கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.06.05

Page 1
Vijey 3க3
05. 06. 2013 - மலர் 10, இதழ் 14
விலை ரூபா 15/-
மாணவர்களுக்கா69 3

ISSN 1391-9504
பனையால் பெறப்படும் பன்.
மிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
2013, ஜூன், 05, 1
கம்போடியாடு
புதிய வ
மலேரியா நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய முக்கிய மருந்து வகையான ACT(Artemisinin Combination Therapy) என்ற மருந்து வகைக்கு கட்டுப்படாத மூன்று வகையான மலேரியா
ஒட்டுண்ணிகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மூன்று பிரிவு ஒட்டுண்ணிகளும் கம்போடியாவின் மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, காற்றிலிருந்து பரவி வருகின்றன என்றும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். - ஒட்டுண்ணிகளின் மரபணுத் தொகுதியை தாங்கள் நன்கு
விளங்கிக்கொன இந்தப் புதிய வ ஒட்டுண்ணியை
1807ஆம் ஆண்டு ஆங்கிலே நியமிக்கப்பட்டனர், முதலிமார் |
எதுவுமே செய்துவி யர்கள் முல்லைத்தீவு, வவுனியா
ஒவ்வொருவரின் கீழும் 'வாஸ்கொறீன்' என்னும் இறுமாப்பு மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு
என்ற பட்டாளத் தலைவர்கள் நியம .
இருந்தார்கள், பிரதேசமாக (வன்னிப் பிரதேசமாக)
னம் செய்யப்பட்டனர். பண்டாரவன்
கதிர்காமநாயக | கச்சேரி முறையை ஆரம்பித்தார்கள்.
னியன் மீண்டும் தம்மைத் தாக்க
ஆங்கிலேய நிர்வ இக்கச்சேரிக்கு ஜோர்ஜ் றேனர்
வரலாம் என்ற அச்சம் காரணமாகவே
விசுவாசமாகச் செ என்பவர் முதலாவது முகவராக
இப்படைப்பிரிவுத் தலைவர்களை
காட்டுவதற்காகே (Agent of Reuesue) நியமிக்கப்பட்
வன்னியெங்கும் ஆங்கிலேயர்கள்
அவன் செயற்படு டார். அதே ஆண்டு நடுப்பகுதியில்
நியமித்திருந்தனர். இருந்தபோதும்,
அவர்கள் நினைத் ஜோர்ஜ் றேனர் கலெக்டராக நியமிக்
கரிக்கட்டுமூலை கதிர்காமநாயக
மேலும், அவனது கப்பட்டார். இவரே, மாகாண நீதிபதி
முதலியார் பண்டாரவன்னியன் பற்றிய
அரச பதவி யாகவும் பணிபுரிந்தார். இவருக்குக்
ரகசியத் தகவல்களை ஆங்கிலேயர்
பறிக்கப்பட்டு கீழ் பூவரசங்குளத்தில் ஒரு பறங்கி
களின் யாழ்ப்பாண நிர்வாகத்திற்கும் -
கரிக்கட்டு மூலை யின் முதலியாரா கவே கணிக்கப்பட் டான். இதிலிருந் கதிர்காமநாயகன்
சலிப்படைந்த கதிர்காலம் முதலில்
என்ற பெயர் கதிர்காமநாயக மு அழைக்கப்பட்டது
கதிர்காமந சலிப்படை வன்னி, ய நிர்வாகங் முதலியாரி ஏற்றுக்கொள்க தயாரில்லாத நிர்வாகம்
விரு
சென்
விடுதியும் (RESident), பூவரசங் குளம், வவுனியா விளாங்குளம், பனங்காமம், அன்னதேவன்மடு
கொழும்பு நிர்வாகத்திற்கும் ஆகிய இடங்களில் ஒவ்வொரு
கடிதம் மூலம் தெரியப்படுத்திக் பறங்கி அதிகாரிகளும் நியமிக்கப்
கொண்டிருந்தான். இதனை பட்டனர். இக்காலப்பகுதியில்
ஆங்கிலேயர்கள் கருத்தில் வன்னி நிலப்பரப்பு பதினாறு பற்றுக் எடுக்கவில்லை. தமது நவீன களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு போர்க்கருவிகள் இருக்கும்வரை பற்றிற்கும் முதலிமார்
தம்மைப் பண்டாரவன்னியனால்
பண் மூர்க் அவதி கண்டி ஆங்கிப் "பலமுறை கடித்தமையை தே மறக்கவில்லை, இ பண்டாரவன்னிய படையெடுத்து வ நிலைப்பாட்டை! கொண்டிருந்தான்.

புதன்கிழமை
விஜய்
வில் உற்பத்தியாகும் பகை ஒட்டுண்ணிகள்
காண்பது எளிதாக இருந்தது என்றும் குறிப்பிடுகின்
றனர். அத்துடன், மருந்து வகைகளுக்குக் கட்டுப்படாத மலேரியாவை ஏற்படுத்தக்கூடிய பிற ஒட்டுண்ணி வகைகளும் மேற்கு கம்போடியாவில் இருந்தே உற்பத்தியாகின்றன என்றும் குறிப்பிட்ட அந்த பிரதேசத்தில்
ஏற்படுகின்ற சில சிறப்பு மாற்றங்களே ஒட்டுண்ணி கிருமிகளில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய வகைப்பிரிவுகள் உருவாக ஏதுவாக அமைகின்றன என்பதை தமது ஆராய்ச்சிகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எடுள்ளமையால்,
கை
ப அடையாளம்
பிட முடியாது பில் அவர்கள்
முதலியார் தன்னை பாகத்திற்கு
யற்படுவதைக் வ இவ்வாறு கிறான் என தனர்.
பேராடாரவன்வயர்)
16
அப்பாலையூர்சிசிவதாசன்
தலியார் என
வன்னி, யாழ்ப்பாணம்,
திருகோணமலை ஆகிய நிர்வாகப் எயக முதலியாரும்
பிரிவுகளுக்கு அவன் கடுமையான உந்து போனான்,
கண்காணிப்பு உத்தரவுகளைப் பாழ்ப்பாண
பிறப்பித்தான். இதனால், வன்னி கள் கதிர்காமநாயக
மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ன் தகவல்களை
அவர்கள் இயல்பு வாழ்க்கை எத்
பாதிப்படைந்தது. இதேவேளை, குபோதும், கொழும்பு
தப்பியோடிய பண்டாரவன்னியனை 5 தட்டிக்கழிக்க
எதிர்கொள்ள படைகள் தயாராக ம்பவில்லை, தப்பிச்
இருக்கவேண்டும் என மீண்டும் ஒரு
உத்தரவை கெப்டன் நோத் டாரவன்னியன்
பிறப்பித்தான். கத்தனமானவன்.
மேலிடத்தின் இந்த உத்தரவை னும், அவன் நண்பன் அவர்களால் புறக்கணிக்கவும் டயரசனும்
முடியவில்லை. நாளடைவில் லேயப் படைகளைப்
ஆங்கிலேயர் வன்னியில் வாழும் தோற்
மக்களைத் தம்வசம் சாதிபதி நோத்
ஈர்த்துவிடுவதற்காகப் பல தனால்,
சலுகைகளை வழங்கினார். ன் மீண்டும்
ஒவ்வொரு ஊரிலும் உடையார், ரலாம் எனும்
விதானை, அடப்பனார், பட்டங்கட்டி தேசாதிபதி
ஆகிய அரச பதவிகளை ஏற்படுத்தி, -அதன் காரணமாக,
மக்களுக்குத் தேவையான
வழிவகைகளையும் செய்தார்கள். எனினும், அவர்கள் எதிர்பார்த்த மக்கள் சேவை நடைமுறைகள் மக்களைச் சென்றடையவில்லை. இடையே இருந்த உடையார், விதானை, அடப்பனார், பட்டங்கட்டி, ஆகியோரை வழிநடத்திய முதலியார்கள் எல்லாவற்றையும் தமதாக்கிக்கொண்டார்கள். அவர்கள் செய்த இச் செய்கைகளால் மக்கள் ஆங்கிலேய நிர்வாகத்தின் மீது வெறுப்படைந்தனர், இது ஆங்கிலேய நிர்வாகத்திற்குத் தெரிந்திருக்கவில்லை, தம்மால் நியமிக்கப்பட்டவர் கள் வன்னி மக்களுக்கு திறம்படத் தமது சேவைகளைப் புரிகிறார்கள் என்றே அவர்கள் கருதினர்.
(தொடரும்)

Page 3
2013, ஜூன்
கொண்டு வீதியில் போன்றே, அப்பெல் செல்கின்றார். அதல்
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பீட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 247988, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
பெண்ணொருவர் கைத் ரகசியம் மிக அண்மையில் தொலைபேசி ஒன்றில் உரை வெளிப்படுத்தப்பட்டது. அதாவது, யாடிக்கொண்டு செல்வதையே யூடியூப் பயனர் ஒருவர் இந்த இங்குள்ள காட்சிகளில் நீங்கள் காட்சிகளில் இருக்கும் பெண் தனது காண்கிறீர்கள். இன்றைய
முப்பாட்டி என்று உரிமை காலத்தில் இவ்வாறான காட் கோரியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் சிகளைக் காண்பதென்பது
அப்பெண் நிஜ கைத்தொலைபேசியி உங்களுக்கு வியப்பைத் தர
னையே பயன்படுத்தியுள்ளார் என்று மாட்டாது. ஆனால், இங்கு
குறித்த நபர் அங்கு தெளிவுபடுத்தி நீங்கள் காணும்
பது
கறுப்பு-வெள்ளை காட்சித்
யுள்ளார். அமெரிக்காவின் தொகுப்புகள் இற்றைக்கு 75 மசாச்சுசெட்ஸ்ஸின் ஆண்டுகளுக்கு முன்பு |
லியோமின்ஸ்ட்டரில் எடுக்கப்பட்டவையாகும்.
அமைந்துள்ள ஆக, 1938 இல் அமெரிக்
டுபொன்ட் தொலைத் காவின் வீதியொன்றில்
தொடர்பு கருவிகள் தயா நடந்து சென்ற இப்பெண்
ரிப்புத் தொழிற்சாலையில் ணின் கையில் கைத்தொலை
இருந்து தனது பணியை பேசி ஒன்று வந்தது எப்படி?
முடித்துத் திரும்பும் என்று சிந்திக்கத் தோன்று
போதே, இந்தக் காட்சித் கின்றது அல்லவா...?
தொகுப்பு பதிவாக்கப்பட் அந்தக்காலத்தில் அதாவது
டுள்ளதாக அவர் மேலும் 1938 களில் இவ்வாறான
குறிப்பிட்டுள்ளார். Tirne தொரு சாதனம் தயாரிக்கப்
Travelerin 1938 film' பட்டிருக்கவில்லை. இப்படி என்ற தலைப்பின் கீழ் யொரு சாதனம் பற்றி அன்று
இந்தக் காட்சிகள் இணை எவரும் சிந்தித்தும் பார்த்தி
யத்தில் இணைக்கப்பட் ருக்க மாட்டார்கள். -
டிருந்தன. கறுப்பு-வெள்ளை முறை
இன்றுள்ள பெண்கள் யில் எடுக்கப்பட்ட இந்த
கைத்தொலைபேசிகளில் காட்சித் தொகுப்பு பற்றிய |
சாதாரணமாக உரையாடிக்
7 1/2 (1)
இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர் உமர் முக்தார், தும்மளசூரிய
இன்று உபயோகப்ப கைத்தொலைபேசி இங்குள்ள காட்சித் ெ பதியப்பட்டிருக்கின்
1938 இல் எடுக்க எனக் கருதப்படும் இ தொகுப்பானது, ஓரா தான் இணையத்தில்

05, புதன்கிழமை
நடந்து செல்வது Blog களில் வெவ்வேறு தலைப்பு அணும்
களின் கீழ் வெளியிடப்பட்டிருந்தது. எ அளவும் நாம்
ஆனால், மிக அண்மையில்
எதிர்காலத்தை நோக்கியா. பாகலாமா அமெரிக்காவில் டுபொப்ட் தேவையான தொழிற்சாலையில் இருந்து பாசியை முடித்துக் கொண்டு வெளியேறும் இளம் பெண்கள் சிகாவோரையே இந்தக் காட்சி கெமராவில் இங்கு காண்கின்றீர்கள்,
பதியப்பட்டு 40 ஆண்டுகள் கழிந்த அவர்களில் ஒரு பெண்
பின்னரே, முதலாவது நிஜக். கைத்தொலைபேசி ஒன்றில்
மாத்தொலைபேசி சந்தைக்கு உரையாடிக்கொண்டு செல்
வந்தது. அதனை வதனை சிவப்பு வட்டமிட் அறிமுகப்படுத்தியபோது இக் காட்டப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட படமே இது.
படி.
0ப ட.
Planetcheck என்ற புனைபெயரைக் தற்கான பரிசோதனை முயற்சிகள் கொண்ட குறித்த யூடியூப் பயனர்
இடம்பெற்றுக்கொண்டிருந்ததாம். தான் இந்த காட்சித்தொகுப்பின்
அப்போது எனது முப்பாட்டி உட்பட உண்மையினை இணையத்தளங்க
அந்த பிரிவில் பணியாற்றிய இதர ளில் வெளிப்படுத்தியுள்ளார். இது
ஐந்து பெண்களுக்கும் இணைப் குறித்து அவர் தெரிவிக்கையில்;
பற்ற தொலைபேசிக்கான பரீட் - ''இதில் உள்ள பெண் கர்ட்றூட்
சார்த்த முயற்சியின் நிமித்தம் ஜோன்ஸ் என்பவராவார். இவர் எனது ஒருவார காலத்திற்கு தொலைபேசி பாட்டியின் அம்மா. (எனது அம்மாவின் கள் வழங்கப்பட்டிருந்ததாம். அம்மாவின் அம்மா), இந்த காட்சித்
அவர் அந்த நிறுவனத்தைச் தொடர் எடுக்கப்பட்டபோது அவருக்கு சேர்ந்த விஞ்ஞானி ஒருவருடன் 17 வயதிருக்கும், இதுபற்றி நான்
உரையாடிக்கொண்டிருக்கும் அவரிடம் கேட்டேன். அது தொடர்பில் போதே, இந்தக் காட்சித்தொகுப்பு
இளம் பெண்ணான் தொலைபேசி
டாரயாடல் / -உடனடங்கிய இந்து
காட்சிகள் மார்க்கப்பட்டதாகக் கூறப்படும். அமெரிக்காவின் மகான்கசெட்ஸ்
போலின்டடம். ஒபொண்ட் நிறுவன
கட்டடத் தொகுதி டுத்தும்
அவருக்கு நல்ல நினைவாற்றல்
பதிவாக்கப்பட்டுள்ளது" என்றார். யைப் போன்றே
உள்ளது. அக்காலத்தில் அவர்
எனினும், இந்த விடயம் தொகுப்புகள்
டுபொன்ட் நிறுவனத்தின் தொழிற்சா
தொடர்பில் Planetcheck கூறிய றன..
லையில் பணியாற்றியுள்ளார். அந்த கருத்துக்களின் உண்மை நிலை ப்பட்டிருக்கலாம்
தொழிற்சாலையில் தொலைபேசி குறித்து எவரும் இதுவரை இந்த காட்சித் உற்பத்திப் பிரிவு ஒன்று இருந்ததாம். ஆராய்ந்து மண்டுக்கு முன்பு அந்தப் பிரிவில் இணைப்பு அற்ற
உறுதிப்படுத்தவில்லை. வெவ்வேறு
தொலைபேசியினை தயாரிப்ப
கவிதா

Page 4
04
2013, ஜூன், 05
அசம் காகம்
பாவிச்சிறு
இதுவரை.... விண்வெளி தேடல் பற்றிய தமது ஆராய்ச்சி களின் அற்புதங்களை விளக்கிக்கொண்டி ருந்த இராமபுத்திரன், தூசிப் படலங்களுக் குள் மூழ்கியபடி விண்வெளி ஓடம் ஒன்று எதிர்த்திசையில் வந்து நிற்பதை அவதானித் தார். அதிலிருந்து மூன்று ரொபோக்கள் இறங்கின.
இனி... |
விண்வெளி ஓடத்திலிருந்து
ஆரம்பப் இறங்கிய மூன்று ரொபோக்களை
பணிகள் யும் வியப்புடன் பார்த்தார்கள்
விரைவில் மூவரும். விஞ்ஞானி இராமபுத்
இடம்பெற திரன் சிறுவர்கள் மூவரையும்
லாம். அதுவரை கவனித்தபடி, "என்ன
யில் உங்கள் யோசனை?" என்று கேட்டார்.
பொழுது சுவாரஷ்ய "இல்லை இந்த ஆராய்ச்சி
மாகப் போகட்டுமே களால் என்ன பிரயோசனம்
என்றுதான் இப்படி என்று யோசிக்கிறோம்" என்று
அழைத்துக்கொண்டு திரிகிறேன். சற்றுக் கலக்கத்துடன் கூறினான்
நீங்கள் விபரம் அறிந்துகொள்ள பிரியன்.
எதையும் கேட்கலாம். ஆனால், "ஏராளம்! ஏராளம்! கிரகங்கள்
விவகாரமாகின்ற கேள்விகளைக் பற்றிய பல புதிர்கள் இன்னும்
கேட்கவேண்டாம். புரிகிறதா?" விடுவிக்கப்படாமலேயே இருக்
என்று கூறிவிட்டு அஷ்வினையும் கின்றன. இதை உறுதிப்படுத்து
பிரியனையும் ஒரு விண்வெளி வது போல் ஒவ்வொரு
ஓடத்தில் ஏறச் செய்தார். அவரும் விண்வெளிப் பயணத்தின்போ
சுதனும் பிறிதொரு ஓடத்தில் ஏறிக் தும் முரண்பாடான புதிய புதிய
கொண்டார்கள். இரு விண்வெளி தகவல்கள் கிடைத்துக்கொண்டே
ஓடங்களும் ஊர்ந்து செல்ல இருக்கின்றன, கிரகங்களுக்குள் என்ன இருக்க முடியும் எனும் பரிசோதனை முயற்சிதான் இது" என்று இராமபுத்திரன்
சின்னச் சின்ன தோன்றுவதும் துமாக இருக்கு திடீர் ஏரி மாதி என்று விபரித்
"ஆம் பான இப்படி ஏற்ப படித்திருக்கிே பாலைவனங். வெப்பக் காற் அள்ளிச் செல்
மாதிரியு யும்
கூறி நிறுத்தினார்.
ஆரம்பித்தன. வளியின் அடர்த்தி "இதற்கு எங்களையும்
குறைந்து காணப்பட்டதால், முவ பயன்படுத்தப் போகிறீர்களா?
ருக்கும் ஒர் அழற்சி ஏற்பட்டது. - நாங்கள் வந்து எவ்வளவு நாட்க
குமட்டுவது போலவும் மூச்சுத் ளாகின்றன என்று தெரியாது.
திணறுவது போலவும் உணர்வேற் எங்களது வீடுகளில் பயந்து
பட்டது. அஷ்வின் தன் உணர்தலை போய் இருப்பார்கள். எங்களை
இராமபுத்திரனிடம் கூறினான். அனுப்பி விடுங்கள்" என்று
''அது அப்படித்தான் இருக்கும். கெஞ்சும் தோரணையில் கேட்
முதலாவது பயணம்தானே! டான் பிரியன்,
இதனால் ஆபத்து ஒன்றுமில்லை. அதற்கு இராமபுத்திரன் பதில்
பயப்படாதீர்கள்!'' என்றார். தரவில்லை. பின் மெதுவான
''அங்கே பாருங்கள் ஒரு குட்டி குரலில் பேசினார். "உங்களை மலை...!'' பிரியன் சுட்டிக்காட்ட எந்தவகையில் பயன்படுத்தலாம் எல்லோரது பார்வையும் அங்கு என்பதை எங்களது குழு முடிவு போனது. பண்ணிவிட்டது. அதற்கான
''திடீர் திடீரென்று இப்படியான
நடக்குமா முடிக்காம
இராமபு கூர்ந்து ப
“சரிதான் சந்திரனிலு கிரகத்திலு ஆராய்ச்சி என்று நிரூ குறிப்பாக, கிரகத்தில் திடீர் ஏரிக அவதானி
றது. இவர் கள் வாழக்கூடம் இருக்கலாம் எ கிறது" என்றா
மூவரும் உன் கொண்டிருந்த
அதேநேரம் இராமபுத்திரன் ருந்த மினிக் சு என்று சிணுங்க அவசர அவசர சிறு விசையை மெளனித்ததும் உற்சாகமானா சிறுவர்கள் மூடு களைப் பார்ப்

