கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜய் 2013.07.17

Page 1
விண்வெளி வீரர்களுக்கு திறஉடை
பதற்றம்காருங்கள்
மாணவர்களுக்கான அ

ISSN 1391-9504
Vijey 886 !
17.07.2013 - மலர் 10, இதழ் 20
மாறcற்கே.
விலை ரூபா 15/-
றிவுசார் வாரப்பத்திரிகை

Page 2
02
2013, ஜூலை, 17
- இங்கிலேயருக்குப் பணிந்து
யன் கண்டித்திசாவைமார்களின்
ஆங்கிலேயருக் ஆட்சிசெய்யப் பண்டாரவன்னிய
உதவியை நாடவில்லை. ஏனெனில்,
மேற்கொண்டு னின் மனம் இடம் தரவில்லை.
பண்டாரவன்னியனுக்கு ஆதரவான
னியன் மிகக் க ஆங்கிலேய அந்தியர்களை
கண்டியிலிருந்த திசாவைமார்கள்
மேற்கொண்ட இந்நாட்டை விட்டுத் துரத்தும்
மாற்றப்பட்டுப் புதிய திசாவைமார்
இதுவாகும். பலி வரை நான் ஓயப்போவதில்லை
களை அங்கு ஆங்கிலேயர்கள்
இவ்வாறான தா எனச் சபதம் எடுத்தான். ஆங்கிலே
நியமித்திருந்தார்கள். புதிய கண்டித்
மேற்கொள்வான் யர்களுடன் மிகக் கடுமையாகப்
திசாவைமார் பண்டாரவன்னிய
ஆங்கிலேய நிர் போர்புரியவும் அவன் ஆயத்தமா
னோடு ஒட்டுறவை வளர்த்துக்
எதிர்பார்க்கவில் னான். எதற்கும் அஞ்சாத துணிச்
கொள்ள விரும்பவில்லை. பதிலாக
பிரிவே பண்டா சல் கொண்ட பண்டாரவன்னியன்
ஆங்கிலேயருக்கு விசுவாசமாகச்
வன்னியனிடம் நன்கு பயிற்றப்பட்ட வீரர்களுடன்
செயற்பட்டார்கள். இங்கு திசாவை
இருக்கிறது ஆங்கிலேயருக்கு எதிராகத் தனது
மார் என்பது பகுதித் தலைவர்கள்
என்பதை அவ போராட்டத்தை ஆரம்பித்தான்.
என்று பொருள்படுகிறது.
நன்கறிந்திருந்து மீண்டும் பண்டாரவன்னியன்
இவ்வாறு ஆதரவற்ற புதிய திசா
இப்படி ஒரு படையெடுத்து வந்துவிட்ட
வைமார்கள்
சமரினை செய்தியை அறிந்த ஆங்கிலே
அவன யப் படைகள் உக்கிரமாகப் பண்டாரவன்னி யன்ன
எதிர்த்துப் போர் புரிந்தன.
பண்டாரவன்னியனும் அவன் படையினரும் எதற்கும் அஞ்சாது நீண்ட நேரம் எதிர்கொண்டு
போர் புரிந்தார்கள். இந்தப் போர் அக்காலகட்டத்தில் மாங்குளத்தை அண்மித்த உடையாவூர் எனும் இடத்தில் இடம்பெற்றது. இந்தத் தாக்குதலுக்குப் பண்டாரவன்னி
தென்பகுதியில் நிய மிக்கப்பட்டபோதும் உடையாவூரில் பண்டார வன்னியன் ஆங்கி லேயரை நோக்கி பெரும் எதிர் சமரை மேற்கொண்டான். இதுவரை காலமும் திடீர்த் தாக்குத லையும், சிறு சிறு கலகங்களையும்
இறுதிப்
எப் முடிந்தது என்ப ரியப்பட வைத்
எனது விஞ்ஞானக் க 'விஜய்' பத்திரிகையே
கெளரவிப்பு விழாவில் மாணவ
அம்பாறை மாவட்டத்தில்
யில் சிறந்த பெறுபேறுகளைப் பெறு
நடைபெற்றது. இம்முறை உயர்தரப் பரீட்சை எழுத வது எவ்வாறு?, என்பது தொடர்பான
இந்நிகழ்வின்ே வுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கொன்று,
யைச் சேர்ந்த இள கல்முனை
ரான சோமசுந்தரம் செறோ ஸ்ரீலங்கா
என்ற மாணவன் அமைப்பின் ஏற் மையும் குறிப்பிட பாட்டில் அதன்
எரிந்த மெழுகு தலைவரும்
சுழற்சி மூலம் உ உளவள ஆலோ
டக்கத் தொலைப் சகருமான
நடக்கும்போதே நினோஸ்
மற்றும் நவீன எலி ஹனிபாவினால்
போன்ற இன்னும்
கல்முனை செறோ இலங்கா அமைப்பின் தலைவர் மினோஸ் ஹனிபா,
களை இவர் மேற் பொதுச் செயலாளர் எம்.ஜரூக் முஹமட் மற்றும் அமைப்பின்
அல்- மிஸ்பாஹ்
தற்போது சம்மாந் கல்முனைக்கான இணைப்பாளர் எல்.எம்.சர்ஜூன் ஆகியோர்
வித்தியாலயத்தில்
வித்தியாலயத்தில் வினோஜ்குமாரை கெளரவிக்கின்றனர்.
அண்மையில்
கல்வி கற்றுக்கொ

புதன்கிழமை
-விஜய்
கு எதிராக வந்த பண்டாரவன் டுமையாக பெருந்தாக்குதல்
ன்டாரவன்னியன் ாக்குதலை
ன் என வாகம் சிறிதும்
லை. சிறு படைப்
பர்கள் 22
ர்கள்
ரல்
லேயர்சி
இருந்தாலும், அவர்கள்
பனங்காமத்திற்கு எடுத்துச் திருகோணமலை, யாழ்ப்பாணம்
செல்லப்பட்டான். பண்டார ஆகிய இடங்களிலிருந்து மேலதிகப்
வன்னியன் பதினெட்டாம் படையினரை வரவழைத்து
நாள் போரில் படுகாயம் பண்டாரவன்னியனுக்கு எதிரான
அடைந்ததால், அன்று முதல் நேரடித் தாக்குதலை நடத்தினார்
அவ்விடம் 'பதினெட்டாம் கள், பண்டாரவன்னியனும் இந்த
போர்' என அழைக்கப்பட நீண்ட போரினை தங்கு தடையின்றி
லாயிற்று. பனங்காமத்திற்கு நடத்தினான். இந்தப் போரானது,
எடுத்துச் செல்லப்பட்ட பதினெட்டு நாட்கள் தொடர்ந்தன.
பண்டாரவன்னியன் அங்கு மாங்குளத்தில் இருக்கும் உடையா
சிகிச்சை பலனின்றி மறுநாள் வூரில் இருந்து ஆரம்பித்த இப்போர்,
மரணமடைந்தான், தேசப் முருகண்டியை நோக்கி முன்னேற்
பற்றுக்கொண்டு இறுதிவரை றகரமாகப் பண்டாரவன்னியனால்
ஆங்கிலேய அந்நியரை முன்னெடுக்கப்பட்டது.
எதிர்த்து நின்ற மன்னன் பண்டாரவன்னியனின் உடல் பனங்காமம் என்னும்
வீர வரலாற்றின் விளைநிலத் அப்போது ஆங்கிலேயப்
தில் தீயோடு சங்கமித்தது. படைகள் தமது முழுப் பலத்
1811 ஆம் ஆண்டு தையும் பிரயோகித்தமையால்,
மன்னன் பண்டாரவன்னி பண்டாரவன்னியன் இப்போ
யனின் மறைவுக்குப் பின்னர் படிமேற்கொள்ள ( ரில் படுகாயம் அடைந்தான். படுகா
ஆங்கிலேயரின் ஆட்சி து அவர்களை ஆச்ச
யம் அடைந்த பண்டாரவன்னியன்
எதுவித தடையுமின்றி அவனது படை வீரர்களால்
வளர்ச்சி கண்டது.(முற்றும்)
வன்
போராட்டம் வனயள் இப்போ
இது,
ண்டுபிடிப்புக்களுக்கு ப உந்துசக்தியாகியது உன் வினோஜ்குமார் தெரிவிப்பு
பாது, சம்மாந்துறை எம் கண்டுபிடிப்பாள ம் வினோஜ்குமார் கெளரவிக்கப்பட்ட பத்தக்கது.
வர்த்தியை மீள் ருவாக்குதல், கைய =பசி பெற்றரியை சார்ஜ் செய்தல் ப்பொறி முறை
பல கண்டுபிடிப்புக் கொண்டுள்ளார். துறை கோரைக்கல் ல் சாதாரண தரத்தில் ாண்டிருக்கும்
வினோஜ்குமாரின் முயற்சியைப் பாராட்டி செறோ ஸ்ரீலங்கா அமையம் நினைவுச் சின்னம் வழங்கி கெளர
வித்தது.
இங்கு தனது கருத்துக்களைத் தெரிவித்த மாணவன் வினோஜ்குமார், "எனது இந்த சாதனை நோக்கிய
இளம் கண்டுபிடிப்பாளர் முயற்சிகளுக்கு சாய்ந்தமருதைச்
வினோஜ்குமார் சேர்ந்த ஆசிரியர் முஹம்மட் ஆரிப்
உரையாற்றும்போது... அவர்கள் மிகவும் பக்கபலமாக இருந் தார். அவரை எனது தாய் தந்தையர்க்கு
அதில் வரும் சில புதிய அடுத்ததாக என்றும் நான் நினைவு
கண்டுபிடிப்புக்கள் பற்றிய கூர்வேன். மேலும், எனது
தகவல்கள் என்னை கண்டுபிடிப்புகளை மேற்கொள்வ
இத்துறையில் ஈடுபட தற்கு அடிப்படைக் காரணியாக
வழியமைத்தது" என்றும் இருந்தது "விஜய்' பத்திரிகைதான்.
குறிப்பிட்டிருந்தார்.

Page 3
விஜய்
2013, ஜூன
விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி,
கொழும்பு - 02 தொலைபேசி: 2479658, மின்னஞ்சல்: Vijey@Wijeya.lk
*ல் கரை
- இறந்து க
வில் பா
பயங்கரமான தோற்றம்கொண்ட ராட்சதக் கடல் விலங்கினமொன்றின் இறந்த உடல், அண்மையில் நியூஸிலாந்தின் ப்ளென்ட் வளைகுடாவை அண்மித்த புகெஹினா கடற்கரைக்கு அடித்து வரப்பட்டுக் கரை
றது. ஒதுங்கியிருந்தது.
நியூஸிலாந்தி நியூஸிலாந்தைச் சேர்ந்த
கிய குறி எலிசபெத் ஆன், இதனைக்
விலங்கி. காணொளிப்படுத்தி
பற்றிய க யூடியூப்பில் பதிவேற்றம்
டியூப்பில் செய்துள்ளார். கரை .
எலிசபெத் யொதுங்கிய குறித்த ராட்
வம் குறித்து சத விலங்கின் பெரும்பா
விக்கையில் லான உடல் பாகங்கள்
"இதன் உ சிதைவடைந்த நிலையி
சிதைவடைந் லேயே உள்ளன.
ஒன்று சீனா
அதன் தலைப்பு இது போன்ற மர்மமான
மீனவர்களின் மீன்பிடி வலை
பார்க்கும்போ தோற்றங்களைக்கொண்ட
யில் சிக்கியிருந்தது. ராட்சத உருவம் மீற்றர் நீளம் கொம் ராட்சத கடல் விலங்குகள்
கொண்ட அதனை, கரைக்கு இழுத்து தாக இருந்திருக்கு குறித்து வெளிஉலகுக்குத்
வரமுடியாத காரணத்தினால்,)
என்று கருத முடிய தெரியவரும் சம்பவங்கள்
அதனைக் கடலிலேயே விட்டு
கடலில் ஏற்பட்ட தொடர்ச்சியாக இடம்பெற்று
விட்டனர். இந்தச் சம்பவத்தினைத்
காரணமாகவே இ வருகின்றன. அந்தவகை
தவிர, கடலில் இருந்து
கரையொதுங்கியும் யில், 2011 இல் சீனாவின்
கரையொதுங்கிய ராட்சத விலங்கு
கடலில் இந்த வில் குவான்டொன் கடற்பரப் -
களின் உடல் பாகங்கள் தொடர்பி
கினை ஏதாவதொ பில் 55 அடி நீளம்கொண்ட
லும் பல சம்பவங்கள் அறியக்கி
தாக்கியிருக்கக்கூடு ராட்சத கடல் விலங்கினம்
டைத்துள்ளன. எனினும், இவ்வாறு
என்றார். -
எனினும், இப்ப வாழ் மக்களோ, 2 பற்றி பல கதைகள் கூறியுள்ளனர். இ விலங்கின் தோற்ற
டைனோசர் போல இந்த வாரம்
இருப்பதாக அவர் இடம்பெற்றிருப்போர்
தெரிவித்துள்ளன வி.தேவலக்ஷனா
அப்படியில்லாவி வி.அபிலக்ஷனா,
ராட்சத சுறா மீன் தெல்தோட்டை.
அல்லது கடல் வ முதலை அல்லது
நாககம் மகம்

ல, 17, புதன்கிழமை
சே
ரையொதுங்கும் மங்குகளின் உடற் ராட்சத டொல்ஃபின் ரகங்கள்,
போன்ற ஏதாவதொன் பரும்பாலும் '
றின் உடலாக அது அழுகிய நிலையி
இருக்கக்கூடும் என்று லேயே இருப்பத
அவர்கள் கருத்துத் னால், அவற்றை தெரிவித்துள்ளனர். - உறுதியாக
எவ்வாறாயினும்,
Fukthா இனங்காண்பது நியூஸிலாந்து உயிரின
Besch கடினமான
பாதுகாப்புத் திணைக் விடயமா
களத்திற்கும் கெலீ கவே
டால்ட்டன் மீன்வள இருக்கின்
நிலையத்திற்கும் இந்த
விலங்கு தொடர்பான ல் கரையொதுங்
புகைப்படங்கள் ஆய் த்த ராட்சத
வுக்கென அனுப்பி ன் உயிரற்ற உடல்
வைக்கப்பட்டுள்ளன.
இருக்கலாம் என்று அவர் தெரிவித் ாணொளியை யூ
இதேவேளை, நியூஸிலாந்தின்
துள்ளார். கொடிய திமிங்கிலங்கள் பதிவேற்றிய
கடல்வாழ் உயிரிகள் தொடர்பான
ஃபிஜி தீவுகளை அண்டிய கடலி ஆன், அச்சம்ப
விசேட நிபுணரான அன்டன் வேன்
லும் ப்ளென்ட் வளைகுடாவை து கருத்துத் தெரி
ஹெல்டன், மேற்கூறிய கருத்துக் -
அண்மித்த கடலிலும் அதிகளவில் கள் அனைத்தையும் நிராகரித்துவிட்
உள்ளதாகவும் அவர் கூறியுள் உடலின் பிற்பகுதி
டார். குறித்த விலங்கினத்திற்கு
ளார். எவ்வாறாயினும், இதனை துள்ளது.ஆனால்,
இருக்கும் செட்டைகளின் அமைப்
உறுதிப்படுத்துவதற்கான ப்பகுதியினைப் -
பின்படி, இது Killer Whale' எனும்
ஆய்வுகள் தொடர்ந்தவண்ணம் து, அது சுமார் 9
கொடிய திமிங்கிலத்தினுடையதாக
உள்ளன,
-பிரியா DIPLOMA IN ENGLISH விசேட தபால் மூல ஆங்கிலப் பாடநெறி பும்.
கிலாஸ் போகாமலே ஆங்கிலம் படிக்கலாம். எளது. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே எம்முடன் இணைந்து
எளிய நடையில் தமிழ் மூல விளக்கத்துடன் ஆங்கிலம் படிக்கலாம்.
க விபரங்களுக்கு பாடநெறியில் இணையும் அனைவருக்கும் மாலோர் முகவரியைக (0- 10 பாடத்தொகுதிகள் தமிழ் விளக்கத்துடன்
8- ஆங்கில பேச்சுப்பயிற்சி / உரையாடல் வீடியோ சீடி 3 மூன்று '11- 123 525 க்கு
/ 6- Video (CD வழிகாட்டி புத்தகம் ஒன்று. SMS செய்யுங்கள். இ.- அழகிய கைக்கடிகாரம் ( Watch ) ஒன்று./மாணவண் அடையாள அட்டை
விபரங்கள் தல முலம் @- Diploma in English சான்றிதழ். என்பன வழங்கப்படும். பாடநெறிக்கட்டணம். ரூபா 1600/- மாத்திரம் அறவிடப்படும். வேறு கட்டணம் இல்லை. டின்,
A UNION EDUCATIONAL INSTITUTE
"P.0. BOX 143, KANDY, SRILANKA. CAL: 081-222711/ 0773 123523
ன்ட
புயல்
மங் -
ன்று. டும் "
பகுதி இது
குற்ப்பட்டு
ளைக்
ந்த
ஓம் ன்று
ர்கள்
மேலதிக விலைக்கப்படும்

