கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.05.29

Page 1
Vijey 388
29.05.2013 - மலர் 10, இதழ் 13
இனயிைல்சம் உருவான வர
விலை ரூபா 15/-
மா.அவர்களுக்கான அ

ISSN 1391-9504
தரும் உற்பத்திப் /பொருட்கள்
மணிர் -
ணறு
றிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, மே, 29, 1
கண் பார்வையை
பாதிப்படைய வைக்கும் LED பல்புகள்
முல்லைத்தீ மும்முனைகளில் ஆங்கிலப் படை னியனின் அரன் திருந்த பகுதிகள் கொளுத்தின. இ முல்லைத்தீவுக் யின் கெப்டனா அப்பகுதிகளை கெப்டன் றிபேக் கூடாரத்தை நே நிலைமை இவ் ஜோன் யுவனில் லும் வன்னிக்கு
ID61:
தற்போது அதிகளவில் பாவனையில் உள்ள LED பல்புகளால் மனிதர்களது கண் பார்வைக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என
ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெகுகாலமாக விலை குறைவான சாதாரண பல்புகளையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும் மின்சாரத்தை வீண் விரயம் செய்வதாகவும் கண்டறியப்பட்டது. இதற்கு மாற்றீடாகவே LED எனப்படும் Light
crmitting diode பல்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை, ஏனைய பல்புகளைவிட சுற்றுச்சூழலுக்கு சிறப்பானவை என்றும் கூறப்பட்டு வந்தது, மேலும், கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற பல மின்னணு சாதனங்களிலும் LED பல்புகளின் பயன்பாடு அதிகரித்தது.
ஆனால், தற்போது LED பல்புகளால், மனிதர்களின் கண்
பார்வைக்கு பாதிப்புகள்
ஏற்படக்கூடும் என ஸ்பெயின் நாட்டின் * மட்ரிட்டில் உள்ள கொம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த டொக்டர் கெலியா சென்ச்செஸ் ரமோஸ்
என்பவர் தலைமையிலான
படைகள் நுழை லேயரின் வரும் ளுக்கு வன்னி | வேண்டியதாயி னியனின் ஆட், மக்கள் ஆங்கிே கெடுபிடிகளுக் பல செலுத்த வே அவர்கள் கட்டம் பிடுங்கி சேகரித் கொடுப்பவர்கள் வாழவேண்டிய துக்கு உள்ளான வன்னியின் பூநகரிக் காட்டுப் பகுதிகள் யானைகளைப்
பரிச, பயா' ட ன் அ 61 AIR 11 .சகு10
'f-4 4 4-1-444 iெt.ாபால் 1 1 1 1:* 19, .
சிவா 11( *
'ஒயிடபு11க்குல்': பேயாம் அல்லது பொளை நீ பக்த படமான 11:27 பயவிட, கக ய ந யக்கிய 4 ச.காங் சாவ்யா! கடப்பா கு நடிக-காடியாயப்பு | படிப்படிக் காட்ட.4), கிரகக ய 1டய பாடி பபை ப க ததும். குழுவொன்று கண்டறிந்துள்ளது. இதுகுறித்து ஆய்வுக்குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், "LED பல்புகள் சுற்றுச்சூழலுக்கு சிறப்பானவை என்றாலும் அதிலிருந்து நீலம் மற்றும் கருநீலக் கதிர்கள் அதிகளவில் வெளியாகின்றன. இவை சிறிய அலைவீச்சைக்கொண்ட சக்திவாய்ந்த கதிர்களாகும். இந்தக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை என்றாலும் குளிர்ச்சியாக இருப்பதனால், சாதாரணமாக அவற்றைப் பார்க்கக்கூடியதாக இருக்கும். இந்த ஒளியைத் தொடர்ந்து பார்ப்பதனால், அந்த ஒளி கண்ணின் விழித்திரையை பாதிப்படைய வைக்கும். அதனால், கண் பார்வைக்கு ஆபத்து மிக அதிகம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிடிக்கும் தளமா அதற்கு வன்னி ளும் வேலைக்கு இதேவேளை, ெ பண்டாரவன்னி அரண்மனைப்பு இருப்பிடமாகத் கொழும்பின் ஆ நிர்வாகத்தின் ே கிய நோத் வன் முன்னின்று செ றிபேக்கிற்கு பல தோற்கடிக்கப்பட் அங்கிருந்த பன் பெயரிலிருந்த ( அன்பளிப்பாக எ
கெப்டன் றியே யன் தோற்கடிக்க தில் ஞாபகார்த்த வித்து அதில், 'F Von Diberg D Vanniyan 31st | கத்தைப் பொறி

புதன்கிழமை
விஜய்
வை நோக்கி ல் முன்னேறிய டகள் பண்டாரவன் எமனை அமைந்
ளை தீயிட்டுக் இதேவேளை, கோட்டை ன எட்வட் ப் பார்வையிட க தங்கியிருந்த எக்கி வந்தான். வாறு இருக்க, எ தலைமையி
ள் ஆங்கிலேயப்
லைத்தீவில் ஆங்கிலேயர் ஆதிக்கம்
இதுக்
ந்தன. இந்த ஆங்கி
இடம் கற்சிலைமடு' என இன்றும்
உலவ விட்டு உளவு பார்த் கெக்குப் பின் அவர்க
அழைக்கப்படுகின்றது. யாழ்ப்பாண
துக் கொண்டே இருந்தான். மக்கள் பணிந்து வாழ
வெள்ளைக் கல்லில் அமைக்கப்பட்
காலங்கள் கடந்தன. ற்று. பண்டாரவன்
டிருந்த அக்கல்வெட்டை இன்றும்
கெப்டன் றிபேக் பண்டாரக் சியின்கீழ் இருந்த
காணக்கூடியதாக உள்ளது. வன்னியை
குளம் பகுதியில் பெரிய லய நிர்வாகத்தின்
ஆங்கிலேயர்கள் கைப்பற்றித் தமது
கிறிஸ்தவ தேவாலயமொன் கு மத்தியில் வரிகள்
ஆட்சிக்குள் வைத்திருந்த காலப்பகு
றைக் கட்டுவித்தான். வண்டியவர்களாகவும்
தியில் கொழும்பு தலைமைப்பீட
எனினும், இப்பகுதியில் ளைப்படி சாயவேர்கள் தேசாதிபதியாக இருந்த நோத்
வாழ்ந்த வன்னியர்கள் பலமுறை வன்னிக்கு விஜயம் செய்
எவரும் கிறிஸ்தவ மதத்தைச் Tாகவும்
துள்ளதாகவும்
சாரவில்லை. கெப்டன் நிர்ப்பந்தத்
நிபேக்கின் பரம்பரையே மார்கள்,
இத்தேவாலயத்தை வணங்கி வந்துள்ளார்கள், அக்காலகட் டத்தில் அற்ப சலுகைகளுக் காக ஆங்கிலேய நிர்வாகத் திடம் தொழில் ரீதியாக இணைந்தவர்களில் ஒரு சிலரே மதம் மாறி கிறிஸ்த
வர்களாக வாழ்ந்துள்ளார்கள். சிலகாலம் ஆங்கிலேயரின் ஆதிக்கம் நிலையாகவே இருந்தது. இதேவேளை, மறைந்து வாழ்ந்த பண்டார வன்னியன் இடையிடையே சில இடங்களில் கலவரங் களை ஏற்படுத்தி ஆங்கிலே யருக்கு தொல்லை கொடுத் துக்கொண்டே இருந்தான்.
கரிக்கட்டு மூலையின் சக மாற்றப்பட்டது.
கூறப்படுகின்றது. கெப்டன் யுவெல்
சிற்றரசன் கதிர்காமநாயக பில் வாழ்ந்த மக்க
என்பவன் யாழ்ப்பாண நிர்வாகத்
முதலியும் ஆங்கிலேய நிர்வா கு அமர்த்தப்பட்டனர்.
திற்கு பொறுப்பாக இருந்ததுடன்
கத்திற்கு பண்டாரவன்னிய கேப்டன் றிபேக்
அல்லாமல், வன்னி நிர்வாகத்தையும்
னின் நடமாட்டம் பற்றிய யன் வாழ்ந்த
இடையிடையே சென்று பார்வையிட்
தகவல்களை வழங்கிக் பகுதியை தனது
டும் வந்தான். கெப்டன் றிபேக் கரிக்
கொண்டே இருந்தான். தேர்ந்தெடுத்தான்.
கட்டுமூலை கதிர்காமநாயக முதலியா
பெரும்படை பலம் மிக்கவர் ஆங்கிலேய தலைமை
ரையும் கைவிடவில்லை.
களாக ஆங்கிலேயர்கள் தசாதிபதியாக விளங்
பண்டாரவன்னியன் தப்பிச் சென்ற
வன்னிப் பெருநிலப்பரப்பில் னியைக் கைப்பற்ற
மையால், மீண்டும் அவன் படை
இருந்தபோதிலும் யற்பட்ட கெப்டன்
திரட்டிவந்து வன்னியைப் பிடிக்க
பண்டாரவன்னியனின் ண்டாரவன்னியன்
முயற்சிக்கலாம் என்ற அச்சமும்
திடீர்த் தாக்குதல்களைக் ட்ட இடத்தையும்,
அவனுக்கிருந்தது. கரிக்கட்டுமூலை
கண்டு அஞ்சினர். இவ்வாறு எடாரவன்னியன்
கதிர்காமநாயக முதலியாரின் அரசி
ஏழு ஆண்டு காலமாக சிறு தளத்தையும்
றையானது, மிகச் சிறியதாகக் காணப் சிறு கலவரங்களையே வழங்கினான்.
பட்டாலும், அளவுக்கு அதிகமான
ஆங்கிலேயருக்கு எதிராகப் பக் பண்டாரவன்னி
சலுகைகளை ஆங்கில நிர்வாகம்
பண்டாரவன்னியனால் கப்பட்ட அந்த இடத்
அவனுக்கு வழங்கியிருந்தது. கதிர்காம்
நிகழ்த்த முடிந்தது. கல்லினை நாட்டு
நாயக முதலியும் பண்டாரவன்னி
இருந்தபோதும் Here abouts Captain
யன் எங்கு தப்பித்து வாழ்கிறான்
ஆங்கிலேயருக்கெதிரான efeated Pandara
என்பதை அறிவதற்கு தன் படை
பெருந்தாக்குதல் திட்டத்தை Oct 1803' என்ற வாச
வீரர்களில் தனக்கு விசுவாசமானவர்
அவன் கைவிடவில்லை. ப்பித்தான். அந்த
களை சாதாரண மக்களைப் போல்
(தொடரும்)

Page 3
விஜய்
2013, மே,
சாண்வண்டுகள், விண்மீ. பாதையை அறிந்து
விண்மீன்களின் ஒளி யைக்கொண்டு தாம் செல்லவேண்டிய பாதை களை அறிந்துகொள்ளும் ஆற்றலை சாணி வண்டு கள் பெற்றிருப்பதாக விஞ் ஞானிகள் தெரிவித்துள்ள னர். இடையர்கள், பண் டைய கால கடலோடிகள் மற்றும் தொலைதூரப்
நேர்கோட்டில் பயணித்து தம் இருப்பிடங்களுக்கு அவற்றைக் கொண்டுசெல்கின்றன. இதனால், அவை 'சாணி உருட்டி' என்றும் அழைக்கப்படுகின்றன.
இரவில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில்கூட, அவை நேர்கோட்டுப் பாதையி லேயே சாணி உருண்டை களை உருட்டிச்
ஒருவேளை அவை வானில் உள்ள விண்மீன் கூட்டங்களைப்
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் [ 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2472653, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
பயணங்களை மேற்கொள் I செல்கின்றன என்பதை பவர்கள் ஆகியோரைப்
விஞ்ஞானிகள் கண்ட போன்று இந்த சாணி
றிந்து வியப்படைந்தனர். வண்டுகளும் பண்டைய
அதுமட்டுமன்றி, நிலாவொளி காலம் தொட்டே இரவு
இல்லாத இரவுகளிலும்கூட, எந்த வானில் தோன்றும் |
விதமான சிரமங்களும் இன்றி விண்மீன்களின் ஒளியின்
அவை நேர்கோட்டுப் பாதையில்
பயன்படுத்துகின்ற உதவியுடன் நடமாடி
பயணிப்பதை விஞ்ஞானிகள் அவ
சந்தேகம் எமக்கு ! வருவதாக விஞ்ஞானிகள்
தானித்தனர். ஆக, இது எவ்வாறு ,
எனினும், பூச்சி இ மேலும் விளக்கமளித்துள்
சாத்தியமாகின்றது என்பது குறித்து
றான ஒரு முறைய ளனர். அண்மையில்
கண்டறிய விஞ்ஞானிகள் முயன்ற
றுவதனைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட புதிய
னர். இது குறித்து சுவீடனின்
அறிந்திருக்கவில்ல ஆய்வின் மூலமே இவ்
லுன்ட் பல்கலைக்கழக ஆய்வாள
எவ்வாறு சாத்திய வியத்தகு விடயம் கண்டறி
ரான மேரி டேக் கருத்துத்
என்ற கேள்வி எம் யப்பட்டு உறுதிசெய்யப்
தெரிவிக்கையில்;
ஏற்பட்டது. என பட்டுள்ளது.
"நிலவு இல்லாத நாட்களிலும்
நாம் அது பற்றி | இந்த வண்டுகள், மாடு
இரவு வானில் விண்மீன் கூட்டங்
ஆராயத் தொடங் சுளின் சாணியையே உண
கள் மட்டும் உள்ள நாட்களிலும்
னோம்" என்றார். வாகக்கொள்கின்றன. தாம்
சாணி வண்டுகள் சரியான நேர்
தென்னாபிரிக்கா உணவாகக் கொள்ளும்
கோடு ஒன்றின் அடிப்படையி
சவன்னா நிலம் | சாணியினை உருண்டை
லேயே பயணிக்கின்றன. பாதை
ஒன்றில் இந்த வா யாக உருட்டிக்கொண்டு
களை சரியாக அறிந்துகொள்ள
கள் சாணி உருண் களை ஒரே நேர்ே டில் உருட்டிச் செ தனை விஞ்ஞானி அவதானித்திருக்கி றனர். அப்பொழு வானில் நிலவு
இல்லை: முகில் க இந்த வாரம்
டங்களும் இல்லை இடம்பெற்றிருப்பவர்
உடனே அவர்கள் பாத்திமா சம்ஹா,
அந்த சாணி உரும் பெரியமுல்லை.
வண்டுகளின் மீது சிறிய கார்ட்போட்

29, புதன்கிழமை -
கேளின்ஒளியின்மூஸ் கொள்கின்றனpoo!
ஆய்வில் தகவல்
தொப்பி போன்ற
தடவை மேற்கொண்டனர். தடுப்பு ஒன்றினைப்
அதன் முடிவிலும் எந்தவிதமான பொருத்தினர்.
மாற்றங்களும் இன்றி அவை அப்பொழுது அவற்
செயற்பட்டுள்ளன. றால் சுற்றுப்புறப்
ஆகவே, இந்த சாணி உருட்டி – பகுதிகளைப்
வண்டுகள் நிலாவொளி பார்வையிட
இல்லாதபோதும் முடிய
பால்வீதியிலுள்ள எவில்லை.
விண்மீன்களின் ஒளியை ஆனால்,
ஆதாரமாகக்கொண்டு தாம் அந்த
செல்லவேண்டிய பாதையை நிலையிலும் அவை
அறிந்துகொள்வதாக எந்தவிதமான தங்கு
விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தடையும் இன்றி தமது
இந்த விடயமானது, இலக்கினை அடைந்
விஞ்ஞானிகளை பெரிதும் துள்ளன. பொதுவாக,
வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமது இருப்பிடத்தை
இதற்கு முன்பு பறவைகள், (சேமிப்பிடத்தை)
சீல்கள் மற்றும் மனிதர்கள் ஆகிய அடைய 40 செக்கன்கள்
உயிரினங்களே எடுக்கும். ஆனாலும்,
விண்மீன்களைப் பயன்படுத்தி அத்தருணத்தில் அப்போது
பாதைகளைக் கண்டறியும் வான்பரப்பைப் பார்க்க முடியாத
உயிரினங்களாக விஞ்ஞான வகையில் அவற்றின் கண்களுக்
உலகில் குத் திரையிடப்பட்டிருந்ததனால்
கண்டறியப்பட்டிருந்தது. ஊனவோ என்ற
தமது இலக்கினை அடைய 124
ஆனால், சாணி வண்டுகளும் எழுந்தது.
செக்கன்களை அவை எடுத்துள்
விண்மீன்களைப் பயன்படுத்தி னங்கள் இவ்வா
ளன. பின்னர், விஞ்ஞானிகள்
1 பாதைகளைக் கண்டறிவதாக சினைப் பின்பற்
இதே ஆய்வினை தென்னாபிரிக்
தற்போதுதான் விஞ்ஞானிகள் நாம் இதுவரை
காவின் ஜொகன்னஸ் பேர்க்
-கண்டுபிடித்துள்ளனர். சல். இது
கோள்மண்டலத்திலும் ஒரு
பிரியா DIPLOMAIN ENGLISH விசேட தபால் வ,
கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம்
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து வின்
எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம்.
பாடநெறியில் இணையும் அனைவருக்கும் எப்பெயர் முகவரியைக் 6-10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன்
8- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ டி 3 மூன்று கள்
பா: 123 523 க்கு - Video CD வழிகாட்டி புத்தகம் ஒன்று.
SMS செப்புங்கள்- இ- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை பல விபரங்கள் தபால் மூலம் @ - Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும்.
அனுப்பி வைக்கப்படும். பாடநெறிக்கட்டணம். ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். வேறு கட்டணம் இல்லை. A UNION EDUCATIONAL INSTITUTE * P.O. BOX 143, KANDY, SRI LANKA. CALL 081-222711/ 0773 123523
க்கு
எடு
மேலதிக விபரங்களுக்கு
டை
காட்
ல்வ
நப்பிட
லன்
டி

