கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.05.01

Page 1
Vijey 586 |
01. 05. 2013 - மலர் 10, இதழ் 09
5ம்
விலை ரூபா 15/-
மா:0வர்களுக்கா 3

ISSN 1391-9504
1. =I))
- கோடைகள்
-- இருகடலில் இஞ்சலி
அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, மே, 01, பு:
'அடிக்கடி மாற்றம் கொக்குகளைப் பாதுகாப்பு அரண்
மாங்குளப் பகுதியி லிருந்து மேலும் முன்னேற முடியாத கெப்டன் பனங்காமப் பகுதிக்குச் சென்று சற்று ஓய்வெடுத்துக் கொண்டான். அங்கே பாரிய
முகாமிட்டு ஆங்கிலேயப் படைகள் தங்கின. அங்கிருந்து மிக நீண்ட நாட்களாக கெப்டன் றிபேக் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. மாங்குளப் பகுதியை விட்டு ஆங்கிலேயப் படைகள் பின்வாங்கிவிட்டன என்று பண்டாரவன்னியன் நம்பட்டும் என்ற ஏற்பாடாகவே
அது அமைந்திருந்தது. இது கெப்டன் றிபேக் வகுத்த போர்த்தந்திரமாக இருந்தது. ஆனால், பண்டாரவன்னியன் தனது பாதுகாப்பு அரண்களை ஆங்கிலேயப் படைகள் அறி யாதவாறு உரிய முறையில்
திற்கு இவனே தெரியப்படுத்தி அமைத்திருந்தான்,
இருக்கவேண்டும்" என்று கூறி இந்த ஏற்பாடுகளை கரிக்கட்டு
னார்கள். மூலையை நிர்வகித்த கதிர்காம.
பண்டாரவன்னியனும் இதனை நாயக முதலியார் எப்படியோ
நன்கு அறிந்திருந்தான். "சகோதரா, அறிந்துகொண்டான். அவன்
நான் முதலியாரைப்பற்றி நன்றா பண்டாரவன்னியனின் நெருங்
கவே அறிவேன். என்னிடம் கிய நண்பனாகவும் நடந்து
நண்பனாக நட்புறவுடன் பழகும் கொண்டான். ஆங்கிலே யரை துரத்தவேண்டும். கப்பம் கட்டுவதை நிறுத்த வேண்டும் எனப் பண்டார வன்னிய னிடம் கூறி அவனுக்கு விசுவாசிபோல
டிக்கைகளை ச எனக்கு அறிவி இருக்கிறார்கள். அஞ்ச வேண்டி என்றான்.
இவ்வாறு பல னின் நம்பிக்கை கட்டு மூலையில் முதலியாரின் நம் வேறு விதமாக
அவன் | னின் செ யும், பால இருக் யும், பாதுகா மாற்றி வ
அரியாலையர்சிசிவதாசன்
நடித்தான். எனினும், பண்டார வன்னியனின் சகோதரர்களான கைலாய வன்னியனும், பெரிய மைனாரும் கதிர்காமநாயக முதலியின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொண்டிருந் தனர்.
அவர்கள் ஒருநாள் பண்டார வன்னியனிடம் "அண்ணா! கரிக்கட்டு மூலையான் கதிர்காம் நாயக முதலியாரை கடுகளவும் நம்பாதே, வன்னி மண்ணில் முன்னர் நாம் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளை எல்லாம் யாழ்ப்பாண வெள்ளை யரான ஆங்கிலேய நிர்வாகத்
அவனை அவ்வாறே பழகட்டும் தகவல்களைச் என்று விட்டுவிட்டேன். ஆனால்,
பிரதேசத்தைக் ன அவன் நடவடிக்கைகளை நான்
வன்னியனை சி அறியாமலில்லை. எனினும், அந்த
அல்லது ஒழித்து ஆங்கிலேய அந்நியரை வன்னி
டங்களை வகுத் மண்ணை நெருங்கவிடாது செய்
தான். அதனால் வதும், எங்கள் வளங்களை
கிற்கு கதிர்காம் ! அவர்கள் கைப்பற்றுவதைத்
ரின் உதவி தேடு தடுப்பதுமே நாம் செய்யவேண்
அவன் கதிர்காம் டிய முதலாவது வேலையாக
சந்திப்பதற்கு ரசு உள்ளது. அதற்காக நாம்
களை மேற்கொ எப்பொழுதும் தயாராக இருக்க
திட்டமிட்டபடி, வேண்டும். பனங்காமப் பகுதிக்
முதலியாரை செ குள் எமது உளவாளிகள் சிலரை
சந்தித்தான். அ அனுப்பியுள்ளேன். அவர்கள்
மிக ரகசியமாக ஆங்கிலேயப் படைகளின் நடவ
டது.

தன்கிழமை
விஜய்
படு) கன்
அண்டார்க்டிக்காவில் கரைய வேண்டிய பனி உறைகிறது!
அவ்வப்போது
த்த வண்ணமே நாம் எதற்கும் டயதில்லை"
உலகின் காலநிலை மாற்றத்தின் காரணமாக, அண்டார்க்டிக்காவைச் சுற்றி உறைந்து போயிருக்கும் கடற் பகுதிகளின் பரப்பு அதிகரித்து வருகிறது என்று Nature Geoscience வெளியிட்டுள்ள அறிவியல் ஆய்வில்
கூறப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றத்திற்குக் காரணம், ஒப்பீட்டளவில் அதிக குளிருடைய நன்னீர் கடலினுள் கசிந்துகொண்டிருப்பதுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது, அண்டார்க்டிக்காவின் பனிப் படலங்களுக்குக் கீழே பனி வேகமாக உருகி வருகிறது. இதனால், பெருகும் நன்னீர் கடல் நீரில் கலந்துகொண்டிருக்கிறது.
இந்த நன்னீர் உப்பு நீரைவிட, அடர்த்தி குறைவானது
ன்டாரவன்னிய ககள் இருக்க, கரிக் ன் கதிர்காம நாயக டவடிக்கைகளோ அமைந்திருந்தன. பண்டாரவன்னிய
யற்பாடுகளை டை முகாம்கள் கும் இடங்களை அடிக்கடி அவன் ப்பு அரண்களை ருவதையும் பாழ்ப்பாண ஆங்கில நிர்வாகத் கிற்குத் தெரிவித் துக்கொண்டே இருந்தான்.
ஆங்கிலேய நிர்வா சமும் இதனைப் பனங்காமத்தில் முகாமிட்டிருக்கும் கெப்டன் றிபேக் கின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. அவன் மேலும்
சகரித்து வன்னிப் கைப்பற்றி பண்டார றைப்பிடிக்கவோ துக்கட்டவோதிட் எதுக்கொண்டிருந் - கெப்டன் றிபேக் நாயக முதலியா வைப்பட்டது.
நாயக முதலியை கசியமாக முயற்சி ாண்டிருந்தான்.
கதிர்காம நாயக்க கப்டன் றிபேக் வர்களின் சந்திப்பு வே பேணப்பட்
(தொடரும்)
என்பதனால், கடலின் மேற்பரப்பிற்கு வந்து விரைவில் மீண்டும் பனியாக உறைந்துவிடுகின்றது. அண்டார்க்டிக்காவில் முன்னரைவிடவும் அதிகமாக கடற் பகுதிகள் உறைந்துபோயிருப்பதற்கு இதுவே காரணம் என Royal Netherlands Meteorological Institute என்ற ஆய்வு
மையம் தெரிவிக்கின்றது. ஆர்க்டிக் பகுதிகளில் உறைந்துபோன கடற்பரப்பின் அளவு கடந்த சில வருடங்களாக குறைந்து வருகின்ற இந்நிலையில் அண்டார்க்டிக்காவில் மாத்திரம் 1985 இற்குப் பின்னர் சிறிதளவு கடல் பனியின் பரப்பு அதிகரித்துக் காணப்படுவதை அவதானித்து குழப்பத்தில் ஆழ்ந்த விஞ்ஞானிகள் அது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலமே இக் காரணத்தைக் கண்டறிந்தார்கள். கடல் மேற்பரப்பில் அண்டார்க்டிக்கா கண்டம் முழுவதும் உறைந்து போயிருந்தாலும், புவி வெப்பமடைதல் காரணமாக, கடலுக்கடியில் உள்ள பனிப் படலங்கள் வேகமாக உருகி நன்னீர் ஆறுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதும்
குறிப்பிடத்தக்கது.

Page 3
விஜய்.
2013, மே, (
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479808, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
போன்ற செயற்கைக் காரணங்களினாலும் சில அதிர்வுகள் ஏற்படுகின்றன, அதற்கமைய, மனித செயற் பாடுகள் கார
ணமாக, ஏற்படும் நில அதிர்வுகள் 'செயற்கை நில அதிர்வுகள்' என்று கருதப்படுகின்றன.
இலங்கை, நில அதிர்வுகள் பட்டு வருகின்றன. அற்ற வலயத்தினுள் அமைந்
நில அதிர்வுகள் எவ்வாறு துள்ளது. இதனால், இலங்கை
ஏற்படுகின்றன? யில் நில அதிர்வு ஏற்படுவ தற்கான அபாயம் இல்லை.
நில அதிர்வுகள் இரண்டு வழிகளில் எனினும், 2012 நவம்பர்
ஏற்படுகின்றன.
அம்பாறையின் சில பகுதிகளில்
மாதம் தொடக்கம் அம்பாறை வடினாகல, தேவாலஹிந்த, பள்ளன்கல ஆகிய பகுதி களில் அடிக்கடி நில அதிர்வு கள் (நில நடுக்கம்) ஏற்படுவது தொடர்பான தகவல்கள்
ஒன்று - இயற்கையான நில அதிர்வு; மற்றையது -செயற்கையான நில அதிர்வு. எரிமலை வெடிப்பினாலும் நிலத்தகடுகள் ஒன்றையொன்று மோதுவதனாலும் அல்லது நிலத் தகடுகள் ஒன்றையொன்று உரசி
அம்பாறையில் உணரப்பட்டது
இயற்கை அதிர்வுகளா? 2012 நவம்பர்
|ஆl, Sggாம் NE: "கர் பு11:01-13
AE ) IET.!! - htnmitude,
இலங்கையைச் சூழ ஏற்பட்டுள்ள நில அதிர்வுப் பதிவுகள். வெளியாகின. ஆக, அப்பகு வழுக்கிச் செல்வதனாலும் திகளில் மக்கள் உணர்ந்த
இயற்கையான முறையில் நில நில அதிர்வுகள் உண்மையா
அதிர்வுகள் ஏற்படுகின்றன. இவை னவையா?, அடுத்தடுத்து |
தவிர; மனிதர்களினால் பாறைகள் உணரப்பட்ட இந்த தொடர்ச்
வெடி வைத்துத் சியான நில அதிர்வுகள் ஏற்ப தகர்க்கப்படுவதனாலும் டுவதற்கான காரணம் என்ன?
நீர்த்தேக்கங்களில் நீர் மட்டத்தில் என்பன பற்றி தொடர்ந்தும்
ஏற்படும் சடுதியான மாற்றங்களி ஆய்வுகள் முன்னெடுக்கப்
னாலும் அணு குண்டு வெடிப்பு
அதிர்வுகள் அம்பாள் பகுதியில் உணரப்பு போது தாம் பெரும் தத்தைக் கேட்டதாக தெரிவித்திருந்தனர். அண்மையில் அடை நில அதிர்வு அளவீர் 5 தடவைகளுக்கு ஓ வுகள் பதிவாகியுள் ரிச்டர் அளவைவிட நில அதிர்வுகளாகும் அளவில் இயற்கை வுகள் ஏற்படும்பே
இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர்கள்: ஹரேன் பிரசாத்டிரோன் பிரசாத் இதல்கஸ்ஹின்ன.

1, புதன்கிழமை
பன்ன நில அதிர்வு
Earthquake Monitoring
IRIS * GEOFON
பரி (Mahakanadarawa)
அட. Paleltellite)
GSMB
aேlemழ்.
HALA(Betmaal
- யின் பாடல்
அம்பாறையில் நில அதிர்வுகள் பதிவான இடங்கள். மாதம் 24 ஆம் பெரும் வெடிப்புச் சத்தம் வெளியா |
இல்லை, அதன்படி பார்த்தால், திகதி காலை வதில்லை.
வடினாகல பகுதியில் உணரப்பட் 11.30 இற்கும்
எனவே, இந்த அதிர்வுகள் செயற்
டது இயற்கையான காரணங்களி மாலை 5.30
கையானவையாக இருப்பதற்கான
னால் ஏற்பட்ட நில அதிர்வுகளா? (இற்கும் இடை வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்
அல்லது செயற்கையான காரணங் யில் அடுத்த
படுகின்றது. இப்பகுதிக்கு அருகில்
களினால் ஏற்பட்ட நில அதிர்வு டுத்து 5 நில
சேனாநாயக்க சமுத்திரம் அமைந்
களா? என்று இதுவரை உறுதிப் துள்ளது. அதன்
படுத்தப்படவில்லை. நீர்மட்டம் |
எனினும், இலங்கை நில அதிர்வு குறைந்து -கூடிய |
ஏற்படும் பகுதிக்குள் அமைந்தி மையானது, இந்த
ருக்காமையினால், பெரும்பாலா பகுதியில் நில
னவர்கள் இப்பகுதிகளில் ஏற்பட்ட அதிர்வினை ஏற்
நில அதிர்வுகள் செயற்கைக் கார படுத்தக் காரண
ணங்களினால் ஏற்பட்டிருக்கலாம் மாக இருந்திருக்
என்றே கருதுகின்றனர். எனவே, குமா? என்றும்
இது குறித்து அச்சம் கொள்ளத் கருதப்படுகின்றது.
தேவையில்லை என்றும் ஆனால், எவ்வாறாயினும்,
விழிப்புணர்வுடன் இருப்பது - றை வடினாகல்
வடினாகல பகுதிகளில் தங்கியிருக்
அவசியம் என்றும் தெரிவிக்கப் பட்டன. இதன்
கின்ற ஆய்வாளர்கள் நில அதிர்வு
படுகின்றது. வெடிப்புச் சத்
ஏற்படுவதற்கான காரணங்களை
' உடனடி யாக் | பிரதேசவாசிகள்
ஆராய்ந்துகொண்டே இருக்கின்ற
' அறிவியுங்கள் இந்தப் பகுதிக்கு
னர், மேலும், கருங்கல் பாறைகளை மக்கப்பட்டிருந்த
வெடிக்க வைப்பதற்காகப் பயன்ப
இலங்கையில் ஏதேனுமோர் டுக் கருவிகளில் |
டுத்துகின்ற அதிகூடிய அளவிலான
இடத்தில் இத்தகைய நில அதிர்வு த்தகைய அதிர்
வெடிமருந்துகளைப் பயன்படுத்தி
கள் உணரப்பட்டால், புவிச் சரித என. இவை 2
பாறைகளை வெடிக்க வைத்திருந்தா
வியல் அளவை மற்றும் சுரங்கப் க் குறைவான
லும், அந்த வெடிப்பின்மூலம் ஏற்ப
பணியகத்தின் அலுவலக . - ஆனால், இந்த
டும் அதிர்வானது, நில அதிர்வு அள
தொலைபேசி இலக்கமான 0112 பான நில அதிர்
வீட்டுக் கருவிகளில் பதிவாகும்
887680 இற்கு அறிவியுங்கள். து, இவ்வாறு
அளவுக்கு சக்திவாய்ந்தவையாக
அஷ்விதா

Page 4
2013, மே, 011
விகிணார்க்கெட்டண கொண்டிருக்கும் போது
அதனால்தான் இந்தக் கோபக்குறியோ!
அவர்கள் இப்படிக் குழம்பிக்
கொண்டிருக்கும்போது 10009) ஊர்ந்துகொண்டிருந்த சிறு னிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளியேறியது.
''நண்பர்களே! சில வருடங் களுக்கு முன்புவரை நானும் உங்களைப் போன்று நடை பயின்றவன்தான். ஆனால், இவர்கள் என்னை இங்கே கொண்டு வந்து ஆராய்ச்சி என்ற பெயரில் இப்படி முடக்கிவிட்டார்கள்!"
அந்தப் பையன் இவ்வாறு கூறியதும் சுதன், பிரியன், அஷ்வின் மூவரும் திடுக்கிட்டுப்
(இதுவரை....)
பன்-பாலா சிறுவனா? அல்லது இளைஞனா? என்று யூகிக்க முடியாத தோற்றத்திலிருந்த அவனால் பேச முடியுமா? என்ற ஐயம். எந்த மொழியில் பேசுவது, என்ன கேட்பது என்று மூவருக்கும் குழப்பம். அவர்களது பிரச்சினையை உணர்ந்துகொண் டதுபோல அந்தப் பையன் ஆங்கிலத்தில் பேசினான். நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? பிறப்பிலேயே இப்படியா...?" என்று அவனிடம் அஷ்வின் கேட்டதும் அவனது முகம் சட்டென்று மாறிப்போனது. ஏதோ கேட்கக் கூடாதவற்றைக் கேட்டுவிட்டோமோ என அஷ்வின் சங்க டப்பட்டான். சுதனும் பிரியனும் மிகுந்த
போயினர். அச்சத்துடன் அஷ்வினைப் பார்த்தார்கள்.
"புரியவில்லையே......!" இனி... )
என்றான் அஷ்வின். ஊர்ந்து செல்லும் சிறுவனின் முகமாற்றம்
"எலும்பு வளர்ச்சிக்கு சூரியஒளி சிறுவர்கள் மூவரையும் அச்சுறுத்துவது
எவ்வளவு அவசியம் என்பது உங்களுக்கு போலிருந்தது. சிலவேளை பிறப்பிலேயே தெரியும். எங்களது குருதி இருபது ஊனமாகப் பிறந்திருப்பானோ?
நாட்களுக்குள் புதிதாக மாற்றப்படுகிறது.
ஆதனார் என்ற அரசர் மாங்குளம் இறங்கு" என்றார் அரசர்.
அரசர் என்ற உள் என்ற நாட்டை நல்லாட்சி புரிந்து
அங்கே கூட்டம் கூடிவிட்டது. தாம்
படுத்தாது நீதிப வந்தார். ஒருநாள் அவர் வணிகனைப்
யார் என்ற உண்மையைச் சொல்லாது
வென்று பார்க்க போல மாறுவேடம் தரித்துக் குதிரை என்னதான் நடக்கிறது பார்ப்போம்
தார். இருவரைய யில் அமர்ந்தார், வழியில் வழிப்போக்
என்று நினைத்தார் அரசர்.
அவர்களது வழக் கன் ஒருவன் குதிரையில் அரசர்
கூட்டத்தினரைப் பார்த்து, "ஐயா!
இருவரிடமுமே வருவதைப் பார்த்து கையை அசைத்
இது என் குதிரை... வழியில் இவன்
குதிரையைக் ெ தான். அரசரும் குதிரையை நிறுத்தி
குதிரையில் ஏற்றிச் செல்லுமாறு கெஞ்
கள். ஏனைய கு னார். மாறுவேடம் தரித்து வந்திருப்
சினான். நானும் குதிரையில் ஏற்றி
இருக்கட்டும்" 6 பது அரசர் என்பதை அறியாத அவன்,
வந்தேன். இங்கே வந்ததும் இதைத்
சென்றது. குதில் "ஐயா! நீண்ட தூரத்திலிருந்து |
தன் குதிரை என்று அடாவடியாகப்
திற்கு நீதிபதி வ நடந்து வருவதால், களைப்படைந்து
பேசுகிறான்" என்றார். ஆனால், வழிப்
ரையும் ஒவ்வெ விட்டேன். அடுத்த ஊருக்கு நான் -
போக்கனோ செல்ல வேண்டும். உங்களது குதிரையில் என்னையும் ஏற்றிச் செல்லுங்கள். என்று வேண்டினான்.
அரசர், "குதிரையில் ஏறிக் கொள்" என்றார். அவனும் குதிரையில் ஏறி
“இது எனது குதிரை. அமர்ந்தான். இருவரையும் சுமந்து |
இவனை நான்தான் ஏற்றி வந்தேன்.
''உங்கள் குதிை கொண்டு குதிரை பக்கத்து ஊரை
உங்கள் எல்லோரையும் இவன் ஏமாற்
காட்டுங்கள்" எ அடைந்தது. "உனது ஊர் வந்துவிட்
றப் பார்க்கிறான்" என்றான். அங்கே -
இருவருமே, 4 டது இறங்கிக்கொள்" என்றார் அரசர்.
இருந்தவர்களால் குதிரைக்குச் சொந்
சரியாக அடைய "இது என் குதிரை.. நான் ஏன்
தக்காரர் யார் என்பதைக் கண்டுபிடிக்க
வேடத்தில் இரு இறங்க வேண்டும்? இரக்கப்பட்டு
முடியவில்லை. இருவரையும் பார்த்து,
நீதிபதி, "இது உ உன்னைக் குதிரையில் ஏற்றி
“இந்த ஊர் நீதிபதியிடம் செல்லுங்கள்.
ஏமாற்ற முயல்கி வந்தேன். முதலில் நீ கீழே இறங்கு"
அவர் உங்கள் வழக்கைத் தீர்த்து
இதைக்கேட்ட என்று அதட்டினான் அந்த வழிப்
வைப்பார்" என்றனர்.
தார், தனது மாறு போக்கன்.
அவர்கள் இருவரும் குதிரையோடு
"நீதிபதி அவர்க "இது என் குதிரை. நீ கீழே
நீதிபதியிடம் சென்றனர். அங்கும் தான் இருவருமே குதி
மதிநட்றிக்க