புதன்கிழமை
விஜய்
வர்களும்..
ராஜேஷ் முடிவெட்டிக் கொள்வதற்காக தான் வழக்கமா கச் செல்லும் நிலையத்திற்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருங்கிய நண்பர். இருவரும் பல விடயங் கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர். அன்றும் அப்படியே பலவிடயங்கள் பற்றிப் பேசினர். இடையில் கடவுளைப் பற்றிய பேச்சும் வந்தது. முடிதிருத்துபவர், ''எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, கடவுள் இருக்கி றார் என்று நான் நம்ப மாட்டேன்!'' என்றார்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டான் ராஜேஷ், ''காரணம் மிகச் சுலபமானது. வீதியில் போய்ப் பாருங்கள். கடவுள் இருந்தால், நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால், கைவிடப்பட்ட குழந் தைகள் வீதி, வீதியாக அலைவார்களா? துன்பமும் வலியும் இருக்குமா? இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை" என்றார் முடிதிருத்துபவர்.
ராஜேஷ் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று நினைத்து மெள னமாக இருந்துவிட்டான். முடிதிருத்தும் வேலை முடிந்து, ராஜேஷ் வெளியே போனான். அவன் போன சிறிது நேரத் தில், வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய், ஒரு மனிதன் நிற்பதைப் பார்த்தார். அந்த ஆளைப் பார்த்தால்,
முடிதிருத்தும் நிலையத்தை மாதக்கணக்கில் எட்டிப் பார்க்காதவர் போலத் தோன்றியது. அவ்வளவு அடர்ந்தும்,
பன்-பாலா
எக் குன்றுகள் ம் உயர்வதும் மறைவ கும். சில நேரங்களில்
ரிக்கூட உருவாகும்!'' தார் இராமபுத்திரன், ஈலவனங்களிலும்
டும் என்று நான்
றன்.
களில் வீசுகின்ற றினால் மணல் லைப்பட்டுக் குன்றுகள் ம் மலைகள் மாதிரி
கடவுள் இருக்கிறார்!
அமைந்துவிடுமாம். அது கிரகித்திலேயும் ?" என்று சுதன்
ல் நிறுத்தினான். த்திரன் அவனைக் சர்த்தார். ன். ஆனால், பம் செவ்வாய்க்
ம் செய்த களில் இது சாத்தியம்
பணமாகியிருக்கிறது. - செவ்வாய்க்
இந்த மாதிரியான ள் உண்டாவது க்கப்பட்டிருக்கின் ற்றின் மூலமே உயிர் டிய சாத்தியக்கூறுகள் என்று நம்பப்படு ார் இராமபுத்திரன். ன்னிப்பாகக் கேட்டுக் ார்கள். மணிக்கூடு போன்று - கையில் கட்டியி நவி 'பீப்... பீப்...' தியது. இராமபுத்திரன் ரமாக அக்கருவியின் " அழுத்தினார். கருவி ம் இராமபுத்திரன் பர். திடீரென அவர் வரையும் பலியாடு பது போல பார்த்தார்.
(தொடரும்)
சடைபிடித்த முடியும் தாடியுடனும் காணப்பட்டான்.
அப்போது முதலில் வந்து போன ராஜேஷ் மீண்டும் நிலையத்திற்கு வந்தான். ""என்ன திரும்பி
வந்துவிட்டீர்கள்?" என்று கேட்டார் முடிதிருத்துபவர். "இல்லை. முடிதிருத்துபவர் யாருமே உலகில் இல்லைப்போல் உள்ளதே" என்றான்,
"என்ன உளறுகிறீர்? இதோ நான் இருக்கிறேன். நானும் ஒரு முடிதிருத்துபவன்தானே? அப்படி இருக்க முடிதிருத் துபவரே இல்லை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?" என்று எரிச்சலாக கேட்டார் முடிதிருத்துபவர்,
"இல்லை! முடிதிருத்துபவர் இருப்பது உண்மை என்றால், அதோ தெருவில் நிற்கும் அந்த மனிதன் இப்படி அலங்கோலமான தலைமுடி, சிக்குப்பிடித்த தாடியுடன் இருப்பானேன்?" என்று கேட்டான் ராஜேஷ்.
"ஓ! அதுவா? அந்த மனிதன் என்னிடம் முடிவெட்டுவ தற்கு வந்ததே இல்லையே” என்றார் முடிதிருத்துபவர்.
"சரியாகச் சொன்னீர்கள். அதுதான் விடயம். கடவுளும் இருக்கவே செய்கிறார். ஆனால், என்ன நடக்கிறது என்றால்... மக்கள் அவரைத் தேடிப் போவதில்லை. அதனால்தான் துன்பமும் வேதனையும் உலகில் அதிகம் நிறைந்துள்ளன" என்றான் ராஜேஷ்.
உண்மையை உணர்ந்தார் முடிதிருத்துபவர்.

Page 5
விஜய்
2013, ஜூன்
நக்கிள்ஸ் மலை
இயற்கை அன்னை எமக்கு அளித்த ஒரு கொடையாக 'நக்கிள்ஸ் மலைத் Mountain Range) ஐக் குறிப்பிட முடியும். கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட பரவியுள்ள இந்த மலைத்தொடரானது, தெற்கிலும் கிழக்கிலும் மகாவலி பள்ள மாத்தளை பள்ளத்தாக்கினாலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலிருந்து 1 தொலைவில் இருந்து இம்மலைத்தொடரைப் பார்க்கும்போது, கைவிரல் முய (விரல் மொளிகள்) இந்த மலைத்தொடர் காணப்படுவதனாலேயே, இதனை கின்றனர். இந்த மலைத்தொடரின் மேற்குச் சரிவில் மூங்கில் மரங்கள் அதிகளவு இதனை 'பட்டதண்டுக்கந்த' என்றும் இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் பனியினால் மூடப்பட்டிருப்பதனால், பண்டைய காலந்தொட்டு இம்மலைத் ! மலைத்தொடர்' என்று பொருள்படும் வகையில் 'தும்பறை மலைத்தொடர் ( என்றும் அழைக்கப்படுகின்றது. சராசரியாக 62 சதுர மைல் பரப்பளவினை ! உள்ளடக்கியிருக்கின்றது.
நக்கிள்ஸ் மலைத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியான தன்மைக றது. தென்மேற்கிலிருந்து வடமேற்குத் திசை நோக்கியதாக லக்கல முதல் ஊரு தூரத்திற்கு இம்மலைத்தொடரானது, மூன்று வெவ்வேறு மலைத்தொடர்களாக
இவை தவிர, மேலும் பல மலைகளும் இங்
இலங்கையில் காணப்படுகின்ற காடுகளா என்றும் பசுமையான காடுகள், உலர் பசுை மலைநாட்டுக் காடுகள், மலைசார்ந்த காடுக சிறிய பகுதிக்குள் அமைந்திருப்பது இதன் வ அருவிகள், நீரோடைகளும் இங்கு காணப்ப தாவரங்களில் 50 சதவீதமானவை இலங்கை தாவர இனங்களாகும்.அத்துடன், மருத்துவ ரங்களையும் இங்கு காணலாம். இலங்கைக்கு
பறவை யானல் றைத் த நிரந்தர நூற்றுக் இனங். பறவை பலதரா
இங்கு யில் உள்ள மீன் இனங்களில் 28 வகையான ருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதோடு, இ அபாயத்தினை எதிர்கொண்டுள்ளன.
இம்மலைத்தொடரானது, இலங்கையின் 6 0.03% அளவையே கொண்டிருப்பினும், இ உயிர்ப்பல்வகைமை நிலவும் பகுதியாக தக்
திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எ, 05, புதன்கிழமை
05
த்தொடர்
தொடர்' (Knuckles உங்களை போர்த்திப் ௗத்தாக்கினாலும் மேற்கில் பிரிக்கப்படுகின்றது. ட்டிகளைப் போன்று 'நக்கிள்ஸ்' என்று அழைக் வில் இருப்பதனால் கெள் எப்பொழுதும்
தொடரானது, 'பனிசூழ் தும்பற கந்து வெட்டிய) இம்மலைப் பிரதேசம்
ளைக் கொண்டிருக்கின் தகல வரை 12 மைல் கக் காட்சியளிக்கின்றது. குள்ளன.
ன ஈரவலயக் காடுகள், மயான காடுகள், மத்திய ள் என அனைத்தும் இந்த எசேட சிறப்பம்சமாகும். டுகின்றன. இங்குள்ள மக்கு மட்டுமே உரிய
க் குணம் கொண்ட தாவ 5 மட்டுமே உரிய 21 ய இனங்களில் 14 வகை வெ இங்குள்ளன. இவற் தவிர, இப்பகுதியினை
வாழ்விடமாகக் கொண்ட க்கணக்கான பறவை களையும் சுற்றுலாப் ப இனங்களையும் ப்பட்ட காலப்பகுதிகளில்
Horton Plains காணமுடியும். இலங்கை எ மீன் இனங்கள் இங்கி வற்றில் 9 வகை அழிவுறும்
Sinhaja மொத்த நிலப்பரப்பில் இலங்கையின் அதிகூடிய
hdam's Peak கிள்ஸ் மலைத்தொடர்
Knuckles
3ப41ala
Bandarawela
Belihuloya

Page 6
06
2013, ஜூன், 05, பு
"நான்தான் தென்னை மரம். எனது உடலின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்குப் பயன்தரும் வகையிலேயே உள்ளன. என்னைப் போன்றே உங்களுக்குப் பயன்தரும் | மற்றுமொரு மரமும் உண்டு. அதுதான் 'பனை மரம்', ஆகவே, இக்கட்டுரையூடாக பனை மரம் பற்றி அறிந்துகொள்வோம்.
நான்தான் 'பனை(வ
தமிழில் என்னை 'பனை மரம்"
என்டர். சிங்கள் நண்பர்களோ என்னை - 'தல் கா' என்பர். அறிவியல்
வகைப்பாட்டில் என்னை 'பொரேசஸ் |
எனும் பேரினத்தில் அடக்குவர். ஆசிய நாடுகளில் வளரும் பனைகளுக்குரிய தாவரவியல் விஞ்ஞானப் பெயர் "பொரேசஸ் ஃப்லெபெல்லிஃபர் ' (Rort48:SHIS flutellifer) என்பதாகும். என்னைப் பற்றிய மேலும் பல தகவல்களை. இங்கு நீங்கள் தொடர்ந்து படியுங்கள்,
வெப் அரை 6 பாதாது அட, அ இருக்கி) பக்தி இ இளம் ப வார்ந்த இரை ள வளைவு வாக்க இதன் 2 நகை நாடுகள் றன். ஆ
இந்தோ னோடே ஆப்பிரிக்
கிடைக்கும் பயன்கள் பண்டையகாலம் தொட்டு பனை, மக்களுக்குப் பல்வேறு பயன்களை வழங்கி வருகின்றது. மனிதர்கள் உணவாகக்கொள்ளக்கூடிய பல உணவுப் பண்டங்கள் பானையின் பல்வேறு பாகங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. தவிர, மகன் வளத்தைப் பாதுகாக்கும்பொருட்டு நீண்டகாலப் பயிராகவும் பனையைப் பயன்படுத்திக்கொள்வர். வீணாகும் பகுதிகள் என்று அதில் எதுவுமே இருப்பதில்லை.
பனை மரம் உணவு மற்றும் உணவிலிப் பொருட்களை ஏராளமாகத் தருகின்றது. கணக்கெடுப்பொன்றின்படி, ஒரு பனை மரத்திலிருந்து, ஓராண்டில் 150 வீற்றர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ நாக்கு, 5 ஒபைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ஒரு பனை மரத்திலிருந்து வருடத்தில் 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், B பாய்கள் ஆகியவற்றைப் பெற முடியும் எனவும் அக்ணக்கிடப்பட்டுள்ளது.
- பனம்பூச்சாறு பனம்பூவில் இருந்து கள்
பனங்கள்ளில் இருந்து வினாகிரி தயாரிக்கப்படுகின்றது.
யும் தயாரிக்கப்படுகிறது. அதில் விற்றமின் பி உள்ளதாகவும்
கூறப்படுகிறது. பனம்
பூச்சாற்றிலிருந்து பெறப்
படும் பதநீரிலிருந்து
பாணி, கருப்பட்டி, கற்கண்டு, சீனி ஆகிய சுவையான உணவுப் பொருட் களும் தயாரிக்கப் படுகின்றன.

புதன்கிழமை
விஜய்
ாழ்விடமும் பரவலும்
பவலய உலர் காலநிலை நிலவும் பகுதிகளிலும் வெப்பவலயப் பகுதிகளிலும் உரம் எதுவும் இன்றி
என் நன்கு செழித்து வளரும். வறட்சி நிலவும்போது தற்கு ஈடுகொடுக்கக்கூடியதாகவே பனை மரங்கள் ன்றன. எந்தவொரு தோய்களையும் எதிர்க்கும் - தற்குண்டு, இதன் வளர்ச்சி மெதுவாகவே நிலவும். பனை "வடலி' என்று அழைக்கப்படுகின்றது. பனை - முதிர்ச்சியடைவதற்கு சுமார் 15 ஆண்டுகள்
டுக்கும், அத்துடன், பனைகன் குறிப்பிடத்தக்க புகள் ஏதுமின்றி சுமார் 30 மீற்றர் உயரம் வரை கட்டியவை. இவற்றுக்கு கிளைகளும் கிடையா. டச்சியில், சுமார் 30-40 வரையான விசிறி வடிவ ள் வட்டமாக, அழகாக அமைந்திருக்கும். ஆசிய ரில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின் சியாவில் இலங்கை, இந்தியா, மலேசியா, . னேஷியா, மியன்மார், தாய்லாந்து. வியட்நாம், பான்ற நாடுகளிலும் கொங்கோ போன்ற மேற்கு
5 நாடுகளிலும் பனை மரங்களை அதிகம் காணோமாம்.
பனம்பழம் மற்றும் நுங்கு பனம்பழத்தினுள் இருக்கும் விதையினைச் சூழ நாருடன் மஞ்சள் நிறத்தில் தடிப்பான-பஞ்சு போன்ற சதைப்பகுதி உள்ளது. இதனையே “சாறு' என்பர். பனம்பழத்தை சிறிது நேரத்திற்கு சூடான சாம்பலினுள்
வைத்து எரிப்பதனூடாக (வெப்பமேற்றப்படுவதன் ஊடாக) சாறு கொண்ட சதைப்பகுதியினை உணவாக உட்கொள்ள முடியும். இது மிகவும் சுவையானது. இதனைக் கொண்டு ஜேம், கோடியல், சோஸ், பானம், இனிப்பு பலகாரங்கள், பனாட்டு (உலர்த்தப்பட்ட சாறு), பூரான், பனங்காய்ப் பணியாரம் போன்ற பல்வேறு சுவையான உணவுப் பொருட்களைத் தயாரிக்க முடியும்.
சாறுக்கு சீனி, நீர் மற்றும் செயற்கை நிறமூட்டிகளை சேர்க்க பனம்பானம் தயாரிக்கப்படுகின்றது. பாணி மற்றும் வாசனைத் திரவியங் கள் சேர்த்து பாணிப் பனாட்டு என்ற சுவையான உணவு தயாரிக்கப் படுகின்றது.
நன்கு முற்றாத இளம் பனங்காய்களின் விதைகளில் வெளிப்பகுதியில் கடினமான சிரட்டைப்பகுதி உள்ளது. இதனுள் வழுவழுப்பான சதைப் பகுதியும் திரவமும் உள்ளன. வழுவழுப்பான சதைப்பகுதியை "நுங்கு' என்று அழைப்பர். இது மிகவும் சுவைமிக்கது. கூடவே இருக்கும் திரவ மும் சுவையான பானமாக கருதப்படுகின்றது. இவை அதிக சத்தும் கொண்டவை ஆகும்.

