கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.07.10

Page 1
Vijey 588 ;
வட |
பா வின்
10,07, 2013 - மலர் 10, இதழ் 19
விலை ரூபா 15/-
சூரியமையக் கொள்கைை
A 81 11 5 5 1
மாணவர்களுக்கான அற

ISSN 1391-9504
மாகாணப் டசாலை
ளயாட்டுப் பாட்டிகள்
ய முன்வைத்த
வுெசார் வாரப்பத்திரிகை

Page 2
2013, ஜூலை, 1
பண்டாரவன்னியனுக்கு நன்கு
அவர்கள் கிர தெரிந்திருந்தது. வன்னி மண்ணில்
கொன்றுவிட் வாழும் தேசிய உணர்வுமிக்க
பண்டாரவன் வன்னியர்கள்
திணித்தார்கள் இவ்வாறு மேற்கொண் நடவடிக்கை
கலை
சு!
பண்டாரவன்னியன் தேசிய உணர்வுகொண்ட ஒரு வீரன்.
இதுதவிர, அவன் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் தெரியாமற்போயிற்று. போர் போர் என்று காலத்தைக் கடத்த விரும்பாத ஆங்கிலேய நிர்வாகம் பலமுறை பண்டாரவன்னியனுடன் சமாதானம் பேச
அவனுக்கு ஆதரவான முதலியார்மார்களின் உதவியை நாடியது. எனினும், பண்டாரவன் னியனிடம் செல்ல அவர்கள் பெரிதும் அஞ்சினர்.இதேவேளை, கதிர்காமநாயக முதலியார் ஆங்கிலேய நிர்வாகத்திடம்
ஆங்க்லோரின் கபடத்
பண்டாரவன்னியன் பண்டாரவன்னியனைப் பிடிப்ப
பணித்திருந்த இருக்கும் இடத்தைக் காட்டித்
தற்குக் கதிர்காமநாயக முதலியார்
ஏற்றுப் பண் தருவதாகவும் அவனை
ஆங்கிலேயருடன் சேர்ந்து
படைவீரர்கள் உடனடியாகச் சிறைப்பிடிக்கும்
மேற்கொண்ட முயற்சிகளை
வீரர்கள் மீது படியும் அல்லது கொன்று
முறியடிக்க பண்டாரவன்னிய
நடத்தினர். இ ஒழிக்கும்படியும் கூறினான்.
னுக்கு உதவினார்கள். வன்னி
கோபம் அன பண்டாரவன்னியனின் நடமாட்
மண்ணின் சுதந்திர மாவீரன்
ரேணர் பலரு டம் பற்றிப் பல தகவல்களை
பண்டாரவன்னியன் நினைத்திருந்
மேலிடத்திற் அவ்வப்போது வழங்கி வந்த
தால் கதிர்காமநாயக முதலியாரை
வன்னியனின் கதிர்காமநாயக முதலியாரை
அழித்திருக்க முடியும்.
தாக்குதல்கள் ஆங்கிலேயர் அப்போது
தன்னினத்தை ஒழித்துக்கட்டு
முறையிட்ட பெரிதும் நம்பினர். அவனைக்
வதை அந்த நல்ல உள்ளம்
கலெக்டர் ரே கொண்டே, பண்டாரவன்னி
படைத்தவன் முயற்சிக்கவில்லை.
காக்கும்படி | யனைக் கைது செய்யலாம் என -
இதேவேளை, குடும்பிச் செட்டியூ
ஒன்றை அது எண்ணினார்கள். இதனால்,
ரில் இடம்பெற்ற தாக்குதலின்
அக்கடிதத் கதிர்காமநாயக முதலியாருக்கு
போது, நான்கு கிராமவாசிகள்
யன் சாதாரன பண்டாரவன்னியனைக்
கொல்லப்பட்டமைக்காகப்
அவனை அ காட்டிக்கொடுப்பதற்கான
பண்டாரவன்னியன் மனம் வருந்
தற்போது இ சந்தர்ப்பத்தை வழங்கியதுடன்,
தினான். அவர்களை அவனது
அவன் வன் அதற்காக ஆங்கிலேய வீரர்
படைவீரர்கள் கொல்லவில்லை
செல்வாக்கை களையும் அவனுக்கு உதவ
என்பதை அவன் நன்கறிவான்.
அவனுக்கு . அனுப்பினார்கள். இதேவேளை,
கிராமவாசிகளும் இதனை
நிறையவே 2 கதிர்காமநாயக முதலியாரின்
அறிவார்கள். இது ஆங்கிலேயரின்
நீங்கள் அறிக ஒவ்வொரு நடவடிக்கையும் -
கபடத்தனமாக இருந்தது.
பொறுத்திரு

0, புதன்கிழமை
விஜய்
Tாமவாசிகளைக்
வேண்டும். யாழ்ப்பாணம், டுப் பழியைப்
திருகோணமலை ஆகிய எனியன் மீதே
இடங்களிலிருந்து வலுவான
படைவீரர்கள் வன்னிக்கு . ஆங்கிலேயர்கள்
வந்துள்ளார்கள். நவீன ட பல சூழ்ச்சி
போராயுதங்கள் அவர்களிடம் க்காக, ஆங்கிலேயர்
இருக்கின்றன. அவர்களது T மீண்டும்
முழுப் பலமுமே டுமையாகத்
பண்டாரவன்னியனின் சிறு தாக்கவேண்டு
குழுவைச் சின்னாபின்னமாக்கப் மென்பதே
போதுமானது. வன்னிநாடு பண்டாரவன்னி
முழுவதும் எமது -யனின்
கட்டுப்பாட்டில் முடிவாக இருந்தது.
இருக்கும்போது, அதற்காக
பண்டாரவன்னியன் படைகள் ஆங்கிலேயர்கள்
எவ்வாறு உள்நுழைய முடியும் மீது காணுமிடமெல் லாம் தாக்குதலை மேற்கொள்ளும்படி தன் படை வீரர் களை அவன்
எனவே, பாதுகாப்பைப் பரவலாகப் பலப்படுத்துங்கள். அதுவே போதுமானது' எனக் கலெக்டருக்கு அனுப்பப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்காலகட்டத்தில் ஆங்கிலப் படைகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தபோதும் பண்டாரவன்னியன் தன்
முடிவிலிருந்து மாறவில்லை.
(தொடரும்)
ஒப்படை
ஒப்படைக்குத் தேவையானதை எமக்கு அறியத்தாருங்கள்
அன்பு மாணவர்களே, பாடசாலையில் ஒப்படை செய் வதற்கென அடிக்கடி உங்க
ளுக்குப் படங்கள், விளக்கங்கள் தேவைப்படுவதுண்டு.
தன
தான். அதனை
டாரவன்னியனின் ளும் ஆங்கிலேய
இத்தகைய சந்தர்ப்பங் தாக்குதல்களை
களில் உங்களுக்கு இதனால், பெரும் கடந்த கலெக்டர்
உதவ 'விஜய்' விரும்பு முறை
கின்றது, ஏற்கனவே குப் பண்டார
ஒப்படைக்குத் தேவைப்படுகின்றவற்றை நாம் வழங்கி வருகின்ற பற்றி
போதிலும், இதனையும்விட, தொடர்ந்து உங்களுக்கு என். மேலிடம்
ஒப்படைக்கு என்னென்ன விடயங்கள் தேவைப்படுகின் எணரை அமைதி
றன என்பதை எமக்கு அறியத்தாருங்கள், பணித்துக் கடிதம்
உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய நாம் விருப்பத்துடன் றுப்பியது.
உள்ளோம். பாடசாலை ஆசிரியர்களிடமிருந்தும் இது தில், 'பண்டாரவன்னி |
தொடர்பான ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம். ன வீரனல்ல.
ஒப்படைத் தேவைகளையும் ஆலோசனைகளையும் எமக்கு ழிப்பது என்பது
எழுதித் தபாலிலிடுங்கள்.
(ஆசிரியர்) யலாத காரியம். னியர்களின்
அனுப்ப வேண்டிய முகவரி: கப் பெற்றவன்.
ஒப்படை, அவர்களின் உதவி
'விஜய்' உண்டு என்பதை
வீர்கள். அவனைப்
த.பெ.இல: 2037, கொழும்பு, ந்துதான் அழிக்க

Page 3
2013, ஜூலை
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479853, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk,
'கொப்பி' (Okapi) என்பது ஒட்டகச் இது பத்திரிகை சிவிங்கிக்கு மிகவும் நெருக்கமான
களில் முக்கிய பாலூட்டி விலங்கினமாகும். வரிக்
செய்தியாக குதிரை மற்றும் கழுதை ஆகிய விலங்
வெளிவந்து கினங்களின் உடல் அமைப்புகளைக்
மக்கள் மத்தியில் கொண்ட இந்த விலங்கினமானது,
ஓகாப்பி இனத்தை நமக்குப் பெரிதும் பரிச்சயமானதொன்
பற்றிய ஆர்வத்தைத் றன்று. மத்திய ஆபிரிக்காவின்
தூண்டியது. கொங்கோ நாட்டின் வடகிழக்கே உள்ள
இதன் பின்னர், இந்த இடுரி' மழைக்காட்டையே இந்த விலங்.
விலங்கினம் இனங்காணப் கினம் பூர்வீகமாகக் கொண்டுள்ளது.
பட்டு அதனை பாதுகாப்ப இது மிகவும் வெட்க சுபாவம்கொண்ட
தற்காகப் பல்வேறு திட் விலங்கினமாகக் கருதப்படுகின்றது.
டங்கள் ஆரம்பிக்கப் வரிக்குதிரைக்கு இருப்பது போன்ற
பட்டாலும் வரிகளை அதன் கால்களில் கொண்
பின்னர் நீண்ட டுள்ளது. கால்களில் உள்ள இந்த
காலத்திற்கு அடையாளங்கள் அடர்ந்த காடுகளில்
இவ்விலங்கினத்தை கூட, குட்டிகளுக்குத் தனது தாயைப்
மீண்டும் பின்தொடரப் பேருதவி புரிகின்றன.
கண்டுபிடிக்க
555 தி 8
அழியும் அபாயத்ல எதிர்நோக்கியுள்
ஒட்டகச்சிவிங்கிக்கு இருப்பது போன்ற நீளமான நாக்கும் இதற்கு உண்டு.
1887 இல் பத்திரிகைகளில் வெளி யான ஹென்ரி மொர்டொன் ஸ்டான்லி அவர்களின் பயணக்குறிப்பேடுகளின் மூலமே ஒகாப்பி பற்றி மேற்குலகம் அறிந்துகொண்டது. எவ்வாறெனினும், இருபதாம் நூற்றாண்டின் முன் அரைப் பகுதி வரையும் இத்தகையதொரு விலங்கினம் உலகில் இருப்பதாக மக்கள் அறிந்திருக்கவில்லை. மர்மக் கதைகளில் வரும் ஒருவித மர்ம விலங் காகவே அதுவரை மேற்குலகம் இதனைக் கருதியது. ஆபிரிக்காவின் உகண்டா நாட்டின் பிரித்தானிய ஆளுநரான சேர் ஹெரி ஜொன்ஸ்டன் அவர்களே, 1901 ஆம் ஆண்டில் கொங்கோ நாட்டின் அடர்ந்த காடொன் றில் இருந்து இறந்துகிடந்த ஒகாப்பி யின் மண்டையோடு மற்றும் எலும்பு கள் சிலவற்றைக் கண்டுபிடித்தார். பின்னர், அந்த உடல்பாகங்களை லண்டன் நகருக்கு அனுப்பிவைத்தார்.
முடியாமல் போனது. இதனை அடுத்து, இந்த விலங்கினம் உலகில் இருந்து முழுமையாக அழிந்துபோயிருக்கலாம் என அச்சம் வெளியி டப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக 1959 ஆம் ஆண்டு அடர்ந்த காட்டுக்குள் ஓகாப்பி களின் பாத தடங்களைக் கண்டுபிடிப்பதில்

10, புதன்கிழமை
உலக வனவிலங்குகள் நிதியத்திற்காக ஆய்வில் னது, அழியும் அச்சுறுத்தலை ஈடுபட்டிருந்த குழுவொன்று வெற்றி கண்டது. எதிர்நோக்கியுள்ள ஒரு விலங்கினமாகவே அதன்பின் இந்த அபூர்வமான விலங்கினத்தைப் கருதப்படுகின்றது, பலவருடங்களாக பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கை -
கொங்கோவில் நடைபெற்ற உள்நாட்டு |கள் மேற்கொள்ளப்பட்டன.
மத :
பெ
2011 ஆம் யுத்தமே இதற்கு முக்கிய காரணம் எனக் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 20,000
கூறப்படுகின்றது. அத்துடன், மிருக வேட் ஓகாப்பிகள், இடுரி மழைக்காட்டில் உயிர்
டையில் ஈடுபடுவோராலும் ஓகாப்பிக் வாழ்கின்றன என்று தெரியவந்தது. அத்துடன்,
களின் இருப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் சுமார் 42 நாடுகளிலுள்ள மிருகக்காட்
நிலவுகின்றதோடு, இவ்விலங்குகளின் சிச்சாலைகளிலும் இவை காணப்படுகின்றன.
வாழ்விடங்களை மனிதர்கள் | ஒகாப்பிகள் மிக நீண்ட நாக்கினைக் கொண்
ஆக்கிரமிப்பதும் அதன் அழிவிற்கு முக்கிய டுள்ளதால், அந்த நாக்கைப் பயன்படுத்தி
காரணங்களாகக் கூறப்படுகின்றது. மரங்களின் இலை-தழைகளை இழுத்து
இரஞ்சித் ஜெயகர் உண்ணக்கூடியதாக உள்ளது.) ஒகாப்பி, 1.9 முதல் 2.5 மீற்றர்
உங்கள் பialog மொபைலில் உயரம்வரை வளரும். 200 முதல் 270 கிலோ எடையைக் கொண்
தினமும் ஒரு ஹதீஸ் டிருக்கும். இது ஒரு தாவர
RE(ேஇடைவெளி)|SLAM என்று Type செய்து உண்ணியாகும்.
தற்போதளவில், ஓகாப்பியா
1000க்கு SMS அனுப்புங்கள்
நsathy நேரம் 4
(DIPLOMA IN ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி
மேலதிக விபரங்களுக்கு
கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம்.
உ பாடநெறியில் இணையும் அனைவருக்கும் பெயர் முகவரியைக் @- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன்
@- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று
(@- Video (CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. SMS செய்யுங்கள்.
(@- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று. மாணவர் அடையாள அட்டை அதிக விபரங்கள் தபால் மூலம் @ - Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும். பாடநெறிக்கட்டணம், ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். வேறு கட்டணம் இல்லை.
73-123 523 க்கு
அப்பி வைக்கப்படும். )
A UNION EDUCATIONAL INSTITUTE
P.0. BOX 143, KANDY, SRI LANKA. CALL: 081-222711 / 0773 123523

Page 4
2013, ஜூலை, 10
இராமபுத்திர
இதுவரை
இந்தப் பிறவியில் தனது ஆசை நிராசைய இராமபுத்திரனைத் தமது கட்டுப்பாட்டிற்கவே போய்விடுமென அவர் தனிமையில் குள் கொண்டுவந்த மூவரும் அவரைத்
புலம்பிய சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆனால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவாறு
இப்பொழுது அதற்கு வாய்ப்பு வருவது தலைவரது அறைக்குள் செல்வது பற்றி பேச
போலல்லவா இந்த சிறுவர்களின் அதிரடிச் ஆரம்பித்தார்கள்.
இனி... மூவரினதும் செயல்களைப் பார்த்த இராமபுத்திரன் 'சின்னஞ்சிறுவர்களுக்குள் எத்தனை துணிச்சல்!' என வியந்தார், அவர் முகத்தில் சிந்தனை ரேகைகள், வெகு நாட்களாக அவரது அடிமன தில் குடிகொண்டு இதுவரை
ஆழ்துயிலில் இருந்த நப்பாசை இப்பொழுது மீள் விழிப்புச் செய்தது. பதவி ஆசை என்பது இன்றைய உலகில் இல்லாத இடமே இல்லை. பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அவரவர் தரத்துக்கேற்ப இந்தப் பதவிப் போட்டிகளில் பரிதவித்துப் போகிறார்கள். விஞ்ஞானிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா! பொதுவாகவே,
பாக்கிரகமும்
பிபாவிச் சிறுவர்களும்)
செயல்கள் அமைந்திருக்கின்றன. ஒருவேளை இவர்கள் சொல்வது போக தலைவர் அறைக்குள் மட்டும் நுழைய முடியுமானால், தலைவரைக் கொன்று விடுவார்களா? கடுமையாக யோசித் தார். தலைவர் அறைக்குள் முன் அனுமதியின்றி யாருமே நுழைவதில்லை. அதனால்,
ஆன் குறைந்தபட்சப் பாதுகாப்பு ஏற்பாடுகளே அமுலில்
இங்கே உள்ளன. ஆனால், தலைவரின் பிரத்தியேக
1 கண்டுபிடி அறையுமுள்ளது.
எளிது இராமபுத்திர
- - பன்-பாலா-- அவரின் பாது கோபம் மேலும் னுக்குத் தலைமைப்
காப்புக்குப்
கொன்றவனைக் பதவியில் ஒரு கண் இருந்தே வந்தது.
பொறுப்பாக ஒரு
பியது. அதற்காக அதற்கான தகுதியும் அனுபவமும் அவருக்
ரொபோ எப்பொழு
கடுமையாகத் தவம் கிருப்பதாக அவரே தீர்மானித்திருந்தார்.
தும் அவர் அறைக்குள் சிறிது காலத்தின் ஆனால், தற்போதைய தலைவர் பல்கேரிய
ளேயே இருக்கும்.
தோன்றினார். நாட்டு விஞ்ஞானி, விஞ்ஞானிகள்
அப்படியே இவர்கள்
"கடவுளே! என் ம: குழுவால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்
தலைவரைக் கொன்று
இங்கே கொண்டுவர் டவர். அவர் இல்லாத நிலையில் பதில்
விட்டாலும் சக விஞ்
நான் அவனைக் கொ தலைவராக இராமபுத்திரனே இருப்பார்.
ஞானிகளிடம்
பழிதீர்க்கவேண்டும்" இது என்னவோ அங்கீகரிக்கப்படாத ஒரு
இருந்து எவ்வாறு பதவிதான். தலைவர் என்ற மமதையோடு
தப்புவது? குழப்ப
கோபத்துடன் கூறின் அந்தத் தன்னியக்கக் கருவி தாங்கிய கறுப்
மாகவும் இருந்தது
"'அன்பனேரி கோப் புப் பெட்டியையும் பக்கத்தில் வைத்துக்
அவருக்கு. கொண்டு தலைவர் ஆசனத்தில் அமரும்
"என்ன யோசிக்கி போது, ஓர் இனம்புரியாத சிலிர்ப்பும்
றீர்கள்!" என்று பிரியன் அந்தஸ்தும் கிடைப்பதாக அவர் உணர்ந்தி
கேட்டான். ருந்தார்.
"உங்களது கோரிக் அவரைப் பொறுத்தவரையில் அது -
கையை பரிசீலனை பண் இணையில்லாத அனுபவம். இந்தக் கௌர்
ணிப் பார்க்கலாமா என்று வமான நாற்காலிக் கனவு அவ்வப்போது -
யோசிக்கிறேன். தம்பி
களா...! உங்களில் யாராவது தலைதூக்கி அவரை ஆட்டிப் படைப்ப
கோபம் 6 துண்டு. ஆனால், அந்தப் பல்கேரியர்
ஒருத்தர் தலைவர் அறைக்குள்
வேண்டு உயிரோடு இருக்கும்வரை இது சாத்தியப்
நுழைய ஏற்பாடு பண்ண
கோயம் படப் போவதில்லை என்பதும் அவருக்குத்
முடியுமா என்று பார்க்கிறேன்...!"
செ தெரியும். அவர் ஆயுட்காலத் தலைவர்,
என்றவாறு இராமபுத்திரன் மீண்டும் நாற்காலி கிடைக்கவேண்டுமானால், அவர் யோசனையில் மூழ்கிப் போனார். சாக வேண்டும். திடகாத்திரமான உடல்வாகு பின்னர் தரையில் சரிந்து கிடக்கும் கொண்ட தலைவர் அவ்வளவு விரைவில் மங்கோலிய விஞ்ஞானியைப் பார்த்தார். இறந்துபோவதற்கான வாய்ப்பே இல்லை. அதன் பின் சிறுவர்கள் மூவரையும் மாறி