Page 4
04
2013, ஜூலை, 17,
இதுவரை.. இராமபுத்திரனி படி, இறந்துபோன மங்கோலியனின் அணிந்துகொண்ட
ஜனகராஜபுரம் என்னும் நாட்டை ஜனகராஜ் என்னும் மன்னர் ஆண்டு வந்தார். அவருடைய நண்பர் கேகயபுரத்து மன்னர் கேகயன். ஜனகராஜ் மிகவும் கோபக்காரர். கேகயன் மிகவும் பொறுமைசாலி. அவர்கள் நண்பர்களாக இருந்ததே பெரிய விடயம்.
ஜனகராஜுக்கு என்ன காரணத்தினாலோ, புதுப்புது நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன்படியே அவர் அடிக்கடி போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதையெல்லாம் கேள்விப்பட்ட கேகயன் போரை வெறுத்தார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஜனகராஜ் கேட் கவே இல்லை, ஒரு தடவை ஒரு முக்கியமான விடயத்தைக் கலந்தாலோ சிக்கக் கேகயன், ஜனகராஜ்புரத்திற்குப் போனார். ஆனால், ஜனகராஜனோ
அவ்வேளையில், ஒரு நாட்டின்மீது போர் தொடுக்கப் போயிருந்தார். ஆகவே, வருத்தமடைந்தார் கேகயன்.
தன் வருத்தங்களைக் கடிதமாக எழுதி, "எவ்வளவு மண்ணை நாம் வெற்றி கொண்டாலும் நம் உடல் ஆறடிக்குள்தான், ஆகவே, தயவுசெய்து சில காலத்துக்கு யுத்தம் வேண்டாம் என்று முடிவெடு!" என்று எழுதித் தூதுவனிடம் கொடுத்துவிட்டுத் தனது நாட்டிற்குச் சென்றார். இரண்டொரு நாட்கள் சென்றன. மன்னர் திரும்பி வந்தார். ஓலையைச் சேர்ப்பித்தான் தூதன். ஓலையில் எழுதப்பட்ட விடயங்கள் ஜனகராஜ் மன்னரின் மனக் கொதிப்பைத் தூண்டிவிட்டன, "நாடு வெறி பிடித்தவனே, மிருகங்களைப் போல் தன் இனத்தையே எத்தனைக் காலம் அழிக்கப் போகிறாய். கொடி யவனே, உன்னிடம் நட்பு கொண்டதைப் பாவமாக எண்ணுகிறேன்"
தலைவரின் அறைக்குள் நுழைய ஆயத்தமானான்.
இனி... | இராமபுத்திரன் அழைத்துக்கொல அறைவாயிலை - "இதுதான் தலை கண்ணாடிக் கதவு போய் கதவுக்கு ( கம்ப்யூட்டர் இரு பார்த்து 'நைன் ன இரண்டு தடவை மங்கோலிய வில் குறியீட்டு இலக்க கதவு திறக்கும்" இராமபுத்திரன் அ ருகே விட்டுவிட்டு
அஷ்வின் கண் அண்மித்து இராம செய்தான். அடுத் திறந்தது கதவு. ெ நுழைந்தான். ஒன் கொண்ட கதிரை தேடினான். வட்ட
எழுதித் தூது டுப் போனால் ஆழ்ந்த
என்று எழுதப்பட்டிருந்தது.
ஜனகராஜன் அதற்குப் பதிலை எழுதித் தூதுவன் கையில் அனுப்பி வைத்தார். பிரித்துப் படித்த கேகயன், திடுக்கிட்டுப் போனார். அவ்வளவு கீழ்த்தரமாக அவரை விமர்சித்திருந்தார் ஜனகராஜ், சிந்தனையில் ஆழ்ந்த கேகயன், என்ன நடந்திருக்கும் என்று யூகித்துப் பார்த்தார். தான் எழுதப் பட்ட ஓலை அரண்மனையில் மாற்றப்பட்டிருக்கிறது. ஆகையால்தான், ஜனகராஜ் இவ்வளவு ஆவேசமாகப் பதில் கடிதம் எழுதி இருக்கிறார். தீர்மானமான யோசனைக்குப் பின்னர் கேகயன் ஓர் ஓலையை எழுதி னார். அவரே மாறுவேடம் பூண்டு ஜனகராஜபுரத்துக்கு ஓலையுடன் சென்றார். கேகய தேசத்திலிருந்து மீண்டும் ஓலை என்றவுடன் அலட்சியமாக அதை வாங்கிப் பிரித்துப் படித்தார் ஜனகராஜ்.
"நண்பா, உன் தேசத்திலேயே உனக்கு எதிரிகள் இருக்கின்றனர் என்பதை உன் ஓலைமூலம் நான் அறிந்துகொண்டேன், வந்த இடத்தில் நான் எழுதிய ஓலை மாற்றப்பட்டு, உன் கையில் வேறு ஓலை தரப்பட்டி
ருக்கிறது. இந்த ஓலையில் உள்ள கையெழுத்துதான் எனது உண்மையான கையெழுத்து. அந்த ஓலையில் உள்ள கையெழுத்துடன் இதை ஒப்பிட் டுப் பார். உன் அரண்மனையில் வளர்ந்து விட்ட உனக்கு எதிரிகளென் கின்ற புல்லுருவிகளைக் களைந்தெறி" -அன்புடன் கேகயன்.
ஜனகராஜ் சிந்தனையில் ஆழ்ந்தார், பின்னர் வந்த தூதனைக் கெளரவித்து தங்க வைத்துவிட்டு, தன் உண்மையான நலம் விரும்பிகளிடம் உண்மை யைக் கண்டறிய உத்தரவிட்டார். மந்திரி நாகநாதனின் கையெழுத்தும், கேகயன் பெயரில் எழுதப்பட்ட ஓலையும் ஒத்திருந்தன. கேகயனின் மிகப் பழைய கையெழுத்துக்களும், புதிய ஓலை கையெழுத்தும் பரிசீலிக் கப்பட்டன. இவை ஒத்திருந்தன. மன்னருக்கு உண்மை விளங்கியது. நாகநாதன், தான் எழுதியதாக ஒப்புக்கொண்டான்.
அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கேகயன் மாறுவேடத்தைக் களைந்தார். ஜனகராஜ் அகமகிழ்ந்து போனார்.
மாநாட்டில் அமர் ஒன்பது விஞ்ஞா அமர்ந்திருந்தார்கள் கள் வெறுமையா அதில் எது ஒன்பது அமர வேண்டிய யிருக்கும்? அதன கண்டு அண்மித்த தலைவரை அருகி முடியும். குழப்பம் களை நோக்கி நட ஒன்பது பேரும் ! தார்கள். கொடூரச்சி வெலவெலத்துப்
தலைவர் குரல் : கர்ஜனையாகக் கே
"சிறுவர்கள் என் ரன் உங்களுக்கு - சுதந்திரம் கொடுத் இராமபுத்திரனை 6

புதன்கிழமை
ப்பாவிச் சிறுவர்களும் அ
நாங்களும் ஏமாந்துவிட்டதாக
வந்தான், சந்தர்ப்பத்தைப் ன் ஆலோசனைப்
நினைக்கிறீர்களா! எங்களுடைய
பயன்படுத்தி இவர்கள் ஆராய்ச்சிக்கு நீங்கள் தேவை" என
இருவரையும் நான் மடக்கி உடைகளை
மிரட்டும் குரலில் கூறிவிட்டு மேசை
விட்டேன். இப்பொழுது - அஷ்வின்,
மீதிருந்த கம்ப்யூட்டரில் ஓர் |
இவர்கள் என் கட்டுப்பாட் அழைப்பு விசையை முடுக்கி
டில்'' என்றார் விட்டார். அடுத்த நிமிடம்
இராமபுத்திரன். அறைக்கு
அந்த விஞ்ஞானி 11ல் வெளியே
இராமபுத்திரனைப் பார்த்து இருந்து "உர்....
"நீங்கள் போய்த் தலைவ உர்...!" என்று
ரைப் பாருங்கள். இவர்களை இரைச்சல் கேட்
இந்த அறையிலேயே டது. அஷ்வின்
பூட்டி வையுங்கள்!" என்று திடுக்கிட்டான்.
கூறிவிட்டு விஞ்ஞானிகள் என்னவென்று
ஒருவர் பின் ஒருவராக யோசிக்கு
வெளியேறிப் போனார்கள். முன்னர் இயந்திர
இராமபுத்திரன் எழுந்து நாய் ஒன்று
கொண்டார். அவர் அஷ்வின்
இப்பொழுது ஒரு புதுத்திட் அருகில் வந்தது.
டத்துடன் சிறுவர்களுடன் அவன் கையை
போய்க்கொண்டிருந்தார். லபக்கென கௌவிப்
தலைவரின் அறைக்குள் பிடித்தது.
சக விஞ்ஞானிகள் உட்படப் பன-பாலா இயந்திர நாய் பத்து பேர் மட்டுமே நுழைய
கௌவிப்
முடியும். அந்தப் பத்துப் பிடித்தபோது மின்சாரம் உடலுக்
பேரின் விபரங்கள் மட்டுமே குள் ஊடுருவுவது போலிருந்தது.
பாதுகாப்பு ரொபோ வசம் சிறுவர்களை
நாய் கௌவிய கையைப் பிடித்துத் உள்ளது. மங்கோலிய விஞ் எடு தலைவரின்
தரதரவென இழுத்துக்கொண்டு
ஞானி செத்துப் போய்விட் அடைந்தார்.
போனது.
டதால், எஞ்சியிருக்கும் வரின் அறை.
நேரம் செல்லச் செல்ல இராமபுத்
ஒன்பது பேரைத்தவிர வேறு புக்குக் கிட்டப்
திரனும் சுதனும் பிரியனும் கொஞ்சம் யார் நுழைந்தாலும் ரொபோ மேல் மினி
பதட்டமாகிப் போயிருந்தார்கள்.
சின்னாபின்னமாக்கிவிடும். க்கிறது. அதைப் நன்' என்று கள் சொல். சஞானியின்
ம் அதுதான். என்று கூறிய
ஷ்வினைக் கதவ இத் திரும்பினார். உணாடிக் கதவை
புத்திரன் கூறியபடி
த விநாடி மதுவாக சபது எண்
யை அவசரமாகத் டமேசை
ந்திருப்பது போல
னிகளும் ள். இரு ஆசனங் க இருந்தன. து? மங்கோலியன்
நாற்காலி எதுவா என அடையாளம்
ால் மட்டுமே
ல் குறிவைக்க த்துடன் ஆசனங்'
ந்தபோது, குபீரென்று சிரித் சிரிப்பு: அஷ்வின்
போனான். சிங்கத்தின் கட்டது. ாறு இராமபுத்தி அளவுக்கதிகமாக துவிட்டார். ஏமாற்றிவிட்டால்,
"இன்னும் அஷ்வினைக் காணவில்லையே" எனப் பிரியன் கவலையுடன் கேட்டான்.
'என்ன நடந்திருக்கும்' என யோசித்தார் இராமபுத்திரன். சிறிது நேரத்தில் விஞ்ஞானிகள் அனைவ ரும் அங்கு வந்தார்கள்.
வந்தவர்களில் ஒருவர், "தலைவர் தனது பிரத்தியேக அறைக்குத் திரும்பிவிட்டார். உங்களைச் சற்று நேரத்தில் வந்து பார்க்கச் சொன்னார். இங்கே என்ன நடக்கிறது....!!!
அந்த விஞ்ஞானி கேட்டார்.
"இந்தப் பையன்கள் எமது சக விஞ்ஞானியை மடக்கி அவரின் ஆயுதங்களைப் பறித்துவிட்டார் கள். அதைக் காட்டி என்னையும் மிரட்டிவிட்டார்கள். பிறகு சக விஞ் ஞானியின் அங்கியினை மாட்டிக் கொண்டு அந்தப் பையன் தலைவ
ரைப் பார்க்கவேண்டும் என்று
இப்பொழுது இராமபுத்திரன் எதிர்பார்ப் பும் இதுதான். தலைவரும் இந்தச் சிறுவர்களும் ஒரே வேகத்தில் சாகடிக்கப்பட வேண்டும். விசாலமான கூடம் வந்து குறுகலான அறையொன்றினுள் நுழைந்தார்கள். மேசை மீதிருந்த கருவியொன்றில் எதையோ இயக்கினார் இராமபுத்திரன்.
பின் "சரி! வாருங்கள் உள்ளே போகலாம்!'' என் றார். தலைவரின் அறை வந்தது. கண்ணாடிக் கதவு தெரிந்தது. கை வைத்தார். திறந்தது கதவு. உள்ளே தலையை நுழைத்தார் இராமபுத்திரன், அங்கே அவர் கண்ட காட்சி...!
(தொடரும்)

Page 5
விஜய்
2013, ஜூலை
வட மாகாண பாடசாடு விளையாட்டுக்களில் யாழ்.
தடகளப் போட்டிகளில் வலிகாமம் முன்
02
04
06
10
வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின்
வடமராட்சி கல்வி வலயத்திற்குக் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளுக்கிடை
பெரு விளையாட்டுக்களில் யில் வருடாவருடம் நடைபெற்று வருகின்ற தடகள
புள்ளிகள் பெற்றுக்கொண்ட மற்றும் பெரு விளையாட்டு நிகழ்வுகள், 5 வருடங்
நிலை |
வலயங்கள் களைக் கடந்து இம்முறை 6 ஆவது வருடமாக நடைபெற்று முடிந்துள்ளது.
01
யாழ்ப்பாணம் கடந்த 4 ஆம் திகதி வியாழக்கிழமை தடகள
வலிகாமம் போட்டி நிகழ்வுகள், வட மாகாண கல்வி, கலாசார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர்
03
வடமராட்சி எஸ்.சத்தியசீலன் தலைமையில் யாழ்.துரையப்பா
வவுனியா தெற்கு விளையாட்டரங்கில் ஆரம்பமாகின.
கடந்த 5 வருடங்களாக பாடசாலை, கோட்டம்,
05
கிளிநொச்சி வலயம், மாவட்டம், மாகாணம் என்ற ரீதியிலேயே
முல்லைத்தீவு போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால், இம்முறை வலய மட்டம் வரையில் போட்டிகள்
07
வவுனியா வடக்கு நடைபெற்று, அடுத்து நேரடியாக மாகாண மட்டப்
08
மன்னார் போட்டிகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2010, 2011 ஆண்டுகளில் நடைபெற்ற போட்டி
09
தென்மராட்சி களில் வலிகாமம் கல்வி வலயம் அனைத்துப்
தீவகம் போட்டிகளிலும் செம்பியனாகியிருந்ததுடன், இறுதி வருடமான 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக்
11
துணுக்காய் கல்வி வலயம் செம்பியனாகியிருந்தது. ஆனால்,
12
மடு இவ்வருடம் நடைபெற்ற போட்டிகளில் பெரு விளையாட்டுக்களில் யாழ்ப்பாண வலயம்
பெரு விளையாட்டுப் போட்டிக முன்னிலை பெற்றதுடன், தடகள போட்டி நிகழ்வு
யாழ்ப்பாண வலயத்தின் ஆதிக்கத் களில் வலிகாமம் கல்வி வலயம் முன்னிலை
வலிகாமம் கல்வி வலயம் தடகள நி பெற்றிருந்தது.
போட்டிகளில் 509 புள்ளிகளைப் ! இருப்பினும், அனைத்துப் போட்டிகளின் அடிப்
செம்பியனாகியது. படையில், 1056 புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பா
தடகள நிகழ்வுகளில் யாழ்ப்பான ணக் கல்வி வலயம். அனைத்துப் போட்டிகளிலும் வலயம் 490 புள்ளிகளைப் பெற்று செம்பியனாகியதுடன், 921 புள்ளிகளைப் பெற்ற
இரண்டாமிடத்தினைப் பெற்றதுடன் வலிகாமம் கல்வி வலயம் இரண்டாமிடத்தினையும்
புள்ளிகள் பெற்ற மன்னார் மாவட் 416 புள்ளிகள் பெற்ற வடமராட்சி கல்வி வலயம்
மூன்றாமிடத்தினைப் பெற்றுக்கொ மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.
நிகழ்வுகளில் வட மாகாண வீரர்கள் அனைத்துப் போட்டிகளிலும் ஒவ்வொரு
திறமைகளை வெளிப்படுத்தியிருந்த பலயமும் பெற்றுக்கொண்ட புண்ணிகள்
சான்றாக யாழ்.துரையப்பா விளை.
நடைபெற்ற தடகளப் போட்டிகளி நிலை :
வலயங்கள்
புள்ளிகள்
வருடங்களில் நிகழ்த்தப்பட்டிருந்த 01
யாழ்ப்பாணம்
1056
வீர, வீராங்கனைகளினால் முறியடி
இருக்கின்றன. வலிகாமம்
921
தடகள நிகழ்வுகளில் வலயங் 03
வடமராட்சி
416
பெற்றுக்கொண்ட புள்ளிகள்
02
மன்னார்
406
நிகளைப்
|வலயங்கள்
வலிகாமம்
2T1
01
02
யாழ்ப்பாணம்
03
மன்னார்
18588
04
முல்லைத்தீவு வவுனியா வடக்கு வவுனியா தெற்கு
வவுனியா தெற்கு முல்லைத்தீவு
241
07
வவுனியா வடக்கு
236
08
கிளிநொச்சி
200
தென்மராட்சி
135
10
துணுக்காய்
76
11
தீவகம்
12
மடு
47 இம்முறை நடைபெற்ற வட மாகாணப் போட்டி களில், பெரு விளையாட்டுக்களில் யாழ்ப்பாண
வலயம் 566 புள்ளிகளைப் பெற்று செம்பியனா கியதுடன், இரண்டாமிடத்தினை 412 புள்ளிகள் பெற்ற வலிகாமம் கல்வி வலயம் பெற்றுக்கொண் டது. மூன்றாமிடம் 315 புள்ளிகள் பெற்ற
52
07
வடமராட்சி
08
கிளிநொச்சி தென்மராட்சி
09
10
துணுக்காய்
11
மடு
12
தீவகம்

ல, 17, புதன்கிழமை
லைகளுக்கிடையிலான கல்வி வலயம் செம்பியன்
னிலை
(SISSP பால்
நிடைத்தது.
அணிகள்
புள்ளிகள்
566
412
315
133
அனைத்துப் போட்டிகளிலும் செம்பியனாகிய யாழ்ப்பாணக் கல்வி வலயம்
132
GIL SCHOOLS SPORTS C
39
95
3)
68
27
13
O5
ளில் தினைத் தகர்த்த கேழ்வுகளுக்கான பெற்று
அனைத்துப் போட்டிகளிலும் இரண்டாம் இடத்தைப் பெற்ற வலிகாமம் கல்வி வலயம்
PROVINCIAL DEPARTMENT OF EDUCATION
NORTHERN PROVINCE
எக் கல்வி
RROWiNGIRLSCN00LS SPORTSCOIPETION - 2013
ன், 316 - அணி |
ண்டது. தடகள தமது அதீத தனர். இதற்குச்
யாட்டரங்களில் ல், கடந்த 89 சாதனைகள் க்கப்பட்டு
போகள்
புள்ளிகள்
509
தடகளப் போட்டிகளில் செம்பியனாகிய வலிகாமம் கல்வி வலய அணி
பெரு விளையாட்டுக்களில் பின்னடைவைச் சந்தித்த மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் தடகள நிகழ்வுகளில் முன்னேற்றத்தை காட்டியிருந்தன.
இறுதி நாள் போட்டிகளின்போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டர் அலன்ரீன் அவர்களினால் போட்டிகளில் வெற்றியீட்டிய வீர, வீராங் கனைகள் மற்றும் அணிகளுக்குமான பரிசில்கள் வழங்கப்பட்டன.
கு.சுரேன்
490
316
142
141
138
101
68
67.
63
42
25

