கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வான்மதி: ப/ஹாலி எல தமிழ் மகா வித்தியாலம் 2002

Page 1
ப/ஹால்
ம/றொலிஎல தமிழ் |
L)

|-எல தமிழ் மகா வித்தியாலயம்
மகா வித்தியாலயம்
- எல்.

Page 2
With Best
Vict
P.0
ВА
Distri & United Breu
& Shell Ge
Tel : 055-23
Fax :

Wishes from :
ɔriya
gencies
BOX 10. DULLA.
butors for :
ESTE
series Lanka Ltd.
Is Lanka Ltd.
588, 22987, 30088 074-499466

Page 3
சமாப்
எழுத்தாணி
ஏற்றம் மிகுந்த
தி
பலன் கென் -
இருக்ன்றோம்.

பணம்
கொண்டு ஓர்
எதிர்காலத்தை
கதம்பம்
தன் கலந்து

Page 4
Po a
Disirlo

Violes
oriya gencies
itors for:
ries Luna Ltd
Lanka Ltd.
74 109466

Page 5
சமர்ப்
எழுத்தாணி
ஏற்றம் மிகுந்த
எட்டிப் பிடிக்க எ
முத்தமிழ் 6
முகம் மலர்
எண் கொண்ட
"கண் கொண்டள
பாக எ: 4 # #
தருகின்றோம்
விநாயகனே

பணம்
கொண்டு ஓர்
- எதிர்காலத்தை
எத்தணிக்கும் நாம்
தேன் கலந்து
கரம் குவித்து
திசையெல்லாம்
ந்த உன்னடிக்குத்
சமர்ப்பணமாய்.
எற்றருள்வாய். /

Page 6


Page 7
தேசிய
சிறீ லங்கா தாயே
நமோ நமோ
| சி
நல்லெழில் 6 நலங்கள் யாவும் நீ
ஞாலம் புகழ் வள வ
நறுஞ்சோலை நமதுறு புகழிடம்
நமதுதி ஏ நமதலை நினதடி நமதுயிரே தாயே
நமோ நமோ நரே
நமதாரருள் நவை தவிர் 2
நமதேர் வடு நவில் சுதந்தி நமதிளமைவு நகு மடி தா
அமைவுறும் அடல்செறி துணிவருே
நமோ நமோ ந]ே
நமதார் ஓ நறிய மலர் என யாமெல்லாம் ஒரு க(
எழில்கொள் டே இயலுறு பிளவுக
இழிவென ] ஈழ சிரோமணி நமோ நமோ தாரே நமோ நமோ நடே

கீதம்
- நம் சிறீ லங்கா நமோ தாயே
பாலீ சீரணி B வான்மணி லங்கா பல் நதி மலை மலர் கொள் லங்கா
என ஒளிர்வாய் ல் தாயே மேல்வைத்தோமே - நம் சிறீ லங்கா மா நமோ தாயே
பாபர் 2 |
[ ஆனாய் உணர்வானாய் லீ யானாய் . ரம் ஆனாய் யை நாட்டே னையோட்டே அறிவுடனே எ - நம் சிறீ லங்கா மா நமோ தாயே.
ளி வளமே T நிலவும் தாயே நணை அனைபயந்த
ய்கள் எனவே ள் தமை அறவே நீக்கிடுவோம்
வாழ்வுறு பூமணி 1 நம் சிறீ லங்கா Dா நமோ தாயே

Page 8
ਏਕ ਨਈ ਸਕਦੇ
Lਧਕ .... (ਪਰ ਹੈ

5 dਰ ਰ ਰਹਿ.

Page 9
தமிழ் மொ
வாழ்க நிரந்திரம் வ
வாழிய வா
வான மளந்த தலை
வண் மொழி
ஏழ் கடல் வைப்பீனு
இசை கொண்டு
எங்கள் தமிழ் மொழி
என்னெற்றும்
சூழ் கலீ நீங்கத் த
துலங்குக எ
தொல்லை வீனை தரு
சுடர்க தமி
வாழ்க தமிழ் மொழி !
வாழ்க தமிழ்
வானம் அறிந்த த6
வளர் மொழி

ழி வாழ்த்து
ழ்க தமிழ் மொழி ஓயவே.....!
ரத்தும் அளந்திடும்
வாழியவே !
ம் தன் மணம் வீசி ) வாழியவே !
எங்கள் தமிழ் மொழி
வாழியவே !
மிழ் மொழி ஓங்கத் வையகமே !
) தொல்லை யகன்று ழ் நாடே !
வாழ்க தமிழ் மொழி !
மொழியே !
னைத்தும் அறிந்து
வாழியவே !

Page 10

2ਥਿਰ

Page 11
தமிழ் தாய்
காதொளிருங் 6
கனிமொழிய கைக்குவளை
கன்னிகையா
மேதகு மென்
தாமணியா மின்னுமணி (6 மெல்லிடைய
1 1 1 1
சீதமலர்ப் ப சிலம்புடைய சேர சோழ பா செல்வ மக
நீதியுறுஞ் செ
தூய குறல் நிகரறியாச் செ
நீரூழி !

வாழ்த்து
தண்டலத்தாள் Tள் வாழ்க
யாபதி கொள் ள் வாழ்க !
மார்பிடைச்சிந் ள் வாழ்க. மகலை சூழ் ாள் வாழ்க!
Tத மொளிர் ாள் வாழ்க
ண்டியர் தஞ் ள் வாழ்க!
ங்கோலாய்த் தாங்கும் ந்தமிழ் தாய் வாழ்க!

Page 12
mamalia


Page 13
பாடசான
வாழ்க வாழ்க வள ஆலீ -எல தமிழ் !
ஆறுகள் மலைகள் அ
அமைந்துள்ள பதியா
அமைத்த எங்கள் அவணியில் சிறந்து அ
கல்வி உயர்ந்திட க நிலையினை உயர்த்தி அஞ்சுதல் நீக்கும் ஆலி எ
அகிலம் போற்றிட எழ்
அறியுயர் ஆசான்கள் நெறி பல கற்போம் ]
அறிவு ஆற்றல் அட ஆக்கத்தின் ஒளியாய் !
பாரினில் சிறந்த பல் | சீருடன் நின்று சி ஆற்றிடும் சேவையில்
ஆலி எலை தமீ

ல கீதம்
முடன் - எங்கள் வித்தியாலயம் !!
வாழ்க.
மணந்திடும் இயற்கை ம் ஆலி எலையில் [ வித்தியாலயம் னைத்தும் பெற்றிட...!
வாழ்க
1, 11 F * |
லைகளில் சிறந்திட - நேர் வழி சென்றிட
லை தமிழ் வித்தியாலயம் இல் நலம் பெற்றிட !
வாழ்க
அள்ளி வழங்கிடும் நித்தமும் பணிவோம் க்கமும் சூழ்ந்திட ஊக்கத்தின் வழியாய்
வாழ்க
5 தொழில் புரிந்திட ஜப்பாய் நடந்திட
அகிலமே போற்றிட D வித்தியாலயம்
வாழ்க

Page 14


Page 15


Page 16


Page 17
பாடசாலை முத
- முற்றிலும் புதியதும், வெறுமையானதுமான திறப்புகளை மாத்திரம் என்னிடம் தந்து, பாடசாலை ஏற்றுக்கொண்ட பொறுப்பை எவ்வாறயினும் நிறை6ே பிரமுகர்கள், பெற்றார்கள், நலன் விரும்பிகள் அனை 1989-02-10ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பெற்றாரும், நலன்விரும்பிகளும், ஆசிரியர்கள் அரசியல் தலைவர்களும் வழங்கிய பூரண ஆதரவுடன் கற்றல் உபகரணங்களையும், பல கட்டிடங்களையும் அண்மித்த பகுதிகளினதும் தமிழ்ப் பெற்றார்கள் 1 அனுக்கிரகம் கிடைத்தது.
6ெ00
பாடசாலை தோற்றம் பெற்று பதினான்காவது பார்க்கும் போது இதன் நிலையை எண்ணிப் பெருமை க.பொ.த.(சா/த) பரீட்சை, மற்றும் சைவ சமயம் சா விளையாட்டுத்துறை ஆகியவற்றில் பாடசாலை மகிழ்ச்சியடைகின்றேன்.
செ ெ:
மேலும் பல வளங்கள் பெற்று, சிறந்த சாதனை. நற்பிரசைகளை இப்பிரதேசத்திலிருந்து உருவாக் மிளிர எனது இதய பூர்வமான நல்லாசிகளை சம

கல்வரிடமிருந்து
- 90'x20' அளவுள்ள ஒரு பாடசாலைக் கட்டிடத்தின் ஓய ஆரம்பித்து நடாத்துமாறு நான் பணிக்கப்பட்டேன். வற்றும் துணிவுடன் கல்வி பணிப்பாளர்கள், அரசியல் எவரது ஒத்துழைப்பையும் பெற்று 37 மாணவர்களுடன்
ளும், மற்றும் கல்வி அதிகாரிகளும், காலத்துக்குகாலம் ன் மாணவர்க்குத் தேவையான பல்வேறு வகைப்பட்ட பெற்று இக் கல்விக் கூடத்தை ஹாலி-எல நகரினதும், 965 முதல் கண்ட கனவை நனவாக்க ஆண்டவன்
து ஆண்டில் ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிட்டுப் ப்படுகின்றேன். 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை, இந்த நிகழ்ச்சிகள் - போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், 5 மாணவர் எய்திய வெற்றிகளைக் கண்டு
களை நிலைநாட்டி, எதிர்காலத்துக்குத் தேவையான 5கித் தரவல்ல ஓர் உயர் நிலையில் என்றும் ர்ப்பிக்கின்றேன்.
P.சுப்பையா, அதிபர், ப/ஹாலி-எலதமிழ்மகா வித்தியாலயம்,
ஹாலி-எல.

Page 18


Page 19


Page 20


Page 21
கெளரவ அமைச்சர் ஆறுமுகன் 6
மலையக கல்வி அபிவிருத்தியின் ே தரப்படுத்தலில் இந்திய வம்சாவழி சமூகம் சமத் ஐயா செளமியமூர்த்தி தொண்டமான்அடையாளப்படுத்தும் சின்னமாக ஹாலி-எல தம்
13 ஆண்டுகளை பூர்த்தி செய்து இந் கலாசார, விளையாட்டு துறைகளிலும் புதிய “வான்மதி” என்ற நூலினை வெளியிடுவதைய தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்ே
45 --
எங்கே கட்டுப்பாடும், கண்ணியமும் 6 சாதனைகளை ஒரு தொடர் அலையாக பிறக்கு நம்பிகையை எற்படுத்தும் நிலையை 28 ஆசிரிய அதிபரும், மாணவ மாணவியரும் நிலைநாட்டியு
T600 ெDIT00
எதிர்காலத்திலும் இத்தகைய அரும் பல வான்மதி தொடர்ந்தும் எழில் தரவேண்டுமென 6
ஆறுமுகன் தொண்டமான் (பா.உ) அமைச்சர் தேசிய வீடமைப்பு பெருந்தோட்ட உட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செய

தாண்டமானின் இதயத்திலிருந்து...
மன்மையில் தான் சமூகங்களுக்கிடையிலான த்துவத்தை பெற முடியும் என்ற இலட்சியத்தோடு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையை ழ்ெ மகா வித்தியாலயம் திகழ்கிறது.
த 13 ஆண்டுகளுக்குள் கல்வியோடு, கலை 1 பரிமாணங்களை பெற்றுவரும் இக்கல்லூரி பிட்டு எனது இதயப்பூர்வமான பாராட்டுக்களை றன்.
மான
மலோங்கி இருக்கிறதோ அங்கே கடமையின் தம் என்பதில் நம்பிக்கைக் கொள்ளலாம். அந்த பர்களைக் கொண்ட உங்கள் ஆசிரிய குழாமும்,
ள்ளீர்கள்.
சிகளுக்கான வெற்றிகளை தாங்கள் சுவீகரித்து பாழ்த்தி நிறைகொள்கின்றேன்.
கட்டமைப்பு லாளர்.

Page 22


Page 23
ඌව පළාත් ගරු ප්‍රධා
මැතිතුමා:
බදුල්ල අධ්‍යාපන කලාපයට අයත් හාලිදා ආරම්භ වී, මේ දක්වා වු ප්‍රගතිය විදහා දැඩ එළිදැක්වීමට සුභාශිංෂණය පතා පණිවිඩයක් ලබ
ආරමිභයේ දී ස්ථීර හා ස්වේච්ඡා ගුරුවර ආරමිභ වු පාසල, අද ඉතාමත් කෙටි කාලයක් ප ඇත. එහි ප්‍රතිඵලයක් ලෙස ගුරුවරුන් 28 ක් දක්වා පංති පැවැත්වීම පාසලේ දියුණුවට කදිම 8
වර්තමානයේ දී පාසැල් අධ්‍යාපනය, අ ඔස්සේ අධ්‍යාපන විෂය සමගාමී ක්‍රියාකාරකම්
ක්‍රියාකාරකම් තුලින් නාගරික උසස් පාසල් සමග යුතු කරුණකි.
මෙම සියලු ප්‍රගතින් කරා ආරමිභයේ විදුහල්පතිතුමාටත් සේවය කළ හා සේවය කරන අවශ්‍යතා සපුරා දුන් පරිත්‍යාගශීලීන්ටත්, දයා පිරිනමමි. ඌව පළාත් ප්‍රධාන අමාත්‍යවරයා මෙ විදුහල සියලු ක්ෂේත්‍රයන් ඔස්සේ ලබාගත් ප්‍රගති ලැබේවායි ද, මේ තාක් අත්කරගත්තාවු ප්‍රගතිය සාර්ථක වේවායිද මම ප්‍රාර්ථනා කරමි.

අමාත්‍ය ඒ. එම්. බුද්ධදාස සුභාශිංෂණ
දාල දෙමළ මහා විදුහල 1989 පෙබරවාරි 20 වන දින ප්‍රවීම, ඒ හා පවත්වන විවිධප්‍රසංගයක් හා පොතක්
දිමට ලැබීම ඉමහත් සතුටට කරුණකි.
න් දෙදෙනකු හා ළමුන් 37 දෙනකු ගෙන් හය වසරින් ල විවිධ ක්ෂේත්‍රයන් ඔස්සේ දියුණුවේ මාවතට පැමිණ ළමුන් 650ක් පමණ පළමු ශ්‍රේණියේ සිට 13 ශ්‍රේණිය දසුනකි
ධ්‍යාපන සංවර්ධනයට පමණක්ම නොව විවිධ ක්ෂේත්‍ර මගින්ද මිශ්‍රව පවති. එහිලා ද මෙම විදුහල සියලූ | තරගකාරී මට්ටමකට පැමිණීමද, පැසසුමට ලක්විය
1 සිට මේ දක්වා එහි පුරෝගාමිව කටයුතු කරන ගුරුවරුන්ටත්, පාසල් සංවර්ධන සමිතියටත්, පාසලේ බර සිසු දරුදැරියන්ටත් මාගේ කෘතවේදි ස්තුතිය
ම අධ්‍යාපන විෂය භාර අමාත්‍යවරයා වශයෙන් ඔබ රිය වර්ධනය කරගැනිමට ශක්තිය ධෛර්ය නොඅඩුව පිළිබදව එළිදක්වන පොපිංච සමග විවිධ ප්‍රසංගය
ඒ. එමි. බුද්ධදාස. ගරු ප්‍රධාන අමාත්‍ය, ඌව පළාත් සභාව.

Page 24


Page 25
கௌரவ பாராளும் திரு. கே. வேலாயுதம் அ
பதுளை ஹாலி எலை தமிழ் மகா வித்தி நினைவு கூறும் முகமாக ஏற்பாடு செய்கின்ற 6 வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் ! மலருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதில் மிகவும்
இப்பாடசாலையின் வளர்ச்சியை கணிப்பி அதிபராகச் சேவையாற்றுகின்ற திரு. P. சுப்பைப் அபிவிருத்தியையும் வேறுபடுத்திக் காண முடியாது
1989ம் ஆண்டு 50இற்கு குறைவான மான இன்று 650இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல் முதல் இன்று வரை இப் பாடசாலையின் தரமான விளையாட்டுத்துறை, கலைத்துறை, மேம்பாட்டுக் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களது கூட்டு ( உறுதுணையாக இருந்து வந்துள்ளது.
இப் பாடசாலையின் மாணவர்கள் மா6 மட்டத்திலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வளங்களைக் கொண்ட இப்பகுதியின் பெருந்தோட் மிகுந்த பொறுப்புடன் இப்பாடசாலை சேவையாற்றி
இப்பாடசாலையின் சில ஆசிரியர்கள் தங்க நிலவுகின்ற கஷ்டமான பிரதேசங்களுக்கு சென் பாடங்களை சேவை அடிப்படையில் வழ கொண்டிருப்பதனை நான் நேரடியாகவே கண்டிருக்
ஒரு சமூகத்தின் அளவுகோலில் மு காணப்படுகின்ற கல்வி அபிவிருத்தியே ஆகும். கணணித் தொழினுட்ப யுகத்தில் மலையக இள சமூகத்தின் கீர்த்தியை உயரச் செய்ய முடியும்.
மலையக சமூகத்தின் முழுமையான அபி எமது சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய மலையகப் பாடசாலைகள் மிகவும் பொறுப்புட வேண்டியது மிக அவசியமாகும்.
எனவே ஹாலி எல தமிழ் வித்தியால் தராதரத்தை உயர்த்தும் இவ்வரிய பணியை தெ சிறப்புற ஆற்றுவதற்கு எனது மனமார்ந்த நல்லாசிக

ன்ற உறுப்பினர் வர்களின் ஆசிச் செய்தி
யாலயம் 13 ஆண்டு கால தனது வளர்ச்சியை பிழா சிறப்புற அமைய எனது உளம் கனிந்த இவ்விழாவில் வெளியிடப்படவிருக்கின்ற சிறப்பு | மகிழ்ச்சியடைகின்றேன்.
டுகின்ற பொழுது தற்போது இப்பாடசாலையின் பா அவர்களது ஈடுபாட்டையும், பாடசாலையின் | எனக் கருதுகின்றேன்.
எவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை விச் சேவையை வழங்கிவருகின்றது. அன்று கல்வி பௌதிக வளங்கள் ஆசிரியர் ஆளனி, கு இப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் முயற்சியும் திடமாமன தளராத செயற்பாடும்
பட்ட ரீதியில் மட்டுமன்றி மாகாண தேசிய பெருமை சேர்த்துள்ளனர். மிகவும் குறைந்த ட்டத்துறை மாணவர்களது கல்வி மேம்பாட்டுக்கு
வருகின்றது.
களது ஓய்வு நேரங்களில் ஆசிரியர் பற்றாக்குறை று ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் போன்ற ழங்கிவருகின்ற நல்ல மனோபாவத்தைக் கின்றேன்.
மதன்மையானது அச்சமூகத்தின் மத்தியில்
வேகமாக வளர்ந்து வருகின்ற விஞ்ஞான, ம் சமூகத்தினர் முழுமையாக பங்கேற்று எமது
விருத்தியில் மாறிவருகின்ற சமூக அமைப்பில் இடத்தினை பெற்றுக் கொடுக்கின்ற பணியை டனும் சமூக சிந்தனையுடனும் மேற்கொள்ள
யம் தமிழ் பேசும் இளைஞர்களின் கல்வித் ாடர்ந்து நல்கி தனது சேவையை மென்மேலும் களை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
கே. வேலாயுதம், பாராளுமன்ற உறுப்பினர்,
பதுளை மாவட்டம்.

Page 26


Page 27
கெளரவ ஊவா மாகா மு. சச்சிதானந்தன் அ
ஹாலி எலை தமிழ் மகா வித்தியாலயத் செய்தியை வெளியிடுவதை அறிந்து பெரும் | இன்னல்களின் மத்தியிலும் இந்தளவிற்கு உயர் அவர்கள் உறுதுணையாக இருந்துள்ளார். அவன கூறல் எம் கடமையாகும்.
மேலும் இப்பாடச ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் அனைவை நூற்றாண்டில் பாடசாலை வளர்ச்சியில் கணணி இப்பாடசாலையில் இருந்து சிறந்த மாணவர்க பட்டதாரிகளாக வெளிவர வேண்டும் எனவும் வாழ்த்
26

ண சபை உறுப்பினர் வர்களின் ஆசிச்செய்தி
தினுடைய கலை விழா மலரில் எனது ஆசிச் மகிழ்ச்சியடைகின்றேன். இப்பாடசாலை பல படைய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பர இவ்வேளையில் நாம் அனைவரும் நினைவு மலையின் வளர்ச்சிக்காக உழைத்த அதிபர், ரயும் வாழ்த்துவதுடன் கணணிமயமான இந்த யும் முக்கியத்துவம் பெற்று எதிர்காலத்தில் ள் உருவாக வேண்டும் எனவும், அவர்கள் தி விடைபெறுகின்றேன்.
மு. சச்சிதானந்தன், ரவா மாகாண சபை உறுப்பினர் (இ.தொ.கா.).

Page 28


Page 29
F---------------
கெளரவ ஊவா மாகா வே. குமரகுருபரன் அ
ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தெ வித்தியாலயம் (பதின் மூன்று ஆண்டுகளுக்கு மு ஒரேயொரு ஆசிரியரையும் மட்டும் கொண்டு மாணவர்களுடன் இருபத்தைந்து ஆசிரியர்களை கல்விகற்கும் வாய்ப்பையும் கொண்டு பெருமை! எய்தியுள்ள வளர்ச்சியைக் கண்டு மட்டற்ற மகிழ் மிக்க அதிபர், ஆசிரியர், மாணவர்களின் சாதனை
|-11 1 1 1 1 1 1 1 1 - 11----
இப்பதின்மூன்றாம் ஆண்டின் பூர்த்தின மாணவர்கள் ஆகியோரின் முயற்சியால் வெளிவரம் மலர் ” சஞ்சிகை சிறப்புற அமைய என் நல்லாசிகள்
"வாழ்க மா வளர்க 9

ண சபை உறுப்பினர் ஊர்களின் ஆசிச் செய்தி
ான்பதாம் ஆண்டு ஹாலி-எல தமிழ் மகா ன்னர்) சுமார் முப்பத்தைந்து மாணவர்களையும்
இயங்கியது. இன்று அறுநூற்றைம்பது ரயும் கொண்டு க.பொ.த. உயர்தரம் வரை புடன் திகழ்கின்றது. இக்குறுகிய காலத்தில் ச்சியடைகின்றேன். இத்துணைச் செயலாற்றல் களைக் கண்டு வியக்கின்றேன்.
யயொட்டி பாடசாலை அதிபர், ஆசிரியர், விருக்கும் இந்த "பதின்மூன்றாம் ஆண்டு நிறைவு ளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ரணவ சமுதாயம், {வர்தம் கல்வி'
V குமரகுரூபரன், ஊவா மாகாண சபை உறுப்பினர்

Page 30


Page 31
ඌව පළාත් අධ්‍යාප
ඕනෑම රටක අනාගත සංවර්ධනයට උරදෙන පාසලයි. ළමයෙකු පූර්ණ පෞරුෂයකින් හෙබි මිය පාසලයි. මෙම කාර්යය සාර්ථක ලෙස ඉටුකරමින් මහා විදුහල.
1989 වර්ෂයේ 6 වසර පංතියෙන් 40 කට ආස අද හයසියයකට අධික ශිෂ්‍ය පරපුරකට සෙවන දෙ
හාලිඇල නගරය අවට පිහිටි දමිළ මාධ්‍ය ප්‍රා පාසලට සිසුහු පැමිණෙති. මෙම සිසුන්ගේ අධ්‍යාපන ගුරු මණ්ඩලය කැපවී, කටයුතු කිරීම සතුටට කරු
අවුරුදු 13ක් වැනි කෙටි කාලයකින් භෞතික ද දක්වා පන්ති පැවැත්වෙන පාසලක් බවට පත්වීම විය
අනාගතයේ දී නිපුණතා පෙරදැඩි කරගත්, අ බිහිවේවායි ප්‍රාර්ථනා කරමි.

ත අධ්‍යක්‍ෂ තුමාගෙන්
5 පුරවැසියන් බිහිකරන ප්‍රධාන ආයතනය වන්නේ නිසෙකු බවට පත්කොට සමාජයට දායාද කරන්නේ පරට එන ආදර්ශමත් පාසලකි බ/හාලිඇල දෙමළ
පත්ත සුළු ශිෂ්‍ය සංඛ්‍යාවකින් ආරමිභ වු මෙම පාසල පුත විදුහලක් බවට පත්ව ඇත.
ථමික පාසල් වලින්, උසස් අධ්‍යාපනය සඳහා මෙම ය හා අනාගත ජීවිතය වෙනුවෙන් විදුහල්පති ඇතුළු
හකි.
තා මානව සම්පත් වලින් පිරුණු, අ.පො.ස. (උ.පෙළ) කාල ජයග්‍රහණයකි.
අභියෝග ජයගත හැකි නිර්මාණශිලී සිසු පරපුරක්
ජෝර්ජ්. ඒ. ද. සිල්වා. ඌව පළාත් අධ්‍යාපන අධ්‍යක්‍ෂ

Page 32
SOOS sqගිය |

a de g A Apa
2 ¤ 8 c .
GD ਤੇਰੇ se

Page 33
ஊவா மாகாண உதவி
ஆசிச்
உங்கள் வித்தியாலயத்தின் வெளியிட வழங்குவதில் என் உள்ளம் மகிழ்கிறது. ஏனெ சாதனையும் ஒரு பாடசாலையின் பிறப்பும் பின் வித்தியாலயம் மிகக் குறுகிய காலத்துள் மிக உங்களது!
ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் இல்லாது அை கல்வித்தேவையை இனங்கண்டு கொண்டு -
ஆசிரியர் குழாம் பணிவும் பண்பும் கல்வியில் மாணவர்கள்! சிந்தனையும் கொண்டு ஏனைய நிகேதனாக விளங்கும் உங்கள் வித்தியாலயம் மேற்கொண்டது சாலவும் பொருந்தும் !.
உங்களது இந்த பணி தொடரட்டும் வரலாற்ன பூக்கட்டும், உங்கள் வித்தியாலயம் மேலும் சிற.

' கல்விப்பணிப்பாளரின்
செய்தி
ப்பட்டுள்ள மலருக்கு ஆசிச் செய்தியொன்றை ரில் அதிபர் என்றமுறையில் ஒரு தனிமனிதனின் ரிப்பிணைந்த வரலாற்றைக் கொண்டது உங்கள் கப்பெரிய வளர்ச்சியைக் கண்ட வித்தியாலயம்
மதியாகப் பணிபுரிவதன் மூலம் மலையகத்தின் அதற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ன் இரு கண்கள் என்பதற்கமைய பயிலுகின்ற 1 பாடசாலைகளுக்கு வழிகாட்டும் ஒரு சாந்தி
தன் வரலாற்றை எழுத்தில் வடிக்கும் பணியை
றப் பொறித்துவைக்கும் “மலர்கள்” தொடர்ந்து க்கட்டும் என வாழ்த்துகின்றேன்.
குமார இராமநாதன் உதவிக் கல்விப் பணிப்பாளர், ஊவா மாகாண கல்வித் திணைக்களம்.

Page 34


Page 35
කලාපීය අධ්‍යාපන අධ්‍ය
හාලිඇල දෙමළ මහා විද්‍යාලය ආරඹා වදී "සමරු කළඹ" සඳහා සුභ පැතුම් පණිවිඩයක් නිකුත්
1989 පෙබරවාරි තරමි මැත, සිසුන් 37 ගො 13 ශ්‍රේණි දක්වා දියුණුකර ගැනීමටත්, ශිෂ්‍ය සංඛ්‍ය විදුහල්පති පී. සුප්පයියා මහතා ඇතුලු ගුරු මණ්ඩල
වර්තමාන විදුහල්පති ඇතුලු ගුරු මණ්ඩලය වශයෙන් රොකතැන්න වතුයායෙන් ඉඩම් කැබැල්ල ගනිමින් භෞතිකමය දියුණුවක් ද ලබා ඇත.
අවට වතුකරයේ වෙසෙන අඩු ආදායම්ලා වර්තමාන විදුහල්පති ඇතුලූ ගුරු මණ්ඩලය දරණ ? දරුවන්ගේ අනාගත අභිවෘද්ධිය සැලසේවායි සූභාගි

•
සික්ෂ තුමාගේ පණිවිඩය.
විෂ 13ක් සම්පුර්ණ වීම නිමිත්තෙන් නිකුත් කෙරෙන
කිරීමට ලැබීම ගැන මම බෙහෙවින් සතුටු වෙමි.
ත් ආරමිභ වු මෙම විදුහල 2002 වර්ෂය වන විට 1නුව 650 දක්වා වර්ධනය කර ගැනීමටත් ආරම්භක ය ඉමහත් පරිශ්‍රමයක් දරා ඇත.
- මනා ප්‍රජා සම්බන්ධතා පවත්වා ගැනීමේ ප්‍රතිඵලයක් පුක් ගෙත, ගොඩනැගිලි අඩුපාඩු ද සම්පුර්ණ කර
හි දමිල දූදරුවන්ගේ අධ්‍යාපනික ප්‍රගතිය සඳහා) කැපකිරීම අගය කරන අතර, මේ විදුහල තුලින් සිසු
සනය කරමි.
ඩී.ඇම්.පියසේස්ත, බදුල්ල කලාපිය අධ්‍යාපන අධ්‍යා.

