கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.05.08

Page 1
Vijey 585
08, 05.2013 - மலர் 10, இதழ் 10
மின்கட்டணத்தை சமாளிக்கும் வழிமுறைகள்
உலகப்புகழ்
விலை ரூபா 15/- 1)
ஓவியர்கள்
மாணவர்களுக்கான 8

ISSNL13919504
இயற்கையின் கொடைகள்
அறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, மே, 08, 1
கதிர்காமநாயக முதலியார்,
அதற்காக நான் பண்டாரவன்னி
முதலியார். லெ கெப்டன் றிபெக் இவர்களது
யன் என்ன? அவன் சகோதரர்
கிலேயரின் ஆ ரகசிய சந்திப்புப் பற்றி பண்டார களையும் காட்டிக்கொடுக்கத்
மெய்யானது ! வன்னியனுக்குத் தெரிந்திருக்க தயங்கமாட்டேன். வன்னி
வெள்ளையன் வில்லை. எங்கோ ஒரு மூலையில் ராச்சியம் எனது கைக்கு வந்தால்,
மையால்தான். இடம்பெற்ற இச்சந்திப்பானது,
சாயவேர்களும் முத்து நிறைந்த
வன்னியன்' எ வன்னி ராச்சியத்திற்கு பெரும்
எம் வன்னியின் யானைத் தந்தங் -
டான்போலும் அச்சுறுத்தலாகவே இருந்தது.
களும், உங்கள் கைகளுக்கு
திரிபுற்று 'காக் ''கதிர்காமநாயக முதலியாரே,
வரும். இது நடக்கும் துரையவர்
என அவன் அ வன்னி நிலப்பரப்பு முழுவதை
களே! நடக்கும். நடப்பவை
தற்கு காரணம் யும் நாம் உமக்குத் தருவோம்.
எல்லாம் நன்றே நடக்கும்''
யிற்றோ?! அதற்கு நீர் சிறு கப்பம் கட்டி
என்றான் கதிர்காமநாயக
இந்தக் கதிர்காம் னால் போதும். அந்தப் பண்டார முதலியார்.
நாயக வன்னியனை வன்னி மண்ணி
"கதிர்காமநாயக முதலியாரே!
முதலியார் லிருந்து முழுமையாக அகற்று
வாருங்கள் எங்கள் சீமை மதுபா
வாள் கொடி வதே எமது நோக்கம். என்ன
னம் உங்களுக்காகக் காத்திருக்
யுடை வேந்தன் சொல்கிறீர்?" என கெப்டன்
கிறது. சுத்தமான தேன் கலந்த
பண்டாரவன்ன றிபேக் கேட்டான். "'ஆங்கிலே
காட்டிறைச்சி இருக்கிறது. இந்தக்
யனை காட்டி யத்துரை அவர்களே! நான்
கெப்டன் றிபேக்கின் விருந்தில் நீர் கொடுக்க எப்போதும் உங்கள்
கலந்துகொள்ள
முற்பட்டான். வேண்டும்.
கதிர்காமநாயக பண்டாரவன்னி
முதலியார் வல் யன் எங்கே
னிக்குள் எவ் வேண்டும் யனின் இ இருக்கிற களை மி
கெப்டன்
பக்கம்தான். நீங்கள் கூறியது போல வன்னி ராச்சியம் முழுவ தையும் இந்த கதிர்காமநாயக முதலியார் ஆள வேண்டும். அதுவே எனது ஆசை
இருக்கிறான். அவனைப் பிடிப்பதற்கு ஏது வழி அதை மட்டும் நீர் சொன் எடுத்து விளம்! னால் போதும். நீரே வன்னியின் னான். தானே எதிர்கால மன்னர். சொல்வீரா
அடுத்த பெரும் கதிர்காம நாயக முதலியாரே"
மகிழ்வோடு வ எனக் கேட்டான் கெப்டன் றிபேக். அத்துரோகி கா
வெளுத்ததெல்லாம் பால் என்று
நாட்கள் நகர் நம்பினான் கதிர்காமநாயக
இருந்தன. கொம்
தெரிந்து
| 4 வைத்தியர்கள் தமது தொழிலின்
சத்தியப் பிரமாணத்தை யாருடைய பெயரில் மேற்கொள்கின்றனர்?
கிரேக்கத்தில் வாழ்ந்த மருத்துவ
அறிவியலின் தந்தையெனக் கருதப்படும் ஹிப்போக்ரடீஸ் (கி.மு. 460-377) அவர்களது பெயராலேயே, சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்படுகின்றது. இவர் எலும்பு, மூட்டுகள் நரம்பு உட்பட பல நோய்களுக்கு சிகிச்சை வழங்கியவராவார்.
ஆதரவுடன் ஜனாதிபதியா அவர் யார்?
சூடான் ஜனாதிபதி 'ஓம்
* மனிதனின் கைரேகை வே
போன்று, இன்னுமோர் உ ஒருவருக்கொருவர் வேறு அது எந்த உறுப்பு?
நாக்கு
* சர்வதேச நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டுள்ள ஒருவர் இன்று ஆபிரிக்க நாடொன்றில் மக்களின் அமோக
Omar al-Basir
இன்டர்நெட்டின் முன்னே இது 1969 இல் அமெரிக்க உருவாக்கப்பட்டது. ARP

புதன்கிழமை
விஜய்
வள்ளையரான ஆங் ஆசை வார்த்தைகள் என நம்பினான். ஈரக் காக்கா பிடித்த அவன் 'காக்கா சனப்பட் - அதுவே
கை வன்னியன்' -/ழைக்கப்பட்ட
ரியன்)
அரியாலைபுரிசிவதாசன்
பவாறு நுழைய - பண்டாரவன்னி இருப்பிடம் எங்கே து என்ற விபரங் "கத் துல்லியமாக
ன் றிபேக்கிடம்
திட்டங்களும் வளர்ந்துகொண்டே ஆங்கிலப் படைகளின் இருந்தது. போருக்கான ஆயத்தங் வருகையை பண்டாரவன் களை அவன் மிக அமைதியாகவும் னியனோ அவன் படை துல்லியமாகவும் செய்துகொண்டி களோ அறிந்திருக்க
ருந்தான். தனக்குத் தேவையான
வில்லை. இதைச் சாத சில போர்த் தளபதிகளை அவன் |
கமாகப் பயன்படுத்திய தேர்ந்தெடுத்தான். 1803 ஆம்
கெப்டன் றிபேக்கின் படைகள் ஒட்டுசுட்டான் பகுதியை மிகவும் குறுகிய
நேரத்தில் சென்ற
பகாமநாயக தலியாரின் துரோகம்.
ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி
டைந்தன. இருவேறு திசை இரவு மாங்குளத்தைக் கடந்து, களுடாக முன்னேறி வந்த கறிபட்டமுறிப்பை நோக்கி முன்னே ஆங்கிலப் படைகளுடன் றிய ஆங்கிலப் படைகள் பாவி
அவை இணைந்துகொண் யாற்றை நெருங்கின. வேறொரு டன. ஒட்டுசுட்டானை படைப்பிரிவு தெற்கே மணவாளன்
நள்ளிரவில் வந்தடைந்த பட்டமுறிப்பின் பக்கமாகவும்
ஆங்கிலப்படைகள் அங்கு வடக்கே பனிக்கன்குளம் பக்கமா
சற்று நேரம் ஓய்வெடுத் வன்னியின்
கவும் பண்டாரவன்னியன் வாழும்
துக்கொண்டிருந்தபோது. தேலைவன் என்ற
ராஜதானியை நோக்கி மிக வேக |
ஒட்டுசுட்டான் பகுதியில் வன்னி மண்ணுக்குள் மாக முன்னேறிக் கொண்டிருந்தன.
இருந்த பண்டாரவன்னிய ல் பதித்தான்.
பண்டாரவன்னியனின் படை
னின் ஒற்றர்களில் ஒருவன் ந்துகொண்டே
களது காவலரண்கள் இல்லாத
அவர்களைக் கண்டு ப்டன் றிபேக்கின் பகுதியூடாக முன்னேறிச் செல்லும் கொண்டான். (தொடரும்)
கொள்வோம்
விரிவாக்கம் என்ன?
Advanced Research Projects Agency Network
ாக ஆட்சி புரிகிறார்.
மர் அல் பஷீர்
அதிகளவு துணைக் கோள்களைக்கொண்ட கிரகம் எது?
வியாழன் (Jupiter)
பறுபடுவது றுப்பும் படுகிறது.
ாடி ARPANET ஆகும். கபாதுகாப்பு அமைச்சால் "ANET என்பதன்
ஐரோப்பாவின் விளையாட்டிடம் என அழைக்கப்படும் நாடு எது?
சுவிற்ஸர்லாந்து தொகுப்பு: உடுவை பரந்தாமன்

Page 3
விஜய் -
2013, மே, 0
ஒ வ .,
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை இன்றைய நாட்களில் பேசப்படும் - உள்ளது. வருவாயை மிஞ்சும் செலவாக இந்த மின்சாரக் கட்டணம் அமைந்துள்ளது களே இந்த சுமையை சுமக்க வேண்டிய நிலை இருக்கின்றபோதிலும், பிள்ளைகளர் கட்டணத்தைக் குறைப்பதற்கு உரிய பங்களிப்பை செலுத்தவேண்டியது இன்றியமையாததாகும். மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதென்றால், அதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்றுமின்சார வீண் விரயத்தைத் தவிர்ப்பது.
இரண்டாவது - மின்சாரப் பாவனையைக் கட்டுப் படுத்துவது, இவை இரண்டுமே ஒரே கருத்தைத் தொனிப்பது போல் இருந்தாலும், இரண்டுக்குமே வித்தியாசங்கள் உள்ளன. அதாவது, வீண் விரயம் என்பது அநாவசியமான பாவனை என்பதையே குறிக்கும். ஆனால், மின்சாரப் பாவனையைக் குறைப்பதென்பது வேறுவிதமானது. அதாவது, தேவை இருந்தபோதிலும் சிக்கனமாக-கட்டுக் கோப்புடன் பாவிப்பதையே அது குறிக்கும்.
(8
மின்சாரக் கட்டண அதிக சமாளிப்பதற்கான வழிமு
அந்தவகையில், மின் சாரப் பாவனையைக் கட்டுப்படுத்திப் பாவிப் பதே, இன்றைய நாட்களில் மின்கட்டணத்தைக் குறைக்கக்கூடிய வழிமுறையாக அமைந் துள்ளது. அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
CN
அ.
பற்றிய தெளிவினைப்
பயன) பெற்றிருத்தல் சிறந்தது.
கோள் * 'அயன்' செய்யும்போது உடைகளை 'அயன்' செய்வது அயன் செய்வதை தவிர்த்தல் !
* மின்விசிறிகளைப் பயன்ப வரையில் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடிய அனை யிலேயே மின்விசிறியைப் பயன்படுத்த வேண்டும்.
+ மின் உபகரணங்களைக் கொள்வனவு செய்யும்போது, அதிக மின்சாரத்தை உள்ளீர்க் காத மின் உபகரணங்களை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்
* குளிர்சாதனப் பெட்டி களைப் பயன்படுத்தும்போது உரிய அறிவுறுத்தல்களைக் கையாள வேண்டும். CFL மின்குமிழ்களில் 'தரம் அறிய.சு.
பொதுவாக, இரவு வேளைகளில் அதிகம் பாவிக்கப்படும் மின்சாதனமாக மின்குமிழ்கள் திகழ்கின்றன. சாதாரண மின்குமிழ்களைப்
* தேவையற்ற சந்தர்ப்பங்களில் மின்குமிழ்களை ஒளிரவிடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
* ஒரே இடத்தில் தேவைக்கும் அதிகமாக மின்குமிழ்களை ஒளிரச் செய்யக்கூடாது.
* குறைவான ஒளி தேவைப்படுகின்ற குளியலறை, கழிவறை ஆகிய இடங்களில் அதிக மின்வலுவைக் கொண்ட மின்குமிழ்கள் பாவிப்பு தைத் தவிர்த்தல் வேண்டும்.
* தேவையான ஒளியின் அவசியத்தை உணர்த்து அதற்குப் பொருத்தமான 'வோல்ட்.' அளவைக் கொண்ட மின் குமிழ்களைப்

18, புதன்கிழமை
ஈ 03
முக்கிய விடயமாக 1. வீட்டிலுள்ள பெரியவர் கிய நீங்களும் மின்சாரக்
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479863, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
உப்பா :
பாவிப்பதைவிட CFL மின்குமிழ்களைப் பாவிப்பதன்மூலம் 80 வீதமான மின்சாரத்தை சேமிக்க முடியும். உதாரணத்திற்கு 60 வோட் கொண்ட மின்குமிழ்களைப் பாவிப்பதற்குப் பதிலாக 11 வோட் CFL மின்குமிழைப் பாவிப்பதால், அதே அளவு ஒளியினையே பெற முடியும். மேலும், ஐந்து CFL மின்குமிழ்களைப் பாவிப்பதன்மூலம் 245 வோட் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
CFL மின்குமிழ்களில் போலியானவையும் சந்தையில் உள்ளன. இதனையிட்டும் கவனமாக இருத்தல் வேண் டும். தரமான CFL மின்குமிழ் பெட்டியின் மேல்புறம் சக்தி முத்திரை குத்தப்பட்டிருப்பதுடன், மூன்றோ அல்லது அதற்கும் அதிகமான நட்சத்திரக் குறியீடுகள் இருப்பின் மாத்திரமே அவற்றை தரமான CFL மின்குமிழ்களாகக் கருதமுடியும்.
பயன்படுத்த வேண்டும்.
*சுற்றுப்புறப்பகுதி களில் தேவையற்ற வகையில் மின்குமிழ்களைப் பயன்படுத்தக்கூடாது.
* சீ எஃப் எல் (CFL) மின்குமிழ்கள்
தபால் மூலக் கல்வி பின்வரும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள்
கோரப்படுகின்றன. 1. Dip.in Social Science - சமூக விஞ்ஞானம். 2 Dip.in Disaster Mg - அனர்த்த முகாறை 3. Dip.in Psychology - உளவியல் 4. Dip.in LIbrary Mgt - நுாலக முகாமைத்துவம் 5. Dip. in Hயாan Recourse Management - மனித
வன முகாமைத்துவம் 6 Dip.in Educational Mgt - கல்வி முகாமைத்துனாம். 7. Dip.in Montessori - ஆரம்ப பாடசாலை 8. Dip.in Marketing - சந்தைப்படுத்தல் 9. Dip.in Business IMgt - வியாபார முகாமை 10. Dip.in Once Mgt - அலுவலக நிர்வாகம் 11. Dip in Spoken English - ஆங்கிலப் பயிற்சி
மொரி மூலம்: தமிழ்
CY RATINா THREE STARS Janion Standards Institution vermitted the use of this able
வர்த்தகமமdead
பாரத இILS 1200 . I means more energy efficient
அனைத்து பாடங்களும் தபால் மூலம் கற்பிக்கப்படும், இறுதியில் சர்வதேச அங்கீகார Certificate வணங்கப்படும். காலம் 6 மாதம். கட்டணம் 4800.00 (மாதாந்தம் Rs. 800) Application Form, மேலதிக விபரங்கள் பெற கீழ்வரும் கையடக்க தொலைபேசிக்கு பெயர், முகவரியை SMS செய்யுங்கள். 0713144536
INSTITUTE OF SOCIAL & TECHNICAL STUDIES
400 FisFo, Mt Street, Muthாபாாப் 3,
Kாபா. http://sபாராடுகிரார். வோட்து பர்ளார்: Ists909(இராசl.com)
'Tel:- (0094]71314:53தி
afrilaled with: IAO - 1,S.A. Internationally Recognized Certificate
ஒரே வீச்சில் பல துடன், ஈரமான துணிகளை வேண்டும்.
டுத்தும்போது, கூடிய
DIPLOMA IN ENGLIS கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம். பாடநெறியில் இணையும் அனைவருக்கும் @- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன்
பெயர் முகவரியைக் | (0- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று @- Video CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. . @- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை
செய்யங்கள். (0 - Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும்.
பாடநெறிக்கட்டணம், ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும், வேறு கட்டணம் இல்லை. A UNION EDUCATIONAL INSTITUTE * P.O, BOX 143, KANDY, SRI LANKA. CALL: 081-2227711/ 0773 123523
குறிப்பிட்டு 0773- 123 523)
க்கு SMS