Page 6
06)
2013, ஜூலை, 17, பு
சிறு குறி பாடசாலையிலு வகுப்புகளிலும் உ பல பாடங்கள் சம் குறிப்புகள் கிடை. இவற்றைச் சிறுகு தொகுத்து - எழுதி வைத்துக்கொள்வ பயன் அளிப்பதா நேர அட்ட
தயாரியு நண்பர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துங்கள்
நீங்கள் இதுவ ை 'கல்வி' என்பது பிள்ளைகள் தமது வாழ்வில்
வந்த நேர அட்ட
வணையைத் பெறத்தக்க இணையற்ற செல்வமாகும். கல்வி
தவிர, பரீட்சைத் கற்று, வாழ்வில் சிறந்த இலக்குகவைா
தினங்களைக்
கருத்திற்கொண்டு அடைய எண்ணுபவர்களுக்கான் சவாலாக
அதற்கென்றே, அமைவது பரீட்சைகளாகும். பரீட்சைகளில்
பிரத்தியேகமான சித்திபெற வேண்டுமாயின் முறையான
நேர அட்டவணை
யொன்றைத் கற்றலும் தயார் நிலைகவரும் அவசியமாகும்.
தயாரித்துக்கொள் இவை இல்லாவிட்டால், பதற்றம், பீதி என்பான்
ளுங்கள். நேர காரணமாக சித்தி பெறத் தவறிவிடவும் கூடும்.
அட்டவணை
யைத் தயாரிக்கும் பரீட்சைக் காலங்கள்
எந்தவொரு பரீட்சையாக
போது முக்கிய என்பது மாணவர்களால்
இருந்தாலும், மாணவர்கள்
மாக இரண்டு தவிர்க்கப்பட முடியாத
நேரத்தை வீணடிக்காமல்
விடயங்களைக் காலப்பகுதியாகும்.
பயன்களைப் பெறுவது
கவனத்திற் பாடசாலையின் கலைச்
அவசியமாகும். நேரத்தைத்
கொள்ள செயற்பாடுகள்,
திட்டமிட்டுப்
வேண்டும். விளையாட்டுக்கள்
பயன்படுத்துவதனூடாக,
அதாவது, அனைத்திலிருந்தும்
உயரிய பயன்களைப்
ஒவ்வொரு பாடம் விடுபட்டுப் படிப்பு
பெறமுடியும். அத்துடன்,
நீங்கள் கொண்டிரு மட்டுமே
உரிய முன்னேற்பாடுகளுடன்
மற்றும் பாடப்பரப் குறியாகக்கொண்டு
கல்விச் செயற்பாடுகளில்
குறித்துக் கவனத்த் செயலாற்றும்
ஈடுபடுவதும் பாடங்களைப்
வேண்டும். உங்க காலப்பகுதியும் இதுவாகும்.
படிப்பதும் சிறந்த
கடினமான பாடங் உயர்தர, சாதாரண தரப்
பெறுபேறுகளைப் பெற்றுத்
இருப்பின், அவற் பரீட்சைகள் உட்பட,
தரும்.
நேரத்தினை ஒதுக்

நன்கிழமை
-விஜய்
சைகளைப் புகும்
பபுகள் ம் மேலதிக பங்களுக்குப் பந்தப்பட்ட
கும். திப்புகளாகத்
அத்துடன், பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பிய நேரம் முதல்
அடுத்த நாள் பாடசாலை செல்லும் நேரம் வரையிலான உங்கள் செயற்பாடுகளை அந்த நேர அட்டவணையில் குறித்துக்கொள்ளுங்கள். இந்த நேர அட்டவணை யில் வாரத்தின் ஏழு நாட்களையும் உள்ளடக்குவது அவசியமாகும்.
து உங்களுக்கு 5 அமையும்.
1வளை
ங்கள்
ர பயன்படுத்தி
என்பன அவசியமாகும். ஆக, உறக்கத்தின் மூலமே உடலுக் கும் உள்ளத்துக்கும் ஓய்வு கிடைக்கின்றது. அத்துடன்,
மேற்குறிப்பிட்ட நேர .
அட்டவணைக்கு ஏற்ப நீங்கள் குறுகிய
செயலாற்றும்போது, உங்க தோத்தையும்
ளுக்கு நித்திரை ஏற்பட்டால், பாபண்படுத்திக்
ஆகக்குறைந்தது 5 நிமிடங்களா கொள்ளுங்கள்
வது ஓய்வு எடுங்கள் அல்லது படிக்கும் இடத்தை/ அமரும்
இடத்தை மாற்றுதல், தேநீர் - உறக்கம் அவசியம்
அருந்துதல், வீட்டுத்தோட்டத் உறக்கத்திற்கென
திலுள்ள மரத்தின்கீழ் அமர்ந்து ஆகக்குறைந்தது 5
படித்தல் போன்ற வழிமுறை மணித்தியாலங்களையாவது
களைப் பின்பற்றுங்கள். ஒதுக்குவது அவசியமாகும்.
இவ்வாறு செய்யும்போது கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு
நித்திரைத் தன்மை நீங்கி உளவியல் மற்றும் உடல் ஓய்வு |
உற்சாகம் ஏற்படும்.
தொடர்பிலும் நக்கும் திறமை பபு என்பன சல்கொள்ள
ளுக்குக் கள் றுக்கு அதிக குங்கள்.
கடவுளின்
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழுவொன்றினால் அபூர்வமான ஏரியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியானது, கடந்த காலங்களில் எந்தவொரு காலநிலை மாற்றங்களின் தாக்கத்திற்கும் உள்ளாகாத நிலையில் காணப்படுவதோடு, அது மனிதர்களினால்
மாசடைதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கவுமில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதிலுள்ள நீரானது, மிகவும் தெளிந்த நிலையில் உள்ளது. அதுமட்டுமன்றி, சுமார் 7,500 வருடங் களுக்கு முன்னர் இருந்த அதே சுத்தம், சுகாதாரத்துட னேயே இப்போதும் இந்த ஏரி காணப்படுவதாகத்

Page 7
விஜய்.
2013, ஜூஸ்
111111111 |
வகுப்புக்கு வ இருக்கும் குறு நேரத்தையும் கழிக்காமல், அ சிறுகுறிப்புகள வாசிப்பதற்காக சம்பந்தப்பட்ட நண்பர்களிடம் செய்துகொள்க பயன்படுத்திக் விஞ்ஞானப் 6 அட்டவணை என்பனவற்றை அட்டைகளில் புத்தகப்பைகள் வைத்துக்கொ நீங்கள் எங்கு ! அவற்றை எடு செல்லமுடியும் பயணம் செய் இறங்கவேண்! வரும்வரை அ. அட்டைகளை
பார்க்க முடியும் நாட்களில்
பரீட்சை சுகவீனமடையக்கூடிய நிலைமை ஏற்படலாம்.
கொள் அத்துடன், உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமல்
"பரீட்சை வி இருந்தால் உடல்
கடினமானதாக பலவீனமடையும். இதனால்,
"என்னால் வி இலகுவில் நோய்கள் தொற்றவும்
இயலுமாக இல் கூடும், மேலும், கற்றவற்றை
போன்ற மறை நினைவிற்கொள்வதும்
எண்ணங்களை சிரமமானதாக இருக்கும்.
வளர்த்துக்கொ
மாறாக, பரீட் குறுகிய நேரத்தையும்
பெறுபேறுகன
பெற்றுக்கொள் வீணாக்காதீர்கள்
நீங்கள் உறுதி பாடசாலையில் ஒரு பாடம்
கொண்டீர்களா முடிவடைந்து, அடுத்த
நிச்சயம் பரீட் பாடத்திற்கு ஆசிரியர்
வெற்றியை அ
உணவு உட்கொள்வது
அவசியம் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் உங்களுக்குப் போஷாக்கான உணவுகள் அத்தியாவசியமாகும். உரிய நேரத்தில் சரியான போஷாக்கு உணவினை
உட்கொள்வதனூடாக, அசெளகரியங்களற்ற கல்விச் செயற்பாடுகளில் உங்களால் ஈடுபட முடியும். உணவில் அக்கறையின்றி, கற்றல் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபடும்போது, பரீட்சைகளை அண்மித்த
குளியல் தட
தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஏரியினை "கடவுளின் குளியல் தடாகம்' என்று பெயரிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இந்தக் கண்டுபிடிப்பினையடுத்து இந்த ஏரிக்கு 'ப்ளூ லேக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள 'ஸ்ட்ராட்ப்ரோக்' என்ற தீவுப்பகுதியிலேயே இந்த ஏரி
அமையப்பெற்றுள்ளது. அப்பகுதியில் காணப்படுகின்ற பாரிய ஏரிகளுள் இதுவும் ஒன்றாகும். இதிலுள்ள நீரானது, எந்தளவுக்கு சுத்தமாகவும்
தெளிந்ததாகவும் உள்ளதென்பதைக் கூறுவதென்றால், இந்த ஏரியினை எள் பார்த்தால், அதன் 30 அடி ஆழத்தின் அடிப்பகுதி வரை தெளிவாக காணச் உள்ளது.
இந்த ஏரி தொடர்பாக வெளி உலா அறியப்படுத்துவதற்கு முன்னர், நீன் இதனையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், தற் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெ வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லை, 17, புதன்கிழமை
11/11/11
+11
ரும்வரை
கிய
வீணாகக்
ந்த நேரத்தை
எ
கவும் பாடம் - சந்தேகங்களை
இருந்து நிவர்த்தி வதற்காகவும் கொள்ளலாம். பயர்கள், ரசாயன கள்
ற சிறிய எழுதிப் ரில் ள்வதன்மூலம் சென்றாலும் த்துச் 5. பஸ் வண்டியில்
யும்போது, டிய இடம்
ந்த எடுத்து மீட்டிப்
பரீட்சைப் பீதியைப் போக்கிக்கொள்ள கடந்தகால
வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை செய்து பார்ப்பது சிறந்தது. அந்த வினாத்தாள் களுக்கு நீங்கள் எழுதியுள்ள விடைகளை நன்கு படித்து மனதில் பதித்துக் கொள்ளுங்கள். இதனால், உங்களுக்கு நல்ல கிரகிப்பு ஆற்றலும் ஏற்படும். அத்துடன், பரீட்சையினை சிறந்த முறையில் எதிர்கொள்வதற்கான மனப்பக்குவமும் உங்களுக்கு ஏற்படும். மேலும், வினாத்தாள்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தினுள் விடைகளை எழுதுவதும் அவசியமாகும். இதன்போது, உங்களுக்குக் கடினமாக இருக்கும் பாடம் எது?, கூடிய கவனம் செலுத்த வேண்டிய பாடப்பகுதி எது?', நேரத்தை எவ்வாறு முகாமைத்துவம் செய்யலாம்? போன்ற விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்த முடியும்.
கலந்துரையாடல்களை
நடத்துங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் நண்பர்களுடன் இணைந்து பாடங்கள் பற்றிய கலந்துரையாடல்களை
- பீதியைப் ரக்திக்
ளுங்கள்
னாக்கள் = இருக்குமோ!'', எடையளிக்க நக்குமோ!"
முக
நடத்துங்கள். இதனால், படிக்கத் தவறிய பாடப்பகுதிகள் பற்றி ஓரளவு புரிந்துணர்வு உங்களுக்கு ஏற்படும்.
அதன்பின்னர் தவறவிடப்பட்ட விடயங்களை மீண்டும் தயார்படுத்திப் பரீட்சைகளை எதிர்கொள்ளத் தயாராக முடியும். நீங்கள் பரீட்சைக்குத் தயாராகும்போது, மேற்கூறிய விடயங்களைக் கவனத்திற்கொள்வதனூடாக,
நேரத்தை வீணடிக்காமல் உரிய பயன்களைப் பெற முடியும். அத்துடன், பரீட்சைகளைத் திறம்பட எதிர்கொள்ளமுடியும் என்ற உறுதியான எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும்
எப்போதும் இருங்கள். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். உங்களது முயற்சிகள் நிச்சம் திருவினையாகும்,
-கவிதா
ள்ளக் கூடாது. சைகளில் சிறந்த
மளப்
பள முடியும் என்று
எனால், உங்களால் சையில்
டைய முடியும்.. -
டாகம்
ாட்டிப்
க்கூடியதாக
திற்கு
எடகாலமாக
போதும் இது
ற்று

Page 8
08
2013, ஜூலை, 17,
வினாத்தாள் - 1 பெயர்:
கீழ்க் காணும் எல்லா வினாக்களினதும் சரியான விடையின் கீழ்க் கீறிடுக. * வித்தியாசமான உருவின் கீழ்க் கீறிடுக.
01.
111.
- 2 (1230 20 * ரூ 5 2 17 x) = x(
R B > >
11.
பப்
04. உருவிலுள்ள இடைவெளியை நிரப்பக்கூடிய சரியான வடிவம் எது?
I1,
05. ஒரு டசின் மாம்பழங்களின் விலை ரூபா 144.00. எனின்,
2 மாம்பழங்களின் விலை யாது?
1. ரூ.12.00 - i. ரூ.24.00 iii. ரூ.12.50 06, கனவுரு ஒன்றை அமைக்கத் தேவையான மிகக் குறைந்த சதுரங்களின்
எண்ணிக்கை யாது?
1. ஆறு ii. நான்கு
ii. இரண்டு 07. ஒரு பூந்தோட்டத்தில் எப்போதும் இருப்பவை?
1. பூக்கள்
11. மரங்கள்
ii. பறவைகள் 08. BAT என்பதை 4 315 என எழுதினால், TAP என்பதை காட்டும்
வரிசை எது?
1. 413)1) i. (415)3) i. 513)1)
இவ்வுருவின் வளைந்த மேற்பரப்புகளின் எண்ணிக்கை
எவ்வளவு? 1.2
ii. 1
iii. 3 10. XV, XVI, XVI, .......... இவ் இடைவெளியில் வரவேண்டிய உரோமன்
இலக்கம் எது?
1. XIV
i. XX
ii. XVIII
11. இச்செவ்வகத்தின் நீளம் 5cm, அகலம் 3cm எனின்,
இச்செவ்வகத்தின் சுற்றளவு எது?
1. 15cm
ii. 8cm
iii. 16cm 12. கமலாவின் வயது, அவளது தங்கையின் வயதைப் போன்று இரண்டு
மடங்காகும். இன்னும் 5 வருடங்களில் தங்கையின் வயது 10 ஆகும்.
அப்போது கமலாவின் வயது யாது?
i, 15
ii. 20
iii. 30
13.
இக்கடிகாரம் காட்டும் நேரம் யாது?
1. 3.30
1. 4.30
11. 3.35

புதன்கிழமை
விஜய்
மாரடோனாத்தான் 14. 1kg திராட்சையின் விலை ரூபா.140 எனின், 750kg திராட்சையின்
விலை யாது?
1. ரூ.70.00
ii. ரூ.105.00
i. ரூ.35.00 15.|||இக்காகிதத் தாளின் கட்டம் ஒன்றின் நீளம் 5cm
எனின், முழுத் தாளின் நீளம் யாது?
1. 20cm
11. 5crm
iii. 10cm 16. + 1...... இவ் இடைவெளியில் வரவேண்டிய சரியான விடை
என்ன?
1i, 1
iii. 1
'மிகுதி அடுத்த இதழில் வெளிவரும் |
பகுதி - II விடைகள் (ஜூலை 03ஆம், 10 ஆம் திகதிகளில் பிரசுரமானவை) 01. தோமஸ் அல்வா எடிசன் 02. ஊக்கமும், விடாமுயற்சியும் 03. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 04. தொடர்ந்து முயற்சி செய்தமை/விடாமுயற்சி 05. முயற்சி திருவினையாக்கும் 06. முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் 07. வீடுகள், விளக்கு 08. 1) சித்தி
2) இல்லம்/மனை 09. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு/ அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு 10. உண்மையை மறைத்தல்/ மறைக்க முயல்தல் 11. 1) தாலாட்டுப் பாட்டு 2) வைர விழா
3) பேத்தை/குஞ்சு 12. 1) நாங்கள் வீட்டுக்கு போவோமா?
2) நான் இன்று வீட்டுக்கு வருவேன்.
3) நான் வெளியே போகலாமா? 13. 1) Please sit down
2) Please come in
3) Can you Sing? 14. 1) எவில்லா வாடிவென்ன.
2) சிந்து கியன்ன. 15. 11 சித்தி
2) ஓடியது 16. குப்பைமேனி
முஸ்லிம்கள்
18. 3
29, 4
19. 3
30, 1
41. i) 14:10, 14 மணித்தியாலம் 10
20. 3
31. 4
நிமிடங்கள்
ii) 7 மணித்தியாலம் 10 நிமிடங்கள் 21. 3
iii) 35 நிமிடங்கள் 22, 4
33. 4
42. 12, 3, 6 23, 1
34. 1
43. BC 5m 30cm
CA 5m 3(IcIm 24. 2
35. 3
44, 750ml 85. 4
36. 40, 730
45. A - இலங்கை
B - மாகாணம் 26, 4
37. 510, 560, 610
( - மாவட்டம் D - நகரம் 48. 1. ?
ii. மஞ்சள்
11. 6 iv. 27 பிள்ளைகள்
W. 17
17.
38. 6
39. 1
ܗܘ ܗ ܚܣ

Page 9
விஜய்
2013, ஜூை
கல்வி கற்க விரு தும், தாம் எதிர் இடையூறுகள்
கல்விய
விடு
'இடையூறுகள்' என்பது நாம் செய் யும் காரியங்களை வினைத்திறனுடன் செய்ய விடாமல் இருக்கும் தடை களாகும். தடைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
போது கற்றலைச் சிறப்புற ஆனால், அதனைக்
மேற்கொள்வது சிரமமாகும். குறைத்துக்கொள்ளவும்
ஆகவே, இடையூறுகளைத் முன்னெச்சரிக்கையாக
தவிர்த்த பின்னரே, கற்றலை இருக்கவும் முடியும்.
ஆரம்பிக்க வேண்டும். அதுவே மாணவர்களைப்
வினைத்திறனான, ஒழுங்கான பொறுத்தவரையில், கற்ற
கற்றலுக்கு வழிவகுக்கும். மாண லில் ஈடுபடும் காலத்தில்
வர்கள் பெரும்பாலும், தமது பல்வேறு இடையூறு
வீடுகளில் அல்லது பாடசாலையி களுக்கு முகம் கொடுக்க -
லேயே இடையூறுகளுக்கு வேண்டிவரும்.
ஆளாகின்றனர். இதனால், இடையூறுகள் நிலவும் |
எத்தனையோ மாணவர்கள்
விண் புதிய | அமெரிக்காவி 1 விண்வெளி ஆய்வு 1 நிலையமானது, வி 1 வீரர்களுக்கென்று | விண்வெளி உடை (அறிமுகப்படுத்தவு உலகில் வளர்ந்த
விண்வெளியில் ஓர் அபூர்வ, சிறிய நட்சத்திர மண்டலத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சிறிய நட்சத்திர
றிய நட்
மண்டலம், சுமார் ஆயிரம் நட்சத்திரங்களை உள்ளடக்கியிருப்பதாக |
அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் சிறிய நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக முன்பிருந்தே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அவற் றைக் கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரதிபலனாகவே இந்தச் சிறிய நட்சத்திர மண்டலம் கண்டறியப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. -
இந்த நட்சத்திர மண்டலத்திற்கு 'சேகு -2' என்று பெயரிடப்பட் டுள்ளது. அமெரிக்க-ஹவாய் தீவின் வி.எம்.கெக் ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன தொலைக்காட்டி ஒன்றின் மூலமே இந்தச் சிறிய நட்சத்திர மண்டலம் கண்டறியப்பட்டுள்ளது.