Page 7
விஜய்
2013, ஜூ
பவை ம் பயன்கள் எரான
பனங்கிழங்கு பனம் விதைகளில் முளைக்கும் 'பனங்கிழங்கு' எனப்படுகிறது. முற்றாத அரும்பே
இதனை 'கொட்டைக் கிழங்கு' என்றும் கூறுவர். இதன் * உலரவைத்த பச்சை பனங்கிழங்கை 'ஒடியல்' என்றும் அவித்து உலர வைத்த பனங்கிழங்கை "புழுக்கொடியல்' என்றும் அழைப்பர்.
51
பனையோலைப் பயன்பாடு பனை ஓலைகள் மிகக் குளிர்
நவீனகாலத்தில் பனை ஓலைகள் மையான நிழலைத் தருகின்றன.
பல்வேறு கைவினைப்பொருட் பனை ஓலையை பேணிப்
கள் செய்யப் பயன் பாதுகாப்பதனூடாக, பெரும்
படுத்தப்படு பயனைப் பெற முடியும்.
கின்றன. பாய், கூடை, தொப்பி,
ஆகியவற்றை தயாரித்துக் கொள்ளவும் முடியும். முற்காலத்தில் பனையின் குருத்தோலைகள் சுவ டிகள் எழுதப் பயன் பட்டன. குருத்தோலை கள் பதப்படுத்தப் பட்டே சுவடிகள் எழுதப்பட்டன,
பனம் மட்ை இது தெரியாம உள்ள கருவிக நார்களிலிருந்து சுத்தப்படுத்தும் முடியும், அதன் களின் தரம் தீர் பொருட்களுக் தவிர, பனை ம அளிக்கின்றது.
பனை மரத்து அவ்வாறு செய கருதப்படுகின் வர்த்தமானி அ

ன், 05, புதன்கிழமை
வேண்டாம்...!
ம் மட்டையில் இருந்து
பெறப்படும் நார்
பனை உற்பத்திப்
பொருட்கள் உணவுப்பொருட்கள் சில... 2. நுங்கு - பனம் பழம் பூரான், பனாட்டு, பாணிப்பனாட்டு, பனங்காய் பணியாரம், பனம்மா, - பதநீர்: பனங்கட்டி, கருப்பட்டி, சில்லுக் கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சீனி. த பனங்கிழங்கு ஒடியல்,
ஒடியல் புட்டு, ஒடியல் கூழ், புழுக்கொடியல். உணவிலிப் பொருட்கள் சில...
* பனையோலை: பெட்டி,
கைப்பை, சுவர் அலங்காரங்கள், தொப்பி, சுவடிகள், கடகம், பாய், கூரை வேய்தல், வேலியடைத்தல், த. பனம். மட்டை!
வேலியடைத்தல், நார்ப் பொருட்கள், தட்டிகள் பின்னல், தும்புப் பொருட்கள்,
விறகு. மாட்டம்: கட்டிடப் பொருட்கள், தளபாடங்கள், -பாவன எரிபொருள்,
பனம் சவர்க்காரம்.
டயில் அதிகளவு நார்கள் உண்டு. வெளித் தோற்றத்திற்கு ல் இருந்தாலும், பனம் மட்டைகளை அதற்கென்று ளால் தட்டுவதனூடாக நார்களைப் பெற முடியும். இந்த " கால் துடைப்பான்கள், தட்டிகள் பின்னல், நிலத்தைச்
தும்புப் பொருட்கள் என்பனவற்றைத் தயாரிக்க 1 உறுதித்தன்மை மற்றும் நிறத்தினைப் பொறுத்து நார் மானிக்கப்படுகின்றது. எமது நாட்டின் பனை மர நார்ப் கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி நிலவுகின்றது. இவை மரத்தின் ஒவ்வொரு பாகமும் அளப்பரிய பயனை
சட்டத்தில் தடை தை எவராலும் இலகுவில் வெட்டி சாய்த்துவிட முடியாது. பதால் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகக் றது. 1993 ஒக்டோபர் 27 ஆம் திகதி 790/9 இலக்க அறிவித்தலில் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா

Page 8
08
2013, ஜூன், 05, 1
வினாத்தாள் - II
பெயர்:
பந்தியை வாசித்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக.
சில மனிதர்கள் மரங்களைத் தறிப்பதற்காக காட்டினுள் நுழைகின்றனர். தறிக்கும் மரங்கள் ஓலமிட்டு அழுகின்றன. தம்மை அழித்துவிட்டால், நாட்டில் தம்மைப்போல் வேறு மரங்கள் கிடையாது என உரத்துக் கூறுகின்றன. காப்பாற்றுமாறு கதறுகின்றன. எனினும், மனிதர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. மரங்களைத் தறித்து வீழ்த்துகின்றனர், மரங்களில் கூடு கட்டியிருந்த பறவைகள் மாலையில் வீடு திரும்புகின்றன. அவற்றுக்கு வீடுகள் கிடையாது. பறவைகள் கீச்சிட்டபடி
அங்குமிங்கும் பறந்து திரிகின்றன. மரத்தடியை வீடாகக்கொண்டு வாழ்ந்த பிராணிகள் வருகின்றன. அப்பிராணிகளும் கூச்சலிட்டபடி அலைகின்றன, 1. ஓலமிட்டு என்பதன் கருத்து யாது? 2. பந்தியில் பெயர் அடைமொழி ஒன்று தருக 3. பின்வரும் சொற்களுக்கு ஒத்த சொல் தருக
1) கூச்சல் -
2) பறவைகள் - 4. இங்கு இணைமொழி ஒன்று தருக ....... 5. காடழிப்பதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் மூன்று தருக.
6. மரங்களைத் தறிப்பதற்காக காட்டினுள் நுழைந்தவர்கள் யாவர்?
02. அடைப்புக்குள் இருக்கும் சொற்களிலிருந்து பொருத்தமான சொல்லைத்
தெரிவுசெய்க.
1. இளைஞர்கள் சமூகப் ............ செய்தல் சிறப்பைத் தரும் (பணி, பனி) 2. சந்திரன் சூரியனில் இருந்து ...
- யைப் பெற்று பிரகாசிக்கின்றது. (ஒலி, ஒளி) 03. பின்வரும் தொடர்களின் கருத்தை எழுதுக.
1. நாக்குப் புரளுதல்........
2. புண்படுத்தல் 04. பின்வரும் தமிழ் வாக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதுக.
1. இது ஒரு புத்தகம்
2. நீர் எங்கே செல்கிறீர்?: 05. பின்வரும் வாக்கியங்களின் கருத்தை தமிழில் எழுதுக.
1. Is this your: 2. மம பாசல யனவா: .. * பின்வரும் வினாக்களுக்கு சரியான விடையைத் தெரிவு செய்து,
அதன்கீழ்க் கோடிடுக.
இவ்வுருவில் உள்ள தாவரம்;
1. கற்றாளை
2. இஞ்சி 3. மஞ்சள்
4, ஆடாதோடை
07. தண்டுகோதிப் புழுவினால் தாக்கப்படும் தாவரம்;
1. கத்தரி 2. புடோல் 3. நெல் 4. குரக்கன் 08. திருகாணியைப் பொருத்தப் பயன்படுத்தக்கூடிய மிகப்பொருத்தமான
கருவி பின்வருவனவற்றுள் எது?

தன்கிழமை
விஜய்
மரபு -பாத்தரன் 09. அணிந்திருக்கும் உடையில் தீப்பிடித்த ஒருவரைக் காப்பாற்றுவதற்கு
உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கை;
1. தடித்த துணியினால் போர்த்தல் 2. நிலத்தில் உருளச் செய்தல் 3. தீப்பிடித்த பகுதியை கிழித்தல்
4. வைத்தியரிடம் கொண்டு செல்லல் 10. அருகில் காணப்படும் உடுக்கோலத்தின் பெயர் என்ன?
1. ரிஷபம்
2. துலாம் 3. கும்பம்
4, கன்னி 11. புவியில் வடக்குத் திசையை அறிய உதவும் உடுத்தொகுதி எது?
1. பெரும் கரடி 2. தென்சிலுவை 3. சிறுகரடி 4. ரிஷபம் 12.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தொலைபேசி இலக்கம்;
1. 119
2. 118
3. 1929
4. 2013 13. பாடசாலை சட்டதிட்டங்களுக்குள் அடங்காதது;
1, சகல மாணவர்களும் சீருடை அணிதல் 2. பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு சமூகமளித்தல் 3. வகுப்பறையினுள் நுழையும் முன் அனுமதி கேட்டல்
4. பாடசாலைச் சொத்துகளைப் பாதுகாத்தல் 14. நீர் அருந்தாத உயிரினம் பின்வருவனவற்றுள் எது?
1. புறா
2, கிளி
3. ஓணான் 4. குருவி 15. வெள்ளை நிறக் குருதி கொண்ட உயிரினம் எது?
1. கரப்பான் பூச்சி
2. நண்டு
3. கணவாய்
4, மீன் 16. பின்வரும் பிராணிகளில் ஊர்வன அல்லாதது எது?
1. பாம்பு
2. தவளை 3. பல்லி
4. ஆமை 17.வீடுகளுக்கு ஜன்னல் அமைப்பதன் நோக்கம் யாது?
1. காற்றோட்டம், வெளிச்சம் 2. அழகு, காற்றோட்டம் 3. வெளிச்சம் அழகு
4. பாதுகாப்பு, காற்றோட்டம் 18. 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்று நண்பன் கூறினான்.
இக்கூற்றுப்படி;
1. அவனது கருத்துப் பிழை
2. புலிக்கு புல் ருசிக்காது 3. புலி மாமிச உண்ணி -
4. புலி தாவர உண்ணி
19.
இந்த ஏணி உணர்த்துவது என்ன?
1. முயற்சி திருவினையாக்கும் 2. ஏறுவதும் இறங்குவதும் இயல்பு 3. உயர உயர மகிழ்ச்சி தரும்
4. ஏறியவர்கள் இறங்க வேண்டும் 20. ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான காலம்;
1. வாழும் காலம் 2. கஷ்டகாலம் 3. ஆயுட்காலம் 4. இறந்தகாலம்
மிகுதி அடுத்த இதழில் வெளிவரும்

Page 9
விஜய் -
2013, ஜூன்,
"குறைபாடுகள்' எனும்போது, அது தன்னிச்சையாகவோ
அல்லது அறியாமலோ ஏற்படக்கூடியதாக இருக்கும். கற்றலிலும் சிறியளவிலான அல்லது
பாரியளவிலான குறைபாடுகள் ஏற்படும்.
அவ்வாறான குறைபாடுகளை மாணவர்கள் இனங்கண்டு அவற்றை நிவர்த்திசெய்ய வேண்டும்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏனைய மாண வர்களோடு : தம்மை
ஒப்பிடும்போதும் அல்லது
பொதுவாக, கற்ற போட்டி மற்றும் பரீட்சைகளுக்கு குறைபாடுகளை மு முகங்கொடுக்கும்போதும்
போக்குவது மிகவு அவர்களால் தத்தமது
விடயமாகும். அத குறைபாடுகளை
சிறிதாகத்தான் கலை இனங்காணக்கூடியதாக
வேண்டும். குறைட இருக்கும். இவ்வாறு
கற்கும் இடத்தில், 1 இனங்காணப்ப
அல்லது நுட்ப முன டும் குறைபாடு
ஏற்படலாம். இவ்வ களை மாண
ஒன்றில் ஏ வர்கள் ஆரம்
பிரச்சினை பத்திலேயே
தீர்க்க வே நிவர்த்தி
என்பதில் மாண செய்ய
கவனம் செலுத்த வேண்டும்.
கற்றலில் ஏ குறைபாடு தீர்க்கும்பே
செய்யம்.து தாக்கும்பே
- lே,L கற்ற
" -EH'K'N0 கற்றல்
ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல் ஆலோசனைகளை குறித்த குறைபாடுக தொடர்பில் பொரு முடிவுகளை எடுக்க கற்கும்போது சிறு
சனிக் , அதன்
ஹேர்ஷெல் தொலைநோக்கியில் விண்வெளித் திட்டம் நிறைவு பெற்றது
நமது ஞாயிற்றுத் மழை பெய்வதற்கு. பகுதிதான் காரணம் துள்ளனர். இந்தக் க லெய்ஸ்டர் பல்கலை யுள்ளனர்.
நமது ஞாயிற்றுத் மான சனிக் கிரகத்ன காணப்படுகின்றது. துகள்களும் சிறு கற்
ஐரோப்பாவின் ஹேர்ஷெல் தொலைநோக்கியானது, அதன் இயக்கத்திற்குத் தேவையான திரவ ஹீலியம் முடிவடைந்த நிலையில், தனது விண்வெளித் திட்டத்தை நிறைவு செய்துள்ளது.
அகச்சிவப்புக் கதிர்களுக்கு மிக்க உணர்திறனுள்ள இந்த ஹேர்ஷெல் விண் தொலைநோக்கியானது, விண்மீன்களின் தோற்றம், விண்மீன் திரள்களின் வளர்ச்சி என்பன குறித்து ஆராய்வதற்காக, 2009 ஆம் ஆண்டு விண்ணுக்கு | அனுப்பப்பட்டது. விண்ணுக்கு அனுப்பப்பட்ட விண்வெளித் தொலைநோக்கிகளில் இதுவே மிகவும் வலுக்கூடிய தொலைநோக்கி ஆகும்.
இந்த தொலைநோக்கியானது, தற்போது பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. இந்த தொலைநோக்கி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு அருகில் வரமாட்டாது என ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

05, புதன்கிழமை
09
பிராணாயாம் பாயா
மலில் ஏற்படும் மற்றிலுமாகப் ம் கடினமான
னை சிறிது
- தடா
-பு d) இத .
-எய
பாடு என்பது பாடத்தில் றையில் பாறு ஏதாவது ற்படும்
யை எவ்வாறு ண்டும் வர்கள் அதிக வேண்டும். ற்படும் களை பாது, பிறரது
லில் உள்ள மேல் பாடுகளை 1காணல்
குறைபாடுகள் தோன்றி இருப்பின், அவை குறித்து அலட்சியமாக இருக்கக்கூடாது. ஏனெனில், சிறு -
இடம்பெறாவண்ணம் தீர்வுகளைக் காணவேண்டும். மேலும், கற்றலில் உள்ள குறைபாடுகளைத் தீர்க்க, மாணவர்கள் தமக்கு உகந்த
நுட்பங்களையே பயன்படுத்த வேண்டும்.
கற்றலில் ஏற்படும் குறைபாடுகள் மிகவும் பாத கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ஆகவே, கற்றலில் உயர்வை குறைபாடுகள்தான் பிற்காலத்தில்
ஏற்படுத்தும் விடயங்களை பெரிய பிரச்சினைகள்
சிந்தித்து அவற்றைப் உருவெடுப்பதற்கு
பிரயோகிப்பதில் மாணவர்கள் வழிவகுக்கின்றன.
ஆளுமையுடன் செயற்படுவது அத்துடன், கற்றலிலுள்ள
மிகவும் அவசியமானதொன்றா குறைபாடுகளை தீர்க்கும்போது,
கும். பிற்காலத்தில் அது மீண்டும்
-எம்.ஏ.எஃப்.சப்ரானா
யும் மாம். -க் கேட்டு கள் த்தமான கலாம்.
கிரகத்தில் மழை பெய்வதற்கு ப வளையம்தான் காரணம்...!
பாஸா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
-தொகுதியைச் சேர்ந்த சனிக் கிரகத்தில் அதைச் சுற்றியுள்ள வளையம் போன்ற என்று நாஸா விஞ்ஞானிகள் கண்டறிந் கண்டுபிடிப்புகளை லண்டனில் உள்ள
லக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி
தொகுதியின் இரண்டாவது பெரிய கிரக மதச் சுற்றி வளையம் போன்ற அமைப்பு
இந்த வளையம் முழுவதும் பனித் மகளும் வாயுக்களுமே நிரம்பியுள்ளன.
இந்த வளையத்தில் இருக்கும் மின்னூட்டப்பட்ட நீர் மூலக்கூறு அணுக்கள், அக்கிரகத்தின் வளிமண்டலத்தில் மழையாகப் பெய்கிறது.
இந்த மழைப் பொழிவு சனிக் கிரகத்தின் பெரும்பாலான பகுதி களில் நிலவுகின்றது. இதனால், சனிக் கிரகத்தின் மேல் பகுதி வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது என்று நாஸா விஞ் ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

