கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.07.03

Page 1
Vijey 3கல்
03. 07. 2013 - மலர் 10, இதழ் 18
சருமம் GO0
வயது கு
ராட்சத
பென்குயினின்
எச்கும்
கண்டுபிடிப்பு
விலை ரூபா 15/-
மாணவர்களுக்கான அ

ISSN 1391-9504
எக்கு.
பறிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, ஜூலை, 03, பு
திருகோணமலை
பண்டாரவன்னியனும் லெப்டினன் கேர்ணல்
வன்னியிலிருக்கும் ஆங்கிலப் ஹார்டிமென் வன்னிமீது
படைகள்மீது போர் தொடுக்க பண்டாரவன்னியனின்
ஆயத்தமாக இருந்தான். படைகள் தாக்க முற்பட்டால்,
எனினும், அவனது படைகளை அழிக்
பெரும்படைகளையும் நவீன கும் வல்லமை கொண்ட படை
போராயுதங்களையும் களை உடன் அனுப்பி வைப்ப
கொண்டிருக்கும் ஆங்கிலேயப் தாக கலெக்டர் ரேணருக்கு
படைகளைத் தாக்க அறிவித்தான். எனினும்,
பண்டாரவன்னியனிடம் மிகக் யாழ்ப்பாணத்திலிருந்து
குறைவான படைவீரர்களே அனுப்பப்பட்ட
இருந்தனர். அவர்கள் படையினரால் வெடிவைத்த
ஆங்கிலேயர்கள்மீது எவ்வாறு கல், வவுனியா ஆகிய
தாக்குதல்களை மேற்கொள்ள எல்லைப் பிரிவுகளில் இருந்த
வேண்டுமென்பதை பண்டார படைப்பிரிவுகள்
வன்னியன் மிக நன்றாகவே இரட்டிப்பாக்கப்பட்டன.
அறிந்திருந்தான். இதேவேளை, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு
பண்டாரவன்னியன்
மேற்கொள்வான் அவர்களின் ஊக இருந்தது.
1810 ஆம் ஆன் நொவெம்பர் மாது மாமடு, பிரப்பமா களுக்கொண்டால் ஆகிய பகுதிகளை வைத்து அங்கிருந் ஆங்கிலே யப் படை கள்மீது பெருந்தாக் குதலை மேற்கொண் டான் பண்டார
வன்னியன்.
பண்டாரவன்னியனி
சார்ஜனும், பன்னிரெண்டு வீரர்களும் நிறுத்தப்பட்டனர். ஆங்கிலேய வன்னிக் கலெக்டர் ரேணர் எதிர்பார்த்தது போல
எப்பொழுதும் தம்மீது தாக்குதலை மேற்கொள்ள
வரலாம் என்பதை ஆங்கிலேயரும் அறிந்திருந்தனர். பண்டாரவன்னியன் பெரும்
எடுப்பிலேயே போரினை
எதிர்பாராத இத்த ஆங்கிலே யப் ப கொல்லப்பட்டன யுத்தத்தில் நவீன களை பயன்படுத் முடியாமல்போன
3D வடிவில் 0
அதி
65 வயதுடைய இறந்துபோன பெண்ணின் மூளையில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த செயற்கை மூளை 7,400 சிறிய துண்டுகளாக்கப்பட்டன. இந்த மூளையானது,
சாதாரண மனித மூளையைவிட 250,000 மடங்கு
வை கெ
ஓவ்
தன என என
(mi பார்.
மூன்
கல
கெனடா மற்றும் ஜேர்மன் விஞ்ஞானிகள் இணைந்து 3D செயற்கை மூளையைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேர்மன் Julich Research Center மற்றும் கெனடாவின் McGill பல்கலைக்கழக விஞ்ஞானிகளே, இவ்வாறான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
மூள் மடை நிக
கொ செ
ஆன்
வின

புதன்கிழமை
விஜய்
என்பதே மாகவும்
ன்டு
தம்
எமடு சா இலக்கு
தே
20
அபிமா
இர்சிசிவதாசன்
அதனாலேயே அவர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது. இதேவேளை, வன்னியின் தலைவர்களாக இருந்த
முதலிமார்கள் மக்களின் மனதை மாற்ற முயன்றனர்.கண்டித் திசாவைமாருடன் சேர்ந்திருக்கும் பண்டாரவன்னியன்
வன்னியிலிருந்து நெல் மூடைகளைக் கொள்ளையடித்து அனுராதபுரம் பகுதிக்கு எடுத்துச் செல்வதாகவும் கூறி மக்கள்
பண்டாரவன்னியன்
நிகழ்த்தவில்லை. எனினும், அவனது படைவீரர்கள் சிலர் ஆங்காங்கே சிறு சிறு கிளர்ச்சிகளைச் செய்து வந்தனர். பண்டாரவன் னியன் மேற்கொண்ட இப் பெருந்தாக்குதலுக் குப் பின்னர் இறம்பைக் குளம் பிரதேசத்தில் ஆங்கிலேய ஆட்சியா
ளருக்கு எதிராகப் பிரதேசவாசி ஒருவன் பல
கிளர்ச்சிகளைச் செய்து வந்தான். அவன் ஆங்கிலேய ஆட்சியாளர் களால் கைது செய்யப் பட்டு திருகோணமலை யில் சிறைவைக்கப்பட் டான்.
(தொடரும்)
ன் பெருந்தாக்குதல்:கே.
ாக்குதலால் பல
டைகள் 1. இந்த
போர்க் கருவி - ந்த அவர் களால் எது.
மனதைத் திசைதிருப்ப
முயற்சித்தனர்.
இப் பெருந்தாக்குதலுக்குப் பின்னர் வேறு எந்த தாக்குதல்களையும்
செயற்கை மூளை!
கெ நினைவுத்திறனை தக்க பத்துக்கொள்ளக்கூடிய சக்தி ாண்டது. 7,400 துண்டுகளில், வொரு துண்டும் மனிதனின் -லமுடியைவிட அரைவாசியளவு
டயைக் கொண்டுள்ளது. வே, இதனை நுண்ணோக்கியின் Croscopic) உதவியுடனேயே
க்க முடியும். அத்துடன், இந்த 3D செயற்கை ளையில் 80 பில்லியன் நரம்புக் ங்கள் அடங்கியுள்ளன. இந்த ளையானது, தொடர்ச்சியாக 1000 வித்தியாலங்கள்வரை நடந்த ழ்வுகளை நினைவில் வைத்துக் எள்ளும் திறனுடையது. இந்த யற்கை மூளையை உருவாக்க 10 ண்டுகள் எடுத்தன என்றும் நஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Page 3
விஜய்
2013, ஜூை
பறவையினம் 3 ஆண்டுகளுக்கு ! வாழ்ந்துள்ளன : விஞ்ஞானிகள் க னர். நீர்வாழ் பற குரிய இந்த பறன உயரம் 1.5 மீற்ற ஆகவும் நிறை 6 ஆகவும் இருப்ப கப்படுகின்றது. < தற்போதுள்ள ெ மிகப் பெரியதாக றோயல் பென்கு களைவிட,
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479858, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
நார்வ.
பெரு நாட்டின் லீமா
பறவையினம் பற்றிய நகரில் அமைந்துள்ள
விபரங்களை சென் மார்க்கோஸ்
ஜிஸ்மொன்டி இயற்கை வரலாற்று
யினால் விஞ்ஞான அருங்காட்சிய
அன்று கத்தின் புதைபடிவ விஞ்ஞானியான
புதைபடிவ
விஞ்ஞானியான ரொடொல்ஃபோ சலாஸ்
ரொடொல்ஃபோ ஜிஸ்மொன்டி, 2006 ஆம்
சலாஸ் ஆண்டு லீமா நகரில்
ஜிஸ்மொன்டி
தனது ஆய்வகத்தில் இருந்து 280 கி.மீற்றர்
பென்குயின் தொலைவில் அமைந்
எச்சத்தை ஆய்வுக் துள்ள பெரக்கஸ் தேசிய
குட்படுத்துகின் வனத்திற்கு நீரியல் பறவைகளின் நடத்தை
அறிந்துகொள்ள களை ஆராயவென
முடியவில்லை. சென்றிருந்தார்.அங்கு
ஆனால், இன்று அந்த வியப்பூட்டும் வகையி
எச்சம் ராட்சத லான பறவை ஒன்றின்
பென்குயின் பறவையி எச்சத்தை அவர்
னத்தினுடையது என்று கண்டுபிடித்தார். இந்த
இனங்காணப்பட்டுள்ளது. எச்சம் சிதைவுகளுக்கு
பண்டைய பெரு நாட்டின் உட்படாமல், பாதுகாப்
இயோசின் யுகத்தில் பான முறையில் இருந்
வாழ்ந்ததாகக் கருதப்படும் ததை அவர் அவதானித்
இந்த ராட்சத பென்குயின் தார். அதன் அளவின்படி,
இனம், தற்போதுள்ள அது வியப்பூட்டும் ஓர்
பென்குயின்களின் பரிணாம ராட்சதப் பறவையினுடை
வளர்ச்சியினை எமக்கு யதாக இருக்க வேண்டும்
அறியத்தருவதாக புதைபடிவ என்று அவர் எண்ணி
விஞ்ஞானிகள் கூறுகின்றனர். னார். எனினும், அந்த
இந்த ராட்சத பென்குயின்
பண்டைய பென்குயின்கள் விசாலமானவை தெரியவந்துள்ளது பறக்க முடியாது இந்த பறவையின தமக்கிருக்கும்
இறக்கைகளைப் போன்ற செட்டை களைப் பயன்படு நீந்துவதில் திறமை மிக்கவை. இவற்ற இறக்கைகள் நீந்து தற்கு ஏற்ப பரிண வளர்ச்சி பெற்று என. உயிரியல் 6 ஞானிகளின் கரு, படி, இன்றளவில் உலகில் 15 வகை யான பென்குயின் உள்ளன. இவற்
ச
இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர் செ.நிரோசன்,
ன்னாகம்.

ல, 03, புதன்கிழமை
03
5 மில்லியன் முன்பு என்று
ண்டறிந்துள்ள . வையினத்திற் வையொன்றின் பர் (5 அடி) 1 கிலோ கிராம் தாகத் தெரிவிக் அத்துடன், பன்குயின்களில்
க் கருதப்படும் யின்
பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஆனால், இவை அனைத்தும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வையாகும். 'பென்குயின்' என்ற பெயரானது, வேல்ஸ் மொழி யில் இரு சொற்களால் உருவான தாகும். அதன் அர்த்தம் 'வெந் நிறத் தலையை உடையவன்'
என்பதாகும்.
பென்குயின்கள் பெருமளவில் வாழ்கின்றன. அண்டார்க்டிக்காவின் பனிமூடிய பகுதிகளில் இருந்து
ஹோர்ன் முனை, நல்வாழ்த்துக் கள் முனை, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து வரை பென்குயின்களைக் காண முடியும். வட முனைப் பகுதியில்
இந்த கோல்
இற்றைக்கு பல நூற்றாண்டு
பென்குயின்கள் இல்லை. களுக்கு முன்னர் ஆர்க்டிக்
அண்டார்க்டிக்காவில் வலயத்தில் வாழ்ந்ததாகக்
இருவகை பென்குயின்கள் கருதப்படும் குறுகிய இறக்கை
மட்டுமே வாழ்கின்றன. களைக்கொண்ட, கருப்பு
கடல்சார் வாழ்க்கைக்கு நன்கு வெள்ளை நிறத்திலான ராட்சத
பரிணாம வளர்ச்சி ஓக் கடல் பறவை இனத்திற்கே
அடைந்தவையாக முதன்முதலில் இப்பெயர்
பென்குயின்கள் உள்ளன. இடப்பட்டிருந்தது. இன்று
ஆனால், பெரும்பாலான அந்த பறவையினம் அழிந்து
விஞ்ஞானிகள், 'பென்குயின்' விட்டது. அந்த பறவையினம்
என்பது ஒரு பறவையினமன்று பென்குயின் பறவையினத்
என்றும் பறக்கக்கூடியவாறு தைப் போன்றது. ஆனால்,
அவற்றின் இறக்கைகள் அப்பறவைகள் பறக்கும்
வளர்ச்சி பெறவில்லை என்றும் ஆற்றலைப் பெற்றிருந்தன.
வாதிடுகின்றனர். தென்முனைப் பகுதியிலேயே
-பிரியா * DIPLOMA IN ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி
கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து | எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம்.
இக விபரங்களுக்கு பாடநெறியில் இணையும் அனைவருக்கும் இத்தி
மாம்பெயர் முகவரியைக் @- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன்
@- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று 017:123 52) க்கு - Video CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. SMS செய்யுங்கள்.
(0- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை விஞ்
- பேரங்கள் தபால் மூலம் (@- Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும். த்தின்
பி வைக்கப்படும். பாடநெறிக்கட்டணம். ரூபா 100/- மாத்திரம் அறவிடப்படும். வேறு கட்டணம் இல்லை.
A UNION EDUCATIONAL INSTITUTE ன்கள் றை 6 P.0. BOX 143, KANDY, SRI LANKA. CAL 081-222711/ 0773 123523
எம்,
மி -
பின் வெ
ராம்

Page 4
04
2013, ஜூலை, 03
குட்டை ஒன்றில் சில மீன்கள் வசித்து வந்தன. அந்த மீன் இதுவரை... களிடம் ஒரு காகமும், எலியும் நட்புடன் பழகி வந்தன, யாரேனும் சிறுவர்கள் மூவரினதும் மீன்களுக்குத் தொல்லை கொடுத்தால், காகம் அவர்களைக்
பிடியில் அகப்பட்ட கொத்தி விரட்டிவிடும். இந்த மீன் கூட்டத்தில் ஒரு மீன் மட்டும் இராமபுத்திரன், தனது தங்க நிறத்துடன் மிக அழகாக இருந்தது. அது தன் அழகைப்
கையிலிருந்த கருவிகளைப்
பற்றி கூறிக்கொண்டி பற்றி நினைத்து எப்போதும் கர்வத்துடன் திரிந்தது. அழகற்ற
ருக்கையில், மூவரினதும் தோற்றத்துடன் இருந்த காகத்தையும் எலியையும் வெறுத்தது.
'தாங்கள் எவ்வாறு இங்கி அது ஏனைய மீன்களிடம் "அவற்றுடன் நட்புக் கொள்வேண்
ருந்து தப்பிக்கலாம்' என்ற பாம்!" என்று கூறியது. எனினும், அங்குள்ள மீன்கள் தங்க மீனின்
கேள்விக்கு பதிலளிக்காமல் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை, எனவே, தங்க மீன் மட்டும்
இடி இடியென சிரித்தார். காகத்தையும், எலியையும் கண்டால், குட்டையின் அடியில்
இனி... | சென்று மறைந்துகொண்டது. ஒருநாள் காகம் இரைதேட
"முட்டாள்களே! என்னைத் தவிர, இங்கு இன்னும் பத்து விஞ்ஞானி கள் இருக்கிறார்கள். அவர் களைக் கொன்றாலும் இந்தப் படைப்பு உல கத்தை வலம் வந்து கொண்டிருக்கும்
ஆயுதம் தாங் கிய ரொபோக் கள், சமிக்ஞை கிடைத்தவுடன், ஒரு செக்க
னில் எதிரிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகள், தப்பியோட விடாமல் தாவிப் பிடிக்கக்கூடிய இயந்திர மிருகங்கள், பருந்து போல பறக்கக்கூடிய இயந்திர வெளவால்கள்... இவற்றிலிருந்து தப்புவ தென்பது முடியாத காரியம்
தம்பிகளே! எங்கள் சென்றிருந்தது. அவ்வேளையில், அந்தக் குட்டைக்கு சில
பதினொரு பேரைத்தவிர சிறுவர்கள் வந்தனர். அவர்கள் கையில் ஒரு சிறிய வலை
வேறு எவரும் இந்தப் இருந்தது. அச்சிறுவர்கள் குட்டையிலிருந்த தங்க மீனைப்
திசயம் பார்த்து விட்டனர். தங்கள் வலையைக்கொண்டு அதைப் பிடித்து, ஒரு நீர் நிரம்பிய குவளையில் போட்டு எடுத்துச் சென்றனர். அதைக்கண்ட ஏனைய மீன்கள் அனைத்தும் மனம்
பாவ வருந்தின. தங்க மீனும், தான் சிறுவர்களிடம் அகப்பட்டுக் கொண்டதை நினைத்து அழுதது.
சிறிது நேரத்தில் இரை தேடச் சென்ற காகம் திரும்பி வந்த தும், தங்க மீனுக்கு ஏற்பட்ட ஆபத்தை ஏனைய மீன்கள் காகத் திடம் கூறின. உடனே காகமும், சிறுவர்கள் சென்ற திசையில் பறந்து சென்றது. சிறுவர்கள் தங்க மீனைக் கொண்டுசெல்வ தைப் பார்த்த காகம், அவர்கள் பின்னாலேயே அவர்கள் அறி யாதபடி பறந்து சென்றது. சிறுவர்கள் தங்கள் வீட்டின் முன் அறையில் இருந்த ஒரு கண்ணாடித் தொட்டியில் தங்க மீனைப் போட்டனர்.
மீனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு காகம் வருந்தியது. அது குட் டைக்குத் திரும்பிச் சென்று தான் பார்த்த விடயத்தை ஏனைய மீன்களிட மும், எலியிடமும் கூறியது. அதைக்கேட்ட மீன்கள் காகத்திடம், "நண்பரே! எப்படியேனும் தங்கமீனைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்?" என்று வேண்டின. எலியும், காகத்திற்கு உதவி செய்வதாகக்
கூறியது. அதன்படி, மறுநாள் காகமும், எலியும் சிறுவர்களின் வீட்டை நோக்கிச் சென்றன. காகம் அருகிலிருந்த ஒரு மரத்தில் அமர்ந்துகொண்டது. அவ்வீட்டின் கிணற்றடியில் ஒரு வாளியும், அதில் சிறிது நீரும் இருந்தது. அதைக்கண்ட எலி யாரும் அறியாதபடி வீட்டிற்குள் சென்று ஒரு சிறிய ப்ளாஸ்டிக் குவளை ஒன்றைக் கௌவிக்கொண்டு வந்தது. குவளையில் வாளியிலுள்ள நீரை சிறிது எடுத்துக்கொண்டு கிணற்றடியில் காத்திருந்தது.
காகம் சற்றும் தாமதிக்காமல், ஜன்னல் வழியாக வீட்டினுள் பறந்துசென்று, மீன் தொட்டியில் மீது அமர்ந்து தங்கமீனிடம் தன் திட்டத்தைக்கூறி, அதனை தன் வாயில் கெளவியபடி பறந்து சென்று எலியின் கையிலிருந்த நீர் நிரம்பிய குவளையில் போட்டது, பின்னர் சிறிதும் தாமதியாது காகம் அந்த குவளையை வாயில் கௌவிக் கொண்டு, குட்டைக்கு வந்து சேர்ந்தது. குவளையை குட்டைக்குள் காகம் சாய்க்க, தங்கமீன் அதிலிருந்து குட்டைக்குள் தாவியது, காகம் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் எலியும் அங்கு வந்து சேர்ந்தது.
உடனே ஏனைய மீன்கள் தங்க மீனிடம் ''பார்த்தாயா... நீ உன் அழகைக் குறித்துக் கர்வம் கொண்டிருந்தாய். அந்த அழகே உனக்கு சிறுவர்களிடமிருந்து ஆபத்தைக் கொண்டுவந் தது. நம் நண்பர்களான காகமும், எலியும் கறுப்பாக இருக்கின்றனர் என்று அவர்களை நீ வெறுத்தாய். ஆனால், இன்று அவர்கள் தான் உன்னைக் காப்பாற்றியிருக்கின்றனர். இனியேனும் அழகை நினைத்து கர்வம் கொள்ளாமல் காகத்திடமும், எலியிடமும் நன்றியோடும், நட்போடும் நடந்துகொள்!" என்று கூறின.