Page 4
2013, மே, 08, பு
இதுவரை...
என்பதை ஞாப் "கட்டுப்பாட்டு அறைக்கு பொறுப்பாக
கத்தில் வைத்துக் ஒரு ரொபோ இருக்கிறது. அதை அந்த :
கொள்ளுங்கள். இடத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியும்
இந்தக் காவல் என்றால், கட்டுப்பாட்டு அறைக்குள் போக
ரொபோவி லாம். அதை நான் பார்த்துக்கொள்கிறேன்" "டம் அதிகாரங் என்றான் ரோஜர்.
கள் குவிக்கப்பட் இனி... |
டிருக்கும். ஊர்வன ரீதியில் திரியும் ரோஜரால் இது
அதேவேளை, சாத்தியப்படுமா?
கட்டுப்
அறைக்குள் அ00யையை ஆபற்று
என்ற சந்தேகம் அந்த மூவருக்கும் எழுந்தது. பாட்டு அறைக் 5
பொதுவாக, ரொபோக்கள் தமக்கு வழங்
குள் ரொபோக்கள் கப்படும் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப் இருக்குமாயின், படியக்கூடியவை. மனிதனைப் போன்று
கீழ்ப்படியும் கட்டளைகள் மட்டுமே சந்தர்ப்பத்துக்கேற்ப தமது திட்டங்களை
இருக்கலாம். அப்படி இருந்தால்தான் அவற் யும் பொறிமுறைகளையும் மாற்றியமைத் றால் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு துக்கொள்ள அவற்றால் முடியாது. அதே
வழங்கமுடியும். இந்த அடிப்படையில் பார்த் நேரம் புதிதாகத் தீர்மானங்களை எடுக்கவும் தால் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்ததும் முடியாது. பின்வாங்கவும் முடியாது.
இந்த விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கும் அதே ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் சக்தி உபசரிப்பு உங்களுக்கும் கிடைக்கலாம்...!" இல்லாவிடின், அவை செயலிழந்து போகும்.
என்று ரோஜர் விளக்கினான். சில சந்தர்ப்பங்களில் தவறான இயக்கங்
சில நிமிடங்களின்பின் ரோஜர் பெரிதாக ம ஓலம் எழுப்பியபடி மீன்கள் செட்
11 இயக்கிரகமும்
பால்தினவர்களுமண
ஒருநாள் தெனாலி தூங்கியும் விட்டார். "அரசே! தெனாலிக் அரசர், "உங்கள் அ பதிலை நீங்கள் செ அமைச்சர், "வெ அரசகுரு, "பால் வேறு சிலர், "ம வில்லை. தெனாக நகை, கொஞ்சம் தரை விரிப்பின்
வெளியே வந் எடுத்து வரச் செ
அனைவரும் பால் பாத்திரம் | வேறொருவர் பு
களால்
அல்லது முரண்
T-I_Iாடு -- பாடான கட்டளைக ளால் ரொபோக்களின் இயங்கல் ஒழுங்கில்
டைகளை அடிப்பது குழப்பம் ஏற்படுமாயின், அதன் நம்பகத்
போல கைகளையும் கால் தன்மையில் மாற்றம் உண்டாகும்.
களையும் அடித்துக்
பொருட்கள் "நண்பர்களே! நன்றாகக் கவனியுங்கள்.
கொண்டு துடிக்கலானான்.
வந்தார். உ நான் காவல் ரொபோவை என் பக்கமாகக்
அவனது ஓலம் காவல்
இப்போது 2 கவர்ந்துகொள்கிறேன். அந்தச் சந்தர்ப்பத் -
ரொபோவின் கவனஈர்ப்புப்
எல்லாவற்ள தைப் பயன்படுத்தி நீங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் பதிவாகியிருக்க
பாலோ, வெ அறைக்குள் நுழையவேண்டும். அறையைத் வேண்டும். அது முன்னாலி
மலர்களோ, திறப்பதற்கான வழிமுறைகள் ரொபோவின் ருந்த கணினியில் எதையோ
இருந்தால் முன்னாலிருக்கும் கணினியில் இருக்கலாம். தேடியது. அதற்குத் தேவை
ருக்க வே முயற்சித்துப் பாருங்கள். அறைக்குள் யான அறிவுறுத்தல் பெறப்
வில்லை? நுழைந்தபின் என்ன செய்ய வேண்டுமென் பட்டதும் ரோஜரை நோக்கி
பொருள் ( பது உங்களைப் பொறுத்தது. எமது திட்ட வந்து, அவனது கையைப் பற்றி
அதனால் மெல்லாம் அனுமானத்தின் அடிப்படையில் யது. அதேநேரம் சிறு ரக
பொருட்க தான் அமையப் போகிறது. எனவே, எச்ச வாகனம் ஒன்று அருகே வந்து
அை ரிக்கையாக நடக்க வேண்டும்" என்று
நின்றது. ரொபோ அந்த வாகனத்
டைந்து ரோஜர் சொல்வதைக் கேட்டு மூவரும்
தில் ஏறி ரோஜர் படுக்க உதவி
கொண் தலையாட்டினார்கள்.
யது.ரோஜர் சைகை மூலம் அஷ்
"தென "சரி. ரோஜர் உள்ளே நுழைந்துவிட்டோம்
வினை அருகே வரச்செய்து
இப்பே என்று வைத்துக்கொள். உள்ளே வேறு
அவனது காதில் எதையோ கிசுகிசுத்
டிருப்பி ரொபோக்கள் இருந்துவிட்டால்...!'' என்று தான். ரோஜர் படுத்திருந்த வாகனம்
ஓய்வு ! ஐயத்துடன் கேட்டான் அஷ்வின்.
முன்னால் போக பின்னாலேயே
கேப் இந்த ஆராய்ச்சிக்கூடத்துக்குள் அனுமதிக் போனது காவல் ரொபோ. இவர்கள்
அனு கப்பட்ட நிமிடத்தில் இருந்து நாம் அனைவ மூவரும் கணினிமுன் வந்து பின்
கூறிய ரும் விருந்தாளிகள் போல ஆகிவிட்டோம் மேசைமீது கிடந்த விசை இயக்கி
நின்ற

தன்கிழமை
-விஜய்
ஒளிரலானது. ஆனால், இவர்கள் எதிரிகளா? நண்பர்களா? என்ற பாகுபாடு ரொபோக்களுக்குப் புரியவில்லை. எனவே, அதனதன் போக்கில் தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளிலேயே கண்ணாயிருந்தன.
யாருமின்றி வெறுமையாகக் காணப்பட்ட ஒரு கணினி முன் வந்த அஷ்வின் மெமரியில் எதையோ அவதானித்தவனாக விசை இயக்கி யின் குறியீடுகளை மென்மையாக அழுத்த எதிரே மூடியிருந்த கதவு விலகியது.
'சுதன் உள்ளே போய்ப்பார்...!'' என்று கூறினான் அஷ்வின்,
ஆனால், ஏற்கனவே பதிவு செய் யப்பட்ட இலக்கத்தையும் பிம்பத்
தையும் கொண்டிருப்பவர்களைத் களில் ஒன்றைப் பொறுக்கியெடுத்து, இயக்
தவிர புதியவர்கள் உள்ளே நுழைந் கிப்பார்த்தான். சத்தமின்றித் திறந்தது கதவு.
தால், அவர்களை உள்ளே இருக்கும் தயக்கத்துடன் உள்ளே பிரவேசித்தார்கள், ரொபோக்கள் துவம்சம் செய்துவிடும்
உள்ளே ஏராளமான ரொபோக்கள், கணினி என்பது அவர்களுக்கு அப்போது முன் அமர்ந்து காரியம் பார்த்துக்கொண்டிருந் தெரிந்திருக்கவில்லை! தன, உள்ளே தயக்கத்துடன் அடியெடுத்து
(தொடரும்) வைத்த போது கணினித் திரைகளில் இவர் களின் பிரசன்னம்
கிராமன் அரசவையில் இருந்தபோது, அவருக்கு தூக்கம் கண்ணைச் செருகி, சிறிது அதனைக்கண்ட ஏனைய அமைச்சர்கள் சிரித்துவிட்டனர். அப்போது அமைச்சர் ஒருவர் கு வயதாகிவிட்டது. ஓய்வு கொடுங்கள்" என்றார், அரசரிடம் பதில் இல்லை, மறுநாள் னைவரிடமும் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான சால்லிவிட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்" என்றார். பள்ளி நகை தான் வெண்மையானது" என்றார். தான் வெண்மையானது!" என்றார். ல்லிகை மலர்" என்றனர். இன்னும் சிலர், "சுண்ணாம்பு" என்றனர். அரசர் திருப்தி அடைய லியிடம் கேட்டார். "நாளைக்குக் கூறுகிறேன்" என்றார் தெனாலி. மறுநாள் தெனாலி வெள்ளி பால், மல்லிகை மலர்கள், சுண்ணாம்பு ஆகியவற்றை வரவழைத்தார். ஒரு பெரிய அறையில் துே வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களை மூடித் திரையிட்டார். து, "அரசே! இங்குள்ளவர்கள் உள்ளே போய் அவரவர் வெண்மை என்று கருதும் பொருளை சால்லுங்கள்” என்றார். உள்ளே போனார்கள். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் வெள்ளி நகைகள் இடறின. பூக்களை மிதித்துவிட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது,
அனைவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர். அதேசமயம் தெனாலி ராமன் அறையில் மேற்புறக் கதவைத் திறந்தார். அறையில் ஒளி
பரவியது. அப்போது அங்கிருந்த
ண்மையான பொருள்
5 பளிச்சென்று தெரிந்தன. அச்சமயம், அரசர் உள்ளே டனே தெனாலிராமன், "அரசே! என்னுடைய பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும்! உலகில் றையும் விட வெண்மையான பொருள் பள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது
அல்ல. அவை சரியான பதிலாக 5, இருட்டறையில் அவை பளிச்சிட்டி ண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரிய - எனவே, உலகில் வெண்மையான சூரியனின் பிரகாசம் மட்டும்தான். தான் உலகின் ஏனைய எல்லாப்
ளும் பிரகாசிக்கின்றன" என்றார். தக்கேட்ட அரசர், மகிழ்ச்சிய 1, தெனாலியை அணைத்துக் எடார். சபையினரிடம் அரசர், பாலிராமனின் திறமையை
ாது நீங்கள் அறிந்துகொண் சர்கள் இப்போது தெனாலிக்கு கொடுக்க வேண்டுமா?'' என்று உார். தெனாலிக்கு ஓய்வு கொடுத்து ப்புங்கள் என்று யோசனை பவர்கள் அனைவரும் தலை கவிழ்ந்து
னர்.

Page 5
2013, மே,
இப்போது விரும்பிய இடத்தி
இன்டர்நெட் மூலம் 1
ta)
5ம் ஆண்டு புலமைப்பரிசில் பாடங்களை ரெஜிஸ்ட
இருந்து 1578 என டைப் செய் அல்லது www.dialog.lk/etee
திருமதி. தவமணிதேவி பிரபாகரன்
அல்ல
'பெந்தவொரு வ!:53ல 1311பயிலிருந்தும்
1771க்கு அழையுங்கள் '1 111 நாட்கா - - -

08, புதன்கிழமை "
பி
லிெருந்து விரும்பிய நேரத்தில் புலமைப்பரிசில் பாடம் acher
Tறாமாண12/11
Dsign
டர் செய்து கொள்ள உங்கள் டயலொக் மொபைலில் து 445 க்கு SMS செய்யுங்கள். cher தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்
மாதாந்தம் ரூ. 600/- து நாளாந்தம் ரூ. 20/-
Dialog
எதிர்காலம் இன்றே

Page 6
2013, மே, 08, பு;
1ம் .ே
இயற்கையின் அருட் கொடைகளாக விளங்கும்
ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாவிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள் என்பன எக்காலத்திற்கும் வியப்பளிக்கும் விடயங் களாகவே இருக்கின்றன. இவ்வாறான இயற்கையின் ஏராளமான அற்புதங்கள் உலகெங்கும் வியாபித்துக் கிடக்கின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
அல்டப்ரா பவளத்தீவு
மனித சஞ்சாரமற்ற தனிமையான இடத்தில் அமைந்துள்ள அல்டப்ரா பவளத்தீவு, உலகின் மிகவும் பெரிய பவளப்பாறைகளைக்கொண்ட தீவா
கும். இத்தீவுத்தொகுதி, சிஷெல்ஸ் தீவுக்குரியதாகும். 155 சதுர பரப்பளவு கொண்ட இந்த தீவானது, உலகின் மரபுரிமை தளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடல் சூழல் தொகுதி குறித்து ஆய்வுசெய்யக்கூடிய ஆய்வுகூடமாக உள்ள இந்த இடத்தில், அழியும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள பல கடற்தாவர இனங்களைக் காணக்கூடிய தாக உள்ளது. ராட்சத ஆமை இந்த பிரதேசத்திற்கே உரிய உயிரினமாகும். மணல் ஆமை மற்றும் இதர ஆமை இனங்களையும் இங்கு காணமுடியும். இவற்றைத் தவிர, பலவிதமான பறவை இனங்களும் இங்குள்ளன. இந்த பிரதேசத்தின் வருடாந்த வெப்பநிலை 27C ஆகும். வருடாந்த மழைவீழ்ச்சி 1200 மில்லிமீற்றராகும், உலகில் பவளப்பாறைகள் வேகமாக அழிந்து வருகின்றபோதிலும், இங்குள்ள பவளப்பாறைகள் பாதுகாப்பாக உள்ளன. இந்த பிரதேசம் மனிதர்களால் இலகுவில் சென்றடைய முடியாதிருப்பதே இதற்குக் காரணமாகும்.
லெம்பர்ட் பனி மிகவும் நீளமான பனிப்பாறை -Gl: இருந்து இதனை யொன்று பயணி றும், மேற்கத்திய நகர்ந்து வரும் ப லெம்பர்ட் கெப் நகர்ந்து வரும் ப லெம்பர்ட் இப்பகுதி போவி மனித சஞ்சாரம் தில் அமைந்துள் பனிப்பாறையில் காவின் பனித்தக மற்றும் பூமியின் களை எதிர்கொள் குறித்து அறியப்
ஹோம்வெல் பாறைகள்
கெனடாவின் நியூ ப்ரன்ஸ்விக் பிரதே சத்தில் அமைந்துள்ள ஃபன்டி விரிகுடா வின் உயர்ந்த பகுதியில் இந்த பாறைத் தொகுதியைக் காணலாம், 'பூச்சாடி பாறை' என்றும் அழைக்கப்படுகின்ற இந்தப் பாறைகள், உயரும் கடல் அலை களினால் ஏற்படும் அரிப்பினாலேயே உருவாகியுள்ளன. குறைவான கடல் அலைகள் இருக்கும்போதுதான் இப்பாறைத்தொகுதியைக் காண முடியும். மணல் பாறைகளினால்தான்
சஹாரா பாலை இந்த ஹோப்வெல் பாறைகள் உருவாகி
மிகப் பெரிய வெ யுள்ளன. இப்பாறைகளை ஊடறுத்து
கும். இது சுமார் 9, பாரிய நீரலைகள் ஃபன்டி விரிகுடா
மீற்றர் பரப்பளவு வினூடாகப் பாய்ந்து செல்கின்றன,
கொண்டுள்ளது. கடல், மேற்கில் .
திரம், தெற்கில் எ 'சஹாரா பாலைவனம்
மத்தியதரைக்கடல் என்பன எல்லைகளாக உள் லிபியா, மாலி, நைகர், மொரோக்கோ, மொரிட் சஹாரா, சூடான், டியூனீசியா ஆகிய நாடுகள் ச திற்கு உரிமை கொள்கின்றன. மணல் மேடுகள், நிலங்கள் போன்ற பூகோள லட்சணங்களை இ சஹாரா பாலைவனத்தினை ஊடறுத்துச் செல்
வருடம் முழுவதும் ஒரே அளவில் இருக்கும், இ ஒவ்வொரு பகுதியிலும் 500 இற்கும் அதிகமான க கள், வெப்ப வலயத் தாவர வகைகள் என்பன க

தன்கிழமை
விஜய்
தன்சானியாவில் அமைந்துள்ள செரன்கெடி தேசிய
வனவிலங்கியல் பூங்காவானது, பண்டைய கால - பூங்கா
சுற்றாடல் தொகுதிகளுள் ஒன்றாகும், ஆரம்பகால மனித இனம் இங்கு வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது. இந்த தேசிய வனவிலங்கியல் பூங்கா 14,763 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியை டேள்ளடக்கியுள்ளது. புற்தரைகள், சவன்னா புற்தரைகள், நதிகள் ஆகியவற்றைக்கொண்ட செரன்கெடி வனவிலங்கியல் பூங்காவில் பல சரணாலயங்களும் உள்ளடங்குகின்றன. இப்பகுதி விலங்குகளின் இடப்பெயர்ச்சிக்கு மிகவும் பிரசித்தமானது. ஒக்டோபர் மாதமளவில் அதிகளவிலான தாவர உண்ணிகள் வடக்கு மலைப்பகுதிகளில் இருந்து தெற்கின் சமவெளிக்கு இடம்பெயர்கின்றன. இந்த இடமாற்றத்தின்போது, பட்டினி, களைப்பு, எதிரிகளின் தொல்லை என்பன காரணமாக பல விலங்குகள் உயிரிழக்கின்றன.
சிப்பாறையானது, உலகின் பனிப்பாறை (நகரும் acier) ஆகும், உயரத்தில் ரப் பார்க்கும்போது, நதி முப்பது போன்று தோன் ப பகுதியில் இருந்து பனிப்பாறைகளினாலும்
ன் பிரதேசத்தில் இருந்து னிப்பாறையினாலும் 'பனிப்பாறை க்ெகப்படுகின்றது.
ற்ற சூனியப் பிரதேசத்
ளபோதிலும், இந்த
டாக, அண்டார்க்டிக் கடுகளின் நகர்வுகள் காலநிலை மாற்றங் Tளவேண்டிய முறைகள் படுகின்றது.
தன்சானியாவில் அமைந்துள்ள பறவை
கிளிமஞ்சாரோ மலை, இரண்டு அல்லது
மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) தோன்றியதாகவே கருதப்படுகின்றது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த மலை ஓர் எரிமலையாகவே இருந்துள்ளது. இதனைச் சூழ பனிப்பாறையொன்றும் உருவாகியுள்ளமை விசேட அம்சமாகும். எனினும், இன்னும் சில ஆண்டுகளில் இந்த பனிப்பாறை உருகிவிடும் என்று
சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த மலை உச்சியை முதலியை சென்றடைந்த ஐரோப்பிய இனத்தவர்களாக, ஹென்ஸ் மேயர் மற்றும் லுட்விக் பர்ட்ஷெலர் ஆகிய இருவரும் இனங்காணப்படுகின்றனர்,
கவனம், உலகின் எப்பப் பாலைவனமா O00,000 சதுர கிலோ பிரதேசத்தைக் கிழக்கில் செங் அட்லாண்டிக் சமுத் நைகர் நதி, வடக்கில் Tளன. சாட், எகிப்து,
டானியா, மேற்கு
ஹாரா பாலைவனத் பாறைகள், மேட்டு எங்கு காணலாம். லும் நைல் நதி, இப்பாலைவனத்தின் கள்ளிச் செடி வகை காணப்படுகின்றன,
மறவா நீர்வீழ்ச்சி
ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் அற்புதமா கக் கருதப்படும் ஹவாஸ் நீர்வீழ்ச்சி, இயற்கை அன்னையின் ஓர் அரிய படைப்பாகும். இந்த நீர்வீழ்ச்சி, அப்பகுதிவாழ் பழங்குடி மக்களினால் "பாஜா" என்று அழைக்கப்படுகின்றது. ஹவாஸ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள குழிவான பகுதியானது, பல ஆண்டுகளுக்கு முன்னர் தமது வாசஸ்தலமாகத் திகழ்ந்ததாகவே இப்பகுதிவாழ் பழங்குடி மக்கள் கருதுகின்றனர்.