Page 36
අගල් 2 මගේ Sa)

ගිය ශීkia n99

Page 37
பிரதிக் கல்விப் பணிப்பாள
ப/ஹாலி-எல தமிழ் மகா வித்தியாலயத்த வெளியீட்டிற்கு ஆசிச் செய்தி வழங்குவதில் மட்ட
இந்த ஏற்பாடு காலத்தின் மிக முக்கிய ஒரு ஆர்வமும் நிறைந்த மாணவ மாணவிகளும் காணப்படுகின்றனர். இவர்களின் திறமைகளை வெளியீடு இப்பாடசாலை அதிபரின் ஒரு சிறந்த வ
எனவே இவ்வாண்டு வித்திட்ட இவ்வ காய்க்கும் பெரு விருட்சமாக என்றென்றும் சி வாழ்த்துகின்றேன்.
நன்

[ அவர்களின் ஆசிச்செய்தி
பின் கன்னி வெளியீடான இவ் “வான்மதி ” நூல்
ற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
, தேவையாகும். இப்பாடசாலையில் திறமையும் - ஆசிரியர்களும் இலை மறை காயாகக் [ வெளிக்கொணர்வதற்கு இவ் வான்மதி நூல் ழிகாட்டலாகும்.
நம் பணி கோடையிலும் மாரியிலும் பூத்துக் பிரம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என மனமார
திரு. எஸ். அய். எம். பாரூக்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர், பதுளை வலயக் கல்விக் காரியாலயம்,
பதுளை.

Page 38
பதுளை வலயக் கல்வி
ஊவா மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாட வித்தியாலயம்
கலைவிழாவொன்றினை வெளியிடவுள்ளதை அறிந்து பெரும் மகிழ்வல் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்க மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழா நற்பிரஜைகளாக உருவாக்கும் பணியிலும் கொண்டுள்ளது.
கலை, கலாசாரம் சார்ந்த வகையில் இப்பாடசாலை தன் வரலாற்றில் கன திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்க மேலும் சிறப்புற அமைவதற்கு எனது ஆசிகள்.

ப் பணிப்பாளரிடமிருந்து
சாலைகளில் ஒன்றான ஹாலி எலை தமிழ் மகா
நடாத்தி, (சிறப்பு) மலர் ஒன்றினையும் டைகின்றேன். இப்பாடசாலை இப்பிரதேச தமிழ் கின்ற ஒரு கல்வி நிறுவனமாக அமைந்துள்ளது. ங்கும் பணியுடன் அவர்களை நாட்டுக்குகந்த ம் இப்பாடசாலை தன்னை அர்ப்பணித்துக் - செயற்பாடுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தும் மலவிழா எடுத்து, மலர் வெளியிட்டு மாணவர்களின் முயற்சி செய்தமை பாராட்டுக்குரியது. இப்பணி
திருமதி. யோ. கலையரசி,
உதவிக் கல்விப் பணிப்பாளர், பதுளை வலயக் கல்விக் காரியாலயம்
ஹாலி-எல

Page 39
සහකාර අධ්‍යාපන
14 වන වසරට පාතබන බ/හාලිඇල දෙමළ කාර්යාලයට අයත් දමිළ මාධ්‍ය පාසල් 26 අතුරින් දී
වසර 13ක් සමිපුර්ණ කළ මෙම කෙටි කාලය තුලදී
ජාතික සමගිය ගොඩනැගීම සඳහා සිංහල මාධ්‍ය ලාංකික ජනතාවට පමණක් නොව ලෝකවාසී ජනතා
ලොවට වැඩ දායක දූදරුවන් විශාල සංඛ්‍යාව ශක්තිය ධෛර්ය ලැබේවායි පතමි.
i ව ය ය . . . . |
| in 1 la lI ලක් ව ම වගේ යාම
| I!| RSS | පුවත් 1 ම ..
GR . . .

අධ්‍යක්‍ෂ තුමාගෙන්
මහා විද්‍යාලය, හාලිඇල කොට්ඨාශ අධ්‍යාපන ශේෂ ස්ථානයක් ගනි.
මිහිකළ විද්වතුන් ප්‍රමාණය අතිමහත්ය.
ය පාසල් සමග එකමුතුව කටයුතු කිරීම මුළු මහත් ටද දෙනු ලබන අගනා ආදර්ගයකි.
ක් බිහි කිරීමට බ/හාලිඇල දෙමළ මහා විද්‍යාලයට
ඒ.ආර්. රාමනායක හාලිඇල කොට්ඨාශ අධ්‍යාපන අධ්‍යක්ෂ,
හාලිඇල.

Page 40
உதவிக் கல்வ திரு. P வேதாந்தமூர்
ஆசிச் செய்தி என்பதை விட ஆலி-எ இரத்தினச் சுருக்கமாக முன்வைக்கிறேன். ஏ காலத்தின் கோலத்தால் புனைகதையாக மாறுவ
"ஆலி - எலயில் ஒரு தமிழ் வித்தியா ஈடுபட்டவர்கள் எதையும் சாதிக்க முடியவில்லை பற்றி சிந்திக்கவுமில்லை. 1984களின் நடுப் ப ஆலய பரிபாலனக் குழுத் தலைவர் திரு. P. வாக அவர்களும் P. வேதாந்தமூர்த்தி ஆகிய யானு இறுதிப் பகுதியில் வீரசக்தி முன்றலில் சிறு கூட்டத்தில் தீர்மானித்தோம்.
இச்சந்தர்ப்பத்தில் முன்பு செயற்பட் மறுசீரமைக்கப்பட்டு அதன் தலைவராக திரு வேதாந்தமூர்த்தியும், உதவிச் செயலாளராக ( மாதவன் நியமிக்கப்பட்டோம்
மேற்படி சங்கத்தின் தலையாய பணிய உருவாக்குவது எனத் திட்டமிடப்பட்டது. இப்பல் எமக்கு சோதனையாகவும், வேதனையாகவும் பின
காணி பெறல் 2. நிதி பெறல் 3. கல்வி அமைச்சில் ஆலி எல தமி
மேற்படி விடயமாக பதுளை மாவட்ட அபி தொழிலாளர் காங்கிரஸ் தொழிலுறவு அதிகாரியும் கொண்டோம். அவர் அம் முயற்சியில் பூரண தொண்டமான் அவர்களுடன் தொடர்பு கொண்டு ( தமிழ் வித்தியாலய கட்டட நிர்மாணத்திற்கு நிதி நிதி காணி கிடைக்காததால் வேறு வேலைத்திட்ட
என்றாலும் யாம் சலைக்கவில்லை. மு 1986ம் ஆண்டு மேற்குறிப்பிட்ட நிதியில் கெள் ஒதுக்கினார். ஆயினும் காணியும், கல்வி அல் யாம் மீண்டும் கல்வி அமைச்சுடன் தொடர்பு கெ! ஐயர் அவர்கள் மூலம் 14/06/1978 கடிதப்படியும் பாடசாலைக்கான அனுமதி கோவையில் 8 காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு அங்கீகாரம்
ஆலி-எல தமிழ் வித்தியாலயத்துக்கு 8 அவர்கள் ஒதுக்கிய பணம் 3 லட்சம் மீண்டும் உடன் நடவடிக்கையில் இறங்கினோம். ஆலிஎல் தமிழ்ப் பெற்றோர் சங்கத் தலைவருமாகிய திரு. ஆலிஎல் வீரசக்தி விநாயகர் கோவிலுக்கு வித்தியாலயத்துக்கு கட்டடம் நிர்மாணிப்பதற்கு
முதல் இதற்கான எதிர்ப்பும் கண்டனமும் எ சளைக்காமல் அவருடன் தொடர்பு கொண்டு கட்ட விநாயகர் ஆலய காணியில் பெறுவதற்கு அனுமதி
காணி கிடைத்ததும் இதற்கான வே அவர்களுடன் தொடர்பு கொண்டு கட்டிட ந திணைக்களத்தின் அனுமதியுடன் நிறைவேற்றிக்

----------
ப் பணிப்பாளர் த்தி அவர்களிடமிருந்து
ல் தமிழ் வித்தியாலயம் உருவான வரலாற்றை னனில் உண்மைச் சம்பவங்களும், நிகழ்வுகளும், தைச் சகிக்க முடியாது. )
லயம் தேவை " இந்தப் பணியில் 1983இற்கு முன் 5. 1983 ஆடிக் கலவரத்தின் பின் எவருமே இது. குதியில் இது பற்றி ஆலி-எல வீரசக்தி விநாயகர் ஈதேவன் அவர்களும், வர்த்தகர் கோவி செல்வராசா ம் இது பற்றி கலந்துரையாடி இக்காலப்பகுதியின் கூட்டம் கூடி தமிழ் வித்தியாலயம் நிறுவுவதற்கு
"ஆலி-எல் தமிழ்ப் பெற்றோர் சங்கம்”
P. வாசுதேவன், செயலாளராக திரு. P கோவி செல்வராசாவும், பொருளாளராக திரு P.K
பாக ஆலி-எல நகரில் ஒரு தமிழ்ப் பாடசாலை
ணி சாதாரண பணி அல்ல. இதில் இறங்கிய பின் எவரும் விடயங்களில் அமைந்தன.
ழ் வித்தியாலயத்துக்கு அங்கீகாரம் பெறல்.
விருத்திச் சபை அங்கத்தவரும், இலங்கைத் மான கெளரவ .M சுப்பையா அவர்களுடன் தொடர்பு ஒத்துழைப்பை நல்கியதுடன் கௌரவ அமைச்சர் தொழிலாளர் நலன் புரி நிதி இல. 103 இல் ஆலி-எல் யை ஒதுக்கினார். 1985ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டட பத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.
ன்வைத்த காலை பின்வைக்கவில்லை. மீண்டும் ரவ. M. சுப்பையா அவர்கள் மீண்டும் நிதியை மைச்சின் அங்கீகாரமும் இடைஞ்சலாக இருந்தது. Tண்டு அப்போதைய மேலதிக கல்விப் பணிப்பாளர் b) இல் SO/20/2/535 இன் படியும் ஆலிஎல் தமிழ்ப் இருப்பதை அறிந்து, பண்டாரவளைக் கல்விக் ) பெற்றமை குறிப்பிடத்தக்கது.
காணி கிடைக்காததால் கெளரவ M. சுப்பையா திறைசேரியை அடையும் என்பதை நாம் அறிந்து, ) வீரசக்தி விநாயகர் ஆலய பரிபாலகரும், ஆலிஎல் P வாசுதேவன் அவர்களோடு தொடர்பு கொண்டு ச் சொந்தமான காணியில் ஆலிஎல தமிழ் அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். மக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. டிட நிர்மாணப் பணிகளுக்கான காணியை வீரசக்தி தி கிடைத்தது.
லைத் திட்டங்களை கெளரவ. M. சுப்பையா பிர்மாணப் பணிகளை பண்டாரவளைக் கல்வித் னாம். கட்டிட நிர்மாணம் 1987ம் ஆண்டு முடிவு

Page 41
பெற்றாலும் 1988 பெப்ரவரி மாதம் 20ஆந் திகதி பா அமைச்சர் S. தொண்டமான் அவர்களால் திறந்து ன
கல்வித் திணைக்களத்தின் அனுமதிக்காக த.வி நடைபெற்றது. இக்காலகட்டத்தில் ஆலி-எ நியமிக்கும் பணியும் எமக்கு ஏற்பட்டது. திரு அதிபராக ஆலி-எல தமிழ்ப் பெற்றார் சங்கத்தி பண்டாரவளைக் கல்வித் திணைக்களத்துடன் தொ ஆலி-எல தமிழ் வித்தியாலயம் 10.02.1989 அன்று (
எமது அயரா முயற்சியால் உருவாக்கப்பட் மேலும் விருத்தியடைந்து ஏறக்குறைய 600 ம மிளிர்வதை கண்ணால் காணும் பாக்கியம் எமக்குக்
இப்பணியில் அயராது உழைத்த சகல வேண்டும் என்று பிரார்த்திப்பதுடன் "ஆயிரம் , சாலையை " உருவாக்குதல் மேலான பணி எ பெறுகிறேன்.

டசாலைக் கட்டிடம் சம்பிரதாயபூர்வமாக கெளரவ வக்கப்பட்டது.
தற்காலிகமாக இப்பாடசாலை ரொக்கத்தன்னை » தமிழ் வித்தியாலயத்திற்கு அதிபர் ஒருவரை P சுப்பையா அவர்களை இப்பாடசாலையின் ன் செயலாளர் என்ற வகையில் முயற்சித்து டர்பு கொண்டு அதிபராக நியமித்தோம். மீண்டும் தெல் இயங்கி வருகின்றது.
- கல்விக் கூடம் இன்று வளர்ந்து வளம் பெற்று, ணவர்கள் கல்வி பயிலும் கல்விக் கூடமாக கிடைத்துள்ளமை மன நிறைவைத் தருகின்றது.
நக்கும் வீரசக்தி விநாயகர் அருள் கிடைக்க அன்ன சத்திரம் அமைப்பதிலும் ஒரு கல்விச் ன்ற பாரதியின் கோட்பாட்டுடன் மன நிறைவு
P. வேதாந்தமூர்த்தி உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆலி எல் கோட்டக் கல்விக் காரியாலயம்
ஆலி - எல

Page 42
பாடசாலை அபிவிருத்த
ஆசிச்
1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் ஓர் ஆசிரியருடனும் இயங்கி, இன்று அவரே ! ஆசிரியர்களுடனும் சுமார் எழுநூறு மாணவர். வரையும் வளர்ச்சி கண்டு வீறுநடை போட்டுக்கெ
அந்தக் காலத்தில் ஒரேயொரு 5 இடநெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு த கல்வி புகட்டிய பெருமை யாராலும் மறுக்கவோ,
பாடசாலையின் இன்றைய வளர்ச்சிக்கு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரி பின்தொடர்ந்து உதவிகளைக் கேட்டுக் கேட்டு நகரத்தில் ஒரு தமிழ் மகா வித்தியாலயமா மகிழ்ச்சியடைகின்றேன். கல்வி, கலை, சலா அளித்து குறுகிய காலத்தில் "கலை விழாவும் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் என்ற இப்பாடசாலை பல வளர்ச்சிப் படிகளைத் தான விழாக்களைக் கண்டு எட்டுத் திக்கும் புகழ் | வாழ்த்துகின்றேன்.
சா

திச் சங்கச் செயலாளரின்
செய்தி
பாடசாலை சுமார் முப்பத்தேழு மாணவர்களுடனும் இப் பாடசாலையின் அதிபராகவும், இருபத்தைந்து களுடனும் தரம் ஒன்று முதல் தரம் பதின்மூன்று காண்டிருக்கின்றது.
கட்டிடத்துடன் இயங்கி வந்த இப்பாடசாலை தற்காலிகக் கொட்டில்கள் அமைத்து தடையின்றி
மறக்கவோ முடியாத உண்மையாகும்.
5 ஆரம்பம் முதல் சேவையாற்றி வரும் அதிபர், ன் இடையறாத முயற்சியால் அமைச்சர்கள் பலரை நி பல கல்வி வளங்களைப் பெற்று ஹாலி எல க சுடர் வீசிக் கொண்டிருப்பதையிட்டு மட்டற்ற சாரம், ஒழுக்கம் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் 5, மலர் வெளியீடும்” காண்பதையிட்டு பாடசாலை - வகையில் பெருமிதமடைகின்றேன்.
ன்டி ஒரு தேசிய பாடசாலையாக விளங்கவும், பல பரப்பி சிறப்புற்றுத் திகழ வேண்டும் என மனதார
கே. பத்மநாதன், (பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர்)
பிராம்

Page 43
பாடசாலையின் தோ
அழகிய இலங்கைத் தீவின் ஒன்பது மாகாணம் மலைகளும், அருவிகளும், அலங்காரச் சோலைக மாகாணத்தின் தலைநகரான பதுளை மாநகர அமைந்துள்ள சிறு நகர்தான் ஆலிஎல என்பதாகு வாழ்கின்ற இந்நகரைச் சுற்றிலும் சிங்களக் கி வாழ்கின்ற தோட்டங்களும் நிறையவே காணப்படு நேப்பியர், உடுவரை, குயின்ஸ்டவுன், என்று அண்மித்தனவாக அமைந்துள்ளன.
உ த்தி தமது ஆங்கிலே.
தோட்டப் பகுதிகளில் ஆங்கிலேயர் கா அப்பகுதிச் சிறுவர்கள் தமது ஆரம்பக் கல்வி தோட்டங்களில் உத்தியோகம் பார்த்தவர்களின் பிள்ளைகளும், பதுளை மாநகரின் மிசன் பாபு அந்நாட்களில் நகர்ப்புறங்களின் பாடசாலைகளில் ஒன்றாகவே பயின்:று வந்தனர். பதுளை நக மாணவியர் மாத்திரம் பயிலும் ஒரே பாடசாலையா கிராமங்களிலும், தோட்டங்களிலும் வாழ்ந்த த அமைந்திருந்த ஒரு பாடசாலையில் கல்வி கற்றனர் வித்தியாலயம் என்ற பெயரிலும், பிற்பகலில் டிக் இயங்கி வந்தது. இப்போது ஆலிஎல என்றன என்றழைக்கப்பட்டதால் இப்பரதேசத்தின் பெயராலே
1956ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அர அமைய 1964ஆம் ஆண்டு கத்தோலிக்க, 8 பாடசாலைகள் அரசாங்கத்தின் நிர்வாகத்திற் பாடசாலைகளாக்கப்பட்டன. அதேவேளை சிங்கர் சிங்கள மொழிமூலப் பாடசாலைகள் தனியாகவும் மொழிமூலப் பாடசாலைகள் தனியாகவும் இயங்
அதிலும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் பாடசாலைகள் என்றும் இரு வகையாக இய அரசாங்கத்தின் இந்த ஏற்பாடுகளுக்கிணங்க சிங் மகா வித்தியாலயம் என்ற பெயரில் அதே இடத்த எண்ணிக்கையில் முஸ்லிம் மாணவர்கள் ஐம்பது ! தமிழ் வித்தியாலயம் முஸ்லிம் பாடசா கொண்டுசெல்லப்பட்டது. இந்நிகழ்வுடன் ஆலிஎ போய்விட்டது.
நகரிலும் சுற்று வட்டாரத்திலும் வாழ்ந்த சமயம் போன்றவற்றை கற்பதற்கான ஒரு பாடச குறையென உணர்ந்து, அத்தகைய ஒரு பா முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். இம் மு பெற்றார் சங்கம் " எனும் பெயரில் ஓர் அ தொடங்கினார்கள்.
அக் காலப்பகுதியில் ஹாலிஎல பிரதேசத் சமய வளர்ச்சியிலும் மிகவும் ஈடுபாடு காட்டியவரு VK. மூக்கையா அவர்களது வழிகாட்டலுடன் மற் பாடசாலையின் தோற்றத்துக்கான நடவடிக்கைக வர்த்தகர்களாகக் காணப்பட்ட திரு. கந்தையா, விஸ்வநாதன் போன்றோரும், திரு. பாண்டியன் நட்! திரு. நாகமுத்து, திரு. கோவி செல்வராஜா, திரு. ஆகியோரும் இக் கைங்கரியத்துக்காக முக்கிய பல சிரமங்களுக்கு மத்தியில் வெவ்வேறு இடங்கள் தீர்மானங்களுக்கமைய மேல் மட்ட அரச அலுவல மூலமாகவும், நேரடியாகவும் தொடர்பு கொண்டார்க

ற்றமும் மலர்ச்சியும்
ப்றாகிய ஊவாதமாகும். இந்தப்பால்
மகளில் ஒன்றாகிய ஊவா மாகாணம் உயர்ந்த
ளும் நிரம்பிய ஒரு பிரதேசமாகும். இந்த ஊவா த்திலிருந்து ஆறு கிலோமீற்றருக்கு அப்பால் தம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்து ராமங்களைப் போலவே தமிழ் மக்கள் செறிந்து டுகின்றன. ரொக்கத்தன்னை. உனுகலை, ரொசட், பல தோட்டங்கள் இந்த நகரை மிகவும்
லத்தில் அமைக்கப்பட்ட சிறு பாடசாலைகளில் யை ஓரளவு பெற்று வந்தார். அக்காலத்தில் 1 பிள்ளைகளும், சற்று வசதியுள்ளவர்களின் டசாலைகளில் சென்று கற்றனர். பொதுவாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் யாவரும் ரில் "சரஸ்வதி வித்தியாலயம்” தமிழ் மாணவ க விளங்கியது. ஆலிஎல நகரிலும், அண்மித்த மிழ் மக்களின் பிள்ளைகள் ஆலிஎல நகரில் F. இப்பாடசாலை முற்பகலில் டிக்வெல்ல சிங்கள வெல்ல தமிழ் வித்தியாலயம் என்ற பெயரிலும் மழக்கப்படும் பிரதேசம் அக்காலத்தில் டிக்வெல லயே பாடசாலையும் அழைக்கப்பட்டது.
சாங்கத்தின் தேசிய மயமாக்கல் கொள்கைக்கு கிறிஸ்தவ மிசன்களுக்குச் சொந்தமாகவிருந்த =குக் கீழ்க் கொண்டுவரப்பட்டு அரசாங்கப் T மாணவர்கள் தம் தாய்மொழி மூலம் கல்வி பெற -, தமிழ் பேசும் மாணவர்கள் கற்பதற்காக தமிழ் குவதற்கு அரசாங்கம் வழியமைத்து வைத்தது. T தமிழ்ப் பாடசாலைகள் என்றும் முஸ்லிம் பங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பகள மாணவர்களுக்கான பாடசாலை ஹாலிஎல தில் இயங்க, மொத்த தமிழ்மொழி மூல மாணவர் சத வீதத்துக்கு மேலாக இருந்தபடியால் டிக்வெல ரலையாக்கப்பட்டு வேறோர் இடத்துக்குக் ல நகரில் தமிழ்ப் பாடசாலையொன்று இல்லாது
தமிழ்ப் பெற்றார்கள் தமது கலை, கலாசாரம், பாலை தம் பிள்ளைகளுக்கு இல்லாதது பெரும் டசாலையை ஹாலிஎல நகரில் உருவாக்கும் சயற்சியின் முதற் கட்டமாக ''ஹாலிஎல தமிழ்ப் மைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயற்படத்
கதின் முக்கிய பிரமுகரான, சமூக சேவையிலும், ம், சமாதான நீதவானுமாகத் திகழ்ந்த திருவாளர் றும் பல தமிழப் பிரமுகர்கள் ஒன்று கூடி தமிழ்ப் ளில் ஈடுபட்டார்கள். ஹாலிஎல நகரில் பிரபல
திரு. அருங்குளவன், திரு. பிச்சமுத்து, திரு. ராஜா, திரு. வாசுதேவன், திரு. வேதாந்தமூர்த்தி , சந்திரமோகன் திரு. கமலநாயகம், திரு. மாயழகு பங்களிப்பினை வழங்கியவர்களாவர். இவர்கள் ரில் கூடி ஆலோசனைகளை நடாத்தி எடுக்கப்பட்ட மர்களுடனும், அரசியல் தலைவர்களுடனும் கடித
ள்.
----- ------ 5 4

Page 44
ஊவா மாகாணக் கல்விப் பணிப்பாள உறுப்பினர், கெளரவ கல்வி அமைச்சர், கெளரவு பலருடனும் தொடர்பு கொண்டனர். இச் சந்த
முயற்சியிலும் இறங்க வேண்டியதாயிற்று. 1978ஆம் ஆண்டு ஹாலிஎல நகரில் ஒரு தமி! அமைச்சினால் வழங்கப்பட்டது. காணி பெற. அமைக்கும் காரியம் பின்தள்ளப்பட்டது. இ சம்பவங்களால் உடைமைகளையும் உறைவி இருப்பிடங்களை மாற்றிக் கொண்டதுடன், பாடசா
1984ஆம் ஆண்டு மீண்டும் "ஹாலிஎல் தலைவராக திரு. T.M.P.வாசுதேவன் அவர். அவர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மே வித்தியாலயம்" அமைக்கப்படுவதற்கான ஆக்க அக்காலகட்டத்தில் பதுளை மாவட்ட அ தொழிலாளர் காங்கிரஸ் தொழிலுறவு அதிகாரிய உதவியுடன் கௌரவ அமைச்சர் தொண்டமான் பாடசாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டாலு தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டது.
திரு M. சுப்பையா அவர்களின் ஒத்துை ஒதுக்கப்பட்டது. இம்முறையும் நிதி பயன்பட
வீரசக்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினரு கோவிலுக்குச் சொந்தமான காணியில் ஒரு ப இறுதிப் பகுதியில் பாடசாலை வீரசக்தி விநாகர் கௌரவ அமைச்சர் சௌ. தொண்டமான் அவர் திகதி வெகு விமரிசையாகத் திறந்து வைக்க கல்வித் திணைக்களத்தில் தமிழ்க் கல்விப் பணி வழங்கிய ஒத்துழைப்பு பெரிதும் பாராட்டுக்குரிய காரணமாகவும், பாடசாலையைக் கொண்டு நடா ஒரு வருட காலம் மூடப்பட்டிருந்த பாடசாலை கு நிலையை எய்தியது. பாடசாலையை ஆரம
மேற்கொள்ளும் நோக்கில் ரொக்கத்தன்னை தம் சுப்பையா அதிபராக நியமிக்கப்பட்டார். 37 மான ஹாலி எல தமிழ் வித்தியாலயம் தனியாக இயங்
ஹாலி எல நகரை அண்மித்துள்ள பத்து மாணவர்கள் இப் பாடசாலைக்கு வந்து சே அதிகரித்து இட நெருக்கடியும் ஏற்படலாயிற் வகுப்புகளை பெரும் சிரமத்துக்கு மத்தியில் முயற்சியினாலும் பாடசாலை அபிவிருத்திக் ஒத்துழைப்பினாலும் 1991 ஆண்டு ரொக்கத்தன் பாடசாலைக்காகப் பெறப்பட்டது. இக் காணி சபையில் கெளரவ தமிழ்ப் பாடசாலைகள், இந்து இருந்த திரு M. சுப்பையா அவர்கள் வழங்க மின்சாரம், மினி ஆய்வுகூடம், போன்ற வசதிகை உதவினார். புதிய காணி கிடைத்ததன் மாணவருக்குத் தேவையான பல்வேறு - 6 கட்டிடங்களுக்கான மின்சார வசதி, மனையியல் விளையாட்டுத்துறை விவசாயத்துறை, சங்கீத 9 வசதியினையும் ஏற்படுத்தித் தந்த கடந்த கால் கலாச்சார, கூட்டுறவு, உல்லாசத்துறை அமைச்சர மறக்கவியலாது.
பாடசாலையில் மிக உக்கிரமான இட ( 110' x 25' இரு மாடிக் கட்டிடம், அலுவலக அ வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தந்ததுடன் போன்றவற்றையும் பெற்றுத் தந்த சீடா நிறு பாரட்டவே வேண்டும். தொடர்ந்தும் நிலவுகின்ற கொண்டதற்கிணங்க கெளரவ அமைச்சர் ஆற

ர், கெளரவ ஹாலி எல தொகுதிப் பாராளுமன்ற ப அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் போன்ற கர்ப்பத்தில் பாடசாலை கட்டுவதற்கு காணி பெறும் இவ்வாறாகத் தொடர்ந்து முயற்சிகளின் பயனாக hப் பாடசாலை அமைப்பதற்கான அனுமதி கல்வி - கொள்ள முடியாத காரணத்தினால் பாடசாலை இதற்கிடையில் 1983 கறுப்பு ஜூலை வன்செயல் டங்களையும் இழந்த இப் பிரமுகர்கள் தமது கலை அமைக்கும் முயற்சி நடுவில் தடைப்பட்டது.
ல தமிழ்ப் பெற்றார் சங்கம் " புனரமைக்கப்பட்டு களும், செயலாளராக திரு. வேதாந்த மூர்த்தி ற்கொண்ட முயற்சியின் பயனாக "ஹாலி எல தமிழ் கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிவிருத்திச் சபை அங்கத்தவரும், இலங்கைத் புமதக பணிபுரிந்த திரு. M. சுப்பையா அவர்களது அவர்களது தொழிலாளர் நலன்புரி நிதியிலிருந்து ம் காணி இல்லாத காரணத்தால் நிதி வேறு
ழப்புடன் 1986ஆம் ஆண்டும் பாடசாலைக்காக நிதி டாமல் போகக்கூடாது என்ற நோக்கில் ஹாலிஎல் கடன் பல பேச்சுவார்த்தைகள் நடாத்தியதன் பின்னர் பகுதி பாடசாலை கட்டுவதற்குப் பெறப்பட்டு 1987 ஆலயத்துக்கு அருகிலேயே கட்டி முடிக்கப்பட்டது. களால் பாடசாலை 1988 பெப்ரவரி மாதம் 20ஆம் -ப்பட்டது. இக் கைங்கரியத்தில் பண்டாரவளை ரிப்பாளராகவிருந்த திரு. R. சிவசிதம்பரம் அவர்கள் பதாகும். அடிப்படை சுகாதார வசதிகள் இன்மை த்த அதிபர், ஆசிரியர்கள் இன்மை காரணமாகவும் றைந்தபட்ச வசதிகளுடன் ஆரம்பிப்பதற்கு ஆயத்த பித்து நடாத்துவதற்கு வேண்டிய ஆயத்தங்களை நிழ் வித்தியாலயத்துடன் இணைக்கப்பட்டு திரு. P. னவ மாணவியருடன் 1989. 02. 10 ஆம் திகதி முதல் கத் தொடங்கியது.
ப் பதினொரு தமிழ் ஆரம்பப் பாடசாலைகளிலிருந்து சர்ந்தபடியால் மாணவர் எண்ணிக்கை வேகமாக று. முற்றத்தில் ஓலையினால் குடிலமைத்து நடாத்த வேண்டியதாயிற்று. அதிபரின் அயரா ச் சங்கத்தினதும் நலன் விரும்பிகளினதும் ரனை தோட்டத்திலிருந்து ஒன்றரை ஏக்கர் காணி
பெறும் விடயத்தில் அப்போது ஊவா மாகாண 1 கலாசார, சுற்றுலாத்துறை, கூட்டுறவு அமைச்சராக கிய ஒத்துழைப்பு அளப்பரியது. பாடசாலைக்கு ளயும் அன்னார் மிக விரைவாகவே பெற்றுத் தந்து
பின்னர் பல கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய கூடத்துக்குத் தேவையான உபகரணங்கள், மற்றும் உபகரணங்களுடன் பாடசாலைக்குத் தொலைபேசி மத்தில் ஊவா மாகாண சபையின் கெளரவ இந்து ராகவிருந்த திரு. 4. சச்சிதானந்தன் அவர்களையும்
நெருக்கடி நிலவிய 1995 1996 ஆம் ஆண்டுகளில் றை, மனையியற் கூடம், குடிநீர் மற்றும் மலசலகூட 1 வாசிகசாலை நூல்கள், கற்றல் உபகரணங்கள் வனத்தையும் அதன் உத்தியோகத்தர்களையும், இட நெருக்கடியை நீக்குவதற்கென நாம் கேட்டுக் பமுகன் தொண்டமான் அவர்கள் ஒதுக்கித் தந்த