Page 10
2013, ஜூன், 05, 1
விஜங் அது என்னால்
அங். இல: 164
அங். இல், 555
அங், இல.: 556
அங்., இல.: 5167
எம்.ரிஷிரதனன், அன்னாசிவத்த, இரத்தோட்டை
அஹமத். யோனக்க மாவத்தை,
எலுவிலை.
எஃப், ஹஸ்னா,
கிருப்புர, கிருலப்பனை.
எஸ்.எப்.அன்னா, கல்பிட்டி வீதி, நுரைச்சோலை.
அங், இல.: 8/70
அங். இல: 5177
அங். இல, 52
அங், இல.: 5173
முஹாத் மில்லத்,
கந்தவத்த, மல்வானை.
த.நிதுர்சன், கட்டைப்பறிச்சான்,
மூதூர்.
கு.தனுஷ்யா, சங்கரத்தை, வட்டுக்கோட்டை
பொ.பியூலா, வட்டக்கச்சி, கிளிநொச்சி.
பிள்ளை.
T கோபு
பிள்ளைகள் தங்களது கோபத் நடத்தையானது, அதனை
கவனியாது ஒது தினை சிலவேளைகளில் தீவிரமாக மேற்கொள்ளும் பிள்ளைக்குத்
தள்ளி, கட்டுப்ப வெளிப்படுத்துவர். இத்தீவிர (கோய துன்பத்தைக் கொடுப்பதில்லை.
டன் நடந்து மானது, பல்வேறு காரணங்களால்
இந்த நடத்தையை பிள்ளைகள் வெளிப்படுகின்றது.அவையாவன; மேற்கொள்வதன் முக்கிய
4- பெற்றோர்களின் கவனத்
நோக்கம், பிறரைத் துன்புறுத்தி | தினை தன்பால் ஈர்ப்பதற்காக * உடல் நலக்குறைவினால் * பிற குழந்தையுடன் கொண் டுள்ள பொறாமையினால்
இத்தகைய சில காரணிகளே, இந்த அசாதாரண நடத்தை (Abnormal Behaviour) தோன்றக் காரணமாக அமையக்கூடும். பிள்ளைகளின் தீர்மானங்களுக்கு ஏதாவது குறுக்கீடுகள் ஏற்படுவ தும் இந்த நடத்தைக்கு ஒரு காரண மாகும். சில பெற்றோர்களும் ஆசிரி யர்களும் தாங்களே மனவெழுச்சி சமநிலையைப் பெற்றிராத காரணத்
அவர்களது கவனத்தை தமது தினால் தங்களது கோபத்தினைக்
பக்கம் திசை திருப்ப வேண்டுமென்
SMS ஊடாக அ கட்டுப்படுத்த திறனற்றுக் காணப்
பதேயாகும். ஆதலினால், இந்த
உங்கள் Dialog படுவர். இதனைக்காணும் பிள்ளை நடத்தை தோன்றும் போதெல்லாம் களும் இவர்களைப் பின்பற்றி
பிள்ளைகளின் பெற்றோர்களும்
கல்வி, வாழ்க்கை நடக்கக்கூடும். இந்தக் கோபமான ஆசிரியர்களும் இதனைக் |
துளிகள்), பொது
படத்தை இங்கே ஒட்டவும்
ரிபார்க் பார்ம்
முகவரிபாக
ஈராகான்ற காதசுச்சாச்சகக கககக க ய
விஜய் மறனர் மருதத்தில்
விருறைவின்றிகளா அண் அலுகோளின கூப்பனை பிரம்
புகைமியாடத்துடன் இட்டது.
இணையுங்கள் அனுப்ப வேண்டிய
ஏற்கனவே அனுப்பியவர்கள் யார் காதர்
மீண்டும்
தமெனவி இற. அனுப்புவதை விரமம் -
- இயகமாற்ற
-சி 2 = 24
பாடசாலை: சகாயம்
வகுப்பு:

புதன்கிழமை
விஜய்
இes)
தெ கொள்வோம்
அங். இல. 1168
அங். இல: 5169
#LYS rமது #
அங். இல், $175
* பூமியிலிருந்து
வானத்தை நோக்கி னால், வானம் நீல நிறமாகத் தெரிகின்
றது.விண்வெளியிலிருந்து நோக்கி வ.நிறோஜன்,
முஹம்மது நஃபீஸ்,
னால் எவ்வாறு தோன்றும்? வரணி வடக்கு
றஹமானியா வீதி,
கறுப்பு நிறமாகத் தோன்றும் வரணி.
கிண்ணியா-01,
* 1970 களில் 1G தொழில்,
நுட்பம் மூலம் நடமாடும் (mobile) தொலைபேசிகள் பயன்படுத்தும் வலையமைப்பு உரு வாக்கப்பட்டது. இது 'PSTN' என அழைக்கப்படுகின்றது. இதன் விரிவாக்கம் என்ன?
Public Switched Telephone ஆர்.இல்முதீன்,
ஏ.எல்.நஜீம்,
Network கொல்லங்குட்டிகம்,
மாவடிச்சேனை, மரதன்கடவள்.
வாழைச்சேனை.
* உலகில் பெரிய நகரம், மிகப் பெரிய
இராணுவம், பெரிய கிறிஸ்தவ
தேவாலயம் என்பன எந்த நாடுகளில் போல் பாவனை
காணப்படுகின்றன? செய்வர். பிறரது
பெரிய நகரம் - டோக்கியோ கவனத்தினைத்
பெரிய இராணுவம் - சீனா தன்பால் ஈர்ப்பதற்
பெரிய கிறிஸ்தவ காகவே இவ்வாறு
தேவாலயம்
- வத்திக்கான் க்கித் மாட்டு
அவர்கள் செயற் படுகின்றனர். பாட
"சு சூரிய ஒளியிலுள்ள சாலைப் பாடங்
ஏழு நிறங்களைக் களில் வெற்றி
கண்டறிந்தவர் யார்? காணத் திறனற்ற
சேர் ஐசக் நியூட்டன் அல்லது அக்கறை யற்ற மாணவர்களும்
இலங்கை மத்திய கொள்வாரா
வங்கி எப்போது ஆரம் இவ்வாறு செய்வ ன், இத்தகைய
பிக்கப்பட்டது? "மத்திய துண்டு. பிற குழந்தை அசாதாரண நடத்தை
வங்கி' என்ற பெயரை, யைக் கட்டுப்படுத்த
களைத் தொந்தரவு செய்யும் மனப்
அது எப்போது பெற்றது? முடியும்.
1950 08. 28 அன்று ஆரம்பிக்கப் பான்மையையும் - இவ்வாறே, சில
பட்டு 1985 இல் இலங்கை மத்திய (Bulying and Teasing) மாணவர்கள்
வங்கி' என பெயர் பெற்றது சில பிள்ளைகளிடம் எப்போதும்
காணலாம், உடல்நலம்
கப்பலில் தலைகீழா குன்றியவர்கள்
(தொடரும்)
கப் பறக்க விடப்படும்
கொடி துன்பம், தொற்று தொகுப்பு: தினோஸ் ஹனீபா
நோய் என்பதைக் PgDPCS (UoC), LLB (Lon), BSW (NISD)
குறிக்கின்றது. கண் ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா?
கள் கட்டப்பட்டு தொலைபேசியில் தமிழ் மூலம் SMS ஊடாக
கையில் தராசுடன் பாம் கற்றுக்கொள்ளவும் மேலும் முக்கிய செய்திகள்,
காணப்படும் பெண் வழிகாட்டல்கள், Tips (தகவல் தொழில்நுட்பத்
எதனைக் அறிவுத் தகவல்கள், இலங்கையின் அடிப்படைச்
குறிக்கின்றது? சட்டங்கள், மருத்துவ
முறையான நீதி வழங்கலைக் மற்றும் ஆரோக்கியத்
குறிக்கின்றது துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள் என
ஆசியான் அமைப்பு மேலும் பல்வேறுபட்ட
தென்கிழக்காசியாவில் விடயங்களை பெற்றுக்
முக்கியமான ஓர் கொள்ள அருகில்
அமைப்பாகும். இது - மேம்.
காட்டப்பட்டவாறு
எப்போது ஆரம்பிக்கப்பட்டது? இதன்
தலைமையகம் எங்குள்ளது? இதில் Iாபயின்
செயற்படுத்தவும்.
அங்கத்துவம் பெறும் நாடுகள் எவை? இ உங்களின்
1967 இல் ஆரம்பிக்கப்பட்டது. கறி
ஜகார்த்தாவில் இதன் REGA TOP
தலைமையகம் அமைந்துள்ளது.
இதில் அங்கத்துவம் பெற்றுள்ள முகவரி :
என Type செய்து)
நாடுகள் இந்தோனேஷியா, 17000 எனும்
மலேசியா, பிலிப்பைன்ஸ், இலக்கத்திற்கு
மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர். அனுப்பவும்
புருனே, வியட்நாம், கம்போடியா,
லாவோஸ் தொகுப்பு: - உடுவை பரந்தாமன் |
மேகம்

Page 11
2013, ஜூன், 05, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் --
Sண இன்.
Waterproof கைக்கணினி
Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும், கூகிளின் Android 4.1 Jelly Bean
ரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி
நிறுவனங்களுள் ஒன்றான சோனி நிறுவன மானது, நீர் புகவிடாத அதிநவீன கைக்கணினிகளை (Tablet) அறிமுகப்படுத்துகின்றது,
Xperia Z' எனும் தொடரிலக்கத்துடன்
இயங்குதளத்தினை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனத்தில், 8.1 மெகா பிக்சல்கள் உடைய பிரதான கெமரா, 2.2 மெகாபிக்
சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத் அறிமுகமாகும்
துவதற்கான கெமரா ஆகியனவும் காணப்படுகின் இந்த கைக்கணினி
றன.இவற்றின் சேமிப்பு கள், 10.1 அங்குல
நினைவகமானது, 16GB அளவு 1920
ஆக x1200 Pixel
அமைந்துள்ள Resolution
துடன், உடைய தொடு
microSD திரையினைக்
கார்ட்டின் கொண்டுள்ளது
உதவியுடன் 32 டன், 1.5GHz
GB வரை வேகத்தில்
அதிகரித்துக் செயலாற்றக்கூடிய
கொள்ளும் Quad Core
வசதியும் Snapdragon S4
இருக்கின்றது.
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, ஜூன் மாதம் 05 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.

cores, 8 GB of DDR3 RAM, 500 GB hard drive, Blu-ray Disc optical drive, 4K Tesolution (3840X2160) video output support, 7.1 suround sound, Built-in
Skype, Set-top box integration, எஸ்.பிரதீப்
இதனை குரல் மற்றும் அசைவுகளுக்கு
| ஏற்ப கட்டுப்படுத்த முடியும். இதனால், 2013, ஜூன், 05, புதன்கிழமை Microsoft தனது gaming தயாரிப்பான Xbox 360 இன் அடுத்த வெளியீடாக
Xbox one' ஐ அண்மையில் வெளியிட்டுள்ளது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய Xbox one ஆனது, பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. தனியாக Gaming களுக்கு
XBOXONE
மட்டுமென் றல்லாது, பல்வேறு . பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்கக்கூடியவாறு இது உருவாக்கப்பட் டுள்ளது. இதனை 'all-in-One entertain
தொலைக்காட்சியைப் பார்க்கவோ, இணையத்தை உபயோகிக்கவோ, செனல்களை மாற்றுவதையோ இலகுவாக மேற்கொள்ள முடியும். இதுமட்டுமன்றி, ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடியதாக இது உருவாக்கப்பட்டுள்ளதால், படங்களைப் பார்த்தவாறே மின்னஞ்சல்களையும் வாசிக்க
முடியும்.
இவ்வருட இறுதியில் இது சந்தைக்கு விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயினும், அதன்
விலை பற்றி Microsoft
இன்னும்
அறிவிக்கவில்லை. இதன் முன்னைய வெளியீடான Xbox 360 ஆனது,
உலகம் முழுவதும் 77
மில்லியனுக்கும்
அதிகமாக விற்பனை யாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ment system என Microsoft நிறுவனம் வர்ணிக்கின்றது. Xbox இயங்குதளம் மூலமே இது இயங்குகின்றது.
இதன் தொழில்நுட்ப அம்சங்கள் சில...
CPU with eight X 86-64

Page 12
2013, ஜூன், 05, புதன்கிழமை
விஜய்
facebook
நாம் facebook தளத்தை பல்வேறு
கணினிகளில் அல்லது மொபைல் தொலைபேசிகளில் பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்திய பின்னர், அதனை Log out செய்ய மறந்துவிட்டால் அல்லது திடீர் என்று இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டால், Log in செய்யப்பட்டிருக்கும் நமது facebook கணக்கை யாரேனும் தவறாகப் பயன்படுத்தவோ,
பாபு !
உங்கள் facebook கணக்கினை Log out செய்ய மறந்துவிட்டீர்களா?
மொக்
களது.
திருடிக்கொள்ளவோ அது வாய்ப்பாக
அருகில் Edit என்பதனை click செய்யுங்கள். அமைந்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களில்
(பார்க்க: படம் 1, 2, 3) நமது வீட்டிலுள்ள கணினி அல்லது மொபைல்
* இனி நீங்கள் எந்தத் திகதியில், எங்கிருந்து, மூலம் Log out செய்யும் வசதி facebook இல்
எதன்மூலம் உங்கள் facebook கணக்கினைப் உண்டு.
பயன்படுத்தினீர்கள் என்பதனை இது அதற்கான
பட்டியலிட்டுக் காட்டும். அதில் நீங்கள் Log out வழிமுறையை
சின்ன இங்கு
போர் செயல நோக்குவோம்.
சொன்னா கேக்க, காடாக்கர்
போG Tyானார் பிரகாசமாகவோ * நீங்கள்
இராசா பாரிகா ராவா ராகவா நாயர் கேம்ப் நகர் அHாம் அன்றாடம்
பார் -
பாக, கோசத்தா Tபாயாதா | பயன்படுத்தும்
சாயல் , ஈ, காக்ராம்
சேனை Ti தமாகா கார் : கணினிமூலம்
டிவுகள்
பக்கங்கள்தாம் Tாரம்: டார்தா
இக்கு தேர்வு
மலாக்கா கோலா பாடம் :கத்தகம்தாதி
(படம் 1) உங்கள்
(சனை நோகா சானா! facebook
பக்கர் டாக்கா THார கர பந்தம் |
நோக்கத்து
எமக கா நா சு கணக்கினுள்
- புரோபயாமல்டிமடம ளா
Frபுகாரி)
(படம் 4)
பாகாது கடிக், மடா சதம் அடிக்கவும்
Tானா Tறா இது நான் பாதா நுழையுங்கள்.
facebook பின்னர், AC
GENOTral ACCOUnt
1 10ார்க]utol HEAbook count Settings இனுள் Security
fouwe legging out of both the site and Pacebook. பதிவுகள் Tாற்று எனும்
(படம் 5) பகுதிக்குச்
இ கத்னா
பா. செல்லுங்கள்,
பார்
நான்
செய்ய மறந்துவிட்ட Sessions களை அங்கு Active
காவுக்.
அடையாளம் கண்டு, End Activity என்பதனை மங்காடு Session
இயகாந்து
Click செய்யுங்கள். நீங்கள் Log out செய்யத் இ கலாகார்னோ என்பதற்கு
(படம் 2)
தவறிய சந்தர்ப்பங்களை இது சரிசெய்துவிடும்.
(பார்க்க: படம் 4,5) பாராடரோபாலபுர
பின் நவகாசி வந்த ராகம் 11:ாளி கள்
இதுபோல நீங்கள் உங்கள் facebook கே பாக்யாராய்
நகரான பான் கந்தர் கால ராமன்,
கணக்கினை Log out செய்ய Tanted Contacts
lion trs 4ம் trபசங்கலி கேச பு:
மறந்துவிட்ட சந்தர்ப்பங்களில், அல்லது Recognized Devics
தேடி பிடிச்சார்டர்)ாகராசம்கார்,
Log Out செய்தோமா என்று சந்தேகம் cேtாக கேரகநகர்
கோபிகா வாங்க , ம்
ஏற்படும் நேரங்களில் இவ்வாறு 4 நோக்கத்துதவி
Deactivation Uraccount
பரிசோதித்து, Log out (படம் 3)
செய்துகொள்ளலாம்.
- கோயம்
கவுதம்;
பராரார்.
பி
மேற்பாரின் மற்ற விவரம்

2013, ஜூன், 05, புதன்கிழமை
- பேராசா
விஜய்|Android சாதனங்களிலும்
பயன்படுத்தக்கவர்ச" Google Play Book
1sy 20.
பாபரி ||
சமாக செல்பம்
சிலுல லா க மோடி), 9 ல அல்ல -
சக, காலகாலம் எம் தமிழக மா?
Tab போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்கள், தமது மின்புத்தகங்களை பதிவேற்றும் வசதியும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. PDF கோப்புக்களாக மின்புத்தகங்களைப்
பதிவேற்றும் வசதி இப்புதிய மேம்படுத்தலில்
கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், BookMarks,
Google play
Android Market
HighLight, Notes மற்றும் Dictionary Online இல் பெரும்
போன்ற வசதிகளும் இங்கு எண்ணிக்கையிலான மின்புத்தகங்களைக்கொண்ட (eBooks) அங்காடியாகத் திகழும் Google Play Books சேவையானது, தற்போது Android சாதனங்களிலும் மேலதிக வசதிகளுடன்
காணப்படுகின்றன. Android 2.2 பயன்படுத்தத்தக்க வகையில்
அல்லது அதற்குப் பின்னரான பதிப்புக்களிலேயே மேம்படுத்தப்பட்டுள்ளது.
Google Play Books சேவையைப் பயன்படுத்த Android மென்பொருளில் இயங்கும் மொபைல், இயலும்.
HD வீடியோக்களை சிறப்பா
ப்றுப்பார்த்து ரசிக்க
00-Player மென்பொ
வீடியோ
டியோ கோப்புக்களை கணினிகளில் இயக்குவ
தற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படு கின்றன. எனினும், உயர் தரம் வாய்ந்த (HD), அதீத
அளவுடைய வீடியோக்களை எல்லாவகையான மென் பொருட்களிலும் இயக்கி, அவற்றின் முழுமையான வெளியீட்டினைப் (Output) பெறமுடியாது என்பது உங்களுக் குத் தெரியும். | இவ்வகையான உயர் தரம்
வாய்ந்த வீடியோ கோப்புக்களை சிறந்த முறையில் இயக்குவதற்கு 'QQ-Player' எனும் மென்பொ ருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்மென் பொருளில் அனைத்து வகையான வீடியோ கோப்புக்களையும் இயக்க முடிவதுடன், 1080p HD திறன் வாய்ந்த வீடியோக்களையும் இயக்க
சாட் 2 --1 - 4 முடியும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.இவை தவிர, இரு பரிமா
ணம் மற்றும் முப் பரிமாணங்களு டன் கூடிய வீடியோக்களையும் எந்தவித உடைவு களும் இன்றி இயக்கக்கூடியவாறும் இந்த மென் பொருள் காணப்படுகின்றது என்பது அதன் விசேட அம்சமாகும். இந்த மென்பொருளின் இலவசப் பதிப்பை http://www.softpedia.com/getMulti media/Video/Video-Players/Q0-Player.shtml எனும் தளத்திலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம்.
00