-புதன்கிழமை
-விஜய்
பச்சிளம்
பாதுகாப்புப் பிரதேசத்துக்குள் நுழையவோ, அஷ்வின் புத்திசாதுர்யத்துடன், வெளியேறவோ முடியாது! ஏனெனில்,
"விஞ்ஞானி இராமபுத்திரன்தான் எங்கள் பதினொரு பேரினதும் விபரங்கள்
கொடுத்தார்" என்று பதிலளித்தான், மட்டுந்தான் இந்த இயந்திரங்களின் இதயத்
மங்கோலியன் திகைத்தான். இந்தச் துக்குள் பதிவாகியிருக்கின்றன" என அடுக்
சிறுவர்களுடன் இராமபுத்திரன் சற்று கிக்கொண்டே போனார் இராமபுத்திரன்.
அதிகமாகவே பழகிவந்ததாக அவன் அதேநேரம் யாரோ நடந்துவரும் சலனம்
அறிந்திருந்தான். இராமபுத்திரன் கேட்டது. சிறுவர்கள் மூவரும் மிரண்டு |
சிறுவர்களுடன் சேர்ந்து போய்ப் பார்த்தார்கள்.
நாடகமாடுகிறாரா? அவர் மனதில் வந்தவன் விர்ரென்று அறைக்குள்ளேயே
வேறு ஏதாவது திட்டங்கள் நுழைந்தான். முகமெல்லாம் மஞ்சள் பூசிக்
இருக்குமோ! அவன் மனம் குழம்பி கொண்டவன் போல அவன் இருந்தான்.
அலைபாய்ந்தது. ,ெ மங்கோலிய இனத்தவனாக
அஷ்வின் ஒரு விநாடி எதையோ இருக்கலாம்.
முணுமுணுத்துக் கொண்டு பார்ப்பதற்கு
கையிலிருந்த 'ஸ்பிறே கில்லரை' விநோதமாகத்
மங்கோலியன் பக்கமாகத் திருப்பிப் தெரிந்தான். அவர்கள்
பிசிறியடித்தான். இரண்டு தாக்கும்
"நோ.. நோ..' என்றபடி கொஞ் கருவிகளையும்
சம் கொஞ்சமாக மங்கோலியன் மறைத்துக்கொண்
மௌனமாகிக்கொண்டிருந்தான். சில டார்கள். வந்தவன்
விநாடிகளில் இராமபுத்திரன் ஓடோடி இராமபுத்திரனைப்
வந்தார். பார்த்து "ஏதாவது
"'குட்டிப் பிசாசுகளே! இவனை பிரச்சினையா?"
என்ன செய்தீர்கள்?"அவரது என்று ஆங்கிலத்தில்
குரலில் பதட்டம் தெரிந்தது. கேட்டான்.
"நாம் எமது பெற்றோரை இனி 'ஒன்றுமில்லை''
பார்க்க முடியாது என்பது எமக்குத் என்றார் இராமபுத்திரன்,
தெரியும். அதனால், நாங்கள் சாகவும் "விஞ்ஞானி
துணிந்துவிட்டோம். உங்களது பன்-பாலா இராமபுத்திரன்.
பயமுறுத்தல் எங்களை ஒன்றும் உங்களை
செய்யாது. நாங்கள் சொல்வதை தலைவர் கூப்பிடுகிறார். இவர்களை நான்
முதலில் கேளுங்கள். இல்லையென் பார்த்துக்கொள்கிறேன்" என்றான் அவன்,
றால், இவனது கதிதான் இராமபுத்திரன் ஆனந்தத்துடன் அங்கிருந்து
உங்களுக்கும். உடனடியாக வெளியேறினார். அவர் போனதும்
இங்குள்ள நேரடி ஒளிபரப்பை வந்தவன் மூன்று சிறுவர்களையும்
நிறுத்துங்கள்" என்றான் பிரியன், அற்பப் பிராணிகளைப் பார்ப்பது
"என்ன பயமுறுத்துகிறாயா?'' போல பார்த்தவாறு கோபத்துடன்
என்று கோபத்துடன் கோட்டார் அவர்களின் அருகே வந்தான். மூவரும் இராமபுத்திரன். ஒருவரையொருவர் பார்த்துக்
அஷ்வின் அந்த நவீன கொண்டார்கள். திடீரென ஒரு குபீர்ப்
துப்பாக்கியை அவரது இதயத்துக்கு பாய்ச்சல், ஒரே அமுக்கு மல்லாந்தான்
நேராக நீட்டினான். 'மங்கோலியன், திரு திருவென விழித்தான்.
"அவசரப்படாதே! நான் நேரடி அவன் சுதாரித்துக்கொள்ளவதற்கு முன்
ஒளிபரப்பை நிறுத்துகிறேன்" பிரியன் மறைத்து வைத்திருந்த இரண்டு
என்றவாறு நேரடி ஒளிபரப்பைத் கருவிகளையும் வெளியே எடுத்தான். ஒன்றை தடை செய்துவிட்டுத் திரும்பினார். அஷ்வினிடம் கொடுத்தான். அந்தக் கருவி
"இப்போது நாங்கள் உங்களது களைப் பார்த்ததும் மங்கோலியனின் முகம்
தலைவரின் அறைக்குள் நுழைய நிறம் மாறியது.
வேண்டும்" என்றவாறு இராமபுத்தி "இது... எப்படி ?" அவசரமாகக்
ரனை நோக்கினான் அஷ்வின். கேட்டான் ஆங்கிலத்தில்.
(தொடரும்)

Page 5
விஜய் -
2013, ஜூலை
வட மாகாண பாடசா பெரு விளையாட்டு
கரப்
வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ள பெரு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில், பெரு விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஏப்ரல் 6 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 29 ஆம் திகதி வரை நான்கு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. பெரு விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளின் சில் முடிவுகள் இதோ...
கடந்த ஜூன் ம திகதி முதல் 17 ஆம் வவுனியா ஓமந்தை ரியில் 15, 17,19 வ
இ ேபா
உடற்பயிற்சிப்
போட்டிகள்
CF1 |
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சிப் போட்டிகள், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. இதில் பெண்கள் அணிகளில் மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி
முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாவது இடத்தை வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலய அணி பெற்றுக்கொண்டதோடு, மூன்றாவது இடத்தை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி பெற்றுக்கொண்டது.
ஆண்கள் அணிகளில் முதலாம் இடத்தினை ஊர்காவற்றுறை சென்.அன்ரனீஸ் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது. இரண்டாமிடத்தினை இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி பெற்றுக்கொண்டதோடு, மூன்றாம் இடத்தை பருத்தித்துறை சித்திவிநாயகர்
வித்தியாலய அணி பெற்றுக்கொண்டது.
களுக்குட்பட்ட கர
அணிகளுக்கிடைய கரப்பந்தாட்டப் பே நடைபெற்றன. 15 கள் பிரிவில் ஆவர னக் கல்லூரி முதலி இரண்டாம் இடத்தி கோப்பாய் மகா வி அணியும் மூன்றாம் கிளிநொச்சி இராமந ஜி.ரி.எம்.எஸ்., அன றுக்கொண்டன.
15 வயது பெண் முதலிடத்தினை தல ஜி.ரி.எம்.எஸ்.அன கொண்டது. இரண் மூன்றாமிடங்களை துணுக்காய் பாண்டி
எஸ்
13 வயது ஆண் எல்லே போட்டிகள் உள்ளுராட்சி மன்ற விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றன. ஆண்களுக்கான எல்லே போட்டி யில், பருத்தித்துறை
ஹாட்லிக் கல்லூரி அணி செம்பியனா கியது. இரண்டாமிடத் தினை சாவகச்சேரி ! அணியும் மூன்றாமி புதுக்குளம் மகா வி

03, புதன்கிழமை
05 லைகளுக்கிடையிலான ப் போட்டி முடிவுகள் பந்தாட்ட வெற்றிகள்
மாதம் 15 ஆம் ஜி.ரி.எம்.எஸ் அணி, யாழ்.வயாவி 19 வயது ஆண்கள் பிரிவில்
ம் திகதி வரை,
ளான் மகா வித்தியாலய அணி
முதலிடத்தினை புத்தூர் த மத்திய கல்லூ என்பன பெற்றுக்கொண்டன.
சோமஸ்கந்தா வித்தியாலயம் யதுப் பிரிவு
17 வயது ஆண்கள் பிரிவில்
பெற்றுக்கொண்டது. முதலிடத்தினை சுழிபுரம்
22 கவன விக்டோரியாக் கல்லூரி அணியும் இரண்டாமிடத் தினை முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலய அணியும் மூன்றாமிடத்
தினை இராமநாதபுரம் PI
ஜி.ரி.எம்.எஸ்.அணியும் பெற்றுக்கொண்டன. 17 வது பெண்கள் பிரிவில் முதலிடத்தினை ஆவரங்கால் நடராஜராம் விங்க வித்தியாலயமும் இரண்டாமிடத்தினை தெல்லிப்பளை மகாஜ னக் கல்லூரி அணியும்
மூன்றாமிடத்தினை ப்பந்தாட்ட
இரண்டாம், மூன்றாம் இடங் லொன
களை முறையே பண்ணாகம் பாட்டிகள்
மெய்கண்டான் வித்தியாலய வயது ஆண்
மும் மன்னார் நானாட்டான் ங்கால் மகாஜ
வித்தியாலய அணியும் பெற் டத்தையும்
றுக்கொண்டன. TAPI னை
19 வயது பெண்கள் பிரிவில் த்தியாலய
முதலிடத்தினை பருத்தித்துறை இடத்தினை
மெதடிஸ்த பெண்கள் காதபுரம்
உயர்தரப் பாடசாலை அணி ரியும் பெற்
பெற்றுக்கொண்டதோடு,
இரண்டாமிடத்தினை கள் பிரிவில்
அளவெட்டி அருணோதயக் லைமன்னார்
கல்லூரி அணி ரி பெற்றுக்
GHAMPION |
பெற்றுக்கொண்டது. டாம்,
மூன்றாமிடத்தினை முறையே
அளவெட்டி அருணாசலம் வித்தி
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி டயன்குளம்
யாலயமும் பெற்றுக்கொண்டன. அணி பெற்றுக்கொண்டது.
(வாறு : LICAT, போர்க் TECe, 11:13
லே போட்டி முடிவுகள்
F, பெண் - வவுனியா
அணியும் பெற்றுக்கொண்டன.
பெண்களுக்கான எல்லே
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தினை
POINCA DEPARTEMENT OF EDUCATION
பு175HE PRாட்டம் |
உE பா பாப்பா பரிகார பாபா
இடு:
25 பாபா- 03
25 FEa பபாடட:D :)
MECHAM Po
இந்துக் கல்லூரி போட்டியில், வடமராட்சி மணற்பருத்தித்துறை மெதடிஸ்த உயர்
டத்தினை
காடு ஜி.ரி.எம்.எஸ் அணி செம்பி - தரப் பாடசாலை அணியும் பெற் த்தியாலய
யனாகியது. இரண்டாமிடத்தினை
றுக்கொண்டன. கு.சுரேன்

Page 6
06
2013, ஜூலை, 03
சமுத்திரங்கள், மலைச் சிகரங்கள் என்பனவற்றுக்கு மேல் பயணங்களை மிக இலகுவில் நிறைவேற்றிக்கொள்ளவும் கருதப்படுகின்றன. தரைமார்க்கமாக அல்லது கடல் மார். மணித்தியாலங்களோ, சில நாட்களோ தேவைப்படும் நிை பயணங்களை குறுகிய நேரத்தில், மிக இலகுவாக மேற்.ெ அலுமினியம் போன்றதோர் உலோகம் மற்றும் புதிய தொ பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களினாலேயே இத்தை
புராதனக் கதைகளில் வரும்
சீனரான சூகே ! பறக்கும் சம்பவங்கள்
படையினரை 6
படையினருக்கு வானில் பறந்த மனிதர்கள், விலங்குகள் மற்றும் கடவுள்கள் குறித்த
அனுப்பவும் இ கற்பனைக் கதைகள், அவை தொடர்பான விடயங்களை சித்தரிக்கும்
களைப் பயன்ட ஓவியங்கள், மத நம்பிக்கைகள் என்பன குறித்த கருத்துக்கள் பண்டைய
18 ஆம் நூற்றா கால மக்களிடையே பரவலாகக் காணப்பட்டன. கி.மு. 350 இல் பபிலோ
மண்டலத்தில் உ னியர்கள் கற்களால் வடித்த அதீனாவின் கதையின்படி, கழுகின்மீது
பற்றி அறிய ஆ அமர்ந்து - பறந்து சென்ற நத்தை ஒன்று குறித்து குறிப்பிடப்படுகின்றது.
டங்களில் ஹை கீ கங்க் ஷீ என்ற பிரபல்யம் பெற்ற சீன இளவரசனின் வரலாற்றுக் கதையின்படி, அவரிடம் விண்ணில் செலுத்தக்கூடிய குதிரை வண்டி ஒன்று இருந்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது. பாரசீக மன்னனான காயி கோஸ் என்பவரிடம் பறந்து செல்லக்கூடிய சிம்மாசனம் இருந் ததாக பலதரப்பட்ட புராதனக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள் ளன. கிரேக்க புனைகதைகளில்
ஆகாய விமானத்தின் பிறப்புக்கு வழியமைத்த ஓர்வில் ரைட் வில்ப
வரும் பெலரபோனின் பெரிசஸ் என்ற குதிரையிடம், பறந்து செல்லக்
குறித்தும் தெரிய கூடிய ஒரு சோடி இறக்கைகள் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அடிப்படையில் ரோமானிய வரலாற்றில் கூறப்படும் மர்க்கரி என்ற தூதர், தமது கால்களில்
பலூன் தோற்று இருந்த சிறிய இறக்கைகளினூடாக பறக்கும் வாய்ப்பினை பெற்றிருந்தார்
லப்பகுதியில் ெ என்று குறிப்பிடப்படுகின்றது. அதேபோன்று, இராமாயணத்தில் குறிப்பி
ஞானிகளினால் டப்படுவதன்படி, இராவணன் இந்தியாவுக்கு பறந்துசென்று சீதையை
பெளதிக விஞ்வு சிறைப்பிடித்து வர மயில் வாகனத்தைப் பயன்படுத்தியதாகவும் கூறப்
ஆகிய விடயங் படுகின்றது.
முன்வைக்கப்பட் இவைபோன்று, விண்ணில் பறந்த சம்பவங்களை சித்தரிக்கும் ஏராள
அதிலும் குறிப்பு மான கதைகள் உள்ளன. கற்பனைக்கதைகள், புராதனக் கதைகளில்
ஈர்ப்பு விசை து ஆரம்பித்து இன்று பாவனையில் உள்ள பட்டம் முதல் சுப்பர்சொனிக்
சிந்தனைகளும் விமானம் மற்றும் விண்வெளி ஓடம்வரை தொடரும் இக்கதை விசித்திர
கண்டுபிடிப்புக் மானதாகும். மனிதன் முதலில் உருவாக்கிய பறக்கும் உபகரணம் பட்ட
திற்கும் உதவின மாகும். முதலாவது பட்டம் இற்றைக்கு 2210 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.மு. 2000 இல் சீனாவில் உருவானதாகக் கூறப்படுகின்றது. காலப்போக்கில் 'க்ளைடர்' என்ற பறக்கும் சாதனம் கண்டுபிடிக்கப்பட் டது. அதில் முதன்முதல், பறந்தவராக ஸ்பெய்னின் கோடோபாவினைச் சேர்ந்த அப்பாஸ் இப்னு பிர்னாஸ் கருதப்படுகின்றார். இது கி.பி. 875 இல் நிகழ்ந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் லியனாடோடா வின்சி, மனிதனின் வானில் பறக்கும் விருப்பத்தை நிறைவேற்றும் வகை யில் அவ்வாறான இயந்திரங்கள் சிலவற்றின் படங்களை கற்பனையாக வரைந்துள்ளார். தற்போது பயன்பாட்டில் உள்ள ஹெலிகொப்டரின் திட்டவரைபும் அதில் அடங்கியிருக்கின்றது. எனினும், அவற்றை அவர் வரைந்தாரே தவிர, அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை.
ஆளின்றி வானில் செல்லக்கூடிய உபகரணமாக வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூனை பயன்படுத்திய பெருமை சீனர்களையே சாரும்.