Page 45
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதிய மாடிக் கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் நடை எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள இச்சந்தர்
1989இல் ஆரம்பித்து பதின்மூன்றே வரு பல்வேறு பௌதிக வளங்களையும், முப்பது ஆசி மாணவர் எண்ணிக்கையையும் கொண்டு காணப்பு வரையான வகுப்புகள் நடைபெறுகின்றன. பத பாடசாலைகளில் ஒன்றாக இதுவும் திகழ்கின்றது.
தாயெனும் ெ
தாயே நீ த தேயாத வெ பத்து மாதம் உயிர்ப்பித்தாய்
தீராத துன்பம் தீண்டிய வே அயராமல் அ ஆளாக்கி வா
வயிற்றுக்கு 2 வாடிய வே உதிரத்தைப் ஊட்டினாய்
தேயிலை தோ.
வருந்திய நா வருத்தம் தெரியா
வளாத்த 65
புவிதனிலே 6 தெய்வம் பல தாயென்னும் மேலேதும் இ
தாய் சொல்லைத்
தறி கெட்டுப் மகனுக்குத் து6 மரணிக்கும் ம6
அகிலத்தில் அசையும் சே என்தாய்க்கு ! எவருள்ளார் இ

ன் மூலம் தற்போது 90' x 25' அளவினதான இரு பெற்றுக் கொண்டிருக்கின்றன. அன்னாருக்கும் ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றோம்.
உங்களான குறுகிய காலத்தில் இப்பாடசாலை ரிய ஆசிரியைகளையும் அறுநூறுக்கு மேற்பட்ட டுகின்றது. தரம் 01 முதல் க.பொ.த. (உ/த) பளை கல்வி வலயத்துக்குட்பட்ட பிரசித்தமான
தய்வத்திற்கு
ரணியிலே
ண்ணிலவு கருசுமந்து உன்மகனை
) உன்னை ளையிலும் பின்பு தந்து Q வைத்தாய்
உணவின்றி ளையிலும் பாலாக்கி என் தாயே
ட்டத்தில் நீ ள் தனிலும் மல் ~ என்னை என்தாயே
வழிபடவே இருந்தாலும் கடவுளுக்கு நந்திடுமா ?
- தட்டினாலும்
போனாலும் ன்பமென்றால் எமுடையாள்
தாயின்றி யுண்டோ ? இணையாக இவ்வுலகில் ?
ஆக்கம் : வேலு ஜீவனேசன்
தரம் : 13 கலைபிரிவு

Page 46
With Best I
GANGA
importers, suppliers & G
No: 20D, E
Colon Tel : 01-5429
With Best V
Aradana
No: 195, B
Bac
Tel : 055- 2327

Nishes From :
METALS
Feneral Hardware Merchants
Quarry Road, mbo - 12 00 074-720861
Vishes From :
Hardware
azaar Street, dulla.
3, 074 - 499618
DOS

Page 47


Page 48


Page 49
ப/ஹாலி-எல தமிழ்
அன்று
ப ளால்
இன்று

மகா வித்தியாலயம்.
| -1989
-எல் தமிழ் மகா வித்தியாலயம் - இறால்
1 - 2002

Page 50


Page 51


Page 52


Page 53
ஆசிரியகுழாமும் சிற்றூழியரும்

அமர்ந்திருப்போர் இடமிருந்து வலமாக : திரு. J. ஜெய்காந்த், திரு. S. சச்சிதானந்தன், திரு. M. வரதராஜா, திரு. S. ஜெயகாந்தன், திரு. R.S. ராஜேந்திரன் (பிரதி அதிபர்) திரு. P. சுப்பையா (அதிபர்), திரு.S.லோகேஸ்வரநாதன் (பிரதி அதிபர்), திரு.M. சேகர், திரு.S. செந்தமிழ்செல்வன், திரு. கிருஷ் முரளிதரன், திரு. C.
சார்ள்ஸ்.
இரண்டாம் வரிசை இடமிருந்து வலமாக திரு. S. சந்தியாகு (நூலக சிற்றூழியர்) திருமதி S. சவரி, செல்வி R.M. பிரியதர்ஷினி, திருமதி. S. சாந்தி, திருமதி. P வசந்தராதேவி, திருமதி R. சரோஜா, திருமதி. பிரசங்கா துஷாரி, திருமதி J.FB. மரியதாஸ், திருமதி N. பாமினி, செல்வி M. மனோன்மணி, திருமதி A. L. பாரஜா உம்மா, திருமதி. K. செல்வாம்பாள், செல்வி. A. யோகேஸ்வரி, மூன்றாம் வரிசை இடமிருந்து வலமாக : திருமதி S. அம்பிகா, செல்வி S. சுதர்ஷினி, செல்வி. P. ஸ்டெலா, திருமதி. M. கோவிந்தராஜா, சமுகமளிக்காதோர் : திருமதி. N. பரமேஸ்வரி, திருமதி. T. இந்திராணி, திரு. G சசிகரன்.

Page 54


Page 55
இன்றைய விதை
''அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அ ஒளவைப் பிராட்டி மனிதர்களின் பிறப்பு நிலை பற் இலட்சணங்களும் இடைக்காலத்தில் சந்தர்ப்பச் சூழ் உள ரீதியான மாற்றங்களும் மனிதனின் வாழ்வை பல்
பிள்ளைகளின் பிறப்புநிலைப் இலட்சணங்களே பிள்ளைகளின் வளர்ச்சிக்கும், விருத்திக்கும் நியமப் ப காணப்படுகின்றது. குழந்தைகளின் நுண்மதி வளர்க் நலம் போன்ற பல்வேறுபட்ட தாக்கங்கள் அவர்களின் ஏற்படுத்தும் காரணிகளாக அமைகின்றன.
வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் நடைபெறும் பிள்ளை என பொதுவாக நாம் இனங்காணும் வல அவதானிக்கின்றோம். மேலைத்தேய அறிஞர் "ஜோ நுண்மதி ஈவு 130 இற்கு மேல் உள்ள மாணவர்கள் மீ 2% வீதமானோர் இவ்விதம் காணப்படுவர் என்றும் 75 சாதாரண கற்றலில் ஈடுபடுகின்ற போது விசேட பெற்றோரிடமிருந்து ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படுக
"இன்றைய விதை நாளைய பயிர்" எனும் முது கற்பனையோடு பள்ளி வரும் மாணவர்களின் உ கண்ணோட்டத்தோடு குறிப்பாக மலையகத்துச் சிறா சமுதாய மனவெழுச்சிப் பொருத்தப்பாடு கிடைப்பது அர
"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் குடும்பச் சூழலும். சமூகச் சூழலும் பிள்ளையின் வளர் என்பதைக் காட்டி நிற்கின்றது. எதிர்காலத்தில் எதிர்பார்ப்புகளோடு பெற்றாரும் ஆசிரியரும் பிள்ளைக் உள், தேவைகளை சந்தர்ப்பமறிந்து பூர்த்தி செய் தூண்டி, ஆக்க முயற்சிக்கு துணையாக அமைகின்ற செய்கின்ற காரியங்கள் அன்பு, காப்பு, கணிப்புத் தேடு தவிர அவர்களின் இயல்பூக்கங்களை மழுங்கடிப்பதாக
பிள்ளைகளின் மத்தியில் பெற்றோர்கள் பிள்ளைகளை வழிநடாத்தும் ஆசான்களாக, அவர்களி திறமைகளை பாராட்டி ஊக்குவிப்பவர்களாக இருப்பார்களாயின் நிச்சயமாக பிள்ளையின் எதிர்கால எனினும் சிலவேளை அமைதியற்ற குடும்பச் சூழல், இடைத் தாக்கங்கள் தீய பாதிப்புகளை ஏற்படுத்த நல்லெண்ணம், மனவுறுதி, சவால்களை சமாளிக்கக்க முக்கியத்துவம் அளிக்கும் பண்பும் பெற்றாரிடத்தில் வழிநடத்தும் கருவிகளாக அமையும்.
பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெற்றேர்கள் வாழ்க்கையின் இரண்டாவது படியான பாடசாலைக் அத்துடன் பள்ளியெனும் நந்தவனத்தில் தானும் ஒ ஆசிரியரானவர் நல்லாசிரியருக்குரிய பண்புகளை | ஆசானாக தொழில் சார்ந்த பயிற்சியோடு பொறுப்பு "எழுத்தறிவித்தவன் இறைவனாவான்" என்ற புண்ணிய வெறும் ஏட்டுக் கல்வியை மாத்திரமன்றி தொழி செயற்பாடுகளைச் செய்வது சாலச்சிறந்தது. பிள்ளைகளுக்கு ஆசிரியர் அவர்களது உடல், உள்! நடவடிக்கைகளை மேற்கொள்ளல், என்பவை ஏழை அமையும். வளங்கள் அனைத்தும் எமது எதிர்பார்ப் குறைந்த வளங்கள் இருப்பினும் இயலும் வரை செம்ல செயற்படுவார்களாயின் மாணவர்களின் வாழ்வு ஒளிமu

நாளைய பயிர்
னிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறப்பதரிது" என || ஆராய்ந்து கூறியுள்ளார். உண்மையில் பிறவி லையின் விதியின் விளைவுகளாய் ஏற்படும் உடல், வறு வகைகளில் திசைதிருப்பி விடுகின்றன.
Tடு கூடிய வளர்ச்சியினைப் பற்றி சற்று நோக்கினால் நவங்களுடன் இணைந்து தனித்துவமான வளர்ச்சியும் சி, மனவெழுச்சி வளர்ச்சி, பரம்பரை, சூழல், உடல் வாழ்க்கையில் குறிப்பாக கற்றலில் தாக்கங்களை
போது மீள்திறனுடைய பிள்ளை. மெல்லக் கற்கும் கயில் மாணவர்கள் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ன் ஸ்ரூவெட் மெல்" என்னும் அறிஞரின் கூற்றுப்படி திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக - 85 இற்கும் இடைப்பட்ட நுண்மதி ஈவு கொண்டோர் | கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களாக
ன்றார்கள்.
மொழிக்கிணங்க நாளைய தலைவன் என்ற இலட்சியக் டல், உள், வளர்ச்சி பற்றிய ஆய்வு ரீதியான ர்களின் கல்வி நிலை பற்றிச் சிந்தித்தால், சிறந்த ரிது என்பது கண்கூடு.
மண்ணில் பிறக்கையிலே" என்ற கவிக் கூற்றானது ச்சியில் தாக்கங்களை ஏற்படுத்தும் முக்கிய கூறுகள் நல்ல பிரஜைகளை உருவாக்க வேண்டும் என்ற களை அரவணைக்கும் போதும், அவர்களின் உடல், கின்ற போதும் அவை பிள்ளைகளின் ஆர்வத்தைத் ன. பெற்றோர் தனது பிள்ளைகளின் நலன் கருதி வைகளை பூர்த்தி செய்கின்றதாக இருக்க வேண்டுமே
அமைந்து விடக் கூடாது.
வணங்கத்தக்கவர்களாக, அன்புள்ளவர்களாக, ன் நலனில் அக்கறை கொண்டவர்களாக, அவர்களின் சமய விழுமியங்களைக் கடைப்பிடிப்பவர்களாக மம் நல்லதொரு இலக்கை அடையும் என்பது உறுதி. நெறிபிறழ்ந்த நிலை, வறுமை நிலை என பல்வேறு
முனைந்தாலும் பிள்ளையின் எதிர்காலம் பற்றிய டிய பொறுப்புணர்ச்சி பிள்ளைகளின் உணர்வுகளுக்கு வெளிப்படுமாயின் அவை பிள்ளைகளை சிறப்புடன்
என் காத்திரமான ஒத்துழைப்பும் அக்கறையும் அவனது கல்வி அவனுக்குச் சிறப்பாக அமைவது திண்ணம். ந மலராக மணம் வீசி புகழ் படைக்க பிள்ளைக்கு போதனையில் மாத்திரமன்றி சாதனையில் காட்டும் ணர்ச்சியுடன் கூடிய கடமையாகச் செய்வார்களாயின் நாமத்துக்கு உரித்துடையவராவர். மாணவர்களுக்கு ல் சார்ந்த தொழிநுட்பம், கலைத்திட்டம் சார்ந்த அத்துடன் விசேட உதவிகளை நாடி நிற்கின்ற
குறைபாடுகளுக்கு ஏற்ப கற்பித்தல், ஊக்குவித்தல், = சிறார்களின் நலமான வாழ்வுக்கு உறுதுணையாக புகளுக்கு ஏற்ப முழுமையாக கிடைத்துவிடுவதில்லை. மப்படுத்தி அர்ப்பணிப்புச் சிந்தனையுடன் ஆசிரியர்கள் மாகும்.

Page 56
பெற்றாரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் சிந்தித்து செயற்படும் வயதையுடைய மாணவர்கள் இருத்தல் வேண்டும். பெற்றாரின் அன்பு, கா அறிவுரைகளை பின்பற்றுதல், நல்ல நண்பர்கள் இலட்சியம், தாய்நாட்டுப் பற்று கொண்டவர்களாக 9
''ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகன் வாக்கிற்கிணங்க தாயானவள் பிள்ளையை ஈன் முன்னிலைப்படுத்தும் போதே பெருமகிழ்வும் பொ பெற்றார்க்கு பெற்றுத் தருவதற்கு ஆசிரியர் த சென்றடைகின்றது. இத்தகைய சிறப்புகள் அமைகின்றன. இவை அனைத்தும் அரும்பும் விய நாட்டிலே அறம் கூட்டவும் தேட்டமின்றி விழியெ துணைபுரியும் அன்று புரட்சிக் கவி பாரதியார் கண்ட
With Best
VIJAYA
No : 63, Ragala Bazaar,
Halgran-oya

எதிர்காலத்தை நல்வழிப்படுத்த பாடுபட்டாலும் சுயமாகச் ள் நல்லொழுக்கப் பண்புகளை கடைப்பிடிப்பவர்களாக ப்பு, கணிப்பினைப் பெற்ற பிள்ளை நல்லாசிரியரின் ளின் சகவாசம் தெளிவான இலக்கினை அடையும் உருவாக வேண்டும்
ன சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற வள்ளுவனின் ற பொழுதை விட சான்றோன் என கற்றோர் முன் நமையும் கொள்கின்றாள். அத்தகைய பெருமையை துணையாகின்றார். பயனும் புகழும் பிள்ளையைச் அனைத்தும் தாய் நாட்டின் உயர்வுக்கு உரமாய் ர்வை உதிர்த்து புவி மேல் ஆயிரந் தொழில் செய்யவும், பதிரே கண்கண்ட தெய்வங்களாக நாம் விளங்கவும், - கனவு நனவாகும். சிந்திப்போம் செயல்படுவோம்.
ஆசிரியர் : ஆக்கம். S.R.S. சச்சிதானந்தன்
20hee 7%ae% ?
TEXTILES
Phone : 052-65220 Fax : 052-65520

Page 57
Plight Of English Educ
Se
In an era when the importance of English edu reveal the unhealthy state of English education i
Most of the schools in plantation sector a and English teacher. This issue needs an im introduction educational reforms, English is ta expected to equipped with certain number of schooling before switching on to the first course
The English text books are designed tak so they demand a lot of simplification and other
making teachers unable to handle them unle teachers could handle them as they require amp
There is a reason being the non- appo schools. That is when English teachers were re posted to difficult areas a verse in their appoint two years is compulsory and, also, despite in a schools had sufficient English teachers. Even th areas managed to get themselves posted to pla a serious problem as more than two teachers classes to teach English they could teach none medium. When the principal complained of insu could not be appointed since their schools h principals to urge the director of education to schools to were the vacancies excited. Some la were against Sinhalese serving in the plantation
Anyway, this issue should be immediate classes is essential if not the students, no wo secondary classes which would lead to build up not forget that teaching of English has been e (A/L) curriculum in the English medium has, a English educated will have better chance than solve this issue, the accessibility of white colla dream.

cation In The Plantation ctor.
cation is widely talked of, it is, indeed, pathetic to n the plantation sector.
re under staffed and only in a few schools you find
mediate solution since, according to the newly aught grade one onwards and the children are vocabulary during their first and second year of e book.
ing privileged student students into consideration
alternative activities to suit the level of the student ess they're English teachers. Only the English ole teaching tactics and strategies.
pintment of English teachers to plantation sector ecruited, in 1995, in the Badulla district, they were ement letter stated that serving in difficult area for a very few schools all the other Sinhala medium nough some of the teachers, who posted to these ntation sector using political influence. This led to appointed to schools where there were only two other than English as they had read in the Sinhala ufficiency of teachers, they were told that teachers ad, already, been over staffed. This made the transfer the excess English teachers from their unched malicious propaganda saying that Tamils sector.
ely looked into as teaching English in the primary nder, will find it difficult to pick up English in the pa negative attitude towards English. We should extended to the G.C.E (A/L) and the teaching the Iso, been commenced in some schools. So, the the others in the future. If we do not take steps to r jobs to the plantation community will be only a
Mr. Krish Muralidaran Teacher

Page 58

12 at 125 .
18E BU

Page 59
With Best Wi
New Golder
No: 4/1, Old Po
Welim. Tel : 057.
With Best Wis
Jayachith
No: 82, Lo
Badi

hes From :
! Jewellers
st Office Road, ada. -45002
shes From :
ra lewellers
ver Street,
lla.

Page 60
ஆன்மீகமே உயர்,
உலகியலில் எல்லோரும் சுகத்தைத் தேடியலைகின்ற கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் பிரமையில் : முயல்கின்றார்கள். அதற்குத் தடை ஏற்படும் போது குரோத ' நேருக்குத் தீங்கு விளைவித்து பலவித பாவச் செயலில் ஈடுபடு. பெயர், கலக்கம், அச்சம், அமைதியின்மை, கொந்தளிப்பு ஆ இவற்றை உணராத ஜீவன்கள் அடையும் இன்னல்களைப் ப முனிவர்களாலும் காண்பிக்கப்பட்ட, வாழ்ந்து காட்டிய ஆன்மீக
நேர்மை, உண்மை, சுதந்திரம், சமத்துவம், உதவும் இவைகளை உணர்ந்திருப்பவர்கள் தான் ஆன்மீக ஈடுபாட்டைச்
இவ்வுலகம் ஒன்றுக்கொன்று சார்ந்தும் ஈர்த்தும் 5 ஒன்றுக்கொன்று உதவியாகவும் வாழ்கின்றது என்பதை ஆன்மிக
புல், பூண்டு, செடி, கொடி, தாவரம், விலங்கினம், . உதவியாக வாழத் தான் படைக்கப்பட்டுள்ன. இதுதான் பிரபல் பேராசை, கஞ்சத்தனம், ஆணவம் போன்ற தீய குணங்கள் நம் ஒரு சமநிலையுடன் ஏற்றுக்கொள்வதற்கு எதையும் சமத்துவத்து ஆன்மீக வாழ்க்கையாகும்.
அன்பு, கருணை, நல்லெண்ணம், பொருட் செல்வ வந்தடைவதைத் தடுக்கும் அரண்களாக தீய குணங்கள் செ குணங்களைத் தடுக்கும் வழி எது என்பதை நாம் கண்டுபிடிக்க ரமணசுவாமிஜி அவர்கள் கண்டுபிடித்தார். இவ்வுண்மைன் காந்தியடிகள்.
இவ்வாறெல்லாம் மாபெரும் மனிதர்களைப் போல் எல் அவ்வாறு உயர்ந்து கொண்டு போவதற்கு நமது கடமைகள் வலிமையைப் பெருக்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் உயர்ந்த
நாம் மகாத்மா காந்தியாக இருக்க வேண்டியதில்லை. ! விவேகானந்தராக இருக்க வேண்டியதில்லை. அவரின் வைராக்
உலகில் வெற்றிபெற்றவர்களின் வாழ்க்கை வரலாறுக தொழிலைச் செய்து பெருமையடைந்தார்கள் ?. எந்தச் சேவையி தன்னம்பிக்கையையும் சுய கௌரவத்தையும் தந்தது? என்று நா சூட்சுமம் தான் ஆன்மீக அடிப்படை என்பதை அறிந்து வாழ்க்கை
ஆன்மீக வாழ்க்கையை தனது வாழ்க்கைக்குக் கொம் மூலம் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள முடியும். மன மேன்மைக்காக மேலும் உயர வேண்டும் எனின் காமக் குரோத சோம்பல், பாவச் செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றிலிருந்த விவேகம், வைராக்கியம், முதலிய நற் பண்புகளை வளர்த்துக் ஆன்மீகம் பிறக்கின்றது.
ஆன்மீகமே சிறந்த தலைமைத்துவத்தைத் தருகின்றத சுயமாக நிற்கக் கூடிய தனித் தன்மையை பெற்றுக் கொடுக்கின்ற
இவ்வாறான மகத்துவத்தை நாம் அறியாது ஆன்மீகம் பிழையான எண்ணங்களை மனதிற் கொண்டு வாழ்வின் உயர்வை
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விஞ்ஞான அறிவு முன்பதாக எல்லோரிடமும் மனம், சிந்தனை என்ற அற்புதக் கரு போக முடியுமோ அவ்வளவு தூரம் சென்றுள்ளார்கள். நமது போற்றப்படுகின்றன. ஞானிகள் அன்று கண்ட அதே முடிவு கொள்கின்றனர். ஆகவே வாழ்க்கை மனிதனை உயர்த்தும் என்

ந்த வாழ்க்கையாகும்
ஈர். ஆனால் உண்மையில் சுகம் என்பது என்ன? அது எப்படிக் பாகங்களை சுகம் என்று நினைத்து அவற்றைப் பெறுவதற்கு ம் அடைகின்றார்கள். இக்குரோதம் மனதில் தோன்றும் போது இன்றார்கள். முடிவில் நோய், நொடி, துயரம், அவமானம், அவப் "ய பலவிதத் தொல்லைகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். ர்க்கும் போது பரம்பரை பரம்பரையாக வழிவந்த ஞானிகளாலும்,
வாழ்க்கை எங்கே? என்று கூறத் தோன்றுகின்றது.
உள்ளம் உலகையும் அழகையும் ரசிக்கும் ஆனந்த அனுபவம். கொண்டவர்கள் எனலாம்.
ரே நெறியில் இயங்குவதை அவதானிக்கலாம். அதேபோல் வாதிகள் புரிந்து கொண்டவர்கள்.
கடல், காற்று, , ஒளி, மலை என்று எல்லாமே ஒன்றுக்கொன்று ச உண்மை. பகை, வெறுப்பு, ஏமாற்றுதல், வஞ்சகம், பொறாமை, மை வாட்டுகின்றன. இவற்றை அகற்றிட அல்லது கட்டுப்படுத்தி டனும், சிறப்புடனும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றிருப்பது தான்
ம், பொது நலம், அமைதி, ஆனந்தம் ஆகியவை எல்லாம் யற்படுகின்றன. என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். அத் தீய வேண்டும் இவ்வழியைத் தான் இளம் வயதிலேயே சுயமாக மய உணர்ந்து அதைத் தன் வாழ்க்கையாக்கியவர் மகாத்மா
லோராலும் ஆக முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். முடியும். ரில் ஆன்மீக அடிப்படைகளைக் கொண்டு வருவதன் மூலம்
நிலையை அடையலாம்.
அவரின் குணங்கள் எங்களிடத்தில் இருக்கலாம் அல்லவா? சுவாமி கியங்களும், மனவுறுதியும் எம்மிடத்தில் இருக்கலாமல்லவா?
களைப் பற்றிப் படிக்கும் போது தென்படுவது என்ன?. எந்தத் ல் இறங்கி மனம் நிறைவு பெற்றார்கள்? எந்தப் பணி அவர்களுக்கு ம் சிந்திப்போமானால் அங்கு தான் சூட்சுமம் இருக்கின்றது, அச்
யைக் கடைப்பிடித்துள்ளனர் என்பது புலனாகின்றது.
ன்டுவர வேண்டும் என்று திடசங்கற்பம் மனதில் தோன்றுவதன் 'தன் மிகுந்த எச்சரிக்கையுடனும் முயற்சியுடனும் எப்போதும் தம் ங்கள், சினம், கோபம், சுயநலம், பொறாமை, தீய எண்ணங்கள்,
விடுபட்டு புலனடக்கம், மனவொருமைப்பாடு,சகிப்புத் தன்மை, கொண்டு வாழ்க்கையின் உயர்வுக்கு வழிதேடும் போது அங்கு
- ஆன்மீகமே முகாமைத்துவத்தை வழங்குகின்றது. இதுவே
3.
> என்பது சன்னியாசம், பிரம்மச்சரியம், மடம், துறவறம் என்று
அணையிட்டுத் தடுத்து நிறுத்திக் கொள்கின்றோம்.
எல்லாரிடமும் இல்லை. ஆனால் மூவாயிரம் ஆண்டுளுக்கு . | பி இருந்தது. அச்சிந்தனை மூலம் மனிதர்கள் எவ்வளவு தூரம் நானிகள் கண்ட ஞான விளக்கம் எல்லாம் இன்று அற்புதமாகப் க்கு இன்றைய விஞ்ஞானிகள் ஆதாரங்களைக் கண்டு ஒப்புக் | தை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

Page 61
இன்றைய விஞ்ஞான தொழிநுட்பப் புரட்சியும் போட்டிய கொண்டிருப்பதை நாம் கண்களால் காண்கின்றோம். மனித சமு ஆன்மீகப் பண்புகள் வளர்வதன் மூலம் மனித தேவைகளிலும் ஆ
பகை, வெறுப்பு, போட்டி முதலிய கெட்ட குணங்கள் என கொள்ள வேண்டும். இவற்றை வளர்ப்பதன் மூலம் வாழ்க்கை உ
ஆன்மீக வாழ்க்கையின் இரகசியத்தை புரிந்து கொள் வேண்டும். எமக்கு ஏற்படும் சங்கடங்களுக்கு என்ன காரணம் வாழ்வதற்கும் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கும் நம்மை நாமே காலெடுத்து வைக்கும் போது எங்களுடைய முரண்பாடுகளும் ! நோக்கி நாம் பயணம் செய்கின்றோம் என்ற உள்ளுணர்வு பேசுவன.
ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகளை பயிற்சியின்றி ஓட்டப்பந்தயத்தில் வெல்ல முடியாது என்பதை உ6 சோளம் விதைத்தால் சோளம் விளைகின்றது. இதை இந்த உ6 திகழ்கின்றது என்பதை ஏன் புரிந்து கொள்வதில்லை? என்று கேட்
நல்லெண்ணம், நல்ல செயல், நல்ல பயனைக் கொடுக் என்பதை ஏன் புரிந்து கொள்வதில்லை? நல்லதும் கெட்டதும் வாய்ப்பையும் வல்லமையையும் தவற விடக்கூடாது.
இவற்றைப் பள்ளியில் போதித்தார்களா அல்லது பெற்றே ஒவ்வொரு சம்பவத்தையும் நாமே அனுபவித்து அனுபவம் மூல. போதாது.
ஆகவே ஆன்மீக வாழ்க்கைக்கு எம்மை இட்டுச் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஸ்ரீ இல்லை. புலன்களுக்கு அப்பால் சென்று ஆன்மீகத்தைப் வழிகாட்டுபவர்கள் தேவை. குருவின் உபதேசம் தேவை சூடியவர்களுடன் பேசுங்கள், ஆலோசனையைக் கேளுங்கள்.
வரலாற்றிலே பதஞ்சலி, திருமூலர், புத்தர், திருவள்ளுவர் எத்தனையோ மகான்கள் காத்திருக்கின்றார்கள். அவர்கள் இ தேவைப்படுகின்றது என்பதை உணருங்கள். அவற்றை வாழ்க்கை
தேவைப்படுகின்றது என்பதை உணருங்கள். அவற்றை வாழ்க்ை
இவ்வாறே அரசியல் தர்மம் காத்த நெப்போலியன், தலைமைத்துவ, முகாமைத்துவ நுணுக்கங்களைக் காணுங்கள். உணர்வீர்கள். அப்பொழுது உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கு கவிபாடியிருக்கின்றார்கள். அவர்களின் கவிதை நயங்களி உணருவீர்கள்.
உயர்ந்த ஆன்மீக எண்ணங்களை வெற்றிப் பாதையில் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். உயர்ந்தவர்களின் வரலாறு கொண்டு வந்து நீங்களும் உயருங்கள்.
வாழ்க்கையின் (