புதன்கிழமை)
விஜய்
வ
நான்கு முதல் ஏழு ஆண்டுகளில் எமது
கதிதானா?" என்று சுதனைப் உடலமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதில் பார்த்துக் கேட்டான் அஷ்வின்.
முக்கிய பங்கு எலும்பு வளர்ச்சிக்கு
"அஷ்வின் நாங்கள் இவர்களிடமி இருக்கிறது. அப்படியான வளர்ச்சி
ருந்து எப்படித் தப்புவது?'' என்று ஏற்படாமல் செய்துவிட்டார்கள்.
பிரியன் கேட்க, ரோஜர் அதனைக் செயற்கையான இயந்திரச் சூரியனால் எனக் கேட்டுவிட்டுச் சில நிமிடங்கள் குத் தேவையான சக்தியைப் பெற முடிய -
யோசித்தான். - வில்லை. என்னுடைய முள்ளந்தண்டோ,
''இங்கே எல்லாமே கணினி மயப் எலும்புகளோ காலத்துக்கேற்ற பரிணாமத்
படுத்தப்பட்டிருக்கிறது. அதனை தைப் பெறவில்லை" என்றான் அந்த
இயக்குவதற்கென்று தனியே அறை சிறுவன்.
கள் இருக்கலாம். அதனுள் நுழைய "இப்படி ஏன் செய்கிறார்கள்....?"
முடியும் என்றால் ஏதாவது சந்தர்ப் "இதுதான் ஆராய்ச்சியாம்" எரிச்சலோடு
பங்களை எதிர்பார்க்கலாம். ஆனால், கூறினான் அந்தப் பையன்.
அறைகளைக் கண்டுபிடிப்பதுதான் ''உனது பெயர் என்ன?'' என்று
சிரமமான காரியம் சில வேளை கேட்டான் அஷ்வின்
இங்கே இருக்கின்ற ரொபோக்கள் "வில்லியம் ரோஜர், அமெரிக்காவில்
எதாவது எமக்கு உதவலாம்!'' உள்ள நியூயோர்க்தான் என் பிறந்த இடம்.
ரொபோவை எம்மால் வசப்படுத்த எனது அப்பா ஒரு பொலிஸ் அதிகாரி'
முடியுமா? அப்படியானால், எப்படி ரோஜர் மேலும் பேசத்
அதைச் செய்வது? நால்வரும் செய் தொடங்கியபோது,
வதறியாது குழம்பிக் கொண்டிருந் அனைவர் முகங்களிலும்
தார்கள். ரோஜர் சிறிது உற்சாகம்
பீதி தாண்டவமாடி யது.
மிகுந்த குரலில் கூறினான். "ரோஜர்! உன்னைப்
"ஓ... இங்கே பக்கத்தில் போல நிறையப் பேர்
பாருங்கள். கட்டுப்பாட்டு அறை இங்கே இருப்பார்களா?"
இருக்கிறது. அதற்குப் பொறுப்பாக என்று அஷ்வின் கேட்
ஒரு ரொபோ இருக்கிறது. அதை டான்.
அந்த இடத்தில் இருந்து ''சிலரைப் பார்த்திருக்
அப்புறப்படுத்த முடியும் என்றால் கிறேன், சிலபேர் கூனிக்
கட்டுப்பாட்டு அறைக்குள் 5 குறுகி தொண்ணூறு வயதுக் போகலாம்"
கிழவர்கள் மாதிரி இருக்கிறார்
"ரொபோவை எப்படி சமாளிப் கள், வயது பதினைந்து அல்லது
பது?'' என்று அஷ்வின் கேட்டான். பதினெட்டு என்று சொல்கிறார்கள்" என்று
"அதை நான் ரோஜர் பேச்சை நிறுத்தினான்.
பார்த்துக்கொள்கிறேன்...!'' ''அப்படியானால் எமக்கும் இந்தக்
என்றான் ரோஜர். (தொடரும்)
ண்மையை வெளிப் தியின் தீர்ப்பு என்ன லாம் என்று நினைத் ம் பார்த்த நீதிபதி, ககு என்ன என்பதை விசாரித்து, "இந்தக் காட்டிலில் அடையுங் திரைகளுடன் இது என்றார். சிறிது நேரம் பர்கள் இருக்கும் இடத்
ந்தார். அவர்கள் இருவ ாருவராக அழைத்தார்.
யாளம் காட்டினோம், ஆனால், நான்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று . அரசர் கேட்டார். "அரசர் பெருமானே! தாங்கள் குதிரையின் அருகே சென்ற தும், அது மகிழ்ச்சியாகக் கனைத்தது. உங்களை உரசிக்கொண்டு நின்றது. ஆனால், அந்த வழிப்போக்கன் அருகில் சென்றதும் அந்தக் குதிரை அவனை உதைத்தது. இதைப் பார்த்த
நான் நீங்கள்
தான் குதிரையின் சொந்தக்கா ரன் என்பதை அறிந்துகொண் டேன்” என்று நீதிபதி விளக்கம் கொடுத்தார் "உங்கள் அறிவுக்கூர்மையைப் பாராட்டுகிறேன்" என்ற அரசர். அவருக்கு மிகச் சிறந்த வெகுமதிகளையும் கொடுத் தார், ஏமாற்ற முயன்ற வழிப் போக்கனுக்கு, தக்க தண்டனையும் கிடைத்தது,
) படுக
ரயை அடையாளம்
ன்றார். அந்தக் குதிரையைச் மாளம் காட்டினர். மாறு ந்த அரசரைப் பார்த்த ங்கள் குதிரை. இவன் றான்" என்றார்.
அரசர் வியப்படைந் வேடத்தை நீக்கினார். ளே நாங்கள் ஒரயைச் சரியாக அடை

Page 5
விஜய்
2013, மே, 0
கண்களில் குருட்டுத்தன்மை ஏற்பட பல விடயங்கள் காரணமாக உள்ளன. அவற்றுள் பிரதான காரணமாக குளுக்கோமா உள்ளது. பார்வையில் குருட்டுத்தன்மை ஏற்பட்டவர்களுள் நூற்றுக்குப் பதினான்குபேர் குளுக்கோமா காரணமாகவே பார்வையை இழந்துள்ளனர். இதனை 'கண்களில் அதிக அழுத்தம் என்றும் கூறுவர்.
அப்பொழுது கண் நரம்பு களில் குளுக்கோமா, மாற்றம் | எதனையும் வெளிப்படுத்த மாட்டாது. அவ்வாறான
கண்களே ஆரோக்கியமா நோயின் இயல்பு)
னவை. பொதுவாக, இரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு தடவை குளுக்கோமா 305 குளுக்கோமா
அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நோயானது, ஆரம்ப
ஒரு தடவை கண் பரிசோதனை காலங்களில் நோயின்
செய்து கொள்வது உகந்தது. இயல்புகள் எதனை
' உங்கள் கண் யும் வெளியிடாது.
'குளுக்கோமானால் வேறு நோய்களைப்
'பாதிக்கப்பட் டுள் ளதா? போன்று உடலில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவும் மாட்டாது.
கண்களின் அழுத்தம் இதுதான் இந்த நோயின் கெடுதி
22மி.மீ ரசத்திற்கும் 26 மி.மீ ரசத்திற் யான தன்மையாகும். ஆரம்பகா
கும் இடையில் காணப்படுமாயின், லத்தில் இந்த நோய் பற்றி அறிந்து
குளுக்கோமாவினால் மாற்றம் ஏற்பட கொள்வதற்கு கண் பரிசோத
வாய்ப்பு உண்டு. கண்களின் னையே சிறந்த வழிமுறையாக
அழுத்தநிலை அவ்வாறு காணப்ப உள்ளது.
டுமாயின், மேலதிகமான கண்
பரிசோதனையை மேற்கொள்ள 'நோயை இனங்காணம்
வேண்டும். வழிமுறைகள்
இதன்போது, ஸ்கேன் பரிசோ * கண்களின் அழுத்தத்தை
தனை, கண்களின் பார்வைப் கணித்துப் பார்த்தல்.
பரப்பினை அளவிடும் பரிசோ * கண்களின் அழுத்த
பதனை மற்றும் கண் கருமணியி அளவை அறிதல்.
னது அடர்த்தியின் அளவினைப் பரிசோதிக்கும் சோதனைகளை மேற்கொள்ள முடியும். இந்த மருத்துவப் பரிசோதனை களின் முடிவில் குளுக்கோமா பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதனை
குளுக்கோமா நோயாளியின் ப
* பார்வை அளவு குறைதல். * கண்கள் சிவப்பாக இருத்தல். * மீண்டும் பார்வையைப் பெற முடியாத அளவுக்கு கண்பார்வை குறைந்து காணப்படல்.
- நான் பரிசோதனை -
ராத்தியார்
குளுக்கோமா ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள அனுபவம் வாய்ந்த கண் மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும். இதற்காக அரச மருத் துவமனைகளில் இலவச பரிசோதனை களை மேற்கொள்ள உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான கண்கள்
பொதுவாக, ஆரோக்கியமான கண் களின் அழுத்தம் 21 மி.மீ ரசத்தை விடக் குறைவாகக் காணப்படும்.
குளுக்கோமா நோயின் வளர்ச்சிக் கட்ட
6
இந்தோமா
மன் சிவப்பாட

1, புதன்கிழமை
முடிவுசெய்துகொள்ளமுடியும். குளுக்கோமா பாதிப்பு இல்லை என்பதனை உறுதிசெய்த பின்னர் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கண் பரிசோ தனை செய்துகொள்வது உகந்தது.
குளுக்கோமா கண்கள்
கண்களின் அழுத்தநிலை 22 மி.மீ ரசநிலைக்கு அதிகமான இலைமையில் கண் நரம்புகளில்
பத்து குளுக்கோமா மாற்றம் காட்டும். இவ்வாறான பாதிப்பினை எதிர்கொண்டவர்களையே குளுக்கோமா நோயாளிகள் என்பர். இவர்கள் போது, கண் மருத்துவர்களினால் பரிந்து
வாழ்நாள் முழுவதும் கண்களுக்கு மருந்திட
ரைக்கப்படும் கண் சிகிச்சை சொட்டு மருந் வேண்டும். பரிசோதனைகளின்போது,
துகளை தான்தோன்றித்தனமாகப் இனம் காணப்படும் குளுக்கோமா
பயன்படுத்துவதனாலும் குளுக்கோமா நோயாளிகள் உரிய தினத்தில் கண் பரிசோத
பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. னைகளுக்கு செல்வது அவசியமாகும்.
அ1ே Tirாமா1. 11 h1 |
குளு சோயா பாதிப்புக்குள்ளான கண் - கு வக்கோமா
கண்பார்வை பாதிப்புக்குள்ளாகும்
நரம்பில்
பாதிப்பு வாய்ப்பு இடடைபோர்
+ தாய்க்கு அல்லது தந்தைக்கு குளுக்கோமா பாதிப்பு இருப்பின், பிள் ளைகளுக்கும் ஏற்பட 5
கண் பார்வை
நரம்பில் உள்ள மடங்கு வாய்ப்பு உண்டு.
இரத்தக் குழாய் * சகோதர சகோதரிக
தொகுதி 7ர்வை இழப்பு படிமுறைகள்
இவ்வாறான சாத்தியக்கூறுகள் கொண்ட வர்கள் ஆண்டுக்கு ஒருமுறை குளுக்கோமா தொடர்பான கண் பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியமாகும். - உங்கள் கவனத்திற்கு...!
நோய்க்கான சிகிச்சையினைப் பெறும் போது, தொடர்ச்சியான சிகிச்சைகளைப் பெறுவது அவசியம். இடைநடுவில் சிகிச் சையை நிறுத்துவது ஆபத்தானது. உரிய
அளவு மருந்துகளை நாளாந்தம் பயன்படுத் குளுக்கோமா நோயின் ஆரம்பக் க.
துவதும் அவசியமானதாகும். இதனால், உங்கள் கண் பாதுகாக்கப்படுகின்றது. அத்துடன், குளுக்கோமா நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் முடியும்.
மேலதிக கவனத்திற்கு... 4 2020 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் 8.4 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயினால் பாதிக்கப்படுவர் என்று கருதப்படுகின்றது.
* உலக மக்கள் சனத்தொகையில் 14 சத
வீதமானவர்கள் குளுக்கோமா காரணமாக, குளுக்கோமாவின் தீவிர நிலை
பார்வை இழப்பை எதிர்கொண்டுள்ளனர். ளுக்கு இருப்பின், 9 மடங்கு வாய்ப்பு உண்டு.
* கண்பார்வை இழப்புக்கு காரணமாகும் * 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
நோய்களில் மூன்றாவது இடம் நீரிழிவு நோய் இருப்பின், குளுக்கோமா ஏற்
குளுக்கோமா நோய்க்குரியதாகும். படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
* ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு * இளம் வயது முதல் மிகவும் கடினமான
குளுக்கோமா இருக்குமாயின், கண்ணாடிகளை அணிந்தவர்களுக்கும்
அக்குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் குளுக்கோமா ஏற்பட வாய்ப்பு உண்டு.
குளுக்கோமா பாதிப்பு ஏற்படுவதற்கான * கண்களில் ஏற்படும் ஒவ்வாமையின்
வாய்ப்புகள் உள்ளன.

Page 6
06
2013, மே, 01, புத
அரசாட்சி நிலவிய காலங்களில் இருந்தே, தமது ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்வதிலும் பாதுகாத்துக்கொள்வதிலும் ஆட்சி யாளர்கள் மிக முக்கிய கவனம் செலுத்தினர். காலத்திற்குக் காலம் நிகழ்ந்த அந்நிய ஆக்கிரமிப்புகளின்போதும் உள்நாட்டுக் கிளர்ச்சி களின்போதும் தமது ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்ததே அதற்குரிய காரணமாகும். இதன்போது, ஆட்சியைப் பாதுகாத்தபடி நாட்டை ஆளவும் தொலைவில் இருந்தே எதிரிகளை இனங்கண்டு தாக்கவும் கோட் டைகள் கட்டப்பட்டன. அத்துடன், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் ஆயுதங்களைக் களஞ்சியப்படுத்துவதற் காகவும்கூட இவ்வாறான கே அந்தவகையில், 16 ஆம் நூற்றாண்டு முதல் இலங்கைக்கு வந்த அந்நியர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் இந்நாட்டில் பல கோட்டைகளை நிறுவினர். இன்றும் அக்கோட்டைகளையும் அவற்றின் இடிபாடுகளையும் இலங்கை யின் பல்வேறு பகுதிகளில் நாம் காணலாம். ஆகவே, அவை குறித்து இங்கு சுருக்கமாக நோக்குவோம்,
|மெனிக்கடவர போர்த்துக்கேயாக் கோட்டை
தெதிகமையில் இருந்து இரண்டு மைல்கள் தொலைவில் இக்கோட்டை அமைந்துள்ளது. கண்டி ராச்சியத்தின் அரசனாக இருந்த முதலாம் விமலதர்மசூரியனுக்கு எதிராகப் போர் செய்யும்போது, கண்டி ராச்சியத்துக்கு அருகில் கோட்டை ஒன்றை அமைக்க வேண் டிய தேவை போர்த்துக்கேயருக்கு இருந்தது. இக்கோட்டை போர்த்துக் கேயத் தளபதியான ஜெரனிமோ டி அஸ்வேது என்பவரால் 1598 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. மலைத்தொடரினால் சூழப்பட்ட இந்தக் கோட்டையின் வாயில் மதில் செங்கற்களால் அமைக்கப்பட் டுள்ளது. இன்று நாம் இக்கோட்டையின் அழிவுற்ற பகுதிகளை மாத் திரமே காணக்கூடியதாக உள்ளது. இக்கோட்டையிலிருந்து பெறப் பட்ட போர்த்துக்கேய சின்னத்துடனான கல்வெட்டு கொழும்பு தேசிய நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ருவன்வெல்ல பிரித்தானியக் கோட்டை
கண்டி ராச்சிய ராஜசிங்கனால் அ
ஆக்கிரமிப்பாளர் நீண்டகாலமாக 1 சேர்ந்த மத்திய ம பிரிக்கும் மலைத் பலன கோட்டை காவல் அரண்கள் அரணின் வட ப தையும் உடைய
மாத்த நில்வளா கங்ல இடையிலான மு அமைக்கப்பட்டு கற்களாலும் அன பொருட்டு அறை
கேகாலை- அவிசாவளை வீதியில் தற்போதைய ருவன்வெல்ல நகரில் இப்பழைய கோட்டை காணப்படுகின்றது. மேட்டுநிலத்தில் அமைந்துள்ள இக்கோட்டையைச் சூழவுள்ள மதில், கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவாயிலை இன்றும் காணலாம்.
'அட்டாபீட்டிய கோட்டை
அட்டாபிட்டிய கோட்டை, 1816-1834 வரை போர் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டது. அக்காலத்தில் அரசின் பலம் பொருந்திய போர்ப்படையின் தளபதி இங்கு தங்கியிருந்தார், 1817 ஆம் ஆண்டு கெப்டன் கிங் என்பவரின் திட்டமிடலின்கீழ் இக்கோட்டை அமைக்கப்பட்டது. அரன்தர-பலன பாதைவழியில் அமைக்கப்பட்ட இக்கோட்டை, "கிங்ஃபோர்ட்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இக்கோட்டையின் வெளிப்புற எல்லையை மட்டுமே இன்று காணலாம்.
களஞ்சியங்களும் படும் கட்டடங்க ஒல்லாந்த தேவா ஆம் ஆண்டு ஒ6 இக்கோட்டை ஒ

ன்கிழமை
விஜய்
பலன கோட்டை
த்தின் அரசனாக இருந்த இரண்டாம்
மைக்கப்பட்ட இக்கோட்டை வெளிநாட்டு களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க உதவியது. யட்டிநுவர மலைத்தொடரைச் மாகாணத்தை நான்கு கோறளையிலிருந்து :
தொடரின் வட மேற்குப்பகுதியிலேயே அமைந்துள்ளது. மேலும் கீழும் இரண்டு 7 இருந்ததாக நம்பப்படுகின்றது. காவல் குதியில் 80 அடி நீளமும் 11 அடி அகலத் கருங்கல் சுவரைக் காணலாம்.
றை ஒல்லாந்தக் கோட்டை கெயின் முகத்துவாரத்திற்கும் களப்புக்கும் கடலுக்கும் க்கோண வடிவிலான நிலப்பரப்பில் இக்கோட்டை ள்ளது. இதன் மதில் கருங்கல்லாலும் சுண்ணாம்புக் மக்கப்பட்டுள்ளது. கோட்டையினுள் பிரவேசிக்கும் மக்கப்பட்ட வாயில் இன்றும் பாதுகாப்பான நிலையில்
உள்ளது.
அக்காலத்தில் மாத்தறைக் கோட்டையி னுள் திசாபதி யின் இல்லம், தேவாலயம், கறுவா-பாக்குவெடிமருந்து
போன்றவற்றின் ம காணப்பட்டன. மாத்தறைக் கோட்டையில் காணப் ளில், 1767 ஆம் ஆண்டிற்கு முன்னர் அமைக்கப்பட்ட லயம் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கோட்டை 1645 ஊலாந்தரால் நிறுவப்பட்டதாகும். 1796 ஆம் ஆண்டு ல்லாந்தரால் ஆங்கிலேயருக்குக் கையளிக்கப்பட்டது.
பூநகரி கோட்டை யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்புக் கருதி போர்த்துக்கேய ரால் முதன்முதலில் இங்கு கோட்டை ஒன்று அமைக்கப்பட்டது. பின்னர் இது ஒல்லாந்தர் வசமானது. 1770 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் இது முக்கோண வடிவில் அமைக்கப்பட் டது. 1805 ஆம் ஆண்டளவில் இங்கு வாடிவீடு ஒன்று அமைக்கப்பட்டது. இக்கோட்டையின் சிதைவுகளை இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