புதன்கிழமை
-விஜய்
மாக இலகுவாகப் பறந்து பயணிக்கவும் தூரப் உகந்த போக்குவரத்துச் சாதனமாக 'விமானங்கள்' க்கமாக மேற்கொள்ளப்படும் தூரப் பயணத்திற்கு பல லயில், விமானத்தின்மூலம் அத்தகைய காள்ள முடியும். காற்றைவிட நிறை குறைந்த ழில்நுட்பத்தினால் தயாரிக்கப்படும் கய விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.
மியான், எதிரிப் பிரட்டியடிக்கவும் சமிக்ஞைகளை வ்வாறான பலூன் படுத்தினர். 17 ஆம்,
ண்டுகளில் வளி ள்ள வாயுக்களைப் ரம்பித்த காலகட் ட்ரஜன் வாயு
விமானாம் கண்டுபிடிப்பு 'ரைட் சகோதரர்கள்' என்றழைக்கப்படும் வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867-மே 30, 1912), ஓர்வில் ரைட் (ஒகஸ்ட் 19, 1871-ஜனவரி 30, 1948) என்ற அமெரிக்க சகோதரர்கள் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகள் ஆவர். அமெரிக்காவின் வட கெரோலினா-கிட்டி ஹோக்கில் 1903 டிசம்பர் 17 ஆம் திகதி முதன்முதலாக அவர்கள் தாம்
உருவாக்கிய எஞ்சின் ஊர்தியை இயக்கி, அதில் ஓர்வில் ரைட் 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறந்தார். அடுத்து வில்பரும் ஓர்விலும் இணைந்து தாம் உருவாக்கிய வானூர்தியை மேலும் மேம்படுத்தி, பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதற்கமைய, இருபதாம் நூற்றாண்டின் மகத்தான சாதனையாக 1903 இல் ரைட் சகோதரர்களின் வானூர்தி கண்டுபிடிப்பு கருதப்படுகின்றது.
வானூர்திகளை வகைப்படுத்தல்
பலூன்கள் முதல் ஹெலிகொப்டர் வரையிலான பறக்கக்கூடிய அனைத்து பர் ரைட் சகோதரர்கள் (III சாதனங்களும் 'வானூர்திகள்' எனப்படுகின்றன. இதில் இறக்கைகள்
பவந்தது. இதன்
|| கொண்ட, ஜெட் என்ஜின்கள்கொண்ட பிரிவுக்குள் "விமானங்கள்' அடங் | 5, ஹைட்ரஜன்
கும். க்ளைடர், வெப்பவாயு பலூன் என்பன இறக்கைகள் அற்ற, என்ஜின் ம் பெற்றது. இக்கா
அற்ற பிரிவை சேர்ந்தவை. வடிவம் மற்றும் பருமன் என்பனவற்றின் பளதிகவியல் விஞ்
அடிப்படையில் விமானங்களின் பயன்பாடு பிரித்தறியப்படுகின்றது.இரு பொறியியல்துறை,
சோடி இறக்கைகள் உள்ளவற்றை 'பய்பிளேன்ஸ்' என்பர். பொதுவாக தானம், ஈர்ப்புவிசை
வளிமண்டலத்தில் உள்ள காற்றைவிட அடர்த்தி குறைந்த வாயுவைப் . கள் தொடர்பில்
பயன்படுத்தி உருவாக்கப்படுவது 'வெப்பவாயு பலூன்' எனப்படுகின் ட கோட்பாடுகளும்
றது. பயணிகளையும் பொருட்களையும் காவிச் செல்ல 'போக்குவரத்து பாக நியூட்டனின்
விமானங்கள்' பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் தயாரிக்கப் றித்த கோட்பாட்டுச்
பட்ட விமானங்களினால் யுத்தத் தாங்கிகளையும் எடுத்துச் செல்ல முடியும். விமானங்களின்
அவ்வாறே, என்ஜின் அற்ற விமானங்கள் 'க்ளைடர்' எனப்படுகின்றன. கும் உருவாக்கத்
ஒலியைவிட வேகமாகப் பயணிக்கக்கூடிய 'சுப்பர் சொனிக்' எனப்படும் அதிவேக பயணிகள் விமானங்கள் மத்தியில் கொன்கோட் சிறப்பு
டர்பைன் என்ஜின்

Page 7
விஜய்
2013, ஜூலை
Dr-nka..
மிக்கதாகும். மணித்தியாலத்திற்கு 1,240 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆற்றல் இதற்குண்டு. இது சாதாரண விமானங்களை விட இரண்டு மடங்கு வேகம் கொண்டது.
கட்டமைப்பு, போயிங் 747-400 போன்ற பிரபல்யம் வாய்ந்த விமானங்கள், எளிய
பிரதான விமானி, விமானிகள், பொது இந்த கட்டுப்பாட்டு ளேயே இருப்பர். அதுவே, சிறிய-எ
F-GXMV
முறையிலான அடிப்படை திட்ட வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. விமானத்தில் உள்ள பிரதான எரிபொருள் தாங்கியானது, மெல்லிய உலோக சிலிண்டரைப் போன்றது. இறக்கைகளின் இயக்கமானது
எரிபொருள் தாங்கியின் மத்தியில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. பின் வால் பகுதியும் பிற்பகுதி இறக்கைப்பகுதிகளும் விமானத்தின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. உட்பகுதி இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண் டது. மேற்பகுதி மாடி பயணிகளுக்கானது. கீழ்பகுதி பொருட்கள் எடுத்துச் செல்லப் பயன்படும். இந்த அனைத்து அம்சங்களும் விமானத்தின் மூக்குப் பகுதி முதல் வால்பகுதி வரை உள்ள கட்டமைப்பினுள் உள்ளடங்குகின்றன.
விமானிகள் அறை விமானத்தின் முன்பாகத்தில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே விமானம் இயக்கப்படுகின்றது. விமானத்தினை செலுத்தும்
விமானமாயின், அ விமானியும் பிரதா மட்டுமே இருப்பர் லான ஜம்போ ஜெ விமானத்தில் இரு ! விமானிகளும் உத இருவரும் இருப்ப விமானிகள் அறை விசாலமானதாக இ விமானத்தின் கட்டு பகுதி, தொலைத் உபகரணங்கள், வ கட்டுப்பாட்டு உப மற்றும் ரேடார் கரு விமானிகள் அறை
வாயு பயன்

9, 03, புதன்கிழமை
இருக்கும். விமானம் ஆகாயத்தில் பறப்பதற்கு இந்த கட்டுப்பாட்டுப் பகுதியும் உபகரணங்களுமே உதவுகின்றன.
விமானத்தின் பணியாளர் குழு விமானத்தில் பயணிக்கும் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் பொறுப்பு விமானத்தின் பணியாளர் குழுவுக்கு உரியதாகும். இந்த பணியாளர் குழுவில் விமானிகள் மற்றும் ஆண்-பெண் பணியாளர்கள் அடங்குவர். விமானத்தினுள் பயணியொருவர் நுழைந்ததிலிருந்து வெளியேறும்வரை அவர்களின் நலன்களைப் பேணி பணிவிடைகளைச் செய்யும் பொறுப்பு விமானப் பணியாளர்களுக்குரியதாகும். பயணிகளுக்கு உணவுகள் - பானங்களை பரிமாறல், பொழுதுபோக்கு அம்சங்களுக்கான வசதிகளை செய்துகொடுத்தல் என்பன விமானப் பணியாளர்களின் கடமையாகும்.
உதவி நியியலாளர்கள் தி அறையினுள்
ஆனால், ளிய ரக
பதில் உதவி
ன விமானியும் - பாரியளவி
ட் பயணிகள் பிரதான
வி விமானிகள் ர். இதில் பயும்
ருக்கும். ஒப்பாட்டுப்
தாடர்பு
னொலி கரணங்கள்
வி என்பனவும் யிலேயே
இந்த வசதிகள் பயணிகள் பயணிக்கும் வகுப்பினைப் பொறுத்து மாறுபடும். விமானத்தினுள் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால், உயிர்பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைகளை அவர்கள் துரிதகதியில் வழங்குவர்.
விமானத்தின் என்ஜின் விமானத்தின் மேற்பகுதியில் அழுத்தத்தினை ஏற்படுத்தும் பணியினையே என்ஜின்கள் செய்கின்றன. இதற்காக பலதரப்பட்ட என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிஸ்டன் என்ஜின் மற்றும் டர்பயின் புரொபெல்லர் என்ஜின்களுக்கு பொருத்தப்பட்டுள்ள இறக்கைகளுடன் தொடர்புடைய விசாலமான காற்றாடிகளை சுழலவிடுவதனூடாக, காற்றினைக் கிழித்துக்கொண்டு விமானங்கள் பறக்கின்றன. இவற்றைத் தவிர, டர்போ ஜெட் என்ஜின் மற்றும் டர்போ ஸ்பேண் என்ஜின் என்பனவும் விமானங்களுக்குரிய என்ஜின்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
சரக்கு விமானங்கள் | குறிப்பாக பொருட்களை காவிச் செல்லும் விமானங்களை (Cargo aircraft' அல்லது freighter' என்று ஆங்கிலத்தில் கூறுவர். விமானத்தின் மூக்குப்பகுதியில் உள்ள திறக்கக்கூடிய பாரிய கதவுப் பகுதியினூடாகவே பொருட்கள் ஏற்றப்படுகின்றன. போயிங் 747 விமானத்தினைப் பொறுத்தவரையில், அதனை பயணிகள் விமானமாகவும் சரக்கு விமானமாகவும் இலகுவாகப் பயன்படுத்த முடியும்.
கவிதா

Page 8
08
2013, ஜூலை, 03,
அE IT த னராக
பெயர்: -
* கீழ்க்காணும் பந்தியை வாசித்து, அதன்கீழ் உள்ள வினாக்களுக்கு
விடை தருக.
ஊக்கமும், விடாமுயற்சியும் வெற்றிக்கு ஏணிப்படிகள் இன்று எமது
வீடுகளில் மின்விளக்குகள் எரிகின்றன, ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் இந்த மின்விளக்குகள் எம்மிடையே இல்லை. தோமஸ் அல்வா எடிசன் என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மின்விளக்கைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தமது முதல்
முயற்சியிலேயே அவர் தோல்வி கண்டார். தொடர்ந்தும் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பலமுறைகள் தோல்வியைக்கண்ட அவர், இறுதியில் வெற்றி கண்டார். மின்விளக்கு எரியத் தொடங்கியது. 'முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கு இணங்க வெற்றிபெற்றார்.
01) யாருடைய சாதனை பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது?
02) வெற்றிக்கு ஏணிப்படிகளாக இங்கு கருதப்படுபவை எவை?
03) மின்விளக்கு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி எப்போது தொடங்கப்பட்டது?
04) பலமுறை தோல்வியைக்கண்ட எடிசன் பின்னர் வெற்றி கண்டதன்
காரணம் யாது?
05) இங்கு இடம்பெற்றுள்ள மேற்கோளாக அமையும் கூற்று யாது?
06) 'முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கு ஒத்த இன்னொரு பழமொழி தருக?
07) அஃறிணை பெயர்ச்சொல் ஒன்று தருக?
08) ஒத்த கருத்துச் சொல் தருக.
1. வெற்றி;
2. வீடு: 09) ஒற்றுமையை எடுத்துக்காட்டும் பழமொழி ஒன்று தருக?
10) 'பூசி மெழுகுதல்' இவ் மரபுத் தொடர் புலப்படுத்தும் கருத்து யாது?
11) 1. குழந்தைகளை உறங்க வைக்கப் பாடப்படும் பாட்டு;
2. அறுபதாவது ஆண்டு நிறைவில் எடுக்கப்படும் விழா எது?
3. கோழி குஞ்சு போல; தவளை 12) பின்வரும் ஆங்கில வாக்கியங்களின் கருத்தை தமிழில் எழுதுக.
1. Shall we go home : 2. I will come today
3. May 1 go out 13) பின்வரும் வாக்கியத்தின் கருத்தை ஆங்கில எழுத்துக்களில் எழுதுக.
1. தயவு செய்து அமருங்கள்: ... 2. தயவு செய்து உள்ளே வாருங்கள்: ..
3. உங்களால் பாட முடியுமா?.......... 14) பின்வரும் வாக்கியம் சிங்களத்தில் சொல்லப்படும் விதத்தைத் தமிழ்
எழுத்துக்களில் எழுதுக.
1. வந்து அமருங்கள் 2. பாட்டுப் பாடுங்கள்

புதன்கிழமை
மாங்டனரந்தரன் 15) சரியான விடையின்கீழ்க் கீறிடுக.
1. நான் பரீட்சையில் ,
அடைந்தேன். (வெற்றி, சித்தி, மகிழ்ச்சி) 2. மான் கூட்டம் சிதறி ...
(ஓடின, ஓடியது, ஓடுகின்றன) * பின்வரும் வினாக்களுக்குரிய விடையின்கீழ்க் கீறிடுக. | 16)
உருவில் உள்ள தாவரத்தின் பெயர் யாது?
1. ஆமணக்கு 2. வல்லாரை 3. குப்பைமேனி 4. ஆடாதோடை
17) சிங்கக்கொடியில் பச்சை நிறம் குறிக்கும் இனம்;
1. தமிழர் 2. சிங்களவர் 3. முஸ்லிம்கள் 4, பறங்கியர் 18) வாயினால் கழிவகற்றும் பிராணி;
1. எலி
2. கீரி
3, வெளவால்
4, காகம் 19) விவசாயிகளின் பகைவன் பின்வருவனவற்றுள் எது?
1. தேனீ
2. மண்புழு
3. நத்தை
4. காகம் 20) பனிக்கட்டி நீரின்
... வடிவமாகும்.
1. வாயு
- 2. திரவம் 3. திண்மம் 4. வடிவமற்றது 21) டெங்கு பற்றிய சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?
1. எல்லா நுளம்புகளும் டெங்கு நோயைப் பரப்புகின்றன. 2. டெங்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியாது. 3. டெங்கு நோயைக் குணப்படுத்தலாம்.
4. டெங்கு, ஈயினால் பரவும் ஒரு நோயாகும். 22) 'தலதா மாளிகை' அமையப்பெற்றுள்ள மாகாணம் எது?
23)
1. மேல் மாகாணம்
2, ஊவா மாகாணம் 3. மத்திய மாகாணம் 4. வடமத்திய மாகாணம்
இக்குறியீடு காட்டும் விளக்கம் யாது? 111. மீள் சுழற்சி 1, மீள் சுழற்சி
2. கவனமாகக் கையாளுங்கள் 3. மின்சாரசபை
4. வாகனம் திரும்பிச் செல்க
இப்படத்தில் காணப்படுபவர் பெயர் என்ன?
1. எப்.ஆர்.சேனநாயக
2. சேர்.டி.பி.ஜயதிலக 3. வில்லியம் கோபல்லவ 4. எஸ். மகிந்த
25) பச்சையாக உண்ணக்கூடிய இலைக்கறி எது?
1. அகத்தி
2. முருங்கை இலை 3. பொன்னாங்கன்னி 4. வல்லாரை 26) சாம்பல் நிறத்தை நீர் பெற வேண்டுமாயின், அந்நிறத்துடன் எந்த
நிறத்தைக் கலக்கவேண்டும்?
1. நீலம்+கறுப்பு 2. பச்சை- கறுப்பு 3. ஊதா+மஞ்சள் 4. வெள்ளை +கறுப்பு
மிகுதி அடுத்த இதழில் வெளிவரும்