Page 4
04.
2013, மே, 29, பு
அதிசயக்
இதுவரை... செயற்கை விண்வெளி சூழலுக் குள் செல்வதற்காக இராமபுத்திரன் மற்றும் சிறுவர்கள் உட்பட ரொபோக்களும் விசைதூக்கியில் ஏறிக்கொண்டனர். அந்த விசை
மேல்நோக்கிப் போகிறோம். கீழே
இராமபுத்திரன் ! தூக்கி உயர எழும்பிச் செல்லும்
போன வழி வேறு, இப்போது -
கவே இயங்கின என்றே சிறுவர்கள் நினைத்திருந்த
மேலே வந்து கொண்டிருக்கும் வழி
இவ்வாறான சூ னர். ஆனால், அவர்களின்
வேறு, அதாவது, எங்கள் கிரகத்துக்
முகங்கொடுக்கப் எதிர்பார்ப்புக்கும் மாறாக, அந்த
குள் கால் வைக்க முன்னர் அதற்கான கப்பட்டிருந்தார் விசைதூக்கி பூமியை ஊடறுத்து
சில முன்னேற்பாட்டுப் பயிற்சியை சிறுவர்களுக்கு | கீழ்நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. புரிந்தது. இன்னு இதனால் மூவரும்
அந்தப் பயிற்சிக் கூடத்துக்குத்தான்
என்னவெல்லா வெடவெடத்துப் போயினர்.
இப்போது போய்க்கொண்டிருக்
கப் போகிறதோ இனி... )
கிறோம்'' என்றார் இராமபுத்திரன்.
கலவரம் அடை இராமபுத்திரன் சிறுவர்களின்
விசைதூக்கி மேலே உயர்ந்து
மூவரும்.. அச்சத்தைப் புரிந்துகொண்டு
தனது இலக்கு வந்ததும் நின்றது.
''எல்லா இடர் "பயமாக இருக்கிறதா'' என்று
அனைவரும் அதில் இருந்து இறங்கி ஒரே தூசுப்படம் கேட்டார். "ம்" என்றனர் மூவரும். னர். இறங்கிய இடத்தின் சூழல்
இருக்கிறதே!" "பயப்படுவதற்கு
வித்தியாசமானதாக இருந்தது.
மிகவும் சிரமப்ப ஒன்றுமில்லை. சுற்றிப் பார்க்கப்
திடீரென உடம்பின் பாரம் குறைவது னான் சுதன். "து போகிறோம். அவ்வளவுதான்"
போலத் தெரிந்தது. உடம்பிலிருந்து
குவியல் எல்லா என்று இராமபுத்திரன் தைரியப் -
எதுவோ விலகிப் போனது போன்ற றது. நாங்கள் ப படுத்தினாலும் அவர்கள் மூவரும் ஓர் உணர்வு. காற்றின் அசைவு
கிரகத்தில் உயிரி கிலி கொண்டவர்களாகவே இருந்
உணரக்கூடியதாக இல்லை. ஒரு
என்று ஆராய்ச்சி தனர். சில நிமிடங்களின் பின் விசை வெறிச்சோடிய நிலை. கால்கள் தரை றோம். பூமியை தூக்கி மேல் நோக்கிச் செல்வது
யில் படுவதாயில்லை. மிதப்பது -
இங்கே இல்லை போல தெரிந்தது. சுதன் தனது
போலத் தோன்றியது. ஒருவர் பேசு இங்கு மெதுவா சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள
வது மற்றொருவருக்குப் புரிய கால இராமபுத்திரனிடம் வினவினான்.
தாமதம் எடுத்தது. ஒரு திணறல் "ஆமாம்! இப்போது நாங்கள்
நிலை. ஆனால்,
எடுத்துக்கொண் கடல் மட்டத்துக்கு இறங்கி
நீதிமன்றம் சென் புதையலை வைத்துள்
நீதிபதியிடம் மீண்டும்
ளேன். நான் இறந்ததும் அவரவருக்கு
நடந்தவற்றைக் க வெள்ளையூர்
உரிய கட்டில் காலின் கீழே தோண்டுங்
அனைத்துப் | என்னும் ஊரில் சின்னச்சாமி என்ற
கள். புதையலை எடுத்துக்கொண்டு
பானைகளையும் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
ஒற்றுமையாக வாழுங்கள்" என்றார்.
நீதிபதி, 'செல்வர் அவருக்கு நான்கு மகன்கள்
சிலநாட்களின் பின் அவர் இறந்துவிட்.
எதற்காக ஒரு பா இருந்தனர், அவர்கள் நால்வரும்
டார், தந்தைக்குச் செய்யவேண்டிய
மண்ணை வைத் தந்தையின் தொழிலுக்கு உதவியாக
இறுதிக் காரியங்களை அவர்கள் சிறப்
பானையில் உமி இருந்து வந்தனர். முதுமை அடைந்த பாகச் செய்த பின் தந்தை சொன்னது
வைத்தார்; ஒரு ப சின்னச்சாமி கடுமையான நோயில் |
போலக் கட்டிலின்கீழே தோண்டினர்.
பொன் துகளை எ விழுந்தார். அவரை மருத்துவர்கள்
ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே
ஒரு பானையில் ! பரீட்சித்து மருந்து கொடுத்தனர்.
கிடைத்தது. மூத்தவனுக்கு ஒரு
வைத்தார்; என்ன எனினும், தான் பிழைக்க மாட்டேன்
பானையில் மண் கிடைத்தது.
இருக்கும்' என்று என்பது அவருக்குப் புரிந்தது. தன்
அடுத்தவனுக்கு ஒரு பானையில் உமி
அதற்குரிய வி. கிடைத்தபின் செ அறிவுக்கூர்மைன் வியக்காமல் இரு முடியவில்லை. ந பார்த்த அவர், "ப மண்ணைப் பெற் தந்தையின் நிலம் பெற வேண்டும். பெற்றவன் தானி வேண்டும். பொம்
5 ஒ ெ
- தந்தை பிரித்துக்கொ அகாலம் சொத்துக்கள்
அருகே கவலையு டன் இருந்த நான்கு மகன்களையும் அழைத்து,
கிடைத்தது. மூன்றாமவனுக்கு "பிள்ளைகளே! நான் எத்தனை
ஒரு பானையில் பொன் துகள்கள் நாட்கள் வாழப் போகிறேன் என்று
கிடைத்தன. இளையவனுக்கு ஒரு தெரியவில்லை, நான் படுத்திருக்
பானையில் சாம்பல் கிடைத்தது. கும் கட்டில் கால்களைப் பாருங்கள்.
'எதற்காக இந்தப் பொருட்களைத் முதலாவது கால் மூத்தவனுக்குரி
தந்தை புதைத்து வைத்துள்ளார்? யது. இரண்டாவது கால் இரண்டா
இவற்றின் வழியாக அவர் என்ன மவனுக்குரியது, மூன்றாவது கால்
சொல்ல முயற்சி செய்தார்? ஒன்றும் மூன்றாமவனுக்குரியது, நான்காவது |
புரியவில்லையே' என்று அவர்கள் கால் இளையவனுக்குரியது. அவற்
நால்வரும் தடுமாற்றமடைந்தனர். றின்கீழ் ஒவ்வொருவருக்கும் உரிய
நான்கு பானைகளையும்
பெற்றவன் அணி நகைகளைப் பெ சாம்பலைப் பெற் மாடுகளைப் பெற் எண்ணத்திலேயே தந்தையார் இப்ப அவர் சொன்னது பங்கு பிரித்து ஒரு வாழுங்கள்" என் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து புறப் தந்தையின் ஆன சொத்துக்களைப் வாழ்ந்தனர்.

தன்கிழமை |
விஜய்
5 கிரகம்!
இயல்பா சார். அவர் முலுக்கு ப் பழக் - இது. தன்கு வம்
ம் நடக் ! என்று ந்தனர் |
61 திசயக் கிரகமும்
9)_பியாவில் சிறுவர்களும்ணா
று.
மும் மொக என்று
ட்டுப் பேசி காசு, மலை, குன்று, மே இங்கு இருக்கி டைத்திருக்கும் இந்த னங்கள் வாழ முடியுமா? 8 செய்துகொண்டிருக்கி
ப் போன்று ஈர்ப்பு விசை 5. அதனால், எல்லாமே கவே நடக்கும். இங்கே
பாருங்கள், இது தான் விண்வெளி ஓடம். சூரியன் மற்றும் கிரகங்க
ளின் தட்ப கூறினர்.
வெப்ப நிலைக்கு
ஈடுகொடுக்கிற பார்த்தார்
மாதிரி விசேட தேர்
உலோகப்பூச்சுக் னையில்
கொண்டவையாக தார்; ஒரு
இவை தயாரிக்கப் தய
படுகின்றன. பானையில்
இப்போது நீங்கள் வைத்தார்;
- -II பார்த்துக்கொண்டிருப்பதும் சாம்பலை
அப்படியானவைதான். இதில்தான் காரணமாக
நாங்கள் பயணிக்கப் போகிறோம்!'
மூழ்கியபடி ஒரு விண்வெளி சிந்தித்தார்.
"இப்போது எங்களது கால்கள் தரையில்
ஓடம் எதிர்த்திசையிலிருந்து டை
படாமல் பறப்பது போன்று இருக்கிறதே!
வந்து நின்றது. அதிலிருந்து சல்வந்தரின்
எங்களால் இங்கு பறக்க முடியுமா?"
மூன்று ரொபோக்கள் இறங் மய நீதிபதியால்
என்று கேட்டான் பிரியன். "இல்லை
கின. இராமபுத்திரன் தலை க்க
இங்கு நாம் பறக்க முடியாது... இங்கு நால்வரையும்
யாட்டிக் கொண்டார்.
பானையில்
ஈர்ப்பு விசை இல்லை. அதனால், மிதக்க
"தம்பீகளா! இந்த ரொபோக்
மறவன்
முடிகிறது.
கள் புதிய கிரகத்தில் ஆராய்ச்சி | புவியிலும் மனிதனால் பறக்க முடிவ
பண்ணிவிட்டுத் திரும்பி பகளைப்
உமியைப்
தில்லை. ஆனால், மனிதனைவிட, பற
யிருக்கின்றன" என்று யங்களைப் பெற
வைகளின் தன்மை வேறு. பறவைகள்
இராமபுத்திரன் கூறினார். ன் துகளைப்
ஊர்வனத் தொகுதியில் இருந்து பரிணா
''என்ன மாதிரியான மம் அடைந்தவை. பறவைகளுடைய
ஆராய்ச்சி?" என்று இறக்கைகள் விமான இறக்கைகளை .
அஷ்வின் கேட்டான். விட அற்புதமானவை, நுணுக்கமா
"புதிய கிரகத்தின் சூழலில் னவை. உதாரணத்துக்கு பருந்தின்
மனிதனால் வாழ முடியுமா கலன்கள்,
இறக்கையில் 30,000 வரையிலான
எனும் ஆராய்ச்சி!'' என்று ற வேண்டும்.
சிறகுகள் இருக்கின்றன. பறவைகள்
கூறியவர் மனதுக்குள்ளா றவன் ஆடு,
பறப்பதற்கென்றே விசேட தன்மை
கவே, 'அப்பாவிப் பசங்களா! வேண்டும், இந்த
களைக் கொண்டிருக்கின்றன, ஆனால்,
இந்த ஆராய்ச்சிக்காக உங்கள் ப உங்கள் டிச் செய்துள்ளார்.
எங்களது புதிய ஆராய்ச்சியில்
மூவரையும்தான் பயன்படுத் போலவே நீங்கள்
மனிதனை பறவைகளைப் போல்
தப் போகிறோம்" என்று பறக்க வைக்க முடியுமா? என்ற
எண்ணிக்கொண்டார். மறுமையாக
றார். அவருக்கு
தேடலும் இருக்கிறது" என்று
அவரது மன ஓட்டத்தை - அந்த நால்வரும்
தமது ஆராய்ச்சிகள் பற்றிய அற்பு யும் உதடுகளில் உக்கிரமா பட்டனர். தங்கள்
தங்களை விளக்கிக் கொண்டிருந்
கும் விஷமச் சிரிப்பையும் சப்படியே
தார் இராமபுத்திரன்.
அந்த அப்பாவிச் சிறுவர் பிரித்து, ஒற்றுமையாக
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சு ளால் ஊகிக்க முடிய போது, தூசுப் படலங்களுக்குள் வில்லை.
(தொடரும்)

Page 5
2013, மே,
பொதுவுடைமைக் கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்திய
கார்ல் மார்க்ஸ்
13 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20 ஆம் நாற்றாண்டின் ஆரம்பகால கட்டம் வரை உலகம் முழுவதும் வியாபித்து, பெரும் வரவேற்பைப் பெற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் கார்ல் மார்க்கஸ் ஆவார். ஜேர்மனி நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தத்துவார்த்தம் குறித்து பெரிதும் அக்கறையை வெளிப்படுத்தினார். இவர் ஓர் ஊடகவியலாளராக தனது தொழிலை ஆரம்பித்தார். ஐரோப்பா எங்கும் பல புரட்சிகள் நிலவிய அந்தக் காலகட்டத்தில், இவர் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சமதர்மம், உழைக்கும் கண்களின் உரிமைகள் என்பன குறித்தும் குரலெழுப்பியதோடு, அக்கொள்கையை அடிப்படையாகக்கொண்டு தனது தத்துவங்களையும் முன்வைத்தார், பிற்காலத்தில் இந்த தத்துவங்களே "மார்க்ஸ்வாதம்" அல்லது 'மார்க்ஸியம்" என உலகப் புகழ்பெற்றன, அவரின் இச்செயற்பாடானது, பல நாடுகளில் பல்வேறு விமர்சனங்களுக்கு இலக்காகின. அதன் விளைவாக, அனைத்து நாடுகளும் கார்ல் மார்க்ஸை நிராகரித்தனர். இவர், மற்றூெரு தத்துவவாதியான ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் என்பவருடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடுகள் உள்ளிட்ட மேலும் பல தத்துவ நூல்களையும் வெளியிட்டார்.
1818
1841
1842
1842 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து Rheirlittik Eciபாடு என்ற பத்திரிகையை நிறுத்த பிரஷ்ய அரசு தீர்மானித்தது.
1843
கே மாதம் 25 ஆம் திகதி ஜேர்மானிக்கும் சொந்தமான பிரயராச்சியத்திற்குட் பட்ட ட்ரைபானும் இடத்தில் கார்ல் கார்க்ஸ் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஹெச்சல் மார்க்ஸ், இரு சட்டத்தரணியாவாட் தாயாரின் பெயர் ரெதாயிம் ஆட்டா மார்பல் பான்பதாகும். 1918 ஆம் ஆண்டு தந்தை யூத மதத் தில் பிருத்து விலகி ரோமன் கத்தோலிக்க மதத்தில் இணைந்து
சட்டம் மற்றும் தத்துவவியல் முறையில் கொண்டார், ஒன்பது பின்காகள்
பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர், கொண்ட குடும்பத்தில் மார்க்ஸ்
புகழ்பெற்ற ஜேர்மனிய தத்துவவியப்பான முமாறாவது பிள்ாையாவார்.
ராள ஜிடபிள்யூ எஃட்ஹேகல் அவர்க நின் கருத்துக்களால் கவரப்பட்டு, அக் கருத்துக்களை குத்துன்றிக் கற்றார்.
ஜெணா பல்கலைக்கழகத்தில் தமது தமது 12 ஆவது வயது வரை
பட்டத்தையும் பெற்றார். வீட்டிலிருந்தே கல்வி கற்கும் நடவடிக்கைளை மேற்கொண்டார்.
ஜூன் 19 ஆம் திகதி ஜெனிர் வொள்
யொஸ்ட்பாலன் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார், அதன் பயனாக. இருவருக்கும் மூன்று பிள்ளைகள் பின்.
1818-30
1842
Rheinische Zeitung
1830-35
ட்ரையரிலுன்ன ரோமன்புத்தோலிக்க பாடசாலையில் சேர்ந்தார்.
ரோப்பா !
1835
1843
1848 இல் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று அங்கு தொழிலாளிகளுடன் பணிபுரிந்தார்,
ஜேர்மனியின் பொன் பாதாலைக்கத்தில் பயம் கல்வி கற்பதற்காக இணைந்தார். பிள்ள தனது தந்தையாரின் தலையிட்டால் பேர்லின் பல்கலைக்கழகத்தில் இணைத்து கல்வியைத் தொடர்ந்தார்,
தனது முதலாவது கட்டுரையை எழுதி வெளியிட்டா. Rheinische Zeituாது பானும் பெயரில் பத்திரிகை ஒன்றை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார், அதன்பிதான
ஆசிரியராகவும் நிகழ்ந்தார். ஃப்ரெட்
பிக் ஏங்கலம் என்பவரை லண்ட னில் சந்தித்து அவரு டன் நட்புறவை. ஏற்படுத்திக் கொண்டார்.
1845
ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் இணைந்து The Holy Funly எனும் நூலை வெளியிட்டார். 1945 இல் பிரஷ்யாவின் நெருக்குதலால் பிரான்ஸில் இருத்து நாடுகடத்தப்பட்டு பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றூர்.
|யே கத்தார்
DAS KAITAL
ENGELS
பாப்டர் -- வெளிவிடப்படம்

| 29, புதன்கிழமை
''விஞ்ஞானமானது, சுயநலம் கருதிய மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது.
விஞ்ஞானம் நடவடிக்கைகளுக்காக தம்மை அர்ப்பணிக்கும்
அதிர்ஷ்டத்தைப் பெற்றவர்கள், ஏனைய அனைத்தையும்விட தமது அறிவை மனித சமுதாயத்தின் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும்"
-கயர்ல் மார்க்ஸ்
அப்ரெட்ரிக் ஏங்கல்ஸ்
1848
1878
முழுவதும் பொதுவுடைமைக் பரவியது. எங்கல்ஸ் அவர்களுடன் 11847 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனத்தை வெளியிட்டார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 18 மணித்தியா லங்கள் சிறைவக்கப்பட்டார். அதே ஆண்டு அவரின் பிள்ளைகள் பிரான்ஸிற்கு நாடுகடத்தப்பட்டார். இதன் பின் மே மாதத்தில் ஜேர்மனிக்குச் சென்று அங்கு புரட்சியில் பங்களிப்புச் செய்த மார்க்ஸ், ஏங்கல்ஸ்ஸடன் இணைந்து Netic Rheinischie 7tituாத எறும் பத்திரிகையை ஆரம்பித்தார். எனினும், 1848 இல் அப்பத்திரிகை தடைசெய்யப்பட்டது.
விவசாய ரசாயனம், புவி விஞ்ஞானம் போன்ற துறையரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
தேன மற்றும் அதள ராயாம் குறித்த ஆய்வில் ஈடுபட்டார்.
1852-62
New York Tribune.
1883
மார்ச் 14 ஆம் திகதி லண்டன் மாநகரில் கார்ல் இங்கிலாந்திற்கு வந்து நியூயோர்க் டெய்லி ட்ரிபியூன் (New York Tribune) பத்திரிகையின் செய்திப்பான மார்க்ஸ் இயற்கை எய்தினார். அங்கேயே அலாரது நியமிக்கப்பட்டார்.
படல் அடக்கம் செய்யப்பட்டது.
AAR )
就在家里的成就。
ரசம்
K MARK EENGELS
VALUE, PRICE Pமாரா.
The Poverty of Philosophy
காம். மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் எழுதிய நாங்கல்
சி.
தே நோக.
-- 8A- இ
எதுடாமா மாப்பாட்டதன் பகல்
கார்ல் மார்கன் / - தோடு, பால் முத்திகளும்
கா. அயற்றியே சிடி இதோ.. பருவ இதக்கும் சிகாமணாளாம்.
வாய் போய்ப்யப்பட்ட இடத்தில் --டதாகும், இறுதி மிககாரில் | மதிப்பகம் வல்ன் கார். EேT 4
சே, பசர்க
AE
1இகம் தும் பாதிப்பாடு பெப்ரவரி 29 ஆம் உசால்
என் சோ அட்டைப்படத்தில் மார்க்ஸின் நாகப்படம் பிரசவித்யாம் பாட்டிருந்தது.
நட்பு: உத்தமம்.
இரஞ்சித் ஜெயகர்