Page 7
விஜய் -
2013, மே
ஆந்நிய ஆக் இலங்கை
கொழும்பு ஒல்லாந்த
முதன்முதலாகக் கொழும்பில் கோட்டை அமைத்தவ அவர்கள் 1518 ஆம் ஆண்டு தமது கோட்டையை அன. 'புனித பார்பரா' என்ற பெயரால் அழைக்கப்பட்டது. என அழிவுற்றது, 1554 ஆம் ஆண்டு மற்றுமொரு கோட்டை கொழும்பு நகரும் வளர்ச்சியை நோக்கிச் சென்றது, கொ ஒல்லாந்தரின்கீழ் வந்த பின்னர், பெஸ்ட்ரியன் காவல் , உள்ளடக்கியவாறு மீண்டும் அவர்களால் இக்கோட்டை ஒல்லாந்தர் தமது கட்டடக்கலைக்கு அமையவே இதன கொழும்புக் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. தற்பே அழிவுற்றுக் காணப்படுவதுடன், அதன் பகுதிகளை ஆ உள்ளது.
காலி கோட்டை போர்த்துக்கேயர் 1505 ஆம் ஆண்டு : இலங்கைக்கு வந்தபோது, அவர்கள் இலங்கை யில் முதன்முதல் வந்திறங்கிய இடம் காலியா கும். போர்த்துக்கேயரால் பாதுகாப்பு வலய மாக ஒதுக்கப்பட்ட இடத்தில் பிற்காலத்தில் காலி கோட்டை கட்டப்பட்டது. 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட இக்கோட்டை, 1640 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் வசமாகியது. இதன்பின்னர், இது ஒல்லாந்த கலைப்பாணிக்கு அமைய நிர்மாணிக்கப்பட்டது. இக்கோட்டையின் சுவர்கள், வளைவுகள், கதவுகள், ஜன்னல்கள் என்பனவற்றை இன்றும் காணலாம். ஆரம்பத்தில் 18 அடியாக இருந்த இதன் அகழி, ஒல்லாந்தரால் 30 அடியாகப் பரவலாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இக்கோட்டையினுள் பீரங்கி மத்திய நிலையம், பாரிய பொருட் களஞ்சியம் என்பன இருந்தன. காலி கோட்டையின் பிரதான நுழைவாயில் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. 92 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட காலி கோட்டை, யுனெஸ்கோவினால் உலகச் சொத்தாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் கோட்டை
யாழ்ப்பாணக் கோட்டை முதன்முதலில் போர்த்துக்கேயராலேயே நிறுவப்பட்டது. அவர்கள் 1618 ஆம் ஆண்டு இக்கோட் டையை அமைத்தனர். 1658 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் இது மீண்டும் கட்டப்பட் டது. இலங்கையில் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட பெரிய கோட்டைகளில் இது இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.
அக்காலத்தில் ஆசியாவில் இருந்த உறுதி யான கோட்டைகளில் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒன்றாகும், 1795 ஆம் ஆண்டு இக்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்ததுடன், அவர்களும் இதனைப் புனர்நிர்மாணம் செய்தனர். கோட்டையி னுள் ஒல்லாந்தக் கோயில், கிணறுகள், வேறு பல கட்டடங்கள் என்பன இருந்தன. எனினும், இன்று குவின்ஸ் பெலஸ் என்ற கட்டடத்தின் பகுதியை மாத்திரமே காணக்கூடியதாக உள்ளது. அதிலும் மேற்பகுதி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இங்கு சுரங்கப்பாதையும் இருந்துள்ளது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக, இக்கோட்டை சேதம் அடைந்துள் எது. தற்போது யாழ்ப்பாணக் கோட்டையின் புனர்நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

, 01, புதன்கிழமை
கிரமிப்பின்போது
ல் கட்டபம்:-
51
க் கோட்டை
பர்கள் போர்த்துக்கேயர்களாவர். மைத்தனர். அக்கோட்டை சினும், 1524 ஆம் ஆண்டு அது - அமைக்கப்பட்டதுடன், எழும்புக் கோட்டை
அரணையும் - கட்டியெழுப்பப்பட்டது.
ன நிர்மாணித்தனர். பின்னர் பாது கொழும்புக் கோட்டை ஆங்காங்கே காணக்கூடியதாகவும்
மாத்தறை நட்சத்திரக் கோட்டை 1761 ஆம் ஆண்டு சிங்களவர்கள் மாத்தறைக் கோட்டையைத் தாக்கி அதனைக் கைப்பற் றினர். எனினும், 1762 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் மீண்டும் அது கைப்பற்றப்பட்டது. மீண்டும் இவ்வாறான தாக்குதல்களிலிருந்து கோட்டையைப் பாதுகாக்கும் பொருட்டு, 1763 ஆம் ஆண்டு அதற்கு வெளிப் புறமாக மாத்தறை நட்சத்திரக் கோட் டை கட்டும் வேலைகள் ஆரம்பிக் கப்பட்டன. 1765 ஆம் ஆண்டு அந்த வேலைகள் பூர்த்தியடைந்தன. ஆறு கோணங்களைக் கொண்டு நட்சத்திர வடிவில் அமைந்துள்ளதால், இது இப்பெயர் பெற்றது. கோட்டை யைச் சுற்றி அகழி உள்ளது. அகழி யைக் கடக்கும் பொருட்டுத் தேவைக்கேற்ப கழற்றிப் பூட்டக் கூடிய பாலம் உள்ளது, வான் எக் ஆளுனரின்கீழ் ஒறுதொட முகாந்திரம் என்பவரால் இந்த நட்சத்திரக் கோட்டை அமைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. 1796 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர் வசமானது.
ஹெமன்றில் கோட்டை
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊர்காவற்றுறைக்கும் காரைதீவுக்
கும் இடையில் உள்ள சிறு தீவொன் '- க.
றில் இக்கோட்டை அமைக்கப்பட் டுள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டின் அரைப்பகுதியில் போர்த்துக்கேயரால் சுண்ணாம்புக் கற்களால் அமைக்கப்
பட்டது. அக்காலத்தில் இது 'ஃபோட்டேலெசா ரீல்" என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இக்கோட்டையைத் தமதாக்கிய ஒல்லாந்தர், 1680 ஆம் ஆண்டு இதனை புனர்நிர்மாணித்தனர். அதன்பின்னர் இது “ஹெமன் ஹில் கோட்டை' என அழைக்கப்படலாயிற்று. யாழ்ப்பாணக் களப்பின் வழியாகவே இக்கோட்டையை சென்றடைய முடியும், இன்றும் இக்கோட்டை பாதுகாப்பாக உள்ளது.
(மேலும் சில கோட்டைகள் அடுத்த வாரம்)
ரஞ்சித் ஜெயகர்

Page 8
08
2013, மே, 01, 1
இது) (இ) (இரு
அங், இல: 54
அய். இல், 5/05
அங், இலு, 306
அங். இவ: 5107
எஸ்.எம்.அர்ஹம், கல்பிட்டி வீதி, நுரைச்சோலை.
சதா ரிஹ்வான், கடேவத்த, மக்கொன.
சி.புராந்தகி, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்,
சி.துசான், தும்பறை, இங்கிரிய,
அங், இல.: 510
அங். இல:31
அங், இல: 51/2
அங், இவ: 5113
சி.ஷங்கவி, உக்குளாங்குளம், வவுனியா.
சு.தேனிகா, மலையந்தோட்டம், இமையாணன்.
ஜி.சர்மினி, தெமோதர, பதுளை.
ஆர்.அப்துல் றஹ்மான், சரிப் புறக்டர் லேன், காத்தான்குடி-02.
நெறிபிறழ்வுக்கான க
ஒருவரது பிறப்பியல்புகள் அவரை தானாகவே குற்றவாளியாக்க முடியாது. சமூக உறவுகளு சந்தர்ப்ப சூழ்நிலைகளே குற்றவாளியாக மாற்றுகின்றது.
கொண்ட கிராம அந்தவகையில், உளப்
* காணப்படுவதில் போராட்டங்களை தோற்று
லும் உயர்ந்த கு விக்கும் பல பிரச்சினைகளே
பிறழ்வுகள் அதி. நெறிபிறழ்வுக்கு அடிப்படைக்
யோர் குடியிருப் காரணங்களாக அமைகின்றன.
நெறிபிறழ் நடத் பெரும்பாலும் குடும்பம்,
சேர்க்கையால் இ சுற்றுப்புறம், பாடசாலை ஆகிய
நடத்தையானது, சமூக நிலையங்களில் காணப் படும் (Social Institution) நெறிபிறழ்வு, சமூகக் கோளாறு களின் (Social Diseases) அடிப்படையாகும் என்று கூறமுடியும். எனவே, மாணவர்களின் நெறிபிறழ்வு நடத்தையைக் கட்டுப்படுத்துவதற்கு முதற்படியாக இச்சமூக நிலையங்கள் சீர்திருத்தப்பட வேண்டும். மேலும்,
* நகரங்கள் நெரிசலடைதல் * சமூகப் பண்பாடு மேலும் சிக்கலடைதல் * மனக் கோளாறுகள்
சிறுவர்கள் குறிப் ஆகியவற்றின் விளைவாகவும் நெறிபிறழ்வு நடத்தைகள், குற்றங்கள் என்பன |
தையை மேற்கெ எண்ணிக்கையில் மேலும் அதிகரிக்கின்றன. சமூக உறவினால் இணைந்த அல்லது பட்ட ஒரு பிரின
டிை
உள்
மே
வழி
DIPLOMA IN ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி - கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம். வே பாடநெறியில் இணையும் அனைவருக்கும்
SM @- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன்
பெயர் முகவர் யைக் @- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று குறிப்பிட்டு 05-13 @ - Video (CD வழிகாட்டி புத்தகம் ஒன்று.
தக @- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை ) இ- Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும். பாடநெறிக்கட்டணம். ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். வேறு கட்டணம் இல்லை. A UNION EDUCATIONAL INSTITUTE * P.0. BOX 143, KANDY, SRILANKA, CALL: 081-27 11 / 0773 123523
அவு
க்கு SMS
| செய்யுங்கள்.
அ மரு
அர
ଶ
விட செ
இல்

புதன்கிழமை
விஜய்
கஇகம்
தெரிந்து கொள்வோம்
அங். இல.: 5108
அங். இல.: 509
ஆர்.ஸ்டென்லி, டியானிலக்கல பஸார்,
லிந்துலை.
ச.ஹரிஸ்னா, பிரதான வீதி, மட்டக்களப்பு.
அங், இல.: S4
அங், இல.: 515
ஆர்.காம். இஜ்லான், கொல்லத்தழுவ,
கடிகாவ.
வ.மு.ஷல்மான், அரபிக்கல்லூரி வீதி.
மூதூர்-35,
பரணங்கள்
க்கு மதிப்புக் கொடுக்கின்ற சிறந்த குடும்பங்களைக் ங்களில் இந்த நெறிபிறழ்வுகள் அவ்வளவாகக் மலை. இவ்வாறே. வாழ்க்கை நிலையிலும் கல்வியி டும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் பொதுவாக நெறி கமாக நேர்வதில்லை. ஆனால், கல்வியறிவற்ற வறி புப் பகுதிகளில் இது அதிகமாகக் காணப்படுகிறது. தையுள்ள மாணவர்கள் பெரும்பாலும் பிறர் இத்தகைய நடத்தையில் ஈடுபடுகின்றனர். நெறிபிறழ் இவர்களது சிறு குழுவின் பிற உறுப்பினர்களால்
வெகுவாகப் பாராட்டப்படுகின்றது. ஆனால், இந்த நடத்தையை சமூகத்தின் பிற குழுக்கள் எதிர்க்கின்றன. இந்நிலையில் தனக்குச் சார் பான சிறு குழுவின் பாராட்டுதலை, சிறப்பாக மதித்து நெறிபிறழ் சிறுவன் செயற்படக்கூடும். பிறரது எதிர்ப்பு, தவறான நடத்தைகள் பிடி (படாமலிருக்கத் தேவைப்படும் முன்னேற்பாடு
களைச் செய்துகொள்ளத் தூண்டுமேயன்றி. நெறிபிறழ் நடத்தையில் ஈடுபடாமலிருக்கத் - தூண்டுவதில்லை, நெறிபிறழ்வுக்கு உள்ளான பபிட்ட சில நிலைமைகளிலேயே இவ்வாறான நடத் =ாள்கின்றனர். இந்த நெறிபிறழ் சிறுவர்கள் தனிப்
வச் சேர்ந்தவர்களல்லர். இவர்கள் பொருத்தப்பாட் னப் பெற்றுள்ள சாதாரண சிறுவர்களாகவே -ளனர்,
(தொடரும்) தொகுப்பு: றினோஸ் ஹனீபா
PgDPCS (UoC), LLB (Lon), BSW (NTSD) SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச பண்டுமா?
உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம் IS ஊடாக ஆங்கிலம், சிங்களம் கற்றுக்கொள்ளவும்
லும் முக்கிய செய்திகள், கல்வி, வாழ்க்கை கொட்டல்கள், Tips (தகவல் தொழில்நுட்பத் ரிகள்), பொது அறிவுத் -வல்கள், இலங்கையின் டிப்படைச் சட்டங்கள்,
REGSenawan TOP தத்துவ மற்றும்
ரோக்கியத் துணுக்குகள்,
என Type செய்து ரச வேலைவாய்ப்புகள்
77000 எனும் + மேலும் பல்வேறுபட்ட
இலக்கத்திற்கு டயங்களை பெற்றுக்
அனுப்பவும் டாள்ள அருகில் காட்டப் -டவாறு செயற்படுத்
* உலகில் மிகப் .. பெரிய பௌத்த ஆலயம் என கின்னஸ் சாதனைப் புத்த கத்தின்படி எந்த ஆலயம் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது?
மத்திய ஜாவாவிலுள்ள மெகெலங் நகரில் அமைக்கப்
பட்டுள்ள போரேபுதூர் ஆலயம் சாக்விளையாட் டுக்கள் 1984 இல் நேபாளத் தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றது.
அவ்வாறே,
SAARC ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எப்போது? எங்கே ஆரம்பிக்கப் பட்டன?
1951 இல் இந்தியாவின்
தலைநகர் புதுடில்லியில் * குருதியை A, B, AB, 0 என
வகைப்படுத்தியுள்ளனர். இதில் 'பொது வழங்கி" என்று அழைக்கப் படும் குருதி வகை எது?
'O' வகைக் குருதி + Octothorpe
என்றால் என்ன?
# என்ற
குறியீட்டிற் குரிய பெய 10Forpe ராகும் சூரியனிலிருந்து பூமிக்கு வரும் 'அல்ட்ரா
வயலட்' (U.V) எனும் ஆபத் தான கதிர்கள் புவியைப் பாதிக்காது தடுக்கும் வளிமண்ட லத்தின் பகுதி எது?
ஓசோன் படலம் * 2007 இல்
சமாதான நொபெல் பரிசு ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங் கப்பட்டது. அப்பரிசின் ஒரு பகுதியை இலங்கையர் ஒருவரும் பெற்றுக் கொண்டார். அவர் யார்? எதற்காக
அப்பரிசு வழங்கப்பட்டது?
பேராசிரியர் மொஹான் முனசிங்க என்பவர், இவர் ஐ.நா.வில் காலநிலை அமைப் பில் கடமைபுரிபவர், இந்த நொபெல் பரிசு காலநிலைய அமைப்பிற்காக வழங்கப் பட்டது
தொகுப்பு: உடுவை பரந்தாமன் |
பும்.

Page 9
விஜய்
2013, மே,
moon s)
சுக்கிரனில் மிக அபூர்வமான அளவில் கனிய எண்ைெணய 28'தப்பதாக நம்பப்படுகின்றது. எனவே, கற்போகளவில் இது குறித்து உலக நாடுகளும் தனியார் நிறுவனங்களும் பெரிதும் அக்கறை காட்டி வருகில இந்நிலையில், சொபோ ஒன்றினை சந்திரனின் மேற்பரப்பில் வெற்றிகாமாக தரையிறக்கி, அங்கு குறைந்த 500 மீ) 791 காசம் சென்று அகிள் மேம்EA47ப்புக் குத்து உயர் தெளிவுத்திறன் கொண்ட பு30கப்படங்களை (Iா Definition-1II) எடுத்து புவிக்கு அனுப்பும் நிறுவனமொன்றிற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை | பணப்பரிசாக வழங்க கூகிள் நிறுவனம் பகீர்ithானித்துள்ளது. அந்தவகையில், இப்போட்டியில் முன்னணி பேசி,
செயற்றிட்டமாக இருப்பதுதான் 'ரன் எக்ஸ்ப்ரஸ் MIமய Lixpress) செயற்றிட்டமாகும். | 'சந்திரனின் மேற்பரப்பில் அகழ்வுப் பணியை |
நவின் ழேன், பார்புரி பெல், ரொபர்ட்டி பிக்சர் மேற்கொள்ளும் விண்கலத்திற்குத் தேவையான இணைந்து முன் எக்ஸ்ப்ரஸ் செயற்றிட்டத்தை 'அறிவுரைகள், புவியில் அமைந்துள்ள நிர்வாக 'மத்தியநிலையத்தில் இருந்து சமிக்ஞை மூலம்
ஜூன் 30 ஆம் திகதி அவர்கள் தமது முதலான இ வழங்கப்படுகின்றது.
கரமான பரீட்சார்த்த நடவடிக்கைகளை மேற்ெ
வருட ஆரம்பத்தில் அவர்கள் தமது தயாரிப்புக 14 பார்வைக்கு வடசிப்படுத்தினார். 2015 இல் க
கொண்டு செல்வோம் எனக் கூறினர். பிரதான விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள மர் - மதிப்பிடும் ரொபோ உபகரணமானது. அதிலிருது " களி மணா மோபாப்பில் தரையிறங்கும் பிக்களாகலம் 2
' சமிக்ஞைகளின்படி, அதன்பின்
டவடிக்கைகள் மேற்ெ
போன்றவற்றை செய்துகொள்வ லாம். மிகச் சிறந் இருப்பின், எந்த பதற்றநிலையும் காமல், மனதை டன், இலகுவாக
கொள்ள
பரீட் அண் தில் - என்ப மிகவு
கின்
யில் வைத்தல் என்பது நிகழ் கால, எதிர்கால செயற்பாட் டிற்கு நன்மை பயக்கும். ஏனெனில், கடினமான வேலையை செய்ய வேண்டிய நிலை இருந்தாலும், தன்னை
அதற்காகத் தயார்படுத்தி முன் ஆயத்தங்களை செய்துகொண் -டிருப்பின், அவ்வேலையை
எந்த நேரத்திலேனும் செய்யக் கூடிய ஆற்றல், தைரியம் ஒருவரில் ஏற்பட்டுவிடும்.
மாணவர்களைப் பொறுத்தவரையில்,
ஆயத்தநிலை என்பது, இதயத்தநிலை'
தன்னையும் ஆயத்தப் என்பதன் பொருள் 'தயார் படுத்துவதோடு, பாட நிலை ' அல்லது 'ஆரம்ப
விடயங்கள், குறிப்புக் நிலை' என்று கூறப்படு
கள், கற்றலுக்குத் தேவை கின்றது. ஒரு விடயத்
யான உபகரணங்கள், தைப் பிழை இன்றி
கற்றலுக்குரிய இடம் திறன்படச் செய்வதற்கு ஆயத்தநிலை என்பது மிக மிக அத்தியாவசியமாகின் றது.
குறித்த ஒரு காரியத்தை செய்வதற்காக, ஒருவர் தன்னை ஆயத்தநிலை