ம் தான் மனித சமுதாயத்தின் ஆன்மீக சிந்தனைகளை அகற்றிக் நாயத்தின் சிந்தனை மாற்றத்தையே பரிணாம வளர்ச்சியில் கூட
ன்மீகக் கருத்துக்கள் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும்.
மலாம் இயற்கை லயத்தின் விரோதிகள் என்பதை நாம் உணர்ந்து .
பர்ந்து விடப் போவதில்லை.
1 வேண்டும். ஆன்மீகம் என்ற மந்திரத்தை நாம் பாதுகாக்க என்பதை நமக்குள் நாமே வினா எழுப்ப வேண்டும். சரியாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்மீகப் பாதையில் நாம் அடிவுக்கு வருகின்றது. அப்பொழுது உயர்ந்த இலட்சியத்தை தயும் உயர்த்துவதையும் தெரிந்து கொள்ள முடியும்.
T முறையான முன்பயிற்சி மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும். எர வேண்டும். பயிற்சி என்பது கட்டாயம் அவசியமானதாகும். >கில் கண்டு உணரும் மக்கள் இதே விடயம் தான் வாழ்விலும் கின்றார் ஜேம்ஸ் அலன்.
5கும். தீய எண்ணம் தீய செயலாகித் தீமையைக் கொடுக்கும் நமக்குள் தான் இருக்கின்றது.அந்தத் தேர்வில் வெற்றி பெறும்
ர்கள் வீட்டிலே நமக்குச் சொல்லிக் கொடுத்தார்களா? வாழ்வில் ம்தான் நாம் அறிவு பெற வேண்டும் எனின் அதற்கு வாழ்நாள்
செல்ல வேண்டும் என்றால் நாம் நமது முன்னோரது இராமகிருஷ்ணர் பள்ளிக்குச் சென்றா ஆன்மீகத்தைக் கற்றார்? பெற்றார் என்பதை நாம் அறிவோம். ஆகவே நமக்கு
முன்மாதிரியாக இருப்பவர்கள் தேவை. வெற்றிவாகை
, ஆதிசங்கரர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் என இட்டுச் சென்ற ஆன்மீகக் கருத்துக்கள் மனித வாழ்க்கைக்குத் கயில் செயற்படுத்துங்கள்.
மகயில் செயற்படுத்துங்கள்.
ஆபிரகாம் இலிங்கன், மகாத்மா காந்தி ஆகியோரைப் போல் - அங்கு ஆன்மீகம் எவ்வாறு வழிகாட்டியுள்ளது என்பதை தம். தொல்காப்பியர் தொட்டு பாரதியார் வரை புலவர்கள் பலர் ல் எல்லாம் ஆன்மீகக் கருத்துக்கள் நிறைந்து கிடப்பதை
கொண்டு செல்வதற்கு இது ஒரு சிறு துளி. மீண்டும் ஒருமுறை களை திரும்பத் திரும்பப் படித்து ஆன்மீகத்தை வாழ்க்கைக்கு
வெற்றிக்கு வாழ்த்துக்கள்
ஆக்கம்: திரு. ஜெயராமச்சந்திரன் ஜெயகாந்த்

Page 62
With Best W
SARMILA
Deale T.V. Radio, Electro
NO : 97, RAGA
HALGRA TEL : 05
With Best W
Ranjanee's
Whole Sal Dealers In Vege
NO.92, RAGALA BAZZAR,
HALGRANOYA.

ishes From :
TRADERS
rs in : nic & Fancy Goods
ALA BAZAAR, ΑΝΟΥΑ.
2-65343.
Fishes From :
le & Retail. table & Potatoes
A 052-65406, A 052-65390,
072-410205

Page 63
With Best W
MANUFACTURERS OF S FILING CABINETS, OF TABLES, BEDS DRI
CHINA SHOW
No. 51127, S Mattakkuliy
Tel: 01-521474 E-Mail: rahino.s

shes org
TEEL CUPBOARDS, FFICE CUPBOARDS ISSING TABLES, CASES ETC.
t. Mary's Lane , Colombo-15, anka. - Fax: 01-525786
eel@softhome.net

Page 64
சட்டையில்
என் பெயர் பட்டுச்சட்டை நான் இளமையில் மிகவும் அழக கடையின் முதலாளி கந்தசாமி தனது மகள் காமினியின் பிறந்து மிகவும் பிடித்துவிட்டது. அவளிடம் வண்ண வண்ணச் சட்டை செல்லும் இடங்களுக்கு எல்லாம் என்னையே கூடுதலாக 2 தொட்டுப் பார்த்துப் பாராட்டினார்கள். எனக்குப் பெருமை பிடிக்க காலப்போக்கில் எனது உடலில் சிறு வெடிப்பு உண்டாயிற்று. இருந்த தொடர்பு அற்றுப்போனது என்னை காமினியின் தாய் கொடுத்தாள் ஈஸ்வரிக்கு நான் கிடைத்தது பெரும் ஆன பங்குவப்படுத்தினாள் ஈஸ்வரி தான் செல்லும் திருமணம் டே தோழிக்குக் காட்டி பெருமை அடைந்தாள் அவள் என்மீது கொ இருந்தது ஏழை வீட்டு ராணியாக நான் வாழ்ந்து வந்தேன் ஆன் வந்துவிட்டது. எனது உடலில் பல இடங்களில் காயங்கள் அளவில்லாது போய்விட்டேன் சிறிது காலம் என்னை வீட்டில் தொடங்கி விட்டாள். இன்று எனது இடம் குப்பைத் தொட்டிதான்
கல்விச்
செல்வத்தில் சிறந்ததாக விளங்குவது கல்விச் செல்வா பங்காளிகளாலும், கள்வராலும், கவரப்படாத செல்வம் ஆகு காற்றால் அழியாதது ஆகும் கொடுத்தால் குறைவுபடாததும், கெ ஒருவரிடம் தங்கி நில்லாது, ஆனால் கல்விச் செல்வமோ ஒருவ செல்வத்தை சேர்க்கும் போது கஷ்டப்படுவதுடன் உடம்பைா செல்வத்தை ஈட்டும் போது பலருடன் பகையும் ஏற்படும் ஆனால்
"பிச்சை புகினும் கற்கை நன்றே" என ஒளவையார் கல் எண்ணும் எழுத்தும் கண்கள் பொன்றது என திருவள்ளுவரும் வயதிலும் எப்போதும் கற்று சென்ற இடம் எல்லாம் புகழ் பெற மு எனவே செல்வங்களுக்குள் சிறந்த செல்வம் கல்விச் செல்வமே 8
பைதகரசி
பைத்தகரஸ் கி.மு. 582 -507
இவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர் சமோஸ் என்னும் பல்வேறு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்.
பைத்தகரஸ் 'எண்களே' உலகத்தினை ஆளுகின்றன செயல் ஆகியவற்றிலும் எண்கள் முக்கியம் பெறுவதை வலியும் குறிப்பிட்டார். இவரது கேந்திர கணிதம் பற்றிய ஆய்வுகள் குறிப் எண்கள், நட்பு எண்கள் பற்றியும் ஆராய்ந்தார். கேந்திர கணித இவரது பெயரைக் கொண்ட கேந்திர கணிதம் ஒன்று உள்ள கணிதத்தில் சான்றுகளைக் கொண்டே முடிவுகள் உருவாக்கப்ப அதன் சிறு வளைவை விடப் பெரிது என்பதை சோதித்துப்பார்க்கா

ன் சுயசரிதை
பாய் இருந்தேன். என்னில் அழகான பூக்கள் தைக்கப்ட்டிருந்தன. தாள் பரிசாக என்னை அவருக்குக் கொடுத்தார். அவருக்கு என்னை கள் பல இருந்தாலும் அவற்றிலும் அவள் என்னையே விரும்பினாள். அணிந்துச் சென்றாள். அவளது சிநேகிதிகள் என்னைத் தொட்டுத் கவில்லை. ஆனால் இந்தப் பெருமை எல்லாம் சிலகாலமே நீடித்தது. நூல் இழுபடத் தொடங்கியது. அதனோடு எனக்கும் காமினிக்கும் தன்னிடம் வேலை செய்யும் கண்ணம்மாவின் மகள் ஈஸ்வரிக்குக் சந்தம் என்னைத் தனது சிறிய றங்குப் பெட்டியில் பூட்டிப் பான்ற நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் என்னையே அணிந்தாள் தன் பண்ட ஆசையைக் கண்டு எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பால் எத்தனை நாள் தான் என் இளமை நிலைக்கும் எனக்கு முதுமை ஏற்பட்டது. ஈஸ்வரியும் வளர்ந்து விட்டாள் அவளுக்கு நான் போட்டுக்கொண்டிருந்தாள் பின் அவளும் என்னை புறக்கணிக்கத்
ஆக்கம் : S. குமுதினி
தரம் : 7B
செல்வம்
கும். இது பொன், பொருள் முதலிய பொருட் செல்வத்தைப் போல் ம், மற்றைய செல்வங்களைப் போல் நெருப்பால், வெள்ளத்தால் காடுக்க கொடுக்க பெருகுவதும் கல்விச் செல்வமே பொருட் செல்வம் ர் இறக்கும் போதும் அவருடன் இணைந்து இருப்பதாகும். பொருட் பும் வருத்த வேண்டியும் இருக்கும். சில வேளை இப் பொருட்
கல்விச் செல்வம் பகைவரையும் நண்பர் ஆக்கும்.
வியின் முக்கியத்தை உணர்த்தியிருக்கிறார். இது மட்டுமின்றி » கூறியுள்ளார் கல்விச் செல்வம் கரை இல்லாதது இதை எந்த முடியும். படித்தோர் சபையில் கற்றவருக்கே நல்ல மதிப்பு கிடைக்கும் ஆகும்.
K. தர்ஷினி
தரம் 04 ப/ஆலி ~ எல.த.வி
ன் வரலாறு
தீவில் பிறந்தவர் கணிதம், மதம், தத்துவம், பிரபஞ்சவியல் போன்ற
எனக் குறிப்பிட்டார் பிரபஞ்சவியல் மட்டுமன்றி மனித எண்ணம், றுத்தினார். ஒவ்வொரு எண்ணுக்கும் தனிக்குணம் உண்டு எனவும் பபிடத்தக்கவை முதன்மை எண்கள் (Prime Number) முழுமை தத்தினை தாக்க முறையின் அடிப்படையில் அமைத்தவர் இவரே. து. அதற்கு பைதகரஸ் தேற்றம் என்றுப் பெயர். மேலும் கேந்திர டவேண்டும். என்னும் விதியை உருவாக்கினார். ஒரு முழுவட்டம் மலே ஒப்புக்கொள்ளலாம் என்று பைதகரஸ் கூறினார்.
S. ஜீவகன் தரம் 9B

Page 65
With Best W
City TI
No : 336, .
Pass
Tel : 05.
With Best W
GANG
News Paper
Hali
TOOP
U

ishes From :
raders
Main Street, sara. 5-88302
Eshes From :
FADISI
Sales Centre -Ela.

Page 66
உலக சமாதானத்திற்கு
பாரிலே மிகப் பழமை வாய்ந்ததும் சகல வாழ்க்கைத் த பெருமையை இன்றுவரை விளங்கிடச் செய்தவர் சுவாமி விவேக உலக சமயங்கள் மகாநாட்டிலே தனது தலைசிறந்த சொற்பொம் சுவாமிஜி அவர்களின் போதனைகள் எல்லாம் உலக மக்களின் வ
இவரது ஒவ்வொரு வார்த்தைகளும் ஓராயிரம் நற்க அமைதியின்றித் தவிக்கும் இன்றைய உலகிற்கு சிறந்த வழிகாட்டி
மொழி, சாதி, குலம் சமயம் போன்ற பேதங்களால் தம்ை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் மனித இனத்தை மாயைப்
எமது கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒரே மா மாத்திரமே பரிபூரணமாக ஒரு வேலையைச் செய்ய முடியும். காணப்படினும் அவ் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். சமாதானத்திற்கு வித்திடும் என சுவாமிஜி கூறுகின்றார்.
"நான் எதனையும் சாதிக்க வல்லவன் என்ற சொல் உறு என்ற சுவாமிஜியின் போதனை மூலம் நாம் நிறைய விடயங்களை
சாதி, சமய வேறுபாடு என்ற மனநிலையில் வாழு நிலைத்திருக்கும். இறைவனின் படைப்பில் அனைவரும் சமமே. சமரசம் ததும்பிய நிலைக்களமாகத் திகழும் என்பதை தனது வாழ்
செருப்புத் தைக்கும் தொழிலாளியின் வீட்டில் உணவு பயன்படுத்த கொடுத்தார். தீண்டத் தகாதவர் என மக்களால் அன்பர்களிடம் உணவு பகிர்ந்து உண்டார். ஏழைகளுக்கு இல்ல
இவரது இச் செயற்பாடுகள் எமது வாழ்க்கைக்கு சிறந்த எமது உள்ளம் எப்போதும் தூய்மையாக இருத்தல் வேண்டும். சகோதரத்துவ மனப்பான்மை வளரும். இதன் மூலம் அனைவரும் அனைத்தும் எம்மிடம் எக்காலத்திலும் இருத்தல் வேண்டும் எ எம்மிடத்தில் இருந்தால் மாத்திரமே உலக சமதானத்தை மட்டும் 2 மாத்திரம் உருவாக்க முடியாது. எமது செயற்பாடுகள் சமாதானப்
"உண்ணவும் உடுக்கவும் இல்லாமல் சொந்த நாட்டு மக்கள் அவு இதயம் எப்படி அமைதி தரும்” என தன் நண்பர்களைக் கே வாழ்க்கை முறையாலும் பணம் படைத்த தனவந்தர்களின் கடல் என்பதை உணர்த்தல் வேண்டும். என்ற சுவாமிஜியின் போதனை தாழ்வு, பொருளாதாரச் சிக்கல் என்பன மக்களுக்கு பெரும் பிரச் இலகுவில் அடைய முடியும். இதற்கு வழி சமையுங்கள் என செ
"எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு இதயத்திலிருர் பயன் தராது. கடக்க முடியாததையும் சாதிக்க இயலாததை! இரகசியத்தையும் அன்பின் துணையைக் கொண்டு அறிந்திட முடி
நாம் அனைவரும் அன்புள்ளம் கொண்டவராக இரு அனைத்தும் வாழ்க்கையின் நிலையாமை பற்றிய கருத்தை தெளிவு என திருமூலரும் கூறுகின்றார். அன்புள்ளம் கொண்டவர்களுக்கு
சர்வமத மகா சபையில் சுவாமிஜி தனது உரையை விளித்தமை நாம் அனைவரும் ஒரு குடும்பத்தினர். "ஒன்றே குல் என்ற உணர்வை ஏற்படுத்தினார்.

விவேகானந்தரின் செய்தி
த்துவங்களையும் தன்னகத்தே கொண்டதுமான இந்து சமயத்தின் னந்தராவர். அமெரிக்க நாட்டின் சிக்காக்கோ நகரில் நடைபெற்ற வின் மூலம் உலகிற்கு உணர்த்திய பெருந்துறவியாக விளங்கும் ழ்க்கைக்கு சிறந்ததோர் வழிகாட்டியாக விளங்குகின்றன.
இக்கருத்துரைகள்
ருத்துரைகளை தருவனவாக விளங்கும். ச் செய்தியாகும்.
மத் தாமே வேறுபடுத்திக் கொண்டு மிருகங்களை விட கேவலமான ரில் இருந்து விழித்தெழ வழிகாட்டினார்.
கிரி அமையவில்லை. ஆனால் இவை ஐந்தும் ஒன்றுசேர்ந்தால்
அவ்வாறானதே மனித இனமும் "எத்தனை வேற்றுமைகள் அப்போதுதான் அமைதி கிடைக்கும்' இந்த அமைதியே உலக
தியுடன் நீ இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்". பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கன்றது.
ம் போது மக்களிடையே கலவரங்களும், குழப்பங்களும்,
இச்சமத் தன்மை என்று நிலைபெறுகின்றதோ அன்றே உலகம் க்கை மூலம் எடுத்துக்காட்டினார்.
உண்டார் ஹரிசன சகோதரர்கள் தனது புகைக்கும் ஹிக்காவை ஒதுக்கப்பட்ட மனிதர்களிடம் நீர் வாங்கிப் பருகினார். முஸ்லிம் மல என்று கூறாமல் உதவி செய்தார்.
ததோர் படிப்பினையாக அமைகின்றதை நாம் உணரல் வேண்டும். சாதி, சமயம், என்ற குறுகிய சிந்தனையில் இருந்து விடுபட்டால் சரிநிகர் சமானம் என்ற கொள்கையும் வளரல் வேண்டும். இவை ன்பதை உணர்த்தி சென்றிருக்கிறார். இத்தகைய மனப்பாங்கு உருவாக்க முடியும். எனவே சமதானத்தை வெறும் வார்த்தையால் - பாதையின் திறவுகோலாக இருந்தால் சமாதானம் நிரந்தரமானது
திப்படும் போது ஒரு பிடி உணவை நம் வாயில் போட்டுக்கொள்ள ட்டு நமது நன்னடத்தையாலும், ஆன்மீகச் சக்தியாலும் எளிய மையானது" தங்களின் செல்வத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தல் எயினை நோக்கும் போது மக்களிடையே காணப்படுகின்ற ஏற்றத் -சினையாக அமைகின்றது. அதனைத் தீர்த்தால் சமாதானத்தை ப்புகின்றார்.
மது உணர்ச்சி பொங்க வேண்டும். வெறும் அறிவும் ஆராய்ச்சியும் பும் அன்பினால் சாதிக்க முடியும். உலகிலுள்ள அனைத்து யும்” என்கிறார் விவேகானந்தர்.
ந்தால் சண்டை சச்சரவுகள் எது, உலகின் 'மனித ஜீவன்கள் பாக உணருமானால் உலகமே அமைதியடையும் "அன்பே சிவம்” 5 சமாதானப் பாதை அதிக தூரத்தில் இல்லை.
'3)
ஆரம்பிக்கும் போதே "அமெரிக்க நாட்டுச் சகோதரர்களே" என லம் ஒருவனே தேவன்" என விளங்கும் இறைவனின் பிள்ளைகள்

Page 67
பல இடங்களிலிருந்து ஊற்றெடுக்கும் நதிகள் இறுதியில் நிறம், பண்பாடு, கலாசாரம் என மனிதனே தனக்குப் போட்டுக் குடையின் கீழ் வாழும் போது பேதங்கள், வேறுபாடுகள் இன்று அமைதியே உலக சமாதானத்துக்கு வித்திடும் என்பதை தன் தெளிவாக்கியுள்ளார் சுவாமிஜி.
உலக சமாதானத்தை நாம் உருவாக்க வேண்டுமானால் சரிநிகர் சமமாய் வாழ ஏற்றத் தாழ்வு நிலை ஒதுக்கப்படல் வேண்டு
மக்கள் மனம் போட்டி, பொறாமையால் நிரப்பப் படாமல் நாடும் மக்களும், சமாதானமாய் வாழ மேலும் எம்மால் முடிந் வழியமைப்பேன் என்ற மனநிலை எல்லோருக்கும் இருத்தல் வேண்
அத்தகைய பண்புகளை நாம் எல்லோரும் வளர்த்துக் செ இதன் மூலம் சமூகமும் , நாடும், உலகும் சமாதான இல விவேகானந்தரின் வாழ்க்கை உபதேசங்கள் காட்டுகின்றன.
PROV
01. There are two good men ; one dead 02. A lame man is a hero before a crippl
03. He who plants thorns shall not gather
04. Great talkers are like broken pitchers
05. Knowledge is not gained on a bed of
06. Good words cost nothing but are wo
07. Bad news has wings.
08. Honey was not made for the mouth o
09. A small loan makes a debter a large
10. Never trust a man who speaks good
11. Empty vessels make the most sound
12. Rome was not built in a day.
13. Beauty is but skin deep.
14. Familiarity breeds contempt.
15. He laughs best who laughs last.

கடலில் ஒன்றாகச் சங்கமிக்கும் பாங்கு போன்று சமயம், மொழி, ரண்ட தடைகளை உடைத்தெறிந்து இந்த உலகம் எனும் ஒரே / அன்பினால் இணையும் போது அமைதி தோன்றும். இந்த வாழ்க்கையின் நடத்தைகளாலும் உபதேச போதனைகளாலும்
சாதி, சமயம், குலபேதம் இல்லாதிருத்தல் வேண்டும். மக்கள்
அன்பு என்னும் அருமருந்தால் நிரப்பப் படல் வேண்டும். இந்த 5 பங்கினை வழங்கி சமாதானம் பெறும் பாதைக்கு திடமான
நம்.
ாள்வோமானால் எம் ஒவ்வொருவரிடையேயும் அமைதி ஏற்படும். க்கினை வெற்றிகரமாக அடைய முடியும் என்பதை சுவாமி
ஆக்கம்:- திருமதி. மகேஸ்வரி கோவிந்தராஜா
(ஆசிரியை)
ERBS
the other unborn.
e.
r roses.
, everything runs out of them.
roses.
rth much.
-f an ass.
Dne an enemy.
of every body.
K. Puvaneswary
11B

Page 68
With Best I
ASIAN
Dealers Bro
NO : 48, YATTINUWA
ΚΑΙ
With Best W
NIYAS LE
wa
Banda

Vishes From :
TRADERS
ISS were Items
RA PATTUMAWATHA NDY.
Fishes From :
EARNERS
rawela.

Page 69
With Best W:
Maruthys
No : 24,
Te
Maruth
Manufact
No : 370
With Best Wi.
Hotel Gre
C/0. Uva Ge No. 39, Mahiya
Badi Tel : 05: Fax : 05

eshes From :
Steel furniture
Bandarawela Road,
Hali-Ela. 1: 055- 94610
y Industries cure of Steel Items..
C, Post Office Road,
Hali - Ela.
shes From :
en Mount
m Combine angana Road,
ulla. 5-22309 5-22309

Page 70
திருமண சம்பிரதாய
உண்
இன்றைய கணணியுகத்திலே மனிதனது சடங்குகள் ஏனோதானோ என்று அனுசரிக்கப்பட்டு வருவதுடன் சில நடைமுறையதார்த்தமாகி விட்டது திருமணம் என்ற புனித சடங்கு
திருமணத்தில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றும் நம் முன்னோர்களால் காரண காரியத்துடனயே .
விளங்கங்க
நிறைகுடம் வைத்தல்
வாழ்க்கை நிறை
கைவிளக்கு ஏற்றல்
இல்லறம் ஒளிமா
காப்புக் கட்டலும் களைத்தலும்
திருமண நிகழ்ச்சி என்பதற்காகக் க காப்பு களைத்தல்
பிதிரர் ஆசீர்வாதம்
:~
குடும்ப வாழ்வு சி என்பதால்
ஓமம் வளர்த்தல்
அக்கினியால் உ உயரமாக பரவ அதிகரிக்க நெய்க உறைந்திருக்கும் என்பதை இது உ
தாலி கட்டுதல்
பெண் கற்பு என்
இருக்க வேண்டு
அட்சதை போடுதல்
மஞ்சள் கலந்த . அரிசியை மஞ்சள் போடுதல் எனப்ப
மாலை மாற்றல்
உள்ளம் காத்தன.
ஏழடி வைத்தல்
கிரகதோஷம் நீங் மணமகளுடைய உணவுப்பொருள் காலத்திற்கு கால யாகத்துக்கு வே மணமக்கள் இரு கடவுளிடம் பெற கிரியைகளால் மா ஐக்கியமடைவத
அம்மி மிதித்தல்
பெண்ணானவள் பிரியாமலும், இள கற்பு நெறியினின்

ங்களின் உள்ளார்ந்த
மைகள்
ர், சம்பிரதாயங்கள் என்பன அவற்றின் அர்த்தங்கள் புரியாமல்
சமயங்களில் அவை ஒரேயடியாகப் புறக்கணிக்கப்படுவதும், த இதற்கு விதிவிலக்கல்ல.
சடங்குகளுக்கான விளக்கங்களை அறிந்து கொண்டல், அவை விதிக்கப்பட்டுள்ளன என்பது புரியும்.
கள் வருமாறு :
வுடன் நிகழ வேண்டும் என்பதை குறிக்கும்.
பமாகத் திகழவேண்டும் என்பதை குறிக்கும்.
2 நல்லபடி நடைபெற தெய்வங்கள் காவல் புரிய வேண்டும் காப்பு கட்டப்படுகின்றது. திருமணம் நிறை வடைந்த பின்னர் 5 இடம் பெறும்.
சிறப்பு முன்னோர்களான இறந்தவர்களின் ஆசீர்வாதம் அவசியம்
லகமும் உயிர்களும் வாழ்கின்றன ஓமத்திலிருந்து எழும் புகை வேண்டும் ஓமம்புகை உடலுக்கு நன்மை செய்து ஆயுளை விடும் பொழுது தீ ஓங்கிப் பரவும் அதுபோல் தான் உள்ளத்தில்
அன்பும் ஒங்கிப் பரவினால் தான் இல்லற வாழ்வு சிறக்கும் உணர்த்துகிறது
வம் வேலியைத் தாண்டாது, கற்பு நெறி வழுவாதவளாக ம் என்பதை குறிக்கின்றது.
அரிசியே அட்சதை எனப்படும். முளைக்கும் திறனுடைய பச்சை 1 கலந்து மலர்களுடன் சொரிந்து வாழ்த்துவதே அட்சதை
டும்.
லைக் குறிக்கிறது.
பகுவதற்காக நவக்கிரக தானம் செய்த பின்பு மணமகன்,
கையைப் பிடித்து ஏழு அடி நடப்பான் அந்த ஏழு அடியும் F, சரீர பலம், கடவுள் வழிபாடு, மன அமைவு, அறிவு,
ம் வரும் பொருட்களும் அவற்றினால் வரும் சுகங்களும், ண்டிய திணைகள் ஆகிய ஏழு விதமான தெய்வங்களை வரும் மனமொப்பி முயற்சி செய்வதற்கு வேண்டிய அருளைக் வதைக் குறிக்கும் இதன் போது சொல்லப்படும் மந்திரம் மற்றும் ணமகள் மண மகனுடைய கோத்திரத்தைச் சேர்ந்து ரக கூறப்படுகிறது
அந்தக் கல்லைப் போலத் தன்னுடைய கற்பு நிலையில் நின்றும் காமலுமிருந்து, தனது கணவனிலேயுள்ள பற்று நீங்காமலும் று விலகாமலுமிருப்பதை நிலைப்படுத்துவதைக் குறிக்கும்

Page 71
மாறி அமர்தல்
மணமகனின் இதய அமர்த்தல் வேண் வழிப்பாட்டுச் செய என்பதற்காக வலம் பெற்றதைக் குறிக்க பெண் அமர வைச்
பாலும் பழம் அருந்துதல்
பால் நிறையுணவு, மணமக்கள் களை.
(இவனுக்கு இவள் என்று இறைவன் செய
உழவின்
"உழுதுண்டு வாழ்வாரே
தொழுதுண்டு
என்பது பொய்யா மொழிப் புலவரின் வாக்கு. இதன் புலப்படுத்தப்படுகின்றது. உழவர்களை நம்பியே ஏனையவர்ககள்
"உழவுக்கும் தொழிலுக் வீணே உண்டு களிப்போம்
என்று உழவின் மகத்துவம் சொல்லப்படுகின்றது. விஞ் உழவுத் தொழில் இகழ்வாக கொள்ளப்படினும் உயிருக்கு உத்த மறுக்க முடியாது.
நகரங்களை விட கிராமங்களிலேயே உழவுத் தொழில் என்றார் கவிஞர் இரவீந்திரனாத் தாகூர் அவர்கள். செல்வச் sெ ஆகவே உழவரே உயிருக்கு சோறு போடுபவர்களாவர். "6ெ சொல்லப்படுவது போல் உழவின்றியும் அமையாது உலகு. உயிர்நாதமாய் விளங்குவது உழவே. எனவேதான் அக்காலத்தில்
"உழவர்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் .ே பறக்குமன்றோ! இப்படிப்பட்ட ஒரு கொடிய பசியைத் தீர்ப்பவ இயங்க முதற் காரணம் சூரியன். அப்படிப்பட்ட சூரியனை பொங்கலிட்டுப் பூசை செய்து போற்றி வணங்குகின்றார்கள். இதில்
உழவரின் மகிமையை உணர்த்தவே அவதார பு; காணப்படுகின்றது. இன்று எம் மத்தியில் உழவுத் தொழில் இ சக்கரவர்த்தி ஜனகர் பொற் கலப்பையால் தானே உழுது உழவின்
உழவின்றேல் வாழ்வில்லை. வளர்ச்சியில்லை. கலை உயிருமில்லை, உடலுமில்லை. என இக்கால கவிஞர்கள் தம் 6 அவதார சக்தியாக விளங்குவது உழவே இதனை உணர்ந்து 2 செய்து பிறரையும் வாழவைக்க வேண்டும்.

ந்தில் இடம்பெறும் வரைக்கும், மணமக்கள் வலப்பக்கமாகவே
ம் வழிபாடு செய்தல், ஓமம் வளர்த்தல் போன்ற தெய்வ தபாடுகளின் போது இன்ப உணர்வு தோன்றக் கூடாது பக்கம் அமர்வார், திருமணம் மூலம் உரிமை கிடைக்கப் மணமகனின் இருதயம் இருக்கும் இடப்பக்கத்தில் மணப் கப்படுகிறாள்.
பழமும் போசனையுடையது இவற்றை அருந்துவதால்
பு நீக்கிப் புத்துணர்ச்சி பெறுவர்
த உறுதியின் அரங்கேற்றமே திருமணம்)
ஆசிரியை : திருமதி S. அம்பிகா
[ சிறப்பு
வாழ்வார் மற்றெல்லாம் பின்செல்பவர்”
ர் மூலம் உயிர்களின் வளர்ச்சிக்கு உழவர் ஆற்றும் சேவை
வாழ்கின்றார்கள் என்பது இதன் உட்கருத்து.
நம் வந்தனை செய்வோம் ரை நிந்தனை செய்வோம்”
ஞான யுகமாக மாறிக் கொண்டு வரும் இச்சமுதாயப் பின்னனியில் பரவாதம் அளிக்கும் உன்னதமான தொழில் என்பதை எவராலும்
மேன்மையடைந்துள்ளதால் "கிராமமே நாட்டின் முதுகெலும்பு '' சழிப்பில் சிறப்பவரும் உழவின் துணையின்றி இயங்க முடியாது. சால்விற் கடல் காது நீரும் நீரின்றி அமையாது உலகு" என்று மனிதன் விண்ணையும் தாண்டி பல புதுமைகளை படைக்க » பெரியவர்கள் இவ்வாறு கூறினார்கள்
சாற்றில் கை வைக்க முடியாது.” பசி என்று வந்தால் பத்தும் ர்கள் எம் உழவர்கள் என்றால் அது மிகையாகாது. உலகம் எம் உழவர்கள் உழவர் திருனாளாம் தைப்பொங்கல் அன்று ) அவர்களின் உயரிய சேவை புலப்படுகின்றது.
நக்ஷரான பலராமர் கையில் உழவு ஆயுதமான கலப்பை ழிவாகக் கொள்ளப்படினும் அன்று எம் முன்னோரான மிதிலைச் தெய்வீகத்தை உயர்த்தியுள்ளார்.
"களும் இல்லை. பொழிவில்லை. பொங்கும் மணமும் இல்லை. சாற்களால் வடித்துள்ள விதம் அருமையிலும் அருமை. பூமியின் -ழவின் பயன்களை எடுத்துரைத்து இப்புனித பணியினை நாமும்
ஆக்கம் :~ பாரதிராஜா தரம் 101

Page 72
With Best
M
Multi J
No: 09, New Town,
Mahiyangana, Tel : 055-57365
With Best
K.N.M.. Jewelry |
We Undertake and offer
to the Ne
157B, I
Tel : 0

Wishes From :
ewellery
3 Branch : No. 68 Front of Pradesiya Saba
Badulla Road,
Bibble Tel : 055-65464-65998
Nishes From :
Nork Shop Quality Gold Jewelry Work w Generation
Androitinne anni
Lower street, adulla. 72-604227

Page 73
With Best W
Lanka Hare
Dealers in Hard wa
Govt & Esto
No: 19, Ba
Bac Tel : 055-2.

shes From :
lware Stores
res, Electrical Goods, te Suppliers
zaar Street,
ulla. 2344, 31158.