ல, 17, புதன்கிழமை
2கும்போது ஏற்படும் அகளைத் தவிர்த்தல்
வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை, மாணவர் களும் கற்றலில்
கப்பம் இருந் கொள்ளும் காரணமாக பில் பின்தங்கி ஒகின்றனர். மேலும்,
இடையூறுக
ளோடு கற்க ஆரம்பிக்
கும்
போது, கற்ற லில் விரக்தி, பயம், ஈடுபாடு இல்லாத தன்மை என்ப னவும் ஏற்படக் கூடும். அது அம்மாணவர் களின் உள்ளத்
தையும்
பாதித்துக் கற்றலையும்
சீர்குலைத்து விடும்.
ஆகவே, மாணவர் களுக்கு ஏற்படும்
இடையூறுகள் யாவற்றுக்கும் உடனடியாகத்
தீர்வோ, முடிவோ கிடைக்கப் பெற வேண்டும்.
அதற்குப் பெற்றோர் களினதும் ஆசிரியர்களினதும் ஆலோசனைகள் அவர்களுக்கு
தங்களுக்கு இடையூறுகள், தடைகள் உண்டெனக் கருதும் பட்சத்தில் அவை குறித்துத் தமது பெற்றோர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ கூறி, ஆலோசனைகளைப் பெற வேண்டும், இவ்வாறு செய்வதன்மூலம் கற்றலின் பயனையும் சிறப்பையும் முழுமையாக அனுபவிக்கக் கூடியதாக இருக்கும்.
எம்.ஏ.எஃப்.சப்ரானா
-வெளி வீரர்களுக்கான .
ப உடை அறிமுகம்
ன் நாஸா
தொழில்நுட்பங்களை உட்புகுத்தி,
காலத்திற்குக் காலம் விண்வெளி எண்வெளி
வீரர்களுக்கென உடைகள் புதிய
வடிவமைக்கப்பட்டு வருகின்றன. களை
அந்த வரிசையிலேயே இந்த புள்ளது.
உடைகளையும் நாஸா பவரும்
அறிமுகப்படுத்தவுள்ளது.
விண்வெளி உடைகளை வடிவமைத்து - அவற்றைப் பரீட்சித்துப் பார்க்கும் அமெரிக்க நிறுவனமான Final Frontier Design எனும் நிறுவனத்திடமே இந்த உடைகளை வடிவமைப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய உடைகள் விண்வெளி வீரர்களுக்கு அதிக செளகரியத்தை அளிக்கக்கூடியதாகவும் அதிக பாதுகாப்பினை அளிக்கக்கூடியதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Page 10
10.
|2013, ஜூலை, 17, 1
இன்று மாணவர்கள் கற்பதற்குப்
போன்ற பாடங்களைக் கற்பதற்கு பல்வேறு கற்பித்தல் முறைகள் பயன்படுத் இம்முறையைப் பயன்படுத்தலாம். தப்படுகின்றன. எப்பொழுது எந்தக் கற்பித் இரண்டாவது முறையாக ஆய்ந்தறிதல் தல் முறையைப் பயன்படுத்தல் வேண்டும்? கற்பித்தல் முறையாகும். Diagnostic எனத் தீர்மானிப்பதற்கு, குறிப்பிட்ட பாட Teaching எனப்படும் கற்பித்தல் முறை வேளையில் மாணவர்கள் எத்தகைய விட பற்றியும் பெரிதும் வலியுறுத்தப்படுகின் யங்களை விளங்கிக்கொள்ள வேண்டும் றது. இந்தக் கற்பித்தலானது, மாணவர் என்பது பற்றித் தெரிந்து கொள்ள வேண்
களுக்குப் பாடங்கள் தொடர்பான டியிருக்கின்றது. ஒரே விதமான கற்பித்தல் பிரச்சினைகளை முன்வைப்பதுடன் முறையைப்
கற்றல்முறைகள்
V52 » 4ம் 4
474ம் பு
5 F7.1",22 497
ஆரம்பிக்கின் றது. எந்தவொரு முறை யைப் பயன்படுத்தியே னும் இப்பிரச்சினையைத் தீர்க்கலாம். குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றிய எந்தவித விளக்கமோ அல்லது விரிவுடை களோ இன்றி மாணவர் களுக்குப் போதிய
நேரம்
*2 P*-R x2
எம்
பயன்படுத்தி அனைத்துப் பாடங்களையும் விளக்கிவிட முடியாது. வகுப்பறையில் பொது வாகப் பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறை மனக்கற்றலை ஊக்குவிப்பதாக உள்ளது. மனனஞ் செய்வதன் மூலம் மனதில் பதிய வைப்பதற்கான வழிமுறை ஊக்குவிக்கப்படுகின்றது. பாடங்களில் உள்ள விடயங்கள் அப்படியே எடுத்துக் கூறப்படுகின்றன. மனனஞ்
வழங்கி அதனைத் தீர்க்க நேரம் கொடுத்து மாண செய்வது முக்கியமானதொரு விடயமாகத் சிந்தனைக் கதவை இம்முறையினூடாகத் திறக்க தற்காலக் கல்வி முறையில் செல்வாக்குச்
தொகுப்பு: றினே செலுத்துகின்றது. இதனால், மாணவர்
PgDPCS (LoC), LLB (L களுக்குப் புத்தாக்க திறன்கள் விருத்தியாவ தில்லை.
Dialog தொலைபேசியில் ஆங்கிலம் மூலம் SM இன்றைய வகுப்பறைகளில் அவசியம்
* தினமும் அரச மற்றும் தனியார் துறை தேவைப்படும் கற்பித்தல் முறைகளில்
வேலை வாய்ப்புகள், IT Tips ஒன்று, வழிகாட்டப்பட்ட பிரச்சினை
(தகவல் தொழில்நுட்பத் துளிகள்). தீர்த்தல் முறையாகும். Guided problem
* ஆங்கில Proverb, Idiom மற்றும் solving எனப்படும் இக்கற்பித்தல் முறை
Quote களை தினம் பெறலாம். யானது, பிரச்சினைகளைத் தீர்ப்பதில்
4 முக்கிய செய்திகள், பொது அறிவு மற்றும் மாணவர்களுக்கு உரிய திறன்களை அடை
புதிய கண்டுபிடிப்புகள் என இன்னும் வதற்கு உதவுகின்றது. படித்த பாடங்களை நன்றாகக் கிரகித்து அதில் வரும் பிரச்சினை
பல்வேறுபட்ட விடயங்களைப் பெற்றுக் களைத் தீர்த்துக் கொள்வதற்கு மாணவர்
கொள்ளவும். களுக்கு உதவியாக அமைகிறது. கணிதம்
அருகில் காட்டப்பட்டவாறு செயற்படுத்தவும்
படத்தை இங்கே ஒட்டவும்
- விஜரீ 3 அரானைட் க விம் மாணவி அறகத்தில்
விருறைவின்றிர்களா? அபிள; அருகேயுள்ள சூரியனை நிரப்பி
புகைப்படத்நாடன் ஒட்டி 3
- வையுங்கள் அனுப்ப வேண்டிய பு
ஏற்கனவே 1 விஜய்? அனுப்பியவர்கள் மாணவி கழகம்
மீண்டும் -
இமெஎண் 2008 தவிர்க்கவும் கொழும்பு
பெயர்
முகவரி:
பாடசாணை: பாச |வகுப்பு: பா.
திகதி: ..
அருப்புகதை -

புதன்கிழமை
அங். இல: 5236
அங்., இல: 237
அங். இல், 5238
அங். இல்.: 5239
ஆர்.எஃப்.சப்றாணா,
ஆர்.எம்., நகர், பொத்துவில்,
அப்துல் மஜிக் வெயாங்கல்ல, அக்கலவத்த.
ஏ.எம். அஸ்தக், வஹனிபா விதி, கல்முனை-06.
எஸ்.எம்.சிமாஸ், கல்பிட்டி வீதி, நுரைச்சோலை.
அங், இல: 5240
அங்., இல்: 524/
அங், இல.:5242
அங். இல: 5243
ம.ஹனிஃப் இஷாம், அம்மா பள்ளிவீதி,
நிந்தவூர்-15,
iேl 6 9ே8
6-II 6 பேர்
இn - ம.
ஜே.தர்மிகா, புதிய மூர் வீதி, மன்னார்.
ம.திருசியா, பரிகாரிகண்டல்,
முருங்கன்.
ஐ.எம்., இன்சாஃப்,
எழுவில, பாணந்துறை.
அங், இல. 524
அங்., இல.: 5245
அங். இல: 5246
அங்). இல: 5247
மோ,கொலின்ஸ், ச்சுவேலி வடக்கு,
அச்சுவேலி,
ஜெ.கிருஷான் கோகுல், எலதுவ தோட்டம்,
மத்துகம்,
ஆர்.விஷ்வா, சங்கானை மேற்கு சங்கானை,
எஸ்.சிவராயண், பொன்னகர், முள்ளியவளை,
இ ப ப ப பா ப ப ப ப ப ப ப ப ப ப ப ப ப ப ப ப பா ந ப ம ப த
அவர்களின்
முடியும். பாஸ் ஹனீபா on), BSW (NISD) HIS ஊடாக
து கொள்வோம்
REG BHOT
என Type செய்து | T7000 எனும் இலக்கத்திற்கு அனுப்பவும்
சுதந்திர இலங்கையின் அமைச்சரவை அந்தஸ் துள்ள முதலாவது கல்வித்துறை அமைச்சர் யார்?
ஈ.எ.நுகவெல
* ஈரான் நாடு தனக்குச்
சொந்தமான நீரிணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்தை மூடிவிடுவதாக அடிக்கடி கூறுகின்றது. அது எந்த
நீரிணையைக் குறிக்கின்றது? ஹோர்மூஸ் நீரிணை - பாரசீகக்குடா இலங்கையின் 13 ஆவது அரசியல் திருத்தம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உருவாக்கப்பட்டது, ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது யாப்பு எதற்காக திருத்தப்பட்டது?
இது அமெரிக்காவில் கறுப்பின மக்களின் அடிமை ஒழிப்புச்
சட்டமாகும் 1865 இல் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் ஆகக்கூடிய பிரதேச செயலகங் களைக்கொண்ட மாகாணங்கள் எவை?
1, மேல் மாகாணம் - கொழும்பு மாவட்டம் - 48 2. வடமேல் மாகாணம் -
குருநாகல் மாவட்டம் - 46 3. வடமத்திய மாகாணம் -
அநுராதபுரம் மாவட்டம் - 49
* உலக சனத்தொகை 7
பில்லியனைத் தாண்டியுள்ளது. ஆசியக் கண்டத்திலேயே ஆகக்கூடிய சனத்தொகை காணப்படுகின்றது. இதற்கு | அடுத்ததாக சனத்தொகை அதிகமுள்ள
கண்டம் எது? ஆபிரிக்காக் கண்டம் - 1.033 பில்லியன்
தொகுப்பு: உடுவை பரந்தாமன்.
1ாகும்
1 2 = ம ம ES T மா 15 H 1-1 - 1 ப-1
இன
ரயன்
உடாருவின் பற்றி
த Tெ

Page 11
2013, ஜூலை, 17, புதன்கிழமை
-விஜய் on இல் பதில் இடுகைகளுடன்
படங்களையும் கல வ 96 இணைக்கும் விருப்பமான விடயமாக உள்ளது. அதிலும் வசதி அறிமுகம்
கோர்ட்டிங். " தன் காதர் பால்
ரோ
Facebook இல் ஒருவர் இடும் பதிவிற்கு பதில் அல்லது
கருத்து எழுதுவது பலருக்கும் விருப்பமான விடயமாக உள்ளது. அதிலும் புகைப்படத்துடன் பதில் எழுத இயலும் என்றால் கேட்கவும் வேண்டுமா?
இனிவரும் காலங்களில் Facebook இல் ஒருவர் பகிரும் தகவல் அல்லது விடயங் களுக்குப் பதிலிடும்போது, அதனைப் படங்களுடனும் வழங்கக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், Facebook இன் இந்த வசதியா னது, இணையத்தளத்திற்கு மட்டுமே தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Mobile
Bob Baldwin MEா கி மன மாசார் When I'm taking Mith a friend, sometimes showing a proto hebs me tela story much better than words alone. If we're hanging Out in person, I can show a photo from my phone, but on Facebook Td have to post s link to a photo. Now, you'll be able to attadh a photo directly when posting a comment. I hope this will make thredni prih thiarnds morாரவாசை ச மடிமடி.... கே Migrாம் Like - மோகம் - 519 hout சுவை கா
பி 91 மபிைடி கே ர். மு 18 hதுக
panாடி பேர்மாகே கே மேமரசி . about an hour ago Like di | Aaron Stig Teemse Pd have a completely afferent Age
on mobile. Hope it gets tied hot at some poirit.
Application இல் இவ்வசதி தற்போ தைக்கு இல்லை யென Facebook
தெரிவித்துள் ளது.ஆனால்,
Mobile Appli cation இல் பதிலிடுகைக ளுடன்கூடிய படத்தை பயனாளர்
கள் பார்க்க முடியும். அவர்களால் படத்து டன்கூடிய பதிலிடுகைகளைப் பதிவிட முடியாது.
இந்தப் புதிய வசதியானது, இளைஞர்களை வெகுவாகக் கவரும் என Facebook நம்பிக்கை தெரிவித்துள்ளது. அந்த நம்பிக்கையை மெய்ப்பிக் கும் வகையில், தற்போதளவில் Facebook இல் பதிலிடுகையில், படங்களை இணைப்பது என்பது பரவலாக இடம்பெறும் ஒரு விடயமாக மாறிவருகின்றது.
கலைவர் ண சற பற ்!
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால்
2013, ஜூலை மாதம் 17 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
--------------

இங்கே மடிக்கவும் -----
செயல்விளக்கம்
பாளர் என்றும் கூற ஒன்றை அவர் நிகழ்த்
லாம். மவுஸ் உட்பட, தினார். இதன்போதே 21 புதிய கண்டு மவுஸின் செயற்
பிடிப்புகளுக்கான பாடுகளை டக்ளஸ்!
காப்புரிமை இவர் எங்கல்பர்ட் விளக்கி
வசம் இருந்தது. எஸ்.பிரதீப்
னார். அதுமட்டு
டக்ளஸ் எங்கல்பர்ட் மன்றி, முதன்
அறிமுகப்படுத்திய 2013, ஜூலை, 17, புதன்கிழமை
முதலாக வீடியோ
மவுஸ், ஆரம்ப காலத்
கணினி மவுஸ்
ண்டுபிடிப்பாளர் பாலமானார்...
|
--
--
--
|
/
|
--
-
--
1ம் iiiii1
கணினியில் ஜனவரி 30 ஆம் திகதி கொன்ஃபரன்ஸ்
பல்வேறு
அமெரிக்காவின் ஒரேகான் முறை பற்றி செயல் வேலைகளைச்
மாநிலத்திலுள்ள போர்ட் விளக்கத்தையும் காட் செய்திட உதவி
லண்டில் பிறந்தார்.
டினார். டும் 'மவுஸ்'
அன்றைய காலத்தில் (சுட்டி -mouse)
தொடர்பாடல்களை இனை
தொழில்நுட்பம் மூலம் உலகுக்கு
எளிமைப்படுத்த
வேண்டும் என்று எண்ணிய
இவர், அறிமுகம் படுத்திய
எழுத்துகள் மூலம் தில் ஒரு மரப்பெட்டி டக்ளஸ் கார்ல்
இணையப்பக்
யில் பெரிய சக்கரங்க எங்கல்பர்ட்,
நங்களை ஒன்றி
ளோடு இருந்தது. இம்மாதம்
ணைப்பது .
சிறுநீரக பாதிப்புக் (ஜூலை) 2ஆம்
"அதற்காக
குறித்த தொழில்
குள்ளாகியிருந்த திகதி, தனது 88
பல்வேறு முயற்சிகளில்
நுட்பத்தையும்
இவர், கடந்த 2 ஆம் ஆவது வயதில்
ஈடுபட்டார். அதற்கமைய, அப்போது அவர்
திகதி கலிஃபோர்னி காலமானார்.
1968 ஆம் ஆண்டு சென். விளக்கினார். அந்த
யாவில் உள்ள இவர், 1925
பிரான்ஸிஸ்கோவில் மிகப் வகையில், இவரைச்
அவரது வீட்டில் ஆம் ஆண்டு
பெரிய தொழில்நுட்ப
சிறந்த கண்டுபிடிப்
காலமானார்,