Page 13
VI,
2013, ஜூன், 05, புதன்கிழமை
புதன்கிழமை
-விஜய்
இன்றளவில் தரம்வாய்ந்த
அப்பிளின் ஆரம்பக்கால கணினியான தொழில்நுட்ப உற்பத்திகளை
APPLE-1 ஐ அந்நிறுவனத்தின் அறிமுகப்படுத்தும் முன்னணி -
ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் நிறுவனங்களுள் ஒன்றான அப்பிள்
வொஸ்னியாக் என்பவரே வடிவமைத்து கணினி நிறுவனத்தின் முதல் தயாரிப்பான உருவாக்கினார். ஸ்டீவ் வொஸ்னியாக்
உருவாக்கியபோதிலும் இதனை
ILE.
APPLE-1 ஏலத்தில்
விடப்பட்டது
APPLE-1 எனும் கணினி, அண்மை யில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அந்த கணினியுடன் கூடவே, அப்பிள் நிறுவனர்களான ஸ்டீவ் ஜொப்ஸ்,
ஸ்டீல் வொஸ்னியாக் ஆகியோரின் கையெழுத்துடன்கூடிய கடிதமும் ஏலத்தில் விடப்பட்டது. ஜேர்மனியின் பேர்லினில் உள்ள பிரீக்கர் என்ற ஏல நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற ஏலவிற் பனையிலேயே குறித்த கணினி ஏலத்தில் விற்பனை செய்யப்பட் டுள்ளது.
விற்பனை செய்யும் எண்ணத்தைக் கொண்டிருந்தவர் ஸ்டீவ்
ஜொப்ஸ் ஆவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 1976 ஆம் ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்ட,
மரத்தினாலான கீபோர்டுடன்கூடிய இந்த கணினி, அன்றைய
காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரபரப் . புடன் பேசப்பட்டது.
APPLE-1 கணினி 1976 ஆம் ஆண்டு
விற்பனைக்கு
'வந்தவேளை, அதன் விலை 666.66 அமெரிக்க டொலர்கள் எனத்
தெரிவிக்கப்படு கின்றது. அப்போது
சுமார் 200
கணினிகளை
அப்பிள் தயா ரித்ததாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

- விஜய்
2013, ஜூன், 05, புதன்கிழமை
இங்கே படிக்கவம் ----
A Microsoft Google
இடுகானதிநவin) மேலும் மேம்படுத்தப்படவுள்ளது
ار
subscriptions
YouTube
> *.
indows மொபைல்களில் பயன்படத்தக்க வகையிலமைந்த YouTube இற்கான மேம்படுத்தப்பட்ட புதிய application ஆனது,
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய
பதிப்பில் Pin videos, Playlists, Channels போன்ற வசதிகள்
இணைக்கப்பட்டுள்ளதுடன், விரைவான தேடுதல்
வசதியும் உள்ளது.)
இவற்றுடன், மொபைல்களின் திரையானது Lock செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலும்
அதன் பின்னணியில் YouTube வீடியோக்கள்
இயங்கக்கூடியவாறான வசதியை "உள்ளடக்கியதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த புதிய application தொடர்பில்
MicrOSoft மற்றும் Google
நிறுவனங்களுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றின, Google விளம்பரங்களை இந்த புதிய applications காண்பிப்பதில்லை என்பதோடு, தொடர்ச்சியான இயக்கத்தையும் மட்டுப்படுத்துகிறது போன்ற முரண்பாடுகள் எழுந்தன. இதனையடுத்து, இரண்டு நிறுவனங்களுக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அதன்பின்னர் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து வெளியிட்டுள்ள
அறிக்கையில், விரைவில் இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளோடு இந்த YouTube இற்கான application இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா)
popular படி

Page 14
2013, ஜூன், 05, புதன்கிழமை
விஜய்
இது
கேள்
|= போங்கயான்
க ணினியில்
உள்ள அனைத்து Hardware சாதனங்கள் பற்றிய தகவல்களைக் கொண் டுள்ள இடம்தான் Device Manager" ஆகும். மவுஸ், கீ போர்ட், மொடம், மொனிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து Hardware பிரிவுகளும் எவ்வாறு ஒவ்வொன்று டனும் இணைக்கப்படு கின்றன, இயங்குகின் றன, அவற்றின் தற்போதைய இயங்கு நிலை என்ன போன்ற விபரங்களை இதன் மூலம் அறிந்து
ந ந பேரார்வபிரபா.
தே க
எளிதாகத்
மோடி கைமாம் தீர்த்துவிடலாம்.
த | AE )
ச இக பாசோIைP + கா ஏதாவதொரு
ச ப மார்
ஈ 4 பேரறரன்
Co Panama Hardware சாத
F இருபம்
அகஇ (கார்னர்
View bleef நs E கோதபா..
25 கி கோலர்கள்"
ஓ சோனங்காத்தா
பாக்கரின் பிராக. னத்தில் பிரச்
+ பட் கீக் தேன்
*-பா + மோசேவைதா
- யூரோ கோகா
ஓசோன் ஓ சினை இருப்ப
FL பாமாகோபர் கன
ஓ கோபாாகளிப்பும் இ ந்த
ஈவு அ காயுகரியசானாபா
5 சிதமாலாயிரக்கண்காடி
இ த. தாகத் தெரிந்
# விபரங்கள் தால், Device
+ நயா காலாகாது
ஈராக, ககாண்று போக்கு
பி நான் ரேகா
ஓ போது. Manager
ந ட டுகள் கோரா இற்குச் சென்று,
பரிகாரங்கள், அந்த குறிப் பிட்ட சாதனம் எப்படியான setting களுடன் அமைக்கப்பட் டுள்ளது என்று பார்த்துப்
பின்னரே, இவற்றில் கைவைக்க பிரச்சினைகளைத் தீர்க்க
வேண்டும். இல்லையெனில், நாமே லாம், தற்காலிகமாக
நமது கணினியைச் சிக்கலுக்குள்ளாக்கி அவற்றை நீக்கி, மீண்டும்
விடுவோம், நிறுவிக்கொள்ளலாம்.
* Device Manager இற்குச் செல்ல, Hardware பிரிவுகள்
My Computer/ Computer a right click செய்து Properties ஐத் தெரிவுசெய்யுங் கள், (பார்க்க - படம் 001)
அராயும் போக போகாரோ
பெரியாரின்
ரேகார் Explore தேனக... Manage Scan with AVG Free
10 AVGem
Map NetwokDர்., Cscoாகன் Network Drive...
Create Shortcut: Delete Rename
நதுகெ
fircl
1113 CL(Irriாராil 110 General Driver De
(படம் 001)
palm Restore
ட பாமக கோரி பிகோல்
படfi சோசியம்
Hip-cளாம்
பின் தொன் ------
The Device Manager ble all the hardware devien heimild on your computer. Une the Device Manager to change the properties of device
பாரத் பொது
Device typ Mgnul actu
Localion Device lalu (This device le wo Il you ne having பதடி மதுமிதம்
Dr Sigring lets you make sure that inated divers are compleWidow. Windows Update lats U talup how Windows connects to Windows Update for derver.
எப்படி அமைக்கப் பட்டுள்ளன என்று தெரிந்துகொள்வதா னது, எமக்குப் பல விதத்திலும் கைகொ டுக்கும், பிறரை எதிர்பாராமல் எமது கணினியில் உடன்
டிப் பழுதுபார்ப்பு களைச் சரிசெய்ய வும் இது உதவும். ஆனால், இவை பற்றி எல்லாம் நன்றாகத் தெரிந்த
கொள்ளலாம்.
அத்துடன், ஒவ்வொரு Hardware சாதனமும் எப்படி இயங்க வேண் டும் என்பதனையும் இதன்மூலம் நாமே அமைத்திடலாம். Driver Programme களையும் Update செய்திடலாம். Hardware அமைப்பு வழிகளை மாற்றிடலாம். ஏற்படும் Hadware பிரச்சினைகளையும்
Die Sigring
Windows Update
( Hங்காக் Fiதது
Hardware proles provide a Magy for you to set up and atore different harde configuo.
Device uge:
Use this device (en
(படம் 002)
(படம் 003

விஜய்
2013, ஜூன், 05, புதன்கிழமை
* * *சோலை?
* அதில் உள்ள tab என்றால், பட்டியலில் களில் Hardware என்ற
அதனைத் தெரிவுசெய்து, tab ஐக் க்ளிக்
அதன்மீது double click செய்தால், கிடைக்கும்
செய்யுங்கள். அவ்வாறு window sile Device
செய்யும்போது அந்த
கலியா பஸ்ரியாமடியான
-- Windows8
தகவல் கிடைக்கும், , (பார்க்க- படம் 004)
* அதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot என்ற button ஐ அழுத்தி பிரச்சினையைச் சரிசெய்ய முனையலாம், குறிப்பிட்ட பிரிவின் தன்மை, செயல்திறன் மற்றும் பிற விபரங்களை சரிவர அறிந்த பின்னரே, அதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில்
கர்னாவில தகவ மானாம்பாள் வேலி போக்காக்கள்
இது போன் நிர்த்து கல்யாக.
| 1'பு1ti
Manager என்ற
இ-4 Compute button காணப்ப
ஈழ Disk drives டும். (பார்க்க -
8 டு Display adapters படம் 002)
* DVDCD-ROM drives E 3 Floppy disk controliers 8 ஆ Floppy disk drives
a Human Interface Devices இIDE ATA/ATAPI controllers SI Imaging devices | Infrared devices
Keyboards -O Mice and other politing devices
(படம் 004) 1-111)ாரர்ாேர். இ இ Monitors
பpdate Drive,... க து Metwork adapters
Disable இ 3 Ports (COM & LPT)
Uninstall 4 Processors
Scan for hardware changes * 2 Sound, video end. * இதனைக்
+ பேstern devices ((
Properties க்ளிக் செய்து.
(4 Universal Serial Bus பணணs Device
Manager 8
சாதனத்துடன்
கொள்ளுங்கள், வரவழைக்கலாம்,
தொடர்புடைய தகவல்கள்
அத்துடன், மாற்றங் இங்கு கணினி
தெரியவரும். (பார்க்க -
களை மேற்கொள்ளும் யில் இணைக்கப்
படம் 003). அதில்
முன், அவை எந்திலை பட்டுள்ள
ஏதாவது ஒன்றில் right
யில் ஆரம்பத்தில் அனைத்து
சclick செய்து கிடைக்கும் |
இருந்தன என்பதனை Hardware
மெனுவில் properties ஐத்
யும் குறித்து வைத்துக் சாதனங்களும்
தேர்ந்தெடுக்கவும்.
கொள்ள வேண்டும். இடம்பெற்றிருக்
* இப்போது தோன்றும்
சிலநேரங்களில் நீங்கள் கும், அவற்றில்
tab களில் General என்ற
மேற்கொள்ளும் ஏதாவது ஒரு
tab ஐக் க்ளிக் செய்தால்,
மாற்றங்கள் குழறுபடி சாதனத்தின்
Device status box
களை ஏற்படுத்தினால், இயக்க
தோன்றும். இங்கு அந்த
மறுபடியும் மீண்டுவர நிலையை அறிய
சாதனம் சரியாகச்
அது உதவியாக வேண்டும்
செயலாற்றுகிறதா என்ற
இருக்கும்,
lart Mouse
Mice and other poiriing devices Microsoft Location O
போர் முறைசாழ். problems with the device, click Troubleshoot to
Dotar

Page 15
விஜய்
2013, ஜூன்,
Transactional Model of Communication
COMMUNICATOR
COMMUNICATOR
ELOTE5 DECODES
பக்க 13 காது |
ENJDS DECODES
(8IWISS AAT) - KAFITT:51
15EAL4 44L) KFFEIVE4
செயன்முறைகளை வகையில் தொடர்பு ளர்களினால் பல ம அறிமுகம் செய்யப் சில மாதிரிகள் நேர் அமைந்த தொடர்ப மைப்பை விளக்கு சில மாதிரிகள் அவ் யாத தன்மையில் க யும் அவதானிக்க மு அத்துடன், சில மாத தொடர்பாடல் கட்ட விளக்குவதாகவும் . கள் தொடர்பாடல் ! தியை காட்டுவதாக அமைகின்றன.
தொடர்பாடல் அடிப் கோட்பாட்டின் எளிய வடிவம் படை பண்புக்கூறுகளை
எனவும், கண்ணால் கண்டுணரக் அதன் செயற்பாட்டின்
கூடியதும் விளக்கமளிக்கும் அடிப்படையில் வரிசைப்
தன்மையுடையதும் 'மாதிரி' என படுத்தி தொடர்புபடுத்துவ
வரையறைப்படுத்தலாம். தன் ஊடாக, மாதிரியை
தொடர்பாடல் கட்டியெழுப்ப முடியும். 'மாதிரி' என்பதன் கருத்து ஒரு பொருளின் அல்லது உண்மையின் எளிமையாக் கப்பட்ட வடிவம் ஆகும்.
அல்லது சிக்கலான
தரப்பட்டுள்ள மரக்கறிகளுக்கு உரிய பெயர்களை
எழுதுக.
OO OHO O
O O===O
'O

05, புதன்கிழமை
ல் மாதிரிகளும் வரைவிலக்கணங்களும்
தகவல் தொடர்பில் இதுவரை இடம்பெற்ற ஆய்வுகள், தகவல் தொடர்பில் ஈடுபட்ட ஆக்கக்கூறுகள் அவற்றுக்
Content
content
ஊடகியாடநெறி 36
- விளக்கும் சியல் ஆய்வா பாதிரிகள்
பட்டுள்ளன. கோட்டில் பாடல் கட்ட வதாகவும் வாறு அமை அமைவதை முடிகின்றது. திரிகள் டமைப்பை சில மாதிரி செயற்தொகு
Tree
Tree )
கிடையிலான தொடர்புகள்,
சூழலுடன் கொண்டுள்ள தொடர்புகள் என்பவற்றுடன் தொடர்புபட்ட வகையில் இடம்பெறுவதாக டேவிட் பெர்லோ என்பவர் குறிப்பிடு கின்றார். இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட மாதிரிகள் காலமாற்றம், சூழல் தன்மைக்கு ஏற்ப பொருந்துவனவாகவும் பொருந்தாத தன்மையைக் கொண்டமைவதையும் உணர முடிகின்றது. - (தொடரும்)
பரராஜசிங்கம் இராஜேஸ்வரன், யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.
வும்
புள்ளிக் கோடுகளை இணைத்து, உருவை இனங்கண்டு றெந்தீட்டுக.
= 20 19*
16, *3
2
(60009
கட்டங் களுக்குள் காணப்படும்
குட்டிக் குதிரையைப்
பார்த்து . அதேபோன்ற குதிரையை வெற்றுக் கட்டங் களுக்குள் வரைக.

Page 16
016
2013, ஜூன், 05
3 சிறுகோடு போலிரோடு -
ආයුබෝවන් , ஆயுபோவன் 3 வணக்கம்
இன்றைய பாடத்தில் அம்மாவுக்கும்
மகளுக்கும் - இடையிலான ஓர்
உரையாடலைப் பார்ப்போம்.
දුවා අමේදී හවසට ඉසීපිරිතාලයට යන්න ඕනේ.
அம்மே! ஹவசட்ட இஸ்பிரிதாலயட்ட யன்ன ஓனே. மகள்: அம்மா! பின்னேரம் மருத்துவமனைக்குப் போக வேண்டும்.
අම්මා ඒ ඇයි දුව?
ஏ எய் துவ? அம்மா: அது ஏன் மகள்?
ee:
මාමාව ඉස්පිරිතාලයේ නවන්තලලු.
மாமாவ இஸ்பிரித்தாலயே நவத்தல்லு. மகள்: மாமாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனராம்.
අම්මා: ඒ මොකද?
ஏ மொகத? அம்மா: அது ஏன்?
22;
මාමාට පපුවේ අමාරුවක්ලු.
மாமாட்ட பபுவே அமாருவக்லு. மகள்: மாமாவுக்கு நெஞ்சு வருத்தமாம்.
අම්මා ඔයාට කවුද කිව්වේ දුව?
ஒயாட்ட கவுத கிவ்வே துவ? அம்மா: உங்களுக்கு யார் சொன்னது மகள்?
දුවා
පාරේ ලතා නංගි හමුඋනා. එයා කිව්වේ.
பாரே லதா நங்கி ஹமுஉனா, எயா கீவே. மகள்: வழியில் தங்கை லதாவை சந்தித்தேன். அவள் சொன்னாள்.
අම්මා ගොඩක් අමාරුලු ද?
கொடக் அமாருலு த? அம்மா: மிகவும் வருத்தமாமா?
දුවා: පපුව රිදෙනව කිවිවල කලත්තේ හැදුනලු.
பபுவ ரிதெனவ கிவ்வலு. கலந்தே ஹெதுனலு. மகள்: நெஞ்சு வலிக்குதென்று சொன்னாராம். பிறகு
மயக்கமடைந்துவிட்டாராம்.
අම්මා: අපි එහෙනම් සවසට යමු දුව.
அப்பி எஹெனம் சவசட்ட யமு துவ. அம்மா: அப்படியென்றால் நாங்கள் பின்னேரம் போவோம் மகள்.
ee: GBை டி@@).
ஹொந்தய் அம்மா. மகள்: நல்லது அம்மா.
டாகரட்ன இடைவெளிகளை நிரப்புக 1. ஒன்86@ைல் ............... இசக்.
3. ஏலகின்
....... කවුද කිව්වේ දුව
... கறி 2,

புதன்கிழமை
IIIப்பாக பகுதி-4
வழங்குபவர்: எஸ்.பேரின்பன் Did எனும் துணை வினைச்சொல்லை (Auxiliary Verb) உதவிபுரியும் வினைச் சொல்லாகக் (Helping Verb) கையாண்டு இறந்தகால தனி வாக்கியங்களில் காணப் படுகின்ற உடன்பாடு நிலை வாக்கியங்களை, 'வினா நிலை' வாக்கியங்களாக மாற்றியமைத்தல். இதுபற்றி மேலும் சில உதாரணங்களை இங்கே அவதானிப்போம்.
(அ) நீ நேற்று பாடசாலைக்குப் போனாய்.
You went to school yesterday. (உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence)
(ஆ) நீ நேற்று பாடசாலைக்குப் போனாயா?
Did you go to school yesterday? (வினா வாக்கியம் -Interogative Sentence)
You went. (Affirmative) நீ போனாய். (உடன்பாடு)
Did you go? (Interogative) நீ போனாயா? (வினா)
குறிப்பு: went - இறந்தகால வினைச்சொல் (Past Tense Verb)
go - நிகழ்கால வினைச்சொல் (Present Tense Verb)
(இ) நீ நேற்று எனது வீட்டுக்கு வந்தாய்.
You came to my house yesterday. (உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence)
(ஈ) நீ நேற்று எனது வீட்டுக்கு வந்தாயா?
Did you come to my house yesterday? (வினா வாக்கியம் - InteTOgative Sentence)
You came. (Affirmative) நீ வந்தாய். (உடன்பாடு)
Did you coime? (Interrogative) நீ வந்தாயா? (வினா)
குறிப்பு: came - இறந்தகால வினைச்சொல் (Past Tense Verb)
Come - நிகழ்கால வினைச்சொல் (Present Tense Verb)
(உ) அவர்கள் அந்த எல்பத்தைப் பார்த்தார்கள்.
They saw the album. (உடன்பாடு வாக்கியம் - Afriாnative Sentence)
(ஊ) அவர்கள் அந்த எல்பத்தைப் பார்த்தார்களா?
Did they see the album? (வினா வாக்கியம் - InteITOgative Sentence)
They saw, (Affirmative) அவர்கள் பார்த்தார்கள். (உடன்பாடு)
Did they see? (Interrogative) அவர்கள் பார்த்தார்களா? (வினா)
குறிப்பு: Saw- இறந்தகால வினைச்சொல் (Past Tense Verb)
see- நிகழ்கால வினைச்சொல் (Present Tense Verb) தொடரும்)