Page 7
விஜய் -
2013, மே,
'துருவ ஒளி - வட துருவப்பகுதிகளில் காணக்கிடைக்கும் துருவ
ஒளியினை 'ஒரோரா பொரி விஸ்' என்று அழைப்பர். தென்துருவப்பகுதியில் தெரி யும் துருவ ஒளியினை 'ஒரோரா ஒஸ்ட்ரலிஸ்' என்றழைப்பர், துருவ ஒளியா னது, பூமியின் மேல் வளி மண்டலத்தில் புரோட்டோன் வெளியேற்றத்தினால் ஏற்ப டும் ரசாயன மாற்றத்தினால் உருவாகின்றது. அதுவும், பெரும்பாலும் சூரியப் புயலின்போதே துருவ ஒளி ஏற்படுகின்றது.
'நயகரா நீர்வீழ்ச்சி
கெனடாவின் ஒன்டாரியோ மாநிலத் தையும் அமெரிக்காவின் நியூ யோர்க் நகரத்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதியிலேயே நயகரா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது வட அமெரிக் காவின் தென்கிழக்குப்பகுதியில் உள்ள நயகரா ஆற்றில் இருந்தே உற்பத்தியாகின்றது. நயகரா ஆற்றுநீர் கீழ்நோக்கிப் பாயும்போது, மூன்று வேறுபட்ட நீர்வீழ்ச்சிகளாகப் பிரிகின் றது. கெனடா எல்லையில் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியானது, Horseshoe Falls என்று அழைக்கப்படுகின்றது. அது 56 மீற்றர் உயரமும் 670 மீற்றர் அகலமும் கொண்டது. அமெரிக்க எல்லையில் உள்ள நீர்வீழ்ச்சியானது 'அமெரிக்க நீர்வீழ்ச்சி' என்று அழைக் கப்படுகின்றது. இது 58 மீற்றர் உயர மும் 320 மீற்றர் அகலமும் கொண் டது. மற்றைய நீர்வீழ்ச்சி 'Bridal Veil Falls" என அழைக்கப்படுகின்றது.
அயர்ஸ்
மத்திய அவுஸ் வடபகுதியில் 8 அயர்ஸ் பாறை, 1 பழமையான பா ஒன்றாகும். இது, உருவான பாறை அவுஸ்திரேலியா களான அபோரிது புனித பகுதியாக பாறை கருதப்படு அனைத்துப் பை அடையாளமாக தீ அவர்கள் கருதுகி மில்லியன் ஆண் முன்பு அவுஸ்தி. மத்திய கடலினா மூடப்பட்டிருந்த
அதிகளவான உயிர்ப்பல்வகை கொண்டுள்ள செங்கடல், இந்து சிறிய கடல் முனைப்பகுதியில், இது, 'பெபி எல் மென்டெப்' என் டாகவும் ஏடன் விரிகுடாவினூட தில் கலக்கின்றது, 43,8000 சதுர பரப்பளவினைக் கொண்ட இந்த நீளம் 2,252 கி.மீற்றர் ஆகும். ஆ மீற்றராகும். கடற் சூழலில் நிலவு பல்வகைமை காரணமாக, இங்கு கடற்தாவரங்களும் பவளப்பாறை இனங்களும் உள்ளன.
செங்கடல்

08, புதன்கிழமை
விக்டோரியா நீர்வீழ்ச்சி உலகின் மிகவும் அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக
விக்டோரியா நீர்வீழ்ச்சி கருதப்படுகின்றது, செம்பியாவுக்கும் சிம்பாப்வேயிற்கும் இடையில் இது அமைந்துள்ளது. விக்டோரியா நீர்வீழ்ச்சியின் அகலமான பகுதியின் அளவு 5,545 அடியாகும். உயரம் 256 அடியாகும். நீர்வீழ்ச்சியிலிருந்து சிதறும் துளிகள் ஆயிரக்கணக்கான அடி தூரம் வரை தெறிப்படைகின்றன. நீர்வீழ்ச்சியில் நீர் விழுந்து தெறிப்படையும் ஒலி பல மைல் தொலைவுக்குக் கேட்கும். விக்டோரியா ராணிக்கான மரியாதையின் ஓர் அங்கமாகவே இந்த நீர்வீழ்ச்சிக்கு 'விக்டோரியா நீர்வீழ்ச்சி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இகுவாஸ நீர்வீழ்ச்சி
'பெரிய நீர் தொகுதி' என்ற பொருளைத் தரும், இகுவாஸ் நீர்வீழ்ச்சி யானது, 275 நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட நீர்வீழ்ச்சித் தொகுதியாக உள்ளது. இகுவாஸு ஆற்றில் இருந்து 2.7 கி.மீற்றர் தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் பெரும்பாலானவை 640 மீற்றரைவிட அதிக உயரம் கொண்டவை.ஆர்ஜன்டீனாவுக்கும் பிரேஸிலுக்கும் இடையில் இந்த நீர்வீழ்ச்சித் தொகுதி அமைந்துள்ளது.
பாறை
எவரெஸ்ட் சிகரம்
திரேலியாவின் அமைந்துள்ள உலகின் மிகவும் றைகளுள் மணற்கல்லால் யாகும். வின் சுதேசியர் இனிக்களின்
வும் இந்த டுகின்றது.
டப்புகளின் இந்த பாறையை
ன்றனர். 500 டுகளுக்கு ரேலியாவின்
ல் இந்த பாறை
'மலைகளின் அரசி' என்று செல்லமாக அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரம், உலகில் உள்ள மலைகளில் மிகவும் உயரமானதாகும். நேபாளத் திற்கும் திபெத்திற்கும் சீனாவுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த மலைச் சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 29,141 அடி உயரமானது. எவரெஸ்ட் மலைச்சிகரமானது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு சென்ரிமீற்றர் உயரம் வளர்வதாகக் கூறப்படுகின்றது. ஜூலை மாதமளவில் மலைச்சிகரத்தின் வெப்பநிலை 0° ஃபரன்ஹைட்டாக குறைவடையும். ஜனவரி மாதத்தில் 76° ஃபரன்ஹைட் அளவுக்கு வெப்பநிலை உயரும். கய கரும் புலவர் சா தி
து.
க்ரேட்டர் ஏரி
தமையினைக்
சமுத்திரத்தின் அமைந்துள்ளது. ற நீரிணையினூ பாகவும் சமுத்திரத்
கி.மீற்றர் க் கடலின் ழம் 2,271 பும் உயிர்ப்
பல் றகளும் மீன்
உலகின் ஆழமான ஏரிகளில் ஏழாவது இடத்தில் உள்ள இந்த ஏரி, அமெரிக்கா விலுள்ள ஆழமான ஏரியாகும், மஸாமா எரிமலை வெடித்துச் சிதறிய பின்பு அவ்விடத்தில் பாரியதொரு கிடங் கொன்று ஏற்பட்டது. இந்த பாரிய கிடங்கிற்குள் மழைநீர் சேர்ந்ததாலும்
அப்பகுதியிலுள்ள பனி கரைந்ததாலும் காலப்போக்கில் அது ஏரியாக மாறியுள் ளது. இதன் ஆழம் 2,000 அடியாகும், தற்போதளவில் இந்த இடத்தில் மற்று மோர் எரிமலை உருவாகி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Page 8
08
2013, மே, 08, பு
என்னாத்தாள் - 11
பெயர்:
நேரம்: 45 நிமிடங்கள் சிலந்தியை விடாமுயற்சிக்கு அடையாளம் என்று சொல்வார்கள். அதனை எட்டுக்கால் பூச்சி என்றும் அழைப்பர். சிலந்திக்கு எட்டுக் கண்களும் உள்ளன. ஆனால், நாம் கண்களை உருட்டி அசைத்துப் பார்ப்பது போல் அதனால் கண்களை அசைக்க முடியாது. அதனால் பல திசைகளிலும் சரிவரப் பார்க்க முடியாது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அல்லவா? அதுதான் இல்லை, மற்றைய உயிரினங்களுக்கெல்லாம் இரண்டு கண்கள். இதற்கு ஆறு கண்கள் கூடுதலாக உள்ளது. எட்டு கண்களும் எண் திசைகளிலும் உள்ளன. எனவே, அங்குமிங்கும்
திரும்பாமலே எத்திசையிலும் நன்றாகப் பார்க்க முடியும்.
01)விடாமுயற்சிக்கு அடையாளமாக எதனைக் குறிப்பர்? 02)விடாமுயற்சிக்கு பழமொழி ஒன்று தருக... 03)சிலந்திக்கு எத்தனை கண்கள் உள்ளன?...
04) சிலந்தியால் கண்களை அசைக்க முடியுமா?...
05)சிலந்தியால் எல்லாத் திசைகளையும் பார்க்க முடியுமா?... 06) இங்கு காணப்படும் இணைமொழி ஒன்று தருக... 07)இப்பந்தியிலுள்ள இணைபெயர் ஒன்று தருக...
08) எண்திசைகள் என்பதை வேறொரு வடிவத்தில் எவ்வாறு கூறலாம்?.....
09) அடைப்பிற்குள் உள்ள எழுத்துக்களிலிருந்து பொருத்தமான எழுத்தைத்
தெரிவுசெய்து, பின்வரும் சொற்களைப் பூரணப்படுத்துக.
| ர், ல, ழை.ற் |
(i) நூ...கம் (ii) ம...க் காலம் (1) சொ...க்கம் (iv) க... பனை
10) பின்வரும் வாக்கியத்தை பெண்பாலாக மாற்றி எழுதுக?
மாமா கோயிலுக்குச் சென்றார்.
11) பின்வரும் கருத்திற்குப் பொருத்தமான தனிச்சொல் எது?
(i) கடவுள் உண்டென நம்புபவன். (ப) தனது பொருள் எதையும் பிறர்க்கு ஈயாதவன்....
12)(i) This is my
(1) வகுப்பறை என்னும் சொல்லை ஆங்கிலத்தில் எழுதுக
13) பின்வரும் ஆங்கில வாக்கியத்தின் கருத்தை தமிழில் எழுதுக.
(1) I am Reading
14) பின்வரும் வாக்கியத்தின் கருத்தை ஆங்கிலத்தில் எழுதுக,
(i) நீர் எங்கே வசிக்கிறீர்?
15)இதன் கருத்தை தமிழில் எழுதுக.
மே(ஹே) என்ன ...
16) 'உணவு உண்' என்பதை சிங்களத்தில் கூறும் விதத்தை
தமிழில் எழுதுக.. * பின்வரும் 20 வினாக்களுக்கும் சரியான விடையின்கீழ்க் கீறிடுக.
17) கொழுக்கி போன்ற அமைப்பைக் கொண்ட தாவரம்;
1. நாயுருவி 2. நெருஞ்சி
3. புலிநகம்
4. ஆடையொட்டி 18) நீரில் மிதக்கக்கூடிய இயல்பைக்கொண்டு பரம்பலடையும் தாவரம்;
1. றப்பர்
2. றம்புட்டான் 3. முருங்கை 4. எண்ணெய்
19)காட்டில் வாழும் பிராணிகளில் மிகச் சிறிய சத்தத்தையும் உணரக்கூடிய பிராணி எது?
1. மான்
2. முயல்
3. தீக்கோழி
4. மேற்கூறிய யாவும் 20) பின்வருவனவற்றில் காற்றில் பரம்பலடையும் வித்து எது?

தன்கிழமை
விஜய்
பாதாம் பனரந்தரன் 21)பின்வருவனவற்றில் வயல்களில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும்
பிராணி;
1. காகம்
2. நத்தை
3. ஆந்தை
4. மண்புழு 22)கீழ் காணப்படும் எந்த செல்லப்பிராணி வளர்ப்பின்மூலம், சூழலுக்கு
அழகூட்டலும் மனதிற்கு இதமளித்தலும் கிடைக்கும்.
1 நாய்
2 பூனை
3. வளர்ப்பு மீன்கள்
4, பறவைகள்
23) தியானப் பயிற்சியின்போது, உங்கள் உள்ளம் தளர்வாக உள்ளதைக் காட்டும்
சந்தர்ப்பம் எது?
1. பறவைகளின் இனிமையான ஒலிகேட்டல் 2. தூரத்தில் வாகனம் செல்லும் ஒலி கேட்டல் 3. மூச்சு விடும் ஒலி கேட்டல் 4, இதயத் துடிப்பின் ஒலி கேட்டல்
24) பலாக்கறையைப் போக்க, பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகை எது?
1. தேங்காய் எண்ணெய்
2. நல்லெண்ணெய் 3. பெற்றோல்
4. வினாகிரி
25) இலங்கையில் ஒரு குறித்த பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும்
மக்களை உடன் வெளியேறுமாறு அறிவுறுத்த பொருத்தமான ஊடகம்;
1. வானொலி
2. தொலைக்காட்சி 3. தொலைபேசி
4, ஒலிபெருக்கி
26) பின்வருவனவற்றுள் எவ்வுணவு வகையை உட்கொள்ளும் பிராணிகள்
சாதுவானவை? -
1. ஊனுண்ணிகள்
2. அனைத்துமுண்ணிகள் 3. தேனுண்ணிகள்
4. தாவரவுண்ணிகள் 27) நீர்வாழ் பிராணிகளில் விரலிடைமென்சவ்வு மூலம் நீந்திச் செல்லும் பிராணி எது?
1. மீன்
2. இறால்
3. நீர்க்குதிரை
4. நீராமை
28) இலைகளைப் பயன்படுத்திக் கூடு அமைப்பன பின்வருவனவற்றுள் எது?
1. காகம்
2. முசுறு
3. பட்டுப்பூச்சி
4. குளவி 29) மிகவும் அழகிய கூடு கட்டி முட்டையிடும் பறவை;
1. காகம்
2 கழுகு
3. தூக்கனாங் குருவி
4. சிட்டுக் குருவி
30]பகலில் மிகவும் கூர்மையான பார்வைத் திறனுடைய பிராணி;
1. ஆந்தை
2. பருந்து
3, பூனை
4. நாய் 31) முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்யும் பிராணி எது?
1. வெளவால் 2. எலி 3. முயல்
4. ஆமை - மிகுதி அடுத்த இதழில் வெளிவரும் -
01, 2 02. 2 03. 2
N (N N 1
வினாத்தாள் -1 விடைகள் (ஏப்ரல் 24 ஆம், மே 01 ஆம் திகதிகளில் பிரசுரமானவை)
08, 2
15, 3
22, 2
29, 2 09. 3
16. 1
23. 2
30. 2 10. 2
17. 1
24. 1
31. 2 11. 3
18. 2
25. 3
32. 2 12, 1
19, 3
26, 2
33. 3 13. 2
20. 3
34. 2
14. 1
21. 2
28, 2
35, 3
04. 1
05. 1 06. 1 07. 1
27. 3

Page 9
விஜய்
2013, மே,
அமெரிக்காவின் நாஸா நிறுவனம் பெரும் செலவுகாை எதிர்கோன் ஆண்டில் தனது விண்வெளி நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. இடைப்பட்ட காலத்தில் விண்கலங்களை விண்வெளிப் பயண நடவடி, ஈடுபடுத்தும் பொருட்டு காலத்திற்குப் பொருந்தும் வகையில் மிகப் கெ தகுதிவாய்ந்ததுமான முறையொன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் 5 விளைவாக, போயிங் நிறுவனத்துடன் இணைந்து X-37B எனும் விண்
விண்கலம் களை
1 12 ச.கனகிரி
460
முதலாவது நட்டாக
ஐதரசன் பேரொக்ன TV-1 பானபொயரிடப்பட்ட முதலாவது நடவடிக, 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது அது
ஆய்வுகூடம் ஆனாடு டிசம்பர் 3 ஆம் நிதி அது
இந்த விண்கலமம் விண்வெளி கண்டும் புலிக்குத் திரும்பியது.
தங்கியிருக்கும்பொழுது மேர் வெளியில்
அனைத்து செயற்பாடுகளும் பயன்படுத்தப்பட்டது.
ஜெட் எரிபொருள் தாங் GTV ) என பெயரிடப்பட்ட ராடாப் பட்டம்
பாடாவது நாடாக கதாபாணந்து
இயந்திரத்து செயல்படுத்து 2011 ஆம் ஆடு மார்ச் மாதம் து RL1OA - 4-2
தேவையான IP-B கெரோசி ஆம் திகதி க வகையைச் சேர்ந்த திரவ
எரிபொருள் இங்கு நிரப்பப்ப 2012 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் எரிபொருள் மூலம்
இது அதுக்குத் திரும்பிப்பது.
அமெரிக்காவின் தாயாதுே செயல்படுகின்ற, ஒரு
ஆம் 1he Defitான Advாப் ரொக்கெட் இயந்திரத்
Research Przijects Agenc தின் உதவியுடனேயே K
LAPA எனும் இடத்), 37B விண்கலத்தின்
முன்நாவது நடவடிக்கை
மும் இதற்கான பங்காப் ! விண்வெளிப் பயணம்
பாபா தொ. GTV-3 என அழைக்கப்பட்ட இந்த
நடவடிக்கையானது, 2012 ஆம் 1 நிகழ்கின்றது.
ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.-
போயிங் நிறுவனமானதும், ATUIST
இதன்போது வெளியில்
தனது திட்டத்தின்படி X--- K-1B விண்கலத்தை விரைவெளிக்கு அனுப்ப
தங்கியிருக்க கார் சரியாகும்.
1TB எனும் விண்கலத்தை ATIAS - V எனும் ரொக்கெட்டே
தேடப்பட்டது.
தப்பாவிப்பதற்கு முன்னாள் Kபயன்படுத்தப்படுகின்றது.
17A பாணமொன்றைத்
நயாரிந்தது. அதனது White Kn) 5 X-37B விண்வெளியில் கொத்தத் தொகை
விமானத்தின் உதவியுடன் வினா பிலியன்
அவல் உயரம் வரை
செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் அகசியது போன்,
தான நோக்கிச் சென்றது. காங்கோ சால்னாகலாகாரகன்ற வாய்கைடிகாரமவாசகனாக்க்ச்சர்ககாகாககாகாகாககாகாளளாவங்கல் கோசாச்சககாகாகாககாகாகாகா ஒக்காகாரனாகானசாளாகாசனம் சென்சு சாகசங்ககாராசாராரராகாரராசாச்சாரர்களாசாசர்சா
அமெரிக்காவின் நாஸா நிறுவனம் தனது விராகம் ஏனயுகைத் திட்டத்தை 1981 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. சர்வதேச விண்வெ பொருட்களையும் ஆட்களையும் கொண்டுசெல்லவும் அங்கு சில மீள் நிர்மாணா மற்றும் பழுதுபார்ப்பு நடவடிக்கை மேற்கொள் தமது பாரிய பங்களிப்பைச் செய்றன, எவ்வாறாயினும், 2011 ஆம் ஆண்டு இந்த விண்கலத் திட்டத்தை நிறுத்துவது சாள நாளா ! தர்காவிந்தன.
titu 11
பொ கம் பர் விக்ரகம் டிடிடிடிபி யி காச ம்.
1-31
பொது தொகை 50+ மைல் உயரம் வரை 10-50
1941 - 2003
1983 - 198து.
1984 - 2011
1988 - 2011 செலெக்சர் விளக்கம் 1988 ஆம் ஆண்டிலும் கொலம்பியா விண்கலம் 2003 ஆம் ஆண்டிலும் அதில் பயாலித்தவர்களு வின்வெளியில் கொத்தும் சித