Page 12
2013, ஜூலை, 17, புதன்கிழமை
விஜய்
சமூக என் வலைத் (தளங்களில்
- வலம்வரும் சிரிப்பு மனிதரைத் தெரியுமா?
அப்போதெல்லாம், "டிருப்பீர்கள்.ஆண்டுடன் இ.
ங்கள் ஒரு Facebook பாவனையாளராக வலைத்தளங்களுக்கும் என்ன தொடர்பு என்று இருந்தால், இங்கேயுள்ள உருவத்தை
நீங்கள் யோசிக்கிறீர்களா? அதாவது, 2009 ஆம் அடிக்கடி Facebook இல் கண்டிருப்பீர்கள்.
ஆண்டு நடைபெற்ற கூடைப்பந்தாட்ட அப்போதெல்லாம் 'யார் இவர்?'
போட்டியின் பின்னர் இடம்பெற்ற என்ற சிந்தனை உங்கள்
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், மனதுக்குள் ஓடியிருக்கும்.
சக வீரர் Ron Artest சகிதம் Ya0 Yao Ming' எனும்
Ming கலந்துகொண்டார். பெயருடைய இவர்,
அப்போது Ron Artest பேசிய சீனாவைச் சேர்ந்தவர்.
ROCKETS
சில விடயங்களைக் கேட்டு கூடைப்பந்தாட்டத்தில்
அடக்கமுடியாமல் சிரித்தார் அதிக ஆர்வம்கொண்ட
Yao Ming அந்தக் காட்சி இவர், சீனாவின் சார்பில்
அடங்கிய வீடியோ சர்வதேச
இணையத்தளங்களிலும் கூடைப்பந்தாட்டப்
வெளியாகி போட்டிகளில்
பிரபலமாகியது. பங்குபற்றி பதக்கங்கள்
2010 ஜூலை 11 ஆம் பல வென்றுள்ளார்.
திகதி Reddit சமூக இதன்மூலம் பெருமளவு
வலைதளத்தில், Christoபணமும் புகழும்
pher Poole என்பவர் சம்பாதித்துவிட்ட
பல்வேறு வேடிக்கை நிலையில், உபாதைகள்
ஓவியங்களை வரைந்து காரணமாக தற்பொழுது
வெளியிட்டார். அதில் Yao போட்டிகளிலிருந்து
Ming இன் சிரிக்கும் ஓவியமும் ஓய்வுபெற்றுவிட்டார்.
ஒன்றாகும். செய்தியாளர் இவரது உயரம் 7 அடி 6 அங்குலம்
சந்திப்பொன்றில் Yao Ming சிரித்த என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் மிகப்
காட்சியின் Screen Shot ஐ அடிப்படையாக பிரபலமான விளையாட்டு நட்சத்திரங்களுள்
வைத்தே அந்த ஓவியத்தை வரைந்ததாக ஒருவராக இவர் விளங்கியதுடன், 2003-2009
Christopher Poole தெரிவித்திருந்தார். அந்த இற்கு இடையிலான 6 வருட காலப்பகுதியில் ஓவியத்தின் வேடிக்கையான சிரிப்பு பலரையும் 5 கோடி அமெரிக்க டொலர்களை
கவர்ந்திருந்தது. Yao Ming இன்று சிரிப்பு வருமானமாகப் பெற்றிருக்கிறார்.
மனிதராக சமூக வலைதளங்களில் அது சரி... இவருக்கும் சமூக
வலம்வருவதன் ரகசியம் இதுதான்!

2013, ஜூலை, 17, புதன்கிழமை
-- vil,
மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் Smartphone களை சார்ஜ்
செய்திடலாம்
எ திர்வரும் காலங்
களில் மின்சாரம் துண் டிக்கப்படும் சந்தர்ப்பங்களில் கூட Smartphone களை சார்ஜ் செய்யக்கூடிய வகையில் சார்ஜர் ஒன்று அறிமுகமாகி யுள்ளது. இது 'SOS Charger' என அழைக்கப்படு கின்றது.
அழைப்புக்களை எளிமையான முறை
தொடர்ச்சியாக ஏற்படுத்தக்கூடி யில் மின்சாரத்தை
Introducing sosCharger
யதாக இருக்கும். உற்பத்தி செய்யக் for Smartphones
மேலும், இந்த சார்ஜரையும் Smarகூடியதாகக் காணப்படும் இந்த நவீன
phone ஐயும் இணைப்பதற்காக USB சாஜரானது, 1500mAh மின்னோட்டத்தினை
இணைப்பி காணப்படுவதுடன், சார்ஜ் செய்யப்ப வெளிவிடுகின்றது. இதில் 3 தொடக்கம் 5
டும் அளவுகளை அறிந்துகொள்வதற்கென LED நிமிடங்கள் வரை Smartphone ஐ சார்ஜ் செய்த மின்குமிழ்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பின்னர், 5 தொடக்கம் 12 நிமிடங்கள் வரை
பெறுமதி 35 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
உலகின் முதலாவது மடிக்கணினி ToshibaT1100
இன்று மடிக்கணினி
களில் எத்தனையோ நவீன வடிவங்கள் வந்துவிட் டன. இன்னும் அதிநவீன வடிவங்கள் விரைவில் அறிமுகமாகவும் இருக் கின்றன. இந்நிலை யில், இவற்றின்
ஆரம்பநிலை யான உலகின் முதலாவது மடிக்கணினி பற்றித் தெரியுமா? அதுதான்
Toshiba T1100 ஆகும், இது 1985 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் RAM 256 KB, Processor 80C88 Intel 4.77 MHz, இயங்குதளம் MS-DOS
2.11 ஆகவும் இருந்தன, பிரதான நினைவ - கமானது Hard Disk ஆக இல்லாமல் 720 KB
floppy drive ஆக இருந்தது. இதன் எடை 4.1 KG ஆகும். அன்று இதன் விலை 1,899 டொலர்களாக இருந்தது.
----இங்கே வெட்டவும்:-

Page 13
2013, ஜூலை, 17, புதன்கிழமை
விஜய்
இhLIBUம்
கேனயா போசாங்த்திக்
நடிக்க 16 17ம் ரவிசராய இட
பி கா ங் க ப சகாப்தம்
னாக்கிப் போங்கப்பா.
2 0 0 $ 3 261 6 :
Samsung நிறுவனமானது, 10.1 அங்குல திறனுடைய முன்புற Camera வையும் இது அளவிலான திரையினைக்கொண்ட
தன்னகம் கொண்டுள்ளது. 'Samsung Galaxy Tab 3' இனை
மேலும், WiFi a/b/g/n (2.4/5GHz), WiFi அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
Channel Bonding, WiFi Direct, Bluetooth Android 4.2 இயங்குதளத்தில்
4.0, USB 2.0 இயங்கும் இது, Dual core
போன்ற 1.6
12:25
1 1 1 2 18. ந
12:25
GHz வேகத்தையுடைய Intel Z2560 Processor ஐயும் இணைக்கப் பெற்றுள்ளது. 1GB RAM இதில் உள்ளது. 3 megapixel திறனுடைய பிரதான Camera வையும் 1.3 megapixel
வசதிகளையும் இது கொண்டிருப்பதுடன், 16GB மேம்படுத்தத்தக்க உள்ளக நினைவகத்தைக் கொண்டதாகவும் இது காணப்படுகின்றது.
இதன் அறிமுக விலை 399 டொலர்கள் ஆகும்.

விஜய்
2013, ஜூலை, 17, புதன்கிழமை
இங்கே மடிக்கவும் --
A Windows 8 Cheat Keys for Windows 8 m pene Tic (365wnloud த.
Windows 8 இயங்குதளம் இயங்கும் விதம், இயக்கப்படும் வழிமுறைகள், வேகமாகத் தொழிற்படுவதற்கான Short Keys குறித்த, அத்தியாவசியத் தகவல்களை விரைவாகக் கற் றுக்கொள்ள நீங்கள் விரும்பி
னால், அதற்கு ஒரு Application உங்களுக்கு உதவுகிறது.
5.ப். என் கார் பயங்கம்
இதற்காக பாது Aperfect guide through the confusing World of Windows
--
NWS 8 இல்
வேகமாகவும் இலகுவாகவும் உ... பணியாற்றலாம்.ல: கொம்
--
|
|
/
||
Tos Downloads செய்துகொள்ளுங்கள், இது Keyboard Short cuts மட்டுமன்றி, தொடுதல்
வழி இயக்க முறைகளை யும் கற்றுத் தருகிறது.
அத்துடன், அனைத்து Program Tiles ஐயும் மொத்தமாகக் காணும் வழி, Tiles ஐ மாற்றி அமைக்கத்
தேவையான வழிமுறைகள், Program களை நீக்கும் வழிகள் என அனைத்து வகையான இயக்க முறைமைகளையும் இது தருகிறது.
பொதுவான பல இயக்க வழிகளுக்கான
Key தொகுப்புகளும் இங்கு விளக்கப்பட்
டுள்ளன.
மொத்தத்தில் Windows 8 இயங்கு தளப் பயனாளர்களுக்கு இது ஒரு
முழுமையான உதவிக்கரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!
http:// windows-8- cheat-keys-forwindows-8.en. softonic.com என்ற இணைய முகவரியில் சென்று, Windows 8 இயங்கு தளத்திற்கான முக்கிய இயக்கத் தொகுப்பு, Key அமைப்புகளைக்கொண்ட Application ஐத் தரவிறக்கம்
--
பல்!
--
Preston
Start
/
---
|
--
Q! ) - எ :
/
Tuesday {} touT ]

Page 14
2013, ஜூலை, 17, புதன்கிழமை
விஜய்
Bele Idates
LOOKING BACK MOVING AHEAD
வெற்றி வாழ்க்கை சிறந்த முன்மாதிரி
MICRO
லகின் எதிர்காலப் பாதை
யைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும் விட வேகமாக ஓடி முதலிடத் தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டு மொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை. இதில் பில் கேட்ஸ், இரண் டாவது வகையைச் சேர்ந்தவர். 'உழைக்க மட்டுமல்ல;
கொடுக்கிற பாடத்திட்டத்தைப் உழைப்பை விட்டு விலகியும்
படிப்பதைவிட, விருப்பமானதைப் இருக்கத் தெரிய வேண்டும்'
படிப்பதுதான் சிறந்தது என்பதை இதுதான் பில் கேட்ஸ் நமக்கு
இவர் நம்பினார். ஏனைய மாணவர்களி உணர்த்தியிருக்கும் சமீபத்திய
டமிருந்து வேறுபட்டு, படிப்பில் பாடம். அவருடைய ஒவ்வொரு
ஆர்வமில்லாமல் இருந்த பில் கேட்ஸை, நடவடிக்கையிலும் ஒரு பொருள்
சியாட்டல் நகரின் லேக்சைட் இருக்கிறது. அவருடைய
பாடசாலையில் அவருடைய வாழ்க்கை முறை ஒரு எம்.பி.ஏ
பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில் பாடத் திட்டத்துக்கு நிகரானது.
கேட்ஸை பெரிதும் ஈர்த்தது அளவில் பாடசாலை காலத்திலேயே
பூதம் போல இருந்த 'கணினி' ஆகும்.

2013, ஜூலை, 17, புதன்கிழமை
அந்தக் காலத்தில் கணினியை கணினியில் உள்ள குறைபாடு விஞ்ஞான கூடங்களில் மட்டுமே
களைக் கண்டுபிடித்துத் தருவதாக பயன்படுத்தினார்கள்.இரவு-பகலாக ஒப்பந்தம் செய்துகொண்டார்.
அதன் முன் தவம் கிடந்த பில்
அதனால், அந்தக் குறைபாடுகள் கேட்ஸ், தானாகவே புத்தகங்களை
நீக்கப்பட்டு, அவர்களுக்கு யும் கையேடுகளையும் படித்துக்
வாடகைப் பணம் பெருகியது. கணினி மொழியான 'பேசிக்கில்
அதனை செய்துகொடுத்த (Basic) ப்ரோகிராம் எழுதத்
பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக் தொடங்கினார். அவருடைய
கொண்டதோ, இலவசமாக் பாடசாலைத் தோழர் போல்
கணினியைப் பயன்படுத்தும் அலெனுக்கும் இதே ஆர்வம்.
உரிமையை மட்டுமே! திடீரென்று ஒருநாள், 'இனிமேல்
கிடைக்கும் வாய்ப்பைப் மாணவர்கள் கணினியை!
பயன்படுத்துவதைவிட, புதிய இலவசமாகப் பயன்படுத்த
திசையில் வாய்ப்பை உருவாக் முடியாது' என்ற அறிவிப்பு வந்தது.
கிக்கொள்ளும் கலை அவரிடம் இருவரும் கவலைப்பட்டனர்.
நிறையவே இருந்தது. அந்த அந்தக் காலகட்டத்தில்
வகையில், வாகனப் கணினியை வாடகைக்கு போக்குவரத்து விவரத்தை எடுத்துப் பயன்படுத்தும் கணினியில் உள்ளிடும் 'டேட்டா பழக்கம் அதிகமாக -
என்டரி' வேலை 17 வயது இருந்தது. அந்த கணினி பாடசாலை மாணவனான யில் ஏதாவது குறைபாடு பில்கேட்ஸுக்கு கிடைத்தது. இருந்தால், வாடகை
ஒவ்வொரு வாகனமும் கடந்து கொடுக்கத் தேவை
செல்லும்போது காகிதச் சுருளில் யில்லை' என்று வாடகைக்
ஒரு துளை போடப்படும். அந்தத் குக் கொடுக்கும் நிறுவ
துளைகளை எண்ணிக் கணினி னங்கள் அறிவித்திருந்தன.
யில் பதிவு செய்வதுதான் அவரது பில் கேட்ஸ்
வேலையாக இருந்தது.
துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனைம் ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு 'டிராஃப்- ஓ - டேட்டா' (Traf-0-Data) என்று பெயரிட்ட பில்
கேட்ஸுக்கு, இந்தத் தொழிலில் நல்ல
லாபம் கிடைத்தது. போக்குவரத்து விபரங்களை அலசி அதை நெறிப்படுத் துவதற்காக, பல நகராட்சிகள் அந்தக்
கருவியை நினைத்திருந்தால் வாடகைக்குக் நாடியபோது, "இனிமேல் கணினி எடுத்து, அதில் உள்ள -
நாங்களே அந்த வேலையை குறைபாடுகளைச் சொல்லி,
நகராட்சிகளுக்குச் செய்து வாடகை கட்டாமல் பயன்படுத்தி
தருவோம்” என்று அமெரிக்க யிருக்க முடியும். ஆனால், அவரோ
மத்திய அரசு அறிவித்துவிட்டது. கணினி வாடகைக்குத் தரும்
இதனால், பில் கேட்ஸின் நிறுவனங்களில் ஒன்றான
வியாபாரம் முடங்கிப் போனது. 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷ
(தொடரும்) னுக்குச் சென்று, அவர்களது
எம்.ஜரூக் முஹம்மத்
பில் கேட்ஸும் அவரது நண்பர்
போல் அலெனும் (அன்றும் இன்றும்)

Page 15
விஜய்
2013, ஜூலை,
1 2 3 - 5 ----
3 4 (6 (8)
இலக்கங்கை
வைத்து இடைவெளிகள்
நிரப்புக.
5 6)
eo - n s -
- உ
10 9
7 6
எத்தனை உள்ளன?
தொடர்பாடல் செயன்முன
Towards Equity in Global
Communication
தொடர்பாடல் செயன் தொடர்பாடல் பணிநிலைக்கும் ) முறை செயலொழுங்கு
இடையில், பல்வேறுபட்ட வளர்ச் என்பது குறிப்பிட்ட நோக்
சிப்போக்குகளை அவதானிக்க கங்களை அடிப்படை யாகக்கொண்டு மேற்கொள்ளப்படு சின்றபோதும் தொடர்பாடலின் பணிகளை திட்டவட்
டமாக வரையறுத்துக் கூறமுடியாது.
MacBride ஏனெனில், சமூக
Update மாற்றங்களுக்கு ஏற்ப வும், சமூக செயல் ஒழுங்கு முறைமைக்கு ஏற்பவும் தொடர்பா டல் பணிகள் விரிவ டைந்தும் மாற்றம டைந்தும் செல்வதே காரணமாக அமை கின்றது. ஆரம்பகா
Filtழ் லத்தின் தொடர்பா
Richard C. Vincent டல் பணிநிலைக்கும்
Kaarle Norden streng நவீனகாலச் சமூக
| Michael Truber
முடிகின்றது. செய்தி, துக்களை மாத்திரம் ப தொடர்பாடல் பணிய அமையாது.
தொடர்பாடல் செய் பல்வேறு நோக்கங்கள் சமூக ரீதியில் எதிர்ப்பு றது. அந்தவகையில், செயன்முறையின் நே பணிகளும் அந்நாடுக பின்னணி இயல்புகள் பிரதிபலிப்பனவாக 3
லக்ஸ்பெல், தொடர் முறையானது, வாழ்வு கத்தின் அனைத்து மட தொடர்பினை ஏற்படு விழுமியங்களில் கடத் பணிகளை இடம்பெற கக் குறிப்பிடுகின்றார்.
Denis mcquail (198 சமூகத்திற்குத் தயாராகு ing Function பணிகை பிரதானமாகக் கொள்க தகவல் தொடர்பு பொ

17, புதன்கிழமை
ஒரே மாதிரியான இரு உருக்களைக் கண்டறிந்து வட்டமிடுக,
ள்
களை
045 5
இலக்கங்
63டி
52
களை ஒத்த வர்ணம் தீட்டுக.
1020304050 607
ஊறயின் பணிகள்
The Dymomies of
Mass Contmunication
நம் மர்மம் 1ாப். லேயர் 2 மண மம்த்
தகவல் கருத்.
தயாராக்குதல் ஆகிய பணி ரிமாறுவது
களை முன்னெடுப்பதாக பாக
சுட்டிக்காட்டுகின்றார்.
Joseph. R.Dominick (1990) பல் ஊடாக
தொடர்பாடல் உயிர் வாழ்வ ர் தனிமனித, தற்கு, பிணைப்புக்கு, விழுமி சர்க்கப்படுகின் தொடர்பாடல் டாக்கங்களும் ஊடக் பாடநெறி 12 பாக்கங்களும்
ளின் மளப்
மைகின்றன.
ஊக்கமளித்தல், பாடல் செயன் யங்களை
'Mc (211 AIL's M ASS
கலந்துரையாடல், பதற்கும் சமு கடத்துவதற்கு,
COMMUNICATION
அறிவூட்டல், கலாசார ட்டங்களிலும்
பொழுது
THEORY
அபிவிருத்தி, பொழுது த்தல், கலாசார
போக்கு,
போக்கு, தல் ஆகிய
விளக்கமளித்
ஒருங்கிணைப்புப் றச் செய்வதா :
தல் செயற்கரு
பணிகளை மங்களை
முன்னெடுப்பதாகவும் "7)
ஆற்றுவதாக
எடுத்துக் கூறுகின்றார். குதல், Mobiliz
வும் Macbride ளப்
report (1987)
- # - 1ATL
பரராஜசிங்கம் பதாகவும்
தகவல் சமூக
இராஜேஸ்வரன், ழுதுபோக்கு,
மயமாக்கல்,
யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.