), புதன்கிழமை
விஜய்
மாறிப் பார்த்தார். இறுதியாக அஷ்வினை அருகில் அழைத்தார்.
முன் எச்சரிக்கையாக தன் கையிலுள்ள துப்பாக்கியைச் சுதனிடம் கொடுத்துவிட்டு அவர் அருகில் வந்தான் அஷ்வின்.
பொருத்தமாகவே இருந்தன.
"அஷ்வின் நீ போய் வரும்வரை இவர் எங்களுடன் இருக்கட்டும்" என்று சுதன் கூறினான். ஆனால், இராமபுத்திரனுடைய திட்டமே வேறு.
னின் பதவி ஆசை!
தார்.
அவனைக் கூர்ந்து
தலைவர் இருக்கும் அறைக்குள் பார்த்தார் அவர். பிறகு, நுழையும் அஷ்வின் தலைவரைச்
"கவனமாகக் கேளுங்
சுட்டுவிட்டாலும்கூடச் சக கள். அஷ்வின், தலைவர் -
விஞ்ஞானிகளிடம் அறைக்குள் போகட்டும். மாட்டிக்கொள்வது நிச்சயம். இந்த இதோ, இவனது பாதுகாப் இரண்டு சிறுவர்களையும் சமாளிப்பது புக் கவசத்தை நீ போட்
பெரிய காரியமாக இருக்காது. இவர் டுக்கொள். தவிர, இவன் களிடம் இருக்கும் ஸ்பிறே கில்லரைப் எப்போதும் அதிகமாகப் - பறித்துவிட்டால் போதும். எல்லாமே பேசமாட்டான்-அது போல எனக்குச் சாதகமாகிவிடும். முடிவாக மெளனமாக நீ அறையில் பையன்கள் பக்கமே சாய்ந்து கொடுத் நுழைந்து, தலைவரைக் கொன்றுவிடு. மிகுதியை
''அஷ்வின் வா! உன்னை தலைவ நான் பார்த்துக்கொள்
ரின் அறைவாயில்வரை கூட்டிச் செல் கிறேன்'' என்றார்
கிறேன்" என்று இராமபுத்திரன் இராமபுத்திரன்.
கூறினார். சுதனும் பிரியனும் மங்கோலியனின்
அவர்களை பின்தொடர்ந்தனர். ஆடைகள் அஷ்வினுக்
(தொடரும்) கும்
அடர்ந்த அந்தக் காட்டை அடுத்து மலைக்கோட்டை என்ற சிற்றூர் இருந்தது. அங்கே உழவன் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். அவன் மான் ஒன்றையும் மிக அன்பாக வளர்த்து வந்தான், அந்த மானும், அவரிடம் அண்பாக இருந்தது. வேலை முடிந்து.
அவன் வீட்டிற்கு வரும்போது அவனை வரவேற்க அந்த மான் துள்ளிக் - 2 குறித்தபடியே ஓடி வரும், அவளைச் சுற்றிச் சுற்றி வந்து தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டும், ' அவனும் அதைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சுவான், அன்றும் வழக்கம்போல, வீட்டிற்கு வந்தான் அந்த உழவன். அவனை வரவேற்க மான் வராததைக்கண்டு பரபரப்புடன் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றான். அங்கும் மான் இல்லாததைக்கண்டு அந்த மானைத் தேடி ஊர் முழுவதும் அலைந்தான். எல், எங்கும் மான் கிடைக்கவில்லை. காபத்தாலும் வேதனையாலும் துடித்தான் அவன். - இருக்கின்ற யாரோதான் என் மானைக் கொன்றிருக்கவேண்டும். அவன் எங்கே இருந்தாலும் மத்துக் கொல்லவேண்டும். அப்போதுதான் என் உள்ளம் ஆறும்” என்று ஆவேசம் கொண்டான். ம்,மானைக் கொன்றது யார்? என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அவனது
அதிகமானது. ஒருநாள் அவனது மானைக் | - கண்டுபிடிக்க அவனுக்கு நல்லவழி தோன் அமய, கடவுளை நினைத்து அவன்
செய்தான். பின்னர், அவன் முன் தட்டவும்
ரனைக் கொன்றவரை
து நிறுத்துங்கள். பன்று. "என்று. ான் அவன்.
ம் கொடியது. யார் ?
காபத்திற்குக்
டைத்த தண்டனை.
கொள்கிறாரோ... அவரை அந்தக் கோபம்ே அழித்துவிடும். முதலில், கோபத்தை விடு. டன் மானை மானாலும் தருகிறேன், வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்” என்றார் கடவுள்.. - சிறிதும் அடங்காத அவன், "எனக்கு மானும் வேண்டாம், வாரமும் வேண்டாம், மாணைக் - பான்றவன்தான் வேண்டும்" என்றான்.
அப்படியே ஆகட்டும்" என்ற அவர் அங்கிருந்து மறைந்தார். அப்போது பயங்கரமாகக் கர்ஜித்தபடி சிங்கம் ஒன்று அவன் முன் தோன்றியது. "ஐயோ! என் மானைக் கொன்றது இந்தச் சிங்கமா?
கோபத்தால், இப்படி ஒரு வரம் கேட்டுவிட்டேனே. என்னா செய்வேன்?" என்று அலறினான் அவன்.
எதனையும் பொருட்படுத்தாத சிங்கம், அவன் மேல் பாய்ந்து அவனைக் கொன்று தின்றது.

Page 5
2013, ஜூலை
சுரங்க ர
இல் லண்டனில் அறிமுகப்படுத்தப் லண்டனில் இந்தச் சேவையானது 'டி அழைக்கப்படுகின் இவ்வாறு லண்டன் ஆரம்பமாகிய சுரா சேவையானது, உ
உலகில் சனத்தொகை
முதலாவது சுரங்கப் யும் பயணிகள்
பாதை ரயில் சேவை போக்குவரத்தும்
1863 ஆம் ஆண்டில் அதிகரிக்கையில், போக்கு
லண்டனிலேயே வரத்து மார்க்கங்களை
ஆரம்பிக்கப்பட்டது. அபிவிருத்தி செய்ய |
6 கி.மீற்றர் தூரத்தைக் வேண்டியதும் நவீன
கொண்டதாக இந்தச் மயப்படுத்த வேண்டியதும்
சுரங்கப்பாதை
அமைக்க ப்பட்டது. இந்த ரயில் சேவை
ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வருடத்திலேயே 912 மில்லியன் மக்கள் இதில் பயணம் செய்தி
ருந்தனர். ஓடி பாய மடி
இவ்வாறு ஆரம் பமாகிய சுரங்க ரயில் சேவையா னது, காலத்திற் குக் காலம் பல்வேறு தொழில்நுட்ப
முன்னேற்றங் இன்றியமையாததாகும்.
களுடன் முன்னேற்றம் இதில் ஓர் அங்கம்தான்
காணத் தொடங்கியது. சுரங்க ரயில் போக்குவரத்
இதன் தொடர்ச்சியாக, துச் சேவையாகும்.
முதலாவது மின்சார சுரங்க உலகிலேயே
ரயில் சேவையானது 1890
4 தரம்
வட மாகாணத்தின் சிறந்த அணியாக சென்.ஜோன்ஸ் அணி தெரிவு
- மாபெ
1சது பால் - பா
1வது பாகம் - கேது பரி
வது பரிசு - வேது பரிசு -
{ !!! 5548 ச 2 - 360
கேது பரிசு - ப
7வது பரிசு - 2
வேது பரிசு - 1 மனது பாக - 4 10வது பரிசு - 1
இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில், சண்டே டைம்ஸ் மற்றும் பாட்டா நிறுவனம் இணைந்து மாகாண ரீதியில் சிறந்த துடுப்பாட்ட அணிகளை வருடாவருடம் தெரிவு செய்து வருகின்றது. 'பாடசாலைகள் துடுப்பாட்ட வீரர் விருது' என்ற பெயரில் 19 வயதுத் துடுப்பாட்ட அணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இவ்விருது வழங்கலில், 2013 ஆம் ஆண்டுக்கான வடமாகாணத்தின் சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி ஏ அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
WAFWH.25cytar.com
பங்கள் கர்நாடாள.

10, புதன்கிழமை
பில் சேவையின் அறிமுகம்
பட்டது.
சுரங்க ரயில் பூப்' என்றே றது.
எல்
க ரெயில் லகிலுள்ள
ஏனைய நாடுகளிலும் விரைவாக
இந்நாடுகளில் இச்சேவை அறிமுகமாகியது.
'மெட்ரோ' சேர்விஸ் அதற்கமைய, ஐரோப்பாவில்
(மெட்ரோ சேவை) என்றே முதன்முதலாகச் சுரங்க ரயில்
அழைக்கப்படுகின்றது. பாதை ஆரம்பிக்கப்பட்டது 1896
1970 ஆம் ஆண்டு ஆம் ஆண்டிலாகும்.
தொடக்கம் சுரங்க ரயில் 'புடாபேஸ்ட்' என்ற நகரிலேயே
சேவையானது, கணினி இது ஆரம்பிக்கப்பட்டது. இதன்
மயப்படுத்தப்பட்டுத் பின்னர் 1897 இல்
தொலைக்கட்டுப்பாட்டு பொஸ்டன் நகரிலும்,
(ரிமோட் கொன்ட்ரோல்) 1900 இல் பெரிஸ்
கருவியின் மூலம் இயங்கச் நகரிலும் 1902 இல்
செய்யும் அளவிற்கு வளர்ச்சி பேர்னிலும், 1904 இல்
கண்டது. அன்று ரயில் நியூயோர்க்கிலும், 1919
சேவைக்காக இல் மெட்ரிட் நகரிலும்,
உருவாக்கப்பட்ட 1927 இல் டோக்கியோ
சுரங்கப்பாதையானது, இன்று நகரிலும், 1935 இல்
சாதாரண வாகனப் மொஸ்கோ நகரிலும்
போக்குவரத்திற்கெனப் மின்சார சுரங்க ரயில்
பயன்படுத்தப்படுகின்றமையும் சேவை அறிமுகமாகியது. குறிப்பிடத்தக்கது.
செலி
டிக்கிரி)
பிசில் வெகுமதிகள்.
கை 12
5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று பெறுமதியான பரிசுகளை வென்றிடுங்கள் ) நம் சீட்டிழுப்பில் -
'களை'த பில் 3ன சீட்டிழுப்பு
ஒவ்வொரு கிளையிலும் 5 அதிர்ஷடசாலி வெந்தியாளர்கள்
செலான் டிக்கிரி” மரிகப்பொதியினை பெறுவார்கள்
ங்கொக் டிரிம் வேல்ட் கற்றுன - எந்த தன் பெற்றோருக்கு நேர்
ப் பய சடறுக்கள் 20) பவள் iPad ptop (மடிகானி)
ஸ்க் டொப் கணனி 20,000/- பெறுமதியான நவி பாட பவுச்சர்
டசாலைப் பத்தகங்களைக் கான்வனவு செய்வதற்கான - 6, 000/- பெறுமதியான பரிடர்
அத்துடன் அகில இலங்கைரீதியில்
முதலாம், இரண்டாம், முன்றாம் இடங்களை பெறும் மாணவர்களுக்கு
சிறப்புப்பரிசுகள் 2014 ரன் 4 முதல் ஆகஸ்ட் 1 வரையான காலப்பகுதியில் டிக்ரி சேமிப்புக் கணக்கில் 5 ஆ009/- கன கசப்புச் செய்து
இப்பாகப் போட்டி கலந்து கொள்ளுங்கள். மேலதிகமாக காப்புச் செய்யும் ஒரு து. ,eேb!- இற்கும்
மேலதிக வெற்றி வாய்ப்புகள் கிட்டும்..
அச்சன்
புD செட்டப் சக்கிள் மோட் கண்ட்ரோல் ஹெலிகொப்டர் P4 பிபாயர்
*புத்தகம்
மொகான் பனே இனம்)
உறுவுங்கள் 21 கர் பழ். '
சேமான் பர்ஸ், இல, 2, உபாலி வீதி கொழும்பு ம. தோலைபேசி: +4. 11 23 தொகாய்நகல்: +94 11 2ாத்த45க மீன்காண் nloாசா.lk பிராண்ட் பிரான்ஸ் ரேட்டிங், "A" பிந்த்ரேட்டிங்: A-(Is) கம்பளிப்பதிவு இலக்கம் PQ9
சேவா ங்கியானது இலங்கை மத்திய பாங்கியின் கீழ்ே செயற்படும் ஓர் சாதிப் பெற்ற வர்த்தக பப்பாகும்.

Page 6
2013, ஜூலை, 1!
வட மாகாண பாடசாடு பெரு விளையாட்டும்
செல்
வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று முடிந்த பெரு விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளின் மேலும் சில முடிவுகளை இங்கு தருகின்றோம். பெரு விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஏப்ரல் 6 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 29 ஆம் திகதி வரை நான்கு கட்டங்களாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மென்பந்துத் துடுப்பாட்ட
போட்டிகள்
சினேன் -
கால்பந்தாட்ட கள் ஜூன் 19 : முதல் வவுனிய மைதானத்தில் றன.
19 வயதுப் பி இறுதிப்போட்டி மன்னார் சென். அணியினை எ யாழ்ப்பாணம் ம கல்லூரி அணி ஆட்டம் ஆரம் லிருந்து முதல் டம் நிறைவுபெ வேளையில் 3:( கோல் கணக்கி, சேவியர் அணி ! பெற்றிருந்தது.
இரண்டாவது மேலும் இரண் இறுதிவரை யா கோல் கணக்கி
மூன்றாமிடத் மோதின. இப்ே
ஆடவர்/மகளிர் மென்பந்துத் துடுப்பாட் டப் போட்டிகள் வவுனி யா நகரசபை மைதா னத்தில் நடைபெற்றன.
ஆடவர்களுக்கான மென்பந்துத் துடுப்பாட் டப் போட்டியில் வவுனியா விபுலானந் தாக் கல்லூரி செம்பிய
னாகியதுடன், இரண்டா மிடத்தை வவுனியா
அல்-ஹமியா வித்தியால யம் பெற்றுக்கொண்ட தோடு, மூன்றாம் இடத்தைத் தலைமன்னார் பிய ஜி.ரி.எம்.எஸ் அணி பெற்றுக்கொண்டது.
மகளிருக்கான மென்பந்துத் துடுப்பாட் டத்தில் தொடர்ந்தும் நான்காவது முறையாகச் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி செம்பியனாகியது. இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமும் ஓமந்தை மத்திய கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.
பா மாடரக
ஆட 19 வயதுக்கு பிரிவுகளுக்கா கள் வவுனியா வித்தியாலயத்
வலைப்பந்தாட்டப் போட்டி யாழ்.மாவட்ட அணிகள் ஆசி
மகளிர் வலைப்பந்தாட்டப் போட்டிகள் வவுனியா நகர சபை
முதலிடத்தினை பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப்
பாடசாலை அணி பெற்றுக்கொண்டது. இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே, மன்னார்
வித்தியாலயமு இரண்டாமிடத் தெல்லிப்பளை அணியும் மூன் யாழ்ப்பாணம் கல்லூரி அணி கொண்டன.
பாடம் 1 |
- - -
இராட்ரா
-- E 4
- -- -I 15
ELாடு போறப்ப -
ஈர செ HSA LITT |
- பா ர் அ .
சென்.அன்தனீஸ் மத்திய
இரண்டாமிடம் மகா வித்தியாலய அணி
சண்டிலிப்பாய் யும் சண்டிலிப்பாய்
கல்லூரி அணி இந்துக் கல்லூரி அணியும்
பெற்றுக்கொ பெற்றுக்கொண்டன.
மூன்றாமிடத்தி 17 வயதுப் பிரிவில்
விக்டோரியாக் முதலிடத்தினை அராலி சரஸ்வதி பெற்றுக்கொ
மைதானத்தில் நடைபெற்றன.
15 வயதுப் பிரிவுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில்

), புதன்கிழமை
லைகளுக்கிடையிலான 1 போட்டி முடிவுகள்! 1.சேவியர் அணி அபார வெற்றி
ப் போட்டி ஆம் திகதி ாநகர சபை நடைபெற்
PROVINCIAL DEPARTMENT OF EDUCATION 2
NORTHERN PROVINCE 75 R S டி. ரா. யாNை-ள்
பிரிவுக்கான
யில் சேவியர் நிர்த்து மத்திய மோதியது. பித்ததி பாதியாட்
றும்
) என்ற
ல் சென். முன்னிலை
PROVINCIAL SCHOOLS SPORTS ஏOMAPETITION- 2013
பாதியாட்டத்தில் தொடர்ந்தும் ஆட்டத்தினைத் தம்வசம் வைத்திருந்த சென்.சேவியர் அணி, 5 கோல்களைப் போட்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினைத் திணற வைத்தது. ழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினைக் கோலடிக்காமல் தடுத்த சென்.சேவியர் அணி, 5:0 என்ற ல் வெற்றிபெற்றுச் செம்பியனாகியது. திற்காக மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியும் பூநகர் பேருவளை இந்துக் கல்லூரி அணியும் பாட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
வர்/மகளிர் எறிபந்துப் போட்டிகள்
தரிய ஆடவர்/மகளிர் ன எறிபந்துப் போட்டி முஸ்லிம் மகா தில் நடைபெற்றன.
பிட 0 1
NORTHERN PROVINCE
020 ஒரு இCைO
களில் திக்கம்
மம்
PROVINCIAL SCHOOLS SPORTS COMPETITION 2012
கதினைத்
யூனியன் கல்லூரி றாமிடத்தினை இந்து மகளிர் யும் பெற்றுக்
DION)
பெ
19 வயதுப் பிரிவுக்கான வலைப்பந் தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி
முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. தினைச் இந்துக்
PROVINCIAL SCHOOLS seolts competitor ons ஆடவர்களுக்கான போட்டியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணி முதலிடத்தினைப் பெற்றதோடு, இரண்டாமிடத் தினை மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை அணியும் மூன்றாமிடத்தினை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியும் , பெற்றுக்கொண்டன. |
மகளிர்களுக்கான போட்டியில் இளவாலை கன்னியர்மட மகா வித்தியாலய அணி முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது. வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம் இரண்டாமிடத்தினைப் பெற்றுக் கொண்டதோடு, வவுனியா கனகராயன் குளம் மகா வித்தியாலய அணி மூன்றாமிடத்தினைப் பெற்றுக்கொண்டது. கு.சுரேன்
ண்டதோடு, ைேனச் சுழிபுரம் கல்லூரி அணி ண்டது.