Page 9
விஜய்
2013, ஜூன
சந்திரனில் நீரைத் தேடிச் Polaris
நீரானது டாறபனியாக மாற்று பெற்று சந்திரனின் அருவப் - பகுதிகளில் காணப்படுவதாக நாஸா நிறுவனம் அறிவித்துள் எது. இந்த திட்டத்திற்கென நி முதலீட்டை செய்திருப்பதும் | நாஸா நிறுவனமேயாகும்.
மியாரா கம்பம் பட்டை
பாலாபுறுகாடைவித கடதாயின் வெற்டன:rch
மார்க தகடடகக்காககாக நகைச்
(பேரழிவபரகர்கரே பிரதியார்
பேராபடே கா ஆதுர் ரண்
பம் -வில் கூறியுள்ள போலாரிஸ் தளவூர்தியா னது, SpaceXFalcon 9 என்ற ரொக்கெட்டின் மூலமே சந்திரனுக்கு அனுப்பப்படவுள்ளது. -
சந்திரனின் துருவப் பகுதிகளில் பணியும் நீரும் இருக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நீண்டகாலமாக மகம் நிலவி வருகின்றபோதிலும், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இறுணர எந்தவொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்க வில்லை எனினும். இது தொடர்பான மாதிரித் திட்டங்கள் கடந்த சில வருடங் களாக முன்வைக்கப்பட்டு வந்தபோதி லும் டந்த வருடமே முழுமையான செயற்றிட்டமொன்று முன்வைக்கப்பட் புது. அதாவது, போலாரிஸ்' (Polars) எனும் பெயரிடப்பட்ட "ரொபோ ஒன் நிகள உள்ளடக்கிய "தாவூர்தி (Rover) செயற்றிட்டமே அதுவாகும். இந்த போலாரில் தாவூர்தியானது, 2018 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இயாங்கு சத்தியை வழங்கும் சூரிய தகடுகள்
-2800 இருண்ட பகுதி
வெப்பநிலை
விசேட சக அமைப்பு
"பாம் அப்படி யாகம் விளைக்கலாமா கவிைள மான அடக்கமா. பாப்பராக செயற்படும் தகப்பனோ த கார் தி |
பி கு சத மக்களை கே கெ. பெண் பாதர். எடுத்தது. கறி தேனின் படைப்புக:
பாபம் நதிகம் கட்டபமானது.
கற்றலும் ஏற்றுக்
வேண்டிய பாரிய பெ காணப்படுகின்றது. இ நிறைவேற்ற வேண்டும் அப்பொறுப்பை எவ்6 நிறைவேற்ற முடியும் | தான் மாணவர்கள் கூம் செலுத்த வேண்டும்.
பொதுவாக, பொறு? டும்போதே, மனிதர்கள் என்பது உருவாகின்ற; கள் இல்லையேல் எம் மூளையும் வளர்ச்சியா இருக்கும். அத்துடன், அதிகரிக்க 'தேடல்' எ
ஒவ்வொரு வயதின் அடிப்படையில் அல்லது காலகட்டத்தின் அடிப்படையில் மனிதர்கள் பல்வேறு வகையான பொறுப்புக் களுக்கு உரித்துடையவராகக் காணப்படுகின்ற னர். எமக்கு உள்ள பொறுப்பை, எப்படியா வது செய்து முடிக்க வேண்டும் என்பதைவிட, அதை சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதில் பொறுப்புக்குரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்களைப் பொறுத்தவரையில், 'கற்றல்' என்பது அவர்கள் நிறைவேற்ற

ல, 03, புதன்கிழமை
தாவூர்தியின் மொத்த |
வா கனா கொத்து போம் விவாதம்
150kg
டயரம் (மீற்றம்) 2.5
போரைவில் நனவூர்தி பின் நீளம், அகரம்,
வோ, த தேங்காய்க் கிரகத்
நிற்க அறுப்பாப் பட்ட தெபோது,
தபாட சதியைவிட அரால் பெண்பது,
தளவூர்த்தி கான்சாக்கரம் பொருட்டு திணிவு |
80kg
தளவூர்தி பயணிக்கும்
5).
30cmils
அகலம் (மீற்றர்) 1.7
11 2: - L M *
தீயால் (மீற்றர்) 2.4
800W
தகாவூர்தியில் டார்களா முழுகாலம் | பான மின்சக்தி (சராசரி) |
இணையம் உத்திகளில்
பாலாவில்:
முதன்மையானது. முன்று பக்கங்கரிகள்
செயற்றிட்டத்திற்கான சூரிய தகடுகள் (1=350W}
செஸ் டொலர் மில்லியன்
பின் பாபா
பட காமடுத்து அடையும்
TIruk- 11-1mils/Fi
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் போலாரிஸ்' தளவூர்தியின் தொழிற்பாடு காண்பிக்கப்பட்ட விதம்.
பொன்),
வின் மேற்பரப்பை அது செவத்)
4 தாவூர்தியை தொ
க்கான பொறுப்பினை கொள்ளல்
அத்துடன், கற்றல் எனும் பொறுப்பானது, எம்மால் விரும்பி ஏற்கப்பட வேண்டும்.
கற்றல் சார்ந்த பொறுப்புக் Tறுப்பாகக்
அவசியம். தேடல், முயற்சி என்ப
களை நிறைவேற்றும்போது, ந்தப் பொறுப்பை வற்றின் மூலமே எமது பொறுப்பை நேர முகாமைத்துவம் என்பது ம் என்பதைவிட, சிறப்பாக நிறைவேற்ற முடியும். முக்கியமானது. அந்தவகை வாறு சிறப்பாக
ஆகவே, கற்றலுக்கான -
யில், பொறுப்புக்களை என்பது குறித்துத்
பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள
துஷ்பிரயோகம் செய்தலோ உய அக்கறை
மாணவர்கள் அதற்குரிய முயற்சி
அல்லது நேரத்தை வீணடித் களை சிறப்பாக மேற்கொள்ள |
தலோ கூடாது. எமது ப்புக்கள் காணப்ப
வேண்டும்.
பொறுப்பை மட்டும் கவனத் ரிடத்தில் “முயற்சி'
கற்றல் எனும் பொறுப்பை
தில்கொண்டு கற்றலில் ஈடுபட து. பொறுப்புக்
நிறைவேற்றும்போது, அதன்
வேண்டும். அப்போதுதான் து அறிவும்
வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வாய்ப் கற்றல் சார்ந்த பொறுப்புக் டையாமல்
பளிக்கும் வகையில் கற்றலுக்கான களை சிறப்பாக நிறைவேற்ற எமது அறிவை
நுட்பங்கள், பயிற்சிகள் என்பன முடியும். ன்பது மிகவும்
இடம்பெற வேண்டும்.
எம்.ஏ.எஃப்.சப்ரானா
மோ?

Page 10
2013, ஜூலை, 03, 1
விஜங் மாலனவர் இலகம்
அங். இல: 52/2
அங், இல: 523
அங், இல: 52/4
அங். இல்: 525
இஸட்ராஸிதா, தென்னகும்புர ம.கல்பு,
கண்டி
த.சிவனுஜா, திருநகர் வடக்கு, கிளிநொச்சி.
எம்.எஃப்.சாரா, தௌம்புகஹவத்தை,
அக்குறணைா.
எச்.எம்.மாஹி, வான் வீதி, புத்தளம்.
அங், இல: 52/6
அங்., இல: 527
அங், இல.5218
அங். இல: 5279
பா.ரிசிகரன், கோயில் வீதி, மஸ்கெலியா,
எம்.இஜாஸ்,
G.S.0 வீதி, ஓட்டமாவடி-02.
எம்.ரிஜா முஹம்மத், கஹட்டோவிட்ட வெயங்கொட
எஸ்.அப்துல்லாஹ் ஹமாஸ், மொலானா வீதி, நிந்தவூர்-04.
அங். இல: 5220
அங், இல: 522
அங். இல.: 5222
அங்., இல: 522)
எஸ்.எச்.நௌபர்,
சாரிநகர், மூதூர்-05,
ச.சந்தாகுமார், சுதுமலை தெற்கு, மானிப்பாய்.
எம்.மேரி டிலக்ஷனா, பரிகாரி கண்டல்,
முருங்கன்,
உ.பானுஜா, அச்சுவேலி, யாழ்ப்பாணம்.
* திரைப்படங்களுக்கு
காவோம்1955 டிசம்பர்
இணைந்து வழங்கப்படும் மிக
1955 டிசம்பர் உயர்ந்த விருது ஒஸ்கார்
ஆவது அங்கத்துவ நாடாக இலா விருதாகும், உலகளாவிய ரீதியில்
நாடுகள் சபையுடன் இணைந்து மிகவும் மோசமான படங்களுக்கு
* உலக வங்கி எப்போது? எங்கே வழங்கப்படும் விருது எது?
ஆரம்பிக்கப்பட்டது? கோல்டன் ராஸ்பெரி விருது
1944 இல் வொஷிங்டன் நகரில் (Golden Raspbery Award)
* இலங்கையின் - ஆட்காட்டி விரலையும் நடு விரலையும்
"நவீன நாடகக் கலையி சேர்த்து V வடிவில் காட்டப்படும்
அழைக்கப்படுபவர் ய அடையாளத்தின் பொருள் என்ன?
கலையரசு சொர்ன வெற்றி (Victory) என்பதாகும்
* உலகில் ஆகக்கூடிய * 1945 இல் ஐக்கிய
பதிப்புரிமை பெற்ற புத்தகம் எது? நாடுகள் சபை
கின்னஸ் புத்தகம் ஸ்தாபிக்கப்பட்டது. அதில் இலங்கை எப்போது? எத்தனையாவது நாடாக
தொகுப்பு: உடுவை பரந்தா
படத்தை இங்கே ஒட்டவும்
பெயர்:
கா நா சு நம் க்
முகவரி:
விஜரி மாணவி கற்கத்தில்
விறரிறவின்றீர்களா? அரியா அருகேயுள்ள கூரியனை நிரப்ப? புகையிறடத்துடன் ஒட்டி 4
வையுங்கள் இனப்ப வேண்டிய மு
ஏற்கனளே! அனுப்பியவர்கள் மாணஸீ காஞர் -
மீண்டும் அனுப்புவதை
கமெஎண் 2009
கொழும்பு
பாடசார்ல: சசக ம ம ம க கா
வகுப்பு:

புதன்கிழமை
விஜil
இதற்கான காரணங்களா வன...
4 மாணவர்களின் இணைய மற்றும் கையடக்க தொலைபேசிப் பாவனைகள் தொடர்பாக பெற்றோர்களின் கவனமின்மை.
* பயனுள்ள வகையில் கையடக்கத் தொலைபேசியை கையாளத் தெரியாமை. + பாடசாலைகளில்
மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் காரணிகள்
சமகாலத்தைப் பொறுத்தவரையில் பல கட்டுப்பாடின்மை. நவீன சாதனங்கள், வசதி வாய்ப்புக்கள் இதுபோன்ற பல காரணங்களால், அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. - இன்று மாணவர்கள் தமது கற்கையில் மாணவர்களின் கல்வியைப் பாதிப்படைய கவனத்தினை குறைத்து தேவையற்ற
வைக்கின்ற அளவுக்கு இன்று நவீன
விடயங்களில் தமது சிந்தனையினை சாதனங்களும் மறைமுகமாக தாக்கம்
செலவிடுகின்றனர். இதன்மூலமாக
மாணவர்கள் எதிர்நோக்கும் உள, உடலியல் தொடர்பான பிரச்சினைகள் பின்வருமாறு:
* உளநெருக்கீட்டுக்கு உட்படுகின்றமை.
* படித்த விடயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமை.
* பாடங்களில் கவனம் செலுத்த
காண்டது? - 14 ஆம் திகதி 65 பகை ஐக்கிய உகாண்டது.
பின் தந்தை' என பார்? னலிங்கம்
TTIELTT [ 11 (UT: பு)
மன்
செலுத்துகின்றன. பரவலாக இன்று மாணவர்கள் மத்தி யில் கையடக்க தொலைபேசிகள் பல கவனக்களைப்புக் களை மாணவர்க ளுக்கு ஏற்படுத்தி வருகின்றன. அன்றி ருந்த காலப்பகுதி
முடியாம்ை. யோடு ஒப்பிட்டுப்
* புகைப்பழக்கத்திற்கு அடிமையாதல், பார்க்கின்றபோது,
* நடத்தைப் பிறழ்வுகளில் ஈடுபடுதல். இன்றுள்ள மாணவர்
போன்ற உடல், உள காரணிகளால் கள் உலக மற்றும்
பாதிப்படைகின்ற மாணவர்கள் இறுதியில் அறிவுசார்ந்த விடயங்
பாடசாலையினை விட்டு விலகிச் செல் களை இலகுவாக உட
கின்ற நிலைக்குச் சென்றுவிடுகின்றார்கள். னுக்குடன் பெற்றுக்
மாணவர்களாகிய நீங்கள் எத்தகைய கொண்டாலும்,
நோக்கத்திற்காக நவீன சாதனங்களைப் அவர்கள் தமது கல்வி
பயன்படுத்துகின்றீர்கள் என்பதை யில் செலுத்துகின்ற
அறிந்தால் எவ்வித உளப்பிரச்சினையும் ஆர்வம் குறைந்தே
உங்களை ஆட்கொள்ளவேண்டிய நிலை காணப்பட்டிருக்கின்
ஏற்படாது.
(தொடரும்) றமை ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்
தொகுப்பு: றினோஸ் ஹனீபா டுள்ளது.
PgDPCS (UGC), LLB (Lon), BSW (NISD) SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா?
உங்கள் Dialog தொலைபேசியில் தமிழ் மூலம் SMS ஊடாக ஆங்கிலம், சிங்களம்
REGதடைவெort TOP கற்றுக்கொள்ளவும் மேலும் முக்கிய செய்தி கள், கல்வி, வாழ்க்கை வழிகாட்டல்கள், Tips
என Type செய்து (தகவல் தொழில்நுட்பத் துளிகள்), பொது
77000 எனும் அறிவுத் தகவல்கள், இலங்கையின் அடிப்ப
இலக்கத்திற்கு டைச் சட்டங்கள், மருத்துவ மற்றும் ஆரோக்
அனுப்பவும் கியத் துணுக்குகள், அரச வேலைவாய்ப்புகள் என மேலும் பல்வேறுபட்ட விடயங்களை பெற்றுக்கொள்ள அருகில் காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும்.
1இகம்
பாபா யாயினி உங்களின் அவரிறி
கவரி

Page 11
20:13, ஜூலை, 03, புதன்கிழமை
உ
3ா?
-லகெங்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்
பாரியளவில் இடம்பெற்று வருகின்ற இந்தக் காலகட்டத்தில், குறித்த துஷ்பிர யோகங்களை அதிகம் தூண்டிவிடுகின்ற am 18 மே
தொடர்பில்
Don, ஊடகமாக இணையம் இருக்கின் Yய WiLP)
இணையத்தில் பரிமாறப் "2 றது என்பது பரவலான
Evering elாம் பட்ட விடயங்களைக் கண்கா 1 wilneve-ouTணித்து, அவை தொடர்பிலான
தகவல்களைப் பதிந்துவைப் பதற்கென தனியான க தரவுத் தளமொன்றும்
(Database) உருவாக்கப் பட்டுள்ளது, மேலும், இவ் 12 விடயங்களைப் பரிமாறுப
இவர்களைக் கண்டுபிடிக்கும் வகையிலான செயற்பாட் டுக் கட்டமைப்புகளும்
சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கைலான படம் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் (
இந்நிலையில், இணைய ஜாம்பவானான Google நிறுவனம், சிறுவர் துஷ்பிரயோகம் (Mechanism) உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்பிலான விடயங்களை இணையத்தில்
அதற்கிணங்க, உலகின் பல்வேறுபட்ட கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் சட்ட அமைப்புகள், சிறுவர் பாதுகாப்பு நேரடியாக களம் இறங்கியுள்ளது.
அமைப்புகள் போன்றவற்றுடன் இணைந்து அதற்கமைய, சிறுவர் துஷ்பிரயோகம்
Google நிறுவனம் செயற்படவுள்ளது. சம்பந்தப்பட்ட விடயங்கள், படங்கள்
ஆக, சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட் போன்றவை இணையத்தில் பரிமாறப்படுமி
டுப்படுத்தும் விடயத்தில் Google களம் டத்து, அவற்றை உன்னிப்பாகக் கவனித்துக்
இறங்கியுள்ளமையை ஆரோக்கியமான கட்டுப்படுத்தும் வகையிலான திட்டமொன்
தும் முன்னேற்றகரமானதுமான . றையே Google நிறுவனம் செயற்படுத்த |
விடயமாகக் கருதலாம். வுள்ளது. அதன்படி, சிறுவர் துஷ்பிரயோகம்
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2019, ஜூலை மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
--------

இங்கே மடக்சவம்
வலி
கெஇ 5 எஸ்.பிரதிப் தெர
எஸ்.பிரதீப்
2013, ஜூலை, 03, புதன்கிழமை
கணினிக்கான துணைச்சாதனங்
கும்
களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன.
அந்த வரிசையில், தற்போது உலகில் உள்ள வன்தட்டுக்களில்
மிகவும் மெலிதான அதற்கமைய, கணினி
*Seagate laptop | யின் அளவு,
ultrathinHDD இயங்
என இது அழைக்
கப்படுகின்றது. "வேகம்
மடிக்கணினி உள்ளிட்ட
கள், கைக்கணி 'பல விட
னிகள் போன்ற யங்களில்
வற்றிற்காக வன்தட்டு அறிமுகமா
வென்றே விசேட வீன
மாற்றங்களைக்
மாகத் தயாரிக்கப்பட்
கியுள்ளது. இந்த வளர்ச்சிக்
காணக்கூடியதாக
வன்தட்டினை பிரபல
டுள்ள இந்த வன்தட் கேற்ப, கணினி இருப்பதோடு,-
சேமிப்பு சாதன
டுக்கள், வெறும் 5 தொழில்நுட்ப
மில்லிமீற்றர்கள்
உற்பத்தி நிறுவ வளர்ச்சியிலும்
தடிப்பைக் கொண்ட
னமான பாரிய
வையாகக் காணப்
Seagate மாற்றங்கள்
படுவதுடன், 320 நிகழ்ந்து
GB மற்றும் 500 GB கொண்டு
ஆகிய இரு அளவு தான் இருக்
களில் உருவாக்கப் கின்றன.
பட்டுள்ளன.
இதில் 500 GB
வன்தட்டின் விலை அறிமுகப்
யானது, 80 அமெரிக்க படுத்து
டொலர்கள் ஆக கின்றது.
இருக்கின்றது.
---இங்கே வெட்டவும் 28