Page 74
பாரதியின் இல
"பெண்கள் என்றாலே அடுபங்கரைதான்" என்று நில புதுமைப் பெண்ணாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் பெண்ணின் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் அல்லவா ?
ஆதிகாலத்தில் ஏனைய சமூகங்களை போல பெண்கள் நுழையும் பழக்கம், விதவைகளின் விவாகம் தடுக்கப்பட்டமை
மாத்தத்தில் பெண்கள் இச் சமூகத்தில் அடிமைகளாகவே கருத உலகமாக இருந்தது துயரப்பட்டு துடித்து நின்ற பெண்களின் துதிப்பதற்குறியவர்தான் என்று கூறவேண்டும்.
*' மாதர் தன்னை இழிவு செய்யும் மடமையை கொழு. அவரை வாழ்த்தி நிற்கின்றது.
" பெண்ணுக்குள் ஞானத்தை...'' என்று தொடங்கும் வகையிலும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்று பாரதி போற்றுகின்றார்கள்.
பெண்கள் படிக்க வேண்டும், பட்டங்கள் பெற : வாழப்பழக வேண்டும் என்று பாரதியார் விரும்பினார்.
'' அச்சமில்லை அச்சமில்லை" என்ற பாடலின் ஊட பெண்கள் அனைவரிடையேயும் நாயகனாக மதிக்கப்படுவது நாம்
பாரதியின் கற்பனையில் தோன்றிய பெண் இன்று நாம் பாரதியின் கனவு இன்று நனவாகிவிட்டது குடும்பத்தில் மட்டும் துறைகளிலும் பிரகாசித்து கொண்டிருக்கும் பெண்ணினத்தை இன் இன்று இவ்வுலகத்தை விட்டு மறைந்து விட்டாலும் புகழளவில் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
16 வளர்க பெண்ன போற்றுவோம் பா
பொது
ஒளி நுணுக்குக் காட்டியை முதல் முதலாக ஆக்கியவர்
ஜென்சன்
நுணுக்கு காட்டியினூடாக முதன் முதலாக தக்கைக் கலங்களை
றொபட் குக்
தாம் அமைத்த முதலாவது தொலைக்காட்டியைப் பயன்படுத்தி
கலிலியோ கலிலி
கணித்த அளவீடகளைப் பயன்படுத்தி கோள்களின் நீள்வட்ட த
ஜொஹன்னஸ் கெப்வர்
கி.பி. 1820 இல் மின் சுருளினுள் உருக்கு ஊசிகளை வைத்து
அன்ட்ரெ மாரி அம்பியர்

ட்சியப் பெண்
னக்கும் காலம் போய் விட்டது. இன்று சரித்திரம் படைக்கும் இம்மாற்றங்களுக்கு பாரதியும் ஒரு முக்கிய காரணம் என்பதனை
ன் உரிமை மறுக்கப்பட்டது சிறுவயதிலேயே திருமண பந்தத்தில் என்பன காணப்பட்டன, படிப்பு பதவி என்பன மறுக்கப்பட்டன பபட்டார்கள், கணவன், குழந்தை, குடும்பம் இதுவே இவர்களின் ள் துன்பத்தை பாட்டினாலேயே துடைத்த பாரதி நிச்சயாமாக
ந்துவோம் ” என்ற பாரதியின் வாய் சொல் இன்று வானுயர்ந்து
- பாடல் அடியின் மூலம் ஆண்களை விட பெண்கள் எந்த பாடினார். இன்று அவ்வழியில் நின்று பெண்கள் அவரை
வண்டும், நாட்டை ஆள வேண்டும், ஆண்களுக்கு சமமாக
பாக பெண்களின் அச்சத்தை நீக்கிய பாரதி இன்று அகிலத்து
அறிந்தது தானே.
ட்டை ஏன்...... உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கின்றாள். மல்லாது கல்வி, நிர்வாகம், பாதுகாப்பு, தலைமைத்துவம் என்ற று பாரதி பார்ப்பாரேயானால் நிச்சயம் பெருமைப்படுவார். பாரதி » என்றும் மறையாதிருப்பார் அவர் புகழ் என்றும் மாறாதிருக்கும்
ரினத்தின் பெருமை பாரதியின் மகிமை”
D. புஸ்பலதா தரம் : 11A
அறிவு
ர அவதானித்தவர்
1609 இல் வானை அவதானித்தவர்
ஒழுக்குகள் பற்றிய கணித்தல்களைச் செய்தவர்
நிலை பேறான காந்த ஊசிகளை உற்பத்தி செய்தவர்
தொகுப்பு : P. உதயகலா
தரம் : 9A ப/ஆலி - எல த.வி.

Page 75
With Best a
R. V. SIVAG
Teine 1972
Baile i groei en suomalia
Kurun Kand
RAVI PR Dealers la Chile Po
Turmeric Powder
"! as minile
DDDDDD))
Chile
| 10.-6
aaaaaaaaaaa
High
No na otonu Daruse autors Kanc

ishes From :
JRU STORES
duoyaume duoya
apolasaiceann de na apola
ODUCTS zuder, Curry Powder,
& Biscuit Powder
! n ਖੇਪ ਰੱਖNLEGusikhi(ਸ਼ੇ ਰਹੀ ਇਕ ..
na taoiseaua II
una teori
il
magiginuou de area Paksa
Forest E 03.
apola

Page 76
மலையக மக்களும்
ஓர் கண்
மலையக கல்வியை எடுத்து நோக்கினால் அதற்கு ஒரு | உண்டு இலங்கையில் குடியேற்ற ஆட்சி ஏற்பட்டதன் பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப் பட்டவர்களே இந்த மலையத் தா சம்பாதித்துச் சென்று தாம் வளம் பெறலாம் என்ற பல்லாயிரக்க மக்கள் அந்த அடிப்படையில் இங்கு வந்து மலைநாட்டு பிரதேச இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் முதுகெழும்ப இவர்கள் வாழ்கை நிலைதான் இன்னும் உயரவில்லை 50 = குடியிருப்பாக காட்சியளிக்கின்றது எத்தனை அரசியல் தலை மாறவில்லை.
இப்படியான இந்த மக்களின் கல்வி நிலையை எடுத்து பிள்ளைக் காம்பராவாக ஆரம்பிக்கப்பட்டு பின் ஒரு குறிபிட்ட வய வரும்வரை அடைத்து வைத்து பார்க்கும் ஒரு இடமாக அமைந்தது
தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த தோட்டப்பாடல் ஏதோ பள்ளிகூடம் என்ற அமைப்பில் நடந்து வந்தது.
1972ம் ஆண்டின் பின்னர்தான் இலங்கையின் ஆ மாறவேண்டும் என்ற முனைப்பில் அனைத்து தோட்டப் பாடசால் வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி என்றே கூறவேண்டும்.
அதன் பின்னர் தான் அரசாங்கத்தின் பாட விதானத்திற்கு ஒரு வாய்பு எற்பட்டதென்றால் அது மிகையாகாது 1972ம் ஆ மலையகத்தில் கல்விமான்கள் குறைவாக காணப்பட்டனர். எனவே முழுக்க வடக்கு, கிழக்கையே நம்பியிருக்க வேண்டிய ஒரு நிலமை!
இதன் பின்னர் மலையக கல்வியில் ஒரு மறுமலர்ச்சி 6 ஆசிரிய நியமனம் வழங்கியதை குறிப்பிடலாம் இது எமது மலை அயராத முயற்சிக்கு ஒரு மைல் கல்லாக அமைந்த விடயமாகும். இ கிழக்கு ஆசிரிய பெருந்தகைகளின் தன்னலமற்ற சேவையின் கார மறுக்க முடியாது.
இதன் பின்னர் 1986, 88, 91 காலப்பகுதியில் மலையக ஆசிரியத் தொகுதிகள் உருவாக்கப்பட்டு எமது கல்வி வளர்ச்சிக் மாத்திரமின்றி ஜனாதிபதி கெளரவ பிரேமதாச அவர்களால் வழங்க நியமனம் பெற்றனர் இன்று எமது மலையத்தைப் பொருத்தமா மலையகத்தவர்களே, கடமையாற்றுவதை நாம் காணக்கூடியதாக
இது மட்டுமன்றி இன்று மலையத்தில் கல்வியியற் கல் மாணவர்கள் மூன்று வருட டிப்ளோமா பயிற்சி நெறியை முடித்து 6 நாம் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாத உண்மை.
இப்படியாக எமது மலையகத்தைச் சேர்ந்த அங்கேயே இருந்தும் கூட எமது கல்வி நிலை எந்தளவிற்கு உயர்ந்துள் நோக்கினால் பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பாதக கூற முடியாது ஓர த
இப்படியான இந்த நிலமைக்கு யார் காரணம்? ரெ வேண்டியவர்களாக காணப்படுகின்றார்கள்.
பெற்றோர்களை பொறுத்தமட்டில் தமது பிள்ளைகள் அடிக்கடி அவர்களின் கல்வி நிலமை பற்றியும் அவர்களின் வ அத்துடன் பாடாசலையுடன் தொடர்புடையவராக காணப்பட மனப்பான்மையுடன் தனது சமூகம் முன்னேற வேண்டும், அதை ந உணர்வோடு செயற்பட வேண்டும் அப்படி இல்லாமல் ஏே அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் இன்று சில ஆசிரியர்கள் த

கல்வி வளர்ச்சியும் ணோட்டம்
வரலாறு உண்டு அதுபோல் மலையக மக்களுக்கு ஒரு வரலாறு 1, அதுவும் ஆங்கிலேயர்களால் கூலி வேலை செய்வதற்காக மழ் மக்கள் தென்னிந்தியாவில் இருந்து இங்கு வந்து உழைத்து ணக்கான கனவுகளோடு இங்கு குடியேறியவர்கள் தான் இந்த சக் காடுகளை வளம் கொழிக்கும் தேயிலை மலையாக்கி இன்று பாய் திகழச் செய்த பெருந்தகைகள் தான் இவர்கள் என்றாலும் வருடங்களுக்கு மேல் தகரம் மாற்றாத துளைகள் கொண்ட மைத்துவங்கள் மாறினாலும் இவர்கள் ஏழ்மையும் சோகமும்
நோக்கினால் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களால் தோட்டங்களில் துவரை, அதாவது தோட்டத்தில் வேலை செய்யக்கூடிய வயது
வே தோட்டபாடசாலைகள்.
=ாலைகள் ஒரு ஒழுங்கான கல்வியோ, கட்டுக்கோப்புகளோ இன்றி
நட்சியாளர்கள் தோட்டப்பாடசாலைகள் என்ற ஒரு நிலமை லைகளையும் அரசமயமாக்கம் செய்தது இது மலையக கல்வி
5 அமைய கல்வியைத் தொடர மலையகத்தின் மைந்தர்களுக்கும்
ண்டுக்கு முன் காணப்பட்ட இந்த நிலமையின் காரணமாகவே பதான் மலையக பாடசாலைகள் ஆசிரியத் தேவைக்காக முழுக்க
யே காணப்பட்டது.
சன்றால் 1983ம் ஆண்டு மலையகத்தில் உள்ள 402 பேருக்கு யக அரசியல் தலைவர்களில் அமரர் தொண்டமான் அவர்களின் இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்ட வேண்டும். வடக்கு, னமாகவே இந்த 402 ஆசிரியர்களும் கூட உருவாகியதை யாரும்
பாடசாலைகளுக்கென விஷேடமாக 1000 பேர் கொண்ட மூன்று கு மெருகூட்டப்பட்டது, என்றுதான் சொல்ல வேண்டும். இது கப்பட்ட பயிலுனர் ஆசிரிய நியமனங்கள் மூலமும் பலர் ஆசிரிய ட்டில் 80% பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர் என 80%
இருக்கின்றது.
வரியும் கூட ஒன்று நிறுவப்பட்டு அதிலும்கூட எமது ஆசிரிய வெளியேறி எமது மலையக பாடசாலைகளில் கடமையாற்றுவதை
பிறந்து வளர்ந்தவர்கள் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும் ர்ளது என்பதையும், பல்கலைக்கழக பிரவேசத்தையும் உற்று துர்ப்பாக்கிய நிலையே காணப்டுகிறது இதற்கு என்ன காரணம்?.
பற்றோர், ஆசிரியர், அதிபர்கள் எல்லோருமே பொறுப்பேற்க
பள்ளிகூடம் போகிறார்கள், வருகிறார்கள் என்று இல்லாமல் ரவு ஒழுக்கம் பற்றியும் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் - வேண்டும் ஆசிரியர்களை பொறுத்தவரை ஒரு சேவை ாம் எப்படியாவது சிறப்பாக செயற்படுத்த வேண்டுமென்ற தியாக "தா சம்பளத்திற்காக செய்யும் ஒரு தொழிலாக இல்லாமல் பான் ஆண்டான் போன்றும் மாணவர்கள் தங்கள்

Page 77
அடிமைகள் போன்றும் நினைத்து செயற்படுவதை அவதானிக்க இவ்வாறு நடப்பதால் சில சமயம் முழு ஆசிரிய குழாமும் தன ஆசிரியர்களாக கடமை புரியும் மலையக மைந்தர்கள் நமது ச. சந்ததியினர் ஒரு நல்ல நிலமைக்கு வரவேண்டும் என்ற திடசங் செயற்பட வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தில்தான் இன்
அத்துடன் மாணவ சமுதாயமும் நாம் சிறப்பாக கல்வி கல்வியில் கண்ணாய் இருந்து செயற்பட வேண்டியது இன்றைய
கல்விக்கான வசதிகளை பொறுத்தமட்டில் இன்று எவ்வ மறுக்க முடியாது பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கட்டிடங்கள், தளபாடங்கள், கண்ணிகள் போன்ற நவீன வக் என்பது தெளிவான உண்மை.
எனவே மலையக கல்வி இன்னும் விரைவாகவும் தெ ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சமூக சே செயற்பட்டால் நிச்சயாமக எம்மத்தியிலிருந்து ஆசிரியர்கள் மாத் பல்வேறு உயர் மட்டங்களிலும் நம்மவர்களின் உயர்வு நிச்சயமா
முடியாது என்றும் எதுவும் இல்லை முயற்சி செய்யாததே காரணம்
என்ற வாசகத்திற்ற்ேப முயற்சி செ
கல்
கல்வி எனும்
கற்றிட்டா காலமெல்லாம்
கடவுள
தீயோரை நல்லவ கல்வி பாரினிே பாடங்களோ - கல்வியை கைவி
எத்தனை தன் எதிர் நின்ற கல்வி தனை
கற்றிட்ட
கருங்கடலில்
கரைந் கல்வி எனும் கரைந்திட
கள்வர்களால் சூை கல்விதனை சூறைய
உற்றவிடத்து உ இதை உயிர் உள்ளவன்

க் கூடியதாக உள்ளது எல்லோரும் அல்ல ஒரு சிலர் இவர்கள் ல குனிய வேண்டிய நிலமை ஏற்படுகின்றது எனவே அதிபராக முகத்தை முன்னேற்ற வேண்டியது கட்டாயமானதாகும் எதிர்கால கற்பத்துடனும் சேவை நோக்குடனும் சமுதாய முன்னோடிகளாக வ நமது மலையக சமூகம் இருக்கின்றது.
கற்று முன்னேறவேண்டும் என்ற முழுமூச்சான ஒரு முனைப்புடன் காலத்தின் கட்டாயமாகும்.
ளவோ வசதிகளை எமது மலையகம் பெற்றுள்ளது என்பதை நாம் வந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை செலவிட்டு, நவீன திகளுடன் பாடசாலைகளை நமக்கென அமைத்து தந்துள்ளன
ரிவாகவும் முன்னேற வேண்டுமானால், மலையகத் தலைவர்கள் வகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சமுதாய சிந்தனையுடனும் திரமின்றி வைத்தியர்கள், பொறியியலாளர்கள் என்றும், இன்னும் ன உண்மையாகும்.
ய்வோம், முன்னேற்றம் காண்போம்.
ஆசிரியர் ஆக்கம் : திரு. M. வரதராஜா
(Special Trained Agri)
வி
மூன்றெழுத்தை
தம்பி அது கைக்கொடுக்கும் டா தம்பி
பராய் மாற்றிடவே
ல. புகட்டுகின்ற ஆயிரங் கோடி
டாமல் கற்றிட்டா
பங்கள் தான் போதிலும் நீ
முயற்சியுடன் டா தம்பி
செல்வங்கள் தாலும்
மூன்றெழுத்து "தடா தம்பி
ற போகும் செல்வம்
ட இயலாதடா தம்பி பிர் காக்கும் கல்வி ர கற்று வையடா தம்பி.
ஆக்கம் : A. திரேஷா
தரம் :10B

Page 78
With Best
Mr. Path
Tel: 05.:
With Best a
New Raj
அலுமினிய, சில்வர் பாத்திரங்க மற்றும் திறப்பு விழா, கல்யாண சடந்
Van & LoI No : IOI-A, ]
Halg Tel : O52-65392

Wishes From :
manathan
பெ
- 5
5-30725
ate4 7ton :
Traders
கள், பாடசாலை புத்தக உபகரணங்கள், வகு காட்கள் அச்சிட்டு கொடுக்கப்படும்.
rry for Hire Ragala bazaar, Yahoya. - & 072 - 658257

Page 79
With Best W
N/ Silverl
Halgr:
Principal,
Stud
With Best Wi
PIYAL TRANSE
MIU GVE
No. 260, M
Pass Tel : 055

shes From :
randy T.V
noya
Teacher's
い。
lents
shes From :
PORT SERVICE
al Transport Service
| Passara
nin Street, ara.
-88153

Page 80
பார் போற்ற
நீல வானில் ஒரு வெள்ளைப் புறா மலை கடல் தாண்டிப் பறக்குதம்மா ! ஞாலத்தில் சாந்தி சமாதானம் வேண்டி பல காத தூரம் தூது கொண்டு செல்லுதம்மா!
என் இனமொழிக்கு நானே தான் காவலென்று உன் இனத்தை நீயே தான் வதைக்கின்றாய்! ஈன்றெடுத்த பெற்றவரின் விழிவடிக்கும் கண்ணீரில் இரத்தமும் கசியுதடா தீ காலனா ? இல்லை காவலனா ?
கொந்தளிக்கும் கடலலையும் குமுறும் எரிமலையும் மனதிற்குத் தருவது நிலையான நிம்மதியா ? கலகமும் கலவரமும் நெறியற்ற வன்முறையும் உலகிற்குத் தருவதெல்லாம் பெருமையா பேரழிவா ?
பாரினிலே பகுத்தறிவைக் கொண்டவன் மனிதனடா பக்குவமாய் அவ்வறிவைக் காப்பாற்றி வாழாயோ ? போராளி நானெனவே பறைசாற்றி நீ நடந்த பாதையினைத் திரும்பிப்பார் பாவத்தை எண்ணிப்பார் !
வடக்கு கிழக்கென்றும் தெற்கு மேற்கென்றும் விஞ்ஞானி பிரித்ததெல்லாம் மக்கள் திசையரிய ! எத்திசையில் வாழ்ந்தாலும் இந்நாட்டு மக்கள் நாம் என்றுணர்ந்து ஒன்றிணைந்து பார் போற்ற வாழாயோ !
நதி
ஆறுகள்
பிரதே
கென்
பெரு,
சீனா சீனா சேர்பிய
நைல் அமேசன் சாங்கியாங் குவாங்கோ அமுர் மக்கன்சி நைகர் மறேடாலிங் சாம்பகி சென்லோரன்ஸ் கங்கை
கனடா
கயான
அவுள் சாம்பி கனடா இந்திய

3 வாழாயோ ?
ஆக்கம் : திருமதி சாந்தி சுரேஸ்குமார்
ஆசிரியை.
திகள்
தசங்கள்
நீளம்
யா, சூடான், எகிப்து பிரேசில்
பா
6670 KM. 6440 KM 6380 KM 4380 KM 4570 KM 4240KM 4184 KM 3750KM 3540KM 3310KM 2510KM
ரா, மாலி, நைஜீரியா ஸ்திரேலியா
யா, மொசாம்பிக் 7, ஐக்கிய அமெரிக்கா பா, பங்களாதேஷ்
தொகுப்பு : ஜீ . பிரேமானந்தன்
தரம் : 10B ப/ ஆலி.எல. த.வி.

Page 81
With Best U
அம்பி
இல. 169, லோவர் வீதி, பது
தாரகா ட்ரே
இல. 95, க
நுவரென

eெ4 eெow ;
காளலர்ஸ்
வளை. தொ.பே. 055 -22940
சட் சென்டர்
ண்டி வீதீ யா.

Page 82
குளிரூட்டியில்
மோட்டாரிலிருந்து மின்னோட்டம் வழங்கப்பட்டதும் பிரியோன் ஆவியாக மாற்றம் பெற்ற சுருள் வடிவில் உள்ள பயணம் செய்யும் போது வாயுவானது திரவமாக மாறும். இத் சுருள் வரை அமுக்கத்துடன் பயணம் செய்வதால் மீண்டும் 2 குளிர்ச்சியடையும்.
குளிர் நிலை அடைந்த அமோனியா பியோன் குளிரூட் மீண்டும் திரவ நிலையை அடையும். இதன் காரணமாக உணவு
குளிர் சாதனப் பெட்டியைப் ப
வேண்டிய
0.
கதவை அடிக்கடி திறந்து மூடுவதோ அடித்து மூடுவதே
சூடான உணவுகளை வைத்தல் கூடாது
0 0 0 0 0 0
உணவுப்பொருட்களை மூடியே வைக்க வேண்டும் ஏ6ெ உணவுப் பொருட்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்
உணவு குவித்து வைத்தலைத் தவிர்க்கவும். 0
உபகரணங்களைப் பாவித்து குளிர் சாதனப் பெட்டியில 0 அடிக்கடி சுத்தம் செய்யத் தேவையில்லை.
குளிர் சாதனப் பெட்டி
|
முதலில் மின் இணைப்பை நீக்கவும் உள்ளே உள்ள உணவுப் பொருட்களை எடுக்கவும் ஐஸ் கட்டிகளைக் கரைத்து வெளியே எடுக்கவும் தட்டுகளை வெளியே எடுக்கவும் சவர்க்காரம் அல்லது சலவைப் பவுடரை நீரிற் கரைத்து துடைக்கவும். நீரை ஊற்றிக் கழுவ வேண்டாம். கதவுகளை நன்கு துடைத்து உலர விட்டு பின் மூடவும் தட்டுகளையும் கழுவி காய வைத்து இருந்த இடத்தில் 6 பின் மின் இணைப்பை பொருத்துங்கள்.
ஐஸ் கட்டிகளைக் கரைத்து வெளியே எடுக்கவும்
தட்டுகளை வெளியே எடுக்கவும்
சவர்க்காரம் அல்லது சலவைப் பவுடரை நீரிற் கரைத்து துடைக்கவும்.
நீரை ஊற்றிக் கழுவ வேண்டாம்.
கதவுகளை நன்கு துடைத்து உலர விட்டு பின் மூடவும் தட்டுகளையும் கழுவி காய வைத்து இருந்த இடத்தில் எ பின் மின் இணைப்பை பொருத்துங்கள்.

ர் தொழிற்பாடு
கொம்பசரின் உள்ளே திரவ நிலையில் அமோனியா அல்லது தழாய் தொகுதியினூடே மேலே தள்ளப்படும். இச்சுருளினூடாக தொகுதியில் வலது புறத்தே உள்ள வால்வினூடாக வாயு மாற்றம் பத் திரவம் வாயுவாக மாற்றம் பெறும். இதைப் போல் விரைவாக
ட்டியினுள் வைக்கப்பட்டிருக்கும். உணவின் வெப்பத்தை உறிஞ்சி
ப்பொருள் குளிர்ச்சியடையும்.
பாவிக்கும் போது கவனத்திற் கொள்ள
விடயங்கள்
கா கூடாது
னனில் ஒன்றின் தன்மையால் மற்றையது பழுதாகும். ல் அவற்றை வைத்தல் வேண்டும்.
கள்ள ஐஸ் கட்டிகளை வைக்க வேண்டும்.
யைச் சுத்தம் செய்தல்
அதில் துணியை அல்லது “ஸ்பஞ்சு' நனைத்து உள்ளே
வைக்கவும்
அதில் துணியை அல்லது “ஸ்பஞ்சு' நனைத்து உள்ளே
வைக்கவும்
தொகுப்பு:- N. நவரஞ்சனி
தரம் 10B

Page 83
இந்து தர்மம் பற்ற
இந்து தர்மம் என்பது ஆசாரம் அல்லது நாளந்த ( வாழ்வதற்கோ அத்திவாரமானது அது செல்வத்திற்கும், அழகிற்கு வழிக்காட்டுகிறது இந்து தர்மத்தின் ஆணிவேர் மனித ஒழுக்கமாகும்
இந்து தர்மத்தின் இலட்சணங்கள்
மனசாட்சியின் உறுதி மன்னிக்கும் குணம் ஐம்புலனடக்கம் மன், வாக்கு, காய தூய்மை
தூய்மையான சிந்த திறமையான கல்வி சத்தியம் அமைதி
அறச் செயல்கள்.
அறவச் சோறு : பசி என்று வந்தவர்களுக்கு மன சந்ே அன்னதானம் எனப்படுகின்றது.
அறவைச் சரியம்
: ஆதரவற்றோருக்கும், வறி
அறவைப்பிணம் சுடுதல் : ஆதரவற்றோரின் இறந்த
புதைத்தல்
அறுசமயத்தோருக்கு உண்டி : அறுவகை சமய துறவி
'i 11:/! அது
அறுவர் சாலை
: ஆதரவற்றோர் வாழ்வதற்
ஐயம்
: இரப்போருக்கு பிச்சையிடம்
ஒதுவார்க்கு உணவு -
: வறிய மாணவர்களுக்கு உ
தடாகம்
: பொதுமக்களின் பயன்பாட்
தண்ணீர் பந்தல்
: வழிப்போக்கர் தமது களை
பசுவுக்கு வாயுறை
: பசுமாட்டுக்குக்கு பசும் புல்
மதம் வளர்த்தல்
: அநாதை குழந்தைகளை (
முயலும் 4
ஒரு நாள் முயல் ஆமையை ஒட்டப் போட்டிக்கு வரும் தினமும் வந்தது காட்டிலுள்ள அத்தனை மிருகங்களும் ஒட்டப்பே அனைத்து மிருகங்களும் வெற்றிக் கம்பத்துக்கருகில் ஆவலோடு நேரம் சென்று திரும்பிப் பார்த்தது ஆமையைக் காணவில்லை என அப்படியே நித்திரை கொண்டது ஆமை மெல்லமெல்ல வந்து வெ கம்பத்தை நோக்கி ஒடிவரும்போது ஆமை அங்கு சிரித்தபடி நின்ற,

ய ஓர் அறிமுகம்
ாழ்க்கையின் சீரமைப்புப்படி அது தவத்திற்கோ, நீதியுடன் 5, நீண்ட ஆயுளுக்கும் தொடர்ச்சியான வம்ச பரம்பரைக்கும்
னை
காஷத்துடன் உணவு கொடுத்தல் இதுவே இக்காலத்தில்
யோருக்கும் உடைகள் கொடுத்தல்.
பிணத்தை எடுத்துச் சுடுதல், அல்லது எரித்தல் அல்லது
களுக்கும் வேறுபாடின்றி உணவளித்தல்.
த மடங்கள் அமைத்தல்.
உணவளித்து அவர்களின் கல்விக்கு உதவுதல்.
-டுக்கு குளங்கள் அமைத்தல்.
ரப்பைத் தீர்த்துச் செல்வர்.
தலை உணவாகக் கொடுத்தல்
எடுத்து வளர்த்தல்.
தொகுப்பு : L. விக்னேஸ்வரி
தரம் : 13
ஆமையும்
ாறு அழைத்தது. ஆமையும் சம்மதித்தது போட்டி நடைபெறும் பாட்டியைக் காண வந்திருந்தன யானை, எலி, மான், மரை, என கின்றன போட்டி ஆரம்பமானது முயல் வேகமாக ஓடியது சிறிது வே முயல் அருகில் இருந்த மரத்தடியில்சாய்ந்து ஓய்வெடுத்தது. ற்றிக் கம்பத்தைக் கடந்தது. முயல் திடுக்கிட்டு விழித்து வெற்றிக்
ஆக்கம் : T. லக்ஷன்
தரம் : 03

Page 84
With Best I
S.M. Go
For Gold jewellery I
& Silv
No: 58A,Ban
Hal Tel : 0
With Best V
New Ven
Specialist In Still
No : 25B, Uda
Ba
Tel : 0

Vishes From :
·ld House.
Purable 22ct, Jewellers er Items.
darawela Road, i- Ela. 55- 94419
Vishes From :
us Studio
Photo & Video Filming
yaraja Mawatha, dulla. 155-23224