Page 7
2013, ஜூலை
விஜய் - வேம்படிமகளிர் உயர்தரப் ப 175ஆவது ஆண்டு நிறை விளையாட்டு நிகழ்வு
படயாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, அதன் 175 ஆவது ஆண்டு நிறைவு விழாவினைக் கல்லூரியின் முதல்வர் வேணுகா சண்முகரத்தினம் தலைமையில், கடந்த ஜூன்
கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இராமநாதன் மகளிர் கல்லூரி செம்பியன்
15 வயதுக்குட்பட்ட கூடைப் பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணியும் உடுவில் இராமநாதன் மகளிர் கல்லூரி அணியும் மோதின. போட்டியின் தொடக்கத்தில் வேம்படி மகளிர் கல்லூரி அணி வேகமாகப் புள்ளிகளைப் பெற்ற போதும், தமக்கே உரித்தான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இராமநாதன் மகளிர் கல்லூரி அணி, அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று, ஆட்டத்தினைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து,
முதல் பாதியாட்டத்தில் 16:14 என்ற ரீதியில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியாட்டத்தில், அதே உத்வேகத்துடன் விளையாடிய இராமநாதன்
மகளிர் கல்லூரி அணி, 27:09 புள்ளிகளைப் பெற்று இறுதி யில் 43:23 என்ற மொத் தப் புள்ளிகள்
அடிப்படையில் வேம்படி மகளிர் கல்லூரி அணியை
வீழ்த்திச் 15 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்டச் செம்பியனாகிய உடுவில்
செம்பியனா இராமநாதன் மகளிர் கல்லூரி அணி.
கியது.

- 10, புதன்கிழமை
ாடசாலையின் க
றுகளும் க
டாபய ப அ ப
27 ஆம் திகதி வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாட்களாக கொண்டாடியது.
இதனையொட்டி யாழ்.மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த 15 வயதுப் பிரிவு மகளிர் அணியினருக்கிடையிலான கூடைப்பந்தாட்டம், 19 வயதுப்பிரிவுகளுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது.
முதல் நாள் நிகழ்வில், வலைப்பந்தாட்டம் மற்றும் கூடைப்பந்தாட்டம் ஆகியவற்றின் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளினால்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியும் இடம்பெற்றது. அத்துடன், வட மாகாண உடற்பயிற்சிப் போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்ற மேற்படி கல்லூரியின் உடற்பயிற்சி அணியினரின் உடற்பயிற்சி நிகழ்வும் இடம்பெற்றது.
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வலைப்பந்தாட்டத்தில் செம்பியன்
யாழ்.மாவட்ட ரீதியிலான 19 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியினை எதிர்த்துச் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது.
போட்டியின் ஆரம்பத்திலிருந்து தமது அணியின் பலத்தினை நிரூபித்த யூனியன் கல்லூரி அணி, முதல் இரண்டு செட்களிலும் 6:3, 8:6 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றதுடன், தொடர்ந்து அதே உத்வேகத்துடன் விளையாடி, மூன்றாவது செட்டிலும் 9:3 என்ற புள்ளிகளைப் பெற்றது.
இறுதிச் சுற்றில் போராடிய சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியினால் அந்தச் செட்டினை 3:3 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமப்படுத்த முடிந்த போதிலும், இறுதியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி 26:15 என்ற மொத்த புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்று செம்பியன் கிண்ணத்தை வென்றது.
19 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்டச் செம்பியனாகிய தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி.

Page 8
2013, ஜூலை, 10,
வினாத்தாள் - 1 (சென்றவாரத் தொடர்ச்சி) பெயர்: 27) பின்வருவனவற்றுள் அழுக்கை உண்டு சூழலை சுத்தப்படுத்தும் பிராணி
எது?
1. புறா
2. காகம்
3. கழுகு
4. நாய் 28) வானில் மின்னிமின்னி ஒளிர்வது போல் தென்படுவது;
1. கோள்கள்
2. சந்திரன் 3. நட்சத்திரங்கள்
4. சூரியன் 29) பின்வரும் இசைக் கருவிகளில் கடம் என நீர் கருதுவது எதனை?
ய பறவை எது?
1. மீன்கொத்தி 2. காகம் 3. கழுகு 4. மரங்கொத்தி 31) புராதன நகரங்களில் ஒன்றான கதிர்காமத்தில் ஓடும் ஆறு எது?
1. மகாவலி கங்கை
2, களனி கங்கை 3, வளவ கங்கை
4, மாணிக்க கங்கை 32) நீரைச் சுத்திகரிக்கும் விதமாக அமையாதது எது?
1. குளோரின் இடல் 2. கொதிக்க வைத்தல் 3. வடிகட்டுதல்
4. ஆவியாக்குதல் 33) கத்தரிச்செடியைச் சேதமாக்கும் பூச்சி பீடை எது?
1. நெற்தண்டுகோதி 2. மூட்டுப் பூச்சி 3. தத்திகள்
4. தண்டு துளைப்பான் 34) தோட்டத்திலுள்ள பாரிய கற்களைப் புரட்டப் பயன்படுவது;
1. நெம்புகோல் 2. மண்வெட்டி 3. கத்தி 4. கோடரி 35) கிணற்றிலிருந்து நீரை உயர்த்துவதற்குத் தேவையான எளிய பொறி யாது?
1. நெம்புகோல் 2. சில்லு அச்சாணி 3. கப்பி 4. சாய்தளம் * தரப்பட்டுள்ள வெற்றிடங்களில் விடைகளை எழுதுக. 36) இலக்கங்களில் எழுதுக.
நாற்பதாயிரத்து எழுநூற்றைம்பது .. (37) எண்கோலத்தில் அடுத்து வரும் மூன்று எண்களை எழுதுக.
310, 360, 410, 460, 38) பின்வரும் பின்னங்களில் இற்கான சமவலுப் பின்னத்தைத்
தெரிவு செய்து எழுதுக
39) உருவில் நிழற்றப்பட்டுள்ள பகுதியைப் பின்னத்தில் தருக.
40) மேற்கூறப்பட்ட உருவில் நிழற்றப்படாத பகுதியைப் பின்னத்தில் தருக.

புதன்கிழமை
மாதம் 18 7ானாத்தாள் : 41) காலை 7.00 மணிக்குப் பாடசாலை வந்த பாலன் 2.10 மணிக்கு
பாடசாலையில் இருந்து புறப்பட்டு, 2.45 மணியளவில் வீட்டையடைந்தான்.
i) பாடசாலையில் இருந்து புறப்பட்ட நேரத்தை 24
மணித்தியாலக் கடிகாரத்தில் தருக... ii) அவன் பாடசாலையில் எவ்வளவு நேரம் தங்கியிருந்தான்?
............. மணித்தியாலம் ............... நிமிடங்கள் iii) அவன் வீடு செல்ல எடுத்த நேரம் எவ்வளவு? ..
இக்கனவுருவின் விளிம்புகள், உச்சிகள் பக்கங்களின் எண்ணிக்கைகள் முறையே;
42)
43)
* இம்முக்கோணியின் AB யின் நீளம் 5m 30cm எனின்,
BC யின் நீளம் ...
Sn 39 cறு 3 CA யின் நீளம் ..
44) 7.51 பெரிய கொள்ளளவு உள்ள பானப் போத்தலில் உள்ள பானத்தை
10 சிறிய போத்தல்களில் சமமாக ஊற்றினால், ஒரு போத்தலில் கொள்ளக்கூடிய பானத்தின் அளவு யாது? ........
இவ் வரைபடம் இலங்கை, மாகாணம், மாவட்டம், நகரம் என்பதைக் காட்டுகிறது. அதன் அடிப்படையில் A, B, C, D குறிப்பது யாது? A.
45)
B
D,
46) ஒரு வகுப்பில் பல்வேறு
வர்ணத்தை விரும்பும் பிள்ளைகளின் எண்ணிக்கை கீழ்வரும் வரைபில் காட்டப்பட் டுள்ளது. வரைபை அவதானித்து விடையளிக்க.
ஒவ்வோரு வர்ணத்தையும் விரும்பும் பிசிசாகவில் பாரிக்கை
* - * - * - 3 - சு.
மஞ்சள் நீ
கறுப்பு பகை
1. கறுப்பு நிறத்தை விரும்பும் பிள்ளைகளின் எண்ணிக்கை யாது?
ii. அதிகூடிய பிள்ளைகள் விரும்பும் நிறம் யாது?... iii. கூடிய நிறத்தை விரும்பும் பிள்ளைகளுக்கும் குறைந்த நிறத்தை
விரும்பும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள வித்தியாசம் யாது?
iv. இவ்வகுப்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?. V. சிவப்பு, நீலம், பச்சை, நிறங்களை விரும்பும் மாணவர்களின்
எண்ணிக்கை யாது? 47) இலங்கையின் சிறப்புப் பற்றி ஆறு வாக்கியங்கள் அமைக்க.
A N
ப |
6 ..
விடை கள் அடுக்க, இதழில் வெளிவரும் |

Page 9
விஜய்
2013, ஜூல
எந்தவொரு செயற்பாட்டைச் -
"நேரம் கிடைக்கும். பாடசாலையில் செய்யவும் அது தொடர்பில் ஊக்க
அல்லது வெளி இடங்களில் தினசரி மும் ஆர்வமும் காணப்பட வேண் கற்பவற்றை, அன்றே கற்றுக்கொள்ள டும். அதற்கமைய, கற்றல் செயற்
வேண்டும். அதற்கும் நேரம் இல்லாத பாட்டை ஊக்கத்துடனும் ஆர்வத் விடத்து, ஒரு முறையேனும் அதனை துடனும் செய்வதன் மூலம் கற்றல் - மேலோட்டமாக வாசித்துக்கொள்ள நடவடிக்கையைச் சிறந்த முறையில் வேண்டும். தினசரி கற்பவற்றை, அன்றே மேற்கொள்ளலாம்.
மீட்டிக்கொள்வதால் கற்ற விடயங்களை 'தினசரி கற்றல்'
மனதில் பதித்துக்கொள்ளவும் மேலும் விளங்கிக் கற்கவும் வாய்ப்புக் கிடைக்கும்.
தினசரி கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, அதற்கெனக் கூடிய நேரத்தை ஒதுக்க வேண்டிய தேவையில்லை. இயலுமானவரை கற்றலை மேற்கொள்வதே போதுமானது. தினசரி கற்றலுக்காக ஒரு நாளில்
கற்றல் மறையின் அவசியம்
எந்த நேரம் தனக்குப் பொருத்தமாக
இருக்குமோ, அந்த நேரத்தைக் கற்ற லுக்காகப் பயன்படுத்த வேண்
டும். அவ்வாறு கற்கும்போது , பாடத்தில் ஏற்படும் சந்தே கங்கள், தெளி வற்ற விடயங்கள் போன்றவற்றை
அன்றே என்பது கற்கும் ஆற்றலையும்
யாரிடமாவது கேட்டு விளங்கிக்கொள்ள அதற்குத் தேவையான ஊக்கத்தை
வேண்டும். ஒரு விடயத்தை விளங்காமல் யும் ஏற்படுத்தக்கூடியது. தினசரி
அடுத்த விடயத்துக்குச் செல்வதைக் கற்பதனால், கற்றல் தொடர்பில்
குறைப்பது சிறந்தது. அச்சமோ, தடுமாற்றமோ
அத்துடன், கற்றலில் ஈடுபடும்போது, ஏற்படாது. மாறாக, நாளாந்தம்
அன்றைய தினம் எந்தப் பாடத்தை கற்பது செய்யும் விடயங்களைப் போல்
என்பதையும் தீர்மானித்துக்கொள்ள கற்றலும் பழக்கமாகிவிடும்.
வேண்டும். அத்துடன், தினசரி கற்பதனை | இதனால் கற்றல் செயற்பாடுகளும்
வழக்கப்படுத்திக்கொள்வதனூடாகப் பரீட் அதற்கான பயிற்சிகளும் அதிகரிக்
சையை அண்மித்த காலத்தில் ஏற்படும்
நெருக்கடி நிலையிலிருந்தும் விடுபட்டுக் இதன்போது நேரத்தைச் சிறப்பாக
கொள்ளலாம். வகுத்துக்கொள்ள வேண்டும். நேர அடிப்படைக்கு ஏற்ப, நாம் கற்றுக்
எம்.ஏ.எஃப். கொண்டால்,
சப்ரானா ஏராளமான விடயங்களைக் கற்றுக்கொள் வதற்கு
கும்.

ல, 10, புதன்கிழமை
[ செவ்வாயில் தூய நீருக்கான ஆதாரம் கண்டுபிடிப்பு
- 2005 ஆம் ஆண்டில் நாஸாவினால் -செவ்வாய்க்கு ஏவப்பட்ட 'ஒப்பர்ச்சுனிட்டி'
என்ற தளவூர்தி, செவ்வாயில் களிமண் கனிமங்கள் நிறைந்த பாறை ஒன்றைக் -கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படு . 1கின்றது. 'எஸ்பெரன்ஸ்' எனப் பெயரிடப்
பட்டுள்ள இப்பாறையில், அடங்கியிருப்ப தாக அடையாளங்காணப்பட்டுள்ள கனி மங்களின்படி, இப்பாறை கடந்த காலத்தில் நீருடன் நீண்ட காலம் தொடர்பில் இருந் - ததை உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ள
தாக நாஸா தெரிவித்துள்ளது.
ஓப்பர்ச்சுனிட்டி தளவூர்தியின் நாஸா - ஒருங்கிணைப்பாளரான நியூயோர்க்
கோர்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவ் ஸ்குயிரஸ் இது பற்றிக் கூறுகையில்: "2004 ஆம் ஆண்டில் இந்தளவூர்தி செவ்வாயில் இறங்கிய காலம் முதல், அங்கு நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்த வண்ணம் உள்ளன. ஆனாலும், இதுவரைக் காலமும் எமக்குக் கிடைத்த ஆதாரங்கள் ph அளவு மிகக் குறைந்ததாகவே இருந்தன. அதாவது, அவை
அமிலத்தன்மையானவை. ஆனால், தற்போது கிடைத்துள்ள களிமண் வகை நடுநிலை ph உடன் உள்ளது. இது தூய நீருக்கான ஆதாரம் ஆகும்" என்றார்.
-- ஓனப்பாளரான நிஜ ராசிரியர் ஸ்
சூரியனை ஆராயவெனச் செய்மதியொன்று ஏவப்பட்டது....!
சூரியனின்
வரும் புற ஊதாக் கீழ்ப்பகுதியை
கதிர்கள் உள்ளிட்ட ஆராயவென நாஸா
பல்வேறு விடயங்கள் - விண்வெளி ஆராய்ச்சி
குறித்த தகவல்கனை மையமானது, 'IRIS'
தெரிவிக்க உள்ளது. வகையைச் சேர்ந்த
அத்துடன், இதில் செய்மதியொன்றை
பொருத்தப்பட்டுள்ள கடந்த ஜூன் மாதம் 27
தொலைக்காட்டி ஆம் திகதி கலிஃபோர்
யானது, சூரியனின் னியாவிலிருந்து
அடிப்பகுதியில் பெகாசஸ் XL
இருந்து ரொக்கெட் மூலம் ஏவியது.
வெளியேறும் புற ஊதாக்கதிர்கள் குறித்து 1,100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்
ஆராய்ந்து, மிக துல்லியமான -பட்ட திட்டத்தின்கீழ், இந்தச் செய்மதி
புகைப்படங்களை அனுப்பி வைக்கும் எனத் சூரியனை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.
தெரிவிக்கப்படுகின்றது. ஆக, இந்த இது இரண்டு ஆண்டுகளுக்குச் சூரியனைச்
செய்மதிமூலம் சூரியனைப் பற்றிய பல சுற்றி வந்து, சூரியனில் எப்படி வெப்பம்
அரிய தகவல்களை பெறக்கூடியதாக உருவாகின்றது, அதில் வெளிவரும்
இருக்கும் என்று நாஸா விஞ்ஞானிகள் துகள்கள், சூரியனிலிருந்து பூமியை நோக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Page 10
10
2013, ஜூலை, 10, பு
இஆ)
#275 '(மர் (U8
அங், இல: 5225
அங். இல: 5226
அங். இல. 5227
த.கேஷரா, கரவெட்டி, நாவற்காடு,
காம்.எஃப்.அமாணி,
மான்பெட உக்வெல.
ஜெ. அருலாஷ், தோணிக்கல், வவுனியா.
என்.எம்.அம்தை, மாப்பிட்டிமுல்ல, அட்டுலுகம்,
அங், இல., பி230
அங், இல. 523/
அங், இல.' 522
அங். இல: 5233
தே.ஜீவடிலோஜன், பரிகாரி கண்டல்,
முருங்கன்,
எஸ்.எம்.நிஃப்லீ,
உடங்க-02 சம்மாந்துறை,
வி.தணுஷன், அளவெட்டி மத்தி, அளவெட்டி
ஜெ அப்துல்லாஹ். ரத்மலே வீதி, திக்குவல்லை,
மாணவர்களுக்குத் திக்குவ ஏற்படக் காரணம்,
தட்டுத்தடங்கல்களோடு சரளமாகப் பேச முடியாத குறைதான்
முதுகில் தட்டிக் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சினை இல்லை. வாயும்
கொடுப்பது, தளை தொண்டையும் நன்றாக இருக்கும்போதே பலருக்குத் திக்குவாய் ஏற்பட்
மூலம் அவர்களை டிருக்கிறது. திக்கித்திக்கிப் பேசுவதற்குக் காரணம் மனரீதியான பிரச்சினை யாகும். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித் திக்கிப் பேசுவார்கள். ஆனால், பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாகப் பாடி முடித்துவிடுவார் கள், பேசும்போது தானாக யோசித்துப் பேச வேண்டியுள்ளது.எனவே,
SMS ஊடாக ஆ எங்கே நாம் தவறாக பேசிவிடுவோமோ, பிறர் நம்மைத் தவறாக நினைத்
உங்கள் Dialog ! துக்கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சுச் சரளமாக வருவதில்லை.
ஆங்கிலம், சிங்கள ஆனால், ஏற்கனவே கேட்ட பாடல்களைப் பாடும்போது எவ்வித மனப்
வும் மேலும் முக்கி பயமும் இன்றி, தெளிவாகத் திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே
கல்வி, வாழ்க்கை ! திக்குவாய் மனம் தொடர்பான நோய் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். "
Tips (தகவல் தொ மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை, சமூகச் சூழலில் ஒருவரைத்
துளிகள்), பொது . திக்கிப் பேசக் காரண்
இலங்கையின் அடி மாக அமையலாம்.
கள், மருத்துவ மற் பாடசாலையில் படிக்
துணுக்குகள், அரச கும் மாணவர் ஒருவர்
என மேலும் பல்கே வகுப்பில் எழுந்து
களை பெற்றுக்கெ நின்று பிறர் முன்னி
காட்டப்பட்டவாறு லையில் பேசும்போது மட்டும் திக்கிப் பேசுவார். ஆனால், வகுப்பிற்கு வெளியே தன்
படத்தை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்குத் திக்குவாய் இருக்காது. இயல்பாகப் பேசுவார். பிறர் முன்னிலையில்
இங்கே பேசும்போது, தவறாகப் பேசி விடுவோமோ என்ற தாழ்வு
ஒட்டவும் மனப்பான்மையே திக்கிப் பேசுவதற்குக் காரணம்.
திக்குவாய் குணமாகக்கூடிய ஓர் உளவியல் பிரச்சினை. குழந்தை களுக்கு திக்குவாய் உள்ளது என்பதைக் கண்டறிந்து கொண்டால், உடனே உளவள ஆலோசகரை அணுகவேண்டும். அத்தகைய
குழந்தைகளுக்கு பேச்சு தொடர்பான உடல் உறுப்புகளில் எவ்வித குறையும் இல்லை எனச் சோதித்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.
கப சாதகம் சக அதற்குப் பின்னர் குழந்தைகள் திக்கிப் பேசினால், உடனே அதைத் திருத்தி நன்றாக பேசச் செய்ய வேண்டும்.
அதிகமான அளவுக்கு வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று
Lாட்டார்: சகாக எம்.4. பிறரிடம் பயமின்றி உரையாடப் பெற்றோர் உதவ வேண்டும். திக்குவாய் குறையக் குழந்தை முன்னிலையிலேயே அனைவரிட
வகுப்பு: +ve. மும் சொல்லிக் கவலைப்படுவதைத் தவிர்ப்பது நன்று. மேலும், குழந்தை திக்காமல் நன்றாக பேசும் சமயங்களில் குழந்தையை
திகதி:

புதன்கிழமை
விஜய்
தெரிந்து கொள்வோம்
அங்., இல: 5228
அங். இல 5229
ஜே.எம். அஸ்லாறு. பிரதான வீதி, கல்முனை 12,
ம.றம்சிகா, முல்லையடி, பளை.
|+ வருடத்தில் மிக நீண்ட பகற்பொழுது
உள்ள நாள் எது?
ஜூன் 21 அனோஃபிலிஸ் நுளம்பு களால் மலேரியா பரவுகி றது என்பதைக் கண்டறிந் தவர் யார்?
சேர் ரொனால்ட் ரொஸ் உலகின் மிகப்பெரிய விலங்குண்ணி எது?
துருவக் கரடி
* ஜப்பானின் தந்தை என போற்றப்படுபவர் யார்?
அகிஹிட்டோ
அங், இல.: 5234
அங். இல: 5235
எச்.வஹாதிக் அஹமட்
மர் வைத்தியர் விதி, வாழைச்சேனை-05.
ஆர்.அவினாஷ், மாதம்பிட்டிய, கொழும்பு-15,
+ தோமஸ் அல்வா
எடிசனின் மொத்தக் கண்டுபிடிப்புக்கள் எத்தனை?
1032
1 * உலகின் மிகப்பெரிய வளைகுடா எது?
வங்காள விரிகுடா.
இதன் நீளம் 2,090kam 14 தமிழ் மொழியில் மாமுனிவர் எனப்படு
பவர் திருவள்ளுவர்;
தமிழ் மூதாட்டி எனப்படு மயைத் தடவுவது போன்ற செயல்களின்
பவர் ஒளவையார்; ஊக்குவிக்க வேண்டும். (தொடரும்)
அவ்வாறே, தமிழ்த் தொகுப்பு: றினோஸ் ஹனீபா | தாத்தா என அழைக்கப்
படுபவர் யார்? PgDPCS (UoC), LLB (Lon), BSW (NISD) 1
உவே.சாமிநாத ஐயர் பங்கிலம், சிங்களம் பேச வேண்டுமா? தொலைபேசியில் தமிழ் மூலம் SMS ஊடாக 1* ஆங்கில நாட்காட்டியில் வருடத்தின்
ம் கற்றுக்கொள்ள
முதல் மாதம் ஜனவரி; தமிழ் நாட்காட்டி
யின்படி வருடத்தின் முதல் மாதம் தை, ய செய்திகள்,
அதன்படி, அரபு நாட்காட்டியில் வழிகாட்டல்கள்,
REGதுடை, கெர்TOP
வருடத்தின் முதல் மாதம் எது? ழில்நுட்பத்
முஹர்ரம் மாதம் அறிவுத் தகவல்கள்,
என Type செய்து பப்படைச் சட்டங்
1 # கிரிக்கெட் விளை
7000 எனும் றும் ஆரோக்கியத்
யாட்டில் ஓட்டம் இலக்கத்திற்கு வேலைவாய்ப்புகள்
ஒன்றைப் பெற அனுப்பவும்
எவ்வளவு தூரம் ஓட ! வறுபட்ட விடயங்
வேண்டும்? ாள்ள அருகில்
20.11 மீற்றர் (22 யார்) செயற்படுத்தவும்
உடுவை பரந்தாமன்
3 இவனவர் குடுகும்
விஜி ராம்
விருபர்
சந்து பார் உக இப்படத்துடன் ஒட்டி இராஜி
-- tெளின் அனுப்ப வேண்டிய முகவரி
| அனுப்பியவர்கள் யார் காயம்
மீண்டும்
இநவெண் 2000 அனுப்புவதை தவிர்க்கவும்
இகயாந்பு

Page 11
VI.
2013, ஜூலை, 10, புதன்கிழமை
விஜய்
இங்கே மடிக்கவும் - -
டுள்ள புத்தகங்களை நாடுகளின் அடிப்ப டையிலும் அண்மையில் சேர்க்கப்பட்ட புத்தகங்கள் என்ற அடிப்படையிலும் விருது வென்ற புத்தகங்கள் என்ற அடிப்படையிலும்
தேடிப்பார்க்கலாம்.
இதுபோன்ற மற்றுமொரு தளம் தான் www, storynory.com எனும் தளம். இந்த தளத்தில் கதைகளைக் கேட்டு ரசிக்கலாம். அதற்கேற்ப கதைகள் எல்லாம் Audio வடிவில் கொடுக்கப்பட் டுள்ளன, தேவதைக் கதைகள்,
1MT IRKATHNA CHRLERENஈழ றுனா, பாபா
கபாகா காங்கோ
பாபா
இராகமாலன் 15நாளாக பட்டி 1,
இதைத் தன்னார்க்,
0000
Fா கோத்கரவர்
கட்
விபத்துக்கள்
-- பம் - 1
Latest Audio Stories
றுவர்களுக்கு என்றே இணைய
நூலகம் ஒன்று இருக்கிறது. அதில் சிறுவர்களுக்கான கதைப் புத்தகங்கள்
அல்க கொட்டிக் கிடக்கின்றன.
நாயாக டி. டி.
பாரம்பரியக் கதைகள் எனப் பலவிதமான கதை
களை இங்கு செவிமடுக்கலாம் என்பதோடு, e
ஆங்கில மொழி தொடர்பான குறிப்புகளையும் கேட்டுப் பயன்பெறலாம். கல்வி சார்ந்த செயல்பாடுகளும் இதில் இருக்கின்றன.
http://storybird.com எனும் இணையதளமும் மேற்கூறிய தளங்கள்
போன்றே சுவாரஸ்யமானது. இந்தத் தளத்தில்
நீங்களே கதைகளை உருவாக்கிகொள்
ௗலாம், உங்கள் கற்பனையில் தோன்றும் கதைகளை இந்தத் தளத்தில்
இடம்பெறச்செய்து மற்றவர்களோடு பகிர்ந்தும் கொள்ளலாம். அதேவேளை,
மற்றவர்கள் இந்தத்
தளத்தில் http://en.
பகிர்ந்து childrenslibrary, org/
கொண்ட books/index.shtml
கதைகளையும் என்பது அதன்
படித்திடலாம். இணைய முகவரி
எனவே, நீங்களும் யாகும், இந்தத்
ஒருமுறை விஜயம் தளத்தில்
செய்து தான் பட்டியலிடப்பட்
பாருங்களேன்.
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2018, ஜூலை மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
Children's Stories that Adults Can Enjoy Tog
கண்டி பேர் டாஸ்கா பாகறத நம் - 55 பார்
கட்.
Create, reaa, ana share visual stories.
நான் தாமதம் காதை கலை கர பா மாகா த்தகம்

அதே நேரத்தில், தேவைக்கேற்ற வகையில் திரை யினை அசைக்கும் விதமாகக் குறித்த தன்னியக்க பின்புற அமைப்புத் தொழிற்படும்.
இத்திரையின்மூலம் முப்பரிமாணத் தோற்றங்கள் கொண்ட உருவங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய
வசதி பாவனையாளர்களுக்குக் கிடைக்கும் என எஸ்.பிரதீப்
|Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
முப்பரிமாணத் தொடுதிரையானது, அதிக அளவில் 2013, ஜூலை, 10, புதன்கிழமை
மருத்துவத்துறை சார்ந்த ஆய்வுகளுக்கும் முப்பரி மாண கணினி விளையாட்டுக்களுக்கும் பெரிதும்
o: நப்மம்
சதி " நிறுவாடுதில்
Microsoft அறிமுகப்படுத்தும் 3D தொடுதிரை
துணைபுரியும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
குறித்த தொடுதிரையில் காணப்படுகின்ற முப்பரிமாண உருவங்களை எந்தக் கோணத்தி லும் பாவனையாளரால் பார்க்க முடியும். இதற்குத் திரையின் பின்புறமுள்ள தன்னியக்க அமைப்பு அசைந்து வசதிசெய்யும். முப்பரிமாண உருவங் களின் அளவுகளில் தொடுகைமூலம் மாற்றங் களை ஏற்படுத்தவும் முடியும், இந்த முப்பரிமா
ணத் திரையில் காணப்படுகின்ற வசதிகள், ஒரு நிஜமற்ற பொருளொன்றினை (Virtual Object)
நிஜமான முறையில் கையாள்வது போன்ற க ணினி உலகின் முன்னணி நிறுவனங்களுள்
அனுபவத்தினைப் பாவனையாளருக்கு ஏற்படுத் ஒன்றாக விளங்கும் Microsoft, முப்பரிமாண
தும் எனவும் Microsoft தெரிவித்
துள்ளது. (3D) வடிவங்களைக் கையாளக்கூடிய வகையில மைந்த முப்பரிமாணத் தொடுதிரையினை வடிவ மைத்துள்ளது. இந்த முப்பரிமாணத் திரையானது, தன்னியக்கப் பின்புற அமைப்பொன்றுடன், தட்டையான திரையினை இணைத்து உருவாக்கப் பட்டுள்ளது. பாவனையாளர்கள் முப்பரிமாணத் தொடுதிரையில் வேலைகளை மேற்கொள்ளும்
DHaptic Touch -
ging the natural sense of touch for a Er navigation experience சோவா கடல் சதா - நம் நவழald பா பாராட்டிரம்
பாட்கா தாக்க காதபோதும் காதும் 15 ப க நா சமாதானம்
நாட்டில் கசகசரி காபத்தி
இந் ேவெட் வம் - டி.

Page 12
2013, ஜூலை, 10, புதன்கிழமை
2, புதன்கிழமை-விஜய் உலகின் முதலாவது இணையத் தேடுபொறி:
Alta Vista' வுக்கு பிரியாவிடை
altast3.
ngandhutan perinteinen altavista
54.
ணினி உலகின்
காணப்பட்டது. 2001 ஆம் வளர்ச்சியைக் கட்டம்
ஆண்டு வரை Alta Vista வானது, கட்டமாக அனுபவித்த
இணையத்தில் தனது எவரும் Alta Vista'
- - தேடுபொறியை (Search, Engine) மறந்துவிட முடியாது. அந்தளவுக்குக் கணினி உலகின் வளர்ச்சி ஒரு
முக்கியமான காலகட்டத்தில் இருந்தபோது இணையத்தினை ஆக்கிரமித்திருந்த Alta Vista பகராமாய1, 10பரம்
-lels ஆதிக்கத்தினைச் Eles Eddie Ga Communicelor Help
செலுத்தியிருந்தபோதிலும் தோல் பொசமாபி, தோர்
அதன்பின்னர் அறிமுகமான "bacாகை அபாலா பவ க காகமா
Google இன் அசுர
வளர்ச்சிக்கு Alta Vista AltaVista The most powerful and useful guide to the Net
கெகா 7:3, 1ாரா. 19 Sாளாறுமா ட்ரஸ்
வினால் ஈடுகொடுக்க Ask Aita vinte question, or enter a few words in arny language
கண்கட்பார்
முடியாமல்போனது. இereh Fan: த க தாதாக ம் இரான " கதை - சாதி..
சேணchp) கோயம்பு)
பறன IITகரதபபார்
தனது வரலாற்றுப் Exemple When precisely will the new millennium begin?
பாதையில் பலமுறை படTAVாசாஃCHAMEடர் - 45 AaVIS) - FiEA. - TEel - இலg -னேNெ - Esta - Ess -
கைமாற்றப்பட்டிருந்த Alta ETகயாள FREE INTERNET ACCESS- Download New Wow -SIDOors USEFUL TOOLS-Family. FR. - Translation
Vista தேடுபொறியானது, - Yபரிசுகா - பாகா - பவு. பா. CTEாகர்
இறுதியாக 2003 ஆம் DIRECTORY
ALTAMISTAHIGHபGHால்
TRY THESE
ஆண்டளவில் Yahoo போர்
POWERSEARCH
கெRCHE3. Business & Finance
* chாகாமமா? o Ata ViLOT)க-fg
கோchtaHானாராம்
நிறுவனத்தினால் incidel
கொள்வனவு தேடுபொறியானது, தற்போது முழுமையாக
பிளாக மூடப்பட்டிருக்கிறது.
அப்ப ம் அந்தவகையில், இம்மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் Alta Vista வின் சேவைகள்
Wob hnapest Vides Local Shopping Mas Milorade = அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வ
பாக எ ப யா அரங்கி (க்காயாகம் அறிவித்தலானது, குறித்த தேடுபொறியின் தற்போதைய உரிமையாளரான Yahoo நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
செய்யப்பட்டிருந்தது. எனினும், இம்மாதம் 8 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Alta
ஆம் திகதிக்குப் பின்னர் Alta Vista வின் Vista தேடுபொறியானது, அக்காலத்தில்
இணையப் பக்கத்திற்குச் செல்லும் இணையப் மிகவும் புகழ்பெற்ற தேடுபொறியாகக்
பாவனையாளர்கள், தன்னியக்கமான முறையில் காணப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சுமார் |
Yahoo இணையத்தளத்திற்கு 20 மில்லியன் வரையிலான
மாற்றப்படுவார்கள் என Yaho0 இணையத்தளங்களில் தேடல்களை
தெரிவித்திருந்ததோடு, அது இப்போது மேற்கொள்ளக்கூடிய சக்தி, Alta Vista விடம்
நடைமுறைக்கும் வந்துள்ளது.
படாது
பதுங்க

விஜய்
2013, ஜூலை, 10, புதன்கிழமை
நடந்தால் போதும்; Mobile Phone மின்னேற்றமடையும்!
ம் நடந்து செல்லும்போது எமது காலின் மில்லிவாட்ஸ் அடிப்பகுதியில் அழுத்தத்தினால் வெளியா
அளவுடைய கக்கூடிய சக்தியை மின்சக்தியாக மாற்றி, அதன் மின்சாரத்தைப் மூலம் Mobile Phone களின் மின்சக்தியை மீள்
பெறமுடிகிறதாம்! நிரப்புவதற்கான தொழில்நுட்பம் கண்டறியப்பட்
அத்தோடு,
இதிலுள்ள மின் டுள்ளது. இந்த நுட்பமானது, காலணி ஒன்று
சீராக்கியானது, டன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்
சில விநாடிகள் படுகிறது. இந்தக் காலணியில்
ஓய்வெடுக்க சக்தியை மீள்நிரப்ப
நேரும்போதும் வேண்டிய Mobile
அதற்கு ஏற்ப Phone இனை இணைத்து
மின்சாரத்தை விட்டு, நடையை ஆரம்
சேமித்துக்கொண்டு, பிக்க வேண்டியதுதான்.
மின்னேற்றலை தொடர்ச்சியாக நீங்கள் நடக்கும்போது
மேற்கொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உங்கள் Mobile Phone இன்
ஆரம்பகட்டமாக iPhone களை மின்னேற்ற, மின்சக்தி மீள் நிரம்பும்.
இதனைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். Texas இல் அமைந்திருக்கும் Rice University இன் எதிர்காலத்தில் சிறிய மின்னுபகரணங்கள் நான்கு மாணவர்கள் இணைந்தே இந்தக் காலணி சிலவற்றுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் சர்ஜரை உருவாக்கியுள்ளனர்.
பயன்படுத்த இயலும் என இந்த மின்னேற்றும் காலணியினால் சுமார் 400 எதிர்பார்க்கப்படுகின்றது.
----- இங்கே வெட்டவும்:-

Page 13
v
2013, ஜூலை, 10, புதன்கிழமை
-விஜய் Samsung தயாரிப்புகளுக்கும் போட்டியாக Sண கமிறக்கும்
இங்கே மடிக்கவும் ---
Ipei ZUப
பarmsung நிறுவனத்திற்கு நேரடியாகச் சவால் விடுக்கும்வகையில் Sony நிறுவனமானது தனது அடுத்த படைப்பினைக் களத்தில் இறக்குகிறது. கடந்த வருடம் Samsung நிறுவனமானது Galaxy S3 மற்றும் Galaxy Note 2' உள்ளிட்ட பெரிய திரைகளையுடைய கையடக்கத் தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியிருந்ததோடு, இவ்வருட ஆரம்
Android கையடக்கத் பத்திலும் பெரிய திரைகொண்ட Galaxy S4
தொலைபேசியினை அறிமுகம் செய்துள்ளது. தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியிருந்தது.
Shanghai நகரில் இடம்பெற்ற Mobile Asia Expo
எனும் கண்காட்சியில், இந்தக் கையடக்கத் இவற்றின்மூலம் Samsung நிறுவனம் பெரியள வில் இலாபமும் சம்பாதித்திருந்தது.
தொலைபேசியின் வெளியீடு குறித்த அறிவித்தல்
விடுக்கப்பட்டது. இந்நிலையில், Sony _
பல வசதிகளைக் கொண்டுள்ள Xperia நிறுவனம் 6.4 அகலத்
Z Ultra கையடக்கத் தொலைபேசியின் திரைகொண்ட 'Xperia ZUltra' எனும்
மற்றுமொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில், குறித்த கையடக்கத் தொலைபேசி, நீர் புகாத தன்மை கொண் டது என்பதுதான். 1.5 மீற்றர் ஆழமான
நீர்ப்பரப்பினுள் சுமார் அரை மணித்தியா லங்கள் வரையில் குறித்த கையடக்கத் தொலைபேசி யினை வைத்திருக்க முடியும் எனத் தெரிவிக்கப்படு கின்றது. Xperia Z Ultra கையடக்கத் தொலைபேசியில் உள்ள மேலும் சில முக்கிய வசதிகளாக, 1080p resolution கொண்ட திரை, 16GB internal memory, 64 GB வரையில் microSD card களை இணைக்கக்கூடிய வசதி, 8 megapixel carmera, 11 மணித்தியாலப் பேச்சு நேரம் (Talk time) மற்றும் 120 மணித்தியாலப் பாடல் கேட்கும்
(Audio playback) நேரத்தினை வழங்கக் கூடிய மின்கலம் போன்றவற்றைக்
குறிப்பிடலாம்.