Page 16
16
2013, ஜூலை, 1
இன்றைய சிங்களம்0
லெசேன
ආයුබෝවන්
பாடத்தில்
அம்மாவுக்கும் ஆயுபோவன்
மகளுக்கும் - 4083
இடையிலான வணக்கம்
உரையாடலைப் பார்ப்போம்.
ஒ8):
දුව නැගිටින්න. අද නේන්ද්‍ර සිංහල භාෂා දිනය?
துவ நெகிடின்ன. அத நேத சிங்ஹல பாஷா தினய? அம்மா: மகள் எழும்புங்கள். இன்றுதானே சிங்கள மொழித் தினம்?
දුව
85 ஐeேs, க ee@ aேg? ஒவ் அம்மே, தென் வெலாவ கீயத? ஆம் அம்மா, இப்போது நேரம் என்ன?
மகள்:
අම්මා
උදේ හයයි. මේ කිරි එක බීලා ලැහැස්ති වෙන්න.
உதே ஹயய், மே கிறி எக பீலா லெஹெஸ்தி வென்ன. அம்மா: காலை ஆறு மணி. இந்தப் பாலைக் குடித்துவிட்டு ஆயத்தமாகுங்கள்.
දුවා
හොඳයි අම්මේ. මගේ අලුත් ගවුම තියෙනවා නේද?
ஹொந்தய் அம்மே. மகே அலுத் கவும் தியெனவா நேத? மகள்: நல்லது அம்மா. என்னுடைய புதுச் சட்டை இருக்கிறது தானே?
අම්මා
ඔව් දුව, අඳ උඩ තියෙනවා.
ஒவ் துவ, எந்த உட தியெனவா. அம்மா: ஆம் மகள், கட்டிலில் இருக்கிறது.
දුවා
මොනවද අමේ උදේට කන්න තියෙන්නේ? மொனவத அம்மே உதேட கன்ன தியென்னே? காலையில் சாப்பிட என்ன இருக்கிறது அம்மா?
மகள்;
අම්මා
இhை ee, அஜீக கைக.
கிறிபத் துவ, என்ன கன்ன. அம்மா: பாற்சோறு மகள், சாப்பிட வாருங்கள்,
දුවා
කිබ්බත් හර් රසයි අම්මේ. கிறிபத் ஹரி ரசய் அம்மே. பாற்சோறு நல்ல ருசி அம்மா.
மகள்:
අම්මා
කාලා - දෙවියන් වැඳලා යන්න.
காலா - தெவியன் வெந்தலா யன்ன. அம்மா: சாப்பிட்டு - கடவுளை வணங்கிவிட்டுப் போங்கள்.
දුවා
හොඳයි අම්මේ, මම දෙවියන් වැඳලා එන්නම්. ஹொந்தம் அம்மே, மம தெவியன் வெந்தலா என்னம். நல்லது அம்மா, நான் கடவுளை வணங்கிவிட்டு வருகிறேன்.
மகள்:
අම්මා: හා හොඳයි.
ஹா ஹொந்தய். அம்மா
ஹா நல்லது.
சிறிது நேரத்தில்...
28:
එහෙනම් අමේ මම ගිහින් එන්නම්.
எஹெனம் அம்மே மம கிஹின் என்னம். மகள்;
அப்போ அம்மா நான் போய் வருகிறேன்.
பயிற்சி
අම්මා
හොඳයි දුව, ඔයාට
தமிழில் மொழிபெயர்க்க දෙවියන්ගේ පිහිටයි.
1. கீ@ை ஹை) ஆகல. ஹொந்தய் துவ, ஒயாட்ட தெவியன்கே பிஹிட்டய்.
2. ஆல் 6®© இலg? அம்மா:
நல்லது மகள், உங்களுக்கு கடவுள் துணை.
3. ®© இகக மககம்.
,

-7, புதன்கிழமை
பகுதி-4
வழங்குபவர்: எஸ்.பேரின்பன் இறந்தகால தனி வாக்கியங்களில், What, Where, When, How, Whom முதலான வினாச்சொற்களுடன் ஆரம்பிக்கும் வினா வாக்கியங்களை மேலும் இங்கே பயில்வோம்.
(அ) நீ அந்தக் கதையை அவனிடம் கூறினாய்.
You told him the story. (உடன்பாடு வாக்கியம் - Affmative Sentence)
(ஆ) நீ அந்தக் கதையை அவனிடம் கூறினாயா?
Did you tell him the story?.
(வினா வாக்கியம் - Interrogative Sentence) (இ) நீ அவனிடம் என்ன கூறினாய்?
What did you tell him? (வினா வாக்கியம் -Interrogative Sentence)
You told. (Affirmative)
* Did you tell? (Interrogative) நீ கூறினாய். (உடன்பாடு)
நீ கூறினாயா? (வினா) What did you tell? (Interrogative) நீ என்ன கூறினாய்? (வினா)
(ஈ) நீ வங்கி முகாமையாளரைச் சந்தித்தாய்.
You met the bank manager.
(உடன்பாடு வாக்கியம் -Affirmative Sentence) (உ) நீ வங்கி முகாமையாளரைச் சந்தித்தாயா?
Did you meet the bank manager?
(வினா வாக்கியம் - Interogative Sentence) (ஊ) நீ அங்கே யாரைச் சந்தித்தாய்?
Whom did you meet there? (வினா வாக்கியம் - Interogative Sentence) You met. (Affirmative) நீ சந்தித்தாய் (உடன்பாடு) Did you meet? (InteTOgative) நீ சந்தித்தாயா? (வினா) Whom did you meet? (Interrogative) நீ யாரைச் சந்தித்தாய்? (வினா)
(எ) நீ கண்டிக்கு பஸ் மூலம் பயணித்தாய்.
You travelled to Kandy by bus. (உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence)
(ஏ) நீ கண்டிக்கு பஸ் மூலம்தான் பயணித்தாயா?
Did you travel to Kandy by bus?
(வினா வாக்கியம் - Interogative Sentence) (ஐ) நீ எவ்வாறு கண்டிக்குப் பயணித்தாய்?
How did you travel to Kandy? (வினா வாக்கியம் - lnteTOgative Sentence) You travelled, (Affirmative)
Did you travel? (Interrogative) நீ பயணித்தாய். (உடன்பாடு)
நீ பயணித்தாயா? (வினா) How did you travel? (Interrogative)
நீ எவ்வாறு பயணித்தாய்? (வினா) குறிப்பு: * Who - யார் * Whorm- யாரை + To whom - யாருக்கு
+ Frorm whom- யாரிடம் இருந்து + How- எவ்வாறு
(தொடரும்)

Page 17
2013, ஜூலை,
விஜய் அரிஸ்டோட்டில்
பட்டாம்
அரிஸ்டோட்டில் கிரேக்க தத்துவ விஞ் ஞானி ஆவார். பிளேட்டோவும் இவரும் மேலைத்தேயச் சிந்தனையில் மிக அதிக
செல்வாக்குச் செலுத்தும் தத்துவஞானி
களாகக் கருதப்படுகிறார்கள். இவ்வி ருவருடன் சோக்ரடீஸும் சேர்ந்து முப்பெரும் கிரேக்க தத்துவஞானி களாக திகழ்கின்றனர். பிளேட்டோ,
அரிஸ்டோட்டலின் குரு ஆவார்.
சோக்ரட்டீஸின் சிந்தனைகள் மற் றைய இருவரின் சிந்தனை மீதும் ஆழமான தாக்கம் செலுத்தி யிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், மாவீரன் அலெக்சாண்டர் இவ்விருவரினதும் சீடராவார்.
- எம்.ஆர்.பர்ஹத் ரிபா, கிரி/சுலைமானியா மு.வித்., குரீகொடுவ, பஹமுனே. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளால்
பட்டுச் சிறகடி பறந்து திரியும் பட்டாம்பூச்சியே பல வண்ணங்க பளபளக்கும் - பட்டாம்பூச்சியே வண்ணப் பூக்க தேன் அருந்தும் பட்டாம்பூச்சியே.
கெப்பிய
ஏற்படும் தீய விளைவுகள்
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை உட்கொள்வத் னால், இயற்கையாக உற்பத்தியாகும் ஓமோனின் அளவு குறைவடையும். ஈரல் புற்றுநோய், என்புகளை இயக்கும் மூட்டுகளில் வலி ஏற்படும், முட்டுவாதம், மலட்டுத் தன்மை, மாரடைப்பு, அதி உயர் குருதி அமுக்கம், இதயக் கோளாறுகள் ஏற்பட்டு உடல் பாதிப்படையும்.
எமது நாட்டின் முக் சீர்திருத்தங்கள்
- கி.பி. 1
- கி.பி 1! கோல்புறூக் கமரன் சீர்திருத்தம்
- கி.பி. குறு மக்கலம் சீர்திருத்தம்
- கி.பி. மனிங் சீர்திருத்தம்
- கி.பி. மனிங் டெவன்ஷயர் சீர்திருத்தம்
- கி.பி டொனமூர் சீர்திருத்தம்
எம்.ஜே சோல்பரி சீர்திருத்தம்
இ/அல்-அக்ஷா மு.ம.வித்., எவ
அ அ
சலுகைக்காக, வெற்றிக்காக ஊக்க மருந்துகளைப் பாவித்து உடலில் தீய விளைவுகளை ஏற்படுத்து
பதார்த்தா வதையும் இவற்றைப்
தன. பாவிப்பதைக் கண்டறிந்த பின் விளையாட்டு வீரர்களி டமிருந்து பதக்கங்களை
ஓர் ஊரில் ஒரு கருமி மீளப் பெறும்போதும்
வாழ்ந்து வந்தான். அவன் அல்லது தடைவிதிக்கப்
மிகப்பெரிய பணக்காரன். படும்போதும் மன உளைச்
ஆனால், யாருக்கும் உதவி சல்களுக்கு உள்ளாவதை
புரியமாட்டான். ஒருமுறை யும் சமூகத்தினால் புறந்
அவனுக்கு சொர்க்கத்தையும் தள்ளி வைக்கப்படுவதை
நரகத்தையும் காணவேண் * யும் எம்மால் ஏற்றுக்
டும் என்ற ஆசை வந்தது. கொள்ள முடியாது.
ஒருநாள் அவனது எனவே, எமது இயற்கை
கனவில் ஒரு பெரியவர் யான வாழ்வியலில் இந்த
தோன்றி, அவனைச் சொர்க்கத்
வாழை இலை போட ஊக்கமருந்துகளைப்
துக்கு அழைத்துச் செல்வதாகக்
வுகள் பரிமாறப்பட் பாவிப்பதைத் தவிர்த்து
கூறினார். அந்தக் கருமியும் அவரு வரும் ஆவலுடன் கொண்டு ஆரோக்கியமாக
டன் சென்றான்.
வைத்தார்கள். அந்! வாழ வேண்டும்.
முதலில் அந்த பெரியவர் நரகத் -
அனைவராலும் கை - ஏ.எல்.நஜீம்,
துக் கூட்டிச் சென்றார். அங்கு -
உணவுப் பொருை மர்கஸ் அந்நூர் அராபிக்
உணவு நேரத்தில் பெரிய பெரிய
முடிந்ததே தவிர, ன கலாபீடம், ஹிஜ்ரா நகர்,
அண்டாக்களில் சோறு, கறிகள்
வாய்க்கு உணவை. நாவலடி, வாழைச்சேனை,
மற்றும் சுவைமிக்க உணவுப்
செல்ல முடியவில்ல

17, புதன்கிழமை
மனிதனின் பரிணாம வளர்ச்சி
2011,
பூச்சி
த்துப்
ப!' களில்
ளில்
எம்.ரிஸ்லின், உய மு.ம.வித்.,
கலேவெல,
அருதிகாலத்தில் மனிதன் மிருகங்களைப் போலவே வாழ்ந்து | வந்தான். அவனுக்கென மொழி இல்லை. வீடுகள் இருக்கவில்லை. காட்டில் கிடைக்கும் உணவுகளை உண்டு வந்தான். கற்களை உராய்வதனூடாக ஆரம்ப காலகட்டத்தில் நெருப்பை உண்டாக்கத் தெரிந்துகொண்டான். மிருகங்களை வேட்டையாடி அவற்றை நெருப்பில் சுட்டுச் சாப்பிடக் கற்றுக்கொண்ட அவன், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் கருவிகளைச் செய்ய ஆரம்பித்தான். பின்னர், படிப்படியாக குடும்பமாகவும் குழுக்களாகவும்
வாழப்பழகிக்கொண்டான்.
தமது நாளாந்த உணவிற்காகப் பயிரிட்டான், மிருகங்களைத் தமது உழைப்பிற்குப் பயன்படுத்தினான். வேட்டையாடுவதற் காகப் புதிய கருவிகளைச் செய்தான், நாகரீகம் தோன்ற வித்திட்ட முக்கியமான கண்டுபிடிப்பான எழுத்தைக் கண்டுபிடித்தான். படங்களை வரைந்து தமது எண்ணங்களை வெளிப்படுத்தினான். கடந்தகால நிகழ்வுகளைப் பதிவுசெய்யவும், அவற்றைப் படித்துப் பிறர் பயனடையவும் முடிந்ததால், மனிதன் எழுதுவதைக் கண்டுபிடித்த காலம்தான் நாகரிகம் தோன்ற ஆரம்பித்த காலம் எனலாம். தற்போது உலகம் ஒரு கிராமம் என்று கூறுமளவிற்கு மனிதன் தனது நாகரிகத்தின் மூலம் உணர்த்தியுள்ளான்.
ஏ.சீ.எப்.நஸ்ரியா, கிரி/சுலைமானியா மு.வித்., குரீகொட்டுவ, பஹமுனே.
கிய
333
910 1920
1924 1931 . 1947 ஐ.எஃப்.சம்லா,
அவர்களுக்குப் பசியோடு ஆத்திர ஒருவருக்கொருவர் உதவி மும் சேர்ந்துகொண்டது. அனைத்து செய்து வாழ்வதே சொர்க்கம் அண்டாக்களையும் கீழே தள்ளி .
என்பதை அவன் புரிந்து கொண் விட்டு, அவற்றிலுள்ள உணவை
டான. தான் மட்டும் சுகமாய் வீணாக்கிவிட்டுத் தாங்க முடியாத
வாழ நினைப்பது நரகம் பசியுடன் அழுதனர். இப்படி
என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன்
ஹலியகொடை.
0000000 00000
ங்களும் இருந்
வரவர்க்கு
அழுதுகொண்டே இருந்தனர்.
அனைவருக்கும் உதவிகள் பல பின்னர் அந்தப் பெரியவர்
புரிந்து நல்வாழ்வு வாழத் அந்தக் கருமியைச் சொர்க்கத் |
தொடங்கினான். துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் இதேபோன்று அண்டாக் கள் நிறைய அறுசுவை உணவு கள் வைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்தவர்களுக்கும் கையை நீட்டி உணவை எடுக்க முடிந்தது. ஆனால் தங்கள் வாயருகே கொண்டு செல்லக் கையை மடக்க முடியவில்லை. எனினும், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயரு கில் நீட்டினார். மடக்கத் தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்ட முடி யுமல்லவா? இவ்வாறே அனைவ ரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான்.
டப்பட்டு உண டன. அனை உணவில் கை
தோ பரிதாபம்! கயை நீட்டி - கள எடுக்க -கயை மடக்கி க் கொண்டு
லை.