01, புதன்கிழமை
பரன.
الي قد
igll
அகும்
பல் .
திறுவினர்.
மூன் எக்ஸ்ப்ரஸ் மூலம் சந்திரனுக்கு அனுப்புவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ள விண்கலத்தின் உண்மையான தோற்றம்.
மது வெற்றி கோண்டார்.
இவ்வருட இறுதி வில் களை மக்கள் -திரனிற்குக்
ரவில் விண்கலம் ஒன்றை தரைவிறக்க
சீனா ஆயத்தமாவதோடு, றொரு சிறிய
2020 இல் விண்வெளி இது விலகி சந்தி
சந்திரனில் இருப்பதாக நம்பப்படுபவை | பெற்றுத்தரும்
விரர் ஒருவரை
* புவியில் உள்ள அரிய வகை பாரிய வராங்கன் பாபு, சட்ட திரfற இருப்பது சந்திரனுக்கு அனுப்பவும்
' உண்டுபிடிகடாப்பட்டுளளது.- | கொள்ளப்படும் அசத்தமாகின்றது.
4 சதிரனின் துருவப்பகுதியில் உள்ள ரிேல் காணப்படும் ராகன்
இராயகட காளிபொருளாகப் பயன்படுத்தவும் சுவாசிப்பதற்கு வந்து ஒடசிகளாகப் பயன்படுத்தவும் முடியும். க ளதிர்காலத்தில் மின்சக்தி உற்பத்தித்துவ மலமாகக் கருதப்படும்
பியம்-3 போட்டிகள் இருவால் பெற்றுக்கொள்ள முடியும், -- த போராக மதக டைடேனியம் தான் வளம் அசின்னிக் காணப்படுகின்
எனரான
சந்திரனின் உரிமை கபா கடம் ஆலோ ஏற்படுத்தப்பட்ட வினாலொரி கம்பகாமாளாபட்கக் கிளபடி..! பி.யான - வொரு நாட்டியம் பயோ டவான் கானவனடாடமுடியாது என,
டமாகில் எம்மருகரும் சாதிக்குச் சோறு அவரது காலத்து கோகளாலபாமா பயாலய பரத - நமரபும், அங்குள்ள வாங்க என்ன பணி காராதெல்லாம் நிகழ்த்தோடதிரான போரா, - அவர்களுக்கே தனது சொத்தாமாரும் இதற்கமைய, சுட்திரனை சொந்தம் கொண்ட
எவராலும் முடியவாறு மாறாக, மன்படுத்த ம டுமே முடியும்
யெதிலை அவசரம்)
அவசியம்
யும் தயார்
இதில் மிக முக்கியமானது.
செய்துகொள்ள வேண்டும். து என்று கூற
இதற்கு நேர முகாமைத்துவமும்
அப்போதுதான் எம்மை த ஆயத்தநிலை
மிக அவசியமாகின்றது. பரீட்சை கற்றலுக்கு ஏற்றால்போல், விதமான
யில் வினாக்களுக்கு விடை
ஈடுபடுத்திக்கொள்ள முடியும். எம்மை அணு
எழுதும்போது, சில மாணவர் -
அத்துடன், ஆயத்த ஒருநிலையு
களுக்கு அச்சம் மற்றும் பதற்ற
நிலையின்போது, உளவியல் வைத்துக்
நிலை என்பன ஏற்படுகின்றன.
ரீதியில் மனதைத் தயார் முடியும்.
இதற்குக் காரணம், ஆயத்த
செய்துகொள்வது சையை
நிலை இன்மையே
குறித்தும் மிக்கும் காலத்
ஆகும்.
கவனத்தில் ஆயத்தநிலை
வீட்டில் அல்லது
கொள்ள பது எமக்கு
பாடசாலையில் பாடங்
வேண்டும். ம் அவசியமா
களைக் கற்கும்போ
சிறந்த றது. பரீட்சைக்கு தும் ஓர் ஆயத்தநிலை
முறையில் முகம் கொடுப்ப காணப்பட வேண்டும்.
கற்க வேண் தற்கு ஏற்றவிதத் வீட்டில் பாடங்களைக்
டும், கற்றலுக்காக திலான அம்சங் கற்கும்போது, கற்க வேண்
கூடிய நேரத்தை செலவு களை ஆயத்
டிய நூல்கள், கற்கும் இடம்
செய்ய வேண்டும், பரீட் தப்படுத்திக்
போன்றவற்றை ஓர் ஒழுங்கு
சையில் சித்தியடைய கொள்ளல்
முறையுடன் ஆயத்தம்
வேண்டும் போன்ற என்பது
எண்ணங்களை மனதில் தநிலைநிறுத்தி அதற்கான 3 ஆயத்தங்களையும்
மேற்கொள்ள வேண்டும். இவையே கற்றலை திறம்பட மேற்கொள்வதற்கான வழிமுறையாக அமையும்.
-எம்.ஏ.எஃப். சப்ரானா

Page 10
2013, மே, 01, பு
வினாத்தாள் - 1 (சென்ற வாரத் தொடர்ச்சி) பெயர்:
நேரம்: 45 நிமிடங்கள் 05) முதலிரண்டு கோலங்களையும் இனங்கண்டு மூன்றாவது கோலத்தின் வெற்றிடத்தில் வரவேண்டிய எண்ணை வெற்றிடத்தில் எழுதுக.
10.
30 15'
18
8 1. 12
2 10
3, 11
4. 10
37
06)
31
3Y
1. து
2 4
3, 24
4, 19 கீழே தரப்பட்ட எண் கோலத்தை அவதானித்து, சரியான விடையின்கீழ்க் கீறிடுக 07) 3.1, 4.2, 5.3,
1. 6.4
2. 3.2
3. 52
4. 3.0
08) 1/4, 1/2, 3/4 ...
1.274
2 1
3. 1/3
4. 2/3 09) 12, 24, 36,
140
2 42
3. 48
4. 46
10) 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் உள்ளன?
1.28
2 23
3 30
4. 31 11) வெற்றிடத்துக்குப் பொருத்தமான உரு யாது?
7 +\ = X 7+ ப – Z || +X -- 10 2. X 3.X */A+ /\=16 எனவும் - 4=Aஎனவும்
L+A = 0 எனவும் தரப்பட்டுள்ளன. இதற்குப் பொருத்தமான பெறுமானம் யாது? 1. 122.8 3. 20 1, 12
2. 8
3. 20
இவ்வுருவின் முகங்களின் எண்ணிக்கை யாது?
13
22
3. 1 உருவில் காணப்படும் உருளை வடிவமுள்ள ஒரு திண்மத்தைப்
புள்ளிக்கோடு வழியே வெட்டும்போது கிடைக்கும் முகத்தின் வடிவம், 0 1 2 0 3 15) ஒரு செவ்வகத்தின் நீளம் 4m, அகலம் 80cm எனின், அதன் சுற்றளவு யாது?
1, 168cm
2, 880cm
3. 960cm 16) ஒவ்வொன்றும் 400g நிறையுடைய 15 பால்மா பைக்கற்றுகள் 3kg நிறையுடைய
பெட்டியினுள் அடுக்கப்பட்டது. எனின், பெட்டியின் மொத்த நிறை யாது?
1. 9kg
26kg
3. 6000g 17) 4 ஆல் பிரிக்கும்போது 3உம், 5 ஆல் பிரிக்கும்போது 4உம் மிகுதியாக வரும் மிகச்
சிறிய எண் யாது?
1. 19
239
3. 24
இப்பின்ன வரிசையை ஏறுவரிசைப்படுத்தினால், வரும் ஒழுங்கு முறை யாது?
1. 12. 4 : 3. 3, 4
இவ்வுருவில் காணப்படும் செங்கோண முக்கோணங்களின் எண்ணிக்கை; 1. 2
23
3. 5
14)

தன்கிழமை
விஜய்
மாபினாத்தான்
20) கிழே தரப்பட்ட உருவில் பொருத்தமற்றது எது?
29
21) A+A=B+B+B இங்கு B=6 எனின், A யின் பெறுமானம் யாது?
1. 6
2. 9 3.18
3. 18 2013 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகும். இதற்கேற்ப 22,
23 ஆகிய வினாக்களுக்குரிய விடையை தெரிவு செய்க. 22) 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ள புதன்கிழமைகளினதும்
வியாழக்கிழமைகளினதும் எண்ணிக்கை முறையே,
1 4, 5
25, 5
3. 4, 4
23) 2013 ஆம் ஆண்டு 365 நாட்களைக் கொண்டது. எனின், இவ்வாண்டில்
எத்தனை வியாழக்கிழமைகள் உள்ளன.
1. 52
2. 53
3. 51 24) + - எனின், X =............ இடைவெளிக்குப் பொருத்தமான
வடிவம் பின்வருவனவற்றுள் எது?
25) கடலில் நித்தமும் இருப்பவை எவை?
1. அலைகளும் மீன்களும் 2. மீன்களும் நீரும்
3. நீரும் உப்புச் சுவையும் 26) நலிந்த தண்டுடைய தாவரம் பின்வருவனவற்றுள் எது?
1. துளசி
2. சூரியகாந்தி 3. ரோஜா 27) தொழிற்சாலை என்பது;
1. பொருட்கள் வாங்குமிடம்
2. பொருட்கள் விற்கும் இடம் 3. பொருட்கள் உற்பத்தி செய்யுமிடம் * சொற்கள் அமைந்துள்ள கோலத்திற்கு ஏற்ப, வெற்றிடத்திற்கு
வரவேண்டிய சொல்லை தெரிவு செய்க. 28) நாள், வாரம், மாதம் ...
1. பருவம்
2. ஆண்டு
3. காலம் 29) எழுத்து, சொல், வாக்கியம்.
1. கட்டுரை
2. பந்தி
3. புத்தகம் 30) பொழுதுபட்டால் பூந்தோட்டம்; பொழுது புலர்ந்தால் வெறுந்தோட்டம்
1. பூங்கா
2. வானம்
3. காய்கறித்தோட்டம் 31) பிரபு காரில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, தனது இடதுகைப்
பக்கமாக சூரியன் மறைவதைக் கண்டார். எனின், அவர் பயணம் செய்த திசை யாது?
1. மேற்கு
2. கிழக்கு
3. வடக்கு 32) மலையும் மலை சார்ந்த இடம் எவ்வாறு அழைக்கப்படும்?
1. மருதம்
2. குறிஞ்சி
3. முல்லை 33) பின்வருவனவற்றில் காற்றால் பரவும் வித்து அல்லாத தாவரம் எது?
1. எருக்கலை 2. வேங்கை
- 3. இறப்பர் 34) சிங்கம் குருளை என்பது போல் தவளை;
1. குஞ்சு
2. பேத்தை
3. குட்டி 35) வாழை கச்சல் என்பது போல் பனை....
1. குரும்பை
2. வடு
3. நுங்கு

Page 11
VII
2013, மே, 01, புதன்கிழமை
HI 2013, மே, 01, புதன்கிழமை
விஜய் PDF, Power Point, Excel, Audio, Vide0 கோப்புகளை
MS (d இல் இணைப்பது எப்படி?N
ம்மில் பலரும் அடிக்கடி பயன்படுத்
தும் மென்பொருள்களில் ஒன்றுதான் MS Word ஆகும். சிலவேளைகளில் PDF, Power
-- இல் பா.
(படம் 1)
2 Signature Line " St Date &T ve +2 Object '
2. இப்போது, அதில் எங்கே Power point
Presentation இணைக்கப்பட வேண்டுமோ, |அங்கே உங்கள் Cursor ஐ வைத்துக்கொள்
ளுங்கள்.
3, பின்னர், Word இல் Insert பகுதியில் Object என்பதைக் க்ளிக் செய்யுங்கள். (படம் 2)
4. இதனை அடுத்து வரும் சிறிய Window வில் Create From File என்பதை க்ளிக்
செய்யுங்கள். (படம் 3)
5. அடுத்து, Browse மூலம் குறிப்பிட்ட 'Power point File ஐ நீங்கள் தெரிவுசெய்து, Ok கொடுத்தால் Insert ஆகிவிடும்.
6. இப்போது Word கோப்பினுள் உங்கள் Power point கோப்பு இணைக்கப்பட்டிருக்கும். அதன்மீது Double Click செய்தால் போதும்; Presentation
point, Excel, Audio, Video கோப்புகளை Word File இனுள்
(படம் 2) இணைக்க வேண்டிய (Embed) தேவை வரலாம், அதை எவ்வாறு செய்வது என்று இங்கு பார்ப்போம்.
உதாரணத்துக்கு: PPT file (Power point) ஐ.
பெE'.
மமக - போக்கை |
கார் பாகம் தயாரான சதம்
வகுப்பம் |
(பே சொகம் கு பாதகமாக
[பாடி (பாரத கா மா
i hertshwiortants of the tento por - மேல டிபீர் தயாசிமகதா பாக்ஜர் - முரமோட்டர் பத்தாம் நட்பாணம். "
க்க்காக இ-க.
(படம் 4)
(படம் 3)
( * - மோலி
எப்படி Word File இனுள் Embed செய்வது என்று .
இயங்க ஆரம்பித்துவிடும். (படம் 4) பார்ப்போம்,
7. இதுபோலவே PDF,Excel, Audio, Video 1. முதலில் குறிப்பிட்ட Word File ஐ Open
போன்ற கோப்புக்களையும் Embed செய்ய முடியும். செய்துகொள்ளுங்கள். (படம் 1)
முயற்சித்துப் பாருங்கள்.
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, மே மாதம் 01 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
-
---

இங்கே மடிக்கவும்
பயன்படுத்தலாம்.
அதிகமாகக் கணினி யில் நேரம் செலவிடுப வர்கள் அவ்வப்போது
சுத்தம் செய்வது என்பது பெரும் பிரயத்தனமாக இருக்கும். ஆனால்,
அதுவே Logitech k310 விசைப்பலகையென் றால், அதனை நீரை ஊற்றிச் சுத்தம் செய்வது சுலபமான காரியம்.
எஸ்.பிரதீப்
2013, மே, 01, புதன்கிழமை
வேண்டியிருக்கும். sogitech
ஆனால், நிறுவனம் அண்
அண்மையில் மையில் அறிமுகப்
Logitech நிறுவ படுத்தியிருக்கும்
னம் வெளி 'Logitech k310
யிட்டிருக்கும் என்ற Keyboard
Logitech k310 இனை நீரில்
என்ற கணினி கழுவிச் சுத்தம் செய்யலாம்
கமுவி சுத்தம் பக்கூடிய 10 (0)
\LOck.
Caps (A
இதனால், வேலையும் சுலபமாக முடிந்துவிடும்.
அந்தவகையில் Logitech 310 விசைப் பலகையானது, ஓர்
அருமையான
என்பது ஆச்ச ரியமான ஒரு
விடயமாகவே உள்ளது.
பொதுவாக, கணினி விசைப் பலகைகள் (Keyboard) நீர் பட்டால் பழுத டைந்துவிடும், எனவே, அவற் றினைச் சுத்தம்
செய்வதற்கு சுத்தப்படுத்தும் தூரிகைகளையும் அவற்றுக்கென்று பிரத்தியேகமாக இருக்கும் நுரை வடிவ அழுக்கு நீக்கிகளையும் பயன்படுத்த
விசைப்பல கையானது, அறை வெப்பநிலையிலுள்ள நீரில் கழுவிச் சுத்தம் செய்யக்கூடியது. அதிகபட்சமாக 50 பாகை செல்சியஸ் வெப்ப நிலையிலுள்ள நீரைப் பயன்படுத்த இயலும். நீர் உள்ளே புகுந்து அதன் பாகங்களைச் சேதப் படுத்திவிடாதவாறு அதன் கட்டமைப்பு இறுக்கமாக உள்ளது.
அதனுடைய USB இணைப்பை அதற் கென்று இருக்கும் சிறிய
மூடியினால் மூடி விட்டு தண்ணீரில் கழுவலாம், 5 நிமிடங்கள் சாதார ணமாக காற்றில் உலர வைத்தபின்
தேநீரையோ அல்லது மென்பானங் களையோ விசைப்பலகை
அறிமுகம் யில் கொட்டிவிடுவது
என்றே சொல் வழமை, அவற்றைச்
லலாம்.
-இங்கே வெட்டவும் -

Page 12
2013, மே, 01, புதன்கிழமை
விஜய்
SmallBiz Theme
பார்க்காபு !
ணையத்தளங்களை இலகுவாக
வடிவமைத்துக்கொள்ள இலவச சேவையை வழங்கிவரும் Wordpress, தனது வாடிக்கையாளர்களுக்கு இன்னுமொரு குறைந்த கட்டண சேவையை அறிமுகம் செய்திருக்கிறது." வருடமொன்றுக்கு 299
டொலர்களைச் செலுத்தி
4 ப-2 Wordpress
BUSINESS
சிறுவர்த்தக் முயற்சிகளுக்காக WordprS தருமி குறைந்த கட்டணவசதி
இ 11,f
நிசானா கேரைதத மேதரை
நாதிராகாந்தாரி
இது போதாதைகளும்
இன் இந்தப்
தொடுப்பை ஏற்படுத்தி, புதிய சேவையை நீங்கள்
வாடிக்கையான வருகையாளர்களை செயற்படுத்திக்கொள்ள இயலும்.
புதிய முகவரிக்கு இட்டுச்செல்லும் இந்தக் கட்டண சேவையில், Wordpress
உதவியையும் Wordpress இன் Premium Theme கள் உட்பட, அனைத்து
செய்துதருகிறது. குறைந்த Theme களையும் நீங்கள்
கட்டணத்தில் வர்த்தக பயன்படுத்திக்கொள்ள இயலும்.
WORDPRESS இணையத்தளமொன்றை
இணையத்தளமொன்றை அத்துடன், வரையறையற்ற அளவில்
இயக்க நினைப்பவர்களுக்கு, Wordpress இன் படங்கள், வீடியோக்கள், ஒலிவடிவங்களையும்
இந்தப் புதிய திட்டம் நிச்சயம் சேமித்தும் வைக்கலாம். இங்கு, ஏனைய கட்டண
வாய்ப்பானதுதான் சேவை வழங்கும் தளங்கள் போல மறைமுகக் கட்டணங்கள் எதுவும்
அறவிடப்படமாட்டாது என்பது முக்கியமான விடயம் என்கிறது Wordpress நிறுவனம்,
1GB வரையில் ஒரே தடவையில் சிக்கலின்றி உங்கள் கோப்புக்களை வலையேற்றிக்கொள்ளலாம். ஏற்கனவே நீங்கள் Wordpress ஐப் பயன்படுத்தி உங்கள் இணையத்தளத்தை அமைத்திருந்தால், மிக இலகுவாக புதிய Theme இற்கு நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், புதிய முகவரி ஒன்றுக்கு உங்கள் தளத்தை மாற்றுவதற்கும் Wordpress உதவிடும். அத்தோடு, அந்தத் தளத்திற்கு முன்னைய முகவரியிலிருந்து மாற்றுத்
Executive
1xelcoாயாம ஷோ 1%தன்பிர்? * த க ர க சி டிராகவும் இரவு 2-வச் உம் த இச்சாக வாக் சாவ ச) ஏகர் ஆன கதை பாகும் க அ பவ க காக்க காகான் த்
எம் சுவாச காசாக்.
சரேக்கம்

2013, மே, 01, புதன்கிழமை
Automatic Updiales
The last update check veus performed 6 seconds ago. Do you புகாட்டிற்கான புத்தக பார்
Eா அnே 1 பகுதல் போன ஒ
விஜய்
---- vil, -- ஆரம்பநிலைக்
கணினி 'ENIAC! கணினி Update களை உரிய நேரத்தில் 2-ம் இடு அமைப்பும் மேற்கொள்ளுங்கள்!
2010_ cancel)
துத் தேவைக்காக உலகில்
முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட கணினியாகக் கருதப்படுவது ENTAC' ஆகும். இது 1946 இல் முழுமைப்படுத்தப்பட்டு பாவனைக்கு கொண்டுவரப்பட்டது.
Electronic Numerical Integrator and Computer (ENIAC) என்று அழைக்கப்பட்ட இந்தக் கணினி,
மது கணினி அவ்வப்போது இதை Update
செய்யவா?, அதை Update செய்யவா? என கேட்டுக்கொண்டே இருக்கும். நாமும் அதை, நாளைக்கு...... நாளைக்கு என்று தள்ளிவைத்து விடு வோம். இது பெரிய வேலை கூட இல்லை. எனினும், நாம் இப்படிச் செய்வதால் கணினி யின் பாதுகாப்புக் கேள்விக் குறியாவதுடன், அதன் வேகமும் குறையும் என் கிறார்கள் வல்லுனர்கள்.
எனவே, My
L TALாராகா
Update checker v.040 FHSளியாமடி பிம்) Download.ow Note: If you wish to download the standalone version without an installer then click hIET. Having problems? View our FAQ
11 பதக்கத்தை சேர்மர்கள் Computer> இட்ஜா 1.84 .
- சக - ப.க. Properties>
இமாNை Teகா Automatic
பிரனாக்கக் Updates என்ற
வரிசையில்
அனைல் மேமாக தெரிவுசெய்து து ணை 2828
இரண்டாம் உடனுக்குடன் - செம கோபாலன்மாவா பகலா
உலக மகா உங்கள் கணி இலியா னியைUpdate செயரா?:14
யுத்தத்தின் செய்யுங்கள். இரா 3:10:11
போதான
7 ) அல்லது
தேவை - நகாடியேmாக Update
களுக்காக [ கந்தராசா
என, checker என்ற
வடிவமைக்க சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி
திட்டமிடப்பட்டாலும் யுத்தம் முடிந்து ஓர் ஆண்டின் னால், அதுவே Update செய்துகொள்ளும். இதனால்,
பின்பே முழுமைப்படுத்தப்பட்டது. கணினியானது வேகமாக செயல்பட ஆரம்பிக்கும்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நிறுவப் ஆயினும், திருட்டு மென்பொருள்களைப் பயன்படுத்பட்ட இந்தக் கணினி, எட்டு அடி உயரமுள்ள 40 துபவர்கள் இவ்வாறு Update செய்துகொள்வது
தனித்தனித் தட்டுக்களையும் 18,000 டியூப்களை பெரும்பாலும் இயலாத காரியமாகவே இருக்கும்.
யும் கொண்டு உருவாக்கப்பட்டது. Update checker மென்பொருளை இந்த இணைப்
இன்று கைகளில் வைத்துத் தட்டும் கைக்கணினி பில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த
கள் (Tablet PC) வந்துவிட்டபின்னர், இதனைப் லாம். http://www.filehippo.com/updatechecker
பார்க்கும்போது எமக்கு மூச்சு முட்டுகிறதல்லவா?