2013, ஜூலை, 10, புதன்கிழமை
ni)
welcome to eggtimercom
Start a timer 5 minutes
GO) அழக்கை நta)
Use it like an egg timer or a count down timer.
Updates
JS Tte update, (0526/13)
aேug FBees (03/213)
அரபாத PaR.(11/12) Defauted to HTML. (090812)
Example usage:
http:/leggtimer.com/minutes http:Íleggtimer.com/ihour hip Negotimer.com (defaults e Secoritis)
இணையத்தில் லயித்துவிட்டீர்களா? வருகிறது...
ம கடிகாரம்
Use itlile aneggimer ora count down timer.
Eா பமரம்
படிப்மரணைcoாண்பர்
இவ்வாறு மேலதிகமாக நேரம் செலவா tiple.optimer.com/hour hitple.ogmer.com/30 (defaults to seconds)
வதை எமக்கு உணர்த்த ஒரு தளம் இருக்கி
இராசlா Tாதாது;
றது. e.ggtimer.com எனும் இத்தளம், ஒரு டி.ஓராண்ட்EOாமலையினro (does Te 255 miார்பtecycle)
கடிகாரம் போலச் செயல்பட்டு, ஓசை pile polimer commorning (can help get your blood pumping) Diplie optimer.com/brushtooth (for healthy teeth)
எழுப்பி எம்மை எச்சரிக்கை Re:ாவை.coாயம்சப் (மேp 2010 ஒecond inாமாYa)
செய்கிறது.இந்தத் தளத்திற்குச் சென்று (இ ணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எமக்குத் தேவையான காலவரையறையைச்
பல சந்தர்ப்பங்களில்
தட்டச்சுச் செய்து 'Go' என்ற Button ஐ நேரத்தை மறந்து, அதில்
அழுத்தினால், அதன் கடிகாரம் லயித்துவிடுவதுண்டு.
செயற்பட ஆரம்பிக்கும். குறிப்பிட்ட பின்னர், "அடடா.... பல
நேரம் முடிவடைந்ததும் அது Time வேலைகளைத் தவற
Expired' என்ற செய்தியினைத் விட்டுவிட்டோமே!" என
திரையில் காண்பிப்பதோடு, வருத்தப்படவும் நேரிடும்.
ஒலியொன்றையும் எழுப்பும். அதேநேரம், பிரவுசிங்
இதன்மூலம் நீங்கள் குறிப்பிட்ட சென்ட்டர்களில்
நேரத்தில் இணையப் பாவ இவ்வாறு நேரம்
' //= 400 4318 Aiாட் யோ: ஈay |
னையை நிறுத்திக்கொள்ள போவது தெரியாமல்
time expired
முடியும். நீங்களும் முயற்சித் இணையத்தில்
துப் பாருங்கள்... http:// உலாவிக்கொண்டி
Cox )
e.ggtimer.com ருந்தால், எக்கச்சக்
என்பது அதற்கான கமாகப் பணமும்
இணையத்தள செலவாகிவிடும்.
முகவரியாகும்.
time expired இணைய

Page 14
IV
2013, ஜூலை, 10, புதன்கிழமை
CAUTION
வ ங்கிக் கணக்கு தொடர்
கண்காணிக்கும் வல்லுநர்கள்
குழு (Computer Emergency பான விபரங்கள் மற்றும்
Response Tearm India-CERTIn) கடவுச்சொல் (Password) போன்ற
எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல்களை எமது கணினிகளி
வைரஸ், தான் நுழைந்த கணினி லிருந்து திருடக்கூடிய வைரஸ்
களில் உள்ள EXE, dll அல்லது ஒன்று இணையவெளியில் மிக
html ஆகிய கோப்புக்களைக் வேகமாகப் பரவி வருவதாகக்
கண்டறிந்து, அவற்றை இயக்கும் AEL 04all Strurity seen11a!: Alert
CAUTIO
VIRU
ALER
CAUTION!
CAUTION
Fotertial treat detLits -
Microsoft Security Essentials detected potential threats that might compromise your privacy or darnage your computer. Your access to these tems may be suspended until you take an action. Click "Show detalk to learn mானால், hotE சகt.இரா?
Detected items O Wingp/Ronnit:D
Alert level
Severe
Recommendation
Remove
Status
Suspended
பவு d=தக் நy
Clean computer Apply actions |
கணினி வல்லுநர்களால் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்புவந்த 'Win32/
Raimnit' என்ற
முதல் நடவடிக்கைக்குத் தேவை யான குறியீடுகளை மாற்றி அமைக்கிறதாம்! பின்னர்,
இணையத்தினூடாகப் கணினிகளைத் தாக்கும் புதி!
* த ( ஏ ( E
இணையச் செயல்பாட்டில் உள்ள வைரஸின் புதிய அவதாரமாக
செயல்படுத்தும் Flash Drive protocol எனப்படும் வழிமுறை உள்ளது என்று, இந்திய இணைய
கள், வங்கிக் கணக்குகளுக்கான
போன்ற சாதனங்களையும் இது வெளியில் மேற்கொள்ளப்படும்
விட்டுவைப்பதில்லை, கணினி User Name மற்றும் கடவுச்சொற் திருட்டுக்களைக்
யில் உள்ள Browser Settings கள் ஆகியவற்றைத் திருடுகிறதாம்!
மற்றும் Download Settings அத்துடன், கணினியில்
ஆகியவற்றையும் மாற்றி அமைக் இணைத்துச்
கும். இந்த வைரஸ் தன்னைக்
கட்டுப்படுத்தக்கூடிய Antivirus மென்பொருட்களி லிருந்து முழுவதுமாகத் தன்னை மறைத்துக்கொண்டு ச செயற்படும் வகையில் உருவாக் எ கப்பட்டுள்ளதால், இதனைக் கட்டுப்படுத்துவதும் மிக மிகச் சிரமமானது எனக் கூறப்படு கின்றது.
இந்த வைரஸானது, கணினி
ழ் 5 (1)

2013, ஜூலை, 10, புதன்கிழமை
AUTIONI
JS
AUTION!
CAUTION!
ஆகவே, இந்த வைரஸ் பாதிப்பினைத் தடுக்க CERTIn குழு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்கமைய, நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்திடக்கூடாது, அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது. நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும்
நம்பக்கூடாது. தேவையற்ற 0)
இணையத்தளங்களுக்கான இணைப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றில் க்ளிக் செய்யவும் கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கணினிகளில் firewall அமைப்பினை செயற்படுத்தி இயக்க வேண்டும். கணினியிலுள்ள நமக்குத்
தேவைப்படாத, அறிமுகம் இல்லாத port களை செயல் இழக்கச் செய்திட வேண்டும்.
திருட்டுத்தனமாக விற்கும் பில் செயல்படுத்தும்
மென்பொருள் தொகுப்புக்களை அனைத்துச் சாதனங்
பதிவிறக்கம் செய்து ளையும் தன் கட்டுப்
பயன்படுத்துவது இந்த வைரஸ் ாட்டில் கொண்டு
தொகுப்பினை நாமே பந்து, அவற்றில்
வரவேற்கும் செயலுக்கு உள்ள கோப்புக்கள்
ஒப்பாகும். அத்துடன், அனைத்தையும்
அவற்றினை ecycle bin
மற்றவர்களிடமிருந்து வாங்கிப் பினுள் பிரதிசெய்கிறது. அது
பயன்படுத்துவதும் மட்டுமல்லாமல் அந்தச்
server
ஆபத்தையே தேடித்தரும். ாதனங்களில் autorun.inf
கள் மற்றும் இணையம்
எனவே, நாம் எச்சரிக்கையாக ன்னும் கோப்பினை உருவாக்கி
மூலம் தொடர்புகொள்ளும்
இருந்து, நமது கணினியும் பிடுகிறது. இந்த வைரஸ் தாக்கிய
அனைத்து கணினிகளின் இயக்
மற்றைய கணினிகளும் பின்னர் குறித்த கணினிகளை
கங்களும் இதன் கட்டுப்பாட்டில்
பாதிப்படைவதையும் முக்கிய அவற்றைத் தன் கட்டுப்பாட்டில்
வந்துவிடுகின்றன. இதனால்,
தகவல்கள் கொண்டுவருகிறது. இதன்மூலம்,
அந்தக் கணினிகளினதும்
திருட்டுப்போவதையும் ணினி இணைக்கப்பட்டுள்ள
பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
தடுத்திடுவோம்.
பரவி 1 வைரஸ்!

Page 15
விஜய்
2013, ஜூலை, 1
Berlos's SMCR Model of communication
பாகச
Source
Message
Channel
கோரதா
பாதாம்
Hearing
கம்
இபேப்து
Elements
Seeing
Attitudes
காக்பிரசு
Tானமானார்
Touching
சோளாவிரம்)
(Source), செய்தி (Mess செல்வழி (Channel), வெ (Receiver) ஆகியவற்ன வடிவமைத்துள்ளமைய 'SMICR' மாதிரி எனவும்
இப இந்து
Structure
Smelling
இதுக ஆபத்தான
Culture
Code
Tasting
Culture
Content
Hearing
தர்க்க.
|திர்பார்க்க
ராகம்
Trள காகா
Touching
Tasting
SLODES
கார்
Source=Message= Chan
ஸ்பரிசம்,வாசனை, nel= Receiver=SMICR
சுவை என்பன என்பதே பெர்லோ
உள்ளடக்கப்படு தொடர்பாடல் மாதிரியாகும்.
சின்றன.
இயநிர்வாகம் லோஸ்வெல், ஜெர்ப்லா,
* பெறுநர்
மரக்காத்து பெர்லோ ஆகியோர்
(Receiver) தொடர்
Structure
கேது திராசா முன்வைத்த மாதிரிகளை
பாடல்திறன்,
Codes
Culture 'மொழிவாயில் மாதிரி' எனக்
நடத்தை, அறிவு; குறிப்பிடுகின்றனர். இது
சமூக முறைமை, தொடர்பாடலின் நேர்வழித்
கலாசாரம் உள்ள தன்மையை குறிக்கின்றது.
டக்கப்படுகின்றன.
படுகின்றது. செய்திமூலம் (Source)
- 1960 களில் பெர்லோ என்பவர்
* ஒருவரது எண்ண தொடர்பாடல்திறன்,
தொடர்பாடல் செயன்முறைகளின் மொழி அல்லது குறியீ நடத்தை, அறிவு, சமூக
பண்புக்கூறுகளை அடிப்படையா
வருவதைச் செய்தி என் முறைமை, கலாசாரம்
கக்கொண்டு தொடர்பியல் செயன்
கடத்தப்படும் மார்க்கத் என்பன உள்ளடக்கப்படு
முறை என்னும் நூலில் இம் 'மாதிரி' என்றும், செய்தியை 6 கின்றன.
பண்புகளை விளக்குகின்றார்.
கொள்பவர் பெறுநர் எம் * செல்வழியில் (Channel)
- * தொடர்பாடல் அடிப்படைப்
காட்டுகின்றார். பெர்லே பார்த்தல், கேட்டல்,
பண்புக்கூறுகளான செய்தி மூலம்
செய்தியை சிறப்பாக .
ஆங்கில எழுத்துக்களின் வரிசைக்கேற்ப இடைவெளிகள் நிரப்புங்கள்.
6 ) (0) 0 6 6 0 0 0 0 (6 0 0 0 6 (6 () 0 0 0 0 0 0 0 0
24 8
பரி
24ம் 4,
பி
தம்
புள்ளிகளை இணைத்து உருவை இனங்காண்க.
நீர் ஏர் "
க நா ?
கரி07 ம்
* :'|

0, புதன்கிழமை
(1960) - தொடர்பாடல் மாதிரி :
age), பறுபவர் கறக்கொண்டு பால் இது
அழைக்கப்
ஊடக் பாடநெறி 01
திரிபரம்
தொபம்
பெறுவதற்கு அனுப்புநரும் (பாளார்தாரிர்
பெறுநரும் மிக அடிப்படை
எனக் குறிப்பிடப்படுகின்றார். ANLittede
* இம்மாதிரியில் பெறுநரின் Kiowledge
பண்பாட்டுத் தனித்துவம், Social System
தகவல் தொடர்பு இடம்பெறு பேயோன்
கின்ற சமூக அமைப்புக்கு முதன்மை அளிக்கின்றார்.
* இம்மாதிரியானது,
நேர்கோட்டு மாதிரியை ஒத்தது. மானது,
* மீள் தொடர்பு, செயலெதிர்ச் டாக வெளி |
செயல் பற்றி தெளிவாகக் குறிப்பி எறும், செய்தி டப்படவில்லை,
தை வழி
* தொடர்பு வலுவுள்ளதாக பற்றுக்
இடம்பெறுவதற்கு அனுப்புநரின் ன்றும் சுட்டிக்
திறமைகள் மனநிலைகள், மா மாதிரியில்,
மதிப்புக்கள் ஒத்திருக்க வேண்டும் அனுப்பிப்
என்றும் தகவல் தொடர்பு
செயன்முறையில் இருவரது
அறிவை மனதில் கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.
* குறிப்பிட்ட ஒரு செய்தியைப் பகுப்பாய்வு செய்து அச்செய்தியின் சிறப்புத் தன்மைகளை வெளிக்கொணர்வதற்குரிய வழிமுறையைக் காட்டுவதாக இம்மாதிரி விளங்குகின்றது.
(தொடரும்)
ளை)
பி.
முதல் வரிசை யில் உள்ள மிருகங்கள் உண்ணக்கூடிய உணவுகள்,
அடுத்த வரிசையில் தரப்பட்டுள் ளன. அந்த மிருகங்களுக்
குரிய உணவைப் பொருத்தமாக இணைக்குக.
சி .
2020 0
பமடு இது பிட்பது அடிக்கல்தி பாருங்கள் சரியது மாப்பு
மேலே ஆங்கில எழுத்துக்களுடன் தரப்பட்டுள்ள நிற வரிசைக்கேற்ப, கீழுள்ள கரடிக்கு உரிய நிறங்களைத் தீட்டுங்கள்

Page 16
2013, ஜூலை, 1
சிங்கம் பயில்வோம்
இன்றைய ආයුබෝවන්
பாடத்தில்
அம்மாவுக்கும் ஆயுபோவன்
மகளுக்கும்
இடையிலான ஓர் 4073 " வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
දුවා
අමේ. ලබන සතියේ අපේ පාසලේ සිංහල භාෂා දිනය
පැවැත්වෙනවා.
அம்மே லபன சதியே அப்பே பாசலே சிங்ஹல பாஷா தினய
பெவெத்வெனவா. மகள்:
அம்மா! வருகிற கிழமை எங்கள் பாடசாலையில் சிங்கள்
மொழித் தினம் நடைபெறுகிறது. අම්මා ඔයත් මොනවට හරි සහභාගි වෙනවාද?
ஒயத் மொனவட்ட ஹரி சஹபாகி வெனவாத ? அம்மா: நீங்களும் எதிலாவது பங்குபற்றுகிறீர்களா?
දුව.
28, இ® லலே பிை3ை0 ஓன்லை).
ஒவ், மம காயனா தரங்கயட்ட இன்னவா. மகள்;
ஆம், நான் பாட்டுப் போட்டிக்கு இருக்கின்றேன். අම්මා ආ.. ඔයාට හොඳට ගායනා කරන්න පුළුවන්නේ. වෙන
මොනවටත් නැද්ද? ஆ... ஒயாட்ட ஹொந்தட்ட காயனா கறன்ன புலுவன்னே.
வென மொனவட்டத் நெத்த? அம்மா: ஆ.... உங்களால் நன்றாகப் பாட முடியும்தானே. வேறு
எதிலும் இல்லையா?
29:
රචනා තරඟයට ඉන්නවා.
ரச்சனா தரங்கயட்ட இன்னவா, மகள்: கட்டுரைப் போட்டிக்கு இருக்கின்றேன். අම්මා දැන් ඔයා හොඳට ගායනා කරල, රචනා ලියල පුරුදු වෙන්න.
தென் ஒயா ஹொந்தட்ட காயனா கறல. ரச்சனா லியல
புறுதுவென்ன. அம்மா: இப்போது நீங்கள் நன்றாகப் பாடியும் கட்டுரை எழுதியும்
பயிற்சி பெறுங்கள். දුවා ඔවි අමේ, මේ සතියේ ඒකට මහන්සි වෙන්න ඕනේ.
ஒவ் அம்மே, மே சதியே ஏகட்ட மஹன்சி வென்ன ஓனே. மகள்: ஆம் அம்மா, இந்த வாரம் அதற்காக முயற்சிக்க வேண்டும். අම්මා
මේකෙන් දිනුවොත් මොකද වෙන්නේ දුව?
மேகென் தினுவொத் மொகத வென்னே துவ? அம்மா; இதில் வெற்றி பெற்றால் என்னவாகும் மகள்? දුවා ඊළඟට දිස්ත්‍රික් තරගවලට යනවා.
ஈலங்கட்ட திஸ்ஸதிரிக் தரங்கவலட்ட யனவா. மகள்: அடுத்து மாவட்டப் போட்டிகளுக்குப் போவேன். අම්මා එහෙනම් දුව හොඳට පුරුදු වෙලා දිනන්න. ඔයාට දෙවි පිහිටයි.
எஹெனம் துவ ஹொந்தட்ட புறுதுவெலா தினன்ன.
ஒயாட்ட தெவி பிஹிட்டய். அம்மா: அப்படியென்றால் மகள்
நன்றாகப் பயிற்சி பெற்று
பயிற்சி வெற்றி பெறுங்கள்.
இடைவெளிகளை நிரப்புக. உங்களுக்கு கடவுள்
- 2)
1. இடுை ....... துணை.
oreலை). දුව
ஜகை சருகும்.
2. மைன
ஒக. ஸ்தூதிய் அம்மே. மகள்: நன்றி அம்மா.
3................ eேb 8808.
5 2328.