Page 12
2013, ஜூலை, 03, புதன்கிழமை
Tirlin
இT].
- 4
12:25
Photoshop போன்ற மென்பொருட்களில்
அல் 0- 388) தேர்ச்சிபெற்றவர்களால் படங்கள், புகைப்படங் களை பல்வேறு விதங் களில் Effect கள் கொடுத்து மாற்றிய மைத்துக்கொள்ள முடிகின்றது. ஆனால், Photoshop போன்ற மென்பொருட்களில் பரிச்சயமில்லாதவர் களால் அவ்வாறு முடிவதில்லை.
ஆனால், ஒரு படத்தை Photoshop போன்ற மென்பொருட்
CCO5) படங்களை பல்வேறு வடிவங்க இலவச மென்பொருள் அறிமுகம்
வங்க ளுக்கு மாற்றும்
Data Rased
ப ாவாகப் போரா?
1ெ கோடா கே ரியா இம் மோதி போர்! சிவன் சிவகாச் சேவகம் கோபம் * பாக்.
ஓ XnSketch » வேர்
களின்மூலம் நேரம் செலவிட்டுச் செதுக்கிப் பெறக்கூடிய அதே விளைவுகளை, நீங்கள் இலகுவாகச் செய்துகொள் வதற்கு சில மென்பொருட் கள் வழிவகுக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் XnSketch' எனும் இலவச
| 1 -ம் மாடுகள்
நாம்
+++ர் -
கார் என |
Turn Your Photos into Sietches or Cartoon
மென்பொருள். இதன்மூலம் புகைப்படங்களுக்கு மிக இலகுவான முறையில் கார்ட்டூன்கள், ஓவியம்
இன்னும் பல Effect களை சேர்த் துக்கொள்ள முடிகின்றது. சிறந்த இடைமுகத்துடன் ஒருமுறை : Click செய்வதன்மூலம் புகைப் படங்களின் விளைவுகளை
மாற்றக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது. எனவே, அனைவராலும் மிக இலகுவா கப் பயன்படுத்தக்கூடியதாக இந்த மென்பொருள் உள்ளது.
இதனைக் கணினியில் நிறுவவேண்டிய அவசிய
மில்லை என்பதுடன், இம்மென்பொருள் வெறும் 14MB அளவினையே கொண்டுள்ளது. இது தவிர, இதன்மூலம் பெறப்படும் விளைவுகளை (Outputs) Picasa, Tumblr, Imgur, Irmageshack, YFrog. Glowioto, TwitPic போன்ற தளங்களில் நேரடியாகப் பகிர்ந்துகொள்ளும் வசதியுமுண்டு. இதனை Windows XP, Windows 7, Windows 8 உட்பட Mac, Linux போன்ற இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும். XnSketch மென்பொருளை இலவசமாகத் தரவிறக்க http://www.Snapfiles.com/get/ Knsketch.html என்ற இணைப்பை நாடலாம்,
கருகரு புதிய பின்
பி பி இ த

2013, ஜூலை, 03, புதன்கிழமை
R-LInIX
Ime inn fle Covery software
R-Linux Recover)
1Hard Disk இல் தகவல்களைப் பதியும்போது, அவை குறிப்பிட்ட Sector களில் பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பினை நிரந்தரமாக அழித்துவிட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட Sector' களில் அழியாமலேதான் இருக்கும். அடுத்ததாக வேறு ஏதேனும் கோப்புக்கள் அந்த Sector களில் பதியப்படும்வரை அவை அதே இடத்தில்தான் இருக்கும்.
இவ்வாறு, அழித்த கோப்புக்கள் Sector களில் இருந்து முற்றிலும் அழிக்கப்படாமல் இருந்தால், அவற்றை மீட்டெடுக்க சில மென்பொருட்கள் உங்களுக்கு உதவிசெய்யும். அவற்றில் ஒன்றுதான் R-Linux Recovery மென்பொருள்.இந்த மென்பொருள் Hard Disk இல் மட்டுமன்றி பென்ட்ரைவ் மற்றும் மெமரி கார்ட்களில் இருந்தும் செயல்படக்கூடியது. உங்கள் கோப்புக்கள் தெரியாமல் அழிந்துவிட்டாலோ, Format செய்துவிட்டாலோ அல்லது வைரஸ் வந்து அழித்துவிட்டாலோ இந்த மென்பொருளைக் கொண்டு கோப்புக்களை மீட்கலாம்,
அது மட்டுமன்றி, உங்கள் Hard Disk இனை ஒரு Image கோப்பாக சேமித்து வைக்கும் வசதியும் இதில் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள் கோப்புகளை மீட்டு எடுக்கலாம், இந்த இலவச மென்பொருளை http://download.cnet.com/R-Linux- Free-Recovery! 3000-2248_4-10075543.huml எனும் இணைப்புக்குச் சென்று தரவிறக்கிக்கொள்ளலாம்.
25 Aபாய - Dri v4. | Drive Creatit Toole View Help
2 2 , 8 %த Orn Miw |
Properties
டத்த FB
நிகர அரl சோழபரோ சந்தாகப் HDEாட்சபட வாபபட இATA2(20)
இசைடு ரது பட 155,ம் நதி
T31. ஈது 11வது * CMONற02
19. பிடு. 15. மது CMOSலம12%9Wட.
ச.சி திே 10.1 அடி சி0,4 துே 13.1 சதி 117 OE 14.7 பர் 20ம் பிற படி பிது 130 அதி சிராபர் படு
சா.த பர் அ.தி அடி Partition3
டர் பிர.
1.ப்ரா EேLPாம்
14 GB - இப்திகாப்
உ.பி துே. பாட்டு படு - ரோயாதா
1 முது -
ரக, Gn - தேசப்படும் சர்சCVHாட யாரடா. ரா மார்
பாத்திரமும் 1 படு |
இப்படி
Narne
புதியது
Partition,Logical ENarme
Partition
|ஆறு Gg (1ாரரற்ற, ஏத்) | -Partition Offset
555 3ம் (18519கில் சாட்) -Partition Size
பி.பி GH யாHாதன் எனப் F-Partition Number F-Partition Type
Ex&IFIPS ExtZFS Information
FBlock Size
4 km p 10) EFirார் பேரரசொh; பா.. 1 மே 1 4c) -Blocki Pir Valurாக 1851) ENாரியம் தேசVylum நிக்கரர் FCreator 0$
Linux FMajor Varmion FMinor Verlon FLast Mount Time
18/10/10ார் பாபிசேகர் |-1 கார் பந்தriர்க Tறும் )
அ:1ாபாரி HTTT மீர்
Tாது
கத்தி
பாம்
- இங்க ரெட் 1

Page 13
2013, ஜூலை, 03, புதன்கிழமை
விஜய்
இங்கே மடிக்கவும் --
Samsung ATIVQ
Ativ Q' என்று பெயரிடப்பட் டுள்ள இந்த கைக்கணினியின் வெளியீடு பற்றி லண்டனில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது,
Samsung நிறுவனம் உத்தியோ கபூர்வமாக அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
13.3 அங்குலத் திரையினைக் கொண்டுள்ள குறித்த கைக்
கணினியானது, மடித்து
வைக்கக்கூடிய
விசைப்
க ணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு
தளங்களை (Operating Systems) நிறுவிப் பயன்படுத்த வேண் டிய தேவை பலருக்கு
பலகையொன்றினை யும் (Keyboard) கொண்டுள்ளது. intel தொழில்நுட்பத்துடன் குறித்த
ரட்டையும் (Ketons) கொண்டுளது மயங்குதளங்களோடு
அமைதமாகும்
TYPIN
TABLET
இருந்து வருகின்றது. ஆயினும், துரதிர்ஷ்டவசமாக இன்றைய தொழில்நுட்ப உலகில் பிரபலம் டைந்துவருகின்ற கைக்கணினிகளில் (tablets) ஒன்றுக்கு மேற்பட்ட இயங் குதளங்களை நிறுவ முடியாத நிலை இதுவரை காணப்பட்டு வந்தது. ஆனால், Samsung நிறுவனத்தின் புதிய வரவொன்று இந்தக் குறைபாட் டினைத் தீர்த்து வைக்கவுள்ளது.
அதற்கமைய, Windows 8 மற்றும் Android ஆகிய இயங்குதளங்களை ஒன்றிணைத்துப் பயன்படுத்தக்கூடிய கைக்கணினியை Samsurig நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
tablet கைக்கணினி வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், இதன் மின்கலம் 9 மணித்தியாலங்கள்வரை நீடிக்கக்
கூடியது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், மேலும் பல வசதிகளையும் இந்த கைக்கணினி உள்ளடக்கியுள்ளதாக Samsung நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய்
2013, ஜூலை, 03, புதன்கிழமை
மொபைல் ஃபோன்கள் அறிமுகமாகி 40 ஆண்டுகள்...!
திகதியுடன் மொபைல் ஃபோன் அறிமுகமாகி 40 ஆண்டுகளாகிவிட் டன.
முதலாவது மொபைல் ஃபோனை அறிமுகம் செய்வதற்கான பத்திரிகை
யாளர் சந்திப்பிற்குச் றியாளர் மார்ட்டின் கூப்பரால்
செல்வதற்கு முன்பு மொபைல் ஃபோன் அறிமுகப்
மார்டின் கூப்பர், படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
சிக்ஸ்த் அவென்யூ முதன்முதலில் அறிமுகமான மொபைல்
வில் உள்ள அலுவல ஃபோனில் பயன்படுத்தப்பட்ட பற்றரியின்
கத்தில் இருந்தபடி எடை ஒரு கிலோ கிராம் ஆகும்.
முதல் உத்தியோக | மொபைல் ஃபோனை முதலில் மோட்டோரோலா
பூர்வ அழைப்பை நிறுவனம்தான் தயாரித்தது. இதன் பொறியாளர்கள்
மேற்கொண்டு அதனைப் பரிசோதித்துக்கொண்டார். குழுவின் தலைவராக மார்ட்டின் கூப்பர் இருந்தார். இதுதான் அங்கீகரிக்கப்பட்ட முதல் அழைப்பாகும். அவர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி
அப்போது மார்ட்டின் கூப்பர் பயன்படுத்தியது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பத்திரிகையாளர் மோட்டோரோலா DynTAC மொபைல் ஃபோனாகும். சந்திப்பில் குறித்த மொபைல் ஃபோனை அறிமுகம் இதிலிருந்து பற்றரி 20 நிமிடங்களுக்கு மொபைல் செய்தார். இதன்படி, இந்த வருடம் ஏப்ரல் 3 ஆம்
ஃபோனுக்கு சக்தி அளித்தது. மார்டின் கூப்பர் முதல் முறையாக மேற்கொண்ட உத்தியோகபூர்வ அழைப்பு, பெல்லா லேப்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தன்னு
டைய போட்டியாளர் ஜோயல் ஏங்கெலுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கணினி விளையாட்டுக்கென ஒரு விசேட மடிக்கணினி:
மமக
Disk æqiš NVIDIA GeForce GTX 765M graphics processன ஐயும் உள்ளடக்கியுள்ளது. இதன் பரிமாண
மானது. 13.6 அங்குல அகலத்தையும் 0.66 அங்குல 0 11:-
தடிப்பையும் 1.876kg நிறையையும் கொண்டுள் ளது, தற்போது சந்தையில் உள்ளவற்றில் மிக மெலி தானதும் அதிக ஆற்றல் கொண்டதானதுமாகக் கரு தப்படும் Razer Blade மடிக்கணினியின் அறிமுக
விலை 2,799 அமெரிக்க டொலர்கள் ஆகும். ணினி விளையாட்டுப் பிரியர்களுக்கென Razer
நிறுவனம், 'Razer Blade' என அழைக்கப்படும் மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விசேடமாக கணினி விளையாட்டுக்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
14 அங்குல HD திரையையும் 8 GB RAM ஐயும் இது கொண்டுள்ளது. 256GB அல்லது 512GB வரை அதிகரித்துக்கொள்ளமுடியுமான 128GB SSD Hard

Page 14
2013, ஜூலை, 03, புதன்கிழமை
விஜய்
XBOXONE
GamER
உருவாக்கியிருக்கின்றது. இதனால், இரண்டு நிறுவனங்களும் அறிமுகப்படுத்த இருக்கும் விளையாட்டுச் சாதனங்களுக்கிடையே இப்போதே, கடுமையான போட்டி ஏற்படவும் ஆரம்பித்துவிட்டது.
Microsoft நிறுவனம் தனது Xbox One தொடர்பில் அறிவித்தல் வெளியிட்டு சில தினங்கள் இடைவெளியிலேயே Sony நிறுவனமும் லொஸ்
COMINd
க ணினி விளையாட்டுக்கள் மிகவும் பிரசித்தி
பெற்றுவரும் இக்காலகட்டத்தில், பல நிறுவ னங்களும் போட்டிபோட்டுக்கொண்டு கணினி விளை யாட்டுக்களையும் கணினி விளையாட்டுக்கான சாத . னங்களையும் உருவாக்கி வழங்கிவருகின்றன. அந்த வகையில், கணினி விளையாட்டுப் பிரியர்கள் மத்தி யில் பிரபலமான விளையாட்டுச் சாதனங்களாக Microsoft நிறுவனத்தின் Xbox One' உம் Sony நிறு வனத்தின் PlayStation 4 உம் விளங்கிவருகின்றன.
இந்நிலையில், Xbox One மற்றும் PlayStation 4 (சுருக்கமாக PS4 எனப்படுகின்றது) ஆகிய பிரபல மான கணினி விளையாட்டுச் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்யும் Microsoft மற்றும் Sony ஆகிய நிறுவனங்கள், தமது புதிய தயாரிப்புகள் தொடர்பில் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், இரண்டு நிறுவனங்களும் தமது தயாரிப்பு களின் விற்பனை தொடர்பில் பெரும் வியாபாரப் போருக்கும் தயாராகி வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்குள் இரண்டு நிறுவனங்
களுமே தமது புதிய விளையாட்
டுச் சாதனங்கள் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள் ளன. இது, கணினி விளை
யாட்டுப் பிரியர்கள் மத்தியில் பலத்த . எதிர்பார்ப்பையும்
ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற Electronic Entertainment Expo (E3) தொழில்நுட்பக் கண்காட்சியின்போது, தனது புதிய தயாரிப்பான PS4 பற்றிய அறிவித்தலை வெளியிட்டுள்ளது,
Sony நிறுவனத்தின் PS4 ஆனது Microsoft இன் |

- விஜய்
2013, ஜூலை, 03, புதன்கிழமை
விளையாட்டுச் சாதனங்களிடையே நடக்கவிருக்கும் பெரும்போட்டி PS4 VS Xbox One
Xbox One இனை விடவும் குறைந்த விலையில் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. Xbox One இன் விலை 499 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில்,
இதற்கு நேரடியாகச் சவால் விடுக்கும்
வகையில், PS4 இன் விலை
யானது 399
இரண்டு விளையாட்டுச் சாதனங்களும் இவ்வருடத் தின் இறுதியில், அதாவது, நவம்பர் மாதமளவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளி யீட்டு திகதி தொடர்பில் Microsoft
P4,
HOLIDAY 2013
XBOXONE
MP4.
Arun It: \A::..
21er P: 221
XBOXONE
XBOXONE
'8 ) P4
டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. | தமது தயாரிப்புகள் தவிர்ந்த
ஏனைய நிறுவனங்களின் விளையாட்டுக்களை Xbox One இல் பாவிப்பதற்கு இணைய இணைப்பு அவசியம் எனவும் சில விளையாட் டுக்களுக்கு கட்டணம் செலுத்தி அனுமதி பெறப்பட வேண்டுமென வும் Microsoft அறிவித்துள்ளது. இந்த அறிவித்தல் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், குறித்த வகையான விளை யாட்டுக்களை PS4 இல் இலவசமாக விளையாடமுடியும் எனவும் இது தொடர்பில் இணைய இணைப்பு அவசியம் இல்லை எனவும் Sony நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இவ்விடயமானது, பலரிட மும் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளபோதிலும் Sony நிறுவனம் எதுவித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை. இதேவேளை, முன்னர் வெளியிடப்பட்டிருந்த Microsoft இன் Xbox 360 இனை விடவும் Sony இன் PS3 ஆனது அதிகளவில் விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 15
2013, ஜூலை, 0:
Bird.
vi்
Hipp0
23 De
Lic
* தொடர்பாடல் மாதிரியானது, சுற்றுவட்ட செயன்முறையை அடிப்படையாகக்கொண்டு அமைந்துள்ளது.
* செய்தியை அனுப்புபவர், செய்தியை பெறுபவர் என்ற இரு பகுதிக்குமான இருவழித் தொடர்பாடல் முறைமையை உள்ளடக் கியுள்ளது.
* தகவல் அனுப்புபவரே, தகவலைப் பெறுபவராகவும் காணப்படுதல் முக்கிய அம்சமாகும்.
* தகவல் அனுப்புநரும், பெறுநரும் ஒருவரோடு ஒருவர் கலந்து ரையாடி தகவலளிப்பவருக்கும், பெறுநருக்கும் இடையில் நெருங் கிய உறவை ஏற்படுத்துவதுடன், தொடர்பாடுபவர், பெறுநர் நிலைகள் சுழற்சி முறையில் மாறி, மாறி இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
* ஆளிடைத் தொடர்பாடல் செயன்முறையில் இம்மாதிரி பின்பற்றப்படுகின்றது.
* இங்கு காட்டப்பட்டுள்ள வரிப்படம் செய்தியை அனுப்பு பவர், குறித்த செய்தியை தகவலாக பெறுநருக்கு
அனுப்பும்போது, பெறுநர் அச்செய்தியை உள்வாங்கி "பரிபாடை விடுவிப்பு' செயன்முறை ஊடாக மீண்டும் செய்தியை அனுப்பு
செய்தி
உருவங்க அவற்றுக்குரி கொடுக்கப் பொருத்தமா
இசை
அனுப்புநர்
பெறுநர் | அனுப்புநர்
வடக் பாடநெறி
பூரணப்படுத் தப்பட்டுள்ள ஓவியத்தைப் பார்த்து கீழுள்ள ஓவியத்தை முழுமைப் படுத்துங்கள்.
EEIREHA A
செய்தி
பின்னூட்டல் கின்றார். இவ்வாறு சுழற்சித் தன்மையில் தொடர்ச்சியாக பின்னூட்டலைப் பெற்று செய்தியைப் பரிமாறிக் கொள் |
ளும் தொடர்புநிலைகள் உள் வியல் ரீதியில் மேற்கொள் ளப்படுவதாக சுட்டிக்காட்டு கின்றார்.
+ செய்தியை அனுப்புபவர் பெறுநருக்கு ஏற்ற செய்தியை அனுப் புகின்றபொழுது, பெறுநர் செயற்படுநிலை நின்று துலங்கல் வெளிப்
பாட்டைக்காட்டாத போது,
அந்நிலையில் வினைத்திறனான
தொடர்பாடல் செயன்முறை
ஏற்பட வாய்ப்பில்லை
என்பதை இம்மாதிரி பக்கத்த AEEர்
விளக்குகின்றது.
* சுற்றுவட்டத் Communication
தொடர்பாடல் மாதிரி
யில் தொடர்பாடல்
+ துக்கு
செயன்முறை என்பது
மனப்பாங்கு, எண் - ணக்கருக்கள், சிந்தனைகள், உணர்வுகளைப் புரிதல் என்ப
னவற்றை அடிப்படையாகக் கொண்டமைகின்றன.
* தொடர்பாடல் மாதிரியில் தொடர்பாடல் செயன்முறையின் முக்கிய பண்புக்கூறான குறியீடு என்பது செய்தி என்னும் தகவல் மூலத்தில் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது. (தொடரும்) |
பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்,
யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.
பகப்பந்து *
இந்தப் ப 14 பொரு மறைந்து
அவற் கண்டுபி அவற்றுக் பெயர்களை

3, புதன்கிழமை
Dog
Cat
Fish)
Brkey
Ostrich
Tortoise
On
Frog
கள் மற்றும் ரிய பெயர்கள் பட்டுள்ளன. ானவற்றுடன்
ணக்க.
இந்தச் சிறுவன் நிறந்தீட்டிக்கொண்டிருக்கும் உருவத்தை புள்ளிகளை இணைப்பதனூடாக கண்டுபிடியுங்கள்.
உத்தில் குட்கள்
ள்ளன. றைக் பிடித்து
க்குரிய
எத் தருக.