Page 85
With Best
Mauri I
Dealers in Jewellers,
Authorised
No. 240,
Nec Tel : 031
Fax : 0;

Vishes From :
Jewellers
gem &. Pawn Brokers foney Changer
Main Street, Jombo 22343, 39389
4-870114

Page 86
இன்பம் தரும் இ
"இனியவுளவாம் கனியிருப்பக்
வாழ்வில் மேன்மையடைய பிறப்புமுதல் இறப்பு வரை செயல்களைப் புரிந்து பொன், பொருள் தேடி பணத்தில் புரண் என்பது நல்லவற்றை எண்ணி. இனிய வார்த்தைகளை மற்றவரு உணருவதில்லை இறைவனின் படைப்பில் எண்ணங்களையும் இனமே. ஆகவே நாம் பேசும் நல்ல வார்த்தைகளின் பிரதி பலிப் கொள்ளப்படுகின்றது.
இன்றைய சமூகத்தை நோக்குகையில் நல்ல வ எண்ணங்களுடன் அடுத்தவர் பற்றி புறங் கூறல், அவர்களின் ! போது உதட்டிற்குள் உண்மை வார்த்தைகளை புகுத்துவது பெ செயல் ஆகும். உருக்கப்பட்ட தங்கத்தை எந்த வித ஆபரணம் அதே வடிவத்தைப் பெறும். இதே போன்று எண்ணம் எந்தப் பெ வரும் ~ வார்த்தை என்பது உள்ளத்திலிருந்து உண்டாகும் எண் ஆற்றல் அதிகமாகும் நல்ல வார்த்தை இதயத்தில் குடி கொண்டு
“இளமையிற் கல்வ
என்பதற்கிணங்க சிறு பராயம் கொண்டே நல்ல எண்ன ஒருவருக்குப் பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுத்து மகிழ்விப் வார்த்தைகளால் அவரை மகிழ்விக்க முடியும் ஆம்! மலர்ந்த மு நிறைந்த இனிய மொழிகளை அள்ளி வழங்குவது தர்மம் செய்வது
பயனற்ற செயல்களை விட பயனில்லாமல் பேசிக் நயமில்லாமல் நாகரிகமற்று வன் சொற்களாக இருத்தல் கூ அடக்கியாள வேண்டும் நாட்டியமாடும் நாக்கை அதன் போக்கில் - ஆகவே நாவில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும்
நல்ல வார்த்தைகள் எமக்கு உற்சாகத்தையும், உ ஆரோக்கியத்தையும் தர வல்லன ஆகவே நாமும் நல்ல6 எண்ணங்களுடன் இப் பாரினில் பிறந்த பயனை அடைவோமாக
"இன்பம் தரும் ( பானம் போன்ற
பொது
நவீன விண்வெளியுகத்தின் தந்தை யார் ?
சியோல் கோவஸ்கி லீனா என்ற விண்கலம் எந்த நாட்டினரால் நிலவுக்கு அனுப்ப
ரஷ்யா சி. ஒஃப் நொக்டா என்பது என்ன ?
நிலவில் உள்ள ஓர் இடம் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் எது ?
240 000 மையில் 384 000 km செவ்வாய் கிரகத்தின் விட்டம் எவ்வளவு ?
6790 km

னிய வார்த்தைகள் வின்னாத கூறல் காய்கவர்ந்தற்று”
ஒவ்வொரு மனிதனும் பெரும்பாடு படுகின்றான். சமூகத்தில் பாவச் டெழுவதையே மேன்மையாகக் கருதுகின்றான் ஆனால் மேன்மை டன் பகிரும் போது ஏற்படும் ஆத்மார்த்த திருப்தி என்பதை எவரும் தேவைகளையும் வார்த்தைகளில் வெளிப்படுத்தும் உயிரினம் மனித புக்கள் தான் எமது மேன்மையை பிறருக்கு பறைசாற்றும் ஆயுதமாக
எர்த்தைகளை கேட்பது அருமருந்தாகவே இருக்கின்றது தீய பளர்ச்சியை தடுப்பது போன்ற அற்ப குணங்கள் மனதில் நிழவாடும் எட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்ற பாகவும் மாற்ற முடியும் எந்தப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினாலும் ருளில் ஒன்று பட்டு விடுகின்றாதோ அதே வார்த்தை தான் திரும்பி ணத்தின் வெளிப்பாடு எண்ணமும் வார்த்தையும் ஒன்றுபடும் போது - நாவில் நல்ல சொல் நடனமாடுவது வரப்பிரசாதமாகும்.
6666
1 சிலையில் எழுத்து ""
எங்களுடன் இனிய சொற்களை பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் "பதைக் காட்டிலும் பண்பும், இனிமையும் கொண்ட கனிவான கத்துடன் வரவேற்று கனிந்த வார்த்தைகளால் உபசரித்து இதயம் தற்கு நிகராகும்.
கொண்டிருப்பது, ஆபத்தை விளைக்கும். சொல்கின்ற சொற்கள் -டாது உதட்டுக்குள் ஓடி விளையாடுகின்ற நாக்கை நன்றாக லயே விட்டு விட்டால் நம் வாழ்வும் பிறர் வாழ்வும் நரகமாகி விடும் > நன்றாக யோசித்து பேசப்பட வேண்டும்.
டல் வலுவையும் ஊக்கத்தையும் தெம்பையும், துணிவையும் வற்றை எண்ணி நல்ல வார்த்தைகளைப் பேசி மேன்மையான
பேச்சு சக்தி தரும் வலிமை தரும்”
ஆசிரியை செல்வி : R.M. பிரியதர்ஷினி
அறிவு
பட்டது ?
தொகுப்பு K. கலைராணி
9A

Page 87
With Best V
Mahindas
No : 50,52, Bazaar Street, Bad
Mahi
No: 27, So
Badi Tel : 055

Fishes From :
Book Centre
ulla. Tel : 055-30109, Fax: 30110
indas
uth Lane,
lla.
-22890

Page 88
எங்கள் 1
வளம் நிறைந்த குறிஞ்சியிலே வற்றாத சிற்றருவி ஓசையுடன் வந்திடுவோர் வணங்கி ஏதும் வேலன் அண்ணன் கோவிலுடன்
ஆலி எல நகரருகே அமைந்த எங்கள் கூடமிது அருவி போல் திகழ்ந்திடவே ஆனந்தம் வாங்கித் ததும்பிடவே
மகுடம் சூடும் மன்னனாக மக்கள் போற்றும் அதிபரும் பண்பாலும் பணிவாலும் பறந்திடும் பல்கலை ஆசிரிய குழாமும்
தலை வணங்கும் தன்மையுள்ள தமிழ் அன்னை ஈந்திட்ட தயவான சிந்தை கொண்ட தலைசிறந்த மாணவ மணிகளும்
தங்கமாக வாய்த்த எங்கள் தெய்வீகக் கூடம் அது பார் புகழும் பள்ளியாக பவனி வர வேண்டிடுவோம்
அரும்புகள் பட்டம் பெற அத்தனையும் செய்திடுவோம் இனிதே இல்லை இங்கே குறையே என்ற ஓசை கேட்டிடுவோம்.
கல்
கல்வியே எமக்கு கண்ணாகும் கடவுளைக் காட்டும் வழியாகும் வாழ்வில் மேன்மை அடைந்திடவே வெற்றிகள் அமைப்பதும் அதுவாகும்.
கல்வியைக் கற்றால் உயர்ந்திடலாம் காவியங்கள் பல அமைத்திடலாம் அறிவுமிக்க ஆசானாக மாறிடலாம் ஆண்டவனடியைச் சேர்ந்திடலாம்.

பாடசாலை
ஆசிரியை ஆக்கம் : திருமதி T இந்ராணி.
Dவி
தொகுப்பு : P. உதயரஞ்சனி
தரம் : 1OA

Page 89
With Best W
கோவில்
ஹாவா எலீய
K.K, VVideo &
(Kovil :
| No :21B, k
Hawa Nuwara Tel: 052
With Best U
22)
எம்.
No : 239/A,
Bac

'shes From :
Trela ali
) BOL
நுவரெலியா Communication
Radai)
Covil Road,
Eliya, a-Eliya -34254
Pishes From :
Ja's
Lower Street,
ulla.

Page 90
கல்வியலகில் தேர்
கல்வியானது மனிதனின் உயிரோட்டமுள்ள ஒருவன் பெறும் பல்வகைப்பட்ட அனுபவங்களே அறிவைப் பெறுகின்றான். அனுபவங்கள் பாடசாலை சுடுகாடு வரை அதாவது பிறப்பிருந்து இறப்பு வன பற்றிய நிலவிய கருத்து என்னவெனில் " வெறுமை! என்பதாகும்." எனவே இந்த அடிப்படையில் தான் ஊடுருவியது இங்கு ஆசிரியர், கல்வியை வழங் ஆசிரியர் மையக்கல்வியிலிருந்த குறைப்பாடு புலி போன்ற பல்வேறு கல்விச் சிந்தனைகள் இலங்ன சமூகத்தில் பாரியமாற்றத்தை ஏற்படுத்தவில்லை. வெளிப்பாடுகள், சமூகப் போராட்டம், வன்செயல் வேலையில்லாத் திண்டாட்டம், சிறந்த பெறுபேற கல்வியை புறக்கணித்தல் என்பன இலங்கை கல் வெளிப்படுத்தும் அறிகுறிகளாக சமூகத்தில் இடம் பி
ஆகவே பாடசாலைகளில் தரமான கற்பித்தல் கோலமானது அறிவுத் தொகுதியினை ( பிரவேசிப்பதற்கான நுழைவுச் சீட்டைப் பெறல் என்ற கலைத்திட்டம் பாடமையமானதாக அல்லது பரீட்சை பரீட்சைகளில் சித்தி பெறும் கூட்டமொன்றை உற் பல்கலைக் கழங்களும் இருந்ததைக் காணக் கூடியத தேசிய கல்வி ஆணைக் குழு அறிக்கை தெட்டத் எடுத்து இயம்பியுள்ளது. பல்கலை கழகத்தில் அல்6 சிறந்த வாழ்க்கையை நடாத்துவதற்கு வேண்டிய அம் எடுத்துக் காட்டியது. அத்தோடு இலவசக் கல்வியின் எனும் சிந்தனைகள் தோன்றினாலும் தரமான கல் தேசியக் கல்வி ஆணைக்குழு அறிக்கையின் விதப்பு சிந்தனை இலங்கை கல்வி உலகினுள் பிரவேசி செயன்முறையின் ஈற்றில் அடைந்து கொள் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும் எ 1-13 வரையிலான கலைத்திட்டம் தேர்ச்சிமையக் கல்
இந்த தேர்ச்சிமையக் கலை விலகிச் செல்வது ஆகும். அதாவது அறிவைப் டெ பெறுபேற்றை பெறல், அல்லது பல்கலைக்கழகத்து: இருந்த கலைத்திட்டத்தின் அடித்தளத்தை தேர். தேர்ச்சிமையக் கல்விக் கலைத் திட்டமாகும்.

ச்சினாயக் கல்வி
வாழ்க்கையோடு தொடர்புடைய தொடர்ச்சியாகும். கல்வியாகும். அனுபவங்கள் ஊடாகவே ஒருவன் பில் மட்டும் கிடைப்பதன்று அவை தொட்டிலிலிருந்து [ கிடைக்கின்றன. ஆரம்பக் காலத்திலிருந்து கல்வி பில் உள்ள தலைக்குள் அறிவை நுழைக்கும் செயல் ஆசிரியர் மையக் கல்வி எனும் கல்விச் சிந்தனை 5பவராகவும் மாணவர் பெறுபவராகவும் இருந்தனர். ப்பட மாணவர் மையக்கல்வி, பாடமையக் கல்வி க பாடசாலை கல்வியில் ஊடுறுவிச் சென்றாலும் அதற்கு மாறாக தேசிய மட்டத்தில் குறைவான களின் உயர் வீதம், தற்கொலை வீத உயர்வு, கள் குறைந்த வீதமாக இருத்தல், பாடசாலைக் பி வரலாற்றில் கல்வியில் தோல்வியுற்ற நிலையை உத்தன.
கல்வி வழங்கப்படவில்லை இங்கு பாடசாலையில் பெற்றுக் கொள்ளல் அல்லது பல்கலை கழகத்துக்கு இலக்கினை கொண்டதாகவே இருந்தது. இதற்கான : மையமானதாக நீண்ட காலம் இருந்து வந்துள்ளது. பத்தி செய்யும் தொழிலகமாகவே பாடசாலைகளும் தாக உள்ளது. மேற்கூறிய விடங்களை 1992ம் ஆண்டு தெளிவாகக் கூறியது. இதற்குரிய காரணங்களையும் மது பாடசாலையின் சித்தி பெற்ற கூட்டத்தினரில் கூட ஒப்படைத் தேர்ச்சிகள் இல்லாத நிலையில் இருந்ததை மூலம் எல்லோருக்கும் கல்வி, கல்வியில் சமவாய்ப்பு வியை வழங்க முடியாமல் போய்விட்டது. இதனால் ரைக்கு அமைய தேர்ச்சிமையக் கல்வி எனும் கல்விச் த்தது. இவ் அறிக்கையின் படி கற்றல், கற்பித்தல் ள எதிர்ப்பார்க்கப்படும் இலக்குகள் தேர்ச்சிகளை ன குறிப்பிட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் தரம் மலத்திட்ட அமைப்பில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
மத்திட்டத்தின் நோக்கம் மையச்சிந்தனையில் சற்று ற்றுக் கொடுத்தல் அல்லது பரீட்சை ஒன்றில் சிறந்த க்கு நுழைவுச் சீட்டைப்பெறல், என்ற மையக் கருவில் =சிமையக் கல்வி அமைப்புக் கேற்ப மாற்றுவதே

Page 91
ஒவ்வொரு மாணவனும் சிறந்த வாழ செயற்திறன் அத்தோடு ஆக்கத்திறன், சுயதூண்டல் ஏனைய பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட உருவாக்கி பாடசாலைக் காலம் ஒன்றில் ஒரு பிள்ன இனங்காணப்பட்டு ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. அ
1. தொடர் பாடல் பற்றிய தேர்ச்சிகள் - இது எழுத்தறி 2. சூழல் தொடர்பான தேர்ச்சிகள் - சமூகச்சூழல,உ 3. ஒழுகலாறு,சமயம் என்பன தொடர்பான தேர்ச்சிகள் 4. ஓய்வு,விளையாட்டு சார்பான தேர்ச்சிகள் 5.கற்கக் கற்றல் தொடர்பான தேர்ச்சிகள்.
இவ் ஐந்து வகையான தேர்ச்சிகளைப் பெற் சமூகமயமாக்கல் உடைய பிரஜையாகவும், இல ஐந்தாம் வகைத் தேர்ச்சியான கற்கக் கற்றல் என நெருக்கடியான உலகு ஒன்றின் இயல்பிலிருந்து கற்றாலும் அக்கல்வி காலத்துக்கு ஏற்ப புதுப்பிக்கப்பு தம் அவதானத்தைப் பேணுவதில்,விழிப்புணர்வு, நுன ஒரு குறித்த நிலையில் அவசியமாகின்ற விருப்பமுடையவராகவும் இருத்தல் வேண்டும் என்ப
தரம் 1 தொடக்கம் 13 வரை பாடசாலை அடிப்படைத் தேர்ச்சிகள் பெறக்கூடிய வகையில் அமையவேண்டும். ஆசிரியர் தனது கற்றல், கற்பித எய்தப்படல் வேண்டும் என்ற நோக்கத்தினை அடிப்ப பழைய முறையில் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் வைத்துக்கொண்டும், மாணவர்கள் அடைந்துள்ள ( தேர்ச்சிமையக் கல்வியில் தேர்ச்சிகளை அளவிட. ஆசிரியர்கள் செல்ல வேண்டியுள்ளது.இவ்விடயத்ன மிகப் பிரதான பங்கை வகித்த எழுத்துப் பரீட்6 காணப்படுகிறது.ஒரு பிள்ளையிடம் விருத்த முலம்அளவிடமுடியாது. உதாரணமாக நல்லொழு ஒன்றில் அளவிட முடியாது. எனவே பாடசாலை அவசியப்படுகின்றன் இதற்கு அமைய தேர்ச்சிகம் ஏற்படுகின்றது. இதற்கேற்ப ஒப்படை, செயற்றிட்டம், , வாய்மொழிப் பரீட்சை, அவதானிப்பு போன்ற உத்திகளாகவும் அதே வேளை இவ்வாறான உட்படுத்துவதும் தேர்ச்சிமையக்கல்வி அடிப்படையி
ஆனால் பாடசாலையில் தேர்ச்சிமையக்க தேர்ச்சிகள் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்

க்கையை நடாத்துவதற்கு வேண்டிய அறிவு விளக்கம் , ஒழுக்கம், சகிப்புத் தன்மை மதிப்பளித்தல் மற்றும்
முழுமையான ஆளுமை விருத்தி உடையவராக ள பெற்றுக் கொள்ளக்கூடிய அடிப்படைத் தேர்ச்சிகள் வை பின்வருமாறு.
வு, சித்திர அறிவு, எண்ணறிவு, கொண்டதாகும். பிரியியற்சூழல், பெளதீகச்சூழல் கொண்டதாகும்.
ற பிள்ளை பாடசாலைச் சூழலிருந்து பொருத்தமான தவாக இப்பிள்ளை இணைந்து கொள்ள முடியும். பம் தேர்ச்சியில் விரைவாக, மாறுகின்ற, சிக்கலான, நேரடியாகவே உருவாகின்றன. ஒருவர் எதனைக் டலும்,மீளாயப்படலும் அவசியமாகும். இதற்கு ஒருவர் ஊணுணர்வும், திறமையும் உடையவராய் இருப்பதோடு விபரங்களை விடாமுயற்சியோடு கவனிப்பதற்கு தை உணர்த்துவதே ஐந்தாம் வகைத் தேர்ச்சியாகும்.
-ய விட்டு வெளியேறும் பிள்ளைகளுக்கு மேற்கூறிய - கற்றல் - கற்பித்தல் மதிப்பீடு, செயற்பாடுகள் த்தல் மதிப்பீடு, செயற்பாடுகளின் போது தேர்ச்சிகள் டையாகக் கொண்டே திட்டமிட வேண்டும்.அல்லாமல் ல் வைத்துக்கொண்டும், வகுப்பறைச் செயற்பாடுகளை தேர்ச்சி மட்டத்தை அளவிட முடியாது. ஆகவே தான் க் கூடிய மரபுரீதியற்ற மதிப்பீட்டு கலாச்சாரத்துக்கு மத சற்று நோக்குமிடத்து மதிப்பீட்டு கலாச்சாரத்தில் சை தேர்ச்சிமையக் கல்வியில் பலம் குன்றியதாக தியாகியுள்ள தேர்ச்சிகளை எழுத்துப்பரீட்சை க்கம்,சமயம் சார்ந்த தேர்ச்சிகளை எழுத்துப்பரீட்சை களில் தேர்ச்சிகளை மதிப்பிட பல்வேறு முறைகள் ள அளவிடக்கூடிய பல்வேறு கருவிகளின் தேவை பாட மேம்பாட்டுக் களப்பிரயாணம்,ஆய்வு, செய்முறை = கணிப்பீட்டுக் கருவிகளைக் கற்றல் கற்பித்தல்
சந்தர்ப்பங்களில் மாணவர்களை மதிப்பீட்டுக்கு லே ஆகும்.
ல்வி பூரணமற்ற விளக்கமும், தெளிவற்ற போக்கும் ள முடியாத நிலையில் இன்று ஆசிரியர்கள்

Page 92
இருக்கின்றனர். இதற்குக் காரணம் என்னவெனில் ,ே அத்தோடு கணப்பீட்டுக் கருவிகளை கற்றல் கற்பித்த தொடர்புப்படுத்தி செயல் படுத்தாமையே காரணமா. எழுத்து பரிட்சை தேர்ச்சிகளை அளவிடமுனை காரணமாகும்.
எனினும் மாறிவரும் உலகத்துக்கு ஏற்ப சவ உருவாக்கவும், தொழில்களுக்கு பொருத்தப்பாடு முழுமையான ஆளுமை விருத்தியுடைய பிள்ளைக அடிப்படை தேர்ச்சிகளையுமாவது ஒரு பிள்ளை தேர்ச்சிமையக்கல்வி அவசியம் என்பது கண்கூடு.
உசாதுை கல்விக்கான கல்விக்கான |
தி.வி.
Fாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடா.
With Best I
SUWARW

நர்ச்சிகளுக்கேற்ப இலக்குகளை தீர்மானிக்காமையும் ல் செயல் ஒழுங்காகவும் ,மதிப்பீட்டு ஒழுங்காகவும் தம். அத்தோடு பழக்கப்பட்ட மரபுரீதியான புத்தகம் வதும் இவ்வாறான தெளிவற்ற சிந்தனைக்குக்
மல்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய பிள்ளைகளை டய பிள்ளைகளை உருவாக்கவும் அத்தோடு ளை உருவாக்கவும் குறைந்த பட்சம் இவ்வைந்து அடைந்திருக்க வேண்டும்.எனவே நவீன யுகத்தில்
- ஆசிரியர் :- S.ஜெயகாந்தன் ண :- தேசிய கல்வி ஆணைக்குழு அறிக்கை 1992 துரித ஜனாதிபதி செயலணிக் குழு அறிக்கை 1997 ஜோர்ஜ் அவர்களின் குருபீட கட்டுரையில் இருந்து.
Vishes From :
EWELLERY
No : 6D, Central Super Market
New Complex,
Badulld. Tel : 055- 22720 - Mobi1 - 072 - 556099

Page 93
With Best ?
Thaar
No : 100 (132) Lo
With Best a
NEW UV,
No: 237,
Ba

Vishes From :
"sanaa
Iwer Street, Badulla.
Vishes From :
A SALOON
Lower Street,
dulla.

Page 94
வாழ்ந்
நீ வாழ்வென்னும் அற்புதத்தின் வழிநடைப் பயணி ~ அதனால் வாழ்க்கையை வாழ்ந்துபார்
நீ வாழும் போது செத்துச் செத்து வாழ்ந்தாயானால் சாகும் போது உன்னை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் - இவ்வையகம்
வயதில் தடுக்கி விழுவதுண்டு நிமிர்ந்து நடப்பவர் தூக்கிவிடுவதுண்டு வெற்றிக்குள் தோல்வி தோல்விக்குள் வெற்றி ~ அதனால் வாழ்வை வாழ்ந்து பார்
பொது
புராதன உலகப் படத்தை வரைந்தவர்
க்ளோடியஸ் தொலமி
அமேரிக்காவின் முதல் ஜனாதிபதி
ஜோர்ஜ் வாஷிங்டன்
முதல் முதலில் ஹெலிக்கப்டரை விண்ணில் பறக்க விட்டவர்
பிரிக்கெட் என்ற விஞ்ஞானி
இந்தியாவின் முதலாவது விண்வெளி வீரர் யார் ?
ராகேஸ் சர்மா
பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டம் எது ?
அந்து மீரேண்டா
உலகில் மிகப் பெரிய கோள் மண்டலம் எங்கு உள்ளது ?
ரஷ்யாவில் மோஸ்கோ நகரில்

து பார்
வளரத்துடிக்கும் அரும்பு நீ உரமூட்டி போஷிப்பது - அனுபவமே அரும்பு நாளை கிளைத்தரலாம் கிளை நிழல் தரலாம் - அதற்காக வாழ்வை வாழ்ந்துபார்
சளைக்காமல் முயன்று சரித்திரம் படைத்துவிடு நாளைய சந்ததியின் இன்றைய சக்தி நீ ~ அதற்காக வாழ்வை வாழ்ந்து பார்
ஆக்கம் : சு. மணிமேகலா தரம் : 13 (கலைபிரிவு)
அறிவு
ஒரு நாளில் ஒரு நத்தையின் வேகம்
16 மீற்றர்
இலங்கையில் முதன் முதலாக ஒலிம்பிக் பதக்கம் பெற்றவர்
டங்கன் வைட்
முதன் முதலில் இமய மலைச் சிகரத்தை வெற்றி கொண்டவர்கள்
எட்மன்ட், ஹாலரி. ரென்சிங்
கோள்களின் எதிர்ப்பக்கம் சுழலும் கோள் எது ?
யுரேன்ஸ்
வியாழனின் உபகோளில் மிகவும் பெரியது எது ?
கனிமிட்
வானில் எத்தனை உடுத்தொகுதிகள் மொத்தமாக காணப்படுகிறது ? நாற்பத் தெட்டு
தொகுப்பு V. டயானி, & M. செல்லமலர்
9A

Page 95
With Best
No: 19/1, Bad
Bad Tel : 05.

Fishes From :
Brothers
Terry Hankins 1905
PRAM BROTHERS
BADULLA
ulupitiya Road, ulla. 5-22774

Page 96
மலைய.
பிறந்தகம் தாண்டி மலையகம் புகுந்த தொழிலாளர் வர்க்கத்தின் உயர்வுக்கு அரசியல் சுதந்திரம் அவசியம் என்ற உரிமைக் குரல் கொடுத்த உத்தமன்
தொழிலாளி எனும் தோழர்களின் இரத்த வியர்வை பிழியப்பட்ட வேளை பேசும் பிரதிநிதியாம் காலம் அறிந்து போராட்டம் நடாத்தி உரிமைக் கரம் தந்து உயர்ந்தவன்
அரசியலில் காந்தியும் ஆன்மீகத்தில் கண்ணனும் ஆசான் என்றுரைத்த வார்த்தையை செயலில் காட்டிய செம்மலாய் நின்று சத்தியாக்கிரகம் நடாத்திய சாத்வீகன்
சூழல் மாசடைதலும் அ
வழிவை
மனிதனால் நீர், நிலம், வளியின்றி உயிர் வாழ முடியாத இவ் வளங்கள் மாசடைந்து வருதல் மிக வேகமாக அதிகரித்துக் மாசடைவதில் நாமும் காரணமாகிவிட்டோம்.
மனிதன் அன்றாடம் பல்வேறு கருமங்களுக்காக பய போத்தல்களை நீர் நிலைகளில் எறிவதன் மூலமும், தொழிற்சாலை கசிவதன் மூலமும் மாசடைகின்றது. இவ்வாறு மாசடைந்த நீரை எனவே மேலே கூறப்பட்டுள்ளவாறு நீர் மாசடைவதற்கு ஏதுவ மேற்கொண்டு நீரைக் காக்க வேண்டும்.
அடுத்ததாக நிலம், பொலித்தீன் பைகளை எறிவதன் மூ6 வளமற்ற மண்ணாக மாற்றப்படுகின்றது. இதனால் விவசாயம் ! பொலித்தீன் பைகளை நிலத்தில் எறியாமல் மீள் சக்கர செ! இரசாயனப் பசளைகளையும் கிருமி நாசினிகளையும் பயன ஆங்காங்கே காணப்படும் குப்பை கூளங்களை பெருக்கி தீ மூட்ட
மனிதன் உயிர் வாழ்க்கைக்கு தேவைப்படும் வளி வாகனங்கள் மூலம் வெளியேறும் புகைகள் மூலமும், தொழிற்சாலைகளிலிருந்து புகையை வெளியேற்றுவதற்காக குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு நீர், நிலம், வளி ஆகிய வளங்

5 ஜோதி
காங்கிரஸ் கோட்டையை காலத்தின் தேவையாய் கட்டிக்காத்து மலையகத்து மன்னன் ஆனதால் பாரி வள்ளலாய் வாரி வழங்கிய எங்கள் பார்புகழ் தேடிய மாந்தருள் மாணிக்கம்
எட்டடி வீடு எல்லையென ஏங்கியிருந்த வேளை சட்ட சபையினிலே சொற் தீரம் பேசி பிரஜா உரிமைதனை பெறுபேறாய் வென்றெடுத்து புகழாரம் சூடிய பூமகன்
மாண்புயர் செளமியத்து நாயகரின் மிளிர்கின்ற தொண்டனைத்தும் மனிதத்துவம் வாழும் வரை மலையகத்து ஜோதியாய் ஒளிவீசும்
ஆக்கம்:~ சின்னையா கனகேஸ்வரன்
தரம் 13 (கலைப்பிரிவு)
தனைத் தடுப்பதற்கான க்களும்
வ. ஆனால் தற்போது மனிதர்களின் உயிர் போல விளங்குகின்ற கொண்டு செல்கின்றது. இன்றைய காலத்தில் நீர், நிலம், வளி
கன்படுத்தும் வளம் நீர். கிருமிநாசினி பாவனையின் பின்னர் லகளிலிருந்து வரும் கழிவுகள் மூலமும், எண்ணெய்க் கப்பல்கள் - உபயோகிப்பதால் நாம் பல நோய்களுக்குள்ளாக நேரிடுகின்றது. ான காரணிகளை அறிந்து அதனைத் தடுப்பதற்கான வழிகளை
லமும், பல்வேறு கிருமி நாசினிகளைத் தெளிப்பதன் மூலமும் நிலம் செய்வோர் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். ஆகவே ப்முறைகளுக்கு உட்படுத்தி மீண்டும் பயன்படுத்த வேண்டும். படுத்தாமல் இயற்கையானவற்றை பயன்படுத்த வேண்டும். - வேண்டும்.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகைகள் மூலமும்,
துர்நாற்றங்கள் மூலமும் மாசடைகின்றது. எனவே ஜாய்களை உயரமாக அமைக்க வேண்டும். இவ்வாறாக பல களை நாம் காப்போமாக.
T. அருண் தரம் 9B

Page 97
With Best W
Quick Link Co
No : 05, Nuwa
Hali
Tel/Fax : 0
With Best W:
Ravi Je
No : 163, Lo
Bad Tel : 07

ishes From :
mmunication
iraeliya Road,
Ela. 155-94975
Eshes From :
wellers
wer Street, ulla. 1-499591

Page 98
பொன்
திறமையையும் மிஞ்சக் கூடிய ஆற்றல் நிலையான பயி
சுவர்க்கம் அழகானது, அதைக் கட்டியவன் இன்னும் -
சிப்பிக்கு அதன் முத்தால் அழிவு, சந்தன மரத்துக்கு அ
ஊழியம் செய்பவன் அடிமையுமில்லை, ஊதியம் கொடு!
அன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை, அறிவுக்கும் உ
கட்டுப்பாடும், ஒற்றுமையுமே நமது தேசத்தின் முதல் சே
பிறரிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டால் அது இர
எந்த வேலை உனக்கு பழக்கமானதோ அதில் புதமைகல
அடக்கமே அறிவுடமையின் சிறந்த அடையாளம்.
சிரித்தால் உங்களோடு சிரிக்க பலர், அழுதால் யாரும் வ
துன்பத்தை சகித்துக் கொள்ளும் மனிதனே, இன்பத்தை கடவுள் இல்லை என்று ஒருவன் நினைப்பானானால் அ
தவறான வழியில் சேர்த்த பணம் விரைவில் அழிந்து 6 தனக்கு உரிமையில்லாத பொருளை எடுத்தால் அதன் வி உன்னால் தீபங்கள் எரியும் என்றால் நீ தீக்குச்சியாய் இ
சமாதானம் செல்வத்தை உண்டாக்கும், செல்வம் சண்டை அன்பு குறைந்த இடத்தில் குற்றங்கள் பெரிதாக தோன்று எந்த வேலையும் தன் விருப்பத்திற்கேற்ப மாற்றுபவனே அன்பே சிறந்த தர்மம், மனசாட்சி சிறந்த வழிக்காட்டி.
கடமையை செய்யுங்கள், புகழ் மாலை உங்கள் காலடி
அதிகாலையில் எழுந்தவனும், இளவயதில் மணந்தவனும்
வாழ்க்கையில் உறுதியாக உள்ளவனுக்கு, இவ்வுலகில்
ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள், அவனது பத்து
அழகு என்பது ஆண்டவனின் புன்சிரிப்பு, இசை என்பது
உண்பது மனிதனின் செயல், ஜீரணிப்பது இறைவனின் |
மற்றவர்களுடைய துன்பத்தை உணரமுடியாதவன் மனித
பிரச்சனைகளைத் தீர்க்க அதை நல்ல முறையில் அலசி
பஞ்சில் படியும் தீப்பொறியைவிட மனதில் படியும் துவே
மோசமான சமாதானத்தைவிட சண்டை மேலானது.