0, புதன்கிழமை
ஹைாபிப்பற்
ச வழங்குபவர் எஸ். பேரின்பன் - ): இறந்தகால தனி வாக்கியங்களில் காணப்படுகின்ற, உடன்பாடு நிலை (Affirmative) வாக்கியங்களை, Did எனும் இறந்தகால துணை வினைச்சொல்லின் உதவியுடன், வினா நிலை (Interrogative) வாக்கியங்களாக மாற்றியமைக்கும் முறை பற்றி கடந்த பாடங்களில் கற்றோம் அல்லவா? இனி, இறந்தகால தனி வாக்கியங் களில், What, where, When, How முதலான வினாச் சொற்களுடன் ஆரம்பிக்கும் வினா வாக்கியங்களை இங்கே அவதானிப்போம்.
(அ) நீ நேற்று நூலகத்துக்குச் சென்றாய்.
You went to the library yesterday.
(உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) (ஆ) நீ நேற்று நூலகத்துக்குச் சென்றாயா?
Did you go to the library yesterday?
(வினா வாக்கியம் - Interrogative Sentence) (இ) நீ நேற்று எங்கே சென்றாய்?
Where did you go yesterday? (வினா வாக்கியம் - Interogative Sentence) You Twent. (Affirmative) நீ சென்றாய், (உடன்பாடு) Did you go? (Interrogative) நீ சென்றாயா? (வினா) Where did you go? (Interrogative) நீ எங்கே சென்றாய்? (வினா)
(ஈ) நீ நேற்று எனது வீட்டுக்கு வந்தாய்.
You came to my house yesterday.
(உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence) (உ) நீ நேற்று எனது வீட்டுக்கு வந்தாயா?
Did you come to my house yesterday?
(வினா வாக்கியம் -Interrogative Sentence) (ஊள) நீ எப்போது எனது வீட்டுக்கு வந்தாய்?
When did you come to my house? (வினா வாக்கியம் - lnterogative Sentence) You Came. (Affirmative) நீ வந்தாய். (உடன்பாடு) Did you come? (Interrogative) நீ வந்தாயா? (வினா) When did you come? நீ எப்போது வந்தாய்? (வினா - Interrogative)
(எ) நீ அந்தக் கடையில் ஒரு பேனா வாங்கினாய்.
You bought a pen at the shop.
(உடன்பாடு வாக்கியம் -Affiபாative Sentence) (ஏ) நீ அந்தக் கடையில் என்ன வாங்கினாய்?
What did you buy at the shop? (வினா வாக்கியம் - Interrogative Sentence) You bought.(Affirmative) நீ வாங்கினாய். (உடன்பாடு)
What did you buy? நீ என்ன வாங்கினாய்? (வினா -Interrogative)
(தொடரும்)

Page 17
விஜய்
2013, ஜூலை,
சாலிசம்
சாமானியர் வரை அனைவரை
பார்த்துக்கொண்டி யும் ஈர்த்த மாபெரும் கலைஞ அவதானித்த சார்லி னாவார். சார்லி சப்ளினுக்கு ஒரு
ஹென்னா சார்லி வயதானபோது அவரின் தந்தை
நாடக நிகழ்ச்சிகளும் யார் இறந்துவிட்டார். தாயார்
அழைத்துச் செல்வ ஜென்னாகில்
ஒருநாள் தாய்க்கு மேடைப் பாடகியாக
மேடையில் தொடர் இருந்ததால், அதில்
பாட முடியாமல் கிடைக்கும் வருமா |
போனபோது. னத்தில் குடும்பத்
மேடையருகே தைக் காப்பாற்றி நின்றுகொண் வந்தார்.
டிருந்த சார் தனது தாய்
லியை படும் கஷ்டத்
அழைத்த தைப் பார்த்துப்
ஒருவர் "மேடை பார்த்துச் .
யில் நீ பாடு சிறிய மீசை, சரிந்த
சிறுவயதிலேயே
வாயா?" எனக் தொப்பி, அசட்டுச் சிரிப்பு,
வேலைக்குச்
கேட்டார். "ஓ அசைந்து, அசைந்து நடக்
செல்லத் தொடங் பாடுவேனே என கும் நடை, உருவத்தைப்
கினான் சிறுவன் |
தலையசைத்தான் பார்த்தவுடனே சிரிப்பை
சார்லி, அவர்கள்
சார்லி. மேடையே வரவழைத்து விடும் தன்மை
குடியிருந்த
றிய சார்லி அரங்கி ஆகியவற்றைக் கொண்ட
பகுதியில்
லிருந்த ரசிகர்களின் சார்லி சப்ளின், மகாத்மா
நாடக அரங்கம்
உள்ளங்களைக் கல் காந்தி மற்றும் உலகத்
ஒன்று இருந்தது. தினமும் நாடக
கொள்ளை கொள்ள தலைவர்கள் முதல்
ஒத்திகைகளை வேடிக்கை
மென்மையான குரல்
ஒருமுறை இரு நண்பர்கள் பாலைவனத்தினூடாகச் சென்றுகொண்டிரு அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டது. இதன முதலாவது நண்பர் இரண்டாவது நண்பரின் கன்னத்தில் அறைந்துவிட்ட இரண்டாவது நண்பர் எதுவும் பேசாமல், 'இன்று என்னுடைய மிகச் சிற எனது கன்னத்தில் அறைந்துவிட்டார்' என்று மணலில் எழுதி வைத்தார்.
இதை எழுதிய பின்னர், இருவரும் மீண்டும் பயணத் தைத் தொடர்ந்தனர். வழியில் ஒரு நதி குறுக்கிட்டது. இரண்டாவது நண்பர் குளிப்பதற்காக அதில்
இறங்கியபோது, அவர் அதில் மூழ்கத் தொடங்கினார். முதலாவது நண்பர் உடனே ஆற்றில் பாய்ந்து, அவருடைய உயிரைக் காப்பாற்றினார்.
இதைக்கண்ட
வண்ண வண்ணக் குடை
கண்ணைக் கவரும் வடிவத்தில்! இனிதாய்ப் பிடித்து நடந்திடவே வட்டமான குடை!
இரண்டாவது நண்பர், "இன்று என்னுடை பாலர் விரும்பும் குடை
நண்பர் எனது உயிரைக் காப்பாற்றினார்" பள்ளி எடுத்துச் சென்றிடவே!
எழுதினார். பலரும் விரும்பும் குடை
எல்லாவற்றையும் அவதானித்த முதலாக பட்டுப் போன்று தெரிந்திடுமே! கல்லிலும் மணலிலும் எழுதிய காரணத்ை
நண்பரிடம் கேட்டார். அதற்கு அவர் “யா மழையில் இருந்தும்,
வெயிலில் இருந்தும்
துன்பம் இழைத்தால் மன்னிப்பு என்ற கா என்னை என்றும் காத்திடுமே!
அழிக்கக்கூடியதாக மணலில் எழுதவேண் என் வண்ணக் குடையதுவே!
ஒருவர் உதவி செய்தால், அதனை எப்பே எம் ஆர்.எம்.ரிஸ்லின்,
வைத்திருக்க கூடியதாக கல்லில் எழுதவே கெப்பிடிய மு.ம.வித்., கலேவெல, என்றார்.
மணலும் க

10, புதன்கிழமை
இன: ஆ
குந்ததை
பின் தாய் பயும்
அகு
11 )
ந்து
இனிமையாகப் பாடி னான். பாடி முடிந்த தும் கைதட்டல்கள்
நெடுநேரத்துக்கு ! ஒலித்துக்கொண் டிருந்தன. சார்லி மேடையேறிய அதே நிகழ்ச்சி தாயார் ஹென் னாவின் இறுதி நிகழ்ச்சியாகி
விட்டது.
மிகுந்த கஷ்டங் களுக்கு மத்தியிலும், மன உறுதியுடன்
எதிர்நீச்சல் போட்டு நடிப்பைக்
கைவிடாத சார்லி சப்ளின் உலகத்
திரைப்பட
வரலாற்றில்
தனக்கென ஒர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது அற்புதமான நடிப்புத் திறன்மூலம் மக்களைச் சிரிக்க வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தளராத மனம் என வெற்றிக்குத் தேவையான அத்தனை விடயங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த அந்த மகா கலைஞர், கிறிஸ்மஸ் தினத் தன்று அதிகாலை 4 மணிக்கு இவ்வுலக வாழ்வை நீத்தார்.
ஏ.சீ.எப்.நஸ்ரியா, கிரி/சுலைமானியா மு.வித்., குரிகொடுவ, பஹமுனே.
இலங்கையிது. பிரித்தானியர் கவனம் |செலுத்தியமைக்கான ' காரணங்கள்
* இந்து சமுத்திரக் கடற்பாதை பின் மத்தியில் இலங்கை அமைந் திருந்தமை
* இந்தியாவின் கிழக்குக் கரையி னதும் (மலபார்), மேற்குக் கரையின தும் (கொரமண்டல்) வியாபார நட வடிக்கைகளை இலங்கையிலிருந்து மேற்கொள்வது வசதியாயிருந்தமை,
* வடகிழ்ப் பருவக்காற்றுக் காலங்களில் பெருந்தொகையான அப்பல்களைப் பாதுகாப்பாக நிறுத்தி
வாங்கக்கூடிய திருகோணமலைத் துறைமுகம் இலங்கையில் காணப் பாட்டா,
* இந்தியாவில் ஆட்சியை | அமைத்துக்கொள்வதற்கும் பிரான் ஸியருடனான போட்டியிலிருந்து இந்து சமுத்திரக் கடலாதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் திருகோணமலைத் துறைமுகம் அவசியமாக அமைந்தமை.
எம்.ஜே.எஃப்.சம்லா, இர/அல்-அக்ஷா மு. ம.வித்.
எஹலியகொடை.
நம் அளவிற்கு
லில்
ந்தார்கள்.
ால்,
ார்.
தே நண்பர்
ஒளவையார்
லலாம்
அறக்கருத்துக்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்க ஒளவையாரின் தனித்துவமான நூல்கள் மூலகாரணமாக அமைகின்றன. பண்டைக்கால நூல்களில் ஒளவையார் பாடல்கள் இல்லாத நூல்கள் அபூர்வம் எனலாம்.
அந்தவகையில், அனைத்து நூல் களிலும் ஒளவையாரின் கருத் துக்கள் பொதிந்து கிடக்கின்றன. வாக்குண்டாம், ஆத்திசூடி, நல்வழி, கொன்றை வேந்தன் போன்ற அறக்கருத்துக்கள் சமுதாய வளர்ச்சிக்கு
மிகவும் உறுதுணை
யாக அமைகின்றன. சிறந்த கருவூலங் களை அடக்கிய இத்தகைய அறிவுச்
செல்வங்களைக் கற்பது எம்மை முழு மனிதனாக்கும். இவற்றைக் கற்றுணர்ந்த எம்முன்னோர் அறவழியில் நின்று வாழ்க்கை நடத்தி வெற்றி கண்டனர். அமுதத் தமிழ் தந்த இவர் போன்ற புலவர் கல்லறையோடு சங்கமமாகியிருந்தாலும் இஞ்ஞாலம் ஒளவைப் பிராட்டியாரின் சிறப்பைத் தாரக மந்திரமாகக் கூறிக்கொண்டே இருக்கின்றது.
எம்.ஆர்.பர்ஹத் ரிபா, கிரி/சுலைமானியா மு.வித்., குரீகொடுவ பஹமுனே.
டய மிகச் சிறந்த என்று கல்லில்
வது நண்பர்,
த இரண்டாவது "ராவது ஒருவர் ற்று அதனை சடும். யாராவது பாதும் ஞாபகம் பண்டும்"
சபீக் அஹமட் ஜெய்ன், அஸ்ஸலாம் மு, ம,வித். இறக்குவானை.

Page 18
18
2013, ஜூலை, 10
மூலம் அந்த யோசனை வெளியிடப்பட் ஜோன்ஸ்டன் அ டது. எனினும், ஜூரி சபையின் முன்
செய்த மாபெரும் வழக்குகளைத் தீர்க்கும் யோசனையில் டது. இம்முறைல் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை,
திய ஆங்கிலேயா
( ஜோன்ஸ்டன் அவர்களின்
கோரிக்கைக்கு இணங்கி நீதிபதி மற்றும் புதில் நீதிபதியின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. கி.பி, 1811 ஆம் ஆண்டில் "மெயிட்லண்ட் ஆள்பதி இங்கிலாந்து திரும்பினார். அவர் நீதிபதிகள் குறித்து முன்வைத்த யோசனைகளை வாபஸ் பெற்றுக்கொண்டார், அதற்குப் பதிலாக மாற்று யோசனைகளை நிறைவேற்றினார். அதே வருடம் நொவெம்பர் மாதம் உப ஆள்பதி யான ஜோன் வில்சன் அவர்களின்
மக்களுக்கு வரப்பிரசாதம்
காலப்போக்கில் ஜூரி சபையினரின் முன்பாக வழக்கு களைத் தீர்ப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கியமையானது, அலெக்ஸாண்டர்
நாடாக இலங்கை
இந்த ஜூரி சக வழுவாது மனித கிடைப்பது மிக |
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அபயன்
அவளின் கூக்குரல் நின்றுவிட்டதே! அவன்
தனது கட்டுகளை அவிழ்த்துக் கொண்டானோ,
தெரியவில்லை?
..
ம்...மகன்....க.... கசமாக கல்லு.ப
ஹ்...ஹ்.. ஹஹ்!
உ ள
நீ எனக்கா அதனைக் கூறினாய்? உனக்கு இப்பொழுது என்னால் பயனேதுமில்லை.
ஏன்? நீ எனக்கு
என்ன செய்யப்போகிறாய்?
எனினும், உன் மனதில் உள்ளவற்றை நிறைவேற்ற தான்
- இடம் தரமாட்டேன்
நான் ஆம் முதல் இது சிந்தனையி
இருந்தே

-, புதன்கிழமை
விஜய்
வர்களால் இலங்கைக்கு அது நீதியான ஞானம் மிகுந்ததும் = சேவையாக கருதப்பட்
குற்றம் சாட்டப்பட்டவரின் மொழி யை நடைமுறைப்படுத் மற்றும் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங் ரின் முதலாவது
மாக அமைந்த ஜூரி சபை
போது, நிலவிய தீர்ப்புக்களில் கூட இதற்கு மிகச் சமீபமான நடைமுறைகள் இருந்தன. எனினும், ஆங்கிலேயரின் இந்த முயற்சியானது, குலம் கோத்திரம் போன்ற வேறுபாடு களை முற்றாக நீக்கியதொரு நடைமுறை என்பது குறிப்பி டத்தக்கது. எனினும், சிறிது கால இடைவெளியில் இப்பேதங் கள் அனைத்தையும் முற்றாகக் கைவிடுவது என்பது மிகச் சிரம் மான விடயமாகவே இருந்தது.
அழத்தேய குடியேற்ற
களை நன்கறிந்த நீதிபதிகளால் வழங் திகழ்ந்தது.
கப்பட்டது. இது குற்றவாளிகளினதும் பையின் முன்பாக நீதி
| சாட்சிகளினதும் உண்மைத் தன்மை | அக்கு நீதியான தீர்ப்புக்
களைப் புரிந்துகொள்வதற்கும் வாய்ப் முக்கியமாக்கப்பட்டது. பாக அமைத்தது. மன்னர் ஆட்சியின்
நான்
ததாஹ்.சாம்.சரசா.
மகனே ஹ்!
நான் ததா! யானை பலமுள்ளவன்
என்னுடன் மோத முடியாது.......... ஹ்வோாஹ்!
ஓயோ?
இதுமாமாமாமா
ததா மாமாவுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை? அவருக்கு ராட்சத பலம் வந்ததோ
தெரியவில்லை? அப்படி வந்திருந்தால் அவர் என்னை வந்து காப்பாற்றுவார்.
'நாங்கள் இங்கு கொலை செய்ய வரவில்லையே!,
அவனை முற்றாக முடித்து விடும்படி அல்லவா நான் உனக்குக் கூறினேன். எங்கே நீ எனது பேச்சைக் கேட்கவில்லையே. அப்படிச் செய்திருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்
காதல்லவா?
ஆனால், முடிந்தால் அதனையும் செய்வோம்.
இப்பொழுது உன்னிடம் இருந்து நான் விடுதலை பெறும் நேரம் வந்துவிட்டது!
இவர்கள் இருவரும் மீண்டும் மோதிக்கொள்கிறார்கள், ததா தாத்தாவுக்கு என்ன நடந்தது இதுவே நான் இங்கிருந்து தப்பிக்க நல்ல
தருணம்,
"ເມັ້ນ பற்றிய லேயே
தொடரும்
தன்

Page 19
வி)
2013, ஜூளை
குறுக்கெழுத்துப் போட்டி
இலு, 41
மேவிருந்து கீழ் 01. வணங்கு. 02. மலை. 03. ஓவியம் தீட்டவும் பயன்படும் 05. சிறு கருவிகள் கொண்டு கைக 06. இந்துக்களின் புனித நகரமாக
இந்தியாவிலுள்ள ஓர் இடம்.( 08. தளபாடமொன்று. 09. சிறு குச்சி. 10. வேகம்,
இடமிருந்து வலம் 01. (பொதுவாக) மெல்லிய ஆை 03. புழுதி. 04. விளக்கு எரிய இது தேவை.
Atlas
உருக்கு
விருந்து
தயாரிப்பு - 1, 2, 3, 4, 5 என இலக்கமிடப்பட்டு தபால் அட்டையில் மாத்திரம் ஓட்டி 2013.
கிடைக்கக்கூடியவாறு . அற்லஸ் அறிவுக் விஜய் - த.பெ. எண்
ஒலி மரபுச்சொல் உ+ம்: நரி - ஊளையிடும் 1. குதிரை 2. யானை 3. கோழி 4. எருது 5. குருவி
சரியான எண்
வட்ட
இடைவெளிகளில் வரவேண்டிய உருவைக் கீறி,
உரிய நிறம் தீட்டுக
0_A_004 0OOL__01 A_10_00,
_AOIO_O

1, 10, புதன்கிழமை
06. பெண். (மாறியுள்ளது) 07. பல்லக்கு. 10. கீற்று. (மாறியுள்ளது) 11. பறவை. 12. வேகமாக ஓடக்கூடியதும் சவாரி செய்யக்கூடியதுமான
ஒரு விலங்கு. (மாறியுள்ளது)
ளால் செய்வதைக் குறிக்கும். கருதப்படும், வட தலைகீழ்)
குறுக்கெழுத்துப் போட்டி இல, 40 விடைகள்
ட என்றும் அர்த்தப்படும்,
At 35 /-
பிழை திருத்தி எழுதுக - 1. முயட்சி 2. வாணியல் 3. வர்தகம் 4. குலம் 5. பிரச்சனை 6. காணஹம்
- ஸாரா
ன பகுதிகளுக்கான விடைகளை D7.17 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் பனுப்பி வையுங்கள். த விருந்து 425 - |2037, கொழும்பு
அறிவுக்கு விருந்து -
'விடைகள் |
டேமாட்டி 02
போட்டி: 09
கருக.
r un
35 r d
53
மதம் Aம் 7 போட்டி: 04 1, நுனி
- அடி 2. குறை
- நிறை 3. தாழ்வு
- உயர்வு 4, ஆண்டான் - அடிமை 5, பாவம்
- புண்ணியம் 5. குழி
- குன்று
ணிக்கையில், மிடுக
போட்டி: 044
மாரி, மாலை, மான், மாமா, மலை, மரி, மணி, விலை,
விரி, விடை சடை, சளி, சமன்
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 422 பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்...
போட்டி: 81
அஸ்ரா ரிஸ்மி, வெலம்பொடை. போட்டி: 02
எஃப்.சிஹானி, நாச்சியாதீவு. போட்டி 01
வி.ஜயதீபன், கந்தப்பளை. போட்டி: 04
அனஸ் அஹமட், பதுளை. போட்டி: 045
சு.மதுஷா, தெமோதரை. பாராட்டிப் பெறுவோம்:. * ரயீஸா அன்வர்,
+ எம். அர்ஹம், மல்வானை.
மஸ்கெலியா. அஹ்ஸன் உமர்,
அதீக் ஸலாஹுதீன், ஓட்டமாவடி.
வியாங்கல்லை. * ஷாகிரா பலால்,
ஏ.சுரேஷ்குமார், களுத்துறை.
மட்டக்களப்பு ர.டிவாகரன்,
அப்துல் மாஜித், வேப்பங்குளம்.
அலபடகம், 4 செ.அபிராமி,
* எஃப், ஷமீலா, பொகவந்தலாவை.
திருகோணமலை.