Page 13
2013, மே, 01, புதன்கிழமை
Tல் C: 40
VLC Media Player பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது பொதுவாகப் பலராலும் பயன்படுத்தப்படும் இலவச மீடியா ப்ளேயர் மென்பொருள் ஆகும். இந்த VLC மென்பொ ருள் வெறும் ப்ளேயராக மட்டுமல்லாமல், பல்வேறு மறைமுக வசதிகளையும் கொண்டுள்ளது,
4.2கர் : உன்காதா *:*
Around a wora Harar detter, Faster, Stronger
Burnin' Too Long
-11-11 - 4 தோக் to ரிசரா th:4rtail,,
11.நா.
'': 4e Tiாம் !!ாமா?
1 மொபைல்களுக்கான
மன்பொருள்
மாற்றி அமைத்து Android மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த Android மென்பொருளில் NEON மற்றும் NENEON என்ற இரு பதிப்புகள் வெளிவந்துள்ளன. உங்கள் மொபைல்களில் உள்ள Processor
வகைகளைப் பொறுத்தே, இந்தப் பதிப்புகள் இதுவரை,
இயங்குகின்றன. கணினிகளுக்கு
NEON பதிப்பை பதிவிறக்கம் செய்ய http:// மட்டுமே பயன்பட்டு வந்த VLC e245e54f.linkbucks.com/ என்ற இணைப்பையும் மீடியா ப்ளேயர், தற்பொழுது மொபைல்களில்
NENEON பதிப்பை பதிவிறக்கம் செய்ய http:// பயன்படுத்தக்கூடியதாகவும் வந்துவிட்டது. இந்த
c051e516.linkbucks.com/ என்ற இணைப்பையும் மென்பொருள் Open Source என்பதால், இதனை
நீங்கள் பயன்படுத்தலாம்.
obo நிறுவனமானது, அதி உயர் திறன்கொண்ட நவீன eReader சாதனமொன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
175.7x128.3x11.7mm அளவுகொண்ட Aura HD
na kobo aura HD asemajdanomenaAura HD
- அதி உயர் திறன்கொண்ட Kobo - eReader
எனப்படும் இச்சாதனமானது, 240g எடையுடையதாகக் காணப்படுவதுடன், 1440x1080 Resolution, 265 dpi உடைய திரையினையும் கொண்டுள்ளது.
மேலும், 1GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, தொடர்ச்சியாக 2 மாதங்கள் வரை சார்ஜ் இருக்கக்கூடிய மின்கலம், 4GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளமை இதன் சிறப்பம்சங்களாகும்,
Wi-Fi தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் அறிமுக விலை 169,99 அமெரிக்க டொலர்கள் ஆக இருக்கிறது.

2013, மே, 01, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் --
(விஜய்|Driver களைப் பதிவிறக்க
ஓர் இணையத்தளம்
ந்தவொரு வன்பொருள் (Hardware)
ஏற்படுவதுண்டு. சாதனங்களை வாங்கினாலும், கூடவே
அவ்வாறு தொலைத்துவிட்டு அல்லது அதற்குரிய Driver CD அல்லது
" =பர் =
இயகம் =பான
நடில் 10 EE |
- பrச்
'பாட் பிசகாரா 1973
Getting and keeping all your devices working means having the most recer drivers, firmware, manuals, and related support utilitie: Driver Gilde makes it easy, with free and paid support options.
Compartite னா
VGA
eேarார் ,
ar Scan vot PC and automatically identity the state of your armers. of Lowe Wica Dimes B. Mataractarer at Brie ADeres y Maotactinere
Windows XP.
Windows Vista Ahorra tiempo configurando la PC LA MAS COMPLETA COLECCION
DE DRIVERS UNIVERSALES
இA 1 (k:
para come PCC
- தாரா
த. உப டி.
DVD தருவார்கள். சரியான பராமரிப்பின்றி சில வேளைகளில் எமது Driver CDDVD பழுதடையக்கூடிய
வாய்ப்புக்களும் உள்ளன.
கணினியை format செய்து. மறுபடியும் மென் பொருள்
நக-E இப் களை நிறுவுவது என்பது, நாம் பொதுவாக ஒரு குறித்த கால இடைவெளியில் மேற்கொள்ளும் ஒரு செயல். அவ்வாறு செய்யும்போது, இயங்குதளத்தை நிறுவியபின் Driver களை நிறுவப்போகும்போது, Driver CD க்களை எங்காவது மறந்து வைத்துவிட்டோ அல்லது தொலைத்துவிட்டோ, தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலை பலருக்கும் சகஜமாக
பழுதடையச்
செய்துவிட்டுப் பரிதவிப்போருக்கு * வரப்பிரசாதமாக ஓர்
இணையத்தளம் இருக்கிறது. இந்த இணையத்தளம் நமக்குத்
தேவையான அனைத்து Driver களையும் தருகிறது. இங்கு
சென்று நாம் நமக்குத் தேவையான
Driver களைப் பதிவிறக்கம்
செய்து பயன்படுத்திக்கொள்ளலாம், அந்த இணையத்தள முகவரி http:// members.driverguide.com/index.php என்பதாகும். Driver Guide என்ற இந்த இணையத்தளத்தில், Printer Drivers, CDROM Drivers, Modem Drivers, Sound Drivers, Mouse Divers, Monitor Drivers என்று . தேவையான Driver களை பதிவிறக்கிக்கொள்ளலாம்,

Page 14
2013, மே, 01, புதன்கிழமை
-விஜய்
ஒரு புகைப்படம் இணையத்து
தேடிப்பிடிக்கலாம் வாங்க.
ணைய
கூட, மோசமாக சித்த உங்கள் புகைப்படத் உலகில்
ரிக்கப்படுகின்றன. தில் copy right and
Reverse Image
Upload your Image
ாே)
பதாகை.சாடிருநாமம்.யா
laboitearnaigan hautatot.com
டி. உன்
barackObama. Metup.com
O traukingnews.com
Search Image
அ |
AP allposters.com
2ா
மனhாப்பி.மனது
எ ம் நாள் காயம் பட்ட மாம். 1டிரிகலின் கொம்
புகைப்படங்கள் பல
நீங்கள் புகைப்படத்
om det ser ut watermark
ருக்கும், இதையெல் இடங்களிலும் பரவிக்
துறையில்
போன்று
லாம் எப்படிக் கிடக்கின்றன. பொது இருப்பவ
ஏதாவது வாசகத்
கண்டறிவது? வான படம் என்றால்
துடன் அதை
இதற்கு TinEye பரவாயில்லை,
இணையத்தில்
என்ற ஒரு புதுமை ஆனால், ஒருவரின்
வெளியிட்டி
யான இணையத் தனிப்பட்ட புகைப்
ருப்பீர்கள்.
தளம் உள்ளது. உங்க படங்கள் (Personal
ஆனால், அது
ளின் அனுமதி இல்லா Photos) இவ்வாறு .
ரெனின், எடுக்கும்
இணையத்திலேயே
மலேயே, உங்களின் வெளியானால்.... -
புகைப்படங்களுக்கு
பல இடங்களில் பல
புகைப்படங்கள் என்னாவது?
நீங்கள் மட்டுமே
பேரால் நகல் எடுக் இணையத்தில் எங் சில நேரம் குடும் அதன் உரிமையுடை கப்பட்டு பயன்படுத் கெங்கு பிரசுரமாகி பப் புகைப்படங்கள் யவராக இருப்பீர்கள். தப்பட்டுக்கொண்டி உள்ளன என்பதை

വി
2013, மே, 01, புதன்கிழமை
லாம் உள்ளது?
nEye
PIC: 1ாசி214
HUGE
|17 Results
Searched over 2836:4 Billion inhages in 2.1838 seconds, SசயchLசurn ளணர்கர்
fo file ors jpg = Thee இன் ஷா In 712 நாள் : * list1 இ:ை41:
* Tiny: கடி மாள சின சபையாகராளவிகாராகாது, Enter image address
pande Aten pegea imagen Istoricitega taaronde: medium, lisenserit tegyen, Lars
Sort by:
www.இதைபவ.coா
அma இந்தத் தளம் விரை மாகக்
Best Match
இ014மது ம. Most Changed
BL.A. Contudotiatiitära jerntota வாகத் தேடித்தரும்.
கண்டு
31:35:4. imயு
Iாரண உங்களுக்கு |
STA
W. வேண்டிய புகைப்
சாதி, பயம்.
E} ம. படத்தின் இணைப்
-2 'ட பைக் கொடுத்து
இடங்களில் அல்லது உங்கள்
babygifs.siyotk.com
பயன்படுத்தி
125 ப | கணினியில்
வயாயபயாகமா2.html யிருக்கிறார்கள்? இருந்து புகைப்
எவற்றுக்கெல்லாம் படத்தினை
தேடுதலை
பயன்படுத்தியிருக் Upload செய்து
எளிதாக்கிக்கொள்ள
கிறார்கள்? போன்ற இங்கு தேடலாம்.
லாம்.
சுவாரஷ்யமான இத்தளம் உங்களின் பிடித்துவிடும்.
நீங்கள் வலையேற்
விடயங்களையும் புகைப்படத்தின்
இது இலவச சேவை றம் செய்யாத, இணை
அறிந்துகொள்ள Digital signature au
என்பதுதான் இங்கே யத்தில் தரவிறக்கிய
லாம். புரிந்துகொண்டு துல்
குறிப்பிடப்பட
அந்த இணையத் லியமாகத் தேடலில்
தளத்தின் முகவரி ஈடுபடும்.
www.tireye.com இதன்
மா மன
என்பதாகும். மூலம் தேடு
நீங்களும் ஒருமுறை பொறிகளால்
பயன்படுத்திப் கூட கண்டு
பார்க்கலாமே! பிடிக்க முடி யாத ஒளிப் படங்களை சில வினாடிகளில்
Open Link in New Window
Open Link in Nes Tab இந்தத் தளம்
தோறேk This Link.
நிபse Link Aக.. கண்டுபிடித்துத்
நிதாதி Leil...
Copy Link Location தரும். அது மட்டு
வேண்டிய
படங்களை
New Iால் மல்லாது, உங்கள்
முக்கியமான விடயம்.
யும் தேட
|-: {{ilா: உர ஒ5 1
Laps mலல் புகைப்படங்களில் இதனை வலை உலா
லாம்,
Copy tage Location
$பபா 1:சாழ நீடம் சிறிது மாற்றம் செய்து .
விகளில் நீட்சியாக
இதன்மூலம், பிரபல
Send Iாலg
$t As Desktத aேtapound.. யாராவது பயன்படுத் வும் (Addon IE/
மான சில புகைப்
இlert Ir:Myசக from dunst coார் தியிருந்தாலும் கச்சித firefox) பயன்படுத்தி படங்களை எத்தனை
Properties
--!

Page 15
விஜய் -
2013, மே, 0
வெகுசன ஊடகங்களும்
ஊடக் பாடநெறி 31
தேர்ச்சி காணப்பட * ஊடக நிறுவன லான இயங்கியல் த அக்கறையின்மை !
* ஊடக முன்ை
வெகுசன ஊடக தொடர்புகளின் பண்பு ! நிலைகளுக்கு ஏற்ப பெறு நர்களை இனங்கண்டு கொள்வது, ஆய்வுரீதி யான முயற்சிகள் ஊடா கவே உறுதிப்படுத்தக் கூடிய செயற்பாடாக அமைகின்றது. அந்த வகையில், ஊடக நிறுவ னங்களுக்கும் பெறுநர் களின் இயல்பு நிலை களுக்கும் இடையிலான
தொடர்பிற்கு ஏற்ப
பின்வரும் மூன்று வகையான பெறுநர்களை இனங்கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது.
1. செயற்படாத பெறுநர்
(Inactive Receiver) 2. செயற்படு பெறுநர்
(Active Receiver) 3. மந்த பெறுநர்
(Receiver Recession) செயற்படாத பெறுநர்:
* ஊடகங்களைப் பயன்படுத் துபவர். ஆனால், பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட மாட்
டார்.
இடை வெளிகளை நிரப்புக
( 5 பி-9) 8 6 6:)
: n) 2 ) :09 8 9)

1, புதன்கிழமை
15 .
ம் பெறுநர் வகைப்பாடும்
4 ஊடகம்
நம்புகின்றவர்களாகவும், விசேட தொடர்பான
கவனம் எடுப்பவர்களாகவும் விமர்சன
காணப்படுவர். அறிவு, விளக்
செயற்படு பெறுநர்: கம், மனப்
* ஊடக செயற்பாடுகள் பாங்கு,
தொடர்பில் விசேட திறன்கள் பாது.
கொண்டவர்கள். எம் தொடர்பி
* பல்வேறு ன்மை பற்றிய
வகையான காணப்படல்.
ஊடகங்களைப் வப்புக்களை
பயன்படுத்தும்
தொடர்பான கருத்துக்களை நம்புபவர்கள்.
* ஊடகங்கள் தொடர்பி லான கருத்து, நம்பிக்கை, விருப்பம் சார்ந்த உடன்படு கின்ற, உடன்படாத எண்ணங் களை முன்வைக்க
ஆர்வமுள்ளவர்கள்.
மந்த பெறுநர்: * ஊடக அறிவு மற்றும் விமர்சனம் செய்யும் ஆற்றல்
உண்டு. ஆனால், அந்த
ஆற்றல்களைப் பயன்படுத்த முனைவ
தில்லை.
* ஊடகம் தொடர்பிலான
விமர்சனக் கருத்துக்களை சிறு, சிறு சமூகக் குழுக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்கள்.
பரராஜசிங்கம் இராஜேஸ்வரன், யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.
ஆற்றல் மிக்கவர்கள்.
* ஊடகங்களுக்கும் பெறுநருக்கும் இடையில் இடைத்தொடர்பு இருப்பதை ஏற்றுக்கொள்பவர்கள். * ஊடக உரிமைகள்
ooooo6
உருக்களின் எண்ணிக்கையை இலக்கத்தில் தருக.
இவ்வுருக்களுக்குத் தீட்டவேண்டிய நிறம்;
ஒவ்வொரு விலங்கினதும் உருவத்தின் முன்பாதி தனியாகவும் பின்பாதி தனியாகவும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பொருத்தமாக
இணைக்க,

Page 16
2013, மே, 01,
இதியிேல்வோம்
இன்றைய பாடத்தில் அருடுவதை சிற்றுண்டிச்சாலையில்
ரவி மற்றும் 8. ஆயுபோவன் பணியாளருக்கும்
பணியாளருக்கும்
இடையிலான வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
ரவி:
ரவி:
இல்லை:
එන්න මහත්මයා, වාඩිවෙන්න.
என்ன மஹத்மயா, வாடிவென்ன. பணியாளர்: வாருங்கள் ஐயா, உட்காருங்கள்.
35.:
උදේ කෑම මොනවද තියෙන්නේ? உதே கேம் மொனவத தியென்னே?
காலைச் சாப்பாடு என்ன இருக்கிறது?
සේවකයා
ஓஷே8, 800, அணி, மணிக, 38 கிsே). මහත්මයාට මොනවාද ඕනේ? இதிஆப்ப, பிட்டு, பாண், தோச, ஆப்ப தியெனவா.
மஹத்மயாட்ட மொனவத ஓனே? பணியாளர்: இடியப்பம், பிட்டு, பாண், தோசை, அப்பம் இருக்கின்றன.
ஐயாவுக்கு என்ன வேண்டும்? 68:
මට ඉදිආප්ප දහයක් දෙන්න. කරි මොනවාද තියෙන්නේ? மட்ட இதிஆப்ப தஹயக் தென்ன. கறி மொனவத தியென்னே?
எனக்கு பத்து இடியப்பம் தாருங்கள். என்ன கறி இருக்கிறது? மலை): 963ஜ, ஒe, 90டி கை, கiேe கிமே2).
பரிப்பு, அல், மாலு கறி, சம்போல தியெனவா. பணியாளர்: பருப்பு, கிழங்கு, மீன் கறி, சம்பல் இருக்கின்றன.
68:
එහෙනම් මට සම්බෝලයි මාලු කරයි පරිප්පුයි ගේන.
எஹெனம் மட்ட சம்போலய் மாலு கறிய் பரிப்புய் கேன்ன. ரவி:
அப்படியென்றால் எனக்கு சம்பலும் மீன் கறியும் பருப்பும்
கொண்டு வாருங்கள். සේකය:
හොඳයි මහත්මයා. තේ ඕන්නේද?
ஹொந்தம் மஹத்மயா. தே ஓனேத? பணியாளர்: நல்லது ஐயா, தேநீர் வேண்டுமா?
5:
මට කිරි තේ එකක් දෙන්න. ඉදුණු කෙසෙල් තියෙනවාද?
மட்ட கிரி தே எகக் தென்ன. இதுனு கெஸெல் தியெனவாத? ரவி:
எனக்கு பால் தேநீர் தாருங்கள். வாழைப்பழம் இருக்கிறதா? සේකථා:
ඔව් මහත්මයා, කෝලිකුටු ඇඹුල් කෙසෙල් තියෙනවා.
ஒவ் மஹத்மயா, கோலிகுட்டு, எம்புல் கெஸெல் தியெனவா. பணியாளர்:
ஆம் ஐயா, கோலிகுட்டு, புளி வாழைப்பழம் இருக்கின்றன.
38;
මට ඇඹුල් කෙසෙල් ගේන්න. මගේ ගාණ කීයද?
மட்ட எம்புல் கெஸெல் கேன்ன. மகே காண கீயத? ரவி:
எனக்குப் புளி வாழைப்பழம் கொண்டுவாருங்கள்.
என்னுடைய கணக்கு எவ்வளவு? எல்9ை):
38.1803 இனை.
ருபியல் 180 மஹத்மயா. பணியாளர்: 180 ரூபாய் ஐயா.
9. 6@கக ல்&. ஆ... மென்ன சல்லி. ஆ... இதோ காசு.
இதன
ரவி:
பயிற்சி இடைவெளிகளை நிரப்புக 1. கைடு ...
கிsேவீsன்? 3. அழ கை ..
දහයක් දෙන්න.
4. அத்
--.சலீேல.
கிடுக.