08, புதன்கிழமை
படத்தால், 2011 ஆம்
அதன்பின்னர் இந்த பதிகைகளில் பாருத்தமானதும் ஈடுபட்டனர். இதன் எகலம்
நிர்மாணிக்கப்பட்டது. அமெரிக்க விமானப் படையுடன் இணைந்து 1989 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது. தற்போதளவில் மிகவும் ரகசியமான முறையில், நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதற்கமைய, இதுவரை மூன்று பரீட்சார்ந்த நடவடிக்கைகள் ஆளில்லாமலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளார். இந்த விண்கலமானது, ரொக்கெட் ஒன்றின் உதவியுடன் புவிச்சுற்றுப் பாதைக்குச் சென்று சாதாரண விண்கலமாக மீண்டும் புவிக்குத் திரும்பும் திறன் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
கதாநாபா கார்
நாட தாங்க
பிரதான இயந்திரம்
விண்கலமானது இட்டமிட்டபடி விண்வெளியில் பாப்பளிக்கவும் மீண்டும் திரும்பி
வரவுக்தேவாான் சந்தியா
இந்த இயந்திரம் மூலகத்
பெறுகின்றது
பில். கொள்ளப்படுகின்ற கும் இந்த ஆய்வுக்கூடமே
பிரபாகர பார்த்திப்பட்ட
அதற்குள்
E -
ட்டுள்ளது.
அன்னா பிரதர்
இன்று மாற்றம் குளுகு தேன் பாசக்கப் பெற்றுக்கொடுப்பு குண்டு
கடசி இராக லெட்டும் போடா
இ தங்கம் போன்றும்
கடகம்
பாது போடுகள்
விண் பயணக் கட்டுப்பாட்டு உபகரணம்
வழிகாட்டிபொருவர் இல்லாத திரையில் விண் பயனாமாளது இந்த
பபதரகனார் முப்பது கட்டுப்படுத்தப்படுகின்றது.
ght மாறும் தேனியில் பக்கம் :
பட்டா,
1க, நீளம் 20 அடி 3 அங்குலம் 12 அடி 17 அங்கு
14 அடி 11 அங்குலம் 78 ராடி, 11,000 இறாத்தல்
170,00ாதிராத்தல்
பல மாசாங்சைாைாமாக கானகாகாக
பாரானா சா ப கக ககச - க.
வி மத்தியநிலையத்திற்கு
மேற்கொள்ளமாப்பம் பவும் இந்த விண்கலங்ககள் விண்வெளி நடவடிக்கைகளின் r பு றுெவணமும் அமெரிக்க அரசும்
எண்ணிக்கை
புளியைச் சுற்றிவந்த 'பெயர்ப்பு வி.க-வும்
தடாவகளின் எண்ணிக்கை
ஒரு பலை டவ கலை - மேற்கோன்யதற்காக செலவழித்து தொலை மில்லியன் மொக்கை பு)
இதுவரை செலவழிக்கப்பட் இன்ன தொகை அதிகரிக்க பொமர்
வரிசேதத்துவோர் வருடாந்தம் இந்துக்கொடுத்த தொகை அமெரிக்க பொடிம். விண்வெளி நடவடிக்கை தரின்போது இந்த உயிர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் நாசர் திறமைகள்
நம்பிக ராறடா பங்கை கா இந்தியதையடுத்து அயனார பாபப்படுத்தி விதைவைப்பகமான
பக்கரி அடப் பற்றும் எகா சிவவாற சுகிப்பார் விவாாாண மாற்றிய கோப்பாரில் மார்க்சபாவுக்காக பயப்பதாகும்! காப்பட்டுள்ளது அதற்காக
கட்டாயிரம் பாகம் விண்வெளி மத்தியநிலை இந்த பங்கு கொகன்) காவிட்டானா அவை
(பாம் 74ாராம் ராம்
காடா
1992 - 2011

Page 10
2013, மே, 08, பு
- பொய் பேசுதல் பிறரை ஏமாற்றும் நோக்கத்து டன் நிகழ்ச்சிகளை திரித்துக் கூறுதலே பொய் பேசுதலாகும். இது பாடசாலை மாணவர்களி டையே காணக்கூடிய ஓர் இடர் தரும் நடத்தையாக உள்ளது. சின்னஞ்சிறு குழந்தைகள் உண் மைக்குப் புறம்பானவற்றைப் பிறரிடம் கூறுவதை நாம் அவதா
மறைக்கக்கூறும் பொய். னித்திருக்கிறோம். ஆனால்,
* தனது நண்பர்களைக் காப்பாற்றும் நோக்கில் அதனைப் பொய் பேசுதல் என்று கூறப்படும் பொய்கள். நாம் கருதலாகாது. இவ்வயதுக்
+ காரணமின்றி எதற்கும் பொய் கூறுதல். குழந்தைகளிடம் தம் கற்பனை
'பாடசாலையில் மாணவர்கள் பொய் யில் இருந்து, எழும் கருத்துக்
'பேசுவதற்கான காரணங்கள் களை உண்மை நிகழ்வுகளில் இருந்து பிரித்தறியும் திறன்
* தண்டனைகளில் இருந்து தப்புவதற்காக.
மாணவர்களின்
நடத்தைகள்
கிடையாது.
* தமது நண்பர்களை ஆசிரியரது கோபத்தினின் எனினும், சுமார்
றும் காப்பதற்காக. பத்து அல்லது
2 தமது பெருமையை தம் நண்பர்களிடையே பன்னி
நிலைநாட்டுவதற்காக. ரெண்டு
* பிறரது கவனத்தைத் தம்பக்கம் கவர்வதற்காக வயதிற்
என பல விதங்களில் பாடசாலைக் குழந்தைகள் குள் இத்
பொய் பேசக்கூடும். சிறு பிள்ளைகள் கூறும் திறன் முழு
பொய்களைப் பற்றி அவர்களது பெற்றோர்களும் வளர்ச்சி
ஆசிரியர்களும் பெருங்கவலை கொள்ளத் தேவை அடைந்துவிடு
யில்லை. பொய்யுரைக்கும் குழந்தைகளுடன் கிறது. இந்நிலை
அன்புடன் பழகுதல், அவர்கள் இவ்வாறு யிலும் குழந்தை
நடப்பதற்கான காரணங்களை அறிதல், பொய் கள் தொடர்ந்து
பேசத் தூண்டக்கூடிய சந்தர்ப்பம் எழாவண்ணம் நடத்த உண்மைக்கு மாறானவற்றைக்
பொய்யென்று குழந்தைகள் உணருமாறு செய்தல், உல் கூறுவார்களாயின், அவர்கள்
வரவேற்று ஊக்குவித்தல் போன்ற முறைகளை ஆசிரிய பொய் பேசுகிறார்கள் என்பதை
கையாளலாம். மேலும் மாணவர்களிடையே நல்லொழு நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பெறப் பாடசாலைகளில் வாய்ப்புகள் பெருகப் பெருக, பொய்களைப் பல வகைகளாக
மறைந்து போகும். 'சிரில் பர்ட்' என்பவர் பிரித்துள்
(தொடரும்) ளார். அவையாவன:
தொகுப்பு: றிலே * விளையாட்டுக்காகக் கூறப்
PgDPCS (UoC), LLB படும் பொய்கள்.
* எது உண்மை, எது பொய்
SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா? என்று உறுதியாக கூறமுடியாத
உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம் SMS நிலையில் எழும் பொய்கள்.
ஊடாக ஆங்கிலம், சிங்களம் கற்றுக்கொள்ளவும் மேலும் * பிறர் தன்னை உயர்ந்தவன்
முக்கிய செய்திகள், கல்வி, வாழ்க்கை வழிகாட்டல்கள், Tips என்று எண்ணுவதற்காகக் கூறப்
(தகவல் தொழில்நுட்பத் துளிகள்), பொது அறிவுத் படும் பொய்கள்.
தகவல்கள், இலங்கையின் அடிப்படைச் சட்டங்கள், மருத்து * தனது தோல்வியை மறைக்
மற்றும் ஆரோக்கியத் துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள் கக்கூறும் பொய்கள்.
என மேலும் பல்வேறுபட்ட விடயங்களை பெற்றுக்கொள்ள * தன் குறைகளை
அருகில் காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும் |
படத்தை இங்கே ஒட்டவும்
பெயர்:
முகவரி: ..
ந த பா கர்
விருதாசிவம் | நகேயுள்ள கூரியமனை நின்றி முகைப்டத்தரடன் ஒட்டி !
இணையுங்கள் அனுப்ப வேண்டிய |
ஏற்கனவே அனுப்பியவர்கள் மாணவர் களும்
மீண்டும்
விரட்டகம்
இகபருப்பு
Pாம் இது நிகழி சேக் தாயின் கேட்க என் 1 ம் ம் ம் மிக ம்.
பாடசாலை:
வகுப்பு: சா
நாசம 22 அ ங் க அ க ம் இ ந்தன்
அனுப்புவதை பெயர்கள் 2009
திகதி:

தன்கிழமை
விஜய்
வி ஜான் இனவாத இ
அங்., இல; 5/6
அங்.இல: 517
அங். இல்ல.: சிr/8
அங். இல: 5119
எமலின் கமிஸ்ரன், ஊரியவத்தை. புலோலி வடக்கு
எப்.எப் வஹம்தா, கல்பிட்டி வீதி, நுரைச்சோலை.
எப்பசுமையா, ப்ராஸ் ஃபவுண்டர் வீதி,
கொழும்பு-13.
எ.அதிப், சர்வோதய வீதி, சாய்ந்தமருது -15.
அங், இல: 5120
அங், இல: 5127
அங். இல:322
அங், இல: பி123
ஜெனப்ரஷாந்தினி, பிரதான வீதி, பசறை.
ம.சாள்ஸ் அன்ரனி, சிவிக் சென்ரர், வட்டக்கச்சி,
எம்.அப்துல்லாஹான, அல்மினாபுரம், புத்தளம்,
டி.ரவன், குறுக்கு விதி, கொழும்புத்துறை.
அங், இல.: 5024
அங். இவ.: 5125
அங், இல: 3126
அங். இவ: 5127
எம்.எம்,ஸுஹைா, - பள்ளி வீதி,
ஹபுகஸ்தலாவை.
பி.கஜன், வேப்பங்குளம், வவுனியா,
எஸ்.எம்.சஹீர், அல் / அக்ஷா வீதி, ஓட்டமாவடி - 01.
என், நாஹிஸ், குட்டிக்கராச் சந்தி, கிண்ணியா- 04,
நல், பொய்யினை
ண்மையை பர்கள் பக்கம் வளர்ச்சி - பொய் பேசுதல்
ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் மென்பானங்களால் மரணம்
னாஸ் ஹனீபா [Lon), BSW (NTSD)
REGSTOP
தற்போதைய உலகில் மென்பானம் அருந்துவது என்பது அனைவராலும் தவிர்க்கமுடியாத ஒரு விடயமாகவே உள்ளது. அந்தவகையில், சிறுவர் முதல் பெரியோர் வரை வயது பேதமின்றி மென்பானங்களை விரும்பி அருந்துவதற்கு அதிலுள்ள இனிப்புச் சுவையே பிரதான காரணமாகும். ஆனால், இவ்வாறான இனிப்புச் சுவைமிகு மென்பானங்களால் நினைத்துப் பார்க்க முடியாத
அளவிற்கு ஆபத்துக்கள் ஏற்படு கின்றன என்ற உண்மை அண் மைய ஆய்வொன்றின் மூலம்
தான Type செய்து 17000 எனும் இலக்கத்திற்கு அனுப்பவும்
பயம். நாயகன்
கண்டறிய ப்பட்டுள்ளது.
இத்தகைய, இனிப் புச் சுவை கலந்த
_மென்பானங்களை அருந்துவதால், ஆண்டுதோறும் 1,80,000 பேர்வரை உயிரிழப்புக் களை சந்திப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா வில் நியூ ஓர்லியன்ஸ் நகரில் மென்பானங்களால் ஏற்படும் ஆபத் துக்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது
குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் இனிப்புப் பொருட்கள் கலந்த மென்பானங்களை அருந்துவதால் உடல் எடை அதிகரிப்பதுடன், நீரிழிவுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, மென்பானம் அருந்தும் பழக்கம் உடையவர்களில் 1,30,000 பேர் நீரிழிவு நோயாலும், 44,000 பேர் இதய நோயா லும், 6,000 பேர் புற்றுநோயாலும் இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.
5 வா

Page 11
பil
2013, மே, 08, புதன்கிழமை
- விஜய்
FID 0 வில் இணைந்த
கூறுகளைப் பயன்படுத்துவதில் மேம்பட்ட நுட்பத்தை அது உருவாக்க முனைந்துள்ளது.
உதாரணமாக: கைரேகை, குரல், கண், முகம்
ணயத்தளங்
களின் பாதுகாப்பு நடை முறைகள், பயனா ளர்களின் Username,
-- fdo)
D001
alliance
போன்றவற்றைக்கொண்டு குறித்த Security
பயனாளரை அடையாளம் காண்பதுபோன்ற பாதுகாப்பு முறைகளில் தீவிர ஆய்வுகளை FIDO முன்னெடுக்கிறது.
இவ்வாறான பாதுகாப்பு
முறைகள் பயனாளரை
இணைய Password போன்றவற்றைப்
ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் அவற்றைச்
காப்பாற்றி, பாதுகாப்பான சரிபார்த்து உறுதிசெய்தல்
பாவனைக்கு போன்ற நடைமுறைகளை அதி
வழிவகுக்கும் என்று நவீன நுட்பத்தில் உருவாக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே 'FID0 (Fast Identity Online) Alliance' ஆகும்.
2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக் கப்பட்ட இது, இலாப நோக்கமற்ற ஓர் அமைப் பாகும், ஆரம்பத்தில் பெரிய நிறுவனங்கள் இதில் இணைவதற்கு ஆர்வம் காட்டாவிட்டா லும், தற்போது தகவல் தொழில்நுட்ப உலகின் முக்கிய ஜாம்பவான் நிறுவனங்கள் தம்மையும் FIDO வில் இணைக்க முன்வந்திருக்கின்றன. அதற்கமைய, Google நிறுவனமும் இந்த
FIDO அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. அமைப்பின் நிர்வாகக் குழுவில்
ஆயினும், இவ்வாறான பாதுகாப்பு இணைந்துள்ளது.
முறைகளுக்காக, மனிதர்களது தனிப்பட்ட FID0 அமைப்பானது, இணையப்பயனர்
தகவல்களையும் அவர்களது உடல்கூறு பாதுகாப்பு தொடர்பாக, பல்வேறு ஆய்வுப்பணி அமைப்புக்களையும் திரட்டுவதானது, களை முன்னெடுத்து வருகிறது, பயனரின்
அவர்களது தனிப்பட்ட உரிமைகளை மீறும் ரகசிய நுழைவுக் குறிச்சொற்களுக்குப் பதிலாக, செயலாகும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் பயனரின் உயிரியல் ரீதியிலான அடையாளக் தெரிவிக்கின்றனர்.
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல, 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, மே மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
---

இங்கே மடிக்கவும் --
மடிக்கணினிகளை அறிமுகப்படுத்து கின்றது.
2.6 பவுண்ட்ஸ் எடைகொண்ட இம்மடிக்கணினிகள், 13.3 அங்குல
அளவுடையதும் 2560 x 1440 Pixel எஸ்.பிரதீப்
|Resolution உடையதுமான திரை 2013, மே, 08, புதன்கிழமை
யைக் கொண்டுள்ளன. இக்கணினி
: நுட்பம் :
KIRAbook Ultrabook மடிக்கணினிகள்
--
கள் Core i5 மற்றும் 17 Processor களைக் கொண்ட இரு வேறு பதிப்புக்களாகவும் பிரதான நினைவகமாக 8GB RAM ஆகியவற்
--
--
இலத்திரனியல் சாதன உற்பத்தி
நிறுவனங்களுள் ஒன்றான Toshiba நிறுவனமானது, தனது புதிய
--
பற்றான்னா நமது ஜன அ
பயபடி பட
உற்பத்தியான KIRAbook Ultrabook
றையும் கொண்டுள்ள தோடு, சேமிப்பு நினைவகமாக 256 GB காணப்படுகின்றது.
இவற்றை 1599.99 டொல
ரிலிருந்து 1999.99 டொலர் வரையிலான பெறுமதிகளுக்கு
வாங்கக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படு
கின்றது.
--
-- இங்கே வெட்டவும் அல்