Page 6
06
2013, மே, 29, புத
கயிறு வேண்டும் எனக் கேட்டு வாங்குங்
கள்" என்று அம்மா ரமேஷிடம் கூறினார். "'ஐயோ... அம்மா! கிணற்றின்
"ஏன் அம்மா தும்புக் கயிறு ?" கயிறு அறுந்து விழுந்துவிட்டது"
என்றான் ரமேஷ். என்று கிணற்றில் இருந்து நீர்
"இல்லை மகன் தும்பு சார்ந்த அள்ளிக்கொண்டிருந்த மாலதி
உற்பத்திப் பொருட்கள் பாவனைக்கு கூச்சலிட்டாள்.
உகந்தவை. அவை சுற்றாடல் "எப்படி அறுந்து விழுந்தது?"
மாசடைவதிலிருந்து பாதுகாப்பும் என்று அம்மா மாலதியைக் கேட்டார்.
அளிக்கின்றன" என்றார் அம்மா. ''அவசரமாக நீரை அள்ளி
"ஆம் தம்பி! இன்றுதான் பாடசாலை விடவேண்டும் என்பதற்காக, வாளிக்
யில் தும்புக் கைத்தொழில் பற்றிக் கயிற்றை விரைவாக இழுத்தேன்.
கற்றுத் தந்தார்கள். அந்தப் பாடம் சுவா ஆனால், வாளி மேலே வந்தவுடன்
ரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருந் கயிறு அறுந்துவிட்டது" என்றாள்
தது” என்றாள் மாலதி. ஆகவே, இந்த மாலதி.
இதழில் தும்பு உற்பத்தி மற்றும் அது ''மகனே கடைக்கு ஓடிச்சென்று
சார்ந்த விடயங்கள் பற்றி நோக்குவோம். கயிறு ஒன்று வாங்கி வாருங்கள். ஆனால், முதலாளியிடம் தும்புக்
பாரம்பரியதும்பு ஆலையில் தும்பு உற்பத்திச் செயற்பாடுகள்
தும்பு நார்கள் * நீரை உறிஞ்சிக்கொள்ள
உலர்த்திக்கொள்ளவும் * வளைத்தாலும் மீண்டும் * விரைவில் தீப்பற்றாது. * உறுதியான தன்மை, கா
தன்மைகளைக் கொண்ட * வெப்பக் கடத்தியாகப் ! * உக்கிப்போகும் தன்மை
உலர்ந்த தேங்காய் மட்டைகள்
தும்பு சார்ர் * பிரிஸ்டல் நார் * மெல்லிய நார் * வெண் தும்பு * நிறமூட்டப்பட்ட தும்பு *பாய், தரைவிரிப்பான், கா
லொறிகள் Fழயம் தும்பு ஆலைக்குக் கொண்டுவரப்படும் தேங்காய் பிட் கலாட காரிலிருந்து தும்பினை பெற்றுக்கொள்ளல் தற்காக முதலில் அவை நீரில் நன்கு வைக்கப்படுகின்றன.
உளின் பொம் செயற்சிக்குப் பரந்தட்டு இயந்திரதேவாரியம்
ம் அடிக்கடி கிரகம். து. 'செயற்பாட்க்கு அபோது பொற்காக ஓரம்
இரேக்ககாரின் பிரிப்புக்காகப் பிசியா
நீரில் இடம்- 5 (முதல் 11 ISாதங்கள் வரை பாதுகாப்பு | 'ம' ரொட்கள் நீரில் அமிழகத்) -
புக்கப்படுய்தான்.
கடல் தும்பு
IAF
மெல்பியார்

ன்கிழமை
விஜய்
ரின் விசேட தன்மைகள் |
Tாத தன்மை காரணமாக, விரைவில்
சுத்தம் செய்யவும் முடியும்.
ஆரம்பவடிவத்தைப் பெறும்.
னத்தன்மை, மென்மைத்தன்மை ஆகிய டிருக்கும். பயன்படுத்த முடியும்.
கொண்டது.
இத கைத்தொழில்கள்
* றப்பர் கலந்த தும்பு * தும்புக் கைப்பணிப் பொருட்கள் * தெங்கு சாடி, பலகை + தேங்காய் மட்டைத் துண்டுகள் * தும்புத் தூள்
* தும்புத் தடி மற்றும்
தும்புத் தூரிகைகள் * கயிறு * பார்ட்டிகல் போர்ட்
ல் துடைப்பான்
தும்பு நார் வகைகள் -- பிரிஸ்டல், மெல்லிய தார்: -
எனப்படுகின்றது. தேங்காய் மட்டைகளில் இருந்து கடினத் ச சீவப்பட்ட நார்; தன்மையுள்ள- நீளமான நார்களும் மெல்
பிரிஸ்டல் நார்களை இரும்புச் லிய குறுகிய நார்களும் கிடைக்கும்.
சீப்புகளால் சீவி, ஓமெட் நார்களை சுடினமான நார் 'பிரிஸ்டல் நார்" எனப்ப
நீக்கிய பின் கிடைக்கும் டும். இந்த பிரிஸ்டல் நாரை சீவும்போது |
நார்களையே இது குறிக்கும். வெளியேற்றப்படும் அறுந்துவிடாத
4 சுருள் தார்! மென்மையான நார் 'ஓமெட்' என்று
ஏற்றுமதி நலன் கருதி தும்பு அழைக்கப்படுகின்றது.
இயந்திரத்தினால் சுருட்டப்படும் * நிறமூட்டப்பட்டதும்பு!
நார் 'சுருள் நார்' என்று அழைக்கப் பிரிஸ்டல் நாரை கூவுவதற்கு முன்னர்
படுகின்றது. தவிர, கைகளால் நிறமூட்டிகள் சேர்க்கப்படும் தும்பு
சுழற்றப்படும் நார் 'கைநார் "நிறமூட்டப்பட்ட தும்பு"
எனப்படுகின்றது.
கறயாகக் ஈட்டுதல்
தும்பு நார்
- முடிவுப் உற்பத்திகள்
பொருட்கள் சில்ம. சிவ...
* தும்புத்தடி, துடைப்பான்கள்
* றப்பர் கலந்த * மெட்ரஸ் நார்
கால்துடைப்பான்கள், விரிப்புகள் * பிரிஸ்டல் நார்
* கால் துடைப்பான் * டுவிஸ்ட்ட் நார்
* தும்புப் பாய் * தும்புக் கயிறு
* தும்புத் தூள்
* தேங்காய் மட்டைத் துண்டுகள் * தும்பு டுவயின்
* பூங்கா வளர்ப்புக்கான தும்பு
உற்பத்திப் பொருட்கள்
மாருசியப்படுத்தல்

Page 7
விஜய்
2013, மே
இலங்
தும் உற்
உற். உற்பத்திப் பொய்
பொய்
தும்பு உற்பத்தியில்
இயந்த 1, டிஃபைபரிங் இயந்திரம் (De Fibering M:
அகற்றப் பயன்படுத்தப்படுகின்றது. 2. ஃப்ரீ க்ரஷர் இயந்திரம் (Free Crusher): 4
தேங்காய் மட்டைகள் இந்த இயந்திரத்தில் 3. ரெயிசி: நார்களில் உள்ள தும்பை நீக்கப் ப 4. டர்போ க்ளீனர் (Turbo Cleaner): நார்களி
பயன்படுத்தப்படுகின்றது. 5. பேலிங் ப்ரெஸ் இயந்திரம் (Bailing Press
அளவைக் குறைத்துக்கொள்ளும் முகமாக பயன்படுத்தப்படுகின்றது.
தும்புக் கை
வேன்
பண்டையகாலம் முதல் இலங்கையில் பரவியுள்ள தும்புக் கைத்தொழில்துறையானது, தெங்கு தொழில்துறையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதனால், இலங்கையின் பாரம்பரிய கைத்தொழிலா. இதனை நாம் கருதமுடியும். எமது நாட்டின் அமைவிடம், காலநிலை | என்பவற்றின் காரணமாக, ஒரு தொழிற்துறையாக தும்புக் கைத்தொழி மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இங்கு அதிகம் உள்ளன. எனவே, அ வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
தெங்குப் பயிர் பயன்பாட்டின்போது, வெளியேற்றப்படும் தேங்காய் மட்டைகளை அதிகளவு பெறக்கூடியதாக இருப்பது மற்றும் ஒரு மூலப்பொருள் என்ற வகையில் தேங்காய் மட்டைகள் அதிக
தும்பு உற்பத்திகளை கொன்வனவு செய்யும் பிரதான நாடுகள் * இங்கிலாந்து
* ஸ்பெய்ன்
* பாகிஸ்தான் * நெதர்லாந்து
* போர்த்துக்கல்
* சிங்கப்பூர் » அயர்லாந்து
* ஜப்பான்
* சில மத்திய கிழக்கு * ஜேர்மனி
* தாய்வான்
நாடுகள் * கிரேக்கம்
* தென்கொரியா
* அமெரிக்கா * பிரான்ஸ்
* தாய்லாந்து
* கெனடா * இத்தாலி
* ஹொங்கொங்
* உருகுவே
தும்புக் கைத்தொழில் பரவியுள்ள பிரதேசங்கள் இலங்கையில் தெங்குப்பயிர்ச் செய்கை பரவலாக உள்ள பகுதிகளில் தும்புக் கைத்தொழில் முன்னெடுக்கப்படுகின்றது. தெங்குப் பயிர்ச்செய்கை உள்ள இடங்களில் இருந்து இலகுவில் தேங்காய் மட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதால், தும்பு ஆலைகள் இந்த இடங்களில் நிறுவப்படுகின்றன. இவற் றைத் தவிர, இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் தும்புக் கைத்தொழிற்துறையின் பரம்பலை அவதானிக்க முடியும்.

, 29, புதன்கிழமை
கையில்
இலங்கையில் தும்பு உற்பத்திகளை சுமார் 40 தனியார்
நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இத்தொழிற்துறையில் பு நார்
ஈடுபட்டிருக்கும் ஒரே அரச நிறுவனமாக சிறு கைத்தொழில் பத்திச்
திணைக்களத்தினைக் குறிப்பிட முடியும். இலங்கையில் சுமார்
140 தனியார் நிறுவனங்கள் தும்பு சார்ந்த உற்பத்திகளை இதை
ஏற்றுமதி செய்யும் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளன.
நடக்ளும்
தும்பு தொழிற்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
> பயன்படுத்தப்படும் திரங்கள் achine) தேங்காய் மட்டையில் இருந்து தும்பை
தும்பை அகற்றிக்கொள்வதற்காக வேண்டி,
பிடிக்கப்படுகின்றன. பன்படுத்தப்படுகின்றது.
ல் உள்ள தும்பினை அகற்றப்
அ உரிய விலை கிடைக்காமை. * பாரம்பரிய உற்பத்தியாளர்களி
டம் உரிய தரச்சிறப்புக் காணப்படாம்ை. பாரம்பரிய முறையில் தொழிற்துறையில் ஈடுபடும் உழைப்பாளர்கள் /பயிற்றுவிக்கப் பட்ட ஊழியர்கள் தொடர்பில் நிலவும் பற்றாக்குறை. க செயற்கை தும்பு உற்பத்தி காரணமாக, சந்தையில் போட்டித்தன்மை அதிகரிப்பு.
) தும்புகளை எடுத்துச்செல்லும்போது, அதன்
ஒன்றாக இணைத்து அழுத்துவதற்குப்
த்தொழில் பாதுகாக்கப்பட எடியதன் அவசியம்
லை
விலைகொண்டதாக இல்லாமை என்பன எமக்குள்ள சார்பான காரணிகளாகும். இந்த மூலப்பொருளுக்கும் அதனால் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளுக்கும் அதிக கிராக்கி நிலவுகின்றமை மற்றுமொரு முக்கியமான விடயமாகும். இந்த கிராக்கி நிலையானது, நாளாந்தம் அதிகரித்துச் செல்வதால், அதிகளவு இலாபத்தை இத்தொழில்துறை மூலம் பெறக்கூடியதாக உள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரியளவு பங்களிப்பினை தும்பு கைத்தொழிற்துறையினால் வழங்க முடியும்.
அஷ்விதா
ந்த

Page 8
08
2013, மே, 29, பு
வினாத்தாள் - 1 (சென்றவாாத் தொடர்ச்சி)
பெயர்: -
நேரம்: 45 நிமிடங்கள் 20) பின்வருவனவற்றுள் விரைவாக முளைக்கும் தாவரம் எது?
1. கடுகு
2 நெல்
3. உளுந்து
4. சோளம்
21) 'வையகம் போற்ற வாழவேண்டும்' இங்கு வையகம் என்பதன்
ஒத்தசொல் யாது?
1. திங்கள் 2. உலகம்
3 சந்திரன்
4. நிலவு
22) மாணவர்கள் ஆசையோடு விளையாடினர். இதில் ஆசை என்பதன்
எதிர்ச்சொல்;
1. அவா
2 நிராசை
3. விருப்பு
4. மகிழ்ச்சி
23) பின்வருவனவற்றுள் பொதுப்பால் சொல் எது?
1. ஆண்
2. நீதிபதி
3. மாணவர்
4. சிறுமி
24) முள்+செடியை சேர்த்தெழுதுக.
1. முள்செடி 2. முல்செடி 3, முட்செடி
4. முள்சேடி
25) முறையாக நடக்கத் தெரியாத உயிரினம் பின்வருவனவற்றுள் எது?
1. பாம்பு
2 நண்டு
3. யானை
4. முதலை
26) மோகன் ஆனந்தனின் தந்தை. மயூரன் மோகனின் தம்பி ஆவார். கீதா
ஆனந்தனின் ஒரே தங்கை ஆவார், கீதா மயூரனை சந்திக்கும்போது, என்ன முறை கூறி உரையாடுவாள்?
1. சித்தப்பா 2, மாமா 3, பெரியப்பா 4. தாத்தா
27) ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் காய்க்கும் பழம் எது?
1. கொய்யா 2. தென்னை 3. மரமுந்திரிகை 4. மா
28) விவசாயி கலப்பை கொண்டு வயலை உழுதான். இதில் கலப்பை என்பது;
1. ஏர் 2. துடுப்பு 3. இயந்திரம் 4. உபகரணம் 29) பின்வருவனவற்றுள் மிகவும் விரைவில் பழுதடையும் உணவு எது?
1. கேக் 2. மீன் 3 இடியப்பம் 4. பாண்
30) வேர் கிளைகளில் உணவை சேமிக்கும் தாவரம் எது?
1. கெரட்
2. பீட்ருட்
3. மரவள்ளி
4. வெங்காயம்
31) மூலிகைத் தோட்டமொன்றில் காணப்படக்கூடிய மூலிகைத் தாவரம்;
1. மா
2. பலா
3. அந்தூரியம் 4, கற்றாளை
32) பின்வரும் தாவரங்களுள் தொற்று நீக்கியாகப் பயன்படும் தாவரம்;
1. கொத்தமல்லி 2. வல்லாரை 3, வேம்பு 4. மிளகு 33) பின்வருவனவற்றுள் எண்ணெய்க்காகப் பயன்படும் வித்து எது?
1. தேங்காய்
2. எள்ளு
3. பயறு
4. ஏலம் 34) பின்வருவனவற்றுள் சிக்கலான பொறி எது?
1, மணிக்கூடு
2. காற்று தட்டை 3. காற்று திசைகாட்டி
4. காற்றாடி

தன்கிழமை
விஜய்
மாமனாத்தாள் 35) சுயாதீனமாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட காந்தம் காட்டும் திசை;
1. வடக்கு-கிழக்கு
2. கிழக்கு - மேற்கு 3. வடக்கு - தெற்கு 4. வடக்கு - மேற்கு
36) பின்வருவனவற்றுள் நரம்புக் கருவியாக கருதப்படுவது யாது?
1. புல்லாங்குழல் - 2. வயலின் 3. மேளம் 4. உடுக்கு
37) கரப்பந்தாட்டத்தில் ஒரு குழுவில் உள்ளோர் எத்தனை பேர்?
1. 6
2. 12
3.11
4. 7
38) காற்றிடைவெளி மிகவும் குறைவான மண் எது?
1. மணல்மண் 2. களிமண் 3. நன்மண் 4. வண்டல்மண்
39) மண்ணரிப்பு ஏற்படக் காரணமாக அமையாத செயற்பாடு எது?
1. ஓடும் நீர் 3. வீசும் காற்று
2. காடழிப்பு 4, புல் வளர்த்தல்
40) பப்பாசியின் வித்துப் போன்ற தோற்றத்தைக் கொண்ட வித்து எது?
1. எள்ளு
2. மிளகு
3. கடுகு
4. கொத்தமல்லி
- வினாத்தாள் -I விடைகள் (மே 22 ஆம், 29 ஆம் திகதிகளில் பிரசுரமானவை)
11. 2
21. 2
31. 4
01. 2
02. 2
12. 2
22. 2
32. 3
03, 1
13. 4
23, 2
33. 2
4. 1
24. 3
34. 1
05. 4
15, 1
25. 2
35. 3
06. 1
16. 1
26. 1
36. 2
07. 3
17. 2
27. 3
37. 1
08. 4
18. 1
28. 1
38. 2
09. 2
19. 1
29 2
39. 4
10, 1
20. 1
30. 3
40. 2