Page 18
2013, ஜூலை, 1
ஹ்..ப்.. ஹ்....! இதென்ன
மிகப்பெரிய பாம்பொன்று..!
தி
இதின
எழுதுபவர்: திலகன் சித்திரம் : அப்பன்
கையிலுள்ள கட்டை அவிழ்த்துக்கொண்டால் தப்பிக்க முடியும். ம்...ஹ்...சரி..!
ஒருவனை, : இன்னொருவன்
கொன்று விட்டானோ?!
அம்மாடியோவ்... ஹ்ஹ்யாஆ..
விடு...! என்னை விடு... நான் ததார்.
இரு.. உனக்கு நல்ல வேலை செய்கிறேன்.
பார் எனது பற்களின்
பலத்தை.
பட்ட வரி விதிப்புக்களினாலும் எராள வங்கிலேயரின்
அலெக்சாண்டர் அவர்களின் ஆலோசனைப்படி ஏற்படுத்தப்பட்ட "ஜூரி சபையில் ஆரம்பத்தில் 13 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், நாளடைவில் அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தென்னை வரி மற்றும் ஆபாண வரி ஆகிய வரி விதிப்புக்களினாலும் வர்த்தக சந்தைகளில் அமுல்படுத்தப் பட்ட வரி விதிப்புக்களினாலும் ஏராள மான பிரச்சினைகள் தோன்றியிருந் தன. பொருட்களை விற்பதற்கென வந்த வர்த்தகர்களிடம் வரி விதிப்பது அந்நாட்களில் வழக்கமான ஒன்றாக இருந்தது, ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு வருகை தரும் வரையில் இந்நாட்டில் அத்தகைய வரிவிதிப்புக்கள் இருந்திருக்கவில்லை. ஒல்லாந்தர்களின் ஆட்சி காலத்தில் வணிகச் சந்தைகளில் சிறுதொகை வரி அறவிடப்பட்டது. சிற்றுண்டிச்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பாத்திரங்கள் ஆகியவற்றின் சுகாதாரம் மற்றும்
விற்பனை நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட நிறுவைப் படிக்கற்களின் நம்பகத்தன்மை

L7, புதன்கிழமை
நான்
இருந்திருக்காவிட்டால், உன்னால் இந்தச் சிறுவனை இரண்டு பேரும்
இரண்டு பேரும் கண்டுபிடித்திருக்க
மோதிக் முடியாது.
கொள்கின்றனர்.
இந்து
அவர்கள் என்னைக் கவனிக்க
தயெல்லாம்
எனக்குத் வயில்லை..
வில்லை.
விரைவாக ஓடி விட வேண்டும். அவர்களால் என்னைப் பிடிக்க முடியாது.
நின் இல்லாவிட்டால் உன்னையும் கொன்று விடுவேன்...!
ஆஒருவன் என்னைப் பின்தொடர்வது போல்
உள்ளதே...!
லங்கள்
ஸ்கா ஹா.. ம்.. தொலைந்து போ...
இப்போது புரிகிறதா.. என்னைப் பற்றிய
- கார்
வரி விதிப்பு முறை 10: மகாராடயாது
|ஆகியவற்றை பரீட்சிப்பதற்கென ஒரு சிறப்புக் கண்காணிப்பாளர் ஒருவர் |
நியமிக்கப்பட்டிருந்தார். வர்த்தக நிலையங்களில் விற்கப்பட்ட தானிய வகைகளுக்கும் இரண்டு வீத வரியும் மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு மூன்று வீத
வட்டியும் வணிகச் சந்தைகளில் அறவீடு செய்யப்பட்டது. கி.பி 1807 ஆம் நூற்றாண்டின்போது
மெயிட்லண்ட் ஆளுநரின் ஆணையின்படியே இந்த வரி அறவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வரிகளால் மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கும் அசெளகரியங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக மக்கள் மத்தியிலிருந்து அதிருப்தி உணர்வுகள் வெளிப்பட்டன. சில காலங்களின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அவற்றின் உள்ளடக்கத்திற்குச் சரிசமமான வரி விதிப்பை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

Page 19
விஜய் -
2013, ஜூலை
பத்து வித்தியாசங்களில் * X அடையாளமிடுக *
எழுத் பயன் 10 ெ அடை
ஒத்தகருத்துச் சொல்லில் கோடிடுக 1. அன்பு - (கோபம்/பாசம் /பரிதாபம்) 2. கை - (விரல்/அங்கம்/கரம்)
5
அA9) 3. வயல் - (கண்டல்/கழனி/வெளி)
விருந்து
தயாரிப்பு - லா 4. சூரியன் - (ஞாயிறு/திங்கள் /புதன்)
1, 2, 3, 4, 5 தான இலக்கமிடப்பட்டுள் 5. நீர்
தபால் அட்டையில் மாத்திரம் ஒட்டி 2013.07 - (தேநீர்/கடல்புனல்)
கிடைக்கக்கூடியவாறு அ
- அற்லஸ் அறிவுக்கு அறிவுக்கு விருந்து - 423
விஜய் - த. பெ. எண் விடைகள்
போட்டி! 01
போட்டி: 04
கடிகாரங்கள் கு
நேரம் எ
ம்
போட்டி: 09
11 12 1
12 |
போட்டி: 04
1. சிங்கம் - குருளை 2. நெல் - நாற்று 3. வாழை - கச்சல் 4. அணில் - குஞ்சு 5. பனை - வடலி போட்டி: 04
1. கொங்கோ நதி
ஆபிரிக்கா 2. பிரம்மபுத்ரா நதி
- ஆசியா 3. டன்யூப் நதி
- ஐரோப்பா 4. அமேசன் நதி
- தென் அமெரிக்கா 5. மிசூரி மிசிசிப்பி நதி - வட அமெரிக்கா
"1:11:11
13) (-)
அற்லஸ் அறிவுக்கு விருந்து - 423 பரிசுபெறும் அதிர்ஷ்ட
போட்டி: 61
பாராட்டிப் பெறுவோர், . எம். சுதாகரன், அம்புலுவாவ.
4 ரிஸ்லா ரிஸ்வி, கொழும்பு - போட்டி 01
உ யோ. ஆறுசன், திருகோண அ.க.தபீஸா, பாலமுனை - (03.
ஜே. அக்தஸ், சாய்ந்தமருது போட்டி : 04
* சாய்னா மரியம் புத்தளம், த.நிதர்சனா, சுழிபுரம்.
* என். பவநிஷா. அக்கரப்பத்
* அ. டினோத், கல்முனை. போட்டி: 04
ஆ எஃப் இப்கா, திக்குவல்லை பி.இரஜீபன், இரத்தினபுரி.
* சி, ஸ்ரீபிரகாஷ், இம்புல்பிட் போட்டி: 05
4 எம். ஐ. ஆசிக், படுப்பிடிய. சம்ஹா சித்தீக், வறக்காப்பொளை.
ஆ எம். இல்ஹாம், புப்போகம்

- 17, புதன்கிழமை
இடைவெளிகளை நிரப்புக
பகுள்ள மதுக்களைப் Tபடுத்தி, குறைந்தது
சாற்களையேனும் மக்க
ணி
_t
ரை
தா
ஆ
ரர்
எ பகுதிகளுக்கான விடைகா ஈ.24 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக்
ஒப்பி வையுங்கள், -விருந்து 426
2037, கொழும்பு
றித்து நிற்கும்
ன்ன?
குறுக்கெழுத்துப் போட்டி
25 "1995
' மேலிருந்து கீழ் 01. தெய்வப் பசு, 02. நெற்றியிலிடுவது. 05. முகம். 07. ஆரம்ப நிலையில் இருக்கும் உயிர். 09. ஒரு வகைப் பூச்சி. (தலைகீழ்) 'இடமிருந்து வலம்
01, விளக்கேற்றும் மாதம். 03. 'கொடு' என்றும் அர்த்தப்படுத்தலாம். 04. சுவர்க்கம். 06. வில். (மாறியுள்ளது) 07. போதை தரும், 08. ஒரு நோய். 09. வீதி, (மாறியுள்ளது) குறுக்கெழுத்துப் போட்டி இல. 41
விடைகள்
டசாலிகள்...
- 02 மலை. - 09
தனை.
டிேய.

Page 20
20
2013, ஜூலை, 17
கேகாலையைச் சேர்ந்த சித்திரசேகர்-கிருஷ்ணவேணி தம்பதியரின் செல்வப் புதல்வி களான ஸதுர்டினா-ஸதுர்ஷிகா ஆகிய இருவரும் 08.07.2013 அன்று தமது முதலாவது பிறந்ததினத்தைக் கொண்டா டினர். இவர்களைக் குடும்பத்தி னர் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறைவன் அருள் பெற்று. பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றனர்.
புத்தளம், சவீவபுரத்தைச் சேர்ந்த சப்ராஸ் -ஜெஸ்மின் தம்பதியரின் செல்வப் புதல்வன் ஷிமார் அஹ்மத், 09.07.2013 அன்று தனது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடினார், இவரைக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருள் பெற்று, சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
கொழும்பு-12, குணசிங்கபுரவைச் சேர்ந்த இசாக்-றஹீனா தம்பதியரின் செல்வப் புதல்வி பாத்திமா ரிஸ்லா, 15.07.2013 அன்று தனது மூன்றாவது
பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரைக்
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அருளால் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்,
நக்ட் அஹமட், ஸ்ரீ ஜயவர்தனபுர இந்து வித்.,
ராஜகிரிய,
ஜூநானா அஸிம், மஹ்மூத் மகளின் கல்.,
கல்ருவனை.
அனுப்ப வேக தகவல் த.பெ.
க
எச். மெலினா பானு. அகணமூலை மும்,ளித்த, மதுரங்குளி.
உலகப் புக
சல்வடோர்
பிடிப்பு, எழுத் டாலி (Salvador
படத்துறை பே Dali), 1904 ஆம்
லும் புகழ்பெற் ஆண்டு மே
டாலி, மிகுந்த மாதம் 11 ஆம்
டையவர். இவ திகதி ஸ்பெய்
மறுமலர்ச்சி ஓம் னின் கட்டலோ செல்வாக்கினார் னியாவில் உள்ள கூறப்படுகின்ற ஃபிக்கரெஸ்
இவரது ஓவியா (Figueres) என்னு "நீங்கா நினைவு மிடத்தில் பிறந்
(The Persustend தார். இவர் மிகை
Memory), 1931 யதார்த்தவாத
ஆண்டில் தீட்டி (ஆழ் யதார்த்த
முடிக்கப்பட்டது வாதம் -Surreal
யானைகளைப் ism) ஓவியர்
பிரதிபலிக்கும் ஆவார். தவிர,
அன்னங்கள், 0 செதுக்கல்,
of the Spheres புகைப்படப்
போன்றவை உ
Galatea of the Spheres

=, புதன்கிழமை
விஜய்
விஜய் விழா உலா த.பெ.எண் 2037 இ டீ கொழும்பு 3
மருதமுனை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அனுசரணையில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த மர்ஹூம் எம்.ஏ.எம். அலாவுடின் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் இறுதி சுற்றுப்போட்டி, மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதா னத்தில் அண்மையில் இடம்பெற் றது. இறுதிப் போட்டியில் 'மருதமுனை எலைட் விளையாட் டுக்கழகம்' கிண்ணத்தைக் கைப்பற்றியது. மருதமுனை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஏ.ஆர்.அமீர் மற்றும் ரீஜ் மேன் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எம்.மாலிக் ஆகியோரிடமிருந்து எலைட் அணித்தலைவர் ஏ.எச்.எம்,வாஸிம் கிண்ணத்தைப் பெறுவதையும் எலைட் விளையாட்டுக்கழக உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்,
(படமும் தகவலும்! ஏ.ஆர்.ஏ. நபாரிஸ்)
"மா'T 2 "gேe சி பா மாதாயrn
um[மாரு
எடிய முகவரி: எண் ங்கள் எண் 2037 ாழும்பு
பாப்பாபா, பார்லி ம,வித்த கரடோ
ஆர்.ரக்கா;
பானபா (.
பெ.பாட, மாத்தளை.
தாராப்,பாளார் பதுரியா மத்திய கம்., கானாப்பான.
நட.
கழ்பெற்ற ஒவியர்கள் சிலர்...
துத்துறை, திரைப் பான்ற துறைகளி று விளங்கினார், 5 கற்பனைத்திறனு ரது ஓவியத்திறன், வியர்களின்
ல் ஏற்பட்டதாகக்
மேலும் பல ஓவியங்களை வரைந் துள்ளார். மிகை யதார்த்தவாதப் பாணியில் கிறிஸ்தவக் | கருத்துக்களைக் கலையாக்கிப் பல்வேறு ஒவியங்களையும் வரைந்துள்ளார். இறுதி இராப்போசனம் அருட்சாதனம்,
மான
ce of
1ஆம்
து.
சல்வடோர் டாலி
(1904-1969)
சிலுவையில் புனித யோவானின் கிறிஸ்து போன்றவை அவற்றுள் சிலவாகும். இவர், 1989
ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி உயிர் நீத்தார்.
திரு.கா தின்கார்ப்பு
Galatea
உட்பட,

Page 21
விஜய்
2013, ஜூலை,
பொழுது விடிந்தது. பாலா நித்திரையிலிருந்து விழித்தெழுந்தான். காலைக் கடன்களை முடித்தான். பாடசாலை செல்வதற்கு ஆயத்தமானான், - பாடசாலைச் சீருடையைத் தேடினான். காணவில்லை. அம்மாவிடம் கேட்டான் அம்மாவும் தேடினார். சீருடையைக் காணவில்லை. பதற்றமடைந்தான். எவ்வாறு இன்று பாடசாலை செல்வது? இருப்பது ஒரேயொரு உடைதானே? அழவேண்டும்போல் இருந்தது. சுதாகரித்துக்கொண்டான், பாடசாலை புறப்படும் நேரமும் நெருங்கியது. அயல்வீட்டு ராமு. தினமும் பாலாவுடனேயே பாடசாலை செல்வதால் இன்றும் அவன் வந்துவிடுவான். அவனுக்கு என்ன கூறுவது? பாலா யோசித்தான். ஆம்! கதவு தட்டப்படுகின்றது... கதவைத் திறந்தாள்... வெளியே ராமு நின்றுகொண்டிருந்தான். (இந்தக் கதையை உங்களால் தொடர முடியுமா? முடிந்தால் 20 வரிகளுக்குள் கதையைத் தொடருங்கள் கதையின் மிகுதியை மற்றுமொருவரும் தொடர்வதற்கு ஏதுவாக அமைத்து விடுங்கள்.)
கதைமொன்று சொல்லேன் |
ஒருசிலர் பிறரது வீடுகளுக்கோ அல் இடங்களுக்கோ செ நுழைவாயில் அதா 'கேட்' டினை அல்ல கதவினை திறந்துக் செல்கையில் aெte எனப்படும் ஒழுக்கட் (நன்நடத்தை) கடை
- பது
பேசுவது நான்...
--- (Tor டொயோட்டா' கார்
ஆனால், அவரது மகனைவிட
மருமகனே அந்த பொறுப்பை நிறைவேற்றி 1933 ஆம் ஆண்டில் |
னார். அவரது பெயர் இஜிடொயோடா. இதற் சாக்பிஷி டொயோடா என்ப
கமைய 1936 ஆம் ஆண்டில் டொயோட்டா வர் தனது மூத்த மகனிடம் .
வாகிய நான் முதன்முதலாக மொடல் A' ஜப்பானிய ரக காரொன்றை |
என்ற அடையாளத்தில் அறிமுகமாகினேன். தயாரிக்குமாறு கூறினார்.
ஆனால், இந்தக் காலகட்டத்தில் இரண்டாம்
இங்குள்ள பெண் மிதக்கும் வ நின்றவாறு உரையாற்றுவது போ ளுக்குத் தெரிகின்றது? அதுதான் உண்மையில் இந்தப் பெண் வெ தரையில் நின்றவாறே உரையாற
அருகிலுள்ள கொடியொன்றின் தரையில் விழுந்து
ல்தான் அவர் மிதக்கும் விரிப்பின்மீது உரையாற்றுவது போன்று தோற்றமளிக்கிறது.

17, புதன்கிழமை
21
2 மெனர்ஸ் (Gate Manners)
வினையோ, கேட்டினையோ திறந்துவிட்டு அப்படியே பூட்டாமல் சென்றுவிடுவர். இப்படிச் செய்பவர்கள் ஒழுக்கப் பண்பற்றவர்கள் என்ற பட்டியலிலேயே சேர்க் கப்படுவர். எனவே, இந்தத் தவறான பண்பினைச் சிறுவய திலேயே திருத்திக்கொண்டால் வளர்ந்த பிறகு நல்லதோர் பிரஜையாக மிளிர முடியும்.
ப்படி *ருக்காதீர்...
லது பிற
வேண்டியது அவசியமாகும். சல்கையில்
அதாவது உள்நுழையும்போதும் வது, (Gate) சரி, வெளியேறும்போதும் சரி
லது
கதவினை அல்லது கேட்டினைச் கொண்டு
சரியாகப் பழைய நிலைக்குச்
சிலர் எப்போதும் 'உம்' Manners
சாத்திவிட்டுச் செல்வதே நல்ல பண்பினை
மென்று இருப்பார்கள், யாரு ஒழுக்கப் பண்பாகும். சிலர்
டனும் மனம்விட்டுப் பேசு பப்பிடிக்க அப்படியில்லாமல், கத
மாட்டார்கள். கேட்டால்,
இதுதான் தமது சுபாவம் உலகப் போர் ஆரம்பமாகியதால் கார்
என்பார்கள், பாடசாலையில் உற்பத்திகள் நிறுத்தப்பட்டு யுத்த
கற்கின்ற சக மாணவர்களி களத்திற்கு ஏற்ற வாக
லும் இப்படியானவர்கள் னங்களைத் தயா
இருப்பர். இப்படியானவர் ரிக்குமாறு
கள் சமுகத்திலிருந்து ஜப்பான்
தங்களைத் தாங்களே
ஒதுக்கிக்கொள்பவர்களாக
இருப்பார்கள். அதிலும் சபா
வாழ்க்கையில் அன்றாடம் நாம் பலவிதமானவற்றைக் கற்கின்றோம். இதில் மனிதர்
களை அறிவதென்பதும் ஒரு அரசாங்கம் கார் உற்பத்தியாளர்களைப்
கற்றல்தான். இந்த பணித்தது. "வி' என்ற டிரக் வாகனம்
கற்றபைப் பெறுவதற்கு தயாரிக்கப்பட்டது. இதனால்,
முதலில் நாம் மனிதர்களுடன் டொயொட்டா நிறுவனத்தில் மும்முரம்
| பழகுதல் வேண்டும். நல்ல மாக "டிரக்' வாகனங்கள் தயாரிக்கப்
வர்களையும் நாம் சந்திக்க பட்டன. ஜப்பானில் குண்டுவீசப்
லாம், தியவர்களையும் நாம் படும்போது அந்தக் காலகட்டத்தில்
சந்திக்கலாம். அதன்பின்னர் மாத்திரம் ஆயிரம் டிரக்குகள் தயாரிக்
எதனையும் நாம் தீர்மானிக்க கப்பட்டிருந்தன. டொயோட்டோ
'லாம். மாறாக உம்' என்று |
சிரிப்பின்
அவர்கள் தமது கார் தயாரிப்பில்
இருப்பதால் தனிமைப்பட்டு சலா உங்க
ஊழியர்கள் தவறு செய்துவிட்டால்
விடுவோம். முகமும் வாடி ய
ச இல்லை..
அடுத்த தடவை திருத்திக்கொள்ள
முகமாக மாறிவிடும், றும் மண்
வாம் என்று ஒத்திப்போடவில்லை.
பிறருக்கு விளையாட்டுப் மறுகின்றார்.
அந்த உடனேயே ஊழியர்களுக்குப்
பொருளாகவும் மாறிவிடு பயிற்சி வழங்கித் தவறுகளைத்
வீர்கள். இறுதியில் உங்க
நின்று
திருத்திக்கொள்ளச் செய்தார். இது
புளுக்கு நீங்களே உதவாப் உலக நாடுகளின் கவனத்தை |
பொருள் போல் ஆகிவிடு ஈர்ப்பதாகவே அமைந்தது.
வீர்கள்.
நிழல்