Page 20
2013, ஜூலை, 10,
உலகப் புகழ்
( 11:1/14 I\ +1' 17:11 +111tl 111 | kimil,
La cometa
ஏறாவூர் - மீராகேணியைச் சேர்ந்த முகைதீன்-முர்ஷிதா தம்பதியரின் செல்வப் புதல்வி எம்.சேபா பேகம், 8.07.2013 அன்று தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரை,
குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று, சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
ஃபிரான்சிஸ்கோ கோயா (Francisco Goya), 1746 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஸ்பெய்னின் ஃபுவென்டி டோடொஸ் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் 18 ஆம் நூற் றாண்டின் இறுதியில் ஐரோப்பா வில் உருவான 'கற்பனாவாத' (புத்தெழுச்சிவாதம் -Romanticism) ஓவியராகக் கருதப்படுகின் றார். இவர், தமது இளமைக்கா லத்தை ஃபுவென்டிடோடொஸ் ஸில் கழித்தார். பின்னர், இவரது குடும்பத்தினர், ஸ்பெய்னில்
அங். டிற்குச் சென்று
விஜய் "விழா உலா'
த.பெ.எண் 2037 இ ம் கொழும்பு 3
அனுப்ப வேன்
கைவண் த. பெ. எ
கொ
பெரியநீலாவணை- VC வீதியில் இயங்கி வரும் "வெலி* (VELI - Visual English Learning Institute) இன் மாலைநேர SMART School இல் கல்வி கற்கும் மாணவர்கள், அண்மையில் துறைநீலாவணை கிராமத் திற்கு களச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட குழுப்படம்.
(மருதமுனை றாசீக் நபாயிஸ்)
வி,பிரலியூரன், ஸ்ரீ கதிரேசன் த.ம,வித்,
தெரளியகலை.)
எமதுணையுடன், நம்பசோதா பாட நுவரெலியா. சிவன், விபுலானந்தாக் அல்பு,
பெயர்:
எஃப். ரஹ்மாணி வெலிப்
எஃப் ரஹ்மான
வெலிப்

புதன்கிழமை
விஜய்)
பெற்ற ஒவியர்கள் சிலர்...
உள்ள சரகோசா வுக்கு இடம்பெ யர்ந்தனர்.
கோயா,தமது பதின்னான்கா வது வயதில் ஜோஸ் லூாஜான் என்னும் ஓவிய ரிடம் தொழில் பயிலுனராகச்
சேர்ந்தார். பின்னர்
பயின்றார். அதன் பின்னர் அங்கி
ருந்து ரோமுக்குப் புறப்பட்ட கோயா, 1771 ஆம் ஆண்டில் பார்மா நகரில் ஏற்பாடு செய்யப் பட்ட ஓவியப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர், அங்கிருந்து சரகோசாவுக்குத் திரும்பினார். சரகோசாவில் இருக்கும்போது, பல்வேறு ஓவியங்களை வரைந்து பிரசித்தி பெற்றார்.
ஃபிரான்சிஸ்கோ இக்காலகட்டத்தில் ஸ்பானிய
'கோயா (4746-1828) அரண்மனை ஓவியராகவும் கடமையாற்றினார்.
ஃபிரான்ஸில் உயிர் இவருடைய ஓவியங்க
நீத்தார். The Third of May ளில் காணப்பட்ட மறைமுக,
1808, Charles IV of Spain தற்சார்புத் தன்மைகொண்ட
and His Family, La (subjective) கூறுகளும்
cometa, Black paintings வர்ணங்களைத் துணிவுடன்
(14 ஓவியங்களை உள்ள கையாண்ட விதமும் இவ |
டக்கிய தொகுப்பு), ருக்குப் பின்வந்த ஓவியர்
கடவுள் பெயரில் களுக்கு எடுத்துக்காட்டு
வழிபாடு, The Birth of the களாக அமைந்தன. தனது
Vigம போன்ற வாழ்நாளில் சிறந்த ஓவி
ஓவியங்கள் உட்பட, யராகவும் சிற்பியாகவும்
இவர் வரைந்த அனைத்து வரலாற்று எழுத்தாளராகவும்
ஓவியங்களும் இவருக்கு புகழ்பெற்ற கோயா, 1828 ஆம்
புகழை ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி
ஈட்டிக்கொடுத்துள்ளன.
கிருந்து மெட்ரிட் அங்கு ஓவியம்
சு.லாவண்யா, கொக்குவில் இந்துக் கல்.,
கொக்குவில்.
தன்வெளி, அம்பிளாந்துறை
வாடிய முகவரி:
ணங்கள் பண் 2037 Tழும்பு
ஏ.நிஹாஷினி,
'LIாானம் Iாடு
புஸ்ஸல்லாவை.
'பயவழமான அளமோ
அலிகார் ம.வித் , அள்ளலிய.
யோ,பூமிகா, கோப்பாய் நாவலர் தடவி,
பாழ்ப்பாணம்,
ஜேஜாஹிதா,
10மாஅகுராை "ஏசி) மாசநாயm.
| பிறந்தநாள் வாழ்த்துக்கள் | குறித்து கவனத்துக்கு
'விழா உலா' பகுதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்புபவர்கள், குறித்த பிறந்தநாள் நிகழ்வுக்கு இரண்டு
வாரங்களுக்கு முன்னர் அந்த வாழ்த்துக்கள் எமக்குக் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வையுங்கள். தாமதித்துக் கிடைப்பவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
மாரும்மத், பா முக.,வித், பென்ணை. -பாத்திமா, பியா ம.வித்பெண்ணை,

Page 21
2013, ஜூலை
விஜய்
சூரியமையக் கொள்கையை மு
|நிக்கலஸ் கொப்பர்
1. 24XIFF1942r )
' 881 11) %ே 165/0
சுமார் 2000 ஆண்டுகளாக பாடலகம் ஏற்றுக்கொக 'டிருந்த புவிமையக் கொள்கையைச் சவாலுக்குட் - 'படுத்தி, பூமி உட்பட ஏனைய அனைத்து கிரகங் 'களும் சூரியனையே சுற்றி வருகின்றன எனற | 'சூரியமையக் கொள்கையைப் (ரியானமய வாதம்) 'முன்னவத்த பெருமாம் போலந்து நாட்டவரான
'நிகழ்வு கொப்பர்னிகா என்ற வானியலாளரையே | 'சாரும் இவர் சிறந்த காரிதவி:ாவாகும் பொருளிய | 'ANாளரும் ஆவார் கொப்பாளிகஸ் முனனாவத்த இந்து
சூரியகமையக கொள்கை, அன்று ஐரோப்பா முழுவதும் 'பலவிதமாசா மாசகாசகளை ஏற்படுத்தியிருந்தது | அரிவாயக் கொள்கையை முன்ன
கொப்பர்னிகார், அதனை விளக்கப்படுத்துவதற்காகத் தயாரித்
பேராபடம்.
1473 பெப்ரவரி 19 ஆம் திகதி போலந்து ராச்சியத்திற்குட்பட்ட ப்ரசியாவின் 'தோர்ன் என்ற இடத்தில் பிறந்தார். நான்கு பிள்ளைகளைக்கொண்ட குடும்பத்தில் இவர் இளையவரா வார். இவரது தந்தையான சிரேஷ்ட நிக்கலஸ் கொப்பர்னி கண், செல்வந்தக் குடும்ப வழித் தோன்றிய வணிகராவார். தாய் பாபரா ணெட்சென்ரோட் ஆவார். செம்பு உற்பத்திப் பொருட்கள் சார்ந்த வியாபாரமே நிக்கலஸ் குடும்பத்தின்
1406 வருமானம் ஈட்டும் தொழிலாக இருந்தது. 1483 இல் இவரது தந்தை மரணத்தைத் தழுவியதன் பின்னர், நிக்கலஸ் கொப்பர்
இத்தாலிக்குச் சென்றார். அங்கு பொலொன பல்கலைக்கழக
தில் சட்டம் பயின்றார். அப்போது வானியல் அறிஞரான ளிலஸ்ம் தனது தாய்மாமனாரின் பராமரிப்புக்குள்ளானார்,
டொமினிக்கோ மரியா நொவாராவை சந்திக்கும் வாய்ப்புக் 401
கிட்டியது. அங்கிருக்கும் காலத்தில் இவர்கள் இருவரும் வாரிய
அதிரைத் தத்துவஞானியுமான தொனியிளாம் முன்வைகள் போலந்தின் பிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர்,
பட்டிருந்த புவிமையம் கொள்கைக்கு எதிராகவும் முராகம் அங்கு ஓவியம் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பட்டப்
பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார், படிப்பை மேற்கொண்டார். அத்துடன், வானியற்றுறைந்தும் ஈடுபாடு மாட்டினார். அது தொடர்பாக பரல்கள் மற்றும் ஆவலங்களைச் சேகரித்து, வாசிக்கத் தொடங்கினார்.
1404
பட்டப்படிப்பினை நிறைவுசெய்த பின்னர், மீண்டும் தோன் நகருக்கு வந்தார். தனது மாமனாரின் ஆசியுடன் ஃப்ரோம்போர்க் தோைலயத்தில் மதப்போதகராகக் கடமையாற்றினர். இறக்கும்வரை அப்பதவியிலை
1500
பிரயோக மருத்துவ விஞ்ஞானத்தினைல் கற்பதற்காகப் பாடுவா பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார். மூ ஆண்டுகளின் பின்னர் ஃபெராரா பல்கலைக்கழகத்தில் இணைந்து, சமய சட்டம் தொடர்பான அற்கையினை மேற்கொண்டான். அதன்பின்னர் சுமார் 7 ஆண்டுகள் லீடர் பர்க் வோர்லின்ஸ்கியிலுள்ள தேவாலயத்தில் தங்கியிருந்தா
1510
மீண்டும் ஃப்ரோம்போர்க்கிற்கு வந்தார். அங்கு வானியல் |வகித்திருந்தார். வானியல் குறித்து மேலதிகம் க
தொடர்பிலான மேலதிக கற்கைகளை மேற்கொண்டார். தா மேற்கொள்ள இந்தப் பின்னணி அவருக்குப் பெரிதும்
கருத்துக்களை முன்வைத்துக் குறிப்புக்களை மாழுதினார். பதவியது.
ஐரோப்பாபிய வாழ்ந்த, கோனியம் சார் பதிர அதிரும் தத்துவஞானியுமாகா தெ யியக் கத்தி.et படி கரியவா டட்பட அAieldவத்து கொrகளும் பூமியைச் சுற்றியே லெம் பகு, கிகாரமா எனறு கறப்பட்டது ரோமன் கத்தோலிகூர் மகுடப[பும் அ) கத்திமா மறுக்காமல் காற்றுக்கொண்டது எமனும், பிற்கா கலததில் இந்த கருத்து விராகனா ரீதியில் தவறானது என்று |
க்காப்கா (AெM சாலிகை நிருபித்திருத்தம்) in Aெt சர்ட் 14மச11 லin) (சரியான வாய்யமாயககொக்காடே இயங்குவதாக அவர் குறிப்பு உ பி டிருந்தார் இகனடா , அனைத்து கோகாகாப் சூரிய மைனா
சுற்றியே கலய வரு,கியக்கர் அகறு அங்it கறிபபிடடா. 4a1ம், இயங்க 4 (14,481 முகனமயைகப்படமும் சுமார் !(1)
ஆகனடுகா ப41siர் கெகலகலிதம் 19,தாது, அங்கிகரிக்க,
iேnயலக கத்தோலிக்க தேவாலu1 841 இடuகளி1 கபடம் கோப்பகம் நினைவாமரும்
முகமாக டலாம் முழுவதும் வெளியிடப்பட்ட
முத்திரைகள் இல.
- 222-ே 5

9, 10, புதன்கிழமை
உன்வைத்த
- F418
+ போட்டின் அடிப்படையில்
கோப்பர்னிதாலின்
1514
2005
சூரிபையைக் கொள்கையை வலியு ஊத்தி அது தொடர்பான கருத்தும் செகளை முன்வைத்து போனார் turnths" எடம் பெயரில் சிறிய
காத்தா அடக்கிய 40 பக்கம் கென்ட நானொன்றை வெளியிட்
டார், ரோமன் கத்தோலிக்க தேவாலயம் தேவைமைய க கக் கண்டித்திருந்தது. கொப்பர் விகாள் சுழற்சிக் கொள்கை ரசு பகுதிகாளாக கொண்டது.
வானக் கோளத்திற்குப் பொதுவானதொரு சமயம் இல்லை (குறிப்பாக, பூதிதான் அண்ணாத்திற்கும் மையம் என்பது தவறு) ப கம் பாடவாடான் சாவாறு தரபுபாபு மரம் ' கனிய பாப்பாாதாiர்போகேம்
அனைத்துக் கோள்களும் சூரியனையே சுற்றி பமின்றன.
ஃபரோம்போரில்லாக அண்மித்து றோைளயலொன்றில் காப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத அலைகற ஒன்றில் இருந்து சில சாறும்புத் தொகுதிகள் கிடைத்தன. அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனை களின்படி அந்த எறும்புத் தொகுதிகள் கோப்பர்னிகஸி இடையவை என்று 2008 இல் புதிசெய்யப்பட்டது. 2010 ஃப்ரோம்போர்க்கலை அண்மித்த குறித்த தேவாலயத்தில் இரண்டாவது முறையாக நிக்கலஸ் கொப்பர்னிகஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இக்காமல் கொப்பர்னிகாலை போராடாம் பூணாதாரம் பாகம் சுகுவதும் பல இடங்களில்
பாம் கலந்தது சூர்யா சாதி, டா தொராப்கார். புகார் படிக) பொலிஸ் கா பிரமிக்க இயக்ககம் ப.க கொமடி டயா.
புவி, தனது அச்சில் தினமும் சுழல்கிறது. புவியின் காதசி
பரவாமாகவே, தொலைவிலுன் வினேகன் நகருவது போல் தோன்றுகின்றது.
1543
நகரக்டர் 41 யோபki;
154.2 பல் குதிபனமயக் கொள்க குறித்த கருத்தினபுறுதிப்படுத்து கொ I revபியாப்பளப்பாது எபபா CMrlesரியா' சாமாற நாலை எழுதினார். எனினும், ஆதாக அச்சிட்டு வெட்டுவதற்கு மூன்றார், பார்த்தவாதத் தாண்டு ஆழ்த்த மயக்கரிகம் து சென்று, சில நாட் களின் பின்னர் அதாவது
கே. 24 ஆம் திகதி எதிர்பாராத நி பிம் மராத்தைத்
ரோமன் கத்தோலிக்க - தேவாலயம் TeTEvoபபிசாihயல்.
orbiயm coulestium" என்று அவரின் நூ9ை 18:385 ஆம் ஆண்டுவரை தடை செய்யப்
பட்ட நூலாக பிரகடனப்படுத்தியிருந்தது. - ப்பங்கால
பிய நாடுகளில்
வெனிசுட்டா
நாகம் பாசம்