Page 17
விஜய் -
2013, ஜூன், 0.
எங்கள் விட்டுத் தோட்டத்தில் எழில் கொஞ்சும் மல்லிகையே! எத்தனை மலர்கள் இருந்தாலும் என்னைக் கவர்வது நீதானே எங்கள் வீட்டு ராணியாய் வீசும் வாசம் நீயன்றோ! 2 கள்ளமில்லா அழகுடனே என்றும் நீ மலர்வாயே!
எம்.என்.எம். தெல்தெனிய மு.வித்., பலகெ
சாதனைப்பெண்
ஆன் ப்ராங்
11
காலி - உள
பஞ்
அதன் ப்ராங்க், 1929 ஜூலை 12 ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஒட்டோ ப்ராங்க்.
இவர் ஒரு வணிகர். ஆன் பிராங்க் என்பவர் 2 ஆம் உலகப்போர் நிலவிய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு யூதச் சிறுமி. இவரது குடும்பம் நெதர்லாந்தில் வசித்து வந்தது. 2 ஆம் உலகப்போரின்போது, ஜேர்மனியின் நாஸிப்படைகளால்
THE DIARY நெதர்லாந்து மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்து
VOUNG GIRL கொல்லப்பட்டு வந்ததால், இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் 2 ஆண்டுகளாக வசித்து வந்தது.
பின்னர் அவர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு வதைமுகாம் களில் அடைக்கப்பட்டனர். முகாம்களில் அடைக்கப்பட்ட இச்சிறுமி அங்கேயே இறந்துவிட்டாள். அச்சிறுமி மறைந்து வாழ்ந்தபோது, எழுதிய நாட்குறிப்புகள் அவர் இறந்த பின் அவரது தந்தையால் நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் 2 ஆம் உலகப் போர்க்காலத்தில் யூதர்கள் பட்ட அவலங்களை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. ஆன் பிராங்க் மறைந்து வாழ்ந்த கட்டடம் இப்போது அவரது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.பாத்திமா நுஸ்ரா,
୬ଶ୍ନ தி/மெதடிஸ்த மகளிர் கல், திருகோணமலை.
விட்டது. அல் ஓர் ஊரில் செல்வந்தன் உங்க ளுக்காக...
வந்த சிலர் "உங்கள் ஒருவன் வாழ்ந்து வந்தான்.
உள்ள மாவைக் கொ * ஒரே நேரத்தில் எட்டுக்
அவன் மிகுந்த உலோபி.
பணம் தருகிறோம்' அவன் தனது சொத்து செல் காரியங்கனை அவதானிக்கும் ஆற்றல்
வங்களை எல்லாம் ஒரு கிடங் படைத்தவன் -
கில் பாதுகாப்பாக மறைத்து
அட்டாவதானி
வைத்திருந்தான். சில நாட்க
ளின் பின் அவனது சொத்துக் * ஒரே நேரத்தில் பதினாறு
கள் திடீரெனக் காணாமல் காரியங்களை
போய்விட்டன. இதனால், அவதானிக்கும் ஆற்றல்
அந்த உலோபி பிச்சைக்கார படைத்தவன் -
னாகிவிட்டான். வேறு வழி சோடாவதானி
யின்றி அவன் பொது இடத்தில் *ஒரே நேரத்தில் தாறு
குடிசை ஒன்று கட்டி வாழ்ந்து காரியங்களை
வந்தான். தினமும் அவன் அவதானிக்கும் ஆற்றல்
பிச்சை எடுத்து வரும் மாவில் படைத்தவன் --
1/2 பங்கை ஒரு பானையில் சதாவதானி
சேர்த்து அதனை தான் தூங்கும்
சிறு கட்டிலுக்கு மேல் கட்டித் * உப்பின்றிச் சமைத்த
தொங்கவிட்டான். தினமும் பச்சரிசிச் சோறு- அவிசு
அந்தப் பானையினுள் அவன் # மனைவியை இழந்த
மாவை சேமித்ததால், ஓரிரு சுணாவன் - தபுதாரன்
மாதங்களின் பின் அந்தப் பெரிய பானை நிரம்பியது.

5, புதன்கிழமை
இதயம் பற்றிய சில துளிகள்
* எமது உடலினுள் உணவு, வாயுக்கள், கழிவுப் பொருட்கள்
என்பன குருதி மூலமே கொண்டு நபீஸ்,
செல்லப்படுகின்றன. இவ்வாறு பால்ல.
குருதியைக் கொண்டு செல்வ தற்குப் பயன்படும் பம்பி, 'இதயம் எனப்படுகின்றது.
* இதயம் நெஞ்சறைக் குழியி னுள்ளே நுரையீரல்கள் இரண்டிற் கும் இடையே அமைந்துள்ளது. இது இதயவறைச் சுற்று மென்சவ் வால் போர்த்தப்பட்டு இதயச் சுற்று பாய்மத்தினால் நிரப்பப்பட் டுள்ளது. இப்பாய்மம் இதயத்தை ஈரலிப்பாக வைத் திருப்பதோடு, பாதுகாப்பையும் வழங்குகின்றது.
* மனித இதயம் 4 அறைகளைக்கொண்டு காணப்படுகின்றது. 1. இரண்டு சோனை அறைகள்
2. இரண்டு இதயவறைகள் | * வலது சோனை அறைக்கும் இதயவறைக்கும் இடையில் ஒரு வால்வு
காணப்படுகின்றது. இது முக்கூர் வால்வு எனப்படுகின்றது. இடது சோனை அறைக்கும் இடது இதயவறைக்கும் இடையில் காணப்படுவது இருகூர் வால்வு ஆகும். * இதயம் சுருங்கி விரிவது 'இதயத் துடிப்பு' எனப்படுகின்றது. ஆ சாதாரணமாக ஒரு மனிதனில் ஒரு நிமிடத்திற்கு 72 (60-80) முறை இதயத்துடிப்பு ஏற்படுகின்றது.
ரா.பாவேந்தன், புது/மத்திய கல்., புதுக்குடியிருப்பு.
சிபிசி)
- சில
கேட்க, அவர்களுக்கு மாவைக்
விட்டு அதை விற்று நாட்களின் கொடுக்காமல் 'இன்னும் சில.
மாடுகள் வாங்குவேன். பின், அந்த காலத்தின் பின்னர் இந்த
மாடுகள் பண்ணையாக பரில் கடும் மாவை விற்போம்' என அந்த வரும்வரை வளர்த்துவிட்டு
சம்ஏற்பட்டு உலோபி தன்னுள் எண்ணிக்
அதை விற்று குதிரைகள் வனிடம்
கொண்டான். அன்றிரவு
வாங்குவேன். குதிரைமீது ரிடம்
அவன் பானைக்கு கீழ் உள்ள
சவாரியும் போவேன். பாடுங்கள்.
கட்டிலில் தூங்கியபடி ஒரு
குதிரை சண்டித்தனம் செய் 'என்று
கனவு கண்டான். அவனது
தால் ஒரே உதை உதைப் கனவில் அவன், தன்னிடம்
பேன்' என்று கனவில் உள்ள மாவை விற்று ஆடு
குதிரையை உதைப்பதாக வாங்குவேன். ஆடுகள்
எண்ணி, மா இருக்கும் பண்ணையாக வரும்
பானையை எட்டி உதைத் வரை வளர்த்து
தான். மாப்பானை உடைந்து
|பற யசை 6 பருநட்டம்
சிதறி அறையெங்கும் கொட் டியது. அந்த உலோபியின் உடம்பெங்கும் மா. கண்
விழித்த அவன், அது கனவென்பதை உணர்ந்து, தனது பேராசையால் விளைந்த நட்டத்தை எண்ணி வருந்தினான்.
என்.சாக்கீர், த/இமாம் ஷாபி வித்., மூதூர்-05,

Page 18
2013, ஜூன், 05
சார்க்கொள்கையினை அல்பர்ட் ஐ
உலகப் புகழ்பெற்ற பௌதீக விஞ்ஞானியான அல்பர்ட் ஐன்ஸ்டைன் புதிய கண்டுபிடிப்புகள் பலவற்றை நிசு சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளதன்படி, ஐன்ஸ்டைன் பிறந்து மூன்றாண்டுகள் வரையில் சரிவரப் பேச முடிய கல்வியின்மீது அதீத அக்கறை செலுத்தத் தொடங்கினார்.
மின் சாதனங்களைப் பழுதுபார்க்கும் தனது தந்தையிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொண்ட அவர், 6 ஐன்ஸ்டைன், தனது 26 ஆவது வயதில் பௌதிக விஞ்ஞானத் துறையில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். .
இதனால், அந்தந்த நாடுகளில் அவருக்கு பிரஜாவுரிமையும் வழங்கப்பட்டது. யூதர்களின் படுகொலையை மி உலகின் முதலாவது அணுகுண்டு தயாரிக்கும் பணியில் தனது பங்களிப்பினை செலுத்தினார். அந்த அணுகுன் தவறான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டமை குறித்து வருந்தினார், 76 ஆண்டுகள் வாழ்ந்த அவர் 18 ஆய்வுகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1921
'மார்ச் 14 ஆம் திகதி
ஜேர்மனின் 'வுர்டெம்பேர்க்கின் யூத | தம்பதிகளுக்கு மகனாகப் 'பிறந்தார், தந்தை ஹர்மன்
ஐன்ஸ்டைன், தாய் - போவுலின் ஐன்ஸ்டைன்.
' சூரிச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பதவியேற் 'நார். இரண்டாண்டுகளின் 'பின்னர் பரகுவே பல்கலைக் கழகத்தின் சிறப்பு பௌதீகவி யல் பேராசிரியரானார்.
பௌதீகவியலுக்கான நொபெல் | சமாதானப் பரிசு
கிடைத்தது.
1880
'ஐன்ஸ்டைனின் குடும்பம்
சுவிற்ஸர்லாந்திற்கு இடம்பெயர்ந்தது.
1914
கெசியர் வில்ஹெல்ம் - - பெளதிக விஞ்ஞான கற்கை நிறுவனத்தின் பணிப்பாள. : ரானார். ஜேர்மனின் 'பிரஜாவுரிமையினைப் பெற்று '1933 வரை அங்கிருந்தார். 'பேர்லின் பல்கலைக்கழகத்
'தின் பேராசிரியர் பதவியும் | சுவிற்ஸர்லாந்தில் --
கிடைத்தது. 'பிரஜாவுரிமை கிடைத்தது. 'அந்நாட்டின் காப்புரிமை
அலுவலகத்தில் பணியாற்றும், தன் 2 ஆம் திகதி எல்சா வாய்ப்பும் கிட்டியது. -
': லொவென்கலுடன் திருமண
: பந்தத்தில் இணைந்தார். -
1901
ஆசியாவில் மேற்கொள் சுற்றுப்பயணத்தின் போது, இலங்கைக்கும் வேருகை தந்தார்,
1003 மிலேவா மெரிக்குடன்
திருமண பந்தத்தில் . இணைந்து கொண்டார்.
1905
இந்தியாவில் ரவீந்திரநாத் சந்தித்தபோது
கலாநிதி பட்டத்தினைப் பெற்றார்,
தமது விஞ்ஞான ஆய்வுகளின்போது, நியூட்டன உணர்ந்திருந்தார், பிந்திய காலகட்டங்களில் தக விஞ்ஞானம் மற்றும் இலத்திரனியல் காந்தவியல் எண்ணிக்கைக் கட்டமைப்பு மற்றும் குவாண்டம் குறித்து அவர் ஆய்வுகளை மேற்கொண்டார். இ அமைந்தது. குறைந்த கதிர்வீச்சு அடர்நிலை குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் ஓவியம் அடிப்படையாக அமைந்தன. அவர் மேற்கொல
சார்புக்கொள் சார்புக்கொள் சாதாரண த தொடர்பான விஞ்ஞானத் ஆய்வுக் கட்
பெறுகின்றன ன்ஸ்டைனை நின fயிடப்பட்ட முத்து

5, புதன்கிழமை
விஜய்
எ உலகுக்கு வழங்கிய ன்ஸ்டைன்
வாழ்த்தியவராவார். அவற்றுள் சார்புக்கொள்கை (Relativity) முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. அவரது யாதவராகவே இருந்துள்ளார். இதனால், மிகவும் மந்தமான குழந்தையாக இருந்த ஐன்ஸ்டைன் வளர, வளர -
பௌதீக விஞ்ஞானத்தினை பெரிதும் விரும்பினார். முதலில் அத்துறையில் டிப்ளோமா கற்கையினை பூர்த்திசெய்த
அதன்பின் சில ஆண்டுகள் நாடுகள் சிலவற்றில் பௌதிக விஞ்ஞான பேராசிரியராகக் கடமையாற்றினார். கெ வன்மையாக எதிர்த்த அவர், ஹிட்லரின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவுக்கு சென்றார், அங்கு எடு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின்மீது வீசப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அவர், தனது கண்டுபிடிப்பு
955 ஏப்ரல் 18 ஆம் திகதி இயற்கை எய்தினார். அல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள் தனது வாழ்க்கையில்
1955
ஏப்ரல் 18 ஆம் திகதி 'அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன்
நகர மருத்துவமனையில் காலமானார்.
செனlatia சோப்ரயா கே. DR. EINSTEIN IS DEAD AT 76
1952
இஸ்ரேலின் பெயரளவிலான ஜனாதிபதி பதவியை 'ஏற்குமாறு விடுவிக்கப்பட்ட 'அழைப்பினை நிராகரித்தார்.
ஐன்ஸ்டைன் மரணமடைந்த பின்னர் 7 மணித்தியாலங்கள் 30 'நிமிடங்களில் அவரது முளை
தனித்து பிரித்தெடுக்கப்பட்டது. 'அமெரிக்கப் பிரஜாவுரிமை கிடைத்தது.
1945
1939
உலகின் முதலாவது 'அ குண்டு தயாரிப்
புக்கு தமது - பங்களிப்பினைச் செலுத்தினார்,
20 ஆம் நாற்றாண்டின் மாபெரும் அறிஞரான ஐன்ஸ்டைனின் மூளை தொடர்பான ஆய்வு - களை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.
'ஜேர்மனில் வறிட்லரினால் யூதர்களுக்கு 'எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமா | னம் அற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து. அமெரிக்காவுக்குச் சென்றார், 'அங்கு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்
தில் சிறப்பு பௌதிக விஞ்ஞானப் 'போாசிரியராகவும் பணியாற்றினார்.
ஐன்ஸ்டைனை நினைவுகூரும்
முகமாக வடிக்கப்பட்ட
உருவச் சிலைகள் சில...
தாசுடரை N. மகால்
பின் விதிகளில் நிலவிய குறைபாடுகள் குறித்து ஐன்ஸ்டைன் கனால் கண்டுபிடிக்கப்பட்ட சார்புக்கொள்கையுடன் இயந்திர ல் துறையை இணைக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டார்,
விதி என்பனவற்றை இணைக்கும்போது, ஏற்படும் சிக்கல்கள் து அணுப்பிளவு குறித்த ஆய்வுகளுக்கு அடிப்படையாக மயக் கொண்ட ஓளியின், வெப்பநிலை ன்ெ போட்டோன் விதிகளுக்கு
RA TIFTY என்ட முக்கியமான ஆய்வுகளில்
கை பற்றிய தத்துவங்கள் (1905), எகை (1.920), சார்புக்கொள்கை பற்றிய ந்துவங்கள் (1918), அணுக்கலவை
தத்துவம் (1928), பௌதீக தின் வெளிப்பாடு (1938) ஆகிய டுரைகள் முக்கிய இடத்தினைப்
பிரியதர்பின
சர்வரே கடற்ள்) தபாய கடந்தது நூற்றாண்டின் மார்கள் என ஐன்ஸ்டைனுக்கு புகழ்மாம் சூட்டியது
கனவுகவுரும் முகமாக பல்வேறு நாடுகளில்
திரைகள்
TIME

Page 19
விஜய்
2013, ஜூன், 0
தரவுகளுக்கமைய வட்டமிடுக
வித்தியாசங்களில் X அ
8 உருக்களில் வட்டமிடுக
2டருக்களில் வட்டமிடுக
இ - Fாக 11
13!
எ 37
ஈ". " ".
4 பருக்களில் வட்டமிடுக
5டருக்களில் வட்டமிடுக
BBC
8 SS (S
குறுக்கெழுத்துப் போட்டி
இவ. 36
Atlas
உருவகம்
9: 1
விருந்து
தயாரிப்பு - ஸார் 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள்ள தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2013.06.1
கிடைக்கக்கூடியவாறு அனு அற்லஸ் அறிவுக்கு விஜய் - த.பெ. எண் 2
அற்லஸ் அறிவுக்கு எ 'பரிசுபெறும் அதிர்ஷ்
மேலிருந்து கீழ் 01. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. 02. முனிவர்கள் செய்வது. 03. அண்ணனின் மனைவி. 04. பொம்மை. 08. வேகமாகத் துள்ளி ஓடக்கூடிய ஒரு
விலங்கினம். 10, சிற்றரசர்கள் பேரரசருக்குச் செலுத்திய வரி.
(தலைகீழ்)
'இடமிருந்து வலம் 01. இலங்கையின் இரண்டாவது சர்வதேச
விமானநிலையம் அமைந்துள்ள இடம். 04, ராகம், 05. கொட்டு இசைக்கருவியொன்று. 06 ஆடைகள் தைக்கவும் பயன்படுகின்றது. 07. மெதுவாகச் செல்லும் விலங்கு. 09. ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்கியவர்.
போட்டி: 01
தனுஷா ஹரினி, கொஸ்பலவி. போட்டி: 02
எஸ்.ஷவிலக்ஷனா, பதுளை, போட்டி: 09
மு.தேனன், கரவெட்டி. போட்டி: 04
எம்.நியாஸ், முறுதகஹமுவ. போட்டி: 05
எம்.இன்பாஸ்,பந்தாவ.
பாராட்டுப் பெறுவோர்:-
--- -4 °*
குறுக்கெழுத்துப் போட்டி இல. 35 விடைகள்
* இ.லோஜிதன்,
வேணாவில். * என்.மொஹமட்,
கொச்சிக்கடை. * எம். ரிஷிரதனன்,
இரத்தோட்டை + ஷிம்ரா உஸ்மான்,
நாங்கல்ல. * எம்.அப்ஸல்,
ஹம்பாந்தோட்டை
45 ---