Page 16
2013, ஜூலை,
• இதிகாடு ரயில்ஏோ hேeக
இன்றைய பாடத்தில்
சுசிலா-ஆனந்தன் 4கு ஆயுபோவன் ஆகியோருக்கு
இடையிலான ஓர் -7406, வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
ආනන්දන්: ආයුබෝවන් සුසිලා කොහේද යන්නේ?
ஆயுபோவன் சுசிலா கொஹேத யன்னே? ஆனந்தன்: வணக்கம் சுசிலா! எங்கே போகிறீர்கள்? සුසිලා ආයුබෝවන් ආනන්දන්: මම පන්ති යනවා.
ஆயுபோவன் ஆனந்தன்! மம பந்தி யனவா சுசிலா;
வணக்கம் ஆனந்தன்! நான் வகுப்புக்குப் போகிறேன், ආනන්දන්. මොන පන්තියට ද යන්නේ?
மொன பந்தியட்ட த யன்னே? ஆனந்தன்: என்ன வகுப்புக்குப் போகிறீர்கள்? සුසිලා
මම ගණන් පන්තියට යනවා.
மம கணன் பந்தியட்ட யனவா. சுசிலா:
நான் கணித வகுப்புக்குப் போகிறேன். ආනන්දන්:
පන්තිය කොහේද තියෙන්නේ?
பந்திய கொஹேத தியென்னே? ஆனந்தன்: வகுப்பு எங்கே இருக்கிறது?
ஐலே:
உசேன் கேed.
சேர்கே கெதற. சுசிலா:
ஆசிரியரின் வீட்டில். ආනන්දන්: ළමයි ගොඩක් එනවා ද?
லமய் கொடக் எனவா த? ஆனந்தன்: நிறையப் பிள்ளைகள் வருகின்றனவா?
සුසිලා
නැහැ, අපි හතර දෙනයි ඉන්නේ.
நெஹெ, அப்பி ஹதற தெனய் இன்னே. சுசிலா:
இல்லை, நாங்கள் நாலு பேர்தான் இருக்கிறோம். ආනන්දන්: විභාගය කවදා ද සුසිලා?
விபாகய கவதா த சுசிலா? ஆனந்தன்: பரீட்சை எப்போது சுசிலா? සුසිලා;
විභාගය ලබන මාසයේ.
விபாகய லபன மாசயே. சுசிலா;
பரீட்சை எதிர்வரும் மாதத்தில். ආනන්දන්: විභාගයට දැන් ලැහැස්ති ද?
விபாகயட்ட தென் லெஹெஸ்தி த? ஆனந்தன்: பரீட்சைக்கு இப்போது ஆயத்தமா? இகிலு:
88, ech 08 dை).
ஒவ், தென் பாடம் கறனவா. சுசிலா:
ஆம், இப்போது படிக்கிறேன். ආනන්: හොඳට පාඩම් කරන්න.
ஹொந்தட்ட பாடம் கறன்ன, ஆனந்தன்: நன்றாகப் படியுங்கள்.
பாற்சி සුසිලා
හොදයි ආනන්දන්,
இடைவெளிகளை நிரப்புக. මම ගිහින් එන්නම්. ஹொந்தய் ஆனந்தன், 1. இ® ...
மம் கிஹின் என்னம். சுசிலா;
நல்லது ஆனந்தன்,
2. மலீகில எனைe .. நான் போய்
පාඩම් කරන්න. வருகிறேன்.
"சாம்பா. 6),

03, புதன்கிழமை
ஹைாபிப்பாம்
பகுதி-4
- வழங்குபவர் எஸ்.பேரின்பன் இறந்தகால தனி வாக்கியங்களில் (Past Simple Tense) காணப்படுகின்ற உடன்பாடு நிலை வாக்கியங்களை, Did எனும் இறந்தகால துணை வினைச் சொல்லின் (Past Tense Auxiliary Verb) உதவியுடன், வினா நிலை வாக்கி யங்களாக மாற்றியமைக்கும் முறை பற்றி மேலும் இங்கே அவதானிப்போம்.
(அ) உனது சகோதரன் முகாமையாளருடன் கதைத்தான்.
Your brother spoke to the manager. (உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence)
(ஆ) உனது சகோதரன் முகாமையாளருடன் கதைத்தானா?
Did your brother speak to the manager? (வினா வாக்கியம் - Interrogative Sentence) Your brother spoke. (Affirmative) உனது சகோதரன் கதைத்தான், (உடன்பாடு) Did your brother speak? (Interrogative) உனது சகோதரன் கதைத்தானா? (வினா)
(இ) உனது சகோதரி ஆங்கிலம் படித்தாள்.
Your sister studied English. (உடன்பாடு வாக்கியம் -Affபmative Sentence) உனது சகோதரி ஆங்கிலம் படித்தாளா? Did your sister study English? (வினா வாக்கியம் - Interrogative Sentence) Your sister studied. (Affirmative) உனது சகோதரி படித்தாள். (உடன்பாடு)
Did your sister Study? (Interrogative) உனது சகோதரி படித்தாளா? (வினா)
(உ) உனது தந்தை ஒரு கடிதம் எழுதினார்.
Your father wrote a letter. (உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence)
(ஊ) உனது தந்தை ஒரு கடிதம் எழுதினாரா?
Did your father write a letter? (வினா வாக்கியம் - Interrogative Sentence)
Your father wrote.(Affirmative) உனது தந்தை எழுதினார். (உடன்பாடு) Did your father write? (Interrogative) உனது தந்தை எழுதினாரா? (வினா)
(எ) உனது தாய் உனக்கு ஆங்கிலம் கற்பித்தார்.
Your mother taught you English. (உடன்பாடு வாக்கியம் -Afrnative Sentence)
உனது தாய் உனக்கு ஆங்கிலம் கற்பித்தாரா? Did your mother teach you English? (வினா வாக்கியம் -Interrogative Sentence)
Your mother taught. (Affiாative) உனது தாய் கற்பித்தார். (உடன்பாடு) Did your mother teach? (Interrogative) உனது தாய் கற்பித்தாரா? (வினா)
(தொடரும்)

Page 17
ရuTb၌) ရb:55. | gram LဒေrBT | Liqဆံ5 FTL ၆ ရb
) Ab ၂5&ATs ႔ ၆p Tဲ၆uuuuTab MITDs ၈၂uB TLL 5/-
က် 5 ATh၀တm ဖီ uTL L.LLTLDသံ Li
ဧရအာလLT R “ D_Carib၆(Bib55. ၊ LITs bတီ R5 06TF UIrifခံ “TT တရ ©ဆံထဲက်rm?” အား
5က်5 %Tဗီ “ LTLPa,ULuifi ရွှ၊
mpTiဃm, LG “စ္ခုရဲ့ခံစံ (ဗြဲ၆လံ ( ရှူ ၆၆၆pT. ရထံတ၉၊ ရခံ၊
5 J ။
၂၆ဏInထဲအ5 ရက်စံ
၂၆puထဲကဘို့ တံuub
ဒါ၍ ၂၆pit ufub
ရဲ့ if u၆၊ ၆ IT T။
“(၆ အD ၂၆pဝံ5.။ ITLO။
အniuu 6က် ၆piစံ D5 J ၅။
jbp.က်ကယ္၊ ၆။
bmLDစံအ5/ Grrif။
pyar ၂၆၆uu။
၂BotDထဲကဘဲ၊ ၆FIIsub
ဒါလrif Gun dr p 16၊အံစံ ပါစfaut
ပါရrif u၆၅) gbuu
၂၆လ ၂၆pးစံ saij65
ပါရဲ့။f uhsh “ဗြိတ်တစံ
LD(um ၆Trif
စ္ဆmit umor လံub
အr up
fpb NTL.၀%ANT, 5,5[i D၆၆u ၆လ., LIrGUB,
5Tဗဲ(လစာလLLဒေ စLT, ဗ [AG
mp၊ 5Lb dLL Lib =TT႕. ငါ့ဆီ LAT56 Lujbld ©LIT Tr ၁
5fluITLDလဲ အFure ပါဏ၊ လေတေT 16 က Fta.ဟဲဗီ ရb ရှူ6,55 mg စံ အ လTa
bဘီ) Tap (
၂၆၆ခံ LDအပေ၆ ၊ ubsb 5 hia ရှု
I LAဖွဲ့ ရွှလ၆၆ လsb u၆)မ်ား၏ထ၆ (Upir0TI,5(GT5m ulဏLbudဗီဗီ ဗီ(၊
(HuJITCO ၉၆၈r Tb Homeori ueထဲ55
puuဖဲဗာဏTu uဏ်ရာ TarLII Idols.LL ၉၆
လ၈၀Tujလ prbယံ, bino(Eb
ဗီubဃrsOTLDဏလလံ စ္သလsu 0စာ
ur၌55, GTi 5@m rubin,
uuiဗလ် LIT , Hmpu၊
ဤusဉ် Tဗီဗီ ဗီubဖွဲ့မ်ား ဗီဗီ ဗီ(၊
orpiri, ဗီယိန္တာဗ်5 0Tin ၏IGIOu
ရွှလbuu စ လဲလဲ ၊ ၉i ရွှလဲ စာဝါ,
bLOLDIဗ႕ ဒါ55Sir Air
ST60 uဏTuui BITT၊ ၆၏ si, ၏ pissi,
စာတံတီuuLL ရွရGr, ဤစာBLImfun,
တာ၀TA(pls sipဖါရug TC
guIri. ၆လစာ 5tbဧတံငါလဲ IImမ္ဘ55 ၆ LELiuTerf. TBငါး FGurG 5TTL LITBi55pm, ။ GrLAir BuTOOTIT L၈
pBl၆၆)၈puါလဲ ube Girubi upဤuu ၉၆ (ဗိဏbဝါဏruiLLၾb
flLITLuLLCTSITg Tompl A ရွှလbuu ဤ55 gibe Goဏ5.
၈၆) ရuuလ 1997 တ္တourf 06 ပဲ ငါ့ဗဒါ
လngr တ္ထrLi

03, புதன்கிழமை -
- மார்பம் ,
5 ஒன்று இருந் காக்கு ஒன்று தக் குளத்தி
த கொக்குப் தது. இதனால், டிமாகவும், வாழ்ந்தது. சில காக்குக்கு
ஆனால், வட்டை ானது. ாக்கு மிகவும் மலின் மீது ந்த வழி கொக்கைப்
அனைத்து மீன் -
கிடப்பதை நண்டு கண்ணுற்றது. மயுடன்
களும் கொக்கிடமே நடந்ததை விளங்கிக்கொண்ட கேட்டது.
சென்று ஆலோ
நண்டு தன்னுடைய இரண்டு கால் த வழியாக
சனை கேட்டன.
களாலும் கொக்கின் கழுத்தை நெரித் சண்டுபேர்
அதற்கு கொக்கு 'எனக்குத் தெரிந்த தது. இதனால், அது மூச்சுத் திணறி பாது அவர்கள், குளமொன்று மலைக்கருகில்
பரிதாபகரமாக உயிரிழந்தது. கமான மீன்கள் உள்ளது, அங்கு சென்றால்
எம்.ரி.எம்.இர்ஷாத், ர் ஒருநாள்
பாதுகாப்பாக நீங்கள் இருக்கலாம்"
அந்-நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அ.க., செல்வோம்
என்று கூறியது. அதை நம்பிய மீன்
வாழைச்சேனை-05 டார்கள்" என்று களும் அதற்கு சம்மதித்தன. கொக் ர கூறியது. கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
தாய்மை மீனாக பிடித்துச் சென்று அருகிலி த்தை மீன்களி ருந்த மலையில் வைத்து சாப்பிட எல், அனைத்து ஆரம்பித்தது.
டன.
ஒருநாள் நண்டு, கொக்கிடம் வந்து செய்வதென்று தன்னையும் கூட்டிச் செல்லுமாறு
க கொக்கிடமே வேண்டிக்கொண்டது. நண்டையும் கேட்போம் எப்படியாவது சாப்பிட வேண்டும் ன. எதிரியாக என்று நினைத்த கொக்கு நண்டையும் னை கேட்பது தூக்கிச் சென்றது. மலைக்கு அருகில் ற்கேற்ப,
சென்றபோது, அங்கு மீன் முட்கள்
ல்லா
எடரிலுள்ள ரதேசங்களில்
T
கயில் பிறந்து இலக்கியப் த்தில்
வர், சிவராம்,
பெயர்களில் ளிர்ந்துள்ளார்.
பாலூட்டி மிருகமான சின்சில்லா வாழ்ந்து வருகின்றது. இவை மனித னுடன் சிநேகபூர்வமாகப் பழகக்கூடி யவை. அணிலைப் போன்ற தோற் றத்தைக்கொண்ட இவை தாவர உண் ணிகளாகும். சின்சில்லாக்கள் பெரிய கண்களையும் வட்டமான காதுகளை யும் சாம்பல் நிறம் கலந்த தோலையும் கொண்டுள்ளன. இவை 25-30 சென்றி மீற்றர் நீளமும் 0.8 கிலோகிராம் எடை யையும் கொண்டவையாகக் காணப் படுகின்றன.
க.ஜவகரன், யா/தாவடி இ.த.க.பாட., தாவடி தெற்கு, கொக்குவில்.
வாய் இல்லாவிடின்,
வார்த்தை இல்லை நீ இல்லாவிடின்,
நானில்லை அம்மா! தாய் போல அரவணைக்க
தரணியிலே யாருண்டு? தாய்போல் அன்பு காட்ட
- உலகினிலே யாருண்டு? தாய் போலப் பாதுகாக்க
பூமியிலே யாருண்டு? அம்மா நீயும் நானும்
ஏழெழு ஜென்மத்திலும் பிரியாமல் உன் அன்புக் கடலில்
தினமும் நான் மிதக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!
ச.நிஷாளினி, யா/ஸ்கந்தவரோதயாக் கல்லூரி
5. பிரமிள்
உலகம்
தமது 56
ஆம் ஆண்டு அமரரானார். பேருவளை.