Page 9
விஜய்
2013, மே,
கற்றலானது, குறிப்பிட்ட நேரத்தில் இடம்பெறும் ஒரு பயிற்சி முறையாக இருப்பத னால், அதில் ஒழுங்கீனங்கள் ஏற்படாத வண்ணம், சரியான முறையில் மேற்கொள்வது அவசியமாகும். அத்துடன், கற்றலை நினைத்த மாதிரி மேற்கொள்ள
முடியும்.
அத்துடன், கற்க வேண்டிய பாடங்கள் கூடுதலாக இருக்க, வீணான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதை மாணவர்கள் முற்றாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் கற்கவேண்டிய நேரத்தில்
முழுமையாக தமது கற்றலை
மேற்கொள்ள வேண்டும். கற்றபின் சிறிது ஓய்வு எடுப்பது சிறந்தது.
மாணவர்கள் கற்றல் நேரத்தில் படிப்பில் மட்டுமே அக்கறை காட்ட வேண்டும்.
அந்த எல்லையை விட்டு சிந்தனையை அலைபாய
விடக்கூடாது. மாணவர்கள் முழு விருப்பத்துடனும்
மன ஒருமைப்பாட்டுட
னும் கற்கும்போது, இவ்வாறான பிரச்
சினைகள்
எழுவது
முடியாது. அதனை மேற்கொள்ள நேரமும் உள்ள மும் உடலும் ஒருங்கே அமைந் திருத்தல் அவசியமாகும்.
பொதுவாக, மாணவர்கள்
கற்றலை
கற்றலுக்கான எம்மை - தயார்படுத்துவது எவ்வாறு?:மைவாகவே காணப்படும்.
சொகுசாகவும் தமக்கு இயன்ற
நேரத்திலுமே மேற்கொள்கின்ற னர். இவ்வாறு கற்பதனால் கூடியளவு பாடங்களை பூர்த்தி செய்துவிட முடியாது போய் விடக்கூடும் என்பதோடு, நேரமும் வீணடிக்கப்படும். எனவே, மாணவரொருவர் தன்னால் எந்த ளவுக்கு கற்றலை மேற்கொள்ள முடியுமோ, அதே அளவுக்கு தியா கங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறு தியாகம் செய்து, கஷ்டப்பட்டுக் கற்பதன்மூலமே, சிறந்த பலனைப் பெற்றுக்கொள்ள
குறைவாகவே காணப்படும். கற்றலைத் தொடங்கியதிலிருந்தே எமது தியாகங்களும் இடம்பெறவேண்டும்.
இரவிரவாக கண் விழித்துக் கற்பதைவிட, அதிகாலையில் நேரகாலத்தோடு எழும்புவதைப் பழக்கப்படுத்திக் கற்பது மிகவும் சிறந்தது. அதிகாலையில் கற்கும் கற்றல் மாணவர்களுக்கு மிகச் சிறப்பான பயனைப் பெற்றுக் கொடுக்கும். கற்றலின்போது சிறந்த
பயனைப் பெற மாணவர்களி டையே நம்பிக்கையும்
அர்ப்பணிப்பும் காணப்பட
வேண்டும்.
அதுவே பல பயன்களை அவர்களுக்குத் தேடித் தரும். எம்.ஏ.எஃப்.
சப்ரானா

29, புதன்கிழமை
புதிய விண்மீன் தொகுதி கண்டுபிடிப்பு
பூமியில் இருந்து சுமார் 12.8 பில்லியன் ஒளியாண் டுகள் தூரத்தில் அமைந் துள்ள ஒரு விண்மீன் தொகுதியை (Galaxy) விண்வெளி ஆய் வாளர்கள் கண்டு
கிரகங்களில் உயிர்கள் பிடித்துள்ளனர்.
வாழ்வதற்கான 'HFLS3' எனப்
சாத்தியக்கூறுகள் மிக பெயரிடப்பட்டுள்ள
அதிகம் எனவும் ஆனால், இந்த விண்மீன்
அதை நிரூபிப்பது கடினம் தொகுதி, எமது
எனவும் விண்வெளி விண்மீன்
விஞ்ஞானிகள் தொகுதியைவிட
கூறுகின்றனர். மேலும், 2,000 மடங்கு
இந்த விண்மீன் செழிப்பானது என்றும்
"தொகுதியில் அதிகளவு ஆய்வாளர்கள்
கார்பன் மொனொக்ஸைட் தெரிவித்துள்ளனர்.
காணப்படுவதாகவும் வாயுக்கள் மற்றும் நமது சூரியனைப் போன்ற அளவிலும்
தூசு துணிக்கைகளுடன் சேர்த்து அதைவிட சிறிய மற்றும் பெரிய அளவுகளி
சூரியனைவிட 100 பில்லியன் மடங்கு லும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களையும்
அடர்த்தி அவற்றில் அமைந்திருக்கலாம் அவற்றைச் சுற்றி பல கோள்களையும்
எனவும் கூறப்படுகின்றது. இதைவிட, கொண்ட தொகுதியையே விண்மீன் தொகுதி'
இவற்றைச் சுற்றிக் கரும் பொருள் (Dark என்கின்றனர். அந்தவகையில், நமது சூரிய
matter) மிகவும் செறிந்திருப்பதாகவும் குடும்பம் அமைந்துள்ள விண்மீன் தொகுதி
கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், யானது, 'பால்வீதி மண்டலம்' (MILKYWAY
தற்போது சிலியில் அமைந்துள்ள ALMA. GALAXY) என அழைக்கப்படுகின்றது.
எனப்படும் அதிவலுக்கொண்ட பிரபஞ்சத்தில் இதுபோன்ற எண்ணிலடங்கா
தொலைக்காட்டிகளைப் பயன்படுத்தி இந்த விண்மீன் தொகுதிகள் அமைந்துள்ளன. -
விண்மீன் தொகுதி பற்றி மேலதிக இந்த விண்மீன் தொகுதி மிகச் செழிப்பாக
விபரங்களைப் பெறுவதற்கு விண்வெளி இருப்பதால், இதில் அமைந்துள்ள
ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.
றியபறக்கோள் 'கெப்லர் - 276
நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே மிகச் சிறிய புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்புறக்கோளுக்கு 'கெப்லர் - 37b எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. இப்புறக்கோள் எமது சந்திரனைவிடச் சற்றுப் பெரியதாகவும் புதன்கோளைவிடச் சிறியதாகவும் உள்ளது.
Tiniest Exoplanet
ECE..
பெரும்பாலும் பாறைகளைக்கொண்டதாகக் காணப்படும் இப்புறக்கோள், கெப்லர்-37 என்ற தனது சூரியனை 13 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இது தவிர, மேலும் இரண்டு புறக்கோள்கள் இதனுடன் சேர்ந்து தமது சூரியனைச் சுற்றி வருகின்றதாகக் கூறப்படுகின்றது.
நாஸாவின் கெப்லர் விண்வெளித் தொலைக்காட்டியே இதனைக் கண்டுபிடித்துள் ளது. அதன்படி, கெப்லர்-37b புறக்கோளானது, கெப்லர் விண்வெளித் தொலைக் காட்டியால் இதுவரை அறியப்பட்ட மிகச் சிறிய புறக்கோளைவிட, மூன்றில் ஒரு பங்கு அளவுடையது என்றும் எமது சூரியக் குடும்பத்தின் மிகச் சிறிய கோளான புதனைவிடச் சிறியதாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.,

Page 10
2013, மே, 29, 1
தெரிந்து
* சோசலிசம், கொம்யூனிசம்
என்பது போன்று 'தட்சரிசம்' என்றால்
என்ன?
'இரும்புச் சீமாட்டி' என
அழைக்கப்பட்ட முன்னாள் பிரித்தானிய பெண் பிரதமர் மார்க்ரெட் தட்சர்
அம்மையார் பின்பற்றிய கொள்கைகளே 'தட்சரிசம்" என அழைக்கப்படுகின்றது.
விண்கல்லின் பெயர் என்
Asteroid 2012 DA
* இலங்கையின் பங்குச்சந்
கே பி ) |
* சினிமாவுக்கு தணிக்கை
இல்லாத நாடு எது?
பிரான்ஸ் * 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்
பூமிக்கருகில் கடந்து சென்ற
கண்டி, காலி, நீர்கொ - புடாபெஸ்ட், பெல்க்ரேட்
இானாவா இபகைம்
அங். இல: 5/52
அங், இல.: 553
அங், இல: 554
அங் வெ 555
எம்.றஸாத், கல்பிட்டி வீதி, நுரைச்சோலை,
எம்.மிஷாட், உருகொடவத்த, வெள்ளாம்பிடிய.
எஃப்.சல்மா சலீம், அகலகொடுவ, புஸ்ஸல்லாவ.
ஏ.ரொபின்சன், பாரதி த வித்., பன்வில.
அங். இல: 5156
அங், இவ: 5157
அங். இவ:5158
அங். இல.' 5/39
ததுலேரகன், திருநகர் வடக்கு, கிளிநொச்சி.
ஜே.மதுசான், ஹினட்டியங்கள்,
களுத்துறை.
ஜீ.பர்மிதா, பற்றடி வீதி, கோட்டைக்கல்லாறு.
இ கிருத்திகாயினி, சுழிபுரம் மேற்கு
சுழிபுரம்.
அங், இல.: 5160
அங். இல.: 516)
அங், இல: 5162
அங். இல்: 5183
எம்.என்.நாஸர், குடிகந்துறை, ரஜவல்ல.
பா.ஆதித்தியன், கோப்பாய் மத்தி ., யாழ்ப்பாணம்.
ஆ.ற. இன்திஸாம், மீராநகர் வீதி, நிந்தவூர்-11.
எச்.எம்.ஃபர்ஹான்,
யகம் வெல, தும்மலசூரிய.
படத்தை இங்கே ஒட்டவும்
விஜி (யார் இடுக
விருமிறஇன்றியகவா? இங் அருகேயுள்ள கூப்பன
கைபோடத்துடன் இட்பு
வவுங்கள் அனுப்ப வேண்டிய
பெயர் :
முகவரி:
பாடசாலை: சாகாசம்
வகுப்பு: திகதி: ...
அனுப்பியவர்கள் மாணவி கஹது
| மீண்டும் |
தவிர்க்கவும்: -
கொழும்பு
அனுப்புவதை கமெண் 20

புதன்கிழமை
விஜய்
கொள்வோம் டன்யூப் நதி
காணப்படுகின்றன?
டன்யூப் நதி
ன?
14
தை
எரியாலயம்
காழும்பைத்தவிர, வேறு எந்தப் பிரதேசங்களில் பாணப்படுகின்றது?
ழும்பு
* போர்த்துக்கேயரை தோற்கடித்த இலங்கை
இளவரசன் யார்?
1 ஆம் இராஜசிங்கன் * பாகிஸ்தானில் அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட புதிய பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆவார். அவ்வாறே. அண்மை யில் தெரிவுசெய்யப்பட்ட ஜப்பானிய பிரதமர் யார்?
ஷின்ஸோ அபே
தொகுப்பு:- உடுவை பரந்தாமன்
நகரங்கள் எந்த நதிக்கரையில்
வீட்டுப்பாடங்களை செய்யாமலிருத்தல்
பாடசாலையில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை செய்யாமலிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
* வீட்டில் படிப்பதற்கு வசதியின்மை + பாடசாலைப் பாடத்தில் ஆர்வமின்மை . * ஆசிரியரிடம் மதிப்புக் குறைந்த நிலை
* பாடத்தைப் புரிந்துகொள்ளாமை
- வீட்டில்
விளங்குவது இன்றியமையாததாகும். தீவிரமான கோப வெளிப்பாடு
(Tumper Tantrums) சில குழந்தைகள் கூச்சலிட்டுக் கதறியும், தமது கை, கால்களை உதைத்தும், கையிலுள்ள பொருட் களை வீசி எறிந்தும், அருகிலுள்ள பொருட்களை உடைத்தும் தங்களது
கோபத்தினை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இத்தகைய
பல வேலைகள் இடப்படுதல் போன்ற காரணங்களை கண்டறிந்து அவற்றை நீக்கி, வீட்டுப்பாடங் களைத் திட்டமிட்டுச் செய்வதன்
மூலம் இவ்வகை நெறிபிறழ் வினைக் குறைக்க முடியும்.
பாடசாலைக்கு தாமதித்து செல்லல்
* பெற்றோர்களது அக்கறையின்மை
நடத்தைகள் பொதுவாக, இரண்டு * ஊர் சுற்றிவிட்டுப் பாடசாலைக்குச்
முதல் மூன்று வயது வரை உள்ள செல்லல்.
சிறு குழந்தைகளிடம் காணப்படும். * படிப்பில் ஆர்வமின்மை
குழந்தைகள் மேலும் வளர்ச்சி பெற்ற * குடும்ப வருமானத்திற்காக தொழில்
பின் இவ்வகை நடத்தைகள் மறைந்து செய்தல்
விடும். ஆனால், சில குழந்தைகளி மேற்குறிப்பிட்ட
டத்தில் இந்நடத்தை, இவர்கள் காரணங்களைக்
ஆரம்பப் பாடசாலையில் சேர்ந்த கருத்திற்கொண்டு
பிறகும் நீடித்துக் காணப்படும். ஆசிரியர்கள் காலம்
இவர்கள் வகுப்பறையிலும்கூட தவறாமையின் (Punctuality)
இவ்வாறு நடந்துகொள்வதை முக்கியத்துவத்தை
அவதானிக்கக்கூடியதாக இருக்கும். மாணவர்களுக்கு உணர்த்தி,
(தொடரும்) டுபாயின்
இதற்குத் தாமே சிறந்த
தொகுப்பு: றினோஸ் ஹனீபா றி உங்களின்
எடுத்துக்காட்டாக
PgDPCS (UoC), LLB (Lon), BSW (NISD)
3 அறி
SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா? உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம் SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் கற்றுக்கொள்ளவும் மேலும்
REGருடTOP முகவரி
முக்கிய செய்திகள், கல்வி, வாழ்க்கை வழிகாட்டல்கள்,
என Type செய்து Tips (தகவல் தொழில்நுட்பத் துளிகள்), பொது அறிவுத்
TTood எனும் தகவல்கள், இலங்கையின் அடிப்படைச் சட்டங்கள்,
இலக்கத்திற்கு மருத்துவ மற்றும் ஆரோக்கியத் துணுக்குகள், அரச
அனுப்பவும் வேலைவாய்ப்புகள் என மேலும் பல்வேறுபட்ட விட யங்களை பெற்றுக்கொள்ள அருகில் காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும்

Page 11
II
2013, மே, 29, புதன்கிழமை
விஜll
கடவுச்சொல்லை நினைத்தாலே போதும்;
நமது தகவல் தொடர்பினை இயக்கலாம் h..
ணையத்தளத்தில் இருக்கும் எமது கணக்குகளைப் பாதுகாப்பாக வைக்க
\6 பி "
கடவுச்சொல் (Password) பயன்படுத் தப்படுகிறது. UC Berkeley school of information என்ற ஆராய்ச்சி மையம், கடவுச்சொல்லை டைப் செய்வதற்குப் பதிலாக அதனை மனதில் நினைப்ப தன்மூலமே நமது தகவல் தொடர்பினை இயக்க முடியும் என்று கூறுகிறது.
இந்த ஆராய்ச்சி மையத்தின் பேரா சிரியர் ஜோன் சுவாங், ஜப்பானின் ஒக்கினாவா நகரில் நடைபெற்ற, 17 ஆவது தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் குறியீடு எழுத்து குறித்த கருத்தரங்கில், இந்த ஆராய்ச்சியின்
அறிக்கையை
சமர்ப்பித்தார். ஈஈஜி சென்சார்கள் electroencephalograms (EEGs), புளுடூத் மற்றும் தலையணைக் கருவி என்பனவற்றை உபயோ
கிப்பதன்மூலம் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அவருடைய குழுவினர் அங்கு செயல்படுத்திக் காட்டினார்கள்.
ஏனைய உடற்புள்ளியியல் முறைகள் போலவே, இம்முறையும் சிக்கலான, விலை உயர்வான பயன்பாடுகளைக் கொண்டது. எனினும், பாதுகாப்பான-துல் லியமான மற்றும் மீண்டும் கையாளக்கூடிய விதத்தில் இது அமைந்திருப்பதானது, இம்முறையின் சிறப்புகளாக உள்ளன என இது குறித்த ஆய்வில் ஈடுபட்டவர் கள் தெரிவித்துள்ளனர்.
ஐDU + 3g? -- பு: 20
இப டிராபி
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, மே மாதம் 29 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இங்கே மடிக்கவும் -
வரையான வாசிப்பு செயற்பாடுகளை இந்த பேனா தன்னகத்தே கொண்டுள்ளது.
வளரும் பிள்ளைகள் தமது ஆரம்பக் கற்றல் செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ள
இது உதவும் எனக் கூறப்படுகின்றது. மேலும்,
எஸ்.பிரதீப்
இந்தப் பேனாவை LeapReader இன் ஏனைய
உற்பத்திச் சாதனங்களான வரைபடங்கள், 02 மே 29மகன்கியமை ஃப்ளேஷ் கார்ட்கள், புத்தகத் தொகுதிகள்,
சிறுவர்களுக்கு உதவும் -LeapReader பேனா
சிறுவர்கள் இலகுவாக எழுதவும்
வாசிக்கவும் உதவி புரியக்கூடிய வகையில் 'LeapReader' எனும்
த கார் 3ாவாக்
இ Lity அனகா € பாறா. மேp spாக a can.
in நாகவி hatr.
--
audio புத்தகங்கள் என்பன
வற்றிற்காகவும் பயன்படுத்தலாம்.
அத்துடன், LeapReader பேனாவின் மற்றுமொரு தயாரிப்பான எழுதும்
ஆற்றல்கொண்ட பேனாவை LeapFrog எழுதும் தாள்களில் பயன்படுத்தலாம்.
நான்கு வயது தொடக்கம் எட்டு வயது வரையான சிறுவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இந்த LeapReader பேனாவின் விலை 50 அமெரிக்க டொலர்கள் ஆகும், எதிர்வரும் ஜூலை மாதமளவில் LeapFrog இன் தயாரிப்புகள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.-
இலத்திரனியல் பேனாவை LeapFrog நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. LeapReader புத்தகங்களில் உள்ள எழுத்துக்கள், சொற்கள், பந்திகள் என்பனவற்றை இந்தப் பேனாவினால் தொடும்போது அந்தப் பேனாவின் அடிப்பகுதியில் உள்ள ஓர் உணரி (sensor) ஆனது, அவற்றினை உச்சரித்து வாசிக்கும். ஒரு நூலகத்தினைப் போன்று சுமார் 150
||
-- இங்கே வெட்டவும் -

Page 12
2013, மே, 29, புதன்கிழமை
-- விஜய்)
facebook இன் மொபைல் பயனாளர்களில் நீங்களும் ஒருவரா?
இமாபைல் ஃபோனில்
Facebook பயன்ப டுத்துபவரா நீங்கள்? அப்படியா யின், Facebook இன் மொபைல் பயனாளர்கள் 751 மில்லியன் பேரில் நீங்களும் ஒருவர்!
என்ன புரியவில்லையா? மொபைல் ஃபோன் வழியான Facebook பாவனையாளர்கள் 751
MILIONS Df Mobile: PAUS
Facebook பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த 751 மில்லியன் பேரில் நீங்களும் ஒருவர்தானே?
அண்மையில் Facebook inc. ஆனது, 2013 ஆம் ஆண்டின் 1 ஆவது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், Facebook இன் தற்போதைய மொபைல் ஃபோன் பாவனையாளர்கள் சராசரியாக 751 மில்லியன் பேர் எனவும் மொபைல் ஃபோன் மூலமான விளம்பரங்களால் Facebook நிறுவனம் ஈட்டும் மாதாந்த வருமானம் 1.25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
ஐ யம் பா இ 14 தா ஓர் டி இம்ய இய ப த பு aே யம் மில்லியன் பேர் இருக்கிறார்களாம் என கணிப்பீ டொன்றின்மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி பார்த்தால், நீங்களும் மொபைல் ஃபோனில்
Combimouse
கணினிச் செயற்பாடுகளுக்கு அவசியமான இலகுவாகவும்
கீபோர்ட் மற்றும் மவுஸினை ஒருங்கே
வேகமாகவும் கொண்ட
பயன்படுத்தக் 'Combimouse' கூடியதாக எனும் சாத
னம் தற்போது அறிமுகப்படுத் தப்பட்டுள்
அமைந்திருந்த ளது. Ari
அத்தொழில்நுட் Zagnoev
பத்திற்காக என்பவர் 1999
அவருக்கு ஆம் ஆண்டு விருதும் கிடைத்திருந்தது. இதற்குரிய
தற்போது அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரி அடித்தளத்
லுள்ள நிறுவனம் ஒன்றே இதற்குரிய முழுமை தினை இட்ட
யான வடிவத்தைக் கொடுத்து அறிமுகப்படுத்தி துடன்,
யுள்ளது.