புதன்கிழமை
3
அஸைாழிப்பறி
பகுதி-4
(4) - வழங்குபவர்: எஸ்.பேரின்பன் இறந்தகால தனிவாக்கியம் மற்றும்
நிகழ்கால வினைமுற்று வாக்கியம் நிகழ்கால வினைமுற்று வாக்கியம் (Present Perfect Terise) மற்றும் இறந்தகால தனி வாக்கியம் (Past Simple Tense) ஆகியவற்றில் காணப்படுகின்ற வினா நிலை வாக்கியங்களை (Interrogative Sentence) ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பயில்வோம்.
(அ) அது மரத்திலிருந்து கீழே விழுந்ததா?
Did it fall down from the tree?
(இறந்தகால தளி வாக்கியம் - Past Simple Tense) (ஆ) அது மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டதா?
Has it fallen from the tree? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) Did it fal?
ஆ Has it fallen? அது விழுந்ததா?
அது விழுந்துவிட்டதா?
(ஈ}
(இ) நீ உனது பணத்தைச் செலுத்தினாயா?
Did you pay your money? (இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense) நீ உனது பணத்தைச் செலுத்திவிட்டாயா? Have you paid your money? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Precent Perfect Tense) Did you pay?
* Have yபை paid? நீ செலுத்தினாயா?
நீ செலுத்திவிட்டாயா?
(உ) அவர்கள் தமது வேலையைச் செய்தார்களா?
Did they do their work?
(இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense) (ஊ) அவர்கள் தமது வேலையைச் செய்துவிட்டார்களா?
Have they done their work? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் Present Perfect Tense) Did they do?
* Have they done? அவர்கள் செய்தார்களா?
அவர்கள் செய்துவிட்டார்களா?
(எ) அவன் தனது பணத்தைக் கொடுத்தானா?
Did he give his money?
(இறந்தகால தனி வாக்கியம் -Past Simple Tense)
(ஏ)
அவன் தனது பணத்தைக் கொடுத்துவிட்டானா? Has he given his money? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense) Did the give?
* Has he given ? அவன் கொடுத்தானா?
அவன் கொடுத்துவிட்டானா?
(ஐ) நீ உனது பொதியை எடுத்தாயா?
Did you take your parcel?
(இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense) (ஒ) நீ உனது பொதியை எடுத்துவிட்டாயா?
Have you taken your parcel? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் Prescrnt Perect Tense) Did you take?
* Have you taken? நீ எடுத்தாயா?
நீ எடுத்துவிட்டாயா?
(தொடரும்)

Page 17
விஜய் -
2013, மே, (
கின்றது.
நிமிடத்திற்குளால், 10 தடவைகள்
ரிஸ்மினா முஸம்மில், ஹெம்மாதகமை.
ருவத்தில் மிகப் பெரிய யானை ஒரு நிமிடத்
நன்னீரில் வாழும் மிகப்பெரிய திற்கு 10 தடவைகள் மாத்திரமே சுவாசிக்
பிறப்பிடம் தென் கிழக்காசியா
நன்னீர் ஏரியாக உள்ளது. இது ஆனால்,
என்றாலும், மிகவும் பலம் வா இந்த மீன் வேகமாகப் பாய்ந் கூடிய உடலமைப்பைக்
கொண்டது. இதன் உருவத்தில் சிறிய
உடல் mெ நீளமுடை சுண்டெலியானது,
யது. அத்துடன், நிமிடத்திற்கு 200
150kg- 250kg வரை தடவைகள்
யிலான நிறையையும் சுவாசிக்கின்றது.
கொண்டது. முத அதேவேளை,
லிரண்டு வருட மனிதனோ ஒரு
காலத்தில் வாயில்
பற்கள் காணப்படும் நாளில் 25,000 தடவைகள்
பின்னர் அவை சுவாசிக்கின்றான். ஓர் உயிரானது,
உதிர்ந்துவிடும். எவ்வளவு வேகமாகச்
இந்த மீன்கள் : சுவாசிக்கின்றது என்பது அதன்
ஆபத்தை எதிர் உருவ அளவைப் பொறுத்தே
எண்ணிக்கை, 1 வேறுபடுகின்றது.
கொண்டுள்ளது. இதனால், தாய் அழிந்து போகும் ஆபத்தை எதிர்நோக்கியுள் திகழ்கிறது. இயற்கை காப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தி
தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அறிவோம் ) ஆயிரமாயிரம்
ஓர் ஊரின்
ஏரிக்கரையோரத் தகவல்கள்
தில் நிறைய * அரிசியை முதன்முதலில்
மரங்கள் பயிரிட்ட நாடு - இந்தியா
வளர்ந்திருந்தன.
அங்கே குரங்குகள் * மூளை இல்லாத ஒரே உயிரினம் - நட்சத்திர மீன்
பல கூட்டமாக
வசித்து வந்தன. * 27,000 சுவை நரம்புகள் உள்ள மீன் இனம் -
அதில் ஒரு குரங்கு கெற் ஃபிஷ்
பூந்தோட்டம்
ஒன்றை அமைக்க * உலகில் தட்டையான
வேண்டும் என்று நாடு - மாலைதீவு
விரும்பியது. அ பப்பாளிப்பழத்தை
முதலில் ஒரு தேசிய சின்னமாகக் கொண்
சிறிய தோட்டம் டுள்ள நாடு - மலேசியா
ஒன்றை அ அமெரிக்காவின்
அமைக்க பிரபலமான விளையாட்டு -
பேஸ் பால்
வேண்டும் என்ற
எண்ணத்தில் சின்னச் சின்னச் * இந்தியாவின் தங்க
செடிகளைப் பிடுங்கி வந்து நதி" காணப் போற்றப்படும் நதி - சபாவிரி நதி
தனது தோட்டத்தில்
எம்.எப்.எப்.பஸீஹா,
நாட்டியது. அல்-ஜலால் மு.க.வித்.,
மாதம் ஒன்று
கழிந்தது. செ கெட்பேரிய, அரனாயக,
வளரவே இல் கவலை அள் குரங்கு இது குரங்கிடம் அதற்கு தா செடிகளை மட்டும் ே அதற்குத் ஊற்ற வே என்றது. செடிகள் குட்டிக் நிறைய
வந்தது, ஒரு மா கழிந்த ''அப்
அறிந்ததும் அறியாததும்
* "பகவத்கீதை” நூலுக்குத் தடை விதித்த நாடு- பாகிஸ்தான் * ஆணும் பெண்ணும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ய அனுமதிக்காது
நாடு - சவூதி அரேபியா * கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடாத ஓரே ஒரு
நாடு-சவூதி அரேபியா 4 புகை பிடிக்காதவர்களை அமைச்சர்களாக ஏற்கும் நாடு- லித்துவேனியா சு தமது நாட்டு நீதிபதிகனை அந்த நாட்டு மக்களே தெரிவு செய்யும்
நாடு- அமெரிக்கா
ஆஷிகா ரஹ்மத் அரபாத், இ 99 நாட்களுக்குத் தொடர்ந்தும் பகலாக இருக்கும் நாடு - நோர்வே
அல்-ஹஸனியா ம.வித் , மக்கொன்.

D1, புதன்கிழமை
ப மீன் 'மீகொங் கெற்பிஷ்' ஆகும். இதன் பின் மீகொங் மேட்டு நிலத்தை அண்டிய
மூர்க்கத்தனமான மீன் அல்ல ய்ந்ததாகவே இருக்கின்றது. தோடும் நீரில் வாழக்
ஃகொங் -
ஆற்றின் ராட்சத மீன்
அதிகமாக வேட்டையாடப்படுதல் மற்றும் நீர் மாசடைதல் காரணமாக, அருகிப்போகும்
நோக்கியுள்ள விலங்கினமாக உள்ளது. உயிர் வாழும் இந்த மீன்களின் சரியான புள்ளி விபரங்களின்படி வெகுவாக அருகிப் போகக்கூடிய சாத்தியக்கூறுகளைக்
லாந்து, கம்போடியா ஆகிய நாடுகள் இந்த மீன்களைப் பிடிப்பதைத் தடைசெய்துள்ளன. ள இனங்கள் தொடர்பான புதிய தகவல்களை உள்ளடக்கி செந்தரவுப் புத்தகம் னால் வருடாந்தம் வெளியிடப்படும் இப் புத்தகத்தில் மீகொங் மீனினம் பற்றிய
ஆர்.எம்.ரஸ்மி, ப/வெளிமடை மு.ம.வித்., வெளிமடை.
DI) 3D என்றது.
செடிகள் முளைக்கவே
இல்லை. இது ''ஏன்?''
என்று தாய்க்குரங்
கிடம் மீண்டும்
போய்க் கேட்டது
ளபடலா குட்டிக்
வட்ட வட்ட நிலா குரங்கு.
அதற்குத்
வடிவான நிலா தாய்க்குரங்கு ''நீ
வரச் சொன்னால் வரும் நிலா செடிகளுக்கு
வதனம் போன்ற அழகு நிலா) அதிக நீர் ஊற்று கிறாய். அதனால்,
வெள்ளை நிறத்து நிலா அதன் வேர்கள்
வெளிச்சம் தரும் நிலா நீரினால் அழுகிப்
வெளியே போகும் போதெல்லாம் போயிருக்
பின்னே வரும் நிலா! கலாம்"
என்றது.
அம்புலி என்று அழைக்கவே அம்மணி நாங்கள் என்றுமே
ஆசையோடு சொல்லியே
00 ஆனந்தம் பொங்கி மகிழ்வோமே! ''இல்லையே... ஒரு
எம்.கே.எப்.பர்ஸானா, வேர்கூட அழுகவில்
அல்-ஹுதா மு.வித்., லையே?'' என்றது
ஹொரகொட. குட்டிக்குரங்கு. "அது
பலன் கிடைக் எப்படி உனக்குத் தெரி
கும். செடிக்கு யும்?'' தாய்க் குரங்கு
மாத்திரமல்ல; ஆச்சரியத்துடன்
எமது வாழ்க்கை கேட்டது.
யிலும்தான். "ம்ம்.....ம்..... நான்தான்
அளவுக்கு மிஞ்சினால் அந்தச் செடிகளைத் தினமும்
அமிர்தமும் நஞ்சாகும். பிடுங்கிப் பார்க்கிறேனே!*
புரிகிறதா?'' என்றது தாய்க் என்றது குட்டிக்குரங்கு.
குரங்கு. "புரிந்துவிட்டது ''அடப்பாவி... தினமும்
அம்மா" என்று கூறியவாறு செடிகளைப் பிடுங்கி நாட்டி
தாவிச் சென்றது குட்டிக் னால் எப்படிச் செடிகள்
குரங்கு. மூளைக்கும்? குழந்தாய்...
எம். சமீன் - ஸவ்மி, எதையும் உரிய முறையில்
தெழும்புகஹவத்த மு.வித்., செய்தால்தான் எதிர்பார்க்கும்
அக்குறணை,
டிகள்
ல்லை! டைந்த
பற்றி தாய்க் கேட்டது: ய்க்குரங்கு ச நாட்டினால்
பாதாது. தினமும் நீர் வண்டும்!''
அவ்வாறே, நக்கு
தரங்கு
நீர் ஊற்றி -மீண்டும்
சதம்
போதும்

Page 18
2013, மே, 01, பு
i ஆழ்கடலினுள்
-முத்திரங்கள் மனிதனின் ஆர்வத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை, சமூத் திரத்தினுள் என்னதான் இருக்கின்றது என்ற ஆர்வநிலை மனிதனுக்கு காலங்கால மாகவே இருந்து வந்துள்ளது. அதற்கமைவாக சமுத்திரம் தொடர்பான ஆய்வுகளை
மேற்கொள்ளவும் மனிதர்கள் தவறியதில்லை.
'Geological Oceanography' எனப்படும் 'பூகோள சமுத்திரவியல்' துறையில் சமுத்திரத்தின் ஆழ்பகுதி குறித்தும்
அதன் இயல்புகள் குறித்தும் கற்கைகள் மேற்கொள்ளப்படுகின் றன. 'Physical Oceanogphy" எனப் படும் 'பூகோன சமுத்திரவியல்" 'என்பது இதன் மற்றுமொரு துறை யாக உள்ளது. சமுத்திர நீரின் பௌதீக இயல்புகள் மற்றும் வெப்ப நிலை தொடர்பான ஆய்வுகள் இத்துறை
யில் மேற்கொள்ளப்படுகின்றன. Chemical Oceanography' எனப்படும் 'ரசாயன சமுத்திர விஞ்ஞானம் என்பதும் இதன் மற்றுமொரு துறையாக உள்ளது. சமுத்திர நீரில் நிலவும் ரசாய னக் கட்டமைப்பினைப் பற்றிய ஆய்வு தொடர்பான கற்கையே இது. Marine Biology' எனப்படும் 'கடல் உயிரியல் விஞ்ஞானம்' என்பது இன்னுமொரு துறையாகும். சமுத்திரத்தில் வசிக்கும் தாவரங் கள் மற்றும் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்வதே இத்துறையாக உள்ளது.
1858 இல் 'HMS Challenger' என்ற கடல் ஆய்வுக் கப்பல், சமுத்திரம் தொடர்பான பல தகவல்களை சேகரித்தது. அந்தக் கப்பலை மேலும் நவீனமயப்படுத்தி 68,890 கடல் மைல் பிரதேசத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பினர். இதுவரை வரலாற் றில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆய்வாக இந்த ஆய்வு கருதப்படுகின்றது.
1858 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி தனது பயணத் தினை ஆரம்பித்த HMS Challenger' கப்பல் உலகின் முதலாவது கடல் ஆய்வுக் கப்பலாக வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டது.
மரியானா ஆழி கடல் ஆழ்பகுதியினை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் அதன் ஆழமானபகுதி
குறித்து அதீத அக்கறை காட்டினர். அவ்வாறு அவர்கள் கண்டறிந்த கடலின் ஆழமான
பகுதி 'மரியானா ஆழி' என்று
அழைக்கப்படுகின்றது. இந்த
மரியானா ஆழி பசுபிக்
சமுத்திரத்தினுள் அமைந்துள்ளது. 2,550 கி.மீற்றர் தூரம் விரி வடைந்துள்ள இந்த ஆழியின் அகலம் 69 கி.மீற்றர் ஆகும். மரியானா ஆழியின் ஆழமான பகுதி 10, 911 கி.மீற்றர் என்று கணிக் கப்பட்டுள்ளது. இது சாதாரண கடல்
ஆழ்பகுதியினைவிட, முற்றிலும் மாறு
பட்டதாகவே உள்ளது. கடல் ஆழ்பகுதியில் எரிமலைகள் புவியின் மேற்பரப்பில் எரிமலைகள் இருப்பதனைப்போன்று, கடலின் ஆழ் பகுதியிலும் எரிமலைகள் உள்ளன. பூமியில் நிகழும் எரிமலை வெடிப்புகளில் 70

தன்கிழமை
- ஓர் அலசல்
முதல் 80 சதவீதமானவை கடல் ஆழ்பகுதியிலேயே நிகழ்கின்றன. இவ்வாறு கடல் ஆழ்பகுதியில் எரிமலை வெடிப்புகள் நிகழ்வது னால், கடல் ஆழ்பகுதியின் ரசாயனக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. பூமி யின் மேற்பரப்பினைப் போன்று, கடலின் ஆழ்பகுதியிலும் லாவா வெளியேறுகின்றது. இதனால், கடலின்
ஆழ்பகுதியில் மாற்றங்களும் இயல்பு நிலை யில் மாற்றங்களும் நிகழ்கின்றன.
உயிர்ப்பல்வகைமை ஆழ்கடற்பகுதியில் உயிர்ப்பல்வகைமை மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. கடலின் ஆழ்பகுதியில் உள்ள பவளப்பாறைகள் இயற்கை அன்னையின் ஈடு இணையற்ற செல்வ வளமாகவே உள்ளது.
Viper Fish எனப்படும் மீன், ஆழ்கடலில் வாழும் ஓர் உயிரினமாக உள்ளது.
இது உலகில் உள்ள மீன்களில் மிகவும் பயங்கரமான தோற்றத்
தினைக் கொண்டது. பொதுவாக கருமை நிறமுடைய இவை,
80 மீற்றர் கடல் ஆழ்பகுதியில் வாழ்கின்றன. இவற்றின்
பின்பகுதி துடுப்புச் செட்டைகள் மிகவும் பலம் வாய்ந் தவை. இவற்றின் கண்கள் ஏனைய மீன்களின் கண்
களைவிடவும் பெரியவை. இவை தமது உடலினுள்
ஒளியைப் பாய்ச்சும் தன்மை கொண்டவை.
Fangtooth என்று அழைக்கப்படும் மீனும் ஆழ் கடல் பகுதியிலேயே வாழ்கின்றது. கொடூரமான தோற்றத்தைக் கொண்ட இதன் நீளம் ஆறு அங்குல மாக உள்ளது. உடல் குறுகியது, தலைப்பகுதி விசால மானது. கூர்மையான பற்களைக் கொண்டது.
Catfish என்ற மீனும் ஆழ்கடல் பகுதியிலேயே வாழ்கின் றது, இதன் முகத்தின் இரு மருங்கிலும் பூனைகளைப் போன்று மயிர்கள் காணப்படுகின்றமையால், இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. Dragon Fish என்ற மீனினமும் ஆழ்கடலில் வாழ்கின்றது. அளவில் சிறிய மீனாக இது உள்ளது. நீளம்
ஆறு அங்குலம். தலைப்பகுதி பெரிதாக இருக்கும். பற்கள் கூர்மையானவை,
lெant Squid என்பது உலகின் மிகப்பெரிய மீன் இனங்களில் ஒன்று, முதுகுத்தண்டு இல்லாத மிகப்பெரிய உயிரியாக இது கருதப்படுகின்றது.
ராட்சத SOPOD என்ற மீனை Bathynomus giganteus என்று அழைப்பர்.
Vampire Squid என்ற மீன் விஞ்ஞானப் புனைகதைகளில் வரும் மீனைப்போன்ற தோற்றம் கொண்டது. இதற்கு மிகப்பெரிய துடுப்புச் செட்டைகள் உள்ளன.
eel மீன்கள் ஆழ்கடலில் வாழும் மற்றுமொரு மீனினமாக உள்ளது. Orange roughy என்ற மீனும் ஆழ்கடலில் வாழ்கின்றது. Plaice என்பதும் அமெரிக்க வலயத்தில் வாழும் ஒரு மீன் இனமாகும். இத்தகைய மீன் இனங்களுடன் உயிர்ப் பல்வகைமைக்கு மேலும் அழகு சேர்ப்பது நீலத்திமிங் கிலமாகும். இது உலகிலேயே மிகவும் பெரிய பாலூட்டி விலங்காகக் கருதப்படுகின்றது.