Page 18
2013, ஜூலை, 0
அந்தக் கோட்டை வாயிலில் வெள்ளைக் கொடியொன்று
பறக்கின்றது.
அவர்கள் அடிபனிந்
விட்டனர்!
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்.
1978 )
ஒற்பு
) ANTா
பதாம்
உதய
ஆங்கிலேயருக்கு அடிபணிந்ததால், 149 வருடங்களாக இலங்கையில் நீடித்த ஒல்லாந்தர் ஆட்சி 1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்
முடிவுக்கு வந்தது.
அவருக்குக் கோபம் வந்தால், ராட்சத வீரமும், பலமும் வருமாம்.
இப்போது அவர் அவ்வளவு தூரத்தில்
இல்லையே!
ஹாவ்.. கடவுளே கல்லு அல்லவா அவன்
என்னைக் கூப்பிடுகிறான். அவன் என்னிடம்தான் பேசுகிறான்.
ததா! ததா! யானை பலம் கொண்ட ததாரீ ஹஹ்.
சேர். அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் அவர்கள் அடிமைச் சேவக முறையை பி நாட்டுச் செயல இல்லாது ஒழிக்கும் ஆலோசனையை முன்வைத்தார். அத்துடன், சரியானதொரு
கண்டது. எனில் தீர்ப்பு இல்லாமல் எவரையும் சிறையிலிடும் வழக்கத்தையும் இல்லாதொழிக்க -
நாட்டுச் செயல வேண்டும் என கூறினார். இந்த யோசனையை இலங்கை மத்திரா
Tா. லோசனை சபைக்கு முன்
யோசனைகள் ! வைத்தார், மந்திராலோசனை சபை அக்கோரிக்கையை குடியேற்ற நாட்டுச்
ஆனால், அவரே செயலாளருக்கு முன்வைக்கத் தீர்மானித்தது. அதற்காக, ஜோன்ஸ்டன் அவர்கள்
களில் பலவற்றி இங்கிலாந்திற்கு செல்லவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
தெரிவித்தார். இ குடியேற்ற நாட்டுச் செயலாளர் இந்த ஆலோசனை மிகவும் சிறந்தது என
ரமே ஏற்றுக்கொ ஏற்றுக்கொண்டார். இவ்வேளை, எவரும் எதிர்பார்க்காத வகையில், அன்றைய
இதேவேளை, அரசாங்கம் மாறியதால், புதிய ஆட்சி பதவிக்கு வந்தது. மேலும், குடியேற்ற
ஜோன்ஸ்டன் ஆ

3, புதன்கிழமை
நிறுத்துங்கள்! டுவதை நிறுத்துங்கள்
ஆங்கிலேயரோடு யுத்தம் புரியச் செல்வது பாதிப்பை ஏற்படுத்துமே தவிர...
அதனால் தமக்கு விமோசனம் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட ஒல்லாந்தர்கள் தாக்குதல்களுக்கு மத்தியில் வெள்ளைக்கொடியை ஏற்றி
அடிபணிந்தனர்.
பப்ரவரி 18 ஆம் திகதி பகல் 10.00 மணிக்கு -ப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு ஆங்கிலேயருக்கு ட்டையை அவர்கள் மளித்தனர். இதற்குள் கி மற்றும் மாத்தறை கோட்டைகளும் அடங்கினபு.
இவர்கள் எங்கே என்னைக் கொண்டு செல்கிறார்கள்? ஏன் இவர்கள் என்னை மாத்திரம் கொண்டு செல்கிறார்கள்? கடவுளே, இவர்கள் ததா தாத்தாவையும் மரத்தில் கட்டிவிட்டார்களே!
- அவர் மரத்தடியிலேயே
இறத்திருப்பார். உணவு, நீர் இல்லாமல்.... ஆம். எனக்கு நன்றாக நினைவிற்கு
வருகிறது.ப
பாரடாற்றிலிருந்து..
அம்மா.... ஹவேய்!
ஆம். நான் ததா! பலமுள்ள ததா! யானை பலமுள்ளவன்!
ஆம்...
கய பார்
25பிக்கைபாம் மயம்பது காணிகளை
ாளர் பதவியும் மாற்றம்
வந்திருந்தார். இதனால், அடிமைச் சேவகம் நிறுத்தப்பட்டது. ஜூரி அம், புதிய குடியேற்ற
சபையின் முன் வழக்குகளைத் தீர்க்கும் அதிகாரமும் கிடைத்தது. கறுவா எளரிடம் மீண்டும் இந்த
விற்பனை தொடர்பான தனியார் உரிமையை செல்லுபடியற்றதாக்கும்
அதிகாரமும்
இலங்கையில் காணிகளை
ஐரோப்பியர்கள் முன்வைக்கப்பட்டன.
பணம் கொடுத்து வாங்குவதற்கு இருந்த தடைச்சட்டமும் நீக்கப்பட்டது. ரா, இந்த ஆலோசனை
அத்துடன், சேர்.அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் அவர்களால் கி.பி. 1810 ற்கு தனது எதிர்ப்பைத்
ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட வெளியீட்டுப் பத்திரத்தின் கொடுப்பனவுக பதில் சிலவற்றை மாத்தி
ளுக்கு ஆளுனர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. அவரது ஆலோசனைப் எண்டார்.
படி தலைமை நீதிச்சபை இரு பிரிவுகளாகப் பிரிந்தன. அதன்பின், அனைத்து கி.பி.1811 ஆம் ஆண்டு
சட்ட அதிகாரிகளின் அதிகாரங்களும் தலைமை நீதிபதியின் புவர்கள் இலங்கைக்கு அதிகாரத்தின்கீழ் வந்தன.

Page 19
விஜய்
2013, ஜூலை,
Atlas)
மே ஆகும்.
விருந்து
தயாரிப்பு - ஸாரா 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கான விடைகளை பால் அட்டையில் மாத்திரம் ஓட்டி 2013.07.10 ஆம் திகதிக்கு முன்னர்
பரமக்குக் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள். அற்லஸ் அறிவுக்கு விருந்து 424 விஜய் - த. பெ, எண் 2037, கொழும்பு பிழை திருத்தி எழுதுக 1. பன்நீர் 2. தீகுழிப்பு 3. நாட்ரு 4, பூன்சோளை
வித்தியாசங்களில் X அடையாளமிடுக
அறிவுக்கு விருந்து - 421
'டைகள்
போட்டி 01
போட்டி: பர்
13 ) X
உருக்களைக் சு விடையில் வ
இ ) X இது
போட்டி:
அXX
ஓஓஓ
போட்டி: பா
1. நீலவானம் 2. பரப்பளவு 3. சந்தனம் 4. கருவிழி 5, அன்னதானம் போட்டி: 08 1. அறிவீன இடத்தில்
புத்தி கேளாதே! 2. தம்பி உடையான்
படைக்கு அஞ்சான், 3, பெருமையும் சிறுமையும்
வாயால் வரும்.
9000 +
சரியான எதிர்ப்பாற் சொல் 1. குருடன்
- குருடள்/குரு 2. தமையன்
- தமக்கை தன 3. பெருமாட்டி
- பெருமாளன் 4. நாயகன்
- நாயகை/நாய் 5. அம்மா
- அப்பு/அப்பா
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 421
பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்... போட்டி: 01
ச.டினோஸ்காத், மட்டக்களப்பு. போட்டி: 01
ஐ.மஸ்னா, கொடமுதுனை. போட்டி: 09
பி.காருணிகா, கண்டி. போட்டி: 014
எம்.ஹஸ்மில், மதுரங்குளி. போட்டி: 05
ச.ராஷோ, இரத்தினபுரி. பாராட்டுப் பெறுவோர்:-
* க.ஜீவாகரன், கொக்குவில். * எஃப்.சாஜிதா, மாத்தளை. * பி.சரிகா, ஆரையம்பதி. * கு.அருணோதயன், அரியாலை. * எஃப்.ஹூம்லா, அக்கரைப்பற்று - 04. * வை. ஆதர்ஷன், நாவற்சோலை. * அமீருல் ஹக், பாணந்துறை. * எஃப் டில்சிகா, கிண்ணியா. * கே.டாணியா, மாத்தளை. * க.சிவரூபன், நெல்லியடி.
வட்டம், முக்கோணம், ச 1 எண்ணிக்கையுடன் இனை

03, புதன்கிழமை
உட்டி, வரும்
ட்டமிடுக
= 4 5 6
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 40
4 5 6
456
= (39
789
8 = 7 89
ல்லின்கீழ் கீறிடுக
டி/ குருடை மமக்கை/தமையள்
பெருமான் பெருமாட்டன் நொயகி
/அம்மப்பா
மேலிருந்து கீழ் 01. தேய்பிறையின் கடைசி நாள். 02. வழிப்போக்கர்கள், பயணிகள் இளைப்பாறிச்
செல்வதற்காக அமைக்கப்படும் இடம். 03. பறவையினமொன்று. 04. கோவிலில் உண்டு. 06, கடலை நோக்கிப் பாய்ந்தோடும். 07. வேக வைத்தல் என்றும் அர்த்தப்படும். 08. வேகமாக ஓடக்கூடிய ஒரு விலங்கினம்.
இடமிருந்து வலம் | 01. பயம். (04. கல் இடுக்குகளில் வாழும். 05, ஆசான். 07. வில்லில் வைத்து எய்யப்படுவது. 09. குரங்கு, 10. நாள் அல்லது வார அடிப்படையில் வழங்கப்படும் பணம், (மாறியுள்ளது)
துரம் என்பனவற்றின் எக்க
குறுக்கெழுத்துப் போட்டி இல. 38 விடைகள்

Page 20
2013, ஜூலை, 0
குருநாகல்-தல்கஸ்பிடியைச் சேர்ந்த நப்லான்-ஹுஸ்னா தம்பதியரின் செல்வப் புதல்வன் அஹமட் நிஸாப், தனது மூன்றாவது பிறந்தநாளை 05.07.2013 அன்று கொண்டாட வுள்ளார். இவரை, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவி னர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் பல்கலையும் கற்று, பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
(விஜய் “விழா உலா
த.பெ. எண் 2037 2 ம் கொழும்பு -3)
விவேகானந்தா மேடு கொழும்பு-13 ஐச் சேர்ந்த கணேசன்-காணசரஸ்வதி தம்பதியரின் செல்வப் புதல்வன் டிலுக்ஷன், தனது
பன்னிரெண்டாவது பிறந்தநாளை 26.06.2013 அன்று கொண்டாடினார். இவரை, பெற்றோர், சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
எளர்கள்
தேசத்துக்கு ! விளையாட்டு ! தலைமையில் அதிகாரிகளான ஆ.ஜஃபர், இல கலந்துகொண்
, தினேகுமார், தொட்டாவாறு வீரகத்திப்பிலாரா
ம.வித் , தொண்டமானாறு!
அனுப்ப வேண்டிய முகவரி:
கைவண்ணங்கள் த.1ெ, எண் 2037 கொழுப்பு
2 கப் கேம
எம் கப்.சற்றழா, தாருபால்லாம் ஆரம்பப் பாட,
திஹாரிய;
வின்சென்ட் வான் கோ 1(Vincent van Gogh), 1853 ஆம்
பழைய ஆை 1 ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி 1நெதர்லாந்தின் சுன்டேரட் நகரில் 1 பிறந்தார். இவர், உணர்வுப்பதிவு 1 வாத ஓவியர் (Post-Impressionist) |ஆகக் எனக் கருதப்படுகின்றார். 120 ஆம் நூற்றாண்டு ஓவியத்
துறைக்கு இவரது ஓவியங்கள் 1 பெரும் உந்துசக்தியாக இருந்ததா கக் கூறப்படுகின்றது. மனதைக் கொள்ளைகொள்ளும் அழகு, அடர்ந்த நிறம், உணர்வுசார் தன்மை என்பன இவரது ஓவியங் களில் காணப்பட்ட சிறப்பம்சங் 1 களாகும்.
ஆரம்பகாலத்தில் கலைப் 1 பொருட்களை விற்பனை செய்யும் 1ஒரு நிறுவனத்திலேயே, இவர்
ஓவியமான 'சி பணிபுரிந்தார். பின்னர், பெல்ஜியம் பவர்கள்' (The |நாட்டின் சுரங்கப் பிராந்தியமொன்
Eaters) என்ற றில் மதபோதகராக சில காலம் கட
வரைந்தார்.என மையாற்றினார். அங்கு இருக்கும்
களைப் போன் போது, ஓய்வு நேரங்களில் ஓவி
வான் கோ தன யங்களை வரையும் முயற்சியில்
களின் பிற்பகு ஈடுபட்டார். அதற்கமைய, 1885
ஓவியங்களை இல் இவர் தனது முதலாவது
தொடங்கினார்
காட்டாபாபிகள், பபியா மு..ம.வித்., வெமம்மாதகம்,
றஸ்னா பிவாழ்கடன், அழுத்கம் வீதிய மு.பெ.தே.கல்,
தர்கா நகர்,
'ஐயா யே சா)
கேம்பிரிட்ஜ் கல், கொட்டகலை,
செ.ஆன்நிறுஷா, பரிகாரிகண்டம், முருங்கன்

3, புதன்கிழமை
மகுடம் கண்காட்சி ஊடாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இளைஞர் சேவை அதிகாரி யு.முபாறக் அலி கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் மாவட்ட இளைஞர் சேவை
யு.உமர்லெப்பை, லங்கா சகரிஹா தமயந்தி, கல்முனை பிரதேச செயலக பிரதம எழுதுவினைஞர் மளஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.பஸ்லூன், ஆ.முஜீப் ஆகியோர் உட்படப் பலரும்
டனர்.
(தகவல்: மருதமுனை றாசீக் நபாயிஸ்)
பெற்று வியர்கள் சிலர்.
ல (The Old Mill)
யினும், அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், 2,100 இற்கும் மேற்பட்ட ஓவி யங்களை வரைந்திருந்தார். விண்மீன்கள் நிறைந்த இரவு, சூரியகாந்தி மலர்கள், துக்கம், Bedroom in Arles', இரவு நேரத்தில் வெள்ளை மாளிகை, வான் கோவின் சுய உருவப்படங்கள், பழைய ஆலை, சைப்ரஸ்
வின்சென்ட் வான் மரங்கள் குறித்த ஓவியங்கள், கோ (1853-1890) மலர்கள் உட்பட, மேலும்
வரைந்துள்ளார். 1890 களில்! பல ஓவியங்களை அவர்
சில நாட்கள் மனநோயால் | பாதிக்கப்பட்டிருந்த அவர், அதே ஆண்டு ஜூலை 29] ஆம் திகதி, தமது 37 ஆவது) வயதில் பிரான்ஸில் உயிர் | நீத்தார். எவ்வாறாயினும், | வான் கோ உயிர் வாழ்ந்த | காலத்தில் அவரின் கலையை யாரும் மதிக்க
வில்லை.எனினும், இன்றோம் நவீன ஓவியத்தின்
செல்வாக்கு வாய்ந்தவராக கிழங்கு உண்பவர்கள்
அவர் கருதப்படுகின்றார்.
ழேங்கு உண் e Potato
ஓவியத்தை மனய ஓவியர் பறல்லாது,
து வாழ்நாட் குதியிலேயே - வரையத் - ர். எவ்வாறா
'பி, கிரிஜா, பரிசுத்த திருத்துவ ம,கல், நுவரெலியா,
க, சுலக்ரமா, யாழ்.இந்துக் கல்., பாழ்ப்பாண
ரேச்சல் ஸ்டெண்ஸி, சரஸ்வதி த.ம,வித், விந்துல,

Page 21
விஜய் -
2013, ஜூலை,
சுப்பர்மேனுக்கு 75 வ
பPERMAN
THE MAN OF STEE.
எக்டின் கொமிக்ஸ் The Adventபாes | சித்திரக்கதை துலில் முதலாவது "
of Superman இப்பர்மேன் கதை வனாலி நாடக
என்ற பெயரில் வெளியானது.
பொன்று தயாரானது.
இரண்டாம் உ போரின்போ அமெரிகம் பாத்தை ப அடையாளம் அமைந்தது.
சுப்பர்மேன் பதித்த தடங்கள் -
T04:11
அமெரிக்காவில் ஜெரி சீகல் மற்றும் ஜோ ஃபஸ்டர் இனைந்து சுப்பர்மேன் அதாபாத்திரத்தை உருவாக்கினர்,
துப்பாக்மன் குறியிட்டில் சாவததிரு குக் காலம்
இ41 Electric Earthquake என்ற பெயரில் முதலாவது - சுப்பர்மேன் நோடி குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
வானொலி நர் தொலைக்காட் செய்யப்பட்ட
(S SC)
'பேம் மற்றும் போகர் ஆகியோருக்கு ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் 1
2008 இல் திரையிடப்பட் சூப்பர்மேனின் உரிமம் தொடர்பாக பனமத்தொகை டோனி மி 1938 இல் வழங்கப்பட்ட பணத்தொகை டொரில்
இவன கப்பல் பாத்திரத் தில் தார்ரே
அமெரிக்காவின் நாஸா நிறுவனம் தற்போது 'கொன்கோர்ட்'1 தொலைக்கட்டுப்பா விமானத்தின் சாயலில் ஒலியின் வேகத்தினை விஞ்சும் சுப்பர் |Control) கருவியினூ சோனிக் விமானம் ஒன்றை பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுத்தி படுத்துவதே இந்த . வருகின்றது. அமெரிக்காவின் பிரபல போயிங் நிறுவனமே களின் ஆய்வுநிலை இந்த விமானத்தினை திட்டமிட்டு வடிவமைத்துள்ளது. 2003
கும். விமானத்தின் நொவெம்பரில் கொன்கோர்ட் விமானமானது தனது பயணம்
யில் விமான ஓட்டிய செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டதன் குறையைப் போக்கும்
உள்ள துளையின் ( முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வணிக
பொருத்தப்பட்டுள் ரீதியில் சுப்பர்சோனிக் விமானங்கள் ஆகாயத்தில் பறப்பது
பாட்டு உபகரணத்தி தடைசெய்யப்பட்டுள்ளது. வானில் பறக்கும்போது, இவை
தொலைநோக்கியி வெளிப்படுத்தும் பேரிரைச்சலே இதற்குக் காரணமாகும்.
னூடாகக் அமெரிக்காவின் ஒஹியோ பிராந்தியத்தில் உள்ள நாஸா நிறுவனத்தினைச் சேர்ந்த க்ளென் ஆய்வகத்தில் இந்த
விமானம் பரிசோதனை களுக்குட்படுத் தப்பட்டுள் ளது. இந்த
புதிய சுப்பர்சோனிக் ஜெட் விமானம் பறக்கும்போது, வெளியாகும் பேரிரைச்சல் தரும் ஒலியினைக் குறைக்க
முடியுமா என்பது குறித்து ஆராய்வதே இந்த பரிசோ தனைகளின் முக்கிய
நோக்கமாகும்.
இந்த விமானம் குறித்து போயிங் நிறுவனம் தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. இந்த சிறிய சுப்பர்சோனிக் மாதிரி வடிவத்தின் மேற்பகுதியில் உள்ள துளை செயற்படும் விதம் குறித்து ஆய்வாளர் கள் இங்கு ஆய்வுசெய்து வருகிறார்கள். மிக வேகமாக விமானத்தின் உண்மையான அளவின் நூற்றுக்கு 1.79 வீதமாக வானைக் கிழித்துக்கொண்டு உள்ள இந்த சிறிய வடிவ மாதிரி. செல்லும்போது, அதிலிருந்து வெளிவரும் வளியின் அளவு, |
கட்டுப்படுத் ஜெட் விமானத்தின் செயற்பாடு, வளி விடுவிப்பு என்பன
1துவதனூடாக, இந்த ஒலிக்கு எந்தளவில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை மேற்கொள்ளப்படும் ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
நாஸா நிறுவனத்தின் துளையில் இருந்து வெளிவரும் வளியின் அளவினை
விஞ்ஞான ஆய்வுத்
நா காற்
சோர்