(വി
2013, மே, 29, புதன்கிழமை
4 PieIntCாய
CCleaner.மை MGirdows, Vista Home Barat 'TrintEFEாயாட்FAT11 11: 2ாான, -
5ங்க 1)
I Registry Cleaner
Missing Shared OLLS V UnusedFle Extensions Z ActiveX and Class Issues * Type பங்களிக்க V Applications சி நாள் * கங்கா தேவி V Help Files * சக்திதா V Obsolete Software 4 போ AE சோர்யா R| Start Menu Ordering Y MUI Cadhe V sound Events A Windows Services
- A A < 

Page 13
2013, மே, 29, புதன்கிழமை
15 வயதான அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஒருவர் 20 செக்கன்களில் மொபைல் ஃபோனை charge செய்யக் கூடிய கருவியொன்றைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகிளின் கவனத்தையும் இவர் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
20 செக்கன்களில் மொபைல் ஃபோனை மின்னேற்றலாம் -
FMITHII
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சரகோட்டா நகரில் வாழ்ந்துவரும் ஈஷா கரே, என்ற மாணவியே இந்த சாதனையைப் புரிந்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பிற்காக, intel அறக்கட்டளை அளித்த இளம் விஞ்ஞானி' விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
Intel International Science and
அமெரிக்க வாழ் இந்திய மாணவியின் கண்டுபிடிப்பு
Engineering Fair இல், 1600 போட்டியாளர் களை முந்திக்கொண்டு 'இளம் விஞ்ஞானி' என்ற விருதினையும் 50,000 டொலர் பணப் பரிசினையும் இவர் பெற்றுள்ளார். இந்தக் கருவியை மேலும் மேம்படுத்தும் ஆராய்ச்சிக் காக, இந்தப் பணத்தைப் பயன்படுத்தப்போவ
தாக ஈஷா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மொபைல் ஃபோனின் மின்கலத்தை அடிக்கடி charge
செய்யவேண்டிய சிரம நிலை ஏற்பட்டமையே, தன்னுடைய இந்தக் கண்டுபிடிப்பிற்குத் தூண்டுகோலாக இருந்தது
என்று ஈஷா
குறிப்பிடுகின்றார். சாதாரணமாக பாவனையிலுள்ள மின்னேற்றிகளால் 1000 முறை மின்கலங்களை மின்னேற்றலாம் என்றால், தன்னுடைய கருவியை 100,000 முறை மின்னேற்றப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2013, மே, 29, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் ----
BlackBerry யின் புதிய அறிமுகம்: Q5 Smartphone
|
கார் ரேஸ் ஏ பரிதா) ப பாகங்கள் த சேரா:கேம் -
--
||
|
வீடியோ அழைப்புக்களை ஏற்படுத் கையடக்கத் தொலைபே
துவதற்காக மேலதிகமாக 2 சிச் சந்தையின்
megapixel கெமரா இதில் முன்னணி நிறுவனமான
இணைக்கப்பட்டுள்ளன. இதன் BlackBery,தனது புதிய தயா
சேமிப்பு நினைவகம் 8GB ஆகக் ரிப்பான BlackBerry Q5' எனும்
கனான பா.
காணப்படுவதுடன், இதனை ismartphone ஐ அறிமுகம் செய்
microSD Card களின் உதவியுடன் கிறது.
மேலும் அதிகரித்துக்கொள்ள கணினிகளில் காணப்படுவது
முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. போன்ற QWERTY கீபோர்ட்டு
BlackBerry யின் தலைமை டன்கூடியதான இந்தக் கையடக்
நிறைவேற்று அதிகாரி Thorsten கத் தொலைபேசியானது, 3.1
Heins, இந்த BlackBerry Q5 அங்குல அளவுடன்கூடிய, 720 x
பற்றிக் குறிப்பிடும்போது, "இது 1720 Pixel Resolution உடைய
இளமை ததும்புவதாகவும் உயர் தொடுதிரையினைக் கொண்டுள்ளது. இது
செயற்றிறன் கொண்டதாகவும் இருக்கிறது” BlackBerry 10.1 இயங்குதளத்தில்
என்கிறார். எதிர்வரும் ஜூலை மாதத்தில் செயற்படக்கூடிய
இந்த வாறு வடிவமைக்
கையடக்கத் கப்பட்டுள்ளது.
தொலைபேசி 1.2GHz வேகத்
யானது, தில் செயலாற்றக்
உலகின் பல கூடிய Processor
பாகங்களிலும் ஐத் தன்னகத்தே
விற்பனைக்கு
221 பாலு கொண்டுள்ளது. 5
வரும் என்று megapixel
எதிர்பார்க்கப் பிரதான கெமரா,
படுகிறது.
ECE
-- க.1:

Page 14
2013, மே, 29, புதன்கிழமை
|RAM இனைது செய்வது என்
க
நீ பs: nd - 14:' :4
யின் செயற் முற்றிலுமாக அகன்று பெரிய அளவிலான ணினியின்
விடுவதில்லை.
மென்பொருட்களைப்
பாட்டை வேகத்துக்கு
பொதுவாக, அவை
பயன்படுத்தினால்,
அதிகரிக்கலாம் RAM இன்
முழுவதுமாகவோ
கணினியின் வேகம்
என்பது சிறப்பான
அல்லது பகுதியா
பொதுவாகப் செயற்பாடு மிக
குறைவடைந்துவிடு கவோ RAM இல்
வதற்கான சாத்தியம்
பலராலும் அவசியம் என்பது.
தங்கிவிடும்.
உண்டு.
ஏற்றுக்கொள் உங்களுக்குத்
இவ்வாறு இந்த
அந்த வேளையில்,
ளப்படும் தெரிந்திருக்கும்,
நினைவகத்தில் படி
RAM இனைத் துப்பு RAM ஆனது எந்த
ஒரு கருத்தா மங்களாகப்
ரவு செய்து கணினி கும், இந்த அளவுக்கு செயற்
பதியும் தகவல்
செயற்பாட் றிறன் மிக்கதாக
கள், இடநெருக்
Fங்களாபலவாணர்
டிற்காகப் பல இருக்கிறதோ, அந்த
கடியை உண்
மென்பொருட் அளவுக்கு கணினி
டாக்குவதால்,
களும் யின் வேகமும்
RAM இன்
1 மணி - செயற்பாடும்
செயற்பாடு சிறப்பாக இருக்கும்.
பாதிக்கப்படு
(படம் - 001) கணினியின்
கிறது. ஒவ்வொரு செயற்
இதனால், பாட்டின்போதும்
நீண்டநேரம் தற்காலிகமாக இந்த
தொடர்ச்சியாகக்
(ப RAM இனுள் பதி
கணினியைப்
(படம் - 002) யப்படும் தகவல்
பயன்படுத்தி
உள்ளன. கள், குறித்த செயற்
னால் அல்லது
ஆனால், பாடு முடிந்ததும்
Games மற்றும்
கணினியில்
சச்
அகkசு
der to the
2---

விஜய்
2013, மே, 29, புதன்கிழமை
[ 0 ] ரவு
இருக்கும் Notepad ஐக் கொண்டே இதனைச் செய்யமுடி யும் என்பது இங்கே முக்கியமாகக் கருத் தில்கொள்ள வேண் டியிருக்கின்றது. ஆக, அதனை
எவ்வாறு
செயற் *படுத்துவது என்று இங்கு பார்ப்போம்.
* முதலில் Notepad இனை Fols -
Save செய்யும்போது,
களில் தோன்றி கீழே Save as type:
மறைந்துவிடும். நாம்
என்பதில் All Files
அவ்வளவுதான்! குறிப்பிட்டி
ஐத் தெரிவுசெய்ய
RAM இனைத் துப்பு ருப்பது போன்று
மறவாதீர்கள்.
ரவு செய்த பணி Type செய்யுங்கள்.
(பார்க்க: படம் - 002)
முடிந்தது. இனி, (பார்க்க: படம் - 001)
* நீங்கள் Save
RAM புத்துணர்வு FreeMem=Space
செய்த RAMcleaner.-
பெற்றுவிடும். (128000000)
vbs என்ற file ஐ
அடுத்து கணினியை (இங்கே அடைப்புக் Double Click செய்து .
மீள் இயக்கினால், குறியினுள் கொடுக் Open செய்யுங்கள்.
அதன் செயற்பாட் கப்பட்டுள்ள இலக்க
(பார்க்க: படம் - 003)
டில் மாற்றத்தைக் மானது, உங்களது
அது சில கணங்
காண்பீர்கள். கணினியில் உள்ள RAM நினைவகத்
தைப் பொறுத்து வேறுபடலாம். உ+ம்: 64000000)
* அதன்பின்னர் Save As Q RAM cleaner.vbs என்று கொடுத்து Save செய் யுங்கள். அவ்வாறு
கார வராது 1. 9
உம் - 003)
Open செய்து கொள்
ளுங்கள்.
*அதில் இங்கே

Page 15
விஜய் .
2013, மே, 29
66O 1
+
5
ზზზზ 3
உருக்களின் எண்ணிக்கைக்கு
ஏற்ப இலக்கங்களுடன் இணைக்க,
0
STOP
இங்கு தரப்பட்டுள்ள நிறத்தை இவ்வுருக் களுக்குத் தீட்டி உருக்களின் பெயர்களையும் எழுதுக.
-- -- ------
தொடர்பாடலில் தடைக5ை கட்டுப்படுத்தும் வழிமுறை
* தொடர்பு செயன்முறை
* தரமற்ற, தகவல் மூலம் யின் தடைக்கான பிரதான
தவறான தகவல்களை கட்டுப் காரணத்தை இனங்கண்டு படுத்தல். கொள்ளல்.
* உணர்வுபூர்வமான தன்மை
களுக்கு இடமளிக்காதிருத்தல்,
* தனியாள் தொடர்பிலான
பின்னணியை அறிந்து ஊடகபாடநெறி -
அதற்கேற்ப தொடர்பாடலை கட்டியெழுப்புதல்.
* செவிமடுத்தல், கிரகித்தல் திறனை விருத்தியாக்குதல்.
உதவுகின்றது,
* அனுப்புநர் குறித் அனுப்பிய தன்மையி றுக்கொண்டாரா? என் பாட்டைக் குறித்து நிற் |சு தொடர்பு செயற் முறையில் இருந்து இ தொடர்பு செயன்முனை றுவதற்கு வாய்ப்பளி
* பின்னூட்டல் நே கவோ அல்லது எதிர்ம
* தொடர்பின் முக்கியத்து வம், தேவை குறித்து ஏனை யவருக்கு விளக்கமளித்தல்.
* ஒருவழி தொடர்பா டலை தவிர்த்து இருவழித் தொடர்பாடலுக்கு முன்னு ரிமையளித்தல்.
* இலகுமொழி உரையாடல்.
| சின்னுட்டல் எதிருட்டல் * தொடர்பாடல் தொழில்
* தகவல் சரியாகப் புரிந்து நுட்ப கருவிகளை தரமுள்ள
கொள்ளப்பட்டதா? அல்லது தாகவும், வலுவுள்ளதாகவும்
எதிர்பார்த்த விளைவு, மாற்றத்தை பயன்படுத்தல்.
ஏற்படுத்தியதா? என்பதை அறிய
தாகவோ அமையலாப்
* அனுப்புநர், பெற கும் இடையிலான நல் ஒத்துழைப்பு மற்றும் வெற்றியைப் புலப்ப

-, புதன்கிழமை
புள்ளிக்கோட்டில் காணப்படுகின்ற உருக்களை இணைத்து,
மாதிரி உருக்களுக்கு
ஏற்ப நிறந்தீட்டுக.
* 1 1 1 1
* ** ** ***
1 1 1 1 ****
ஆரே
2
1 1 5 * * *
********
57, 59
Before
பக்
ENGL
NOW
கள்
Responders
த தகவலை லேயே பெற் எனும் செயற்
Media மகின்றது.
பாடு ஒரு வழி ருவழிப்பட்ட ற இடம்பெ த்துள்ளது. ர்மையானதா மறையான
* குறை காணப்படாத, விருப்பு
பின்னூட்டல் செயன்முறை வெறுப்பற்ற பின்னூட்டல்
இடம்பெறுகின்றது. கருத்துப் பரிமாற்றத்தை வலுவூட்
* தொடர்பாடுபவர் தனது டுவதாக அமையும்.
பலம், பலவீனங்களை இனங் * அனுப்பப்பட்ட தகவலுக்கான |
கண்டு கொள்ளவும், சுயமதிப் மறுமொழி (Response) பின்னூட்டல் பீட்டுக்கு உட்படுத்தவும் ஆகும். அதாவது, தகவல்
எதிர்கால தொடர்பு செயன்முறை பெறுபவரின் எதிர்விளைவாகும்.
களை வினைத்திறனுள்ளதாக * புரிந்துகொள்ளுதலை
மாற்றியமைப்பதற்கும் தூண்டுதல், உறுதிசெய்தல்
பின்னூட்டல் உதவுகின்றது. அநர் இருவருக்
அல்லது மறுத்தல், தகவல்
(தொடரும்) எலுறவு,
தொடர்பை நிலைநிறுத்தல், தகவல்
பரராஜசிங்கம் தொடர்பின் .
பற்றிய மேலதிக தகவல்களை
இராஜேஸ்வரன், டுத்துகின்றது. அறிதல் வழிமுறைகளில்
யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.

Page 16
2013, மே, 29
சங்கரார்
ආයුබෝවන් 5 ஆயுபோவன் 4013, வணக்கம்
இன்றைய பாடத்தில் பாடசாலைக்குப் போக ஆயத்தமாகின்ற ராணிக்கும் அம்மாவுக்கும் இடையிலான உரையாடலைப் பார்ப்போம்.
අම්මා රාණි' ඉස්කෝලේ යන්න ලැහැස්තිද?
ராணி! இஸ்கோலே யன்ன லேஸ்தித? அம்மா: ராணி! பாடசாலைக்குப் போக ஆயத்தமா? லலி: 25 ஒ©ee, இeல் மே 8ல்sைn.
ஒவ் அம்மே, மகே ஹிச பீரன்னகோ. ராணி:
ஆம் அம்மா, என்னுடைய தலையை சீவி விடுங்கள். ஒe):
පනාවක් අරගෙන මෙහෙට එන්න.
பனாவக் அரகென மெஹெட்ட என்ன. அம்மா: சீப்பை எடுத்துக்கொண்டு இங்கே வாருங்கள்.
சுவி:
අම්මේ? මට සපත්තු ජෝඩුවක් අරගෙන දෙනවාද?
அம்மே! மட்ட சபத்து ஜோடுவக் அரகென தெனவாத? ராணி:
அம்மா! எனக்கு ஒரு ஜோடி சப்பாத்து வாங்கித் தருவீர்களா? ஒSe):
ඇයි ඔයාගේ සපත්තු දෙකට මොනව වෙලාද?
எய் ஒயாகே சபத்து தெகட்ட மொனவ வெலாத? அம்மா: ஏன் உங்களுடைய சப்பாத்துக்களுக்கு என்னவாயிற்று? රාණි: ඒක පරණයි අම්මේ. මට අලුත් දෙකක් අරගෙන දෙන්න.
ஏக பரணய் அம்மே. மட்ட அலுத் தெகக் அறகென தென்ன. ராணி:
அது பழையது அம்மா. எனக்கு ஒரு புது ஜோடி வாங்கித்
தாருங்கள். අම්මා අක්කාගේ දෙක දාන්න බැරිද?
அக்காகே தெக தான்ன பெரித? அம்மா:
அக்காவுடைய சப்பாத்தைப் போட முடியாதா? கனி:
ඒක ලොකුයි අම්මේ.
ஏக லொகுய் அம்மே. ராணி:
அது பெரிது அம்மா.
අම්මා: දැනට මේ දෙක දාගෙන යන්න. මම ලබන සතියේ අලුත්
දෙකක් අරගෙන දෙන්නම්. தெனட்ட மே தெக தாகென யன்ன, மம லபன சதியே அலுத்
தெகக் அறகென தென்னம். அம்மா: இப்போதைக்கு இவற்றைப் போட்டுக்கொண்டு போங்கள்.
நான் அடுத்தவாரம் ஒரு புது ஜோடி வாங்கித் தருகிறேன். அன:
හොදයි අම්මා.
ஹொந்தய் அம்மா. ராணி:
நல்லது அம்மா.
பயிற்சி பின்வரும் வாக்கியங்களைச்
இடைவெளிகளை நிரப்புக சிங்களத்தில் மொழிபெயர்க்க
1. ஒகே....... 1. பாடசாலைக்குப் போக ஆயத்தமா?
80கnை.
11 அக்காவுடைய சப்பாத்தைப்
போட முடியாதா?
2. සපත්තු ජෝඩුවක්
....... 6e53g?
பல +
111. அது பெரிது அம்மா.
-... சார்.