Page 19
விஜய்
2013, மே, 0
படத்திற்குப் பொருத் சொல்லுக்கு அருகிலும் அடையாளமிடுக
சரியான விடையில் கோடிடுக 1. நானும் நீயும் நேற்றுக் கடைக்குச்
(சென்றேன்/சென்றோம்) 2. மரத்திலிருந்து ஒவ்வொரு இலையும்
(உதிர்ந்தது/ உதிர்ந்தன) 3. அவள் நாளை
(வருவாள்/வருகின்றாள்) 4. நீங்கள் நன்றாகப்
(பாடினீர்கள்/பாடினீர்) 5. அவை தீமை பயப்பன
(அல்ல/அன்று)
ரிபார்
rainbow
அறிவுக்கு விருந்து - 412
விடைகள் போட்டி 01
1. தாய்லாந்தின் தலைநகரம்
- பெங்கொக் 2. சீனாவின் பிரதான மொழி
- மெண்டரின் 3. இந்தியாவின் தேசிய பறவை
- மயில் 4. பறக்க முடியாத பறவையொன்று - எழு 5. 459 என்பதை ரோமன் இலக்கத்தில்
எழுதினால்
-CDLIX 6. CDXCVII இற்கு அடுத்து வரும்
ரோமன் இலக்கம்
- CDXCIX போட்டி: 02
போட்டி: 09 1, சேய்மை - அண்மை 2. வரவு - செலவு 3. ஏற்றம் - இறக்கம் 4. வறுமை - செல்வம் 5, கணினி - காய் போட்டி: 04
போட்டி: மது
நீ
Atlas)
பரர், திரு
1 2 - ப த + F ஓ பி
ந 1 நி 1 1 0
இCOடடடப
விருந்து
தயாரிப்பு - எமா 1, 2, 3, 4, 5 எள இலக்கமிடப்பட்டுள் தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2013,01
கிடைக்கக்கூடியவாறு அ அற்லஸ் அறிவுக்கு விஜய் - த.பெ. எண்
-கம் 14
சT + 5 1 சார் வி 5 h ஏ 1 ) 1 து து |ு ஓ
-- = 10
உ க ச இ h ( பாகம் 1 1
இணைக்க -
heart
Toாக்கு
star
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 412
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்...,
போட்டி : 01
வி.ஜஷ்வர்யா, கவ்டான வீதி, தெஹிவளை. போட்டி: 03
எம்.சுதாகரன், வத்தேகடை, கம்பளை. போட்டி: 08
எம்.ஹிஜாஸ், தில்லையடி, புத்தளம். போட்டி: 04
ஆசிப் அஹமட், நிந்தவூர்-02 போட்டி: 05
பி.சம்சாத், ஆலங்குடா, ஏத்தாழை. பாராட்டுப் பெறுவோர்:- * என்.மனோகர், கொழும்பு - 13 4- எஃப்.மும்தாஸ், ஒலுவில்-02 + எம்.ஹிஷாம், மன்னார். 4 அ.அஞ்சுதா, கல்முனை. * எஃப்.நூஹா, பூகொடை * எஸ்.மொஹமட், பாணகமுவ. * ரா.புவனகலா, அக்கரபத்தனை. * ஷய்யாஃப் அஹமட், காலி. * எஸ்.வினய்குமார், சிலாபம், * எஃப்.ரின்ஸானா, உஸ்வெடகெய்யாவ.
peach
girl
brown
ham

1, புதன்கிழமை
தமான ஆங்கிலச் ள்ள கட்டத்தில் !
m .
குறுக்கெழுத்துப் போட்டி
T8 "24ம்
clond
விகா!
ஆடி படம்
இவர்,
காப்ளிxilia
மேலிருந்து கழ் 01. ஓர் உலோகம். 02. இராமனுக்கு இந்த அடைமொழியுண்டு. 03. சஞ்சலம். 05. இதிலிருந்து நல்லெண்ணெய் தயாரிப்பர். 06. நீர்த்தேக்கத்தில் நீரை வெளியேற்றக்கூடியதாக
அமைக்கப்பட்டுள்ள சாதனம். 07. கம்பராமாயணத்தை இயற்றியவர். 'இடமிருந்து வலம்
01. காருண்யம். 04. ஆசிரியர்.(மாறியுள்ளது) 06. 'மனிதர்கள்' என்றும் அர்த்தப்படுத்தலாம், 08. படிப்பதற்கும் எழுதுவதற்கும் உதவும். 09, (மனிதர்) கூட்டம். 10. பசு தருவது.
பாபா.
cld
கே:)
2. : 2
குறுக்கெழுத்துப் போட்டி இல. 30 "
விடைகள்
எ பகுதிகளுக்கான விடைகளை 5,018 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் அனுப்பி வையுங்கள். 5 விருந்து 415
2037, கொழும்பு
'ம 2 ம் *u |
2.-ம்)
இடைவெளிகளை நிரப்புக-2
- ppl_
இ. b_n_n_
p__r
gr_p_
தீபம்
8.
8__V -
_r_ng
c_c_n_t
pok
pl_m
பிகை
28
ந
இங்குள்ள எழுத்துக்களைப் பயன்படுத்திக் குறைந்தது 10 சொற்களையேனும் | அமைக்க
தி
endy

Page 20
2013, மே, 01, |
அக்கரப்ப
அக்க
அக்குறனை முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் மத்திய மாகாண
முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர் களின் தலைமையில் இடம்பெற்ற wr. போது, முதலமைச்சர் பரிசில்களை இ ) கொரு வழங்குவதை படத்தில் காணலாம்.
(தகவல்: மொஹமட் ஆஸிக்)
விஜய் “விழா உலா' த.பெ.எண் 2087
கொழும்பு - 5
திருகோணமலையைச் சேர்ந்த தற்பொழுது லண்டனில் வசிக்கும் ரமேஷ் -சுபத்திரா தம்பதியரின் செல்வப் புதல்வன் பானுஜன், தனது நான்காவது பிறந்தநாளை 1.05.2013 ஆகிய இன்று லண்டனில் கொண்டாடுகிறார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்கள், அனைவரும் பத்திரகாளியம்மன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: வை.கலாராணி)
கம்மடு
ஒலுவிலைச் சேர்ந்த எல்.சம்ஸியா பானு-சையத் அலி தம்பதியரின் புதல்வன் ஆதில் கைஸ், தனது ஏழாவது பிறந்தநாளை 27.04.2013 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று வாழ வாழ்த்துகின்றனர்.
ச.ச கொக்கு
கெ
கிருலப்பனைவைச் சேர்ந்த தஸ்வர்-சபா தம்பதியரின் செல்வப் புதல்வி ஹஸ்னா பானு, தனது ஏழாவது பிறந்ததாளை 28.04.2013 அன்று கொண்டாடினார். இவரை, குடும்பத்தினர் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: எஃப்.சபா)
தெனியாய ஆண்டாரதெனியை சேர்ந்த குமார்-காந்த்தி தம்பதியரின் செல்வப் புதல்வி நவீனா பிரசாதனி, தனது இரண்டாவது பிறந்த தினத்தை 20.04.2013 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பரமசிவனின் அருள்பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: க.மகேஸ்)
அல்-அர்
உலகப் புகழ்பெற்ற 6
வெரோக்கியோவின் வேலைத் தளம் ஃப்ளோரன்ஸ் நகரின்
அறிவுசார் பகுதியில் இருந்ததால், லியனாடோவுக்கு கலைத்துறை
தொடர்பான . ஓவியம் பற்றி விஞ்ஞான ரீதிய வேண்டும் என்
இத்தாலியிலுள்ள வின்சி என்னுமிடத்தில் 1452 ஏப்ரல் 15 ஆம் திகதி லியனாடோடா வின்சி பிறந்தார். இவர், இத்தா லிய மறுமலர்ச்சிக்காலத்தில் புகழ்பெற்ற ஓவியராகவும் கட் டடக் கலைஞராகவும் பொறியி யலாளராகவும் கண்டுபிடிப்பா ளராகவும் சிற்பியாகவும் திகழ்ந்தார்.
1466 இல், 14 வயதாக இருக் கும்போது, அக்காலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஓவிய ராக இருந்த வெரோக்கியோ என்பவரிடம் லியனாடோ டா வின்சி தொழில் பழகுவதற்கா கச் சேர்ந்தார்.
இறுதி இராப்போசனம்

புதன்கிழமை
விஜய்
-F பி.
பவணிஷா,
அதனை த.ம.வித்த -ரப்பத்தனை.
எஃப்.சுஹானா, பகுரியா மக்கள்., மாவனல்லை.
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த.பொ.கண் 2037
கொ பூம்பு
-நந்தினி, வெ தம.வித் ,
என்.லேகா ரஞ்சனி. ஸ்ரீ கதிரேசன் த.ம.வித்.
தெரணியகல்,
ப்பல்கல,
த.யஸ்மினா சாவகச்சேரி இந்கல்.
சாவகச்சேரி,
த.சாகித்யன், புதுக்குடியிருப்பு மத்பகல்,
புதுக்குடியிருப்பு,
ந்திரகுமார்,
வில் இந்-கல், எக்குவில்,
செ.ஆன்நிறுனா, பரிகாரி கண்டல்,
முருங்கன்,
ஜே.சுஹா, பறகஹதெனிய தே.பாட,
பறகஹதெனிய.
மெள்னா,
ஸ்ஹர் மத்கல்,
மாரிய.
ச.சர்கேன், யாழ்.இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்,
பியர்கள் சிலர்...
அறிவு கிடைத்தது. ப தத்துவங்களை பில் புரிந்துகொள்ள Tற எண்ணத்து
டனேயே, லியனாடோவின் செயற்பாடுகள் அமைந்தன.
இவரது ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. அவற்றில் மோனா லிசா, இறுதி இராப்போச னம், பெண் உடலின் மேற்பாகம், மரியமும் கானேசன் மலரும், பாறையில் கன்னி, யேசுநாதர்,
போர்க்காட்சி, கன்னி மேரிக்கு தேவதூதனின் அறிவுரை போன்றவை குறிப்பிடத்தக் கவை ஆகும்.
லியனாடோ டா வின்சி, 1519 மே
மன்னாடோ டா வின்சி
(1452-151:5) 2 ஆம் திகதி பிரான்ஸின் எப்வோய்ஸ் நகரில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
பெண் படவின் மேற்பாகம்
-எஸ்.எல்.எம்.
மஹ்ருஃப்

Page 21
2013, மே, 0
கலாதி நிமம் பெரேசாவும் பேராசிரியர் காமினி அதிகாரியும் அகழ்வுப் பண்டுகளை கண்காணிக்கின்றார்.
இலங்கையில் வசித்த பண்டைய கால மனிதர்கள் தொடர்பான சான்றுகளை தம்முள் மறைத்து வைத்திருக்கும் கற் குகைகள் பல இலங்கையில் உள்ளன. அத்தகைய குகைகளில் பெரும்பாலா னவை ஈர வலயப்பகுதிகளிலேயே அமைந்துள்ளன. பாஹியன் குகை, குருவிட்ட பட்டதொம்ப குகை, கித்துல்கல பெலி குகை என்பன இந்த கற்குகைகளில் பிரபல்யம் வாய்ந்தவை. எனினும், தற்போத ளவில் அலவல பொத்குல்
அகழ்வாராய்ச்சியின்போது...
மேகால
பேதையர் அலவல பொத்குலகு
குகையும் இந்த பெருமையினைப் பெற்றுவிட்டது. அந்தவகை
பாலூட்டிகள், 42 வ யில், இலங்கையின் மத்தியகால நாகரிகம் பற்றிய சான்றுகளை
ளந்தண்டிலிகள், நன் வெளிப்படுத்தும் அலவல எனுமிடத்திலுள்ள பொத்குல் கற்குகை
மீன் இனங்கள், ஊர் பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம்.
கள் என்பனவற்றின் அலவல பொத்குல் கற்குகை
இருப்பது தெரியவர்
எலும்பின பொத்குல் கற்குகையானது, கம்பஹா மாவட்டத்தின் அலவல எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 90
ஆயுதம் முதல் 120 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் குகை, 481
கீரிகள், குரங்குகள், மீற்றர் சதுரப் பரப்பளவினைக் கொண்டது. 14,000 முதல் 8,000 வரையான காலப்பகுதிக்குரிய குகையாக இக்குகை
துளையிடப்பட்ட, சோழிகள் கருதப்படுகின்றது.
மனித எச்சங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது, இந்தக் குகையானது, ஆதிமனித வாசஸ்தலமாக இருந்துள் ளதெனத் தெரியவந்துள்ளது. எனினும், பாதுகாப்பாகப் பேணப்பட்ட முழுமையான மனிதச் சான்றுகள் எதுவும் அலவல பொத்குல் குகையில் கிடைக்கவில்லை. ஆனால், மனிதப் பற்கள், மண்டையோட்டின் பகுதிகள், எலும்புத் துண்டுகள் என்பன இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த எலும்புத் துண்டுகளில் சிவ எரியுண்ட நிலையில் காணப்பட்டன.
(கலவத்தான்கள்), ம் பல ஆயிரக்கணக்கான காலமாற்றத்தினால் இவை உருக்குலைந்தி
வற்றின் எலும்புகை ருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
பயன்படுத்தி தயாரி விலங்குகளின் எச்சங்கள்
ஆயுதங்களும் இக்கு
இருந்து கிடைத்துள் பொத்குல் குகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து,
இலங்கையின் மத்தி விலங்குகளின் 11,300 எச்சங்கள் (பற்கள், எலும்புத் தொகுதியின்
தைச் சேர்ந்த ஏனை பகுதிகள்) கிடைத்துள்ளன. இந்த பற்கள் மற்றும் எலும்புத் துண்டு
களில் இருந்து கிடை களை ஆய்வுசெய்ததனூடாக, 80 வகையான விலங்கினங்களை
எலும்பு ஆயுதங்கள் இனம்காணக்கூடியதாக இருந்தது. இவற்றுள் 18 வகையான
அடங்கும், எலும்புக

1, புதன்கிழமை
பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலும் பாலூட்டி விலங்குகளின் கடினமான எலும்புத் துண்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.
'கல் ஆயுதங்கள் கற்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பலவிதமான ஆயுதங்களும் பொத்குல் குகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்குகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது, ஆதிகால மானிடர்கள் பயன்படுத்திய கற்களினாலான ஆயுதங்கள் 130,000 அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும்,
பற்றிய சான்றுகள் கையில் கண்டுபிடிப்பு
கையான முள்
இலங்கையின் ஆதிகாலத்திற்குரிய ஏனைய குகைகளை ஆய்வு செய்த பனீர்-உவர்நீர்
போது கிடைத்த கல்லாயுதங்கள் இங்கு கிடைக்கப்பெறவில்லை. வன, பறவை
எச்சங்கள்
அணிகலன்கள் துேள்ளது.
இங்கு வாழ்ந்த மானிடர்களால் அணியப்பட்ட அணிகலன்களும் Fாலான
அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்துள்ளன. சுறா மீனின் பல்லால் பகள்
தயாரிக்கப்பட்ட அணிகலன் சிறந்த கலை வேலைப்பாடுகளைக்
கொண்டதாக உள்ளது. இதனைத் தவிர, சிறிய சிப்பிகளினால் பொன்மரநாய்
தயாரிக்கப்பட்ட அணிகலன்கள் மற்றும் சிறிய முத்து மாலைகளும்
கிடைத்துள்ளன. 'எலும்புகளால் காரிககப்பட்ட ஆட ஆதங்கள்
'செந்நிறம்
பூசப்பட்ட 'மண்டைபோடு
செந்நிறம் பூசப்பட்ட மண்டையோட்டுப் பகுதிகளும் இங்கிருந்து கிடைத்துள்ளன. ஒருவர் இறந்த பின்பு அந்த நபரின்
சடலம் புதைக்கப்பட்டு, சில பந்திகள் ஆகிய
காலங்களின் பின்னர் மண்டையோட்டுப் பகுதியினை எடுத்து வந்து னப்
ஒருவகை செந்நிறக் கலவையினை மண்டையோட்டில் பூசுவர். க்கப்பட்ட
அதன்பின் அந்த மண்டையோட்டை மீண்டும் புதைத்துவிடுவர். கையில்
இறந்தவர்களுடன் தொடர்புகளைப் பேணுதல் என்பதே இதன் நோக்க Tான்.
மாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. அத்துடன், தமது உடலில் ய கற்காலத்
நிறங்களைப் பூசிக்கொள்ளும் வழக்கமும் இந்த மானிடர்களிடம் ப வாசஸ்தலங்
காணப்பட்டுள்ளது என்பதும் இதன்போது தெளிவாகியுள்ளது. த்த கூரான
குகைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, நிறம் பூச தம் இதில்
உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. களைப்
-பிரியதர்ஷினி

Page 22
2013, மே, 01, பு
பஞ்சகர் மருத்துவம் என
பாலாவின் பாட்டி மிகவும் சிரமத்துடன் தானாகவே படிக்கட்டுகளில் ஏறி வீட்டிற்குள் நுழைந்தார். மற்ற நாட்களில் பாலாவின் உதவியுடன் பாட்டி இந்த படிக்கட்டுக்களைக் கடப்பார். எனினும், இன்று மிகவும் சிரமப் பட்டு அவராகவே படிக்கட்டுக்களைக் கடந்து சென்று இளைப்பாறும் கதிரையில் அமர்ந்து கொண்டார். பாலாவுக்கு பாட்டியின் செயல் திகைப்பை அளித்தது.
''பாட்டிக்கு இப்போது உடல் நலமாக இருக்கிறதா?"
"ஆமாம். மகனே இப்போது ஆயுர்வேத மருந்துகளைத்தான் எடுத்துக்கொள்கிறேன். அந்த பஞ்சகர்ம மருத்துவம் எனக்கு நன்கு பிடித்துப்போய்விட்டது" என்றார் பாட்டி. "பாட்டி.. அதென்ன பஞ்சகர்ம மருத்து வம்?'' என்றவாறு பாலா, பாட்டியின் அருகில் ஆவலுடன் அமர்ந்துகொண்டான்.
''ஐந்து என்ற எண்ணைக் குறிக்கும் வகை யில் பஞ்ச என்ற சொல் பயன்டுத்தப்படுகின் றது. அவ்வாறாயின், பஞ்ச செயல்களை அதாவது, ஐந்து செயல்களை பஞ்சகர்மம் என்ற சொல் குறிக்கின்றது. ஐந்து முறைமை களைப் பின்பற்றி எமது உடலுக்கு செய்யும் மருத்துவமே 'பஞ்சகர்ம மருத்துவம் எனப் படுகின்றது ".
''அதுபற்றி சற்று விபரமாகத்தான் சொல் லுங்களேன்" என்று பாலா கேட்டுக்கொண் டான்.
"மகனே, இது ஓர் ஆயுர்வேத சிகிச்சை முறை. வாதம், பித்தம், கபம் இவற்றின் சமநிலைப் பாதிப்பின் காரணமாகவே, எமது
நீர் அழுத்தித் தடாகம்
உடல் ஆரோக்கியம் கெடுகின்றது. ஆயுர்வேத சிகிச்சைகள் இரண்டு வகைப்படுகின்றன. ஒன்று குளிசைகளினால் குணப்படுத்தப்படும் சிகிச்சை முறை மற்றையது, சுத்தப்படுத்தும் சிகிச்சை முறை"
"சுத்தப்படுத்தும் சிகிச்சை என்றால் என்ன பாட்டி" பாலா தொடர்ந்து கேட்டான்.
"மகனே, எமது சரீரத்தில் இருக்கும் நாடி நாளங்களின் எண்ணிக்கை கணக்கில்
அடங்காதவை. இந்த நாளங்களில் பல காரணங்களுக்காக அடைப்புகள் ஏற்ப டுகின்றன. இதனால், உடலின் செயற் பாடுகளில் பாதிப்பு நேர்கின்றது. இத னால்தான் தொற்றாத பல நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு நாளங் களில் உள்ள அடைப்புகளைக் குணப்படுத்தும் சிகிச்சையினை "சுத் தப்படுத்தும் சிகிச்சை' என்பர். இந்த சுத்தப்படுத்தும் சிகிச்சைகளில் ஐந்து முறைகள் உள்ளன. இதனையே 'பஞ்சகர்ம சிகிச்சை' என்பர். பாட்டி ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியை. அதனால், எதனையும் சிறப்பாக தெளிவுபடுத் தும் ஆற்றல் அவருக்கு இருந்தது.
"ஏன் பாட்டி எல்லோரும் பஞ்சகர்ம சிகிச் சையை விரும்புகிறார்கள்?"
திராவி அறை
"மகனே, இன்றைய உலகில் நீரிழிவு நோய், மூட்டு நோய், சரும வியாதிகள் ஆகிய தொற்றாத நோய்களி னால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்