Page 12
2013, மே, 08, புதன்கிழமை
விஜய்
உங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது - கணினியை வேறு சிலர் உபயோகித்தால், அது தொடர்பான கண்காணிப்பு உங்களுக்கு அவசி யமானது. கணினியில் ஏற்படக்கூடிய குளறுபடிகளி விருந்து பாதுகாத்துக்கொள்ள இத்தகைய
(ணினிக்கு ஒரு
ண்காணிப்பாளர்
க.
எரிந்த (?
Kidlogger)
ஒரு சில கல்
போ பாப்பா
* Track Emails: குறித்த பாகவமாத்திரா
கணினியில் இருந்து தொ.
அனுப்பப்படும், பெறப்படும்
மின்னஞ்சல்களைக் சோக்கா
கண்காணிக்கிறது. ந சானியா - பசாஷமாகாராணிசமாக .
* Monitor Websites: கே போகா ரினது
கணினியில் இருந்து உலாவும் here is pasWord
இணையத்தளங்களைக் கண்காணிப்பு அவசியம். இதற்கு
கண்காணித்து, பதிவு Keylogger என்ற வகை மென்பொருள்
செய்து வைக்கிறது. பொதுவாகப் பயன்படுகிறது.
* Review Every கணினி ஒன்றில் ஒருவர் என்னென்ன
Downloaded File: செயற்பாடுகளைச் செய்கிறாரோ, அனைத்
தரவிறக்கம் செய்யும் தையும் இதன்மூலமாகப் பதிவுசெய்து நாம்
ஒவ்வொரு File அறிந்துகொள்ளலாம், கணினியைப் பயன்
பற்றிய படுத்தும் தமது குழந்தைகளைக் கண்காணிப்
தகவல்களையும் பதற்கு, பெற்றோர்கள் விரும்பினால்கூட,
பதிவு இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.
செய்கிறது. இந்த மென்பொருள் குறிப்பிட்ட நேர
இந்த Keylogger இடைவெளியில் கணினி
மென்பொருட்களில் சிறப்பாக யின் செயற்பாடுகளை
செயற்படுபவை என்று Screen Shot எடுத்து வைத்
பரிந்துரைக்கப்படும் சில திருக்கும், அத்துடன், Chat
இலவச மென்பொருட்களாக History, History, Log
Actual Keylogger, File என்பனவற்றையும்
Revealer Keylogger, Refog சேமித்து வைத்திருக்கும்.
free keylogger, Home இதன் மேலும் சில
Keylogger, Kidlogger சிறப்பம்சங்கள்:
என்பனவற்றைக் * Record Each
குறிப்பிடலாம், Keystroke: கீபோர்ட்
கணினிகளுக்கு டில் அழுத்தப்படும் அத்தனை
மட்டுமல்லாமல், விசைகளையும் பதிவு செய்து வைக்கிறது.
இப்போது Keylogger * Instant Chat Messages Recording: Facebook, மென்பொருள்கள் தொலைபேசி, டிஜிட்டல் Google Talk, Yahoo Messenger போன்றவற்றில்
தொலைக்காட்சி போன்றவற்றிலும் பாவனைக்கு Chat செய்பவற்றை அப்படியே பதிவு செய்கிறது. வந்துவிட்டன.
ப ர

விஜய்
2013, மே, 08, புதன்கிழயைக
----- NII
தொலைக்காட்சி set=top box தயாரிப்பில் Amazon.)
லகின் முதல் நிலை
இணைய அங்காடிகளில் ஒன்றான Amazon, தகவல் தொழில்நுட்ப உலகின் பல்வேறு பரிமாணங்களிலும்
iOS இல் இயங்குகிறது.
எனினும், Amazon தரவிருப்ப தாகக் கருதப்படும் Television set-top box ஆனது,
எந்த மென்பொருளில் இயங்கப்போகிறது என்பது இது
amazan
|RRAVE = // -
தனக்கான இடத்தினைத் தேடிவருகிறது. அந்த
வரை தெரியவராவிட் வகையில், அண்மையில் வெளிவந்திருக்கும்
டாலும், அவர்க உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றின்படி,
எது Kindle Amazon- தொலைக்காட்சிக்கான set-top box ஐத்
Fire தயாரிப்பதில் ஈடுபட்டிருப்பதாக
tablet தெரியவந்திருக்கிறது.
ஏற்கனவே Amazon Instant Video பயன்பாட்டில் உள்ள நிலையில், Television
இற்காக Android இலிருந்து set-top box இனை Amazon அறிமுகம்
அதீதமாக மேம்படுத்தித் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே
தயாரிக்கப்பட்ட உள்ளன. அத்தோடு, இது
மென்பொருளைக்கொண்டே அறிமுகப்படுத்தப்பட்டால் ஏற்கனவே சந்தையில்
இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ள Apple TV, Roku ஆகியன பெரும்
இந்த Amazon television set-top box போட்டிக்கு முகம்கொடுக்கவேண்டியும் ஏற்படும். பயன்பாட்டுக்கு வந்தால், தொலைக்காட்சிகளில்
இவற்றில் Roku ஆனது, Linux ஐ அடிப்படை
இணைக்கப்பட்ட Armazon இன் Digital Video யாகக்கொண்ட தனது மென்பொருளில் இயங்கு
க்களையும் தொலைக்காட்சிகளிலேயே பார்த்து கிறது. Apple TV யானது, iPad, iPhone, iPod
ரசிக்கும் வாய்ப்பு பாவனையாளர்களுக்குக் ஆகியவற்றுக்காக வடிவமைக்கப்பட்ட touts
கிட்டும் என்பது முக்கியமான செய்தி.
- இங்கே வெட்டவும் ஒ8

Page 13
2013, மே, 08, புதன்கிழமை
'அண்மையில் Microsoft நிறுவனமானது,
நிறுவப்பட்டிருந்த
வைரஸ் எதிர்ப்பு தான் வெளியிட்ட Patch file தொகுப்
மென்பொருட் பில் உள்ள கோப்பு ஒன்றினை உடனடியாக
களின் செயல் நீக்கிவிடும்படி தன் வாடிக்கையாளர்களுக்கு
தன்மையும் அவசர எச்சரிக்கைச் செய்தி ஒன்றினை
மாறியது. இது வழங்கியது.
மிகவும் மோச இந்த file ஆனது, Windows 7 இயங்குதளம்
மான விளைவு உள்ள கணினிகளில் இயங்கும்போது, அடிக்கடி
களை ஏற்படுத்தும் System Crash செய்தியினை வழங்குகிறது.
என்பதால், Microsoft பொதுவாக, இதனை Blue Screen of Death'
குளறுபடியான Windows Patch; உடனடி எச்சரிக்கை விடுத்த Microsoft!
(BSOD) என கணினிப் பாவனையாளர்கள் அழைப்பார்கள்.
இந்தச் செய்தியானது கணினித் திரையில், நீல வர்ணக் கட்டத்தில், கணினி இயங்க இயலா நிலைக்குச் சென்றுவிட்டதாக அறிவித்து, உடன
டியாகக் கணினியை நிறுத்தி மீள் இயக்குமாறு கூறும். இதனைத் தவிர்க்க வேறு வழியே இல்லை. கணினியை மீண்டும் இயக்கித்தான் ஆகவேண்டும்.
Windows இயங்குதளத்தின் அடிப்படை இயக்கக் குறியீடுகளை இந்த Patch file குறுக்கிட்டு, இயக் கத்தின் தன்மையையே மாற்றியது. இதனால், பல கணினிகளில்
இது தொடர்பான எச்சரிக்கையை பாவனையாளர்களுக்கு உடனே வெளியிட்டது. அத்துடன், தவறான Patch file இனை உடனடியாக நீக்கிவிடும்படி கேட்டுக்கொண்டது. ஆனாலும், Microsoft வல்லுநர்களாலேயே
இந்தப் பிரச்சினையின் மூலத்தை
அறிய முடியவில்லை என்பதோடு, இந்தப் பிரச்சினைக்கான முழுத்
தீர்வினையும் தரவும்
இயலவில்லை. பாதிக்கப்பட்ட கணினிகளில் ஏதோ ஒரு
வகையில் இந்தப் பாதிப்பு
தொடரும் என்றே அவர்கள் எச்சரிக்கின்றனர்.
Windows !
அE ப!

விஜய்
2013, மே, 08, புதன்கிழமை
-II
"வையாக Skype இலவச வீடியோ "Pe மெனுவிற்குச் , அதில் காணப்படும்
மென்பொருளினை இயக்கி, அதில் காணப்படும் லகில் அதிகளவானவர்களால்
Skype மெனுவிற்குச் சென்று, Privacy என்பதைக் பயன்படுத்தப்பட்டு வரும் இலவச வீடியோ
க்ளிக் செய்யுங்கள். அதனைத் தொடர்ந்து தோன்றும் அழைப்பு சேவையாக Skype ஐக் குறிப்பிடலாம்.
துணை விண்டோவில் Allow Microsoft targeted இது பொதுவாக, இலவச சேவையாக இருப்பதால் இதனைப் பயன்படுத்தும்போது, விளம்பரங்கள் தோன்றித் தொல்லை தரும்.
எனவே, இந்த விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று நீங்கள்
சதப்சா பது அப்படி வா
விளம்பரங்களால் தொல்லையாம்
இரங்கற்பாங்கார்
பா. செப் கோபார்
- ( iான
3(பாலகார்க்கம்
கோக் ததார் தமாக
காகவி
நினைக்கலாம். ஆனால், இதனை எவ்வாறு செய்வது?
அதற்கு, உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் Skype
HALFC பின் அதிநவீன கைபேசி
|தது I பேர | ads, including use of Skype profile age and gender என்பதற்கு நேரே காணப்படும் Check Box இலுள்ள 'சரி' அடையாளத்தை நீக்கிவிடுங்கள். இனி, உங்களுக்கு Skype இல் விளம்பரங்களின் தொல்லை இருக்காது.
திய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி
கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் HTC நிறுவனமானது, அன்ரொய்ட் இயங்குதளத் தினை அடிப்படையாகக்கொண்ட HTC 606W எனும்
ஸ்மார்ட்கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
4.5 அங்குல அளவு மற்றும் 540x960 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது, 1.2GHz வேகத்தில் செயலாற் றக்கூடிய Processன, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கெமராவினையும் 1.6 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான துணைக் கெமராவினையும் உள்ளடக்கியுள்ளது,
உ - கு, ப

Page 14
2013, மே, 08, புதன்கிழமை
விஜய்
Windows XP
பயன்படுத்துபவர்கள்;
* ஏதேனும் ஒரு Folder ஒன்றை Open செய்துகொள்ளுங்கள். இப்போது Menu வில் Tools என்பதை க்ளிக் செய்து, Folder Options என்பதை க்ளிக் செய்யுங்கள். (படம் -windows-ext-001)
* இப்போது வரும் விண்டோவில் View Extensions for Kno என்பதை Uncheck செய்துவிடுங்கள். 3 அதிலுள்ள 'சரி' அ எடுத்துவிடுங்கள். 6 Uncheck ஆகி இரு அப்படியே விட்டுவி
து எவ்வா
போ ச றார்.
தேன் - கேலk + இ
Map Networki. Divas இgorrect Nான்னர் Eri பிராணாயா.
4B கடித்து
(படம் -window * இப்போது குர rename செய்யும் என்ன உள்ளதோ விருப்பத்திற்கு 50 Search )
e and Folder Tasks கவிம் சம 1மயின. டாபய டி
செப் | பாடுபடும்
her Places
(படம் - windows-ext-001)
File Extension என்பது, ஒரு File இன் கட்டமைப்பை, அது உருவாக்கப்பட்ட அடிப்படையை, அதன் தன்மையை விளக்குவதாக
அமைகின்றது. உதாரணமாக: .exe jpg, .doc.
சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் குறிப்பிட்ட File ஒன்றின் Extension ஐ மாற்றவேண்டிய தேவை ஏற்படும். உதாரணமாக: Gmail இல் நம்மால் .exe போன்ற Extension உள்ள File களை இணைத்து மின்னஞ்சல் செய்யமுடியாது. அப்போது Extension ஐ மாற்றி நாம் மின்னஞ்சலில் Attach செய்ய முடியும்.
இதேபோல, File Extension மாற்றவேண்டிவரும் சந்தர்ப்பங்களில் அவற்றினை எவ்வாறு மாற்றுவது என்று பார்ப்போம்.
T= 5
(411 •r fா)
(கோலம்) T ETஜன் பாடிய
( கார்.
van de la vilasha belah Tins அ பா பார் எங்கே பி
க்வா,மகா வாடி பாதாம்
(படம் -
பு. பேய்க் :
பக்குடிக்குது
- பாது காப்பாள் பாரா.
O Daglig hebah in die Baba
தொண் யன் a Hodon lead Riders
ப போவாங்காங் த்த்னர். பெடபாடா பட்டம் டி என் அன்றாடி பாலசந்தா சர்க்க பார்க்கர்பர்பாமாரிடாரீயாக O LAheh fal li in ga post 3 பபபா ரகசியக் காக காத்தா
கோயாயங்கம்பக்கம்
மாற்றிக்கொள்ளு
(படம் -window
Windows 7 பயன்படுத்துப்
* Organize ஐக் Folder and Searc தெரிவுசெய்யுங்க View என்பதைத் தெரிவுசெய்யுங்க (படம்: - window
Tா (படம் -windows-ext-002)

விஜய் -
2013, மே, 08, புதன்கிழமை
ம் சிறிய v Tab Qoi Hide wn File Types
செக் கோரி புக்)
பால் சேர் (படம்: -
windowS- |
பாபா புத்.
ந நகர்கடகர் Ext-004 win 7)
படிபாசாட
பார்க் க் ITH பர்டி பிரிப்பான்
பாது கு.
பாராட்டியார் பொ வர்கள்
கானம்) | (நகரான்
TTEா யாய
நந்திக் ரோகச் சேர்ந்து 2 AR இ
அதாவது, டையாளத்தை சற்கனவே ந்தால், பிடுங்கள்.
Name Extensions என்பதை Check செய்ய வேண்டும்.
(படம் -windows-ext-006-win 8)
* இதில் Enable செய்ய வேண்டும் (அதாவது, அதிலுள்ள பெட்டியில் 'சரி' அடையாளத்தை இட வேண்டும் என்பதைக் கவனியுங்கள்).
(படம் -windows-ext-007-win 8) * இதேபோல எந்த File க்கும் extension மாற்றலாம்.
பல க
களை
உபகாலம்
4.காம்
/s-ext-002) றிப்பிட்ட File ஐ போது, extension அதை உங்கள்
தி வி க அ | 1.5 கர்த்தா
படிபsாடியதோ கான் 5 Fாரா ச
இ பகக்த்சா,போர்
பாடாபாரம் பாபர்ட் ப ப ட
கா கட்டட ..
பாவது பாபா படதான்னார் 'நகல் நான்கா
போபாசா பாசு MT (படம் windows-ext005-win 7)
Poiders -
தேவைப்படும்போது, முதலில் இருந்த Format க்கும் மாற்றிக்கொள்ளலாம்.
* File Extension ஐ தென்படாமல் மறைப்பதற்கு, மேலே குறிப்பிட்டுள்ளபடி சென்று முன்பு இருந்ததைப்போல Uncheck அல்லது Check செய்துவிட்டால் File Extension மறைந்துவிடும்.
- நகத்தால் அரசு படித்த
-eletes 399)
=indows-ext-003)
பட = 1 தேகது + ஸ்காபு +
நகர் கொம்யம்
கச்சத
நிகாரங்களாக த லங்கா
நிசாகா கோக்கள் 1
பாய
PHE இEம் At
நா : 45
ங்கள். FS-ext-003)
Documents
நேசத்து.. நாணர் படிப்பு Hisாக
(படம் -windows-ext-006WIn $)
சாபழ 1 -
பாங்கப்பட்டார். ஈழம் ஒருபோது *
+ FMH RAM pathil/ாம் ஆம் நம் சசியால் பார் பாம்புமாயின்
* பப்பா நாரம்
பாரி பாமா என்
Shvs hit
பவர்கள்: 5 க்ளிக் செய்து, h options BS
ள். அதில்,
* 15தித்
* இதில் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்ய வேண்டும்.
(படம் -windows-ext-005-win 7)
Windows 8 பயன்படுத்துபவர்கள்: * View ஐக் க்ளிக் செய்து, File
பக்கர்
ள்.
154 PM,
இத் FM 153TIM 111 Thர்.
=S-CXt-004-win 7)
(படம் - Windows-Cxt007-win 8)

Page 15
விஜய்
2013, மே, 08,
மாணவர்கள் தமது திறவை வெளிப்படுத்தவும் புதியதைக் கற்
களம் அமைத்த பயிற்சிப்பட்ட
ஐக்கிய நாடுகள் சபையின் கிளை நிறுவனங்களுள் ஒன்றாகிய UNDB நிறுவன ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான வதிவிட பயிற்சிப் பட்டறை நிகழ்வு அண்மையில் நடைபெற்றன.
பதுளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த வதிவிட ப பட்டறையில் அகில இலங்கை ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மாண கலந்துகொண்டனர். இவர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் என பல ஊனடகத்துறை, கலைத்துறை, உளவளத்துறை, விளையாட்டுத்துறை என பல; குறித்தான செயன்முறை விளக்கங்களை துறைசார் விற்பன்னர்கள் வழங்கினர். இ உடனுக்குடன் தமிழ் மொழிமூலம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஊடகத் கலை மற்றும் ஊடகசிந்தனைகள் குறித்த பயிற்சி விளக்கங்களை விஜய், விஜய் | தேசிய கல்வி நிறுவக ஊடகத்துறை பொறுப்பாளரான பந்துல பீ.தயாரத்ன வழங் மாணவர்கள் எவ்வாறு சுவர்ப் பத்திரிகையை தயாரிக்கலாம் என்பதுடன், பத்திரி கின்றது எனவும், புகைப்படப்பிடிப்பு குறித்தான விளக்கங்களும் மாணவர்களுக் பயிற்சிப் பட்டறையாக இது இருந்தமையால், மாணவர்கள் மிகுந்த ஒற்றுமையுல காணமுடிந்தது. பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்டிருந்த இந்த நிகழ்விற்கு அ
பங்களிப்பு செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் இறுதி நாளன்று, மாணவர்களின் படை டும் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் 2 பிரமாண்டமான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.)
(பு