, புதன்கிழமை
வன
பகுதி-4
வழங்குபவர்: எஸ்.பேரின்பன் Did எனும் துணை வினைச்சொல் (Auxiliary Verb) உதவிபுரியும் வினைச்சொல்லாக (Helping Verb)
வாக்கியங்களில் கையாளப்படும் முறை
* இறந்தகால தனி வாக்கியங்களில் (Past Simple Tense) காணப்படு கின்ற 'உடன்பாடு நிலை' வாக்கியங்களை (Affirmative Sentence), 'வினா நிலை' வாக்கியங்களாக (Interrogative Sentence) மாற்றியமைப்பதற்கு 'Did' எனும் துணை வினைச்சொல் கையாளப்படுகின்றது.
* இத்தகைய சந்தர்ப்பங்களில் Did' என்பது 'உதவி புரியும் வினைச்சொல் (Helping Verb) எனப் பெயர் பெறுகின்றது. தகுந்த உதாரணங்கள் மூலம், இதனை இங்கே பயில்வோம், (அ) You took Imy pen.
நீ எனது பேனாவை எடுத்தாய். (உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) * மேற்படி 'உடன்பாடு நிலை வாக்கியத்தை, பின்வருமாறு 'வினா நிலை வாக்கியமாக மாற்றியமைக்கலாம். (ஆ) Did you take Imy pcn?
நீ எனது பேனாவை எடுத்தாயா? (வினா வாக்கியம் -Interrogative Sentence) குறிப்பு: இங்கே, வினா வாக்கியத்தில் 'Did' என்பதற்கு தனியான அர்த்தம் பெறப்படுவதில்லை; இந்தச் சந்தர்ப்பத்தில், 'Did என்பது உதவிபுரியும் வினைச்சொல்லாக (IHelping Verb) மாத்திரமே செயல்பட்டுள்ளது.
மேலும் ஒரு விளக்கம்: மேலே உள்ள உடன்பாடு வாக்கியத்தில் காணப்படுகின்ற வினைச்சொல்லான took' என்பது, இறந்தகால
வினைச்சொல் ஆகும். இந்த வினைச்சொல், வினா வாக்கியத்தில் Did" சகிதம் கையாளப்படுகின்றபோது, 'take' என நிகழ்கால வினைச்சொல்லாக மாற்றம் பெறுவதை, நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
took- இறந்தகால வினைச்சொல் (Past Tense Verb) take - நிகழ்கால வினைச்சொல் (Present Tense Verb) You took. (Affirmative) நீ எடுத்தாய். (உடன்பாடு) Did you take? (Interrogative) நீ எடுத்தாயா? (வினா)
(இ) நீ உனது பணத்தைக் கொடுத்தாய்.
You gave your money.
(உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) (ஈ) நீ உனது பணத்தைக் கொடுத்தாயா?
Did you give your money? (வினா வாக்கியம் - Interrogative Sentence) You gave, (Affirmative) நீ கொடுத்தாய். (உடன்பாடு) Did you give? (Interrogative)
நீ கொடுத்தாயா? (வினா) குறிப்பு:
gave - இறந்தகால வினைச்சொல் (Past Tense Verb) give - நிகழ்கால வினைச்சொல் (Present Tense Verb) (தொடரும்)

Page 17
2013, மே, 29,
குறள் படி
உலகிலேயே மிகச் சிறிய பற நாட்டில் உள்ள Mellisuga hele1 சிட்டு உள்ளது. அப்பறவையில் அலகு முதல் வால் வரை அதன் பெண் பறவையைவிட, ஆண்
அங்குலம் சிறியது.
இதில் ஆண்பறவை வேகமாக அடிக்கும் தன்மை கொண்டது. தடவைகள் இறக்கையை அடிக் 'விர்' என்ற சத்தம் மட்டுமே
உடு
சிறி
கே.செந்தூரன், மமா/டியன்சின் த.ம.வித்., பொகவந்தலாவை.
பறை பறவை தனித்தனி பறக்கக்கூடி
சிலந்தியின் மரக்கிளைகளில் மிகச்சிறிய ச
அறிவு பொங்கிட குறள் படி அன்பு ஓங்கிட குறள் படி அறம் பெருகிட குறள் படி அநீதி நீங்கிட குறள் படி நீதி நிலைத்திட குறள் படி நன்றி நாடிட குறள் படி நட்பு மலர்ந்திட குறள் படி செல்வம் கூடிட குறன் படி சினம் மாறிட குறள் படி சிந்தனை ஊறிட குறள் படி சீர்மை நிலைத்திட குறள் படி
உலகிலுள்ள கனிமங்களும் அவை காணப்படும் இடங்களும் நிலக்கரி - அமெரிக்கா, கெனடா, சீனா பெற்றோலியம் - ஆசியா, இந்தோனேஷியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் இயற்கை வாயு-தென்கிழக்கு ஆசியா, இந்தோனேஷியா, வெனிசுவெலா நாகம் - சீனா, அமெரிக்கா, ஜேர்மனி தங்கம் - தென் ஆபிரிக்கா, கெனடா ஈயம் - சீனா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா செம்பு - அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா வெள்ளி- கென்டா, சிலி, அவுஸ்திரேலியா
ம.ஜதுஷிகா, மாணிக்கபுரம், விசுவமடு.
முன்னொரு காலத்தில் பேரரசு அயல்நாடான விருப நாட்டிற்கு | அவர் அந்நாட்டிற்குச் சென்றபோ அளிக்கப்பட்டது. இரு நாட்டு அர யுடன் பேசிக்கொண்டிருந்தனர். . ''உங்கள் நாட்டு அமைச்சர் அறிவு
விற்றமின்கள் அடங்கியுள்ள
உணவுப் பதார்த்தங்கரர்
சிறந்தவர் என்று சொல் கிறார்களே! அது உண் ழையா?'' என்று கேட்டார். ""உனி என்றார் அரசர். "அப்படியானால், அழைத்து எம் இருவருக்கும் அருந் கொண்டு வரச்சொலுங்கள். அவ: வுள்ளவரா என்பதை நான் கண்டு
விற்றமின் A - மீன், எண்ணெய், ஈரல், பட்டர், கெரட், மஞ்சள் நிறப் பழங்கள். விற்றமின் B- தானியங்கள், தவிடுள்ள அரிசி, மரக்கறி வகை, கீரை வகை, மீன், இறைச்சி. விற்றமின் - எழுமிச்சை, மஞ்சள் நிறப் பழங்கள், தக்காளி. விற்றமின் D- கீரை வகைகள், பட்டர், முட்டை மஞ்சட் கரு. விட்டமின் Fட கொழுப்பு வகை, தவிடுள்ள அரிசி, வெங்காயம். விற்றமின் K- பூக்கோவா, கோவா.
ஆஷிகா ரஹ்மத், அல்-ஹஸனியா ம.வித்., மக்கொன.
சேமிப்பு' என்பது, இன்றைய 2 தேவையாக உள்ளது. எவ்வளவுதா ஈட்டினாலும் எமது தேவைகள் குன ஏதோ ஒரு வகையில் பணம் செலவ கொண்டேதான் இருக்கிறது. இதற் கவே, நாம் எமது வருவாயில் சிறின சேமிக்கப் பழக வேண்டும். சேமிப்பு எதிர்கால வாழ்வை உறுதிப்படுத்து நிகழ்கால வாழ்வையும் சிறப்பாக எ சிறுதுளி பெருவெள்ளம். சிறிது சிற பணத்தை நாம் வங்கியிடலாம் அல்ல இடலாம். சேமித்தால் மட்டும் போத. சிக்கனமாய் பயன்படுத்தவும் அறிந் சிறுவர்களுக்கு சேமிப்புப் பழக்க

புதன்கிழமை
சவையாக கியூபா nae' என்ற தேன்
ன் எடை 2 கிராம். ஈ நீளம் 2 அங்குலம்.
பறவை கால்
அமைத்துக்கொள்கின்றன. எப்போதும் இவை சுறுசுறுப்பாக இருப்பதால், இப்பறவைகளுக்கு அடிக்கடி உணவு தேவைப்படுகின்றது. சிறிய சிலந்திகளும் ஈக்களும்தான் இவற்றின் உணவுகள்.
ஆனால், இவற்றுக்கு
கச் சிறகுகளை
ஒரு வினாடிக்கு 80 க்கும். அப்போது
மகிலேயே மிகச் யெ பறவை
- கேட்கும். ஆண்
மிகவும் பிடித்த வயும் பெண்
உணவு பூந்தேன்தான். இவற்றுக்காக, யும்
மலர்களைத் தேடி எவ்வளவு தூரம் யாகவே
வேண்டுமானாலும் இவை சளைக்காமல் டியவை. இவை
பறக்கக்கூடியவை. வலையைக்கொண்டு
எப்.றாஷிதா, கூடுகளை
கிரி சுலைமானியா ம.வித் ., குரிகொடுவ, பஹமுன.
* ஒருவர் தமது விஜயம் செய்தார். து, பெரும் வரவேற்பு சர்களும் மிக்க மகிழ்ச்சி அப்பொழுது பேரரசர் புக்கூர்மையில்
என்றார் பேராசர். அதன்படி, அமைச்சரை அழைத்த அரசர், "எங்கள் இருவருக்கும் நீங்கள் பால் கொண்டு வரவேண்டும்'' என்றார். அமைச்சரும் ஒரு தட்டில் இரண்டு கிண்ணங்களில் பாலை வைத்து அங்கே கொண்டு வந்தார். அப்பொழுது யாரிடம் தட்டை முதலில் நீட்டுவது என்ற குழப்பம் அவருக்கு
ஏற்பட்டது. "எமது அரசருக்கு முதலில் கொடுத்தால் தன்னை அவமானப்படுத்தியதாக பேரரசர் நினைத்து விடுவார். பேரரசனிடம் கொடுத்தால் நம்மரசர் கோபம் கொள்வார்' என்று சிந்தித்தபடி குழம்பி நின் றார். சிறிது நேரத்தில் அந்த அமைச்சர் தட்டைத் தனது அரசரிடம் நீட்டி" அரசே, தங்கள் விருந்தின ரான பேரரசருக்கு என் கையால் பால் கொடுப்பது தகுதி ஆகாது. அதைத் தாங்களே எடுத்துக்கொடுத்து தங்களது விருந்தினரைப் பெருமைப்படுத்துங்கள்" என்றார். தன்னையும் விருந்தினரையும் ஒரே
அறிவுள்ள அமைச்சர்)
அமைதான் பேரரசே! அந்த அமைச்சரை துவதற்குப் பால் + உண்மையில் அறி பிடித்துவிடுகிறேன்"
சமயத்தில் பெருமைப்படுத்திய அமைச்சரின் அறிவுக் கூர்மையைப் பார்த்து வியந்தார் அரசர். பேரரசரும் மகிழ்வடைந்து அந்த அமைச்சருக்கு பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து சிறப்பித்தார். ஏ.எல்.நஜீம், மர்கஸ் அந்நூர் அ.கலாபீடம், ஹிஜ்ரா நகர், வாழைச்சேனை.
உலகின் மிகப் பெரும்
ன் நாம் பணம் மறவடைவதில்லை. பழிந்து
சுா
சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு
பு எமது வதோடு, செயற்படுத்த உதவும். நிதாக சேமித்த லது உண்டியலில் எது; சேமித்த பணத்தை திருக்க வேண்டும்.
த்தை
சேமிக்கும் பணத்தை
நேர்மையான வழியில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அதன் பயன் எம்மை முழுமையாக வந்தடையும்.
எம்.ஆர்.எப்.ரிஸ்லா, ஹிஸ்புல்லாஹ் ம.க., குருணாகல்.

Page 18
2013, மே, 29,
வெப்பபட்ட
சுவர்ப் பத்திரிகை தயாரிப்பில்
கலந்து கொண்ட இரண்டு குழுக்களை யும் சேர்ந்த மாணவர்கள்
பத்மகதார்,
எஸ்வரா ம.வித்., பெவுனியா.
அண்மையில் பதுளை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் 'UNDP நாடாாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கென நடைபெற்ற பட்டறையின்போது. இரண்டு குழுக்களாக இணைந்து மாணவர்கள் தயாரித் அவர்களால் படைக்கப்பட்டிருந்த ஆக்கங்கள் தொடர்பான விபரங்கள் இங்கு விஜய மற்றும் தேசிய கல்வி நிறுவக நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு இடம்பெற்
திறன் வெகமாழிப்பாட்டின் 35 அபயாஸர், மறித்புரம் வித்.,
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் . அம்பாறை.
திறன் வெளிப்பாடுகளை விருத்தி செய்வதற்காக, மூன்று நாள் பயிற்சிப்பட் தொடர்ந்து நான்காவது வருடமாக பதுளை ஊவா வெல்லஸ்ஸ பல்கலை 18 ஆம் திகதி தொடக்கம் நான்கு நாட்கள் நடைபெற்றன.
அகில இலங்கை ரீதியில் தெரிவுசெ மாணவ, மாணவியர் இந்நிகழ்வில் ப மேலும், இங்கு ஏராளமான பேளவாள! மாணவர்களுக்கு செயற்பாட்டு A
வழங்கினர். நிகழ்வின் இறுதி நாள் மலராய் இருந்து
இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று மடனோ,
மனாகராந்துக் கலந்து சல்மாலை றோ.க.த.ம.வித்
மழையாய், யாழ்ப்பாணம்.
பொதிந்தது ).
மூன்றெழுத்து நட்பு!'" -
அன்னை எனும் மூன்றெழு இருட்டறையில் ஒளித்த, ஒளியாய்
அன்பு எனும் மூன்றெழுதி வெரித்தார்.
கல்வி என்ற மூன்றெழுத்தி நட்பு!!
ம.டலீனா
வெற்றி எனும் மூன்றெழுத்
ஏ.கே
ஒருவன்: டேம்
வெல்லஸ்ஸவில் ஒளிவீசிய ஒற்றுமை | பாத்திமா பிஜானா,
ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் மஜீத்புரம் வித்தி,
என்னைக் கன்
அம்பாறை. -
மூன்று நாட்கள் பதுளை ஊவா வெல்லஸ்ஸ இவர்களின் கரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மாண
வித்தியாசமான ஓர் வர்களுக்கான சிறப்பு
அனுபவத்தை பயிற்றுவிப்பு நிகழ்வுகள்
ஏற்படுத்தியது.
எம்.தக்ஷிவி நடைபெற்றன. ஐக்கியநாடு கள் அமைப்பின் கிளை நிறுவனமாகிய ஐக்கியநாடு
கள் அபிவிருத்தித் திட்டத் (1) கஜேந்திரராசா ராஜ்.
4, தி உயரப்புலம் ம.ம.வித்,
இந்த கப்பாய் தின் வழிநடத்தலில் -
தத்த UN யாழ்ப்பாணம்,
நடைபெற்ற இந்நிகழ்ச்சி
எதிறுவனத் யில் ஏராளமான மாணவ,
நன்றி மாணவியினர் கலந்து
சாம்பார் கொண்டனர்.
நாம் எல்லோரும் பல துறைசார் நிபுணர்
ஒருவரே என்பாது
உத்தியோம்," களின் வழிகாட்டலில்
பொக்கார. ஏராளமான விடயங் களை மாணவர்கள் கற்கக்கூடியதாக இருந்
தது. அது மட்டுமன்றி, பண்டத்தரிப்பு இந்துக் கல்., பல பிரதேசங்களைச்
யாழ்ப்பாகாரம்,
சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இங்கு
எமது திகைக்கு ஒன்றுகட்டியதால்
வரி நட்டையும்
1m 4GIy Happy Be:ாட்டிய;
of I could work Woth
திறக்கப்பட்டது. சகோதரத்துவத்தையும்
| different ethnical friends. மேம்படுத்த முடிந்தது.
ஐ.எஃப்.பிழானா,
பாைளிய அம்பாறை..
"இதின்படியம்.
அக்கம்
வீ.மைதிலி, கனேஸ்வரா மகா வித்., வவுக்