- மொழிகள்
பிற்சிக்கு உண்டு.
அழகானவன்.
தன் மணத்தால் அழிவு.
ப்பவன் ஆண்டவனுமில்லை.
உற்பத்தி ஸ்தானம் தந்தை.
வை.
ட்டிப்பாகும்.
ளை காண மறவாதே.
பரமாட்டார்கள்
அனுபவக்க தகுதியானவன்.
துவும் கடவுள் செயலே.
விடும்.
இளைவு ஆபத்து.
இருப்பதில் ஆனந்தப்படு.
டயை உருவாக்கும்.
புத்திசாலி.
யில்
5 வருந்தியதில்லை.
அசாத்தியமானது எதுவுமில்லை.
விரல்களே.
அவனது குரல்.
செயல்.
தோற்றமுள்ள மிருகம்.
ஆராய வேண்டும்.
ஷம் விரைந்து பரவும்
ஆசிரியர் ஆக்கம் : திரு. S. செந்தமிழ்செல்வன்.

Page 99
With Best U
ST, ANTHO
HI
General Estate &
autonomie No: 121, C
Rag
Tel : 052-653
With Best U
nito its
CHANDRA STORES &
No: 276, M
PassE
Tel : 055

ishes From :
NY'S ARDWARES - Govt. Suppliers
hurch Road,
Fala.
27,052-65428
léshes From :
CHANDRA BANKERS
ain Street, La. -88301

Page 100
நாங்கள்
பார் எங்கும் ஒளிபரப்பும் பகலவனுக்கு முன் பாதித் தூக்கத்தில் கண் விழித்து பாதையோரம் நடைபோட்டோம் பாடசாலைக்காய்
நாங்கள்...
இப்பாரினிலே பாட்டாளியாய் இருந்தாலும் படுப்பதற்கு பாய் இல்லாவிட்டாலும் படிப்பதற்காய் பணத்தை ஒதுக்கினோம்.
நாங்கள்.
100000 8 000.09
பனிப் போர்வையும் பாராது பத்து நிமிடம் இருக்கவே பறந்து வந்தோம் பஸ்வண்டிக்காய் நேரத்துடன் பாடசாலைக்கு செல்ல
நாங்கள்....
பட்ட வெயிலிலும் கொட்டும் மழையிலும் பாடாய் பட்டு படித்து வேலை இல்லாமல் இப்பாரினில் அல்லலுறுகின்றோம்
நாங்கள்...
டியூட்டரிகளில் பணம் கட்டிப்படித்து பல்கலைக்கழக வெளிவாரிப்பட்டதாரியானோம் வேலை வேட்டையில் தீவிரமானோம்
நாங்கள்....
வேண்டாத கடவுளையும் வேலைக்காய்
நேர்த்திக்கடன் பல வைத்து வேண்டினோம் நாங்கள் இச்சமுதாயத்தில் வேலையில்லா பிரஜைகள்
நாங்கள்..
தொகுப்பு: ச. மகேஸ்வரன்
தரம் : 102 சூரியன் கண்ணை மயக்கும் சூரியனே காலையில் எழுந்தே வந்திடுவாய் உன்னைக் காண கோடிக் கண்கள் சின்ன சிட்டுகளாய் பறந்தனவே
நெஞ்சம் மகிழ வைத்தவனே இரவில் ஏன் மறைகின்றாய் விடியல் வந்ததும் மனம் துள்ளுதே உன்னைக் கண்டு மகிழ்வதற்கு
உன்னை கண்டு மகிழ்வதற்கு உலக உயிர்கள் துள்ளிடுமே உலக உயிர்கள் உயிர் வாழ உன் சேவை எத்தனையோ
தொழில் நுட்ப உலகிற்கு உன் சேவை எத்தனையோ என்றும் ஒளிதர வேண்டுமே எங்கள் சூரிய நாயகனே.
G. ஜனலக்
தரம் : 7A

மகளிர் தினமே வருக !
சமத்துவம் இல்லாத உலகிலே சாந்தமாக வந்து பிறந்தவளே ! சர்வோதயமாக இப்பார் புகழ் சங்கமித்த பெண்மையே ! உன்னைப் போற்றுகிறேன்.
பாரினையே படைத்து பார் போற்ற வாழ்ந்திடும் ! பெண்மையே உன்னை உலக தாயாக போற்றி ! உன்னை வாழ்த்த ஒரு நாள்
பாசத்திற்கு தாயாகவும் பண்பிற்கு தூய்மையானவளாகவும் !
அழகுக்கு அதிபதியாகவும் பொறுமைக்கு பூமாதேவியாகவும் ! விளங்கும் பெண்மையே
மாசி மாத எட்டாம் நாளிலே உன்னை புகழவதற்கு கென்றே! படைக்கப்பட்ட இந்நாளே வருக மனோரம்யமான பெண்மையே ! மண்ணகம் உள்ளவரை நீ வாழ்க
ஆக்கம் : பா. சுபாஷினி
தரம் : 11B
படிக்க வாரீர் கவிதை பள்ளி வயது ஐந்தாச்சு படிக்க வாரீர் பாலர்களே பள்ளி சேரும் காலமிது பண்பை வளர்க்கும் நேரமிது
எண்ணும் எழுத்தும் கற்றிடுவீர் ஏற்றம் வாழ்வில் பெற்றிடுவீர் கண்ணும் கருத்தாய் அறிந்திடுவீர் கல்வி கற்க விரைந்திடுவீர்
படிக்க முன்னால் பயமாகும் படித்த பின்னால் துரும்பாகும் படிக்கப் படிக்கக் கரும்பாகும் படித்த பின்பு புகழாகும்
பெற்றோர் நெஞ்சம் மகிழ்ந்திட பெரிய மனிதன் ஆகிட கற்றோர் உன்னை புகழ்ந்திட கற்போம் வாரீர் பாலர்களே.
தொகுப்பு : வீ. நிரஞ்சனி
திரம் : 10A

Page 101
With Best U
NEW CHANE
& VI
Pioneers in Video Filming
Specialist in Weddin
og Else
ionas na amer
oleman
New Bazα
Halgn
With Best W
Royal 1
DEALERS IN G
No: 235, L
Bad

Fishes From :
DRA STUDIO
DEO
3 & Still Photographing ng album designing
car Ragala дпоya.
zishes From :
Traders
JUALITY SPICES
acaque eoro
1aparodos!
ower Street, lulla.

Page 102
நாடுகளின் தேசிய
01. அவுஸ்திரேலியா : கிரிக்கட் 02. இலங்கை
: எல்லே/ கரப்பந்தாட்டம் 03. பாகிஸ்தான்
: ஹொக்கி 04. துருக்கி
: மல்யுத்தம் 05. ஜப்பான்
: கராத்தே! ஜூடோ 06. ஸ்கொட்லாண்ட்
: கால்பந்து 07. கனடா
: பனிஹொக்கி 08. இந்தியா
: ஹொக்கி கபடி 09. ஸ்பெயின்
: ஜல்லிக்கட்டு
நாடுகளின் தே
01. அமெரிக்கா 02. அவுஸ்திரேலியா 03. அயர்லாந்து 04. இந்தியா 05. இலங்கை 06. ஈரான் - 07. ஈராக் 08. எகிப்து 09. கனடா 10. சீனா 11. சுவிஸ்லாந்து
: தங்கத்தடி : கங்காரு : ஹெப்பரக் மலர் : சிங்கத்தின் தலை : வாளுடன் சிங்கம் : ரோஜா மலர் : சிவப்பு ரோஜா : தாமரைப் பூ : வெள்ளை மலர் (அல்லி) : திராட்சை மலர் : இடல்விஸ் மலர்
: ஓவட்சை ம" (அல்ல)
TRY THESE TIN
Moses Supposes his toeses ar posies of roses r for nobody's toeses are posies of roses, As Moses supposes his toeses to be.
Betty Botter bought some butter, but the butter Betty Botter bought was bitter, so betty Batter bought some new butter To make the bitter butter better.
Swan swims over the sea Swim, Swan swim. swan, swan back again well swim Swan.
--

விளையாட்டுகள்
சிய சின்னங்கள்
12. பாகிஸ்தான் 13. பெல்ஜியம் 14. போலந்து 15. பிரான்ஸ் 16. பிரித்தானியா 17. யப்பான் 18. ருமேனியா 19. ஜேர்மனி 20. ஸ்பெயின் 21. டென்மார்க்
: பிறை
அசலியா மலர் : சோலி மலர் : அல்லி மலர் : ரோஜா மலர் : கூட்டுப்புழுக்கூடு : பூவரசம் பூ : கான் பூ : கருடன் : கடற்கரைச் செடி
தொகுப்பு : M. வினோதினி
தரம் : 10B
GUE TWISTERS
noses supposes erroneously ;
T. Sudarshini
Grade - 13

Page 103
With Best W
P. A. Suno
Sales Ex
UNITED BREWERIES
Residence : 01, Prabothagama, Bogameditha
Hali-Ela. Tel : 055-94596, Hotline : 077-812380

ishes From :
laraesan ecutive
LANKA LTD,
Office :
055-23588
055-30088

Page 104
சங்க
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த கவிவளம் ? சிறப்பினை சங்க காலத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். சங். அழைக்கப்படுகின்றது. இக்காலம் கி.பி. 1 தொடக்கம் 3 நாற்றாண்
சங்க கால நூல்கள் (பதி.
எட்டுத்தொகை
T609603
அகநாநூறு
புறநானூறு
நற்றினை நானூறு
குறுந்தொகை நானூறு
பதிற்றுப் பத்து
ஐங்குறு நூறு
பரிபாடல்
கலித்தொகை
சங்க கால அகத்
அகத்திணை என்பது தூய காதல் ஒழுக்கமாகும். கா புலவன் கூறும் பொழுது ஒருவர் பெயரை சுட்டாது கூறும் பாக்கள்
சங்க கால புறத் புறத்திணைப் பண்பு என்பது பெயர் சுட்டிக் கூறும் க ஒழுக்கங்களையும் கூறும் பாக்கள் புறத்திணை எனக் கூறப்படுகின்
சங்ககாலத்தில் உள்ள
இடம்
தொழில்
நிலம்
குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த திணைவில் இடமும்
வேட்டை
முல்லை
காடும் காடு சார்ந்த இடமும்
மந்தை மே
மருதம்
வயலும் வயல் சார்ந்த உழவு செ இடமும்
நெய்தல்
மீன்பிடி, 2
கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை
மணலும் மணல் சார்ந்த கொள்ளை. இடமும்
சூறையாடு,

காலம்.
உடையதாக உயர்நிலை பெற்று விளங்கிய தமிழ் மொழியின் தங்களைக் கொண்டு தமிழ் வளர்த்த காலம் சங்ககாலம் என டுகளை உள்ளடக்கிய காலமாகும்.
கனன் மேற் கணக்கு நூல்கள்)
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
பொருநறாற்றுப்படை
பெரும்பானாற்றுப்படை
சிறுபானாற்றுப்படை
பட்டினப்பாலை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
மலைபடுகடாம் திணைப் பண்புகள்
தலனுக்கும், காதலிக்கும் இடையேயுள்ள காதல் ஒழுக்கத்தை
அகத்திணை எனப்படுகின்றது.
திணைப் பண்புகள் (தல் பாக்களையும், போர், வீரம், கொடை போன்ற ஏனைய
றது.
டக்கிய முக்கிய அம்சங்கள்
போர்முறை
ஒழுக்கம்
வெட்சி
தத்தல் பாடுதல்
-- புணர்தல்
ய்தல்
வஞ்சி 35ாods,
இருந்தல் stibsmsgod உழஞை - -
ய்தல்
உழஞை
ஊடல்
டப்பரித்தல்
தும்பை - இரங்கல் தும்பை
இரங்கல் 83-T) Si:
பிரிதல்
படித்தல்
வாகை
நல்
தொகுப்பு : T. செல்வரட்ணம்
தரம் : 13

Page 105
With Best a
T.M.P
Te
Dealers in Textiles Item
& Silver Items W
No : 2,4, Bar
Har
Tel : 02

Vishes From :
extiles
S, School Items, Gift Items, Thole Sale & Retails
edaravela Road,
i-Ela. 55-94555

Page 106
அயடின் குறைப்பாட்டின.
கழலையை தடுத்
தொண்டைக் கழலை நோயானாது எமது நாட்டை டெ நோயானது சிறியவர், பெரியவர் என்று இல்லாது சகலரையும் பா வழிகளிலும் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றது. இருப்பி மக்களிடையே பூரணமாகச் சென்று அடையவில்லை என்றே கூற
இந்த நோயானது எம் நாட்டில் அதிகாமாக காலி, க இரத்தினபுரி போன்ற இடங்களில் அதிகமாகவுள்ளதாக புள்ளி வி நோய் காணப்படுவதற்கு முக்கிய காரணம் நிலத்தில் இயற்ை இயற்கையாக கிடைக்கும் அயடீன் இப்பிரதேச மக்களுக்கு கிடை
இந்த நோய் ஏற்படுவதற்கு காரணம், எமது உடலில் காணப்படுகின்றது. இச்சுரப்பிகளால் சுரக்கப்படும் தைரொக் தேவைப்படுகிறது இச்சந்தர்ப்பத்தில் நாம் உண்ணும் உணவுக் தயாரிப்பது குறைந்து விடுகிறது இவ்வேளையில் இக்குறைமை அயடினையும் பெறுவதற்கு தைரொயிட் சுரப்பி முயற்சி செய்வ பெரிதாகும் போது தொண்டையின் வெளிபுறமாக கட்டி தோல் தோ
அயடின் குறைபாட்டினால் பயங்கர விளைவுகள் எற்ப பாதிக்கப்பட்டிருந்தால் பிறக்கும் குழந்தையின் மன நிலை பாதிக் குறைவாகப் பிறத்தல், வளர்ச்சிகுன்றி பிறத்தல், கருச்சிதைவு என்ப
இந்த நோயைத் தடுப்பதற்கான சில வழி முறைகள் (உணவுடன் சோத்தல்) உணவு சமைத்து சூடு ஆறிய பிறகு இடத்தில் வைக்காமல் பாதுகாத்தல், உப்பில் எப்பொதும் அயடின்
அயடின் உள்ள உணவுப் பொருட்களை கூடுதலாக 4 கடல் உணவுகளைச் சாப்பிடுவதனதல் அயடின் குறைபாட் வேண்டுமாயின் இந்நோய் சம்பந்தமான விடயங்களை பாடசாலை வேண்டும் அது மட்டும். இன்றி போஸ்டர், துண்டு பிரசுரம், ப
கூறியும் தடுக்கலாம்.

பல் ஏற்படும் தொண்டைக் துக் கொள்வோம்.
ரருத்தமட்டில் ஒரு பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இந் நிக்கும் ஒரு நோயாக உள்ளது இந் நோயை தடுப்பதற்கு அரசு பல வம் இன்னும் இந்நோயை பற்றிய அறிவு தோட்டப்புற, கிராமப்புற வேண்டும்.
ளுத்துறை, கம்பஹா, சிலாபம், கண்டி, நுவரெலியா, கேகாலை, பரங்கள் கூறுகின்றன. இப்பிரதேசங்களில் அயடீன் குறைபாட்டு கயாக கிடைக்கும் அயடின் நீரால் கழுவிச் செல்லப்படுவதால் ப்பது இல்லை.
தொண்டையின் இருபக்கத்திலும் தைரொயிட் என்னும் சுரப்பிகள் சீன் என்னும் ஓமோன் தயாரிப்பதற்கு அயடீன் அவசியம் ளில் உள்ள அயடீன் குறைந்து போகும் போது தைரொக்சீன் ப நிவர்த்தி செய்வதற்கு இரத்தத்தில் இருக்கும் சிறிய அளவு தால் இந்த சுரப்பி பெரிதாகின்றது இவ்வாறு தைரொயிட் சுரப்பி ன்றுவதால் இது தொண்டை கழலை என அழைக்கப்படுகிறது.
டும். ஒரு கர்ப்பிணி கர்ப்ப காலத்தில் அயடின் குறைபாட்டினால் கப்படலாம் அதாவது மந்தபுத்தி, அங்கவீனமாக இருத்தல். நிறை
ன ஏற்படலாம்.
உள்ளன. எப்போதும் அயடீன் கலந்த உப்பை பாவித்தல் உப்பைப் போடுவதற்கு பழகுதல், உப்பை எப்பொதும் சூடான [ சேர்க்கப்பட்டுள்ளதா ? என ஒவ்வொருவரும் அறிந்திருந்தல்.
= சேர்க்கப் போடுவதும் அயடீன்
சாப்பிடுதல், அதாவது நெய்த்தோலி, இறால், நண்டு, மீன் போன்ற தடை நீக்கலாம். அத்துடன் அயடின் குறைபாட்டை ஒழிக்க D மட்டத்திலிருந்து சமுதாயத்திற்கு செய்திகளைக் கொண்டு செல்ல த்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, சஞ்சிகை மூலம் எடுத்துக்
N. செல்வி
தரம் : 11A ப/ ஆலி-எல. த.வி.

Page 107
With Best w
Delma Hotel
No :
Bandarawe
Hali
With Best Wi
Lucky
Tamil, Hindi, E
Audio & Vide
V.C.D. R VHS Casset
Audio CD VHS to V.C.I
No :: Super M
Badu

Fishes From :
foretan
Delma Communication FL.D.D EN.W.D Calls FLocal
| TELEPHONE TE
57,
ela Road,
Ela.
shes From : autonome
Video
nglish, Sinhala, eo Reccding Lenting te Renting
Renting D. Recording
an ana ganda
20B, larket,
lla.

Page 108
க6ை களை ஏன்றால் என்ன?
நிலத்தில் நாம் விரும்பி நடும் பயிர் தவிர்ந்த ஏனைய
இடத்தை அடிப்படையாகக் கொண்டு களையைப் பாகுபடுத்தல்
01. மேட்டு நில களை 02. தாழ் நில களை
மேட்டுநிலக் களைகள் சில.
01. கோரசீப்புல் 02. செங்களனி
நெருஞ்சி வட்டத்துத்தி
தாழ் நிலக் களைகள் சில
01. கோரை சீப்புல் 02. நீர்த்தாமரை
நெற்சப்பி மொண்டி
களைகளின் இனப்பெருக்க முறைகள்
01. வித்துமூலம்
02. நிலபடரி மூலம்
களையைக் கட்டுபடுத்தும் முறைகள்
01. பொறிமுறை 02. உயிரியல் முறை
03. பாரம்பரிய முறை 04. இரசாயன முறை
4 li
சில களைகளும் அவற்றின் தாவரவியல் பெயர்களும்
01. சந்தனக்கோரை 02. கோழிச்சூடான் 03. குதிரைவாற்புல் 04. சிறு கோரை
| ! ! !
கைபிரஸ் கிரியா எக்கை னோக் கே எக்கை னோக் கே பிம் பிறஸ் ஸிஸ்
பொது
வரி விதிப்பு இல்லாத நாடு எது ?
வட கொரியா
காக்கைகள் இல்லாத நாடு எது ?
சிங்க பூர்
ஆறுகள் இல்லாத நாடு எது ?
சவூதி அரேபியா
பாம்புகள் இல்லாத நாடு எது ?
அயர்லாந்து
பித்தப்பை இல்லா

எகள்
அனைத்தும் களைகள் எனப்படும்.
மாம்.
03. தரை கீழ் ஓடிமூலம்
காலா கொல்னம் காலா குறஸ் காலி
மிலியேசிஸ்
தொகுப்பு : K. ஸ்ரீதேவி
தரம் : 11B
- அறிவு
வருமானவரி இல்லாத நாடு எது ?
குவைத்
பிரதம மந்திரி இல்லாத நாடு எது ?
ஹோல்ட்ரிக்
இராணுவமே இல்லாத நாடு எது ?
சுவிற்ஸர்லாந்து
கரடிகள் இல்லாத நாடு எது ?
அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா
த முலையூட்டி எது ?
எலி
V. விக்னேஸ்வரி
9A

Page 109
With Best W
LAND
Expert No : 15D, New Sup
Badi Tel : 074-499606,
LAND MARK ELEC
Dealers in Electro
Spare Parts, S # 24D, New Super Mai Tel :074 - 499606 E-mail. la
With Best W
Badulla
! alba II utang namumuno
EEY
esbadensitatandaan ang isa
No. 41, So
Bad
Tel : 055 quae aduane teadao Mobil :07

Fishes From :
MARK
Tailors
permarket Complex
ulla.
Res : 055- 303 15
TRONICS TRADING onics & Electrical, Sales & Service rket, Complex, Badulla. ndmarktrading@hotmail.com
ishes From :
Stores
naliutadana
- dumadi | S ansda ima dola i
atas se
| aliondo
:)dau ar
La inom in aarnu audio
an atau realising talaan ng
outh Lane,
ulla. iako 5- 23154 - 23154an 7-642057

Page 110
பாரதியும் ஷெல்
நோ
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வானில் ஒரு இளஞ்சூ வாழையென வரும் தமிழ்ப்புலவர் திருக்கூட்டத்தில் தனக்கென கம்பன், வள்ளுவன், நாயன்மார், ஆழ்வார் முதலிய தமிழ்க் கல் காவிய கர்த்தாக்களையும், இரவீந்தரநாத் தாகூர் போன்ற சம பெருமை எம் பாரதிக்கு உண்டு புலமை எங்கு காணப்பட்டலும் காலத்துக்கு முற்பட்ட கவிச் செல்வங்களை தேடிக் கற்று அ "பிறநாட்டு நல்லறிஞர் சாஸ்த்திரங்களைக்” கற்று அவற்றில் பு அந்தவகையில் பாரதியை கவர்ந்த மேனாட்டுக் கவிஞன் ஷெல்லி பாரதியார் எட்டயபுரத்தில் இருந்த காலத்திலேயே ஷெல்லியை | “ஷெல்லி தாசன்' என்ற அவரது இளமைக்கால புனைபெயரைக் கு
தனது காலத்து இளைஞர்கள் ஆங்கிலக் கல்வி என்ற பாடிய கவிஞர் ஆங்கிலக் கவிதையை ஆர்வத்துடன் படித்தார்
செலவு தந்தைக் ே
தீதெனக்கு பல்ல நலமோ எட்டுனைய நாற்பதினாயிரம் கோ.
என்று ஆவேசத்துடன் தனது சுயசரிதையில் பாடின குறைகூறினார். ஆங்கிலக் கல்வியை அன்று
சென்றிடுவீர் எட்டு செல்வங்கள் கொல
எனக் கூறிய பாரதி எத்தனையோ மொழிகளில் இரு ஷெல்லியின் கவிதைகளிலிருந்து ஆக்கத்தினையும் ஊக்கத்தினை ஒன்றும் பாரதியாரால் நடத்தப்பட்டது. ஆங்கிலேயர்களது கலாச கூவியழைத்த விடிவெள்ளிக் கவிஞனாக பாரதியாரால் போற்றப்ப சமூகத்தில் எங்கிருந்தாலும் அவற்றைத் தகர்தறிய துடித்த கவி என்பன ஷெல்லியின் கனவுகளாக காணப்பட்டன இதனாலேரே சிறப்பிக்கப்படுகின்றார் இத்தகைய பண்புகள் கொண்ட ஒரு வியப்பொன்றுமில்லையே? பாரதி பல இடங்களில் ஷெல்லியி பாடியுள்ளார் ஷெல்லி தனது Sky Lark என்ற பாடலில் கவி "முள்ளிக் கவிதை வெறி முண்டே நனவழிய” எனப்பாடுகின்றார் அ
“பூ மண்டலத்தில் அன்பு
துன்பமும் மிடிமையும் சார்ந்த பல்லுயிரெல்ல
என்ற பாரதியின் பாடலும் ஷெல்லியின்
சுதந்திரம் என்பது ஷெல்லியின் இலட்சியங்கில் ஒன்றாக நிலையினில் ஓங்க சுதந்திரமுடன் செயற்பட வேண்டும் என்பதும் என்ற ஷெல்லியின் கருத்தும் பாரதியாரின் சுதந்திர தாகத்திற்கு வித்த
நிமிர்ந்த நன்னடையும் ரே
நிலத்தில் யார்க்கும் -
என பாரதியின் குரல் ஓங்கி ஒலித்தது மேலும் ஷெல் இன்னல்கள் துன்பங்கள் பல வெளிப்படுத்தப்படுகின்றன இத நிகழ்வுகளினூடாக தன் வாழ்வின் அவல நிலையினை பிரதிபலிக்கி

லியும் : ஓர் ஒப்பு
க்கு
ரியனாக எம்மத்தியில் உதித்தவர் மகாகவி பாரதியார் வாழையடி - ஒரு தனியிடத்தினை உரிமையாக்கிக் கொண்டவர் இளங்கோ, விஞர்களையும், வேதமுனிவர்கள் காளிதாசர் போன்ற வடமொழி கால இந்திய கவிஞர்களையும் ஆர்வத்தோடு கற்றுச் சுவைத்த
அவற்றுக்குத் தயங்கமால் தலைவணங்கியவர் பாரதியார் தன் "வற்றை தமதாக்க இவர் தவறவில்லை அந்தவகையில் பாரதி லமைக்கு முக்கியத்துவம் கொடுத்து தமதாக்கத் தவறவில்லை அவரது கவிதைக்குத் தூபமிட்டார், என்றால் அது மிகையாகாது ஈடுபாட்டுடன் கற்றார் என்பதற்கு உள்ள சான்றுகளுள் ஒன்றாக றிப்பிடாலம்.
பெயரில் பேடிக் கல்வியை கற்கின்றனர் என்று உள்ளம் எரிந்து
காராயிரம் சென்றது மாயிரஞ் சேர்ந்தன புங் கண்டிலேனிதை
யிலிற் சொல்லுவேன்.
- 1)
ரர் எனினும் இவர் அன்று காணப்பட்ட பாடாத்திட்டத்தையே
த்திக்கும் - கலைச் ணர்ந்திங்கு சேர்ப்பீர்.
ந்து தனக்கு தேவையான ஊக்கத்தைப் பெற்றக் கொண்டார் ரயும் தன் கவிதைகளுக்குத் தேடிக்கொண்டார். 'ஷெல்லி கிளப்' பர செல்வாக்கு பரவிய பல பிரதேசங்களில் ஷெல்லி நவயுகத்தை ட்டார். அடிமை மிடிமை, மடமை, வறுமை முதலிய அரக்கர்கள் தன் ஷெல்லி பெண்கள் சுதந்திரம், மனிதப் பிறவியின் மேன்மை ய முடியரசை நிராகரித்த குடியரசுக் கவிஞன் என ஷெல்லி மேனாட்டுக் கவிஞன் எம் பாரதியை கவர்ந்தார் என்பதில் ன் கவிதைகளை, வாக்கியங்களை உள்வாங்கி தனதாக்கிப் தா வெறி (Harmonious Maolness) என்றார் பாரதியார், பத்துடன்
பம் பொறையும் விளங்குக
நோவும் சாவும் நீங்கி ரம் இன்புற்று வாழ்க.”
உணர்வுகளைத் தொட்டுச் செல்கின்றன.
க விளங்கியது அடிமைப்பட்டு கிடந்த மனித உயிர்கள் தங்கள் , பெண்கள் பூரண சுதந்திரமுடையவர்களாக இருக்க வேண்டும் திட்டது குறிப்பாக பெண்கள் பற்றிய அவரது பார்வையில்
தர் கொண்ட பார்வையும்
அஞ்சாத நெறிகளும்
மலியின் கவிதைகளில் அவர் வாழ்க்கையில் அனுபவித்த பல தனை ஷெல்லி இயற்கையுடன் தொடர்புபடுத்தி அவற்றின் ன்றார் அதற்கு உதாராணமாக Ode to the west wind என்ற