புதன்கிழமை
- IEF - 5
த்தின்
கள்
யிற்சிப் எவர்கள்
ரும் வருகை தந்திருந்தனர். கரப்பட்ட விடயதானங்கள் இவை சம்பந்தமான விளக்கங்கள் துறை சார்ந்த பயிற்சியில் அச்சுக் பத்திரிகைகளுடன் இணைந்து பகினார். இந்நிகழ்வின்போது
கை எவ்வாறு அச்சடிக்கப்படு த வழங்கப்பட்டன. வதிவிட னர்வுடன் செயற்பட்டதைக் அவுஸ்திரேலியாவும் நிதியுதவி
ப்புக்களைக் காட் இடம்பெற்றதுடன்,
டப்பிடிப்பு: கெமுனு)

Page 16
2013, மே, 08
சிகனடு பயில்ரோடு அகல்க
இன்றைய பாடத்தில்
நாம்
வைத்தியருக்கும் , ஆயுபோவன்
நோயாளிக்கும்
இடையிலான ஓர் - வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
රෝගියා
ආයුබෝවන් ඩොක්ටර්.
ஆயுபோவன் டொக்டர், நோயாளி: வணக்கம் டொக்டர்.
දොස්තරං ආයුබෝවන්, වාඩිවෙන්න. ඔයාට මොනවද අමාරය
ஆயுபோவன், வாடிவென்ன, ஒயாட்ட மொனவத அமாறு? வைத்தியர்: வணக்கம், அமருங்கள். உங்களுக்கு என்ன வருத்தம்?
රෝගිය
ඩොක්ටර්, මට දවස් තුනක ඉදලා උණ.
டொக்டர், மட்ட தவஸ் துனக இந்தலா உண. நோயாளி;
டொக்டர், எனக்கு மூன்று நாட்களாக காய்ச்சல்.
දොස්තර:
කැස්ස- හෙම්බිරිස්සාව තියෙනවාද?
கெஸ்ஸ-ஹெம்பிரிஸ்ஸாவ தியெனவாத? வைத்தியர்: இருமல்-தடிமன் இருக்கிறதா? රෝගියා කැස්ස තියෙනවා ඩොක්ටර්.
கெஸ்ஸ தியெனவா டொக்டர். நோயாளி: இருமல் இருக்கிறது டொக்டர்.
දොස්තර උණ කොයි වෙලාවට එන්නේ?
உண கொய் வெலாவடத என்னே? வைத்தியர்: எந்த நேரத்தில் காய்ச்சல் வரும்?
රෝගියා
රැට උණ වැඩියි. ரேட்ட உண வெடிய். இரவில் காய்ச்சல் அதிகம்.
நோயாளி:
දොස්තරං මේ දවස්වල හැම තැනම ඩෙංගු තියෙනවනේ.
மே தவஸ்வல ஹெம் தெனம் டெங்கு தியெனவனே. வைத்தியர்: இந்த நாள்களில் எல்லா இடங்களிலும் டெங்கு
இருக்கிறதுதானே.
ඔයා බෙහෙත් මොකුත් ගත්තේ නැද්ද? ஒயா பெஹெத் மொகுத் கத்தே நெத்த?
நீங்கள் மருந்து ஏதும் எடுக்கவில்லையா?
இவிடும்):
කොත්තමල්ලි කිව්වා. පැනඩෝල් බිවිවා.
கொத்தமல்லி பிவ்வா, பெனடோல் பிவ்வா, நோயாளி:
கொத்தமல்லி குடித்தேன். பெனடோல் குடித்தேன்.
දොස්තරං හොඳයි, මම බෙහෙත් දෙන්නම්, ඒත් කෝකටත් ලේ පරික්ෂා
பிைடு கிடு. ஹொந்தய், மம் பெஹெத் தென்னம்.
ஏத் கோகடத் லே பரீக்ஷா கறல பலமு. வைத்தியர்: நல்லது, நான் மருந்து தருகிறேன். எதற்கும்
பா மயிற்சி குருதி பரிசோதித்துப்
இடைவெளிகளை நிரப்புக பார்ப்போம்.
1. இது?
-- அன்பு? රෝගියා
හොඳයි ඩොක්ටර්.
උණ වැඩියි. ஹொந்த டொக்டர். நோயாளி: நல்லது டொக்டர்,
3. இது
அக்கம்.

3, புதன்கிழமை
பகுதி-4
- வழங்குபவர் எஸ்.பேரின்பன்
இறந்தகால தனி வாக்கியம் மற்றும்
நிகழ்கால வினைமுற்று வாக்கியம் இறந்தகால தனி வாக்கியம் (Past Simple Tense) மற்றும் நிகழ்கால வினைமுற்று வாக்கியம் (Present Perfect Tense ) ஆகியவற்றில் காணப்படுகின்ற வினா நிலை வாக்கியங்களை (Interrogative Sentence) மேலும் இங்கே ஒப்பிட்டுப் பயில்வோம்,
(அ) அவன் தனது காசுப்பையை தொலைத்தானா?
Did he lose his purse? (இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense)
(ஆ) அவன் தனது காசுப்பையை தொலைத்துவிட்டானா?
Has he lost his purse? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் -Present Perfect Tense)
Did he lose? அவன் தொலைத்தானா?
த. Has he lost?
அவன் தொலைத்துவிட்டானா?
(இ) அது வீட்டுக்குள் ஓடியதா?
Did it run into the house? (இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense)
(ஈ) அது வீட்டுக்குள் ஓடிவிட்டதா?
Has it run into the house? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
Didit Inaun? அது ஓடியதா?
* Has it run?
அது ஓடிவிட்டதா?
(உ) நீ உனது வேலையை நேற்று ஆரம்பித்தாயா?
Did you start your work yesterday?
(இறந்தகால தனி வாக்கியம் Past Simple Tense) (ஊ) நீ உனது வேலையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டாயா?
Have you already started your work? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfect Tense)
Did you Starா? நீ ஆரம்பித்தாயா?
* Have you started?
நீ ஆரம்பித்துவிட்டாயா?
(எ) அந்த நாய் ஆற்றுக்குள் பாய்ந்ததா?
Did the dog jump into the river? (இறந்தகால தனி வாக்கியம் - Past Simple Tense)
(ஏ) அந்த நாய் ஆற்றுக்குள் பாய்ந்துவிட்டதா?
Has the dog jumped into the river? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் - Present Perfeet Tense) Did the dog jump?
4 Has the dog jumped? அந்த நாய் பாய்ந்ததா?
அந்த நாய் பாய்ந்துவிட்டதா?
(ஐ) நீ உனது வேலையை பூர்த்தி செய்தாயா?
Did you complete your work? (இறந்தகால தனி வாக்கியம் =Past Simple Tense)
(ஒ) Have you completed your wok?
நீ உனது வேலையை பூர்த்தி செய்துவிட்டாயா? (நிகழ்கால வினைமுற்று வாக்கியம் -Present Perfect Tense) (தொடரும்)

Page 17
விஜய்
2013, மே, 08,
சோமாபெருமை பேசியர்
இன்று மியன்மார் என்று அழைக்கப்படும் நாடு முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்டது. 11 ஆம் நூற்றாண்டில் சோழத் தமிழ்நாடாக பர்மா வி அதன்போது, பர்மாவுக்குப் பெயர் கடாரம் என்பதாகும். கி.பி. 1057 இல் கட்டப்பட்ட பிள்ளையார் கோவில், தட்டோன் நகரிலும், இராசேந்திர சே வெற்றித் தூண்கள் கல்வெட்டுக்கள் பீதான் நகரிலும் காணப்படுகின்றன.
கு.துவிஷா, !
மான்கள்
அன்பை
அமுத சுரபியாக்கு ஆசையை.
தீக்கிரையாக்கு இன்னலை
இன்டமாக்கு ஈகைடைசி
வழமையாக்கு உண்மையை
உடமையாக்கு ஊனத்தை
ரகுவமாக்கு எண்ணத்தை
தூய்மையாக்கு ஏற்றத்தை
தொடர்ச்சியாக்கு ஜயத்தை
தெளிவாக்கு ஒற்றுமையை
பலமாக்கு ஓங்கிடும் உன் கரங்கள்
வாங்கிடும் பல புகழ்கன் நாளை உனதே- இதை உணர்வாய் மனமே!
கொக்குவில் இந்து கல்லூரி, கொக்குவில், கே.சுலோஜன்,
ஓர் ஊரில் கந்தசாமி வாழ்ந்துவந்தார். அவர் கிடாயை அன்போடு வா அது கொழுகொழுவென கொழுத்து வளர்ந்திருந் யின் நண்பர்களுக்கு 5 அந்த ஆட்டை எப்படி யேனும் கறி சமைத்து சாப்பிட வேண்டுமென்று ஆசை அதற்காக அவர்கள் ஒரு திட்டம் தீட்டினார் கள்.
ஒருநாள் அவர் கள் கந்தசாமியை அணுகி, "இன்னும் இருபத்தி நான்கு | மணி நேரத்திற்குள் இந்த உலகம் அழியப்போகிறது. நாம் சாகபோகிறோம். அதற் நன்கு உண்டு கழித்து 8 அதனால், உனது ஆட்ல சமைத்து உண்டு நாயெ மகிழ்ந்திருப்போமே! என
மின்மினிப் பூச்சியும் ஒளிய
மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்று அழைக்கிறார்கள். மின்மினிப் பூச்சிகள்
ஏ.சீ.
எனப்படும்.
உறுப்புக்குச் செல்லு மின்மினிப் பூச்சி தரும் ஒளி
தூண்டல்கள் விட்டு 6 யில் எரிபொருளாகப் பயன்படு
செல்வதேயாகும். வது 'லூசி ஃபெரின்' என்ற வேதியியல் கூட்டுப் பொருள்.
சுலைமானிய இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்
குர்கொடு பில் நிறைந்துள்ளது. இந்த லூசி
ஃபெரின், லூசி ஃபெரெஸ் என்ற
என்ஸை மில் உள்ள ஒட்சிசன், உயிரணுக்
களில் நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள் மற்றும் மெக்னீசியம் ஆகியவற் றுடன் சேரும்போது, ஒளி உண் டாகின்றது. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும், ஒளி உண்டாகாது. மின்மினிப் பூச்சி
விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ்
'கொலியோப்ட்ரா' என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டினங்களா கும். இவற்றில் உலகம் முழுவதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர் வேதியியல் முறையைக் கொண்டுள் ளது. இம்முறை 'பயோலுமினஸ்சென்ஸ்'

புதன்கிழமை
மியன
"ளங்கியது.
சோழ அரசால் ாழன் நிறுவிய
கொழும்பு -06
என்றொருவர் சொல்கிறீர்?" என்று ஆவலுடன்
களின் உடைமைகளையெல்லாம் ஓர் ஆட்டுக்
கேட்டார்கள். கந்தசாமியும் சிறிது
ஒன்றாசுக் குவித்து தீ மூட்டினார். பார்த்து வந்தார். நேரம் யோசித்துவிட்டு ஆட்சேபனை அனைத்தும் எரிந்து சாம்பலாயின. ன்று நன்கு எதுவும் இல்லாமல் அதற்கு இசைந்தார். சற்று நேரம் கழித்து விழித்தெழுந்த தேது. கந்தசாமி உடனே விருந்துக்கு ஏற்பாடு
நண்பர்கள் ''கந்தசாமி எங்கே
எனது தங்க நகைகள்'' என்றான் ஒருவன். ''எனது அழகிய பாதணிகள் எங்கே?" என்றான் இன்னொருவன்.
இவ்வாறு தேடிக் கொண்டிருக்கை யில்,கந்தசாமியோ, மிகவும் பொறுமை 8 யாக
அனைவரும் கிடையில் சாகலாம்.
டை அறுத்துச் மல்லாம்
ன்ன
செய்யப்பட்டது. கந்தசாமியின் ஆட்டுக் கிடாயை அறுத்துச் சமைத்தார்கள். 'கந்தசாமியை நன்றா கவே ஏமாற்றிவிட் டோம்' என்ற மகிழ்ச்சி யில் நண்பர்கள் விருந் துண்டார்கள். உண்ட . களைப்பால் தம்மை அறியாமலேயே அவர்கள் அனை வரும் நன்றாக உறங்கிவிட்டார்கள்.
உடனே, கந்தசாமி தம் நண்பர்
''நண்பர்களே! வீணாக ஏன் பதட்டப்படுகின்றீர்கள்! நாளை தான் உலகம் அழியப்போகிறதே! அதற்குப் பின்னர் இந்தப்
பொருட்கள் எல்லாம் எதற்கு?" என்று அமை தியாகக் கூறினார்.
கந்தசாமியை ஏமாற்ற நினைத்த நண்பர்கள் பதிலே தும் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து நின்றார்கள். -
வ.மு.ஸல்மான், மூதூர் மத்திய கல்..மூதூர்.
ம் நரம்புத் விட்டு
எப்,நஸ்ரியா, ப்யா மு.வித் ., வ. பஹமுன.
Tா அஞ்சல் செய்திகள்
* இலங்கையில் முதலாவது அஞ்சல் முத்திரை 1857 ஆம் ஆண்டு
வெளியிடப்பட்டது. * முதலாவது அஞ்சல் அலுவலகம் 1895 ஆம் ஆண்டு கொழும்பில்
திறந்து வைக்கப்பட்டது. *உப தபால் அலுவலக முறை இலங்கையில் அறிமுகம் செய்து
வைக்கப்பட்ட ஆண்டு - 1921 * வட்டவடிவ தபால் தலையை முதலில் அறிமுகம் செய்த
நாடு - மலேசியா * நினைவு தின முத்திரையை முதலில் அறிமுகம் செய்த
நாடு - பெரு | * உள்நாட்டவர்- வெளிநாட்டவர் என வகைப்படுத்தி முத்திரையை
வெளியிட்ட நாடு - போலந்து | * தபாலட்டையை அறிமுகம் செய்த நாடு - அவுஸ்திரேலியா
ச.நணயை இக்னேஸ் லேன், திருகோணமலை.

Page 18
2013, மே, 08,
நிறந்தீட்டி முழுமைப்படுத்தப் பட்டுள்ள படங்களின் புள்ளிக்கோட்டு உருக்கள் அருகே தரப்பட்டுள்ளன. அவற்றின் புள்ளிகளை இணைத்து உருவை இனங்கண்டு நிறந்தீட்டுங்கள்.
***-*-* *-*
5
0" 2
பழி
மக
10 : 1
3க
*8
0 0 /
5 ???%
A: 0
0 0 *
கொள்ள முடியும்.
விழிப்புணர்வுமிக்க பெறுநரின் தேர்ச்சிகள்
* ஊடகங்களில் மறைக்க முற்படுகின்ற விடயங்களை
விளங்கிக்கொள்கின்ற
ஆற்றல்.
* ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலை இனங் கண்டுகொள்ளும் ஆற்ற
* ஊடகங்கள் முன்வைக்கும் விடயங் களை ஒப்பீடு செய்து
ஆராயும் தன்மை,
* ஊடகம் தொடர்பி பெறுநர் ஒருவர் ஊடக உள்ளடக்கங்
லான விமர்சனக் கருத்துக்களை முன்வைக் களை விசாரணை செய்வதுடன், பகுப்பாய்
கும் ஆற்றல், வுத் தன்மையுடன், சமூக, தனிமனித
* ஊடகங்களினால் முன்வைக்கப்படும் பொறுப்புணர்வுடன், ஊடக முன்வைப்
கின்ற விடயங்களில் பயனுள்ள விடயங் புக்களை நுகர்தல் விழிப்புணர்வு மிக்க
களை தெரிவுசெய்து உள்வாங்கும் ஆற்ற பெறுநர்' என வரையறை செய்யலாம்.
* ஊடக உள்ளடக்கத்தை ஏன் நுகர்கின் விமர்சன ரீதியில் ஊடக உள்ளடக்கங்களை
றேன் என்ற ஆய்வுத்திறன். ஆய்வு செய்து உள்வாங்குவதை இது
* பெறுநரைத் தூண்டும் நுட்ப முறை குறிக்கின்றது. குறிப்பிட்ட தகவல் அல்லது
களை விளங்கிக்கொள்ளும் ஆற்றல். செய்தியை விசாரணை செய்து கிரகித்தல்
* ஊடகங்களின் பல்வேறுபட்ட முதன்மை கருமமாகக் கொள்ளப்படுகின்
கொள்கையை உய்த்தறிவும் ஆற்றல். றது. ஊடக அறிவுமிக்க சமூகத்தில் விழிப்
* ஊடகங்கள் பெறுநரை எவ்வாறான புணர்வுமிக்க பெறுநர்களை இனங்கண்டு தன்மைக்கு உட்படுத்த முனைகின்றன