புதன்கிழமை
லவில்
வெறி
பொம்மை
தராய் இந்
சுவர்ப் பத்திரிகை தயாரிப்பில் கலந்து கொண்ட இரண்டு குழுக்களை யும் சேர்ந்த மாணவர்கள்
நட்பு
சமர்
* நிறுவனத்தின் ஏற்பாட்டில்
எனது ஊர் - வதிவிட பயிற்சிப் த சுவர்ப்பத்திரிகைகளில்
எனது ஊர் ஓர் அழகிய கிராமமாகும். - வழங்கப்பட்டுள்ளன, விஜய், எனது கிராமத்தின் பெயர் மஜீத்புரம், மமை குறிப்பிடத்தக்கது.
மல்வத்தை- 09. இது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது : மன்னம்பிட்டி தமிழ் பம.கவிற்
புதுப்போகா, நாட்கள்
தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூவின .
மன்னம்பிட்டி ஆக்க செயற்பாட்டுத்
மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
ஏ.கே.நியாஸா . ட்டறை நிகழ்வுகள்
க்கழகத்தில் ஏப்ரல் மாதம்
உண்மையின்
பலம் சக்தி 3
முழாயையேடு
வீரம் சக்தி
அசடு இபேசி)
தன்னால்,
வேலை சக்தி
இயறுமென. நினைக்கும்,
பசய்யப்பட்ட பாடசாலை எங்குபற்றியிருந்தனர். ர்களும் வருகை தந்து
தியில் பயிற்சிகளையும் ரில் கண்காட்சி வைபவமும்
பு.கட்தன், கே.றொஷான்
ஆனைக்கோட்டை றோ.க.த.ம.வித்.
யாழ்ப்பாணாம். பாக் கவிதை
மத்தால் பிறந்தோம்! தால் வளர்ந்தோம்! இனைக் கற்றோம்! கதினை அடைந்தோம்!
நட்பின் ஆளுமை க.நியாஸா, அம்பாறை.
சுகுமாரும் சாந்தனும் நல்ல நண்பர்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கவே
ரஷ்மி சத்துமிகா, ய் உங்க வீட்டு நாய்
மாட்டார்கள். ஒருநாள் கருமாரிற்கு.
பேலியகொட எடதும் வாலை ஆட்டுது
அவனது உறவினர் ஒறயா,
கொழும்பு. "சாந்தனிற்கு ஒரு தங்கப் புதையல் பாயுது அது
ஒன்று இடைத்தது. அதனை அவன். ஏன்டா?
விற்பதற்காக. வேலன்றுட்டான்" மற்றவன்: இனம்
எண்று காறினார். இதனை கேட்ட இனத்தோடதானே
சகுமார் ஆத்திரமடைந்தான், ஏனெனில் சேரும்
புதையல் கிடைத்த விடயத்தை பாதன் தன்களிடம் கூறவில்லை என்று. இனிமேல்
நவினி தக்ஷிலா, - எனக., ஏர் - நான் சாந்தனுடன் பேசுவதில்ாைல் எண்டும் - மன்னாம்பிட்டி ம.வித். முடிவு எடுத்தாள், அடுத்ததாள் காணல) 2
பொலன்னறுவை, - கானது ஒரு
சாந்தன் கருமாரை சந்திக்கச் சென்றாமள். சப்பைத் சிறிய அழகான
அகுமாரை அழைத்து வந்து அவனுக்கு ADP
கிராமமாகும், இதன்
புதிய கார் ஒன்றை பரிசளித்தான்.
எஸ்.கிறிஸ்திகா, திற்கு
மன்னம்பிட்டி இதனைப் பார்த்து வியந்துபோனான் |பெயர். மஜிட்புரம்,
மாருப்பார். தாது நண்பனின் உண்மையான
த.ம.வித்., மனோ இது கிழக்கு
அன்பைப் புரிந்துகொண்
பொலன்னறுவை, மாகாணத்தின்
ப.மைதிலி, அம்பாறை மாவட்டத்தில்
கணேஸ்வரா ம.வித்., வவுனியா. அமைந்துள்ளது. இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக
திதிட்டம் விவசாயமே
ரொமன் காணப்படுகின்றது,
சு.த.ம.வித்.,
உ தாக்கோட் இங்கு தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூவின - மக்களும் வாழ்கின்றனர்.
இங்குள்ள, மூவின
நட்ப்பு என்பது கடல் போன்றது
நட்புக்கு ஆழம் இல்லை மக்களும் மிக
நாம் காண்பது கடல் மட்டுமே ஒற்றுமையாகவும்
கடலின் ஆழம் சந்தோஷமாகவும்
காண்பதிக்கை வாழ்கிறார்கள்.
ஐ.எஃப்.ரிஜானா,
அதுவே நட்பு.
சி.தர்ஷினி,
எஸ்.கிறிஸ்திக்கா அம்பாறை,
- பட்டிக்குடியிருப்பு வித்து வவுனியா,

Page 19
விஜய்
2013, மே, 29
Atlas)
விருந்து
கீழுள்ள தரவினை ! தென்கிழக்காசியாவில் உள்ள ஒ தீபகற்பத்தின் தென் முனையில் அ நீரிணை இதனை மலேசியாவிடமி ஆம் நூற்றாண்டில் மனிதக் குடிபே கருதப்படுகின்றது. ஆங்கிலம், மெ இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொ பரப்பளவுகொண்ட இந்த நாடான மிகச்சிறிய நாடாகக் கருதப்படுகின் கொடியையே இங்கு காண்கிறீர்கள்
தயாரிப்பு - லாரா 1, 2, 3, 4, 5 சான இலத்தமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் ஓட்டி 2013.06.05 ஆம் திகதிக்கு முன்னர்
எமக்கும் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். அற்லஸ் அறிவுக்கு விருந்து 419 விஜய் - த, பெ. எண் 2037, கொழும்பு
நிழற்பிரதியுடன் இணையுங்கள்
இங்குள்ள சொற்களை 1கூட்டத்திற்குள் இனங்க
பா * cெk க க
குழம்பியுள்ள சொற்கன சரியான பழமொழிகளை 1. வைக்கோல்/குடல் காய்ந்தா
2. கடிக்கிற நாய் / இரும்பைக்/எ
3. அசைய நாடு/நா/அசையும்
சரியான எண்ன்
வட்டமிடு
* * 1 2 3
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 416
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்...
போட்டி: 01
ஷஹ்லா கன்னே, காலி. போட்டி: 02
எஃப்.ஸஹ்ரா, இனிகலை. போட்டி: 03
நி. கோகுலரமணன், பண்ணாகம். போட்டி: 04
எட்வின் ஆகாஷ், எலதலுவ. போட்டி 20
எம்.சர்பான், எழுவில. பாராட்டுப் பெறுவோர்:- 4 அ.அபிதாஜினி, மட்டக்களப்பு. த ஜே.சதுர்ஷியன், கல்முனை. * சல்மா இஸ்மாயில், குருநாகல். * எ சுப்.சஃபா, வத்தளை. 4 மா.ச்காணுதன், மட்டக்களப்பு. * அமானி, உக்வெலை. * நு ஃபய்ல் அஹமட், படல்கும்புர. * ஞா சஜீவனி, கெட எத்தை. * ஏ.ஆஸிம், துல்ஹிரிய * எம்.நஸீலா, படல்கும்புர

*, புதன்கிழமை
5
வாசித்து, விடை தருக - ரு தீவு நாடு ஆகும். இது, மலாய் அமைந்துள்ளதோடு, ஜொஹொர் ருேந்து பிரிக்கிறது. இங்கு கி.பி 2 பற்றம் ஆரம்பமானதாகக் மண்டரின், மலாய், தமிழ் ஆகியன ாழிகளாகும். மிகவும் சிறிய து, தென்கிழக்காசியாவின் அறது. இந்த நாட்டுக்குரிய தேசிய 1. இந்த நாட்டின் பெயர் என்ன?
எழுத்துக்
ண்டு நிறந்தீட்டுக
வாதோ ச அப்து
அறிவுக்கு விருந்து - 416
விடைகள் போட்டி: 09
போட்டி: 04 1. பயிர் 2. மரம் 3, கண்டி 4. அணிகலன்
5, பாடல் போட்டி: 016
1. பிரபஞ்சம்
2. அந்திப்பொழுது 4. தண்டவாளம்
5. வேற்றுமை
ள ஒழுங்கமைத்து எழுதுக எல்/தின்னும் குதிரையும்
குறுக்கெழுத்துப் போட்டி
அல். 35
எலும்பு கடிக்குமா?
விக்கையில் ங்கள்
6 7 8 9
மேலிருந்து கீழ் 01. இந்தியாவிலுள்ள நதியொன்று. 02. கணவன். 03. பஞ்ச பாண்டவர்களின் கதை, 05. குளிர்காற்று. 06. நீர் நிரப்பி வைக்கப் பயன்படும். (தலைகீழ்) 08. 'அலைதல்" என்றும் அர்த்தப்படுத்தலாம். 10. பலா, தோடை என்பனவற்றில் பிரிக்கக்கூடிய
சதைப்பகுதி. இடமிருந்து வலம் 01. 'விழா' என்றும் அர்த்தப்படுத்தலாம். 04. சிறையில் அடைக்கப்பட்டவர். 05, (உடல், முக) அமைப்பு. 07. சவுக்கு. 09. மன்மதன் மனைவி. (மாறியுள்ளது) 11. பயனற்ற நிலம். (மாறியுள்ளது) 12. கிழங்கு வகையொன்று. 1
'ம 25)
6 7 8 9
7 8 9 10
6 7 8 9
7 8 9 10
குறுக்கெழுத்துப் போட்டி இல. 34 விடைகள்
6 7 8 9

Page 20
2013, மே, 29,
கழுகமுவ கெலிஓயாவைச் சேர்ந்த உம்முல் மதீனா - முகம்மத் சித்தீக் தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா சிம்லா, தனது பதினோராவது பிறந்தநாளை 30.05.2013 அன்று கொண்டாடவுள்
ளார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
காத்தான்குடி-05, முஸ்தபா ஹாஜியார் வீதியைச் சேர்ந்த உவைஸ்-ஹனீஸா தம்பதியரின் செல்வப் புதல்வன் பாசுல் உதாரித், தனது ஒன்பதாவது பிறந்தநாளை 30.05.2013 அன்று கொண்டாடவுள் வார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவி னர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள்பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: எம்.சீ.எஸ், அன்ஸார்)
ஹெம்மாத நஸ்ரின் தம்ப முதலாவது பி விமர்சையாக னர் மற்றும் 2 அல்லாஹ்வி வாழ்த்துகின்
மட்டியந்தோட்டையைச் சேர்ந்த சிவானந்தர்- | புஸ்பராணி தம்பதியரின் செல்வப் புதல்வன் லக்ஷான் ஓகஸ்டின், தனது நான்காவது பிறந்தநாளை 27.05.2013
1 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் பல்கலையும் கற்றுப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர். (தகவல்: டிரோன்)
விஜய் "விழா உலா த.பெ.எண் 2037
கொழும்பு 3
மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த விஷ்ணுராஜ்-சுதர்ஷினி தம்பதியரின் செல்வப் புதல்வன் தேனினன், தனது இரண்டாவது பிறந்தநாளை 28.05.2013 அன்று கொண்டாடினார். இவதை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள், அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகின்றனர்.
பவை.டபி
பன்
உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் சி
டிசியானோ வெசெல்லியோ என்ற இயற்பெயரைக்கொண்ட
A II 1Lit
டிசியன்
இவர், "டிசியன்” எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றார், 1488 ஆம்
ஆண்டு இத்தாலி யின் வெனிஸ்
நகரில் இவர் + ITim
பிறந்தார். இவரின் rabbit
கலைப்படைப்புக்கள் கிரேக்க புராணக் கதைகள், நாடகங் கள், தெய்வக் . கதைகள், வாய்வழிக் கதைகள் என்பன வற்றை அடிப்படை யாகக் கொண்டவை. வெனிஸில் சென். மேரிஸ் தேவாலயத் திலுள்ள 'Assumption of the Virgin என்ற ஒவியம், பெசாரோ மெடோனா, ஜூடித், Virgin with the rabbit, குதிரைச் சவாரி செய்யும் 5 ஆம் சார்ள்ஸ் மன்னன் போன்ற ஓவியங்கள் உட்பட, இவரது அனைத்து | ஓவியங்களும் பிரசித்தி பெற்றவை
ஆகும். தூரிகை அல்லது நான் கையாண்டு ம மிக அழகாக ெ ஆற்றல் பெற்ற திகழ்ந்தார். ஓர் உச்சநிலையை பயன்படுத்தி ! மஞ்சள், சிவப் நிறங்களை தக அதிகம் பயன் தேவாலயக் கூ ஓவியங்களை இவர், 1576 அ மாதம் 27 ஆம் விட்டுப் பிரிந்
rாரி செய்தும்,

புதன்கிழமை
ஹபுகஸ்தலாவை பள்ளி வீதியைச் சேர்ந்த நஜிம்-ஹிதாயா தம்பதியரின் செல்வப் புதல்வன் அகமத், தனது பிறந்தநாளை 21.05.2013 அன்று கொண்டாடினார். இவரை பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகின்றனர்.
கேம் ஓலானையைச் சேர்ந்த ஹஜாள்
தியரின் செல்வப் புதல்வி அஸ்ரா, தனது பிறந்தநாளை 19.05.2013 அன்று - கொண்டாடினார். இவரை, குடும்பத்தி உற்றார் உறவினர்கள் அனைவரும்
ன் கிருபையால் சீரும் சிறப்புமாக வாழ றனர்.
வத்தேகெதரையைச் சேர்ந்த ஹசன்-ரசிமா தம்பதியரின் செல்வப் புதல்வி அஸ்பா, தனது பத்தாவது பிறந்தநாளை 23.04.2013 அன்று. கொண்டாடினார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: எம்.எச்.எம்.அசான்)
The Institute of Western IMusic & Speech அணுசர்
ணையில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான தரப்படுத் தல் பரிட்சை 2012 இல்
அதிகூடிய புள்ளியனைப் பெற்று அல்முனை -02 8 சேர்ந்த தயாகரன் சதுர்கா, தனக்குரிய சான்றிதழை அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் பெற்றது. கொண்டார், இவர் தயாகரன்செவ்வந்தி தம்பதியரின் புதல் வியாவார்.
வி.விக்னேஸ்,
ள்யூ.பா.பாலர் பாட்ட எடாரவளை.
| ஏ.சாமிகோன், சென்ஜோண்ஸ் கல், யாழ்ப்பாணம்,
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த. பொ. என் 2027
- கொ புராயு
ஆர்.தா ஹரினி பாபர் யேசு பன்னியர்பட்டயம்,
இரத்தினபுரி,
ஜெ.பிரபாஜினி, இந்து ஆரம்ப பாட, புஸ்ளமல்லாவ,
(1488-1576)
ஆர்.ஹஸ்பா ஹானிம், வி.மு.ம,வித், வியாங்கல்லை.
ககளை மூன்று கு முறைகளில் மனித உருவங்களை வெளிப்படுத்தும் றவராக டிசியன் "ஒவியத்தின் ப தனது விரல்களைப் செய்துமுடிப்பார். யு, மண்நிறம் ஆகிய னது ஓவியங்களில் படுத்தியுள்ளார். கரைகளிலும் அழகிய
த் தீட்டியுள்ளார். பூம் ஆண்டு ஓகஸ்ட் திகதி இவ்வுலகை தார்.
எச். அபிரம் கொந்துக் கல்லூரி,
பம்பலப்பிட்டி
எம் ஆதில் நிஸ்தார், இசிபத்தான கல், கொழும்பு-05:
அ.சோபிகள், சாவகச்சேரி இந்துக் கல்,
சாவாது.

Page 21
2013, மே, 2
மகனே கல்லு!
எமது விகாரையில் தங்குவதற்கு வந்துள்ள இருவர் மீதும் எனக்கு சந்தேகமாக
உள்ளது.
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
எவருக்கும் இரக்கம் காட்டுபவர். அது தலைமைக்குருவின் பிறவிக்குணம்.
வா. நாம் இங்கிருந்து
இவர்கள் இங்கு | தங்குவதற்கு தலைமைக்குரு ஏன் அனுமதித்தாரோ தெரியவில்லை?
சென்று
விடுவோம்!
மகன் கல்லு! அவர்கள் இந்தப் பக்கம் அல்லவா வருகிறார்கள்?
எங்கே இந்த விகாரையில் இருந்தவர்கள் எல்லாம்? ஒருவரையும் காணவில்லையே. எங்கே போய்விட்டார்களோ
தெரியவில்லை!
அவர்கள் இருவருக்கும் எம்மீது சந்தேகம். அதனால்தா அவர்கள் மெதுவாக நழுவிச் சென்றுவிட்டார்கள்.
கல்லு! மகனே கல்லு! நீ எங்கே போய்விட்டாய்?
| வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குவதற்காக நீதவான் குறிப்பிட்ட
மன உளைச்சலை ஏ பிரதேசங்களுக்கு சுற்றுலாச் சென்று நிலைமைகளை அவதானிப்பது |
அதனை தண்டனை அக்காலத்தில் ஒரு வழக்கமாக இருந்தது. அதேவேளை, சமாதான
சட்டத்தில் இருந்து நீ நீதவான்களின் நீதிமன்றங்களை மெயிட்லண்ட் ஆள்பதி ரத்துச்செய்
என பிரதம நீதவான் திருந்தார். இஸ்லாமியர்களின் வழக்
குகளையும் வாதப்பிரதிவாதங் களையும் தீர்ப்பதற்கு புதியதொரு
1 003 வழிமுறையையும் அவர்
வழங்கினார். அதன்பி ஏற்படுத்தி இருந்தார்.
கத்தோலிக்க மத வழி ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக பல
குறித்து எவ்வித தை சட்டங்கள் கொண்டுவரப்பட்டன, அதனை ஆங்கிலேயர் ஆட்சிப்
வில்லை. முழுமைய பொறுப்பை ஏற்றபின் நடைமுறைப்படுத்தவில்லை, ஆயினும்,
ரத்துடன் தமது வழி அச்சட்டங்கள் நீக்கப்படவில்லை. அது கத்தோலிக்கருக்கு மிகுந்த |
வும் சகல சிவில் உரி

9, புதன்கிழமை
இவர்கள் மலையகத்திற்குப் போய்வருகையில் இங்கு இளைப்பாற
வந்ததாகக் கூறினாலும்...
அவர்கள் என்னை
விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் செல்லுமிடமெல்லாம் என் பின்னாலேயே வந்தார்கள். அவர்கள் இருவரும் துஷ்டர் கள் போன்று உள்ளனர்.
ஆமாம்
பெரியவரே, எனக்கும் இவர்கள்
இருவர் மீதும் சந்தேகமாகத்தான் இருக்கிறது.
தலைமைக் குரு பிரார்த்தனைகள் முடிந்து மீண்டும் இந்தப்பக்கம் வர மாலையாகிவிடும்.
இல்லை பெரியவரே! நாம் சுத்தப்புவின் வீட்டுப் பக்கம்
போவோம். அங்கே மாமாமார்களாவது இருப்பார்கள்
அல்லவா?
அவர் வரும்வரை நாம் குளக்கட்டுப் பக்கம் போய் இருப்போம்.
எங்கே ஓடுகிறீர்கள்? நில்லுங்கள்... அங்கேயே
நில்லுங்கள்!
அவர்கள் ஊர்ப் பக்கம்தான் போகின்றார்கள்.
அவர்கள் ஊருக்குள் போய்விட்டால், நாம் எண்ணும்
காரியம் கைகூடாது. அதற்குமுன் அவர்களைப்
பிடித்துவிட வேண்டும்.
நீ சுற்றுப் பாதையால் சுற்றிவா. நான் இந்தப் பாதையால்
வருகிறேன்.
ஆசா தாத்தா நாங்கள் மாட்டிக் கொண்டோம்!
ற்படுத்தியது. 1பங்குதாரர்களாக விளங்கவும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. க்குரிய நீதிச்
அந்தவகையில், இங்கிலாந்திற்கு சொந்தமான குடியேற்ற நாடுகளில், நீக்கவேண்டும்
முதன்முதலாக முழுமையான மதச் சுதந்திரம் இலங்கையிலேயே ஆலோசனை
வழங்கப்பட்டது. இச்சுதந்திரம் கி.பி. 1800 ஆம் ஆண்டு ஜூலை மாதம்
04 ஆம் திகதி கிடைக்கப்பெற்றது.
ஆள்பதி மெய்ட்லண்ட் அவர்களின்
முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாக பின்
காணிக் கொள்கைச் சீர்திருத்தம் பொடுகள்
விளங்கியது. எனினும், முன்னாள் ஆள்பதி நோர்த் அவர்கள் ஒரு பெரும் டகளும் இருக்க
தவறைச் செய்திருந்தார். சென்னை மூலம் இலங்கை ஆட்சி ான மத சுதந்தி
செய்யப்பட்டபோது, இல்லாதொழிக்கப்பட்ட இராஜகாரிய செயற்குழுவை பாட்டை நடத்த
நோர்த் அவர்கள் மீண்டும் கட்டியெழுப்பிப் பின்னர் அதனை ரத்துச் மைகளிலும்
|செய்தமையே அவர் செய்த பெருந்தவறாக இருந்தது.