3, புதன்கிழமை
டையாளமிடுக
மை
வட்டத்தினுள் இருக்கும் எழுத்துக்களை
வைத்து, குறைந்தது 10 சொற்களையேனும் அமைக்க
நா
ரை
எதிர்ப்பதம் தருக 1. இளமை
2. உறவு 3. ரகசியம் 4. விருப்பு 5. சாதகம்
இடைவெளிகளை நிரப்புக - 3)
பகுதிகளுக்கான விடைகள்
2 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் ப்பி வையுங்கள்.
விருந்து 420 (10 37, கொழும்பு
விருந்து - 417 'டசாலிகள்...
அறிவுக்கு விருந்து - 417
ஈவிடைகள்
போட்டி: 01
போட்டி : 09
ன்ன.
2 *
பாடம்
five
போட்டி: 01
எம்.புஸ்னத், வெலிப்பன்னை.
வி ரகுராம், தெஹிவளை.
என்.அப்துர் ரஹ்மான், கஹடோவிட்ட எஃப், இஷ்பா, வெலிகம்.
ஜே.ஷதுர்சியன், கல்முனை.
போட்டி: 04 1. ஓமான் - மஸ்கட் 2. ரஷ்யா - மொஸ்கோ 3. சுவீடன் ஸ்டொக்ஹோம் 4. மொரோக்கோ - ரபாட் 5. உஸ்பெகிஸ்தான் - தஷ்கென்ட்
போட்டி; (4
1. நாம்/நாதம்/தம் 4. பணி
3, யாம்
2. களை 5. வரம்

Page 20
2013, ஜூன், 01
க.பொ.த சா/தர பரீட்சையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் 9A சித்திகளைப் கல்வி கற்றலுக்கான உதவித்தொகை, நினைவுச்சின்னங்கள், போட்டோ பிரதி இயந்திரம் ஆகிய அம்பாறை மாவட்டப் பொருளாளருமாகிய அல்ஹாஜ் ஏ.ஸீ.யஹியாகான் வழங்குவதனையும் 1 அதிகாரி மற்றும் கல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார், அதிபர் எம்.எஸ். படங்களில் காணலாம்.
நுவரெலியா சாந்திபுர கிராமத்தைச் சேர்ந்த மொஹமட் நசார்-கெளரி தம்பதியரின் செல்வப் புதல்வி நபீலா, தனது ஏழாவது பிறந்ததினத்தை 07.06.2013 அன்று கொண்டாடவுள்ளார். இவரை. குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவ ரும் இறைவன் கிருபையால் பல்கலையும் கற்று பல்லாண்டுகள் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
குருணாகல்-ஹொரம்பாவையைச் சேர்ந்த ஜெஸ்மீர்-பர்சானா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா பஸ்னா, தனது பதின்மூன்றாவது பிறந்தநாளை 01.06.2013 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அல்லாஹ்வின்
அருள்பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்,
வத்தேகெத ரையைச் சேர்ந்த ஹசன்-ரசிமா தம்பதியரின் செல்வப் புதல்வன் அஸ்பாக், தல பிறந்தநாளை கொண்டாடில் குடும்பத்தின உறவினர்கள் அல்லாஹ்வி வாழ வாழ்த்து
(தகவ
மசங்கீதன், சித்திவிநாயகர் இந்துக் கல்., மன்னார்.
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த.பொ. எண் 2037 சிதா ரம்பு)
பப்3.
20 ஆம்
பி.இரிசோகுமார், நரி த.வித் நூரி.
ஐநவிட் முகம்மது அல் ஹிஜ்ரா மு,வித். முள்ளிப்பொத்தானை,
புகழ்பெற்ற பிகாசோ மு. 1881 ஆம் 4 ஆம் திகதி எ இவரது தந் கலைஞர் எ தந்தையிட பின்னர் ஸ் களிலும் ஒல் பெற்றார். த வயதில் 'வ என்ற ஓவிய ஆவது வய யில்லாத சிறு புகழ்பெற்றது வயதில் பிரா கண்காட்சி
வி.விஜேந்தினி, 5ம் புனித அந்தோனியார் மகா வித்.
* திருகோணாமலை,
சார்ஜீகன். யாழ் இந்துக் கல்., யாழ்ப்பாணம்,

5, புதன்கிழமை
விஜய்
பெற்ற மாணவிகளுக்கு இரண்டு வருடங்களுக்குரிய பனவற்றை அங்கத்துவத்துக்கான தேசிய பணிப்பாளரும்
மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.வஸீர், கோட்டக்கல்வி நபார் உட்பட கலந்துகொண்ட அதிதிகளையும்
(தகவல்: றிஸ்கான் முகமட்இ 2 உ
(விஜய் "விழா உலா'
த.பெ. எண் 2037
கொழும்பு 9
கல்முனையைச் சேர்ந்த ரஞ்சன்-கிருஸ்ணகுமாரி தம்பதியரின் செல்வப் புதல்வி தோவிகா, தனது முதலாவது பிறந்தநாளை 03.06.2013 அன்று விமர்சையாகக் கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் அருளால் சகல கலைகளும் கற்று வளமுடன் வாழ வாழ்த்துகின்றனர்,
(தகவல்: ஜதுர்சியன்)
ாது ஐந்தாவது - 09.05.2013 அன்று
நனார். இவரை, ர் மற்றும் உற்றார்
அனைவரும் ன் அருளால் சிறப்புடன் புகின்றனர்.
ல்: எம்.எச்.எம்.அசான்)
அநுராதபுரம் - நாச்சியாதீவைச் சேர்ந்த இர்ஷாத்-மர்ஜுனா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா சிஹானி, தனது எட்டாவது பிறந்தநாளை 26.05.2013 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
(தகவல்: ஐ.சிப்ரானா)
லகப் புகழ்பெற்ற ஓவியர்கள் சிலர்.
இவர் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந் தார். கனவடிவம், அருப்பாணி முறையில் வரையும் கோட்பாட்டு முறையை அறிமுகம் செய்தார். இவரின் ஓவியங்களை இருவகைப் படுத்தலாம்.
01. நீல யுகம் (1901-1904) 02. ரோஜா யுகம் (1904-1906) 'நீல யுகம்' என்பது, நீல வர்ணத் தில் வரையப்பட்ட ஓவியங்களை அதிகமாகக்கொண்ட காலமாகும்.
ளா பிகாசோ 381 -1973)
பதடத்தில் வரையப்பட்ட நூற்றாண்டில் வாழ்ந்த
lெt Gttiமாist" ஒலியம் ஓவியர்களில் பப்ளோ க்கியமானவர். இவர்,
களைக் கருப்பொரு ஆண்டு ஒக்டோபர் 25
ளாகக்கொண்டு வரை பெய்னில் பிறந்தார்.
யப்பட்டவையாகும். தை ஒரு சித்திரக்
'ரோஜா யுகம்' என் ன்பதால், ஆரம்பத்தில்
றால், ரோஜா வர் மே ஓவியம் கற்றார்.
ணத்தை பெய்னில் பல கல்லூரி
பிரதானமாகக் பியம் கற்றுத் தேர்ச்சி
கொண்டு ஓவியங்கள் னது 10 ஆவது
Tறு வரையப்பட்ட யோதிப தம்பதிகள்"
நீல வர்ணத்தில் வரையப்பட்டவை காலப்பகுதியாகும். பத்தை வரைந்தார். 17
இருண்ட தன்மையானவை. பிரகா '
ஓவியத்துறையில் தில் வரைந்த 'பாதணி
சம் குறைந்தவை. வர்ண பேதப்
பல்வேறு சாதனைகள் முமி' என்ற ஓவியமும்
படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள்
புரிந்த இவர், 1973 ஆம் காகும். தனது 20 ஆவது இதில் அடங்குகின்றன. இக்கால --
ஆண்டு ஏப்ரல் 8 ஆம் ன்ஸில் ஓவியக்
ஓவியங்கள் வாழ்க்கையில் பின்தங்
திகதி பிரான்ஸில் யை நடத்தினார்.
கியவர்கள் மற்றும் துன்பப்படுபவர் மரணமடைந்தார்.

Page 21
விஜய்
2013, ஜூன்,
மக்கள் கூலி வேலை வருடம் முழுவதும் கா கழிக்கப் பழகியவர்கள் மெய்ட்லண்ட் தேசாதி இதற்கெல்லாம் காரல்
நோர்த் தேசாதிபதியின் பொதுவாக, இந்நாட்டு மக்கள் தூரநோக்கில்லாத செயற்பாட் எந்தளவு கூலி வழங்கினாலும் தமது டினால் நாட்டின் கரையோரப் .
திலைப்பாட்டில் இருந்து மாற பிரதேச ஆட்சியில் பல்வேறு
வில்லை. அதனால், ஆள்பதி நோர்த் பிரச்சினைகள் தோன்ற ஆரம்
அரசாங்க தொழிற்சாலைகளில் பித்தன. அக்காலத்தில் இலங்கை மக்களின் தொழில் கள் அவரவர் குலம், கோத்தி ரத்தின்படியே தீர்மானிக்கப்பட் டன. அதனால், தமது குலத் துக்குரிய தொழிலுக்கு மாறான தொழில்களைச்
வேலை செய்வதற்காக செய்ய அவர்கள் விரும்ப
இந்தியாவில் இருந்து தொழிலாளர் வில்லை.
களை வரவழைத்தார். இலங்கை |
இந்தியத் தொ
இராஜகாரிய முறைன காற்றும் சேவை அல் வேலைக்கு கைமாறா பரம்பரையாக அனுப
ஐயோ இது என்ன
அநியாயம்?
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
அகிதா! அந்தக் கொடியை இழுத்து
எடு - இவர்கள் இருவரது கைகளையும் கட்டியபின் மரத்தோடு சேர்த்துக் கட்டு.
248)
இது ஒரு பள்ளத்தாக்கு. இதற்கு அப்பால் பெரும்
காடு உள்ளது.
அப்படியே அசையாமல் இரு! அசைந்தால் இங்கேயே கொலை செய்துவிடுவோம்.
இப்பொழுது அந்தச் சிறுவனின் கைகளையும்
கட்டு.
எல்லாம் சரி. இப்போது நாம் போகலாம்.
இந்த மலையைத் தாண்டியதும் கும்பல்கம வரும்.
அதற்கு முன்பதாக நாம் இவர்களிடம் இருந்து விடுபட
வேண்டும்.
இவர்கள் இருவரும் மெதுவாக ஏதோ பேசுகின்றனர். எனக்குப் பயமாக இருக்கிறது மகனே,

05, புதன்கிழமை
செய்வதைவிட,
காணி) ஒழிக்க வேண்டும் என்றும் ஈலத்தை வீணே
தீர்மானித்தார். வருமான நிலையை எள் என
அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புட பேதி நினைத்தார். னேயே நோர்த்
னமான
ழிலாளர்கள்
அதிகரிக்கவில்லை என்பதோடு இராஜகாரிய முறை இருந்த காலத்தைவிட நினைத்தும் பார்க்க முடியாத அளவு அதிக செலவு அரசிற்கு ஏற்பட்டது.
கி.பி 1807 ஆம் ஆண்டு பருவமழை தவறியதால் இந்தியாவில் பெரும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது. அது முழு இலங்கையையும் பாதித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப் பட்டது.
யை (அரசனுக்
தேசாதிபதி அவர்கள் இராஜகாரிய லது ஏதாவதொரு முறையை நீக்கினார். பின்னர் அது சக பரம்பரை
தவறான செயல் என்பதை அவரே விக்க கிடைக்கும் உணர்ந்தார். இதனால், வருமானம்
மகன் எனக் கென்றால் பயமாக இருக்கிறது. அவர்கள் எம்மைக் கொல்லப் பார்க்கிறார்கள்.
இவர்கள் மிகவும் கொடியவர்கள். இவர்கள்
ஏன் எம்மைக் கட்டிப் போடவேண்டும்? இவர்கள் இருவரின் கைகளிலும் கூர்மையான கத்திகளும் இருக்கின்றனவே.
'ம்... விரைவாகச் செய்து முடி! முதலில்
இந்த தடியனின் கைகளைக் கட்டு.
இப்பொழுது நாங்கள் பயப்படவேண்டிய தேவை இல்லை. ஏனெனில் ஊர் மக்களால் இனி எம்மை தேடிக் கண்டுபிடிக்க முடியாது.
இந்த தடியனின் நச்சரிப்பிற்கும் கூக்குரலுக்கும் ஒரு முடிவில்லைப் போல் இருக்கிறது. இவன் எமக்குப் பெரும் தொல்லையாக இருக்கிறான்.
அதென்றால் உண்மைதான்!
அத்தோடு, இவனால் எமக்கு
எவ்வித பயனுமில்லை,
எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது மகனே. இவர்கள் எம்மை
எங்கே கொண்டு * செல்கிறார்கள்?
ஆம்.... உன்னைக் கொல்வதற்காகத்தான் மெதுவாகப் பேசுகிறோம்,
இதற்கிடையில் மன்னனால் சென்னையில் உள்ள..
தொடரும்
ஆங்கில ஆள்பதியோடு பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்ட மீகஸ்தென்னை மற்றும் தெனகமுவ திசாவை ஆகிய இருவரையும் ஏற்றிக்கொண்டு கப்பல்
மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருந்தது.
பிசகாக மகன் கல்லுரி

Page 22
2013, ஜூன், 05
3.இயை சுற்றாடல் குறித்த
மத்திய சுற்
வழங்கும் சேவைகள்
சர்வதேச சுற்றாடல் தினத்திற்கான சிறப்புக்
- கட்டுரை
நாம் சவால்பaேபகம்சகம் கடும் . இயற்கை வள முகாமைத்துவப் பணிகள்
பலதரப்பட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும்போது. அதனால் ஏற்படக்கூடிய சுற்றாடல் பாதிப்புகளை மதிப்பிட வேண்டியது அவசியமாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகளை சுற்றாடல் அதிகாரசபை மேற்கொள் கின்றது. இயற்கை வளப் பயன்பாட்டின்போது, சரியான முகாமைத்துவத்தைப் பின்பற்றி செயலாற்ற அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கணக்குவித் தல், அந்நிறுவனங்களுக்கு வளப்பயன்பாடு குறித்த ஆலோசனைகளை வழங்குதல் என்பன வற்றை மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேற்கொள்கின்றது.
இயற்கையினால் ஏற்படும் பாதிப்பு களின் அழுத்தங்களிலிருந்து மீள்வதற்கு
யாராலும் முடியாது. அதனால், நாம் சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களைத் தவிர்த்துக்கொள்வதே சிறந்தது. இதற்கு சுற்றாடல் குறித்த - விழிப்புணர்வும் சிந்தனைத் தெளிவும் அவசியமாகும், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள முகாமைத்துவத் திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை, சுற்றாடல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தேவையான கல்வியினை வழங்கும் ஒரு நிறுவனம் இலங்கையில் உள்ளது. அதனை 'மத்திய சுற்றாடல் அதிசார். சபை" என்று அழைப்பர்.
ஆரம்பமும் அதிகாரங்களும்
1980 ஆம் ஆண்டு இல-47 தேசிய சுற் றாடல் சட்டத்தின்கீழ் 1981 ஆம் ஆண்டு அகஸ்ட் 12 ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டது. தேசிய சுற்றாடல் சட்டத்தின்கீழ் சுற்றாடதுக்கு ஏற்புடையதான (கொள்4ைக்ககாகா வகுத்த83, | சுற்றாடல் சட்டங்களை இயற்றுதல் மற்றும் தொடர்பாடல் பணிகளை மேற்கொள்ளல் என்பன இந்த அதிகார சபையின் நோக்கங் களாகும், 1983 இல்-56 தேசிய சுற்றாடல் சட்டத்தினூடாக, சுற்றாடல் பாதுகாப்பு |
மற்றும் சுற்றாடல் முகாமைத்துவத்திற்குத் தேவையான சட்டங்களை வகுப்பதற்கு பரந்தளவிலான அதிகாரங்கள் இந்த | அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளன. மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்குத் தேவையான வழிகாட்டல்களை சுற்றாடல் அமைச்சு வழங்கி வருகின்றது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் * மத்திய சுற்றாடல் அதிகாரசபையா னது. இலங்கையின் இயற்கை வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புக்கும் அளப்பரிய பணிகSைT மேற்கொண்டு வருகின்றது. இவற்றுள் சுற்றாடல் கொள்கைகளை வகுக்கத் தேவையான ஆலோசனைகள் மற்றும் தகவல்களை சுற்றாடல் அமைச்சுக்கு சமர்ப்பித்தலும் அடங்கும்,
4. சுற்றாடல் மேம்பாட்டுக்கும் சுற்றா டல் பாதுகாப்புக்கும் தேரொயயான தரக்கட்ட டுப்பாடுகளை வகுத்தல், அத்துடன், அதிகாரசபையின்கீழ் இயங்கும் பிரிவுகள் மற்றும் நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டல்கள்-தொழில்நுட்ப உதவி ககள் பேழங்குதல், _ 1 சாறாடல் பாதுகாப்பு மற்றும் முகா. மைத்துவம் தொடர்பான அறிக்கைகள் மற்றும் தகவல்களை வெளியிடுதல்.
+ சுற்றாடலுடன் தொடர்புடைய விட யங்களில் தேசிய சுற்றாடல் சட்டத்திற்கு | அறுசுல்மாசு நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்படுகின்றதா என்பது குறித்து கவுகரித்தல்,-- |
* ஆய்வு செய்தல் மற்றும் கண்காணத் தல் சட்டத்திற்கு பிரதிகபலமாக முன்கென 'டுக்கப்படும் நடவடிக்கைகளின்போது, அது தொடர்பான முறைப்பாடுகளை / ஆராயதல் மாற்றம் உரிய சட்ட நடவடிசகை | 'கனை முன்னெடுத்தல்.
சு கற்றாடல் பிரச்சினை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் காசு | னங்களுக்கு ஏற்ப வேலைத்திட்டங்காைத் தயாரித்தல் மற்றும் அந்த வேலைத்திட்டது 'களை அமுல்படுத்தல் |
சு' சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் முகாம் நமைத்துவம் தொடர்பிலான பயிற்சி நிகழ்ச் '|சித் திட்டங்களை அமுல்படுத்தல்,
' % சுற்றாடல் நடவடிக்கைகள் தொடர்பி) 'யான அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவ
னங்களை தொடர்புபடுத்தல்,
சுற்றாடல் மேம்பாட்டுத்
சுற்று) திட்டங்கள்
செயலக பலதரப்பட்ட சுவரொட்டிகள்,
பாடசாலை ம துண்டுப்பிரசுரங்கள், கைந்நூல்கள்
மத்தியில் சுற்றா மற்றும் விளம்பரங்களினூடாக,
விழிப்புணர்வில சுற்றாடல் பாதுகாப்பிற்குத் தேவையான,
தும் நோக்கத்து. விழிப்புணர்வினை மக்கள் மத்தியில்
செயலணி நிகழ் ஏற்படுத்துவதற்கான செயற்றிட்டங் -
நாடாளாவிய ரீதி களை தேசிய சுற்றாடல் அதிகாரசபை
"யப்பட்ட பாப் பா மேற்கொண்டு வருகின்றது.
அமுல்படுத்தப்பட அதேபோன்று, நாடளாவிய ரீதியில்
நது. மாணவர்க 1 சித்திரப் போட்டிகள், கட்டுரைப்
தொடர்பான வி போட்டிகளை நடாத்துதல் ஆகிய
வழங்குதல், ஜம் செயற்பாடுகளினூபக சுற்றாடல் -
களைப் பெறுவ தொடர்பான பொதுமக்களின் அறிவாற்
களை வழங்குத றலை மேம்படுத்த மத்திய சுற்றாடல்
நிகழ்ச்சித் திட்ட அதிகாரசபை அளப்பரிய பணிகளை
பாடுகளுக்குள் மேற்கொண்டு வருகின்றது.
கின்றன,