புதன்கிழமை
ஒவ்வொரு வரிசையிலும் காணப்படும் சிறிய உருவைச் சுற்றி
வட்டமிடுக.
இங்கு முழுமைப்படுத் தப்படாத படங்கள் சில தரப்பட்டுள்ளன. அவற்றை முழுமைப்படுத்தி வரையுங்கள் பார்க்கலாம்!
19 \* 49
என்பதை விளங்கிக்
கொள்ளும் ஆற்றல்.
* ஊடக உள்ள டக்கங்களை தேர்த் தியாக விளங்கிக்
'தாக்கம்' அமைகின்றது.
* தொடர்பாடல் செயன்முறையின் இறுதியில் எதிர்பார்த்த தாக்கம் ஏற்ப டவோ அல்லது ஏற்படாமல் போவ தற்கோ வாய்ப்புக்கள் உள்ளன.
* பெறுநரிடம் ஏற்படு கின்ற ஒருவிதமான உணர்வு ரீதியிலான சிந் தனை ரீதியிலான மாற்றம் தாக்கமாக அமைகின்றது.
* குறித்த நோக்கத்து டன் முன்னெடுக்கப்பட்ட
தொடர்பாடல் செயற் பாட்டினால் நாம் எதிர்பார்க்காத விட யங்களும் தாக்கங்களாக ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.
* தகவல் தொடர்பு செயன்முறை ஊடாக ஏற்படுகின்ற தாக்கங்கள் பற்றி Wapies Berlson என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
- பயன்படு விளைவு - செல்வாக்கு விளைவு - வலுவூட்டும் விளைவு - மாற்ற விளைவு - அழகியல் உணர்வூட்டும் விளைவு
(தொடரும்) பரராஜசிங்கம் இராஜேஸ்வரன், யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.
கொள்ளும் ஆற்றல்.
தாக்கம் * தொடர்பாடல் மற்றும் ஊடக செயன் முறையினால் பெறுநரி டம் எதிர்பார்க்கப்படு கின்ற விளைவாக

Page 19
விஜய் -
2013, மே, 08,
ஆறு வித்தியாசங்களில் X அடையாளமிடுக
பொருத்தமற்ற சொல்லில் கோடிடுக1. கோதுமை/பயிர்/கடலை/பயறு
பிழை திருத்தி எழுது
1. பிறபன்சம் 2. இறுதயம் 3, அன்திப்பொழுது 4. தண்டவாலம் 5. வேட்றுமை
2. பூ 1இலை/மரம்/காய்
3, கண்டி நகரம் / மாவட்டம்/மாகாணம்
4. வளையல் அணிகலன்/மாலை/மோதிரம்
Atlas)
5. பாடல்/மாணவர்/பாடப்புத்தகம் புத்தகப்பை
இன்று அத்
விருந்து
தயாரிப்பு - மொரா 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள்ள பு நபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2013.05.11
கிடைக்கக்கூடியவாறு அனுப் 'அற்லஸ் அறிவுக்கு | 'விஜய் - த. பெ, எண் 2
-START
அற்லஸ் அறிவுக்கு .
பரிசுபெறும் அதிர்ஷ் போட்டி: 01
எஸ்.சிவதாரணி, மஸ்கெலியா. போட்டி: 09
எஃப்.ஹிமா, வாழைச்சேனை - போட்டி: 03
ரா.ராஜமதுரன், மல்லிகைத்தீவு, போட்டி: 04
எஸ்.நதீஷா, மில்லகஸ்தென்ன போட்டி: 04.
தஸ்லீம் பஷரீ, சாஹிபு வீதி, கல் பாராட்டுப் பெயராவோம்:-
* ஏ.முபாரக், புத்தளம், * சி வதனி, கொழும்பு -05 + எஃப்.ஹஸ்னியா,
கஹட்டகஸ்திகிலிய. * டெலிஸ் செலர், காரைதீவு-10. அ. * எம் முப்தி, அக்குறனை.
குறுக்கெழுத்துப் போட்டி
இல், 32
மேலிருந்து கீழ் 01. ஒரு நிறம், 02. கோடு. 03. சூரியன் மறையும் வேளை. 05. பருப்பு வகையில் ஒன்று. 06. துள்ளி ஓடக்கூடிய விலங்கொல் 07. முருகன். 12. பழம். (தலைகீழ்)
இடமிருந்து வலம் 01. இந்துக் கடவுள்களில் ஒருவர். 04. (பொதுமக்கள், நிறுவனங்களிடம்
வசூலிக்கும் கட்டணம்.

புதன்கிழமை
க.
உருக்களின் எண்ணிக்கைக்கமைய
இணைக்க
பகுதிகளுக்கான விடைகளை 5 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக்
பி வையுங்கள். விருந்து 416 1037, கொழும்பு
அறிவுக்கு விருந்து - 413
விடைகள்
பிருந்து - 413 டசாலிகள்...,
போட்டி: 01
போட்டி: 04
புதுக்குடியிருப்பு.
அம்பதென்ன.
மமுனை- 04.
-Space
- DEய
எம்.நஸ்பான், மதுரங்குளி. ந.சந்தீப், அக்கரப்பத்தனை.
மு.கிதுர்ஷனா, பதுளை, எஃப்.றஹ்மா, நாங்கல்ல, ஏ நுஸ்கி, மாத்தளை.
போட்டி: 04
1. கானல்நீர் 2. இலக்கணம் 3. வம்சாவளி 4. புழுதி 5. செங்கோல்
போட்டி: 01
1. விண்வெளி 2. முத்து. 3, கட்டடம் 4. வரிக்குதிரை 5. பாலம்
- bilding
-Zchra
-bidge
06. பெண். (மாறியுள்ளது) 08. 'கவிஞன்' என்றும் அர்த்தப்படுத்தலாம். 09. இந்த மரம் தோப்பாகாது என்பர். (மாறியுள்ளது) 10. கல்லினாலும் செதுக்கலாம். 11, புதல்வன்,
பன்று.
குறுக்கெழுத்துப் போட்டி இல. 31 விடைகள்
மிருந்து) அரசு

Page 20
20
2013, மே, 01
மருதமுனையில் கலாசார மத்திய நிலைய
விஜய் "விழா உலா' த.பெ.எண் 2037 > கொழும்பு 5
கலை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக் இ. 2 பெ கீட்டின்கீழ் கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கலாசார மத்திய
அமைச்சர் டி.பி. நிலையம் அண்மையில்
ஏக்கநாயக்க அவர்கள் மருதமுனையில் திறந்து வைக்கப்
கலந்துகொண்டு திறந்து வைத்தார். பட்டது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக .
களான எச்.எம்.எம்.ஹரிஸ், பைஸால் கலை மற்றும் கலாசார அலுவல்கள்
ஹாசிம், கல்முனை பிரதேச
செயலாளர் 6 மாநகர சபை செயலக உத் தலைவர்கள் யாளர் சபை ! பட்டதாரிப் பு மக்கள் பலரு
மரு
உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் 4
தெரு
முதல் :
இத்தாலியில்
படும் முன்பே, மறுமலர்ச்சிக்
ரஃபாயல் காலத்தில் வாழ்ந்த
சென்சியோ புகழ்பெற்ற
இறந்துவிட்ட ஒவியர்களில்
தாகக் கூறப் ரஃபாயல்
படுகின்றது. சென்சியோவும்
கிறிஸ்துவின் ஒருவர். இவர்,
உயிர்த்தெழு 1483 ஏப்ரல் 6
தல், சிஸ்டைன் ஆம் திகதி
ரஃபாயல் சென்சியே) மடோனா இத்தாலியில்
(1 483-1520) ஓவியம், உர்பினோ எனும் நகரில்
கன்னி மேரி பிறந்தார். ரஃபாயல்
திருமணம், எதென்ஸ் சென்சியோ, தனது
குருகுலம், மரியமும் வாழ்நாட்களில் 200 இற்கும்
தாயும், புத்தகத்துடன் மேற்பட்ட ஓவியங்களை
மடோனாவும் வரைந்து புகழ்பெற்றார். இவர், சிறந்த கட்டடக் கலைஞரும் ஆவார்.
மைக்கலஞ்சலோ, லியனாடோ டா வின்சி, ரஃபாயல் சென்சியோ ஆகிய மூவரும் 'ஓவியத்துறையின் மும்மூர்த்திகள்' என்றழைக்கப். படுகின்றனர். வத்திக்கானின் ரஃபாயல் கூடங்களிலுள்ள, சுவரோவியங்களே இவரது மிகப் பெரிய ஓவியங்களா கும். எனினும், இந்த ஓவியங்கள் பூரணப்படுத்தப்

3, புதன்கிழமை)
-விஜய்
இறப்பு விழா
நற்பிட்டிமுனை 01 ஐச் சேர்ந்த பரமநாதன்மாலினி தம்பதியரின் செல்வப் புதல்வி பிரித்திக்கா, தனது எட்டாவது பிறந்தநாளை 30,04.2013 அன்று கொண்டாடினார். இவரை. பெற்றோர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
புத்தளம் வெளிவட்ட வீதியைச் சேர்ந்த எச்.சப்னம் டாலா, தனது மூன்றாவது பிறந்தநாளை 29.04.2013 அன்று . கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகின்றனர்.
பண்டாரவளை, பட்டியகெதரயைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்-ராஜகன்னி தம்பதியரின் செல்வப் புதல்வன் சத்தீஸ், தனது முதலாவது பிறந்ததினத்தை 26.04.2013 அன்று கொண்டாடினார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
எம்.எம்.நௌபல் மற்றும்
உறுப்பினர்கள், பிரதேச பதியோகத்தர்கள், மதத் - பள்ளிவாசல் நம்பிக்கை உறுப்பினர்கள், பயிலுனர்கள், பொது நம் கலந்து சிறப்பித்தனர்.
(தகவல்: தமுனை றாசிக் தபாயிஸ்)
சாய்ந்தமருது -09, B37 வெளிவோரியன் கிராமத்தைச் சேர்ந்த நவாஸ்-ஜெலீனா தம்பதிய ரின் செல்வப் புதல்வி பாத்திமா அதீபா, தனது இரண்டாவது பிறந்ததினத்தை 21.04.2013 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர். (தகவல்: கே.எல்.ஹில்மி)
லா.
அப்ப வேண்டிய முகவரி:
கைவண் 305ல்கள் த.பெ. எண் 203
ச.சந்திரகுமார், கொக்குவில் இந்து கஸ்
கொக்குவில்.
கொழு)
இகோர் சென் மேரிஸ் கல்
திருகோகாமலை,
எச்.முகமட சாலக் அரால் கல்லூரி
மாவணார்பன0.
ஜெ.பைந்தமிழ்ச்செல்வன்,
"ரான பேரைப்பலாம்
நகரம் -
குழந்தையும், கதிரையில் அன்னை போன்ற இவரது ஒவியங்கள் பிரசித்தி பெற் றவை. இவர், 1520 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி, தனது 37 ஆவது வயதில் காலமானார்.
விசங்கவியன் இந்து, த.க.பாடசாலை,
முல்லைத்தீவு.
எஸ்.கஜேந்திரன், இது ஆரம்பப் பாட,
ஸெல்லாக் !!

Page 21
விஜய்
2013, மே, 08
கண்டி இராச்சியத்தோடு அவசியத்தை வலியுறுத்தியமையே
முத்துராஜவலை விவக மேற்கொண்ட யுத்தம் குறித்து அவரின் பேச்சின் சாரம்சமாகும்.
யினை வெற்றிகரமாக இங்கிலாந்தில் பெரும்
இலங்கையிலுள்ள ஆங்கில
யது. கி.பி. 1765 ஆம். எதிர்ப்பு ஏற்பட்டது. கண்டி இராச்சியத்திற்கு எதிராக மேற்கொள்ளத் திட்டமிட் டுள்ள இரண்டாவது யுத்தம் குறித்து ஒருவர் உறுப்பினர் நிர்வாகத்துக்கு இச்சந்தர்ப்பத்தில்
ஒல்லாந்தர் கண்டிக்கு ஆவேசமாகப் பேசினார்.
உதவாவிட்டால், அது பெரும் தவறு -
போரிட்டு தோல்வி அல் இலங்கையை கைநழுவ
என்றும் தெளிவுபடுத்தினார்.
அவர்கள் மீண்டும் போ விடாது எமது பிடிக்குள்ளே கண்டி யுத்தத்திற்கு முன் கொழும்பு தற்கு முன்பதாக முத்து வைத்துக்கொள்வதன்
வரவு- செலவு முகவர் மையம்
பயிர்ச்செய்கையை (3
முத்துராஜவலை
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
தலைமைக்குருவே! இந்தப் பிள்ளை எமது கண்களைத் திறந்துவிட்டான். சின்னச்சின்னக்
காரணங்களை மனதில் வைத்து | ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும்பொழுது இந்தச் சிறுவன்
குளக்கட்டிற்கு மண் நிரப்பினான்.
முருகே இந்தக்
24
இதேவேளை, இராஜாதி இராஜசிங்க மன்னனின் அரசாட்சி அதிக நாட்கள் நீடிப்பதற்கு முன்பே கண்டிப் பிரதானி காலமானார். அந்த வெற்றிடத்திற்கு பிலிமத்தலாவை எனும் சிங்கள பிரபு வம்ச இளைஞன் ஒருவன்
நியமிக்கப்பட்டான்.
இது எமது சிங்கள நாடு... இன்றும் இந்த நாடு...
சிங்களப் பிரதாணிகளிடையே ஏற்பட்ட இந்த
சந்தேகமும் நம்பிக்கையற்ற நிலையும் மன்னனுக்குப் பெரும் சாதகமான நிலையை
ஏற்படுத்தியது.
இந்த நிலையை உணர்ந்துகொண்ட கண்டிப் பிரதானியாகிய பிலிமத்தலாவை, கொழும்பிலுள்ள ஒல்லாந்த அரசின் மகாமுதலி பதவியை வகித்த அபயசிங்க முதலியுடன் ரகசியமாக நட்புறவைப்
பேணினான்.

1, புதன்கிழமை
புனருத்தாரணம்)
சாய அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
துடல்லையில் இருந்து பமுனுகம் க செயற்படுத்தி அதேபோல் முகவரும் செயற்பட்டார். வரை நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆண்டு
6000 ஏக்கர் நிலத்தில் நீர்ப்பாசன
அணை பழுதடைந்து போனதால், அதனை புனருத்தாரணம் செய்வது அவர்களின் நோக்கங்களில் ஒன் றாக இருந்தது. அத்தோடு, விவசா
யத்திற்குத் தேவையான அளவு 5 எதிராகப்
வசதிகளை மேற்கொண்டு விவசாயம் நன்னீரைப் பெற்றுக்கொடுப்ப -டைந்தனர்.
மேற்கொள்ள வேண்டும் என்பது
தும் அணைக்கட்டுகளை உரு சரை ஆரம்பிப்ப அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. வாக்கி நீர்ப்பாசனத்தை அபிவி பராஜவலையில் நீர்கொழும்பு களப்பில் பெருக்கெடுத்து ருத்தி செய்வதும் இத்திட்டத்தின் மேற்கொள்ளும் வரும் நீரை நிறுத்துவதற்காக,
ஓர் அங்கமாகத் திகழ்ந்தது.
- - அதனை எப்படிச்
செய்வது என எமக்கு செய்தும் காட்டினான். பிரிந்திருந்த எம்மை ஒற்றுமைப்படுத்தியும்
உள்ளான்.
ஆம்... வாழ்நாள் முழுவதும் நான் போதனைகள் செய்து
முடியாத காரியத்தை இந்தச் சிறுவன் செய்து முடித்துள்ளான். ஒரு சொல்லையும் மீறாமல் அதனைச்
செய்தான். இந்த முன்மாதிரி நம் அனைவருக்கும் நல்லதொரு பாடமாகும்.
தலைமைக்" வ உடைந்துபோல் க்குளத்தை நாங்கள் பின்டும் கட்டி யெழுப்புவோம்,
நாயக்கர் அரச வம்சத்தினர் குறித்து, பிலிமத்தலாவை
உட்பட, அக்காலத்தில் வாழ்ந்த எந்தவொரு பிரதானிகளும் சரியாக அறிந்து வைத்திருக்கவில்லை.
தமிழ் அரச பரம்பரையினரின் கட்டளையின்கீழ் ஆட்சி புரிய வேண்டிய அவசியமில்லை. உடனடியாக இவர்களை துரத்திவிட்டு சிங்கள அரச பரம்பரையை மீண்டும் ஏற்படுத்து
வேண்டும்.
இல்லாவிட்டால் எனக்கு கிடைத்த இந்தப் பதவியால்
எந்தவித பயனுமில்லை,
எனக்கென்றால் (எ பிலிமத்தலாவைமீது சிறிதும் நம்பிக்கை
இல்லை,
அபயசிங்க முதலி மாத்திரம். ஒல்லாந்தரின் உதவியைப் பெற்றுக் கொள்ள எனக்கு உதவினால், கண்டி இராச்சியத்தை என் வசப்படுத்துவது கடினமாக இருக்காது. சிறிது. பொறுத்திருந்து பார்ப்போம்.
விரைவாகச் சென்று இந்த செய்தியை நிலமேயின் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டும்

Page 22
2013, மே, 08,
இலங்கையில் நிலவிய அந்நிய ஆக்கிரமிப்பின்போது, கட்டப்பட்ட கோட்டைகளில் சிலவற்றைப் பற்றி கடந்த
வாரம் அறிந்துகொண்டோம் அல்லவா? அவ்வாறான மேலும் சில கோட்டைகள் பற்றி இந்த வாரம் நோக்குவோம்.
இலங்கை
அரன்தர கோட்டை உயர்ந்த நான்கு மலைகளுக்கிடையில் இக்கோட்டை அமைந்துள்ளது. 162x150 அடி கொண்ட பிரதேசத்தை உள்ளடக்கியதாக ஆறு பக்கங்களை இது கொண்டுள்ளது. அரன்தர கோட்டையானது, 1666 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. 1815 ஆம் ஆண்டு ஆளுநர் ரொபட் பிரவுண்ரிக் இதனைப் பாதுகாப்பு வீரர்களின் விடுதியாக்கினார். 1821 ஆம் ஆண்டு கிங்ஃபோர்ட் கோட்டையின் கண்காணிப்பின்கீழ் இது கொண்டுவரப்பட்டது. இன்றளவில் இதன் இடிபாடுகளேனும் காண்பதற்கில்லை.
கற்பிட்டி ஒல்லாந்தக் கோட்டை
ஒல்லாந்த இதனைச் சுற் சூழவுள்ள பா
போர்த்துக்கேயரின் ஆட்சியின்கீழ் இருந்த கற்பிட்டிப் பிரதேசம், 1644 ஆம் ஆண்டு ஒல்லாந்தரின் ஆட்சியின்கீழ் வந்தது. இதன் பின்னர், முக்கிய வர்த்தக நகரான கற்பிட்டியில் பல்வேறு கட்டடங்கள் ஒல்லாந் தக் கட்டடக் கலைக்கு அமைவாகக் கட்டியெழுப்பப்பட்டன. இந்த வர்த்தக நகரின் பாதுகாப்புக் கருதி 1667 ஆம் ஆண்டு கற்பிட்டிக் கோட்டை அமைக்கப்பட்டது. கல்லால் அமைக்கப்பட்ட இதன் நுழை வாயில், வளைவு வடிவினைக் கொண்டது. இந்த வாயிலின் வழியாக உட்பிரவேசித்தலும் முற்றம் ஒன்று உள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒல்லாந்தரின் ஆட்சி வீழ்ச்சியுற்றபோது, இக்கோட்டை ஆங்கிலேயர் வசமானது.
வா களனி கங் இக்கோட்டை அபிவிருத்தி கங்கையின் ஒன்றினை டையைச் சூ கருங்கல்லா டிருந்ததுடன் அறைகள் இ இக்கோட்டை 1803 ஆம் அ இடையிடை இக்கோட்டை
சதாமைக்க கோட் 5)
கண்டி ராச்சிய அரசர்களின் செயல்களில் தலையிடும் பொருட்டு, போர்த்துக்கேயரால் 1675 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கோட்டை இதுவாகும், குக்குலு கோறளை, புளத்கம் கோறளை, பெலிகல் கோறளை ஆகிய மூன்று கோறளைகளும் இதற்கு உட்பட்டிருந்தன. இதன் வெளிச் சுவர் பத்து அடி உயரமானது. அதன் அகலம் 8 அடியாகும்.