தன்கிழமை
விஜய்
கின்றார்கள். இந்த நோய்களுக்கு உள்ளெடுக்கும் / ஆனால், இது உடலுக்கு வெளியே
மருந்துகளினால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்
மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சையா றன, அத்துடன், மருந்துகளினால் இந்த நோய்
கும். அத்துடன், மருந்துப்பாவனைகளும் களை முழுமையாகக் குணப்படுத்தவும்
வெகு குறைவு. எமது உடலுக்குப் முடியாது. இதனால்தான் உலகில் பல நாடுகள்
பொருந்தாத ஏதாவது விஷம் சுத்தப்படுத்தும் சிகிச்சைகள்மீது கவனம்
சென்றுவிட்டால் அதனை தானாகவே செலுத்த ஆரம்பித்துள்ளன".
வெளியேற்ற உடல் முயற்சிக்கும். ''பஞ்சகர்ம சிகிச்சையினூடாக, எவ்வாறு
ஒன்று வயிற்றுப்போக்கு ஏற்படும் நாளங்களில் உள்ள அடைப்புகளை சுத்தம்
அல்லது வாந்தியும் குமட்டலும் ஏற்ப செய்கின்றனர்?" என்று பாலாவின் அம்மா
டும். இதனையே 'பஞ்சகர்ம சிகிச்சை' வும் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
முறையிலும் பயன்படுத்துகின்றனர். ''கழுத்தின் மேற்பகுதியில் உள்ள அசுத்
அத்துடன், இந்த பஞ்சகர்ம சிகிச்சையை தங்களை மூக்கினூடாக அகற்ற முடியும்.
மேற்கொள்வதற்கு முன்னரும் பின்னரும் இரண்டாவதாக கழுத்திற்கு கீழும் தொப்பு
நோயாளிகளைத் தயார்ப்படுத்துவது ளுக்கு மேலும் உள்ள இடைப்பட்ட பகுதி
அவசியமானதாகும்''. யின் அசுத்த அடைப்புகள் நீக்கப்படும், மூன்
"எப்படி தயார்ப்படுத்துகின்றனர்?" றாவதாக, வயிறு சுத்தம்
அம்மா வினவினார். செய்யப்படும். அதாவது,
"சிகிச்சைக்கு முன்னரான ஆயத்தத் நாடிக்கு மேல் சேர்ந்திருக்
தின்போது, எண்ணெய் தேய்த்து விடப் கும் அழுக்குகளை அகற்
பட்டு மசாஜ் செய்யப்படும், தலை, முகம், றுதல் மேற்கொள்ளப்படுகின்
மூட்டுகள் என்பனவற்றுக்கு எண்ணெய் றது. மூட்டு (கைகள் மற்றும்
பூசப்படும். இதனால், உடலில் உள்ள கால்கள்) சார்ந்த பகுதிகளில்
தேங்கியிருக்கும் அசுத்தங்கள் கரைந்து சேர்ந்திருக்கும் கழிவுகளை நீக்க
இலகுபெறத் தொடங்கும். இந்தக் 'துஸ்தகர்ம'
கழிவுகள் பிரதான
LO) அன்ன?
முறை பயன்படுத் தப்படுகின்றது. இது நான்கா வது கருமமாகும். ஐந்தாவது கருமமாக, இரத்தக் குழாய் களில் இருக்கும் அசுத்தங் களை அப்புறப்படுத்தும்
நாளங்களுக்குள் சென்று அங்கிருக்கும்
அடைப்புகளை வெளியேற்றும்.
வெளியில் பூசப்படும் எண்ணெய் மற்றும்
உட்கொள்ள வழங்கப்படும்
எண்ணெய் என்று இது இரண்டு வகைப்படும். "எண்ணெய் ஏன் அருந்தக் கொடுக்
கின்றார்கள் பாட்டி?"
"வாந்தி மற்றும்
கே?
அதிரை
முறையாகும். இதற்கு அட்டைகள் பயன்படுத்
வயிறு சுத்தம் செய்வதற்காக இவ்வாறு தப்படுகின்றன.
செய்யப்படுகின்றது. நீராவிப் ''அட்டைகளா?” பாலா முகத்தை சுழித்த
பெட்டியில் வைத்தே சில நாட்கள் வாறு கேட்டான்.
உடம்பு தேய்த்துவிடப்படும்" என்று "அட்டைகளைப் பயன்படுத்தி
பல விளக்கங்களைக் கொடுத்த பாட்டி தலையை உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற
ஓய்வுக் கதிரையில் சாய்ந்துகொண்டார்.
"பாட்டி உங்களுக்கு நன்றி. நான் பல முடியும். கண் சம்பந்தப்பட்ட நோய் செய்யும்
கள், நாள அடைப்புகள், சரும வியாதி
விடயங்களை இன்று அறிந்து கொண் கள் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு
டேன்" என்று கூறியவாறு பாலா காணமுடியும். நச்சு அற்ற நீர்வாழ்
விளையாடச் சென்றான். அட்டைகளை இதற்கெனப் பயன்
அட்டைகள் எவ்வாறு படுத்துவார்கள். மருத்துவரின் ஆலோ
சுத்தம் செய்யப்படுகின்றன? சனைக்கு ஏற்ப தேவையான இடத்தில்
விடிமற்ற நீர்வாழ் அட்டைகள் சிகிச் அட்டைகளை வைத்து இரத்தத்தை
சைக்குப் பயன்படுத்த முதல் நன்கு உறிஞ்சி எடுக்கச் செய்வர். 1 முதல்
சுத்தம் செய்யப்படுவது அவசிய 1 1/2, 2 மணித்தியாலங்களின் பின்னர் அந்த
மாகும். மூன்று நீர்ப்பாத்திரங்களில் அந்த அட்டைகள் இரத்தம் உறிஞ்சிய இடத்தில்
வைத்து மூன்று முறை அவை கழுவப் தேனும் மஞ்சள் சூரணமும் வைத்து இரத்தப்
படுகின்றன. அதன்பின், இறுதியில் போக்கினை நிறுத்துவர்"
மஞ்சள்தூள் கலந்த நீரில் கழுவப் "இந்த பஞ்சகர்ம சிகிச்சை எவ்வாறு மேற்
படுகின்றன. இதனூடாக அட்டை கொள்ளப்படுகின்றது என்பதையும் கூறுங்
களுக்கு பசியுணர்வு ஏற்படுவதுடன், களேன்" என்று அம்மா மீண்டும் வினவினார்.
அதன் விஷத்தன்மையும் நீக்கிக்கப்படு "இது ஒரு சத்திரசிகிச்சையைப் போன்றது.
கின்றது.

Page 23
விஜil
2013, மே, 01
கில்வெல் பேடன் பவல்
(1 Bா 10-41)
சாரணியத்தை முற்றுமுழுதாக நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டு மாயின், இளைஞர் சாரணர் இயக் கத்தை ஸ்தாபித்தவரது வாழ்க்கை யைப் பற்றி நீங்கள் தெரிந்திருப்பது அவசியமாகும். அந்தவகையில், உலக பிரதம் சாரணராக கில்வெல்
பேடன் பவல் பிரபு அவர்கள் திகழ் கின்றார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் 1857 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ரொபர்ட் ஸ்டிவன்சன் ஸ்மித் பேடன் பவல் பிறந்தார். ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த எ.ச்.ஜி. பேடன் பவல் என்பவரே, இவரது தந்தையாராவார். இவரது
5ெ
வா
2 E இ 55 G
விஜய் .
" இ சாரணர் உலகம் ,
அவர்களது கஷ்டங்களை மறக் கச் செய்தது. இருப்பினும், பவல் அவர்கள் தமது நான்கு சகோத ரர்களுடன் பல இடங்களுக்குப் பிரயாணித்து வெட்டவெளி வாழ்க்கையை வெகு இன்பமாகக் கழித்து வந்தார். 1870 ஆம் ஆண்டில் லண்டனிலி
ருந்த சார்ட்டர் ஹவுஸ் கல்லூரியில் தாயார் பிரித்தானிய கடற்படைத் தளபதி டபிள்யூ டீ.ஸ்மித் என்பவரது மகளாவார்.
சிறுவனாக பேடன் பவல் பவல் அவர்களுக்கு ஏழு சகோத ரர்கள். அவருக்கு மூன்று வயதாக
உபகாரச் சம்பளம் பெற்று கல்வி பயின்றார். இருக்கும்போது, அவரது தந்தை
இவர் ஒரு விசேடமான விற்பன்னராக இறந்துவிட்டார். ஏழு பிள்ளைகளும்
இல்லாதபோதிலும் உற்சாகமுள்ளவராகத் தாயாருடைய பாதுகாப்பிலேயே
திகழ்ந்தார். கல்லூரியில் நடைபெறும் வளர்ந்தார்கள். கஷ்ட ஜீவனம் நடத்தி
அனைத்து நிகழ்வுகளிலும் அவரைக் காணக் னாலும் குடும்ப அங்கத்தவர்களி
கூடியதாக இருக்கும். கல்லூரியின் உதைபந் டையே பாசமும் நேசமும் ஒருபோதும்
தாட்டக் குழுவில் முக்கிய அங்கத்தவராக குறையவில்லை. இந்நிலையே
இருந்தார். அத்துடன், நடிப்புத்திறன் மிக்கவ
ராகவும் இருந்தார். மேலும், சங்கீதத் தில் அதீத பற்றுள் ளவராகவும் சித்தி
ரம் வரைவதில் (கடந்தவாரத் தொடர்ச்சி)
அதீத ஆர்வமுள்ள 17. திருப்பித் தொற்று
தொற்றவைப்பதற்கு
வராகவும் காணப் வைத்தல்
உபயோகமாகும்.
பட்டார். பிற்காலத் 18. கண் தொற்று
தில் அவரது நூல் வைத்தல்
களுக்கு பவல்
அவர்களே சித்திரங் இது ஒரு கயிற்றின் நுனியில்
களை வரைந்துள் நிரந்தரமான ஒரு
ளார்.
இந்தியாவில் இது கயிறு குலைவதைத்
பேடன் பவல் தடுக்கும். படத்தில்
பேடன் பவல் காட்டியிருப்பது போல செய்து
தமது 19 ஆவது பழகுக.
வயதில் சார்ட்டர் 18. குறுகிய தொற்று
ஹவுஸ் கல்லூரி பைத்துல்
வளையத்தைச் செய்வதற்கு
யில் பட்டம் பெற் இரு கயிறுகளைத்
உபயோகமானதாகும்,
றவுடன் இராணு வத்தில் சேர்ந்தார்.
பயனுள்,
5 [ ஓ ) 9 கே இ E 5 5 ஓ.

புதன்கிழமை
மக
திரைப்படையில் உபதளபதியாக இருந்த வர், பின்னர் இந்தியாவுக்குச் சென்றார்.
' சாரணரியம் பிறந்தது வர் இருந்த குதிரைப்படை 'கிரிமின்' த்தத்தில் பெரும் புகழ் பெற்றது. 26 ஆவது தென்னாபிரிக்காவிலிருந்து 1901 ஆம் யதில் தளபதியாகி, திறமையான இராணுவ ஆண்டு பெருவீரனாக இவர் தாய்நாடு சவையாளராகவும் திகழ்ந்தார்.
திரும்பினார். அங்கு அவருக்கு பல கௌர
வங்கள் காத்திருந்தன.
தன்தேசச் சிறார்கள் சிறந்த ஆளு மையுடையவர்களாக வருவதற்கு உதவி செய்யச் சிறந்த வழியை இங்கு அவர் கண்டார். வயது வந்தோருக்காக எழுதப்பட்ட ஒரு நூல் இத்துணை ஆர்வத்தினைச் சிறாரிடையே ஏற்படுத்துமானால், சிறுவருக்காக எழுதப்படும் நூல் அவர்களிடையே எத்தனை உற்சா கத்தைப் பரப்பும் என்று அவர் சிந்தித்தார். அதன் பிரதிபலிப்பா கவே "சிறார்களுக்கான சாரணியம் "
எனும் நூல் வெளிவந்தது. ஆபிரிக்காவில் புத்தம் |
பவல் இந்தியா, ஆபிரிக்கா ஆகிய
இடங்களில் தாம் அடைந்த 1987 ஆம் ஆண்டு பேடன் பவல் ஆபிரிக்
அனுபவங்களைக் கொண்டு தனது ரவில் ஸுலு சாதியினருக்கு எதிராகவும்
கடமைகளை மேற்கொண்டார். சிறிது காடிய அஸாந்தியருக்கு எதிராகவும் மிலேச்ச
சிறிதாக பேடன் பவல் சாரணியக் டோபினி சாதியினருக்கு எதிராகவும் பெரும்
கொள்கையை அபிவிருத்தி செய்தார். த்தங்களை நடத்தினார். இதனால், சுதேசிகள்
முதன்முதலாக உலகம் கண்ட சாரணியச் வருக்குப் பெரிதும் பயந்தனர். இவரது
சிறுவர் பாசறை வாசத்தை இங்கிலாந்து றமையைக் கண்டு இவரை 'இம்பீசா' என்று
கால்வாயில் அமைந்துள்ள பிரவுண்ஸி தேசிகள் பெயரிட்டழைத்தனர். இதன்
தீவில் இருபது சாரணர்களுடன் பாருள் "ஒருபோதும் துயில் கொள்ளாத
ஆரம்பித்தார். இப்பாசறை வாசம் பெரும் நாய்' என்பதாகும். இவ்வாறு பேடன் பவல்
வெற்றியைக் கொடுத்தது. 1907 ஆம் டிப்படியாக மிக விரைவில் பல பதவிகளில்
ஆண்டில் சாரணிய முதல் மாநாடு உயர்ந்தார்.
பிறவுண்ஸி தீவில் நடைபெற்றது.
(தொடரும்)
உட்பட!

Page 24
2013, மே, 01,
அவ்வாறே, வாகனங்கள் கூட்டினால் ஓ கூட்டிக்கொள்
இந்த காரில் தொடர்பு கரு டுள்ளது. 82 இந்த ரேடா தனால்
உராய்வு படாமல்
பாதுகாப்பான ஓட்டுனர் (டிரைவர்) இல்லாமல்
இடைவெளி * சுயமாக ஓடும் காரை நீங்கள் பார்த்
தூரத்துடன் துள்ளீர்களா? என்று கேட்டால், ஆம்
இந்த வாக 1 'நைட் ரைடர்" படத்தில் பார்த்துள் .
னத்தை செலுத்த ளோம் என்பீர்கள். ஆனால், அவ்
முடியும். இதன் வாறான புதிய காரொன்று தற்போது ஆகக்கூடிய வேகம்
கண்காணி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை
மைலுக்கு 60 கி.மீற்றராக
முடியும். அத் நீங்கள் அறிவீர்களா?
உள்ளது. வாகன நெரிசல் ஏற்படும்
வீதியின் ஒழு 'ஓடி' என்ற நிறுவனமே இந்த
சந்தர்ப்பங்களில் ஓட்டுனர் Traffic
பிரிவுகளை (! சுயமாக இயங்கும் காரைத் தயாரித்
Jam Assistant என்ற பொத்தானை
கண்காணிப்பு துள்ளது. இக்காருக்கு 'ஓடி ஏ"
அழுத்தினால் போதுமானது.
பொருத்தமா (Audi A6) என்று பெயரிடப்பட்
அச்சந்தர்ப்பத்திலிருந்து ஓட்டுனர்
கோணத்தில் . டுள்ளது. வீதியில் வாகன நெரிசல்
வெறுமனே இருக்க வேண்டியது
மான வீடியே ஏற்படும்போது வாகன ஓட்டுனருக்கு தான், மிகுதி வேலைகள் எல்லாம்
ஒன்றும் பொ ஏற்படக்கூடிய அழுத்தங்களைக்
சுயமாகவே நடைபெறத் தொடங்கி
பட்டுள்ளது. குறைக்கும் நோக்கிலேயே இந்த ரக
விடும். இதன்போது, எதிரே செல்
இந்த வாகனத் வாகனத்தை 'ஓடி' நிறுவனம்
லும் வாகனம் வேகத்தைக் குறைக்
அங்குல தூர ) தயாரித்துள்ளது.
குமானால், இந்த வாகனத்தின் வேக
வெளிகளில் : ஏனைய கார்களில் மோதாமல்,
மும் இயல்பாகவே குறையும்.
நிறுத்தக்கூடிய
இராமாயணம்
என் பலம் இப்போதல்லவர் என்னாலேயே அறியமுடிகிறது. ராகைாரியத்தை இனிமேல் நான் எப்படியாவது முழக்கவேண்டும்
கொடா
அனுமாரே! என்ன யோசனை?
அங்கம் : 178
'கதை: கே.விஜயன் 'சித்திரம்: செளமிதீபன்
ஆமாம், ஆமாம் எங்கள் மகிழ்ச்சிக்கு
அளவில்லை!
கடலைத் தாண்டுவதற்கு! 'தாவவேண்டும். அதற்குச் இடத்தைத் தேடுகிறேன்.
அழுத்தமாக மிதித்துத் த
அதோ... ஒரு மலை தெரிகிறதே?
ரியல்
அதுசரி அனுமாரே.. சுற்றும்முற்றும் என்ன தேடுகிறீர்கள்?
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹனுப்பீட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்
Printed and Published by Wijeya Newspapers Ltd. No, 8, Hun

புதன்கிழமை
விஜய்
வரிசையாக உள்ள
இருக்கும்.
கையாளவேண்டும். தமது வேகத்தைக்
எனினும், இந்த வாகனத்தை
இவ்வாறான சில காரணங் இதுவும் வேகத்தைக்
முழுமையாக சுயமாக இயங்கும்
களினால் ஓட்டுனர் ஒருவர் Tளும்.
வாகனம் என்று கூற முடியாது.
எப்போதும் சுக்கானின் ரேடார் தொலைத்
ஏனெனில், இந்த வாகனத்தை வேறு
அருகே தயார் நிலையில் ஒவியும் பொருத்தப்பட் ஒழுங்கிற்கு (லேன்) செலுத்த
இருக்கவேண்டும். ஓட்டுனர் (1) அடி தூரத்தை
வேண்டுமாயின், வாகன ஓட்டி
இத்தகைய சந்தர்ப்பத்தில் ர் கருவியி
யினால் காரின் சுக்கானைப்
நித்திரையில் ஆழ்ந்தால்? பிடித்து வாகனத்தை வழிப்
இதையிட்டும் வாகனம் அவ - படுத்த வேண்டியிருக்கும்.
தானமாகவே இருக்கும். ஓட்டு அத்துடன், எதிரே செல்லும்
னரின் அசைவுகளை அவதா வாகனங்களின் வேகம் 40 கி.மீற்
னிக்கவென 'கெமரா' ஒன்று றருக்கு அதிகமாகிவிட்டால்,
பொருத்தப்பட்டிருக்கும். இந்த வாகனத்தின் சுயமாக
ஓட்டுனர் நித்திரையாகிவிட் இயங்கும் தன்மை நிறுத்தப்
டால், உடனே சப்த பட்டுவிடும். இச்சந்தர்ப்பத்
மொன்றை எழுப்பி ஓட்டு தில் ஓட்டுனர்தான் வாகனத்தைக்
னரை இது எழுப்பிவிடும்.
வீடியோ கெமராவின் மூலம் வீதி ஒழுங்கை | அவதானித்தல்
க்க
மொத்த வ சயின்பண்பு
துடன், ங்குப் லேன்) பதற்கென
'பிசிபில வாகா நாகப் பாம்பட்டால்) '50 கடி நாரா கிறகு, முராணார் இது க குறித்து போடா நிகாயிலை காட்டியிடும்
|- வேறு வீரராகனாரும் - கடந்துசெபாகவி இதனா படம் துப்பாக.
அதிநவீன பா கெமரா
ருத்தப் மேலும், ந்தை 4 இடை சுயமாக பதாகவும்
நித்திரையிலிருந்து எழுப்பும் கருவி
மகனிக்கு 33 சத்தம் யோத்தியாபோது. போர் திரையில் கதிகாட்டல்கள்
டம்
பி3mph /
நீர் சொன்னபடியே ஆகுக! நான் ஆகாய மார்க்கமாகக் கிளம்பி, இலங்கை சென்று
சீதாதேவியைக் காண்பேன்!)
இவ்வார்த்தைகளைக் கேட்டு நாங்கள் அனைவரும் மகிழ்கிறோம்.
நான் குறித்துத்
சரியானதொரு" அந்த இடத்தில் நாவவேண்டும்!)
இராவணன் கவர்ந்துபோன சீதாதேவியைத் துேடிக்காண்பேன், இந்தக் கடலைத்
தாண்டுவேன்
வெற்றியோடு வாருங்கள் வெற்றியோடு வாருங்கள்!
ம் நிறுவனத்தினால் 2018, மே மாதம் 01 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. upitiya Cross Road, Colombo - 02, on Wednesday May 01, 2013.