Page 22
2013, ஜூலை, 10
இலங்கை வரலாற்றில்
பௌத்த கட்டடங்களில் அநுராதபுரம், பொலன்னறுவை,
தென்னிந்திய இந்துக்கோவில் தம்பதெனிய, யாப்பகுவ,
களின் கட்டட முறைகள் புகுந்த குருணாகல், கம்பளை, கண்டி,
மைக்கு இத்தகைய காரணங்களே கோட்டே ஆகிய இடங்களைத்
முக்கியமானதாகும். தலைநகராகக்கொண்டு
கம்பளை நகருக்கு அருகில் ஆட்சிகள் மேற்கொள்ளப்பட்
இரு வெவ்வேறு இடங்களில் டன, கம்பளை தலைநகராக
ஏறத்தாழ ஒரே காலத்தில் நிறுவப் இருந்த காலத்தின் பின்னர்
பட்டவைதான் லங்காதிகல் | கண்டி, யாழ்ப்பாணம்,
மற்றும் கடலாதெனிய கோயில் கோட்டே, வன்னி என
களாகும். இவை இக்காலத்து இராச்சியங்கள் பிரிந்ததோடு,
கட்டடங்களுள் தனிச்சிறப்பைப் பிற்காலத்தில் கோட்டே இராச்
பெறுகின்றன. உடுநுவர ஹிரியா சியம் ரைகம், சீதாவாக்கை,
பிடிய எனும் ஊரில் 'பென் கோட்டே என மூன்று பிரிவுக
ஹெல்கல' எனும் மலைப்பாங் ளாகப் பிரிந்து ஆட்சி செய்யப் |
கில் இக் கலைப்பொக்கிஷம் பட்டது. அந்தந்த நகரை
அமைந்துள்ளது. தலைநகராகக்கொண்டு ஆட்சி
கடலாதெனிய போன்றே செய்யும்பொழுது அந்த
லங்காதிலக விகாரையும் 5 ஆம் யுகத்தை தலைநகரின் பெயரால்
விஜயபாகுவின் காலத்தில் குறிப்பிடுவது அக்கால வழ
கட்டத்தொடங்கி கி.பி.1341 மையாக இருந்தது. உதாரண
முதல் 1351 வரை கம்பளை மாக அநுராதபுர யுகம்,
இராஜதானியின் மன்னனாக பொலன்னறுவை யுகம், தம்ப
ஆட்சிசெய்த 4 ஆம் புவனேகபா தெனிய யுகம் என்பனவற்
குவின் மூன்றாம் ஆட்சியாண் றைக் குறிப்பிடலாம்.
டில் பூர்த்தியாக்கப்பட்டது. 4 இந்தவகையில், கம்பளை
ஆம் புவனேகபாகுவின் யுகம் வரலாற்றில் சில முக்கிய
கட்டளைப்படி, பிரதான அமைச் தடயங்களை விட்டுச் சென்
சராக விளங்கிய சேனாதிலங்கார றுள்ளது. ஏனெனில், கம்பளை
என்பவரால் லங்காதிலக கட்டப் யுகம் கட்டடத்துறையில்
பட்டது. குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
அமைச்சர் சேனாதிலங்கார ஒரு
கட்டL.
தென் இந்திய யின் பாரம்பரி குறையாத ஒரு லங்காதிலக வி
விகாரையின் நுழைவாயில்
உள்ள காலம் என கருதப்பட் டது. இதற்கு அக்கால அரசர் களின் அக்கறையும் சமயப்பற் றும் மட்டும் காரணமாக அமைந் தது எனக் கொள்ளமுடியாது. அதைவிட மிக முக்கிய காரண மாக அமைந்தது, தென் இந்தி யாவிற்குள்ளேயே ஏற்பட்ட படையெடுப்புகளின் விளை
வாகத் தம் நாட்டைவிட்டு இலங்கை வந்த கற்றச்சர்கள் எனப்படும் ஆசாரிகளேயா வார். இவர்கள் சமயக் கட்ட டங்களை இங்கு நிறுவுவதில் மிக முக்கிய பங்களிப்பைச் செய்திருந்தனர். 'திராவிடக் கட்டட முறை
தென்னிந்தியக் கட்டட மரபுகள் தழுவிய கட்டடங்கள் பல எமது நாட்டில் எழுந்தன.
காலத்தில் சீலவங்ஸ தர்மகீர்த்தி என்ற தலைமைக் குழுவுடன் தென் இந்தியாவில் வாழ்ந்த தோடு, அங்கும் இத்தகைய கலை நிர்மாணங்களைக் கட்டியதாகவும் வரலாறு
கூறுகின்றது. அந்த அனுபவத்தையும் விருப்பத் தையும் அடிப்படையாக வைத்தே லங்காதிலக எனும் கலை அம்சங்கள் பொருந்திய விகாரையைக் கட்டியதாகச் கடலாதெனிய தர்மகீர்த்தி கல்வெட்டு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த விகாரை ஆரம்பத்தில் நான்கு தட்டுக்கள் கொண்ட கட்டடமாகக் கட்டப்பட்டபொழுதிலும் தற்போது இரு தட்டுக்களை மாத்திரமே காணக்கூடியதாக இருக்கின்றது.
விகாரையைக் : சிற்பியின் பெ என்பவராவார். பெரும்பகுதி 3 அடிப்பாகமும், கற்களாலும் அ அடி நீளமும் 7 80 அடி உயரம் இக்கட்டடத்தில் திருவுருவம் வ முக்கிய சிலைய லிலும், உபுல் விபீஷணன், க தெய்வங்களின் வெளிப்புறச் ச குழிகளாகிய இ கப்பட்டுள்ளன பெரும்பாலும் முறைகளுடன் பர்மிய கலைப் கலந்துள்ளன.

புதன்கிழமை
விஜய்
பிரதான கட்டடம்
' அமைப்பு |
பௌத்த வழிபாட்டிற்கும்
இந்து தெய்வங்களின் வழிபாட் ப கட்டடக்கலை
டிற்கும் ஏற்றவகையில், வழிபாட் யம் சற்றும்
டுத் தலம் அமைக்கப்பட் புராதன தளமே
டுள்ளது. மலையில் செதுக்கப் காரையாகும். இவ்
பட்டுள்ள தமிழ் மற்றும் சிங்கள
கல்வெட்டுக்களில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. லங்காதிலகவின் பிரதான வாயிலில் மாபெரும் மகரதோரணம் காணப்படுகின்றது. கட்டடத்தைச் சுற்றி 14 யானைகளின் உருவங்கள்
செதுக்கப்பட்டுள்ளன. ஐந்து சிறிய மகரதோர
ணங்களுடன் கதவுகளின் இருபுறமும் நான்கு வாயில் காப்போன் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. பொலன் னறுவை யுகத்தில் நிர்மா
ணிக்கப்பட்ட இந்து கட்ட டக்கலைப் பாரம்பரியம் லங்காதிலக கட்டடத்திற் கும் கிடைத்துள்ளது.
ஜெயகர்
கட்டிய தலைமைச் பர் ஸ்தாபதிராயர் - லங்காதிலகவின் செங்கற்களாலும் - கதவு நிலைகளும் ஆனவை. இது 96 --8 அடி அகலமும் மும் கொண்டது. ல் பாரிய புத்தர் ழிபாட்டிற்குரிய பாக மூலக் கோயி வன், சமன், -ணேசன், ஸ்கந்த 1 சிலைகள்
வர்களின் மாடக் படைகளில் வைக் 7. இக்கட்டடத்தில் பழைய கட்டட - தென்னிந்திய பண்புகளும்

Page 23
விஜய்
2013, ஜூலை
13 ஆவது உல சாரணர் ஜம்போரி - 19
5 30 5 இடி LTT
| IIIாபார
3 ஆவது உலக சாரணர் ஜம்போரி - 1928
இங்கிலாந்து
பர்கென்ஹெட்
30,000 சாரணர்கள்
69 நாடுகள்
ஜூலை 29ஓகஸ்ட் 12
இங்கிலாந்தின் பர்கென் சேர்ந்த 30,000 சாரணர்கள் ஹெட்டில் அமைந்துள்ள
கலந்துகொண்டனர். எரோவ் பார்க் என்ற
முகாமை சிறப்பிக்க Brown Sea இடத்தில் 1929 இல்
தீவில் நடைபெற்ற முதல் முகா மூன்றாம் உலக ஜம்போரி
மில் பயன்படுத்திய Koodoo நடைபெற்றது. இது
hom' மூலம் முதல் நாள் ஒலி சாரணர் இயக்கம்
எழுப்பி BP தொடக்கிவைத்தார். தோன்றி 21 ஆண்டு
இங்குதான் அவருக்கு Lord நிறைவைக் குறிக்கும் வித
Baden Powell of Gilwell என்ற மாக அமைந்திருந்தது.
சிறப்பு பெயர் வழங்கப்பட்டது. இதில் 69 நாடுகளைச்
அத்துடன், 'Jamboree of Mud'
என்று இது அழைக்கப்பட்டது தங்கத்தாலான
அம்பு ஒன்றும், சிறிய கோடரி ஒன்றும் ஜம்போ திடலில் புதைக்க பட்டது. உலகின் பல நாடுகளில் இருந்தும் வந்து ஜம்போரியில் - கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்குத் தங்க முலாம் பூசப் பட்ட மரத்தாலான அம்புகள் நினை வுப் பரிசாக வழங்கப்பட்டன. ஜம்போரி சின்னமாக தங்க அம்பு அறிவிக்கப்
Glwel ஒன்றுகூடல் – 20
இம்முறை வருடாந்த
10 ஆம் திகதி ஆகும். Glwel ஒன்றுகூடலானது,
விண்ணப்பத்துடன் கட்டணமாக காலி மாவட்டத்தில்
ரூ 500/= செலுத்தியிருத்தல் அமைந்துள்ள லபுதூவ சிறிதம்ம வித்தியாலயத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை 2013 ஓகஸ்ட் 30 ஆம் திகதி பி.ப. 3.00 மணி முதல் 2013 ஓகஸ்ட் 31 பி.ப. 3.00 மணி வரை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலில் பங்குபற்ற விரும்புகின்ற சாரணர்கள் தரசின்னத்தை பெற்றிருத்தலும் முழுச்சீருடையை கொண்டிருத்தலும் கட்டாயமாகும். இதற்கான விண்ணப்பங்களை
வேண்டும். (கட்டணத்தை மக்கள் அனுப்பவேண்டிய இறுதித் - வங்கியின் 204100150085323 திகதி 2013 ஜூலை மாதம் எனும் கணக்கிற்கு வைப்புச்
செய்து, வைப்புச்சீ பிரதியெடுத்து, உார்
விபரங்களுடன் அனுப்பிவைக்கவும் Fax: 0112433131, இது விடயமான கம் இலங்கை சாரணர் அனைத்து Gilwell உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது. விபரங்களையும் இ விண்ணப்பங்களை மாவட்ட ஆணைய பெற்றுக்கொள்ள |
கிளிெ கடந்த ஜூன் ம வித்தியாலயத்தில் கலாநிதி மா.புவே கண்காட்சியில் இ அடுத்த இதழில் !

ல, 10, புதன்கிழமை
เงใด
3 சாரணர் உலகம்
t: 1L த ப [L + LA
ஜம்போரி திடலில் ''இன்று முதல் இந்தத் தங்க அம்பு சின்னம் அமைதியையும்,
குறிக்கும்'' என்று BP கூறினார். - ஒகஸ்ட் 10 ஆம் திகதி சார
ணர்கள் BP க்கு 'ரோல்ஸ் ரோய்ஸ்' கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். BP அந்தக் காருக்கு Jam Roll என பெயரிட்டார்.
SCOUTS
போ றன்சி ச ச
Gilwell என்ற பட்டமளித்த இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜோர்ஜ், வேல்ஸ் நாட்டு இளவரசர் கலந்துகொண்ட சிறப்புப்பெற்ற ஜம்போரியாக இது அமைந்தது.
(தொடரும்) தொகுப்பு: ஜனாதிபதி சாரணர்
யோ.கேதீசன் SLTS BP A.WB (SL) IAP (India)
RP அவர்களால் Jan Roall என்று பெயரிடப்பட்ட இந்த கார்
Giwell park இல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பபட்டது.
நல்லெண்ணத்தையும்
)13
ட்டின்
வகள்
77
ஒதம்
சங்கத்தினால்
1 இரண்டு வளையக் கட்டு
எமை
மேலதிக தற்கான ரயும் தங்கள் பாளரிடம் முடியும்.
சாரணர்கள் முகாம் | அமைக்கச் செல்கையில்,
கூடாரங்களைக் கட்டுகையில் அல்லது கூடாரத்தின் கயிற்றினை
நாச்சி கல்விக் கண்காட்சி மாதம் 28, 29 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மகா ல் இடம்பெற்ற கல்விக் கண்காட்சியில் மூத்த சாரணர் னேந்திரன் அவர்களுடைய சாரணர் சாதனைகளும்
டம்பெற்றிருந்தன. இது தொடர்பான விபரங்களை எதிர்பாருங்கள்.
தரையில் பதிக்கப்பட்டிருக்கும்
மரக்குற்றிகளுடன் இணைத்துக்கட்டுகையில், ஒரு சுருக்குடன் இரண்டு வளைய அமைப்பிலான கட்டுக்களை இட்டே கட்டல் வேண்டும். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் கயிற்றினை தளர்த்தவோ, மேலும் இறுக்கமாக்கவோ இந்தக் கட்டு வசதியாக அமையும்.

Page 24
2013, ஜூலை, 10
இராமாயணம்
ஆகா! இதுவரை நான் தேடாத இடத்துக்கு வந்துவிட்டேன், எவ்வளவு அழகான இடம் இத மலர்களும் பறவை இனங்களும் மான், முயல்க
சுதந்திரமாகத் திரிகின்றன, நிச்சயமாக அன்
சீதாதேவியார் இங்கேதான் இருப்பார்...!
சித்திரத்தொடர்
அங்கம் - 15
'கதை: கே.விஜயன் 'சித்திரம்: சா பிதீபன்
ருத்ரனே இந்திரனே, யமதர்மராஜாவே! வாயுபகவானே சந்திர
சூரிய கணங்களே இதோ எனது கடமையை நிறைவுசெய்வதற்கான இடத்தை அடைந்துவிட்டேன் என்று நம்பிக்கை எண்ணாக்கு ஏற்பட்டுவிட்டது. எனக்குத் துணையாக
இருங்கள்
உயர்ந்த ஒரு மரத்தி உயிரோடிருப்பார் எ
சீதாதேவியார் வருவார்கள். இந்த
இராம பிராறை
9 வீடியோ வசதியுடைய
மூக்குக்கண்ணாடி Video Sunglasses
உலக நாடுகளில் இன்று அநேகமானோர் வீடியோ மூக்குக்கண்ணாடிகள் அளிவதை வழமையாக்கிக்கொண்டுள்ளனர். இந்த நவீன மூக்குக்கண்ணாடி யின் நடுப்பகுதியில் சிறிய துளை வடிவில் சின்னஞ்சிறு வீடியோ கெமரா வொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இதுபோன்ற வீடியோ மூக்குக்கண்ணாளாடிகள் அறிமுகமாகியிருந்தபோதிலும் தற்போது புதிதாக | அறிமுகமாகியுள்ள வீடியோ மூக்குக்கண்ணாடியானது. முன்னையதைவிட ஆதுல்லியமான வீடியோப் பதிப்பை மேற்கொள்ளக்கூடிய அதிநவீன கெமராவைக் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். இதனை அனவதும் இலகுவானது. இடைத் சல்கள் இல்லை. அவ்வவ் இடத்திற்கேற்ப, மூக்குக்கண்ணாடியின் வடிவ
மைப்பை மாற்றிக்கொள்ளவும் முடியும், இந்த மூங்கும் கண்ணாடியுடன் இணைப் பாக ஓர் உபகரணம் வழங்கப்படுகின்றது. படம் பிடிக்கப்படுகின்ற வீடியோக் | காட்சிகளை இந்த உபகரணத்தினுடே சந்தக் கணமே இணையத்தில் தரவேற் நம் செய்யக்கூடிய வசதியும் பாது. இதனுடன் மேலதிக வாதிகள் பலவும் உள்ளன.
தோபகத். கேற்ப நவகொன்
அம் மாடிபட்ட சென்ஸ் அகானை இந்த சட்டத்தில் பொருத்த முடியும்,
பல்வேறு வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோ மூக்கும்
நாம் காண்கின்ற காட்சியை அட்டாயே விடியோ செய்யும் வசதியும் எடண்ளாது.
வீடியோ முக்கண்ணாடி வில் பொருத்தப்பட்டுள்ள "சிப்' பின் கொள்ளளவு
முள்ள 8GB மோடி,2GB பெறுமதி 3700
இப்பத்திரிகை கொழும்பு - 1, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நி
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunuj

, புதன்கிழமை
விஜய்
படமும் தன
ரோமபிரானே அருமை இலட்சுமணா, சுக்ரீவ பெருமானே. அன்னையார் இருக்குமிடத்தை நெருங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். எந்தக் கவுடம் வந்தாலும் அவர்களைக் காண்பேன், பேசுவேணி, தகவல்களைச் சொல்வேன். நான் இராமதுாதன் என்பதை அன்னையார் புரிந்துகொள்ள எனக்கு
அருள் செய்யுங்கள்
ல் ஏறிக்கொள்கிறான் அனுமன்
ன்றால் நிச்சயம் அன்னை
இந்த நந்தவனத்திற்கு தரமணியமான இடத்தையே சநினைத்து தியானிக்க பந்தெடுப்பார்.
அதோட கோரமான பல வடிவங்கள் கொண்ட இந்த அரக்கிகள் நடுவிலே மஞ்சள் ஆடை அணிந்து சந்திரனே முகம் வாறு நிற்பதுபோல் கண் கலங்கி, உடல்
நடுங்கி இருப்பது நிச்சயமாக சீதாதேவியாகத்தான் இருக்கும்
High-definition மற்றும் பாdgIree என்று இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
மிகவும் சோராகா வடிவில் ரப்பரிசாய் அடிக்கப்பட்டுள்
மிகவும் மெலிதாள்
உராய்வுகளுக்கு ஈடுகொடுக்கக் சண்டிய சட்டம்,
பார்வைற் தெளிவை (focus) நான்கு வகைகளில் அமைக்க முடியும். அது. போட்டி fuாயாக (எப்போதும்) த Aா [பUIs (காப்பாயானார் 2 கப்d fACTIs (ரேந்தாராமானர் த Mான facs (பாயே இடம்)
வேப்வோம் விக்கா நறுக் கத்தை முன்று வித கா தங்களில் இருப்புப்பட்டிய
அழுத்தி.
ந TISIT HIA (HEL) பலவர்ண பியோ,
அ TETP FOps (SD) புதுப்படங்கள்
அது T20 31) FTE= (HD) மட்டுமன்றி பறிப்பு, பபழ- பாகம் 1 | வெள்ளைப்
இemd- செங்கறுக்கு பாப்பா பாடுகாயும்
படங்கள்) பெற முடியும்,
EL)-High finitார். SD- Standard Definition
44.4 கிலோ ஹெர்ட்ஸ் (544ET2) வனம் கொன்ட ஒயிவாக்கம்,
எ பின்மெல் 50 (aேip) இமேஜ் செள்ள நம் பிக்ஸெல் 1080 (108IIF) ஐக். பண்ட HI) வீடிபோவை பெறமுடிந்த
Air Phroitiead
-கண்ணாடிகளின் சில வடிவங்கள்.
காளைகள்
வீடியோ காட்சிகள் பெயணியே எடுக்கக் ஆராய 15E THIqld' வசதியும் இடம்ளது. இதற்கென "பியொட்நெட்" நிறுவனத்தினம் மூக்குக்கண்ணாடியுடன் வழங்கப்படுகின்ற Air Pivotheadl என்ற காவியைப் பயன்படுத்த முடியும். பள்ளனாயில் 'ASB board
மூலம் அதனைத் தொடர்புபடுத்தி WI-1 படாக வீடியோக்
களை ஸ்மாட் ஃபோனுக்கு அனுப்ப முடியும்.
இது Apple ac, PC களில் மட்டுமன்றி, Apple IPhoயல் படணும் செயற்படும்.
றுவனத்தினால் 2013, ஜூலை மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. pitiya Cross Road, Colombo - 02, on Wednesday July 10, 2013.