புதன்கிழமை
விஜய்
-கிரமிப்பின் போது இ சில்கம் உடைகள்
மாத்தளை மெக்டொவெல் கோட்டை) கண்டி ராச்சியத்திற்கெதிராகப் போர் புரியும் பொருட்டு, 1803 ஆம் ஆண்டு மாத்தளை நகரின் மத்தியில் ஆங்கிலேயரால் இக்கோட்டை அமைக்கப்பட்டது. பின்னர், ஜெனரல் மெக்டொவெலின் பெயரில் இக்கோட்டை அழைக்கப்பட்டது. மாத்தளை நகருக்குள் அமைக்கப்பட்ட சிறிய கோட்டையாக இது கருதப்படுகின்றது. 1848 ஆம் ஆண்டு சிங்களக் கிளர்ச்சியாளர்கள் இதனைத் தாக்கினர். தற்போது இக்கோட்டையின் நுழைவாயிலும் வேறு சில பகுதிகளும் மாத்திரமே எஞ்சியுள்ளன.
மட்டக்களப்பு ஒல்லாந்தக் கோட்டை ஆளுநரான ஹென்ரிக் பெக்கர் என்பவரால், 1707 ஆம் ஆண்டு இது அமைக்கப்பட்டது. மறி பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்காலத்தில் இந்தக் கோட்டையினுள்ளும் அதனைச் குதிகளிலும் இருந்தவாறே மட்டக்களப்பு நகரின் நிர்வாக நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
ங்வெல்ல ஒல்லாந்தக் கோட்டை நகைக் கரையில் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட உயை, ஒல்லாந்தர் கைப்பற்றியதை அடுத்து, மேலும்
செய்யப்பட்டது. களனி தென் கரையில் கால்வாய் வெட்டியதனூடாக, இக்கோட் ழ அகழி அமைக்கப்பட்டது. ல் மதில்கள் அமைக்கப்பட் எ, அங்கு ஐந்து காவல்
ருந்தன. 1761 ஆம் ஆண்டு - ஒல்லாந்தர் வசமானது. ஆண்டு பிரித்தானியரதும்
யே சிங்களவரினதும் தாக்குதல்களுக்கு உள்ளாகியதால் - அழிவுற்றது.
திருகோணமலை ஃபெட்ரிக் கோட்டை
1624 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் முதன்முதலில் திருகோணமலையில் இக்கோட்டை அமைக்கப்பட்டது. வெஸ்டர்வோல்ட்டின் தலைமையில், ஒல்லாந்தப் படையினர் இதனைக்
கைப்பற்றினர். 1665 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் இது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. ஒல்லாந்த கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தினரால் நிர்வகிக்கப்பட்ட இந்தக் கோட்டை, 1795 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வசமானது.
ரஞ்சித் ஜெயகர்

Page 23
விஜய்
2013, மே, 08
2515
சாரணர் உலகம்
'BP உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்வோம்
சாரணர்களாகிய நாம் தினந் -தோறும் சாரணியத்தின் தந்தை
பேடல் பவல் அவர்கள் அறிமுகப் படுத்திய BP உடற்பயிற்சிகளை மேற்கொள்வது உடலுக்கும், உள்ளத்திற்கும் சிறந்த வலிமை
யையும் ஆரோக்கியத்தையும் (தரவல்லதாகும்.
இந்த உடற்பயிற்சிகள் மிகவும் (இலகுவானவை மட்டுமன்றி; இளம் சாரணர்களுக்கு மிகவும் பயனுடையதாகவும் உள்ளது. ஆனால், இன்றைய காலத்தில் முகாம் அமைக்கும் அநேகமான சாரணர்கள் BP உடற்பயிற்சிகளை மேற்கொள்வ தில் அக்கறை காட்டாததைக் காண முடிகின்றது.
காலையிலேயே கண்விழித்த (தும் BP உடற்பயிற்சிகளை [மேற்கொள்வதன்மூலம் உடலில்
(சென்றவாரத் ெ இரண்டாவது : இவ்வியக்கம் வளரத் 1910 ஆம் ஆண்டில். சிப் பெருக்கைக் கண்ட இதுவே தமது வாழ்க் தொண்டாக அமைய பதை உணர்ந்தார். வா களுக்கு சிலரைப் பழ. பார்க்க வருங்கால சந் உத்தமர்களாக்குவதற் சியே சிறந்ததென்றும் தார். இதனால், இராது. வகித்த பெரும் பதவி விலகி, தமது இரண்டா யென்று அவர் குறிப்பி சியில் இறங்கினார். சா மூலம் உலகம் முழுன தொண்டு புரிய அவர்
'உலக சகோது 1917 ஆம் ஆண்டில் பல பாகங்களிலும் உள் சந்திப்பதற்காக உலக தினை அவர் மேற்கெ ணியம் ஓர் உலக சகே இயக்கமாவதற்கு ஆர இதுவேயாகும். முதல் யுத்தம் வந்து இவ்வே தடை செய்தது. ஆயி முடிந்த பின்னர் கரும் தொடங்கப்பட்டன. ! சாரணர் சம்மேளனத்து ஆம் ஆண்டில் சர்வ கள் லண்டனில் கூடிக் இறுதிநாளான ஓகஸ்ட் பேடன் பவல் 'உலக சாரணர்' என பிரகடல் பட்டார்.
ஆசிய க தங்கள் நடபயின் புதிய பலி
ஏற்படுத்துகின்றது, இது சாரணர் முகாம் அமைப்பிலும் மேம்படுத்தலை உருவாக்க வல்லது, நீங்கள் BP உடற்பயிற் சியை செய்வதற்கு முன்னர் உங் களுடைய உடலை இங்கு காணப்படும் வகையில் அசைத் தல் வேண்டும். இதனைத் தொடர்ந்து BP உடற்பயிற்சியை மேற்கொள்வதனூடாக, உடனடி யாகவே உடலில் மிகுந்த சுறு சுறுப்புத்தன்மை ஏற்படுவதை உணரக்கூடியதாக இருக்கும்.
ஆசிய பசுபிக் சாரம் பென்கிலினன் நியமி
அப்துல்லா ரஷித் அக் நியமனம் வழங்கப்ப பிலிப்பைன்ஸ் நாட் அதிகாரியாகக் கடமை முன்னர் பிலிப்பைன் தமையும் குறிப்பிடத்
குருதியோட்டம் சீராக்கப்படுவ துடன், சுறுசுறுப்பையும்

, புதன்கிழமை
5 பிர்கும் சாரணரின் மகஇக வரலாறு
தாடர்ச்சி) வாழ்க்கை
தொடங்கியது இதன் வளர்ச் பேடன் பவல் கையின்
முடியுமென் ருங்கால யுத்தங் க்கிவிடுவதிலும்
குதியினரை
பாரியாருடன பேடன் பவல்
மொட்டி அபேவா பேடன் பவல அவர்கள் கு இப்பயிற் அவர் உணர்ந்
சாரண இயக்கம் வளர்ந்து அதன் பேடன் பவல் அவர்கள் பெண் றுவத்தில் இவர்
21 ஆவது ஆண்டில் சுமார் 20
கள் சாரணியத்தை ஆரம்பித்தார். யை விட்டு
லட்சம் சாரணர் உலகின் நாகரிக
1920 இல் உலக சாரணர்களை வது வாழ்க்கை
தேசங்களெங்கும் இருந்தனர்.
ஒன்றிணைத்து பேடன் பவல் டும் இம்முயற்
இச்சமயத்தில் 'ஐந்தாம் ஜோர்ஜ்
அவர்களது தலைமையில் உலக பாரணியத்தின்
மன்னர் கில்வெல் பேடன் பவல்
சாரணர் ஜம்போரி ஒன்று மக்கும்
பிரபு' என்று பட்டம் சூட்டி பவல்
இடம்பெற்றது. -முன்வந்தார்.
அவர்களை கௌரவித்தார்.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஆரம்ப சாரணர் சம்மேளனாத்
சாரணர் ஜம்போரி உலக நாடு பத்துவம்
தைத் தொடர்ந்து பல சம்மேளனங்
களில் நிகழ்கின்றது. 1921 ஆம் ல் உலகத்தின்
கள் நடைபெற்றன. இதேவேளை, 1934 ஆம் ஆண்டுகளில் தனது ள்ள சாணரைச் அவரது பாரியார் சீமாட்டி ஒபேவா
மனைவியோடு பேடன் பவல் ப் பிரயாணத்
இலங்கைக்கு விஜயம் செய்து எண்டார். சார
பல சாரணிய நிகழ்வுகளில் காதரத்துவ
கலந்து சிறப்பித்தார். நம்ப முயற்சி
1916 இல் குருளைச் சாரணர் மாவது உலக
இயக்கமும் 1918 இல் ரோவர்ஸ் லையைத்
சாரண இயக்கமும் ஆரம்பிக்கப் னும், யுத்தம்
பட்டன. இன்று சாரணியர் இயக் எங்கள் மீண்டும்
கம் சமுதாய வளர்ச்சிக்காகப் முதல் உலக
பாடுபடுகின்றது. துக்காக 1920
உலக சகோதரத்துவத்தையும் தேச சாரணர்
தியாகச் (சேவையுணர்வையும் னர். இதன்
இலட்சியமாகக்கொண்ட சாரணி -6 ஆம் திகதி
யத்தின் மூலமாக, உலக நாடு ப் பிரதம்
களில் சமாதானத்தையும் சகோ எம் செய்யப்
தரத்துவத்தையும் கட்டியெழுப்பு "தல் வேண்டும் என்பதே இன்
றைய எதிர்ப்பார்ப் பாகும். தனது இறுதிக் காலத்தில் துணைவியரோடு,
ஆபிரிக்காவில் கழித்த பேடன் பவல் அவர்கள் 1941 ஜனவரி 08 ஆம் திகதி காலமானார்.
பசுபிக் வலயத்தின் ணிப்பாளர் பென்கிலினன்
ணர் வலயத்தின் புதிய தலைமைப் பணிப்பாளராக ஜே.ஆர். க்கப்பட்டுள்ளார். வலயத்தின் முன்னாள் பணிப்பாளரான வர்களின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்தே, இந்த பட்டுள்ளது. ட்டின் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் மயாற்றுகின்ற ஜே.ஆர்.பென்கிலினன் இதற்கு
ஸ் சாரணர் சங்கத்தின் செயலாளராக செயற்பட்டிருந் தக்கது.

Page 24
2013, மே, 08,
NASA. HURRICANE
AND SEVERE
STORM இENTINIEL HS3
சூறாவளி ஆய்வில் புதிய ரக விமானம்
அமெரிக்காவானதும் அடிப்பார்த்து கடுமையான குவாரியின் தாக்கத்திற்கு உள்ளாகின்ற ஒரு நாடாகவே உயிரனது. தெற்கினா, ஐயன், சென்டி ஆகிய பாரிய குதாவணிகன் அண்மைக்காலத்தில் அமெரிக்காவை மிக கோசமாகவே தாக்கியுள்ளன. தமது நாட்டிற்கு இவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் ஆறாவளி குறித்த அங்காரகனா 2010 ஆம் ஆண்டில்தான் மெகா ஆரம்பித்திருந்தது. இத்தவைருவாவளி குறித்து
ஆய்வு செய்ய பதற்கு அதனை நெருங்க சோ வேண்டிய தேவையும் பிருத்தேது ஆனால், பாவாவிலிருக்கும் விமானங்களைக்கொண்டு இதனை கோகொவது கேகம் கண்டதாக இரு விடயமே, பாவே, இதற்கென தற்போது விசேடமாக தயாரிக்கப்பட்ட ட்ரம்மியமான பயன்படுத்தப்படவுள்ளது. நாணா" வாம் சந்தான முண்டல த்துழைப் பழங்ப்பதும்
த வருடற்றும் அடுத்து வருடத்தின் தாற்படக்கவா குற்றவாளியின் மத்திய பகுதிக்குடன் மேற்படி. விமானத்தை அனுப்பி விபரங்களை பெற்றுக்கொள்வதே இவர்களின் திட்டமாகும்.
இந்து கருட திட்டமான, திறனை முன்னெடுக்கி சான் நிறுவலாம் இதற்கு NASA. Hurricane and இICE இமாய லோபாமt HS) சறு பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
றோர்கரொப் பருமன் நிறுவனத்தினால் நாண நிறுவனத்திற்கான விசேடமாகத்
பாயிக்கப்பட்ட பிராாபால் தேறாக் டாரா ? ட்பம்
திட்டமும் சம்பத்தப்பட்டவர்களும்
இத் திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனம் வருமாறும்: அமெரிக்காவின் இயற்கைச் சூழல் முரண்பாறிவித்தும் தொடர்பான தேதி மத்திய கடற்படை ஆய்வு நிலையம், தேசிய கடல் மற் மாற்றுகாய்ரடாம் தொடர்பாக, பெய்வு நிறுத்தம் ஆறாவளி ஆய்வுப் பிரிவு மற்றும் புவியியல் . நோர்த்ரேல் இருமன் ஸ்பேஸ் டெக்னேகோளாறு நிறுவனம், காற்றழுத்த ஆய்வு தொடர்பான 22 திரைப்படம், நியூயோர்க் பிராந்திய பல்கலைக்க கொலேண்ட் பல்கலைக்கழகம், கண்கொள்ள பலாலங்கழனம், பட்டப பண்ணார்பந்தம். --
அமெரிக்க விமானப்படையினரால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள க்ளோபல் ஹோக் (Global Hawk)
விமானம்.
பா ,
இராமாயணம்
சித்திரக்காடர்
மகன் மாபெரும் மக அகண்புருவம்
மாறிவிட்டது!
அவர் குதிப்பதால் மலை அதிர்கிறது. அதுவாரத்தினு உயிரினங்கள் அனைத்தும் இதறியோடுகின்றன
அங்கம் * 176
கதை: கே.விஜயன் சித்திரபு: செளமிதீபன்
நடநலக் கடப்பதற்குத் தயாராவது தெரிகிறது!
காதியா
உன் மூச்சை இழுக்கிறார். மேலே குதிக்கிறார். கால்கள்! வலுப்பெறுகின்றன...,
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு விதி, விஜய நியூஸ்பேப்பர்ள
Printed and Published by Wijeya Newspapers Ltd.No.8, Hபா!

புதன்கிழமை
விஜய்
ம 2012 ஆம் ஆண்டில் "தினே
(Mudirie) ஆறாவளி பயத்த மார்க்கம். பூமியில் அமைக்கப்பட்டுங்க கட்டுப்பாட்டு மத்திய நிலையம், 2012 இல் விமானத்தின் மூலம் பெறப்பட்ட நதிலே சூறாவளியின் தோற்றம்,
சேரர்காட்டி
"60.000 கொலைகாம்
எரிபொருள் நிரப்பப்பட செல்லகாய தாரம் மளித்தியாயங்களில்
ப
அமதிைக் காலம்
*ே *
பாக 2 இ
உபாற்று மண்டார் ங்கள் சில
நிசப்பரத்தை நன்றாகம் மகளிப்டேடிப்பும் உடன்
தொழில்னுட்பக் கோயம்,
கட்டமைப்பு: dvanced
Vertirmal Atmospheric | Preling System
(க வெப்பநிலை, கோட்டம்,
காற்று கார்டடிகைளப் பெற்றுக்கொள்ளாய்.
ஒம்
படிய ஒலி இத்தலம் கட்டுதல், Scarving High-Retoudon iriomferomater Saundor (S-HIS
வியாதன்போது, தகடுகளுக்கு
சலம்,
அதோ... அனுமனின் பெரும் கற்பனை!
மலைமீது ஓங்கி அடிக்கிறார்)
பாபா
த்தில் ஒரு பெரிய கருடன்
மழத்து தன் சக்தியை கெரிக்கிறார்...
இல்ணை அது நம் அனுமனதானா
கருடனைப்போல், இராமபாணத்தின் வேகத்துடன் ஆகாயத்தில் பறக்கிறான்...!
மாற். அதமாக.. அதோ... கடலுக்கு மேலாக மின்னல் வேகத்தில் பறந்து செல்கிறார்
நிறுவனத்தினால் 2012, மே மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. புpitiya Cross Road, Colombo - 02, on Wednesday May 08, 2013.