Page 22
2013, ஜூலை, 17
இலங்கையின் புராதனகால
அனுராதபுரகால கட்டடத்தின் .
அலங்கார வே நினைவுச் சின்னங்களில் படிக்
நிர்மாணங்களில் படிக்கட்டுகள்
டன் படிக்கட் கட்டுகள் முக்கிய இடத்தினைப்
அழகு தன்மையுடன் மிளிராத
அமைப்பதற் பெறுகின்றன. பண்டையகால
போதிலும், பொலன்னறுவை
வல்லுனர்கள் வணக்கஸ்தலங்கள் மற்றும்
காலப்பகுதியின் பின்னர்,
எடுத்துள்ளன இதர இடங்களில் காணக்
படிக்கட்டுகள் பலவிதமான
கின்றது. அழ கிடைக்கும் படிக்கட்டுத்
அலங்கார வேலைப்பாடுகளு
கம்பீரத்தினை தொகுதிகள் நாட்டின்
டன் நிர்மாணிக்கப்பட்டன.
காட்டுவது அ சிறப்புமிகு கலை அம்சமாகக்
கட்டடத்தின் வாயிலில் உள்ள மாக இருந்திரு சுருதப்படுகின்றன.
சந்திரவட்டக்கல், காவற் கோபு
வணக்கஸ்த பண்டையகால இலங்கை
ரம் மற்றும் வளைவுக் கற்க
படிக்கட்டுத் ! யின் ஆரம்ப காலப்பகுதியில்
ளுக்கு மத்தியில் மிகவும்
களின் கருத்து

- புதன்கிழமை
விஜய்
பலைப்பாடுகளு
டுத் தொகுதிகளை குச் சிற்பக்கலை பெரு முயற்சி ம நன்கு புலப்படு கு மட்டுமன்றி, யும் எடுத்துக் ரவர்களது நோக்க
க்கும். பலங்கள் சார்ந்த தொகுதிகள் மதங் மக்களை
வெளிப்படுத்தி நிற்கின்றன,
போன்றும் உருவங்கள் வாமன உருவம் அதற்கு சிறந்த
பொறிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகும். ஆகக் கீழ்
பாவம் செய்தவர்கள், நிலைப்படியில் அதிக நிறையைச்
அதிக சுமையை சுமக் சுமப்பது போன்றும், படிக்கட்
கிறார்கள் என்பதனை டுகள் மேலே செல்லச் செல்ல
சித்திரிப்பது இதன் நோக் நிறை குறைந்து செல்வது
கமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.
அனுராதபுரக் காலப்பகு தியில் அழகிய வேலைப் பாடுகள் மிகுந்த படிக்கட் டுகளைக் காண முடியாத போதிலும், பொலன்ன றுவை காலப்பகுதியில் இப்படிக்கட்டுக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டுள்ள
மையைக் காணலாம். பொலன்னறுவை ( வட்டதாகய) படிக்கட் டுத் தொகுதி, வாமன உருவம், மர உருளை வடிவ சிற்பங்கள் என்ப வற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
கண்டி காலப்பகுதியில் படிக்கட்டுத் தொகுதி சார்ந்த படைப்புகள் சவளைக் கற்களால் மேற்கொள்ளப்பட்டு அலங்கார வேலைப் பாடுகள் குறைவாக இருந்தாலும், படிக் கட்டுகள் சிறப்பாகவே நிர்மாணிக்கப்பட் டுள்ளன.

Page 23
விஜய் -
2013, ஜூலை
1 ஆவது உலக
உலக
4 ஆவது உலக சாரணர் ஜம்போரி - 1933
ஹங்கேரி
25,792 சாரணர்கள்
கொடொல்லோ
ஒ33
46 நாடுகள்
JAMBOREE ஒயழST+ட்டிடப்
ஓகஸ்ட் 1-16
ஹங்கேரி தேசத்தின் கொடொல்லோ (Godollo) என்ற இடத்தில் 1933 இல் நான்காம் உலக ஜம்போரி நடைபெற்றது. இதில் 46 நாடுகளைச் சேர்ந்த 25, 792 சாரணர் கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு
சாரணர் இயக்கம் தோன்றி 25 ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் அமைந்திருந்தது. ஜம்போரி தொடர் பான செய்தித்தாள்கள் ஹங்கேரி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன் போன்ற மொழிகளில் அச்சிடப்பட் டன. இந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் 25 லட்சம் சாரணர்கள், சாரணர் இயக்கத்தில் சேர்ந்தி
மான்' ஜம்போரிச் சின்னமாக ருந்தனர்.
அறிவிக்கப்பட்டிருந்தது. 1 முதன்முதலாக.
அ நிகழ்வு நிறைவின் விமான சாரணர்கள்
போது, ""எந்தவொரு Air Scouts இந்த
துன்பத்தையும் வீரதீரச் செயலாக ஜம்போரியில் கலந்து
எண்ணி எதிர்கொள்ளுங்கள்" என்ற செய் கொண்டமை சிறப்பம்சமாக இருந்தது. தியை BP வெளியிட்டு அனைவரையும்
சாரணர் இயக்கத்தைப் பெருமைப் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். (தொடரும்) | படுத்தும் விதமாக முதன்முதலாக
தொகுப்பு: ஜனாதிபதி சாரணர் | அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்
யோ.கேதீசன் டன. இதற்கமைய வெள்ளை நிற
SLTS BP.A. WB (SL) IAP (India) |
கடந்த ஜூன் மாதம் 28 ஆம், 29 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் மூத்த சாரணர் கலாநிதி மா.புவனேந்திரன் அவர்களின் சாரணர் சாதனைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
சாரணராளராக சாதனைகள் படைத்தமைக்காகவும் திறமையாக செயற்பட்டமைக்காகவும் வாழ்க்கையில் தொடர்ந்து சாரணர் வாழ்வு வாழ்ந்தமைக்காகவும் இவருக்கு ஸ்பானிய பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கியது. இவர் மூத்த

D, 17, புதன்கிழமை
உயர் சாதனை சாரணர் ச
Ole ATAS
ASSOCIATION OF TOP ACHIEVER SCOUTS-WORLD
Aassociation of top achiever scouts என்பது உலக சாரணர் சம்மேளனத்தினால் அங்கீகரிக் கப்பட்ட ஒரு சாரணர் அமைப்பாகும். இது 'ATAS' என்று சுருக்கமாக அழைக்கப்படுகின் றது. இந்த சர்வதேச சாரணர் அமைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அவ்வவ் நாட் டின் உயர் விருதுகளைப் பெற்றவர்கள் இதில்
4 15 %E0-பstliET th1 Top Actue w x t SCOuits - 2111ipt) அங்கத்துவ உறுப்புரிமை கொண்டவர்களாக உள்ளனர். இதனாலேயே "உயர் சாதனை சார
ணர் சங்கம் - சர்வதேசம் ' (Association of Top - Achiever Scouts- WORLD) என்று இது அழைக்கப்படுகின்றது.
The World Baden-Powell Fellowship இவ் அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்குப் பலர் ஆர்வம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அங்கத்துவம்
Xaverisoliese Kate. Einer Grieki. Vorbis பெறுவதாயின், அவர் தாய்நாட்டின் தேசிய
Baden-Powell Fellow நிலையில் சாதனையாளராக விருது பெற்று இருந்தால் அங்கத்துவம் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் ராணி
விருது, ஜனாதிபதி விருது அல்லது
என்ற தளத்திற்குப் பிரவேசித்து தகவல்
களை பெற முடியும். சில - சாரணர் உலகம்
இலங்கையில் முதன்முதல் அங்கத்துவத்
தினை பிரதீஸ் (ஜனாதிபதி விருது) மற்றும் பேடன் பவல் விருது போன்ற உயர்
கேதீசன் (ஜனாதிபதி விருது, பேடன் பவல் விருதுகளைப் பெற்ற சாரணர்கள் இதில்
விருது) பெற்ற பெருமையுடன் தமிழ் இணைந்துகொள்ள முடியும். அதற்கமைய,
சாரணர் இருவர் உள்ளமை குறிப்பிடத்தக் இதில் இணைந்துகொள்ள வேண்டும் எனின்,
கது. இது தமிழ் சாரணர்களுக்கு உற்சாகமும் விண்ணப்பப்படிவத்தினை இணையத்தில்
ஆர்வத்தினையும் தருகின்றது. தரவிறக்கம் செய்து அதனைப் பூரணப்படுத்தி
2028 Sri Lanka 34 Shanmuganathan இலங்கை ராணி அல்லது ஜனாதிபதி சாரணர்
PRATHESSH 2002 President's (#4407) கழகத்தினூடாக அங்கத்துவத்திற்கு பொறுப்
2102 Sri Lanka 1298 Yoganathan பான அதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். KETHEESAN 2000 President's Scout நீங்கள் அங்கத்துவம் பெற்று இருப்பதை
(#4187), 2006 BP Award (#0024) Email மூலம் அறியத்
:53:கனவு பழ தர்va 5eouாக தருவார்கள். அத்து டன், உங்கள் அங் சுத்துவ விபரம் இணையத்தளத்தி லும் தரவேற்றம் செய்யப்படுகின் றது.
இவ்வாறான தகவல்கள் சட்டதிட் டங்களை இணையத் தள முகவரி htp:// www.alasapா.-org
ளிநொச்சி கல்விக்கண்காட்சியில் சாரணர் சாதனை
சாரணராளர்களில் ஒருவர் என்பதுடன், இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்தினால் பொன்விழா நினைவு விருதினை வழங்கி கெளரவிக்கப்பட்ட தமிழ் மைந்தன் கலாநிதி மா.புவனேந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 2007 ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி அவர்களால் வெள்ளித்தாமரை பதக்கம் வழங்கப்பட்டது.
விஜய் சாரணர் பக்கத்திற்கு பாராட்டு சாரணர் பகுதிக்குத் தனியான ஒரு பக்கம் ஒதுக்கிச் சாரணர் செய்திகளை வெளியிட்டு வருவதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன், நான் 1952 ஆம் ஆண்டில் சாரணராக இணைந்து தொடர்ந்து சாரணர் சேவையி லேயே உள்ளேன், இதுவரை இப்படி எந்த பத்திரிகையிலும் பார்க்காத ஒன்றைத் தற்போது பார்த்து வாசித்து மகிழ்ச்சிடைகின்றேன். இலங்கை யில் சாரணர்க்கென்று தனி பக்கமொன்றை வெளியிடும் விஜய்' பத்தி ரிகைக்கு எனது பாராட்டையும் மகிழ்ச்சியையும் நன்றியையும்
அன்புடன் தெரிவிக்கின்றேன்.
-மா.புவனேந்திரன்

Page 24
க2013, ஜூலை, 17
: பளுதுக்கிய முதியவர்
உடலக்குகுனையில்
I GOT ALATI
அரிசோனா பிராந்தியத்தைச் சேர்ந்த 91 வயதுடைய பர்லிஸ் என்பவர், அபூர்வமான உலக சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். இவரது வயதுப் பிரிவை ஒத்தவர்களுக்கிடையே நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 187.2 இறாத்தல் பளுதூக்கியே இவர் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவர் 2010 ஆம், 2011 ஆம் ஆண்டுகளில் உலக சாதனைகளை நிகழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன்படி, எதிர்வரும் நொவெம்பர் மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளிலும் கலந்துகொள்வதற்குத் தான் தயாராக
பிரபஞ்சமானது எவ்வளவு பரந் இருப்பதாக இவர் போட்டி ஏற்பாட்டாளர்களுக்குத் கோள்கள் எவ்வாறு அமையப்பெற்ற தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரபஞ்சம் என்றால் ஒருவகையில் யத்தைத்தான் ஏற்படுத்துகின்றது.
இன்று உலகம் நவீனத்துவத்தில் வள நிலையில் பிரபஞ்சத்தை நாம் கண்மு தற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது. "ஹவாஸ்" | வளிமண்டலவியல் விஞ்ஞானிகள் சிலர் ஒலி
முப்பரிமாண நுணுக்கத்தில் பிரபஞ்ச வரைபு உருவாக்கியுள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப் கொண்டே மேற்படி பிரபஞ்ச வரைபடம் உருவ 18 நிமிடங்களைக் கொண்ட வீடியோ காட்சி, பிரபஞ்ச காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிமீ இதனை அவதானித்தால், நமது பூமி ஒரு புள் காணலாம். 120 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால்
னிக்கக் கூடிய வாய்ப்பு இதன்மூலம் கிட்டி
இராமாயணம்
அதோ.. இராவணன் பரிவாரங்களுடன் நந்த வருகிறாணே! நந்தவனத்திற்கு அவள் வருகை சம்பிரதாயங்களுடன் பெரிய மர்வலமாக அல்.
இலைகளுக்கு நடுவில் நன்றாக மறைந்துகெ
நடக்கிறது என்று பார்ப்போம்
சித்திரத்தொடர்
பரந்தகம் - 15
கதை! கே.விஜயன் ' சித்திரம்: சொமாதிபன்
அழகியே கூச்சப்பட்டு இணர் டேமனப் போர்த்திக்கொள்கிறாய்? கவலைப்படாதே தி சம்மதம்தான் எனக்கு வேண்டும், உன் அன்பை நீ காட்டாமல் எந்தத் துன்பத்தையும் உனக்குத்
தரமாட்டேன்
உன் மனைவிகள் ழி
நடன அர்பைக்காட்டதும்
என்னைப்பற்றிய போது தகாத பண்ணத்துை உடனே விலக்குவாய்!
இப்பத்திரிகை கொழும்பு - 2, இல. 08, ஹுணுப்பிட்டிய குறுக்கு வீதி, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நி
Printed and Published by Wijeya Newspapers Ltd. No. 8, Hunup

புதன்கிழமை
-விஜய் தொலைந்த நகரம் மீண்டும் கண்டுபிடிப்பு!
கம்போடியாவில் அங்கோர் எனப்படும் இடமா னது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமா கும். பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமய வழிபாட்டுத் தலங்களை இப்பகுதி கொண்டிருப்பத னால், உல்லாசப் பயணங்களின் கவனத்தை ஈர்ப்பதாக வும் இது அமைந்துள்ளது. "யுனெஸ்கோ அமைப்பும் இதனை உலக மரபுரிமையாகப் பெயரிட்டுள்ளது.
த அளவானது? அங்கு றுள்ளன? உண்மையில்
நம்முள் அது ஆச்சரி
15
எர்ச்சி கண்டுள்ள
ன்னே கண்டுகொள்வ
பட 10ாாா யார் - 1 பல்கலைக்கழகத்தின்
கேகய சிறப்புமிக்க இடத்தைப் பற்றி அண்மையில் மற்றுமொரு ன்றிணைந்து
புதிய செய்தி வெளிவந்துள்ளது. படமொன்றை
அதாவது, வரலாற்று முக்கியத்துவம் மிக்க “மஹேந்திராபர்வதா" பட்டுள்ள கோள்களைக்
என்ற பழைமைமிக்க நகரமானது, மேற்படி 'அங்கோர் நிலப்பகுதி
யின் கீழே எங்கோ ஒரு மூலையில் மறைந்து கிடப்பதாக நம்பிக்கை பாக்கப்பட்டுள்ளது.
யொன்று நிலவி வந்தது. இதனையொட்டி நடைபெற்ற ஆய்வு அமைப்பிலேயே இந்தப்
களின் பெறுபேறாக "பூனம் குலென்" என்ற மலையின் நிலக்கீழ் கெவும் உன்னிப்பாக
பகுதியில் இந்த நகரம் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட் ளி வடிவில் தெரிவதைக்
டுள்ளது. "லேஸர்” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே ல் உள்ள கிரகங்களை அவதா
மேற்படி மறைவான நகரத்தைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளமை புள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்கது.
வணத்திற்கு கயே எத்தனை
வா நடக்கிறது? எனது மானின
-15TH ST
அதோ, அந்த இராவணன், அரக்கிகாையெல்லாம் கொஞ்சம் விலகி நிற்கச்சொல்லிவிட்டு அந்த அழகிய மங்கையிடம்
யோகிறான். நிச்சயமாக அவர் தாதேவியார்தான் அதன் அவரிடம் காண்க
சொல்கிறான் என்று கவனிப்போம்
கருடன் சர்ப்பத்தைப் பிடிப்பதுபோல் நீ என்
ாத்தை அபகரித்துவிட்டாய்
அன்போடு நீஎன்னை ஓப்புக்கொள்ளவேண்டும்!
சச்
நான் இன்னொருவர் மனைவி.
கேவலமான ஆசைகளுக்கு
அறுபனியமுதயாது.
அவனத்தினால் 2018, ஜூலை மாதம் 17 ஆம் திகதி புதன்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது. itiya Cross Road, Colombo - 02, on Wednesday July 17, 2013.