Page 22
|் 22
2013, மே, 29, 1
NNF;
உலகிலேயே வேகமான சுப்பர்சொனிக் வாகனம் Bloodhound SSC
4* * *0.
30 E f),
* HTU8;"
பிரிட்டன் ஆராய்ச்சிக் குழுவொன்றினால் உருவாக்கப்பட்டுள்ள Bloodhourd SSC எனும் உலகிலேயே மிக வேகமான சுப்பர் சொனிக் மோட்டார் வாகனத்தின் ஆரம்பநிலை ஏற்கனவே 2011 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் 2012 ஆம் - ஆண்டில் இதன் ஆரம்ப பரீட்சிப்புக்கள் நடைபெற்றிருந்தன. இதனை அடுத்து இந்த வருடமோ அல்லது 2014 ஆம் ஆண்டிலோ ஆபிரிக்காவில் இதன் முதலாவது வெள்ளோட்டத்தை நடத்துவதற்கு குறித்த ஆராய்ச்சிக் குழுவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மணிக்கு 1,050 மைல் வேகத்தை இந்த சுப்பர்சொனிக் வாகனம் கொண்டிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
URT
'91. வாகனத்தின் ஜெட் என்ஜின் தயார்
'செக்.425 23, கூடிய வேகம் மணிக்கு 1,050 மைல நிலையில்.
வேகத்தைக் கொண்டிருக்கும், |
2 மணிக்கு 300 மைல் தூரத்தின்போது
ரொக்கெட் என்ஜின் செயலிழக்கத் '' ''ட்ட ரொக்கெட்டில் தீப்பற்ற ஆரம்பமாகும், (க. I. ..
300mph
1,000mph
1,050mph
ஒட்லி
தக் கடந்து செல்லல்
03 மைல் 05
மைல் 01
மைல் 02
மைல் 03
எனாமல் 4
1பேகம் மாற
- - -
பட 9 மு 4:1 T)
(காட்பார் யார் ரொக்கெட்டாகாலிபருக்கு பாவார் பார்ட் விமானத்தின் பப் ெபா ய (மன் அந்துடன் மராயப்பா பாப்புலாவணர்.
பட்டு கப்பம் பி 1 (1) ( பிப (1 , li {13 சாகம் சார் சாாாாாாாாாாாாாாாாாாாாா ஜெட் என்ஜின்
வாகனத்தின் ஆரம்பத்திற்குத் தேவையான அழுத்தத்தை இந்த E) 200 ஜெட் என்ஜின் மூலமே பெறப்படுகின்றது.
ரொக்கெட் என்றின்
வாகனத்திற்கான உச்ச வேகத்தைப் பெற்றுக்கொள்வது இந்த இரட்டை ரொக்கெட் என்ஜின் மூலமேயாகும்,
பின்புற சக்கரம்.
திப்புறு (5)செளரி சட்டம்
F1 என்ஜின்
வானத்தின் வலுத்தன்மையை பாதுகாப்பதற்குப் பயன்படுகின்றது.
ஜெட் எரிபொருள் தாங்வி
*பொமியுலா வன் ரக W12 என்ஜின்.
மம் 12-பாய .
மணிக்கு 300 மைல் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இதுவரை தயாரிக்கப்பட்ட, பாட்சிக்கப்பட் 300 mph
357.50 mph 369.70 mph
புளூபர்ட் (1935)
ஓட்டுனர் - எம்.கெம்ப்பெல் வாகனத்தின் நிறை - 4,75 வாகனத்தின் நீளம் அடி - 27
தன்டர்போல்ட் (1938) ரேய்ல்டன் (1947) பு5
ஓட்டுனர் பீ.ஜஸ்டன்
ஓட்டுனர் - ஜே.கொப் நிறை தொண் - 7
நிறை, தொன் - 3 நீளம் அடி -30.5
நீளம், அடி - 28.8

புதன்கிழமை
Bloodhound SSC UTTA பிரிட்டனில் பாட்சிக்கு
வாகனத்தின் நட்டு அர் என், க்ரீம் - பிரிட்டன் விமானப் பாடையின் விமான. பேட்டியாலயா, உலகின் லேபாடிான மோட்டார் வாகனத் இன் தட்டினார் எறகிப்தவாகம் 1வரையே சாரும்.
உமா serco - ஈ -
105. வேகம் மணிக்கு 800 மைல் வண குறைச்
கப்பட்டு முதலாவது பொரஸ்ட் 6 08 வேகம் மணிக்கு 400 மைல் வரை குறைக் 'கப்பட்டு இரண்டாவது பெரஸ்ட் விரியும்
'07 மணிக்கு 200 மைல்
வேகத்தை அடைகையில்
எஸ்டியரிங் தொழிற்படும். 08 வாகனம் நிறுத்தப்பட்டு,
மீண்டும் வருவதற்குத் தயாராகும்.
- செக்.53.5 % போதுமாம் 820mph)
600mph 400mph 200mph
05
07 08
மைல் 10
மைல் ரா
மைல் 07
ண்கல் 03
மைல் DS
- 1 வாகனத் .
-பிக்கு. மைல் 050 - நிலை அ) சொம்
மேல்நோக்
தியவாறு.
பிராக்கெட் காய்கறிகள் தொழிற்படும்போது வெளிவரும் 8)
சந்தம் கொம் வானதன் வெளி பொருத்தப்பட்டுள்ள பாரிய க -
-- 1 இ-கம்
கோட்டா வாகனத்தில் எழுகின்ற ஆயிரம் ஆசம் காக்கும்
பாடி -
Lான் ராம்
காற்றழுத்தத்தை உறிஞ்சும் குழல்
மேற்புற (ச்)செஸி' சட்டம் வாக்காத்தின் வலுவை பாதுகாத்துக்கொள்வதற்கு உதவிகரமாக இருக்கின்றது.
-ஓட்டுனர் ஆசனம்
வெளிப்புறக் கவசம்
வாகனத்தின் முழுமையான வெளிப்புறக் கவசம் காபன் ஃபையர் மற்றும் டைட்டேனியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது
ஒரு நபர் அமர்ந்து செல்லக்கூடியவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறிய சிறகு வாகனம் சீராக நிலப்பகுதியில் பயளிப்பதற்கு உதவுகின்றது.
முன்புறக் கீழ்ப்பகுதி
முன்புற சக்கரம் 38 அங்குல சுற்றளவைக்கொண்ட டைட்டேனியம் உலோகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்புறப் போல்பகுதி
1ாசா சானாகான் க க க பக 4 மாடி செக
பட வாகனங்கள் 24 mph
650.88 mph 763 mph
- சு-01
சூபர்ட் சீஎன் 7 (1964) க்றிஸ்ட் 2 (1983) -டுனர் - உகெம்ப்பெல்
ஓட்டுனர் - ஆர்.நொபிள் றை, தொன் - 4
நிறை - 3.B எம், அடி - 30
நீளம், அடி - 27.2
க்றிஸ்ட் எஸ்எஸ்ஸி (1987)
ஓட்டுனர் - என்டி க்ரின் நிறை, தொன் - 10.5 நீளம், அடி - 54

Page 23
2013, மே, 2
விஜli -
 ெக சாரணர் உலகம்
இலங்கையில் முதலாவது சாரணர் அமைப்பானது, பிரிட்டனைச் சேர்ந்த எஃப்.ஜி.ஸ்டீவன்ஸ் என்ற பொறியி யலாளரால் 1972 ஆம் ஆண்டில் இலங்கையின் மாத்தளை கிறிஸ்து தேவ கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட் டது. சாரணர் அமைப்பின் தந்தையான பேடன் பவல் அவர்களினால் 1907 ஆம் ஆண்டில் 20 சிறார்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட உலகின் முதலாவது சாரணர் அமைப்பே, இலங்கையிலும் இவ்வாறான அமைப்பை உருவாக்குவதற்கான உந்துசக்தியாகத் திகழ்ந்தது.
மாத்தளையில் சாரணர் | இலங்கையில் அரச திணைக்கள மொன்றில் பொறியியலாளராகப் பணியாற்றிய எஃப்.ஜி.ஸ்டீவன்ஸ் அவர்கள் இலங்கைவாழ் பிள்ளை களுக்கென சாரணர் அமைப் பொன்றை உருவாக்க விரும்பினார். இவர் பேடல் பவல் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தமையும்
குறிப்பிடத்தக்கது. அதற்கமைய, அவர் வசித்து வந்த இல்லத்திற்கு அயலில் இருந்த கிறிஸ்துதேவ கல்லூரி பொருத்தமான இடமாக அமைந்தது. மேற்படி, கல்லூரியின் அதிபரும் அயல் வீட்டாருமான டி.அல்பிரட் அவர்களிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். இதற்கமைய, சில நாட்களில் நடைபெற்ற கருத்தரங்கின் பின்னர் கிறிஸ்துதேவ கல்லூரியில் இலங்கை யில் முதலாவது சாரணர் அமைப்பு உதயமாகியது. முதல் குழுவில் எட்டுப் பேர் சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் ஆகிய இனங்களை உள்ளடக்கி இரண்டு குழுக்களாக முதலாவது சாரணர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு குழுக்களுக்கும் கழுகு மற்றும் சிங்கம் என்று பெயரிடப்பட்டன. தம்போ நடராஜா,
ஆர்.பீ.கொட்டுவேகெதர, ஏ.எம்.ஹமீட்,

9, புதன்கிழமை
சுகையில் எப்போது ரி அம்பமாகியது
ஜோன் கருணாரத்ன, பீட்டர் போலின், ஆர்.பி.கப்புவத்த, எம்.சஹாப்தீன், பீட்டர் குணவர்தன ஆகியோரே இந்த இரண்டு குழுக் களையும் கொண்ட இலங்கையின் முதலாவது சாரணர் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தவர்களாவர்.
இலங்கையின் முதலாவது சாரயணர் தலைவர் எஃப்,ஜி.ஸ்டீவன்ஸ் அவர்கள், மாத்தளை கிறிஸ்துதேவ கல்லூரியில் சாரணர் அமைப்பை தொடங்கியபோதிலும், அதன் தலைமைத்துவத்தை ஏற்க அவர் முன்வரவில்லை. எனவே, மாத்தளை கிறிஸ்துதேவ கல்லூரியில் பணியாற்றிய ம.சாள்ஸ் ஜயசிங்ஹ அவர்
களே இப்பதவியை பொறுப்பேற்றார்.
சில காலங்களின் பின்னர், 1914 ஆம் ஆண்டில் எஃப்.ஜி.ஸ்டீவன்ஸ் அவர்களுக்கு கொழும்பிற்கு மாற்றம் கிடைத்தது. அங்கு வந்த அவர் கொழும்பிற்கான முதலாவது சாரணர் அமைப்பினை காலி கிறிஸ்து தேவ ஆலயத்தில்
ஆரம்பித்தார்.
- குருளை சாரணர் பிரிவு 1916 ஆம் ஆண்டில் இலங்கையில் குருளை சாரணர் பிரிவு ஏற்படுத் தப்பட்டது. முதலாவது சாரணர் அமைப்பின் ஆணையாளராக எஃப். ஜீ.ஸ்டீவன்ஸ் நியமிக்கப்பட்டார். இலங்கையில் சாரணர் அமைப்பை விரிவாக்கம் செய்வதில் இவர் செலுத்திய உன்னத அர்ப்பணிப்பிற்காக சாரணர் தந்தை பவல் அவர்களினால் Silver Wolf எனும் கெளரவிப்பு வழங்கப்பட்டது, 1945 ஆம் ஆண்டில் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற ஸ்டீவன்ஸ் அவர்கள் தனது தாய்நாடான இங்கிலாந்திற்குப் பயணமானார்.
இலங்கையில் - முதலாவது சாரணர்
அமைப்பின் உறுப்பினர்களையும்
முதலாவது உத்தியோகபூர்வ காரியால. யத்தையும் படங்களில் காணலாம்

Page 24
2013, மே, 29,
திமரென்று யாரோ அனுமனின் நிழல
இராமாயணம்
சித்திரத்தோடா
அங்கற் : 179
கதை: கே.விஜயன் சித்திரம்: செளமிதீபன்
நிலி உன்னை நான் எனக்குப் பொறுக்கடு வந்து என் வாயிறு
அரக்கியே! நல்லதொரு காரியத்துக்காகப்
போய்க்கொண்டிருக்கும் என்னைத் தடுக்கிறாயே! உன் பசி தீர்ந்ததா? தொலைந்து
போll
தும் காதல்
மெந்து முந்தியது.
இசுறுமுனிய
போன்றன விசேடமான கலைப்
படைப்பாக ! படைப்புக்களாக உள்ளன.
படுகின்றது. -
மனிதன் மற்று காதலர் ஜோடி
முகம் இதில் 1 பாரம்பரிய கலை நுட்பத்தினைப்
றது. இது 73 பிரதிபலிக்கும் கலைப்படைப்பா
டுக்குரியதாகு கக் கருதப்படும் இந்த சிற்பம்
முகம் அக்கின ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
யும் மனிதத் ஆதனர்
சிவன்-பார்வதியைக் குறிப்பதாக
அதிபதியான அதார் மோடி
வும், சித்தார்த்தர் யசோதராவைக்
குறிப்பதாக 6 குறிப்பதாகவும் சில தொல்லியல்
பரணவித்தாள் கி.யி மூன்றாம் நூற்றாண்டில்
அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அரச 3 தேவனம்பிய தீச மன்னனால்
இவர்கள் சாலிய-அசோக்கமாலா நிர்மாணிக்கப்பட்ட இசுறுமுனிய
காதலர் ஜோடி என்று பண்டிதர்
அரச முக்கி விகாரை, நாட்டின் கட்டடக் கலைத்
செனரத் பரணவித்தான
மேலும் நால் துறையில் முக்கிய இடத்தினைப்
குறிப்பிடுகின்றார்.
உருவக் காட்சி பெறுகின்றது. இது ஒரு மத வழி
மாலா ஜோடி
மனிதனும் குதிரை பாட்டுத்தலமாக இருந்தபோதிலும்,
மன்னனை ச
ரக பாம் இதன் சிறப்பான வடிவமைப்பு
கப்பட்டுள்ள, | நுட்பங்கள் உலகம் போற்றும்
பல்லவ கால கலை நுட்பத்திற்குரிய
றது. ஒரு சில. தன்மை கொண்டதாகும். கற்பாறை ஒன்றில் இந்த இசுறுமுனிய விகாரை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இதனை 'கஸ்ஸப்பUரி' என்றும் அழைப்பர். வெஸ்ஸகிரி கல்வெட் டிலும் இந்த விகாரையினை இசுறுமூனிய விகாரை என்றே குறிப்பிட்டுள்ளனர். இங்குள்ள காதலர் ஜோடி, அரச குடும்ப சந்திப்பு, மனிதன் மற்றும் குதிரை யின் தலை, யானை உருவங்கள்
தாயின் உருவம் இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hun

புதன்கிழமை
விஜய்
-ஸப் பிடித்து இழுக்க
அனுமன், அந்த அரக்கியின் வாயினுள் புகுந்து வயிற்றைக் கிழித்து வெளியே வருகிறார்
என்ன இது? என்னால் நகரமுடியவில்லையே? (யாரோ பிடித்து இழுப்பது
போல இருக்கிறதே?
திடமாட்டேன் அடியாத பசி வா, * புகுத்துவிடு!
இலங்கை
பந்தடைகிறார் அனும.
அன்னைத்தாதேவியைத் ன்டுபிடிக்கச் செல்லும் வழியில் எத்தனை தடங்கல்கள் அவர் மதுமிடத்தை நெருங்கும் முரண்யாரே பழயென்றால் அங்கே சென்றதும் எனென்ன பிரச்சினைகளுக்கு எம்கொடுக்கவேண்டிவருமோ?
ஆஹா மலைகள், அருவிகள்,
காத்கள். இதுதான் அந்த இலங்காபுரியாது இருக்குசொரி
- நிச்சயம் இதுவாகத்தானிருக்கும் அதோ, தொலைவில் ஓர் இராஜகோட்டை தெரிகிறதே... அதுதான் அந்த
"அரக்கனின் கோட்டையாக
இருக்குமோ..?
கேடந்த,
விகாரை
இது கருதப் அமர்ந்துள்ள றும் குதிரை பிரதிபலிக்கின் ஆம் நூற்றாண்
ம். குதிரை ரிக் கடவுளை தலை மழைக்கு
வருணனையும் சேனரத்
எ கூறுகின்றார். குடும்பம் பஸ்தர் மற்றும் வர் உள்ள இந்த
யில் சாலிய-அசோக்க - துட்டகைமுனு ந்தித்த நிகழ்வு சித்திரிக் தாக நம்பப்படுகின்
தொல்லியல்
நிபுணர்கள் இது அரச குடும்பத் தின் சந்திப்பாக இருக்கமுடியும்.
என்றும் குறிப்பிடுகின்றனர்.
னால் நீரை அள்ளிச் செல்லும் காட்சியுடன், மலையின் ஒரு பகுதியில் மூன்று யானைகளின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
' 68 பு:600 கோ 19 - நகைம்.
யானை தனது தும்பிக்கையி
அம் குதிரை முகமும்
வறு
ம் நிறுவனத்தினால் 2011, மே மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. 1pitiya Cross Road, Colombo - 02, on Wednesday May 29, 2013.