-, புதன்கிழமை
-விஜய் மநற்சிந்தனைகளை வழங்கும் மாடல் அதிகாரசபை
4ஆபாதுகாத்துகாடாக்கு
படிக்கட்டிடிடிடிடிடிடிடிடியம் சுற்றாடல் பாதிப்புகளை சுற்றாடல் பாதுகாப்பு:
மதிப்பிடல்
வளி, மண், நீர், ஒலி மாசடைவு. - மத்திய சுற்றாடல் அதிகாரசபை
விஷ ரசாயனங்கள் மற்றும் யின் மற்றுமொரு முக்கிய பணி
தொழிற்சாலைக் கழிவுகள் வெளியேற் சுற்றாடல் பாதிப்புகளை மதிப்பிட
றப்படுவதனால் ஏற்படும் சுற்றாடல் லாகும், பாரிய கட்டடங்கள் மற்றும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய சுற்றுலாத்துறை சார்ந்த ஹோட்டல்
சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை களை நிர்மாணிக்கும்போதும்,
களை எடுத்து வருகின்றது அத்துடன். தொழிற்சாலைக் குடியிருப்புகள்,
தொழிற்சாலைகளுக்கென வருடாந்தம் மின் நிலையங்களை நிர்மாணிக்கும் !
சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்தி போதும் மண் அகழ்தல் போன்ற
ரத்தினை வழங்குதல், புதிய நடவடிக்கைகளின்போதும் ஏற்படக்
தொழிற்சாலைகளுக்கான சுற்றாடல் கூடிய சுற்றாடல் பாதிப்புகள் குறித்து,
தொடர்பான பாதுகாப்பு உறுதிப்பத் ஆராய்ந்து, அதனால் ஏற்படக்கூடிய
திரங்களை வெளியிடுதல், நிகழ்ச்சித் பாதிப்புகளைக் குறைக்க மத்திய
திட்ட ஆய்வுகளை மேற்கொள்ளல் சுற்றாடல் அதிகாரசபை
என்பனவும் இந்த நிறுவனத்தின் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
செயற்பாடுகளாகும்.
பாடல்
சர்வதேச சுற்றாடல்
சட்ட ஆலோசனைகளை பணிக் குழு
தகவல் வலையமைப்பு
வழங்குதல் மாணவர்கள்
| தேசிய மட்டத்திலும் சர்வதேச
தேசிய சுற்றாடல் சட்டத்திற்கு ஏற்ப, டல் தொடர்பான மட்டத்திலும் சுற்றாடல் தொடர் னை மேம்படுத்
மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு வழங்கப் பான தகவல்கள் உள்ளடங்கிய பன், சுற்றாடல்
நூலகமொன்று மத்திய சுற்றாடல்
பட்ட அதிகாரங்களுக்கு ஏற்ப சட்ட ஆலோ ஒச்சித்திட்டம் |
அதிகாரசபையில் இயங்கி வருகின்
சனைகளை வழங்குதலும், சிறியளவிலான யில் தெரிவுசெய் றது. சுற்றாடல் தொடர்பாக |
சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகள், மக்களின் சடசாலைகளில்
2 சர்வதேச மட்ட தொழில்நுட்ப
பிரச்சினைகள் குறித்தும் மத்திய சுற்றாடல் பட்டு வருகின்
அறிவை உள்நாட்டு சுற்றாடல்
அதிகாரசபை செயலாற்றி வருகின்றது. களுக்கு சுற்றாடல்
நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பெற்றுக் ழிப்புணர்வினை
கொடுத்தல், வாசக மக்களின்
வெளிநாட்டு அனுசரணையுடனான சாதிபதி விருது
சுற்றாடல் பற்றிய அறிவை வளர்த் ; தற்கான வாய்ப்பு தல், தகவல் தேவையானவர்
நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தல் ல் என்பன இந்த களுக்கு தகவல்களைப் பெற்றுக்
இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பு பத்தின் செயற்
கொடுக்க நடவடிக்கைகளை
மற்றும் பேணல் முகாமைத்துவத்திற்குச் உள்ளடங்கு |
எடுத்தல் என்பன இந்த நாலக
இ கிடைக்கும் வெளிநாட்டு நிதி உதவிகளின் 13 சேவையின் பணிகளாகும்.
கீழ் அந்த நிகழ்ச்சித் திட்டங்களை அமுல் படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

Page 23
2013, ஜூன், 0.
விஜய் சாரணர் நாமத்தை உல | ஜொலிக்கச் செய்தோர்
நிலவிற்குச் சென்று சார்லர்
சவால்களை விரும்பிய சாரnைi நீல் ஆம்ஸ்ட்ரோங் |
ஸ்கள் ஃபெலெட்
ஒஸ் கார் : ருது பவர் ஹெரிசன் ஃபோ
முழு உலகும் ஆச்சரியப் படும்படியாக நிலவில் முதன்முதலாக காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ரோங்,
எந்தவொரு விடயத்திலும் அமெரிக்க விண்வெளி
சவால்களை ஏற்றுக்கொள்ள வீரர்கள் சங்கத்தில்
விரும்பிய ஸ்டீவ் ஃபெஸெட், உறுப்பினராக இருந்த
மூன்று வருடங்களுக்கு முன்னர் வேளை, அமெரிக்க ஈகல்
தனியார் மென்ரக சாரணர் அமைப்பின் உறுப்
விமானமொன்றில் உலகைச் பினராகவும் இருந்தார்.
சுற்றிவந்து உலக இவரது சேவையை கௌர
சாதனையை படைத்திருந்தார். விக்கும் முகமாக 1944 ஆம்
இவரும் அமெரிக்க ஈகல் ஆண்டில் 'ஈகல்' சாரணர்
சாரணர் அமைப்பின் விருது வழங்கி கெளரவிக்
உறுப்பினராவார். கப்பட்டார்.
குருனாச் சTHIsபர் |
'பட கான சாரணர் கனாதிபதி பதவிக்கு...
ஜிம் பெயர்கள் பில் கிளின்டன்
சாரணராக தனது சிறு. கழித்த ஹெரிசன் ஃபே சினிமா இயக்குனராகிய ஸ்பீல்பர்க்கின் இன்டி ஜோன்ஸ் திரைப்படத் நடித்து உலகப் புகழ்
குஃங்பூ, கன்ஸ்மோக், ஆகிய திரைப்படங்கள் உலகப் பிரபல்யத்தினை அன்றிலிருந்து இன்றுவ கின்ற புகழ்பெற்ற முன் நடிகர்களுள் ஒருவராக இவர் திகழ்கின்றார். ஒ தினை வென்ற இவர் 4 அமைப்பின் உறுப்பி.
சாரணர் த
இவர் குருளைச் சாரணனாக இளம் வயதில் இணைந்துகொண்ட
ரொக் இசையின் பிதாமகனாகக் அமெரிக்காவின் 42 ஆவது
கருதப்படுகின்ற ஜிம் மொரிசன், 'த ஜனாதிபதியாவார்.அமெரிக்
டோஸ் இசைக் குழுவின் காவின் மூன்றாவது இள
ஆஸ்தான பாடகராவார். உலகப் வயது ஜனாதிபதி என்ற
புகழ்பெற்ற நூறு முன்னணிப் பெருமையையும் இவர் பெற்றார். மிகச் சிறந்த இசைக்
பாடகர்களுள் ஜிம் மொரிசனும் கலைஞராகிய இவர், யேல் |
ஒருவர். இவர் ஒரு தலைசிறந்த பல்கலைக்கழக சட்டத்துறை இயக்குனர் என்பதும் பட்டதாரியுமாவார்.
குறிப்பிடத்தக்கது.
ரடாக்ரி பாக்கார் சி:ார11 39 றுப்பினர் பில் கேட்ஸ்
1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம். திகதி பிறந்த வில்லியம் ஹென்றி பில் கேட்ஸ், 'மைக்ரோசொஃப்ட்" நிறுவ னத்தின் உரிமையாளராக உலகப்புகழ் பெற்றார். இவர் உலக சாரணர் அமைப் பின் ஆயுட்கால உறுப்பினராகவும் உள் ளார். அமெரிக்க "ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர், உலகிலுள்ள முதன்மை நிலை பணக்காரர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரது சொத்தின்
மதிப்பு 61 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

5, புதன்கிழமை
கில்
1 1 சார்.
வில் 6 சாரணர் உலகம் சாரண முகாமிற்கு செல்லுமுன் தெரிந்திருக்க வேண்டிய முடிச்சுக்கள்
கத்தரிக் கட்டு
பராயத்தைக் பார்ட், சிரேஷ்ட
ப ஸ்டீவன் யானா - தொடரில் பெற்றதுடன், ஸ்டார்வோர்ஸ் ரினூடாகவும் எப் பெற்றார். பரை ஜொலிக் ன்னணி நூறு - இன்றும்
ஸ்கார் விரு உலக சாரணர்
னருமாவார்.
முக்கூட்டுக் கட்டு
சதுரக் கட்டு
வளையக் கட்டு
ந்தையின் இலங்கை விஜயம்
1921 ஆம் ஆண்டில் சாரணர் தந்தை பேடன் பவல் மற்றும் அவரது பாரியார் ஒலெவ் சென்ட் க்ளயர் சோமர்ஸ் அவர்களும் இலங்கைக்கு முதல் தடவையாக விஜயம் செய்தி ருந்தனர். இந்த பயணத்தின் பின்னர் மீண்டும் 1934 ஆம் ஆண்டில் பேடன் பவல் தம்பதியர் இரண்டாவது தடவையாக மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்தனர். இந்த பயணத்தின் போது கண்டி தர்மராஜா கல்லூரியின் சாரணர் அமைப்பின் நிகழ்வுகளில் பங்கு பற்றியபோது எடுக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
இணைப்புக் கட்டு
ஆண் கட்டு

Page 24
2013, ஜூன், 05
Volocopter
எதிர்கால பயணிகள் விமான
உe'Vol
இருவர் பயணிக்கக்கூடிய, மின்சாரத்தில் இயங்குகின்ற புதுவகையான ஹெலிகொப்டரொன்று அறிமுகமாகியுள்ளது. ஆனால், இது ஹெலிகொப்டர் என்று அழைக்கப்படாமல் வொமோசேகாப்டர் (Volocopter) என்றே அழைக்கப்படுகின்றது. இது மின்சாரத்தில் இயங்கக்கூடியதாக இருப்பதனால்
எரிபொருள் பிரச்சினையும் ஏற்படாது. இதேவேளை, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சாரத் தட்டுப்பாடும் இதளைப் பாதிக்காது. ஏனென்றால், மின்கலத்தில் இயங்கப்ப கூடிய வல்லமையை இந்த பிரட்டுபர் விமாணம் பெற்றுள்ளமையேபாகும், கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலயத்திற்குத் தேவையான
பயாரிக்கக்கூடிய இதழ் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்கலத்தை இது கொண்டிருக்கும். செங்குத்தாக மேலெழவும்,
200 என்று தரையிறங்கக்கூடிய சிறப்பையும் இந்த வொலோகொப்டர் கொண்டுள்ளது.
பெயரிடபாட்டுன்னது. சாதாரன கடுப்பா.
ஒரு விசிறியில் மூன்று இலா கேம் பிரபாகர்
விதிகா ரம் பால்கி உள்ர ஜெய்ஸ்க்
ஆது கறிகாலனால் (Iyst:h)
கோயாபருக்கும். இது போன்றதொரு
பிரதான மோட்டருடன்
மாற்றீடாகப் கட்டுப்பாட்டும்
துொடர்புபடுத்தப்பட்டது
விமானம் செ அருவியின் முகம்.
இக்கும். ரோட்டும்
"பெரஸ்ட்" இவ்விமானத்தைக்
தனுடனேயே தொடர்பு
மேற்கொண்ட கட்டுப்படுத்த
பட்டுக்கும்,
உருவாக்கப்ப (டியும்.
இதன் தயாரி
முகமான பி
எம் 5
எம் மகா
-- கானாத உருவாக்கியா 1.indheli பிருதிரானப் பெற்றார்
DVOLO
LINDEERCHI - TFOLII
இராமாயணம்
சித்திரத்திதொடர்
கடலைத் தாண்டிவிட்டேன். அதனால், என் கடமை முடிந்துவிடவில்லை. இந்த லங்காபுரியைப் பார்த்தால் அழகும் பலமும் மிக்கதாக விளங்குகிறது.
தெர்ம பெவதானது இதனாமானதாகத் தோன்றுகிறது. முதலில் சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு முழு
லங்காபுரியையும் அலசித் தேடவேண்டும். கோட்டைக்குள் துழையவேண்டும். இந்தப் பெரிய உடலுடன் அது சாத்தியமில்லை. எண்ண
செய்யலா?
அங்கம் : 150
கதை: கே.விஜயன் சித்திரம்: செளமிதீபன்
திடீரென அங்கே தே
ஆகா, எவ்வளவு பெரிய அழகான மாளிகை ஒருவேனை சீதாதேவியார்
இங்கேதான் அடைத்துவைக்கப்பட்டிருப்பாரோ?
அழ
சுந்த
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விற்ஜய நியூஸ்பேப்பர்ஸ் |
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunuj

, புதன்கிழமை
ம்
"துகோலாகொட்டர் மாதிரியை ஒத்தது.
அபாப்பில் ஆரம்பகட்டத்தில் உருவாக்கப்பட்ட VG 1 விமாளாமாகும். இதில் பாயா 10 விதிர் காலாப்பட்ட
பாதுகாப்பிற்கு இன்னுமொரு மேலதிக மின்காயத்தையும் இந்த காண்டிருக்கும். அத்துடன், அவசர தேவையின்போது கீழிறங்க
டும் இதில் உள்ளது, கடந்த சில வருடங்களாக ஜேர்மனியர்கள் மூவர் - ஆராய்ச்சிகளின் பாலான மேற்படி வொகேபாகொப்டர் படுகின்றது. VC 200 என்ற பெயரில் இன்னும் இரண்டு வருடங்களில்
ப்புப் பணிகள் முழுமையாக முடிவுறும்.
12ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புக்கான
வேகம் மணிக்கு கிமீற்றர் KOO பரக்கும் உயரம் அடிபிய 5ே00 உயரே செல்லக்கூடிய நிறை கிலோ 450 பாலத்தின் ஆயுட்கால விடுதியாக 01 விமானத்திள கிளை விசிறிகள் 183 பயளிக்கக்கூடிய பயனர்கள் 02
விலைமதிப்பு அ.டொலர் 6557
NDATION
லைச் சுருக்கி சிறிய குரங்கு வறுக
காவலர்கள் கண்ணில் படாமல் ஒரு சிறிய பருவம்
எருக்கவேண்டியதுதான். இதோ, நிலவும் வந்துவிட்டது. இனிமேல் நான் அந்தத் கோட்டைப்
பக்கமாக நடந்து போகலாம்
தான்றினாள் லங்கா தேவதை
இல்லை, நீைேரக்காரன் !
ஏய், தரங்கே நின் யார் நீ? உண்மையைச் சொல்!
இல்லை, இல்லை) சுற்றிப்பார்க்கத்தான் வந்தேண். பார்த்ததும் போய்விடுவேன்.
பொய் சொல்லாதுே உயிர்ப்பிச்சை தருகிறேன். ஒடிப் பிழைத்துக்கொண்டா
தரங்குதான். இந்த மகான் நகரத்தைச் ப்ெபார்க்க வந்தேன்
நிறுவனத்தினால் 2018, ஜூன் மாதம் 24 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. pitiya Cross Road, Colombo - 02, on Wednesday June 05, 2013.