03, புதன்கிழமை
பயதாகின்றது...
சுப்பர்மேன் சுப்பர்ள் என்ற முன் பா.
கருாபாத்திரம் பெயரில் பத்து மொரு தாபாத்தி திரைப்படம்
பின் கொல் பரம் அறிமுகமானது உருவானது.
Smallville என்ற பெயரில் தொலைக்காட்சி நாடகம்
உருவானது.
புதிய
Superman |
சுப்பர்மேன் Tie animated கதாபாத்திர சோகது
மோன்று தயாரிக்கப்பட்டது. அறிமுகமானது. - சுப்பர் கேர்ள் பட்பட சில கதாபாத்திரங்கள்
இத்திரங்களுருவில் கொல்லப்பட்டன.
Superman Returns திரைப்படம் | டருவானது.
பெயர்
சிக்கு மாற்றம்
மொன்று சாறுகளை கியது.
உகப்பாகன் பருபானமாக ஒட்டிய -
Man of Steel
TE Man of StEd என்ற பெயரில்
£ப் சுப்பர்தேன் இணப்பட கேமொன்று வெளியாகியது.ப
ட்டு (Remote 1 சபையில் அடிக்கடி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்கள் டாக கட்டுப் |
|தொடர்பான பரீட்சார்த்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த ஆய்வாளர்
ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நோக்கமா
ஒலி மாசடைவு இன்றி, சுற்றாடல் சார்பு கொண்ட சுப்பர்சோனிக் தென்பகுதி
விமானத்தினை எதிர்காலத்தில் வானில் செலுத்துவதே இந்த பிரிவின் பின் பக்கம்
முக்கிய குறிக்கோளாகும். பசுமை விமா மேற்பகுதியில் 1
னச் சேவையினை உலகம் ள கட்டுப்
முழுவதும் ஏற்படுத்தத் -னை
தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆலோசனை வழங்குவது இந்த அதிகாரசபையின் ஒரு நடவடிக்கையாகும். எரிபொருட்கள் பாவனை மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தும் வளி வெளியேற்றம் என்பனவற்றைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படவேண்டிய மாற்று நடவடிக்கை களை ஆராய்வதே, இந்த செயற்பாட்டின் அடிப்படைத் திட்டமாகும். இதேபோன்றதொரு இன்னுமொரு ஆய்வு வர்ஜினியா பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள நாஸா நிறுவனத்தின் லேன்லி ஆய்வகத்தில் [ மேற்கொள்ளப்படுகின்றது.
British
10ாசல்
எஃப்-100 ரக ஜெட் தொகுதி கொண்ட சுப்பர்சோனிக் தொழில் நுட்பம் கொண்ட புதிய விமானங்களின் மாதிரி, துல்லியமான வேகத் தில் வளியினை வெளி யேற்றும் முறை, பலதரப்பட்ட வடிவம் கொண்ட விமானங்கள் என்பன இங்கு பரீட்சித் துப் பார்க்கப்படுகின்
றன. சுற்றாடலுக்குப் ாஸா நிறுவனத்தின் க்ளீச்லன்ட் க்லென் ஆய்வகத்தினுள் உள்ள சுப்பர்சோனிக்
பாதிப்பை ஏற்படுத்தாத று கரங்கத்தினுள் புதிய விமானத்தின் சிறிய வடிவ மாதிரியினை
குறைவான ஒலி அலை நனைக்குட்படுத்துவதையே இங்குள்ள படம் காட்டுகின்றது.
களை வெளியேற்றும் நடவடிக்கை 1 தொகுதியினை இனங்காண்பதே இங்கு நடைபெறுகின்றது. இந்த கின்றது, 1 ஆய்வுகள் வெற்றி அளிப்பின் கொன்கோர்ட் விமான அறிமுகத்தின்
ன் விண்வெளி (பின்னர் விமான சேவைகளுக்காக மீண்டும் சுப்பர்சோனிக் திட்ட அதிகார பயணிகள் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படலாம்.

Page 22
2013, ஜூலை, 0
இலங்கையின் ம
இலங்கையின் நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்தும் முகமாக, ( இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பினை இணைத்து நிர்வாக பட்டன. தற்போது மாகாண சபைகளாக உள்ள மாகாணங்கள்
வட மாகாண கொடி
மேல் மாகாண கொடி ணணணணணணணண
* .
ராயகியா
வடமேல் மாகாண கொடி
சப்ரகமுவ மாகாண கொடி
தென் மா

3, புதன்கிழமை
விஜய்
ாகாண கொடிகள்
மேலைத்தேயம் கீழைத்தேயம் என்று வகுக்கப்பட்டபோதிலும் கத்தின் இலகுத் தன்மைக்காக 9 மாகாணங்களாக வகுக்கப்
ரின் நிரந்தர மாகாண கொடிகள் வருமாறு...
வட மத்திய மாகாண கொடி
இ6ெ662
5ெ00
ஊவா மாகாண கொடி
|
கிழக்கு மாகாண கொடி
பகாமாலை 3. வo Soற
8 மத்திய மாகாயம் CENTRAL PROVINCE
காண கொடி
மத்திய மாகாண கொடி

Page 23
விஜய்
2013, ஜூலை,
12 ஆவது
சாரணர் ஜம்போரி .
2 ஆவது உலக சாரணர் ஜம்போரி - 1924
டென்மார்க்
5,000 JAMB0REE எர்மெலுண்டென்.
5,000 சாரணர்கள்
எர்மெலுண்டென்
DANMARK 1924
வழங்கப்பட்ட
கொபன்ஹேகன் 34 நாடுகள்
ஜம்போரிய மாக Danish' தது. ஒருநாள்
ஒவ்வொரு நா டென்மார்க் நாட்டின்
டைந்தனர். இந்த இரண்டாம் .
ணர்களுள் ஒருவரை கொபன்ஹேகன்
உலக ஜம்போரியில் சுமார்
''நான் தினந்தோறும் மாநகரில் உள்ள
5,000 சாரணர்கள் கலந்து
செய்யும் ந எர்மெலுண்டென் என்ற
கொண்டனர். அதில் கலந்து
உள்ளன இடத்தில் 1924 ஆம் .
கொண்ட சாரணர்களுக் ஆண்டு இரண்டாம் உலக |
குப் போட்டிகள் ஜம்போரி நடைபெற்றது.
நடத்தப்பட்டு, வெற்றி இந்த ஜம்போரி முடிந்து
பெற்றோருக்கு கொபன் ஒரு வார காலம்வரை
ஹேகனில் இருந்த அரங் உள்ளூர் மக்களின்
கில் BP பரிசுகள் வழங்கப் விருந்தினர்களாக இருந்து
பட்டன என்பதும் BP க்கு சாரணர்கள் மகிழ்ச்சிய
'Bathing Master' என்ற பட்டமும்.
என்று அவரவர் நாட மொழியில் சொல்ல இதைத் திருப்பிச் கெ இவ்வாறு 32 மொழி
நீளமான கயிறுகளை இவ்வாறு பேணுங்கள்
இலங்கை சாரன செ.சற்குணராஜா கான பாராட்டு வி விருந்தினராக உய வலயத்தின் கல்வி
வலயக் கல்விப் பணி குத்துவிளக்கேற்றுகிறார்
நீளம் கூடிய கயிறுகள், நூல்கள், வயர்கள் போன்றவற்றைப் பயன்படுத்து கின்ற சாரணர்களில் சிலர் தமது தேவை
முடிந்ததும், மேற்படி நீளமான கயிறு, நூல், வயர் போன்றவற்றை அப்படியே சுற்றி ஒரு குவியலாகப் போட்டுவிடுவர். இதனால், இவை சிக்கல் நிறைந்த முடிச் சுக் குவியலாக மாறிவிடுகின்றன, இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு சிக்கல்களை அவிழ்ப்பதே பெரும் சிரமமாக அமைந்துவிடும். அதுமட்டுமன்றி, அவற்றின் பாவனைத் தரமும் குன்றி விடும்.
ஆனால், நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட அனுபவம் மிக்க சாரணர்கள் இவற்றை சீரான ஓர் ஒழுக்கு முறையில் கையாண்டு களஞ்சியப்படுத்தி வைப்பர், எனவே, நீளமான கயிறுகளை சீரான ஒழுங்கு
முறையில் எவ்வாறு பேணிப் பாதுகாக்கவேண்டும் எனும் படிமுறை இங்குள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது,
888,
முன்னாள் மாவட்ட ஆணையாளரை வாழ்த்

03, புதன்கிழமை
>
1924
விஜய் -
சாரணர் உலகம்
-து. சின் சின்ன
கொடி இருந்
மாலை பட்டுச் சார சஅழைத்து 5 நற்செயல் ம்பிக்கை பன்'
SCOUUS-னா
ஓர்
லப்பட்
Baden-Powell: Chief, Chief, டன.
Chief, Rah! Rali! Rah!" என
முழக்கமிட்டுச் சென்றனர். இந் be prepared * * * அமெரிக்க
* அமெரிக்க
நிகழ்வுகளைப் பார்வையிட இளைஞர்
ஏராளமான பார்வையாளர்கள் வழிநடத்திச் செல்ல
வந்துசென்றமை ஒரு பெரு பின்தொடர்ந்து சென்ற சாரணர்
மைப்படக்கூடிய விடயமாக அனைவரும் கள் ''Bp.., BP, Baden-Powell;
இருந்தது. சான்னார்கள்.
தொகுப்பு: ஜனாதிபதி சாரணர் கெளில் சொல்
யோ,கேதீசன் SLTS BP.A.WB (SL) TAP (India)
னர் சங்கத்தின் காங்கேசன்துறை மாவட்ட புதிய மாவட்ட ஆணையாளர்
பதவி ஏற்பு விழாவும் முன்னாள் மாவட்ட ஆணையாளர் ந.இரவீந்திரனுக் ழாவும் யா/மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்றன. பிரதம பர்கல்விப் பணிப்பாளர் உயர்திரு செ. சந்திரராஜா மற்றும் வலிகாமம் அதிகாரிகளும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
.
ப்பாளர் செ.சந்திரராஜா
புதிய மாவட்ட ஆணையாளர் செ.சற்குணராஜா (இடது) வாழ்த்துப் பாமாலை பெறுகின்றார்.
1
ஆணையாளர் ந.இரவீந்திரன் புதிய
துகின்றார்.
புதிய மாவட்ட ஆணையாளர் செ.சற்குணராஜா (இடது) முன்னாள் மாவட்ட ஆணையாளர் ந.இரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துப்பாமாலையுடன்....

Page 24
2013, ஜூலை, 0
* சேற்றில் விை
உலகில் பல்வேறு இடங்களில் பல் போட்டிகள் நடைபெறுவதுண்டு. இவர் வையாகவும் அமைவதுண்டு. இவ்வாறு முன்னர் இங்கிலாந்தின் மெல்டொன் என் மான ஒரு போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கு 'மெல்டோன் சேற்று டுள்ளது. இப்போட்டியில் இம்முறை க எண்ணிக்கை 300 ஆக இருந்தது. துர்நா சேற்றைக் (சகதி) கொண்ட அழுக்கான ஆற்றங்கரையிலேயே இந்தப் போட்டி ! இதில் போட்டியிடுகின்றவர்கள் எந்தவெ மிகவும் விருப்பத்துடன் விநோதமாக இ குதித்து தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொக நாட்களையும் இனிதே கழிக்கின்றனர்.
வெடித்துச்
பிலிப்பைன்ஸ் நாட்டின் மயோன் எரிமலையானது, அடிக்கடி குமுறும் ஓர் எரிமலையாகும். அதன்படி, கடந்த மூன்று வருடங்களின் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் இந்த எரிமலை வெடித்துள்ளது. மலை ஏறுபவர்கள் பொதுவாக இந்த மயோன் எரிமலையில் ஏறுவ தற்கு மிகவும் ஆர்வம் கொன்வதுண்டு. அதன்படியே, இந்த எரிமலை யானது, வெடிக்கும்போதும் சிலர் மயோன் எரிமலையில் ஏறிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களில் நான்குபேர் அதே இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், இன்னும் சிலர் முகட்டின் குறித்த ஓர் இடத்தில் சிக்குண்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களை மீட்பதற்காக உயிர்மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டிருப்ப தாக மயோன் எரிமலை அமையப்பெற்றுள்ள எல்பே பிராந்தியத்தின் ஆளுநர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அதயை எங்கும் காணாமல் அனுமனின் |பஸ்வாறான எண்ணங்கள் தொடர்ந்தவண்ணமிருக்குணா
இராமாயணம்
சிக்கிக்தொடர்)
இராவணனுடைய அந்தப்புரம் முழுவதும் துேடிப்பார்த்தாயிற்று. சீதாதேவியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவரை இந்த அரக்கன் கொன்றுவிட்டிருப்பானோ?
அங்கம் 154
'கதை: கே.விஜயன் 'சித்திரம்; எசளமிதீபன்
ஆண்கள் நுழையக்கூடாத பெ இருப்பிடங்கள் பலவற்றுக்குள்ள வந்துவிட்டேன். இது தருமத்திற்
செயல். அப்படியிருந்தும் சீதாரி கண்டுபிடிக்கமுடியவில்லை, நவு
தேறயாகிவிட்டது..
அழகிய பெண்கள் மட்டுமல்ல கோரமான உருவம் கொண்ட அரக்கர்களும் அரக்கிகளும் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது சீதாதேவியைக்
கொன்றுவிட்டிருக்கலாம்...
இப்பத்திரிகை கொழும்பு - 3, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ்
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hun

3, புதன்கிழமை
விஜய்
ளயாடல்...
ks)
வறு விதமான நிகழ்வுகள், றில் சில மிகவும் விநோதமான தான் கடந்த சில தினங்களுக்கு ற இடத்தில் இவ்வாறு விநோத வருடாந்தம் நடைபெறுகின்ற ப் போட்டி' என்று பெயரிடப்பட் மந்துகொண்டவர்களின் ற்றம் மிக்க கறுப்பு நிறத்திலான ப்ளக்வோட்டர்' எனப்படும் நடைபெறுகின்றது. ஆனால், சரு அதிருப்தியும் காட்டாமல்
த சேற்றில் இறங்கித் துள்ளிக்
சூரியப் புயலினால் ாவதுடன், வார இறுதி விடுமுறை
பூமிக்கு ஆபத்தா? அண்மையில் பாரிய சூரியப் புயல் ஏற்பட்டமை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நாஸா விண்வெளி ஆய்வு நிறுவ னத்தின் கருத்தின்படி, இந்த வருடத்தில் ஏற்பட்ட பாரிய சூரியப் புயல் இதுவென்று கூறப்படுகின்றது. இவ்வாறு சூரியப் புயல் ஏற்படுவதனால், பூமிக்கு ஏதேனும் பாதிப்புக் கள் ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுகின்றது. ஆய்வுகளின் படி நேரடியாக புவிக்குத் தாக்கம் இல்லாதபோதிலும் சில சந்தர்ப்பங்களில் செய்மதி தொழில்நுட்பம் மற்றும் GPS தொழில்நுட்பம் ஆகியனவற்றில் தற்காலிக தாக்கத்தை இவை ஏற்படுத்தக்கூடும். 1859 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூரியப் புயலினால் தொலைமடல் சேவைகள் பல நாட்களாக செயலிழந்து போயிருந்தன. அதேபோன்று 1989 ஆம் ஆண்டில் கெனடாவின் கியூபெக் நகரில் மின்சார விநியோகம் ஒன்பது நாட்கள் செயலிழந்து போயிருந்தது.
இராவணன் ஓய்வுகொள்ளும் இடம், அவனுடைய சாப்பாட்டு அறை, பர்ணசாலை, சங்கீதசாலை எதிலும்
சீதாதேவியைக் காணவில்லையே..சா
சுயவுருனெத்து மரமொன்றில் எரிகொள்கிறார் அனும
கெளியர் ம் நுழைந்து நப் புறம்பான தவியைக் ம் முழவதும்)
அதோ ஒரு தந்தவனம். இது நான் தேடாது.
இடமாயிற்றே.. பயிரோடிருப்பாரானால், சிதாதேவி நிச்சயம் இந்து இடத்திற்கு வருவார்.
காலை சந்தியாகாலத்தில்)
தேவியை உபாசித்து 5 பிரார்த்தனை செய்வதற்கு) இங்கே அவர் நிச்சயம்
வருவார்..!
நிறுவனத்தினால் 2013, ஜூலை மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியீடப்பட்டது,
pitiya Cross Road, Colombo - 02, on Wednesday July 03, 2013.