Page 111
தனது (மேல்காற்று) கவிதையில் “என்னை ஒரு அலைபோல் முட்களால் குத்திக் குதறப்படுகின்றேன்" என்று தன் வாழ்விசை காற்றே, ஆக்குபவனும் நீ, அழிப்பவனும் நீ போன்ற கருத்துக்கள்
இதே தன்மையினை நாம் பாதியிலும் காணக்கூடி எதிர்பார்ப்புக்கள் மட்டுமன்றி சமூகத்தன் தேவையான . வெளிக்கொணர்கின்றார் வெண்ணிலா, நிலாவும் வான்மீனும், 8
அவதானிக்கலாம்.
“ மண்ணுல கத்துதல்
வானவன் செ பண்ணி லிசைத்தவ் :
பாடி மகிழ்
என பாரதி காற்றினை போற்றி காற்றோடு உரையாடு கருதலாம் இவ்வாறக பாரதியைக் கவர்ந்த ஷெல்லி என்ற தலைமகனாகவும் விளங்குகிறார் எவ்விதமான கட்டுப்பாடுக பாடுபொருளாகக் கொண்டு பாடினார் இத்தன்மை பாரதியிலும் பிரதி
"சு ைபுதிது, பொது
சொற்புதிது ந வகிதை எந்
மகாக
என்ற தன்னுணர்வைக் காண முடிகிறது மனிதனில் கட்டுகளைக்களைய வேண்டும் என்ற துடிப்புடன் பாடியவர் பாரதி
மாதர் தம்மை மடமை தன்னை
என்று உயிரோட்டமான கவிதைகளைக் பாடினார் இ வ கருத்துக்களையும், பிறமொழிக் காவியங்களையும் தத்துவார்த்த க
நமது தொழில் கவின
இமைப்பொழுது
எனக் கூறி தமிழ்க் கவிதையின் நவயுக நாயகனாக துணைபுரிந்தன இவ்வாறு ஷெல்லி போன்ற மேனாட்டுக் கவிஞர்க கால உணர்வும், கவிதைச் சிறப்பின் அடிப்படைகளும் புலனாகின்ற
உசாத்துதுணை நூல்கள்
* ஒப்பியல் இலக்கியம் ~ க. கைலாசபதி
* ஷெல்லி, பைரன், கீட்ஸ் கவிதைகள் - மணிமேகலை பிரசுரம்
* பாரதியார் கவிதைகள்
* தமிழ் இலக்கியம் வரலாறு ~ தமிழண்ணல்

-, ஒரு மேகம் போல் சுமந்து செல், இன்று நான் வாழ்க்கையின் ன எடுத்துக்காட்டு நின்றார் அதுமட்டுமன்றி, ''சுவாசிக்க சுகமான ஏடுத்துகட்டப்புடுகின்றன.
யதாக உள்ளது சிதறிப்போன 2 வுயிர்களின் எண்ணங்கள் கருத்துக்கள் போன்றவற்றை இயற்கையினூடாக பாரதி காற்றும், வசன கவிதை காற்று போன்றவற்றில் நாம் இவற்றை
லோசைகள் காற்றெனும் காண்டுவந்தான் வொலிய னைத்தையும் ந்திடுவோம் ”
கின்றார் இது ஷெல்லியின் கவிதையில் ஒரு தாக்கமாகக் டே
மேனாட்டு கவிஞன் " தன்னுணர்ச்சிக் கவிதா நெறியின் '' ளையும் ஏற்காமல் தன் சுய சிந்தனைகளை கவிதையின் திபலிக்கின்றது .
நள்புதிது, வளம்புதிது
, சோதிமிக்க -தாளு மழியாத கவிதை"
- கட்டுண்டு கிடந்த மூடநம்பிக்கை, அறிவீனங்கள் போன்ற
தி
இழிவு செய்யும் கொழுத்திடுவோம்
பாறு 'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்ட பாரதி தன் கருத்துக்களையும்
-5, நாட்டிற்குழைத்தல்
ம் சோராதிருத்தல்
உட \ா வருவதற்கு ஷெல்லியின் கவிதைகளும், கொள்கைகளும் களுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கும் போது பாரதியின் தனித்துவமும், றன.
ஆசிரியை செல்வி . S. சுதர்ஷினி B.A

Page 112
With Best U
M. Mu
Accountant E
Modern Complex No: 226/4/1/17 First Floor
Lower Street,
Badulla.
With Best U
Negombo
**
No: 173, Lo
Bad Tel : 05:

Pishes From : URUGESU
G Tax Constitant
Tel : 055 -22032/22435
Mobil : 077 -383454
lishes From : Hold House
wer Street, ulla. | -29895

Page 113
With Best U
Ata Allwin Tradin,
Manufacturers of the F
· Manufacturers of steel
Filing (abinets, Ofice Tal Dressing Tables, China Show
Factory and Office Ridipane Estate
Ridipane
Badulla. Tel: 055 - 23513

Pishes From :
ng Co. (pot) Ltd.
inest Steel Furniture
& MDF Wardrobes, ble, Chairs, Steel Beds, Cases, Piono (abinets etc.
Show Room
No. 235 A, Lower Street,
Badulla. Tel: 055 - 22876

Page 114
முழு ஆவியைய
அர்ப்பணி
மெல்ல மெல்ல முன்னேறி மேடு பள்ளம் அவை தாண்டி முகட்டினை நாம் தொடும் போது ஒரு முரசொலி ! படைப்பொன்று மீண்டும் இங்கே மறுபிறவி எடுக்கின்றது. அதில் எனது கருத்துக்களை எழுதுகின்றேன்.
கல்வியின் கலைச்சிறப்பு இவைதான் எம் கலையகத்தின் தனிச்சிறப்பு உள்ளத்தில் எனக்கோர் நினைப்பு அது உயர்ந்து நிற்கும் கலையகத்தின் வனப்பு கல்லிலே கதிரை, மேசை அது கடந்து வந்த பாதை நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்கள் - அவை நிகழ்கால நிதர்சனங்கள் உயரிய இலட்சியங்கள் - அவை எதிர்கால நினைப்புக்கள்.
ஆலி எலயில் சாதனைகள் சரித்திரத்தில் நாயகர்கள் சலிக்கவில்லை கல்வியிலே சரியவில்லை கலையிலே அகில இலங்கையிலும் அங்கு பல இடமெமக்கு.
ஆசிரியர் பெற்றோர்
ஆலோப்
பெற்றோரை தெரிந்து கொள்ளுங்கள் இதற்கு செலவிடும் அவர்களுடன் நன்றாக பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்
பெற்றோரின் நிலையில் இருந்து நாம் பேசுவோம் எமக்ே ஆசிரியருக்கே உரிய பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் பி கூறவேண்டும். கண்டனத்தை விட பாராட்டு, மாணவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதையும் விளக்கிச் சொல்ல வேண்டும்.
பெற்றோரை பேசவிட்டு அவர்கள் கூறும் விடயங்களை கட்டாயமாக புரிந்து கொள்ளுவதோடு முடிந்தால் பிள்ளையின் வ சந்திக்க இருக்கும் திகதியை குறிப்பிடுங்கள் இவ்வாறு தொடர் மாணவர் மீது அக்கறை இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டு

பும் கல்விக்காய் க்கின்றேன்
புரட்சிகள் கூடி நிற்கும் புனிதத் தாயே. உன்னுள்ளும் சில புல்லுருவிகள் புரியவில்லை புதிர் எனக்கு புனிதத்தில் ஏன் கலக்கமென்று
உன்னிலே கருவாகி
வந்த இவள் வார்த்தைகளால் எல்லையிட்டு உன்னை வாழ்த்த நான் விரும்பவில்லை உள்ளத்தால் உரைக்கின்றேன் உயர வேண்டும் பெறுபேறுகள் உதிக்க வேண்டும் உயரிய எண்ணங்கள் உலக அரங்கினிலே உனக்கோர் இடம் வேண்டும் நிறைவினிலே.........
ஆக்கம்: R. யாழினி
தரம் 11B
நல்லுறவுக்கான சில
=னைகள்
ம் நேரம் வீண்விரயமாகாது மாறாக பரஸ்பர நன்மை கிட்டும். நாம்
போது அவர்கள் நம்முடன் மிக நன்றாக ஒத்துழைப்பார்கள்.
க சகல விடயங்களும் தெரிந்தது போல் நடந்துகொள்ள கூடாது. ள்ளைகளை பற்றி பேசும்போது நல்ல அம்சங்களை வலியுறுத்தி நல்ல பலனளிக்கும் என்பதையும், பிள்ளை வெற்றிபெற பெற்றோர் .
ள நன்றாக செவிமடுக்க வேண்டும். பிள்ளையின் வீட்டுச் சூழலை சிட்டுக்குச் சென்று பார்த்து வருவது சிறந்தது. பெற்றோரை அடுத்து ந்து செய்வதே முக்கியம் அது ஆசிரியருக்கு உண்மையிலேயே
தொகுப்பு : M. சேகர்
ஆசிரியர்

Page 115
With Best a
R. Mayavan & |
Dealers fo
Mat! Kan,
altt4 eேat ? உங்களுக்குத் தேவையான ம்
அனைத்து தானிய வகைக் உடனுக்குடனும் அரைத்து:
மிளகாய்த் தூள், மசால் மொத்தமாகவும், சில்லறை
சிறந்த ஒரே
AL -A Grindin
No: 07, Udap
Ragala !
052

liehes ஒon :
A.K.P Selvarajah r Vegetable
1urata, dapola dapola ontwollo eiupapea.
04e4 9204 ;
ளகாய், அரிசி, பயறு மற்றும் சுளையும் திறமையாகவும், க் கொடுக்கப்படும் அத்துடன் பாத் தூள் போன்றவற்றை றயாகவும் பெற்றுக்கொள்ள - ஸ்தாபனம்
MAAN ag Mills
u55ellawa Road, Halgranoya 35350

Page 116
ADDRE
A MODE OF ACCO
What word to use?.
i. Sir
When to use? When accosting a go Whose name you do
ii. Madam
When accosting a la whose name you do
iii. Mr
When accosting a g Whose name you kn "Mr.' must be followe
iv. Miss
When accosting a la
Whose name you kn "Miss' must be follow
V. Mrs
When addressing a Her name must follo
B) ABOUT WRITING
i. Esq (Esquire) Following a name of
ii. Messrs.
As a prefix while refe name occurs
iii. The
As a prefix to the na
C) SPECIAL
Respect feel form of
Mr. Chairman Mr. President Mr. Principal Mr. Speaker
D) OTI
i. Archbishops.
Begin
: My lord Arch Address
:His Grace th Speak to as : Your Grace
ii. Bisop
Begin
: My Lord Bis Address
: The Right R Speak to as : Your Lordshi

ESSING
STING PERSONS
entleman. o not know
dy
not know
entleman
HOW
d by the gentleman's name
dy Tow ved by the her name
married lady. w the word
OUT THE ADDRESS
a gentleman
ering to the name of a firm wherein a personal
ame of a firm where in no surname occurs.
JSES OF MR
addressing the..
HERS
bishop or your Grace ve Lord Archbishop of.
pp ev. The Lord Bisop of

Page 117
ii. Judges
Begin
: Sir Address
: The Hon. Mr. Speak to as : Your Lordshi
iv. Maydrs
Begin
: Sir Address
: His Workship Speak to as : Your Workshi
சந்திரனில் காலடி கை
வீரர்களும், வி
விண்வெளி வீரர்
ஆம்ஸ்ட்ரோங்
அல்ட்ரின்
கொண்ட்ராட்
பீன்
ஷெப்பர்ட்
மிச்சேல்
ஸ்கொட்
இர்வின்
யங்
டியூக்
செரினென்
ஸ்கிமிட்

Justice p Coddressed on the bench as my Lord
the Mayor of of.
M. Sharmila Grade - 10B
வத்த 12 விண்வெளி
ண்கலங்களும்
விண்கலம்
அப்பலோ - 11
அப்பலோ - 11
அப்பலோ ~ 12
அப்பலோ - 12
அப்பலோ - 14
அப்பலோ - 14
அப்பலோ - 15
அப்பலோ - 15
அப்பலோ - 16
அப்பலோ - 16
அப்பலோ - 17
அப்பலோ - 17
தொகுப்பு : பிரேம்குமார்
தரம் 10B

Page 118
අපේ සුහ ද
හොටෙල්
ප්‍රනීත ආහාරපාන පහසු මිලට
ස්වීට් වර්ග (කේක්, බිස්කට්) කෑම පාර්සල් බුරියානී)
කොත්තුරොටී ශීත කළ බීම යනාදී සියළු දෑ එකම වහලක් ලබා ගැනීමට ඔබට ආරාධනා
අපේ සුහ
අනුල් ඉක)
සියළුම වර්ගයේ ගොඩනැඟිලි ද්‍රව ඇළුමිනියම්, ලාස්ටික් භාණ්ඩ, උසස් තත්වයේ තැගි භාණ්ඩ සඳහා
ඇමුල්
කුළු බඩු වර්ග පාසල් පොත් සහ උපකරණ
තොග සහ සිල්ලරට

පැතුම් ...
ඩී පීසා |
යටදී
අංක 26, බණ්ඩාරවෙල පාර,
හාලිඇල.
පැතුම් ...
ෂ්මනම්
පල සහ උපකරණ
අංක 50, බණ්ඩාරවෙල පාර, හාලිඇල. දු.ක. 055-94274
ෂ්
අංක 41 බණ්ඩාරවෙල පාර,
හාලිඇල. දු.ක. 055-94392

Page 119
2uite4 aேt % நாதஸ்வர 8
S. ரவி & தங்களின் திருமண விழ
கோவில் அணைத்துக்கும் ந
ரவி நாதஸ்வரம் குயின்ஸ்டவுன் மேல் பிரிவு
ஹாலி-எல்.
With Best u
REGAL
No : 7/B Ban
Hal

Pishes From : சகோதரர்கள்
S. அருள் பூ பூப்புனித நீராட்டு விழா
திருவிழா .. Tாட வேண்டிய இடம்
5:17
Pishes From :
SALON
darawela Road, i-Ela.

Page 120
பொது
எரிமலை அதிகம் உள்ள நாடு எது? இந்தோனேசியா
கப்பலைக் கண்டுபிடித்தவர் யார்? புல்ரன் என்ற விஞ்ஞானி
முதல் முதல் கம்பியூட்டரின் பெயர் யாது? ஈனியா
ஒரே உயர்க்கலத்தாலான பிராணி எது? அமீபா
முதன் முதலில் விண்வெளிப் பிரயாணத்தை மேற்கொண்ட சோவியத் நாடு
உலகிலே மீன் வளம் நிறைந்த நாடு எது? பாவுகன்
1915ம் ஆண்டு அ. கிரகம் பெல் தொலைபேசியைக் கண வாஸ்டன் தயவு செய்து இங்கே வரவும்.
பாய்மரப் படகுகளை அறிமுகப் படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள்
நெடுஞ்சாலைகளை அமைத்தவர் யார்? பாரசீகர்கள்
கலங்கரை விளக்கத்தைப் பயன்படுத்தியவர்கள் யாவர்? இந்தியர்கள்
அந்தீஸ் மலைத்தொடர் எங்குள்ளது? தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோரம் அமைந்த
மனிதனின் சராசரி மூளையின் நிறை எவ்வளவு? 112 Kg
விண்வெளிக்கு முதன்முதலில் சென்ற நாயின் பெயர் என்ன
லைக்கா
உலகிலேயே அதிக இரத்ததானம் செய்பவர்கள் யார்? சீனர்கள்
உலகிலேயே எந்தவொரு நாட்டுடனும் போரிடாத நாடு எது சுவிற்சலாந்து

அறிவு
நாடு எது?
சடுபிடித்தபோது முதன் முதலில் பேசிய வார்த்தை எது?
நள்ளது.
f?
தொகுப்பு:~ மு. ஜெயப்பிரியா
தரம் 10யு

Page 121
துறை தே
கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்தோன் முன்னோர்களால் கூறப்பட்டு வந்துள்ளது இனிமையும் நீர்மை கற்பிக்கின்றது இவ்வாறான தமிழ் இன்று பல்வேறு துறைகளாக மொழியில், திறனாய்வியல், ஆய்வியல் மொழிபெயர்ப்பியல், கொண்டு இன்று தமிழ் பெருமை பேசிக்கொண்டிருப்பதைக் காண.
இன்று நூற்றுக்கணக்கான அறிவியலறிஞர்கள் தமிழ் சுப்புரெட்டியார் பெ. ந. அப்புசாமி தொடங்கி இன்று சுஜ கலைத்துறையை பொறுத்த வரையில் இசை, நடனம் போன்ற . விபுலானந்தரின் யாழ் நூல் தொடக்கம் இன்று பத்மா | காணக்கூடியதாகவுள்ளது.
மரபுவழி இலக்கணம் இருக்கவும் மொழியியல் கண் இலக்கியத்திலும் ஏனைய சார்புத் துறைகளிலும் மொழியியல் நோக்கும் போது பாட்டுத்தொகுப்பும், ஓர் ஆய்வுமாக இத்துறை நா
திறனாய்வியலும், ஒப்பியலும் தமிழில் பெரும் வளர்ச்சி கண்டு வ நூல்கள் பல தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது தமிழில்
ஆய்வியலில் தமிழ்மொழி வளர்வதை எடுத்துக்காட்டுகின்றது.
மொழிபெயர்ப்புத் துறையை எடுத்து நோக்கும் ே மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது மொழிபெயர்பபியல் இன்று ஒரு
மேலும் சித்தமருத்துவம் தொடர்பாகவும், பழையநூல்க எழுதப்பட்டு வருகின்றது, இன்றைய தமிழ் பெற்று வரும் பெருவ சஞ்சிகை, இதழ்கள் போன்றவை உறுதுணை புரிந்து வருகின்றன.
""என்றுமுள தென்திழை இயம்பிசை கொண்டதாக” என. தமிழ் மொழியின் பெருமை இன்று பலதுறைகளினூடாக வளர்ந்து
உசாத்துை தமழ் இலக்கிய வர
நூல்களும் அதன்
சிலப்பதிகாரம் இராமாயணம் (மூலம்) இராமாயணம் (தமிழ்) பெரிய புராணம் சீறாப் புராணம் மகா பாரதம் (தமிழ்) திருவாசகம் தேம்பாவணி மகாவம்சம் சத்தியசோதனை பாஞ்சாலி சபதம் நற்சிந்தனைகள் நன்னூல் யாழ் நூல்

Tறும் தமிழ்
நிய மூத்த தமிழ் என தமிழ் மொழியின் சிறப்பும் பெருமையும் எம் பும் தமிழெனலாம், என பிங்கலந்தை நிகண்டு தமிழுக்கு அர்த்தம் கிளைவிட்டு வளர்ந்து வருகின்றது அந்த வகையில் நுண்கலை, சித்தமருத்துவம், இதழியல் என்ற பல்வேறுபட்ட கிளைகளைக் க்கூடியதாயுள்ளது.
அறிவியல் கருத்துக்களை நூலாக எழுத முனைந்துள்ளனர் நா. எதா வரை இத்தொண்டினை ஆற்றிக்கொண்டு வந்துள்ளனர் கலைகள் இன்றுதமிழ் நூல்களினூடாகவும் வளர்ந்து வருகின்றது. சுப்ரமணியத்தின் நூல்வரை தமிழில் கலைகள் வளர்வதைக்
ணோட்டத்துடன் அதை அணுகும் முறை பெருகி வருகின்றது தமிழினூடாக வளர்ந்து வருகின்றது நாட்டுப்புறவியலை எடுத்து ல்ல வளர்ச்சி கண்டுள்ளது
நகின்றன க. கைலாசபதி, தமிழண்ணல் போன்றோரால் திறனாய்வு பி. எச். டி. செய்வோர் தொகை இன்று அதிகரித்துள்ளது இது
பாது சிறப்புமிக்க பிறமொழி இலக்கியங்கள் இன்தமிழில் ரு கலையாகவே வளர்க்கப்பட்டு வருகின்றது.
ள், புதிய நூல்கள் ஆய்வுநூல்கள் போன்றனவும் தமிழ்மொழியில் பளர்ச்சிக்கு திரைப்படம், வானொலி, பத்திரிகை, மேடைப் பேச்சு,
ப் பாடியவர் கம்பர் இதற்கிணங்க என்றும் நிலைத்திருக்கும் இனிய வருவது கண்கூடு.
பண நூல்கள்
லாறு :- தமிழண்ணல்.
திருமதி K. செல்வாம்பாள்
1 ஆசிரியர்களும்
இளங்கோ அடிகள் வான்மீகி கம்பர் சேக்கிழார் உமறுப்புலவர் வில்லி புத்தூரர் மாணிக்கவாசகர்
வீரமாமுனிவர் மகாநாமதேரர் காந்தி சு. பாரதியார் யோகர் சுவாமிகள் பவநந்தி முனிவர் சுவாமி விபுலானந்தர்
S. ஜீவப்ரியா தரம் : 10B

Page 122
With Best W
Gift C
Purchased From : Alumini Toys Gift Items, School Ite
No :01, Nuwara E
With Best W
A.B.C.

Jishes From :
-Orner
Um, Silver, Plastic, Cosmetic
ms Children Sewing items
liya Road, Hali-Ela.
Fishes From :
Battery

Page 123
With Best A
WT
Welcome
Dealers in textiles & E
Specialists in V
NO : 114, LOU
BADU TEL : 055 -23 HOTLINE : 0

Jishes From :
e Textile
Ready made Garments Wedding SaréES
punika
ituation
JER STREET, CLA.
687/29160 2-662182

Page 124
கரையைக் க
நடிகர்கள்
லெட்சுமி ராமையா சந்திரன் காவேரி சுப்ரமணியம்
ராஜீவ் (ராஜீவும் சந்திரனும் நண்பர்கள், அன்று பாடசாலையில்...)
ஆசிரியர்: வணக்கம்
மாணவர்கள்: வணக்கம்
ஆசிரியர்: அமருங்கள் பிள்ளைகளே. எமது பாடசாலையில் அடு இதற்காக ஒவ்வொருவரும் 500 ரூபா கொண்டு வாருங்கள்
இடைவேளையின் போது
ராஜீவ்: சந்திரன், என்ன கவலையா இருக்கே?
சந்திரன்: ஒன்னுமில்லேடா சுற்றுலா போவதற்கு பணம் தேடுவத
ராஜீவ்: நானும் அப்படித் தான்டா எங்க வீட்டிலும் எப்படித்தால்
(இடைவேளை முடிய மணி ஒலித்தது இருவரும் வகுப்பறை அம்மாவிடம் சந்திரன்)
சந்திரன்: அம்மா ஸ்கூல்ல சுற்றுலா போறாங்களாம். அதற்கு
காவேரி: என்னப்பா? நமது வீட்டுக் கஷ்டம் உனக்குத் தெரியும்
சுப்பிரமணியம்: இதபாரு சந்திரன், எனக்கும் உன்னை சுற்றுலாவு எல்லாத்துக்கும் தடையா இருக்கே!
சந்திரன்: பரவாயில்லை அப்பா நான் போகாமல் இருக்கிறேன்.
( ராஜீவின் பிடிவாதத்தால் வீட்டிலுள்ள நகையை ஈடு வைத்து
(பரீட்சை நெருங்கியது. பரீட்சை நாளில் பெற்றோரின் ஆசியுட தந்தை சுப்பிரமணியம் திடீரென இறந்துவிடுகிறார்)
சந்திரன்: அப்பா ~..! என்னை இனி யாரப்ப படிக்க வைப்பது, நீங்க இல்லாம நாங்க எப்படிப்பா வாழ்றது? அப்பா...!
( கல்லும் கரையும் படி சந்திரன் அழுதது சுற்றியிருந்தவர்களை
சந்திரனின் மனசாட்சி: நீ இன்னும் படிக்க நினைத்தால் உன் அ வேலையைத் தேடிக் கொள்)

டந்த அலைகள்
த்த வாரம் இரண்டு நாள் சுற்றுலா ஒன்று ஏற்பாடாகியுள்ளது.
ப பற்றி யோசித்தேன்.
ர் கொடுப்பாங்களோ தெரியாது.
ஒய நோக்கி நடந்தனர்.அன்று பாடசாலை முடிந்து வீடு சென்று
500 ரூபா கேட்கிறாங்க.
தானே ? எப்படி 500 ரூபா தேடுவது ?
க்கு அனுப்ப ஆசைதான். என்ன பண்ண நம்ம வறுமைதான்
பணத்தைப் பெற்றுக்கொண்டு சுற்றுலா சென்றான்)
ன் சந்திரன் பரீட்சை எழுதச் செல்கின்றான். ஒருநாள் சந்திரனின்
எங்க குடும்பத்தை இனி யாரப்பா காப்பாற்றுவது ஐயோ அப்பா
ம் கலங்க வைத்தது.)
மொவையும் இழக்க வேண்டி வரும் எனவே உடனடியாக ஒரு

Page 125
(சிரமப்பட்டு தாயிடம் அனுமதி பெற்று பரீட்சைக்குத் தோற்றியவு சித்திபெற்றன்.
ராஜீவ்: ராஜீவ் நான் வேலைக்குப் போகிறேன் நீ கெம்பஸ் போய
(ராஜீவ் உயர்கல்வியைத் தொடர்ந்தான். பணம் பனிக்கட்டியா
லெட்சுமி: என்னங்க நம்ப பையனை படிக்க வைக்கிறதுக்கு எல் பாக்கியாயிருக்கு. இப்போ இதையும் விற்று மகனுக்கு பணம் அன்
ராமையா: என்னடி செய்வது மகன் படிச்சு கரைசேர்ந்துட்டா நம் வீடு வாங்கமாட்டானா!. பரவாயில்லை இந்த வீட்டையும் விற்
(ராஜீவ் படித்துப் பட்டம் பெற்று வந்தான். சந்திரன் அவனை 6
ராஜீவ்: சந்திரன் எப்படி சுகமாக இருக்கிறாயா எப்படி எங்க அ
சந்திரன்: சொல்றேன்னு கவலைப்படாதே உன்னை படிக்க வை இப்போது கோயில் ஆச்சிரமத்தில் தங்கியிருக்கிறார்கள். நான் 6 வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் உன்னை
ராஜீவ்: இல்ல சந்திரன், நான் என் தாய் தந்தையருக்கு பெரிய
பயனில்லை. என்னை பத்து மாதம் சுமந்து பெற்ற தெய்வங்கள்
( அன்று மாலையே ஆச்சிரமம் சென்று தாய் தந்தையரை வணா அன்று சந்திரனின் வீடு மகிழ்ச்சியால் களைகட்டியது. சந்திரன் மறுநாள்)
ராஜீவ்: சந்திரன் வா இருவரும் வயலுக்குப் போகலாம்.
சந்திரன்: என்னடா? நீ போயி.. நீ எவ்வளவு படிச்சிருக்கே! உ
ராஜீவ்: இல்லடா படிச்சி என்ன? ' வேலை தேடி எங்கேயும் கிள்
சந்திரன்: இல்ல வேணாம்டா..
ராஜீவ்: இல்லடா எனக்கு பட்டத்தை விட இந்த மண்வெட்டி !
( இருவரும் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டு கலப்பை மா நடந்து செல்கிறார்கள்)
பாடல் SCHOOL என்ற ! Sincererity
உண்ன Chaaracter
நடத்ை Health
ஆரோ. Order
ஒழுங்கு Obedience
கீழ்ப்பட Learning
கற்றல்
இவை அனைத்தும் பாடசாலையில் கற்கும்
42

டனேயே ஒரு வேலைக்குச் சேர்ந்தான். ராஜீவும் பரீட்சையில்
ப் படி.
கக் கரைந்தது. ஒருநாள் இலட்சுமி தன் கணவனிடம்)
நாம் விற்றுத் தீர்த்தாச்சுது. இப்போ இந்த வீடு மட்டும்தான்
ப்ப வேண்டியதுதான்
க்கும் விடிவு தானே. அவன் படித்து பெரியாளாகி இன்னொரு போம்.
பரவேற்றான்)
மொ அப்பா எங்கே?
பதற்காக உங்க வீட்டையும் விற்று பணம் அனுப்பி விட்டு வ்வளவோ கூப்பிட்டும் வரவில்லை. உன்னிடம் சொல்ல ப்பற்றி பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள்.
பாவம் ஒன்றைச் செய்துவிட்டேன். ச்சீ.. படித்துப் பட்டம் பெற்றும் மளக் கவனிக்க மறந்து விட்டேனே!
வ்கி அழைத்துக்கொண்டு சந்திரன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். 1 தனக்கு இன்னும் தாய் தந்தை இருப்பது போன்று உணர்ந்தான்.
னக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.
டைக்கேல்ல. வா வயலுக்குப் போவோம்.
பாரமா தெரியல்லடா.
ன்வெட்டிகளை தோளில் சுமந்து கொண்டு எதிர்காலத்தை நோக்கி
ஆக்கம்: கே. இரவீந்திரன்,
தரம் 13 (கலைப்பிரிவு)
சாலை சொல்லின் உட்கருத்து
க்கியம்
உவு
மாணவ மாணவியரிடம் இருத்தல் வேண்டும்
தொகுப்பு:~ M டோனியா
தரம் 114

Page 126
With Best W
Dr. D.R.M. Yasa
Medical Вади[[
Hali Tel : 055
With Best W
JAYANTHI
Badull
Hali Tel: 05!

Vishes From :
athilaka Bandara
Centre, a Road, - Ela. 5- 94349
Fishes From :
RICE MILE
a Road, - Ela. 5-94694

Page 127
With Best
Leela
223/B-8, LO
Bad Tel : 05

Vishes From :
BorES
Dwer Street,
ulla.
5-23843

Page 128
අඩ පැය
උපන් දා සිට මෙලොව
සොබා දහම අපේ පිහිටට විය හුස්ම ටික වාතයෙන් ජලය ඇල දොළ ද ළිං වලිත් පොලොව දුන් අහර රස ඉහට සෙවනක් මෙන්ම ගතට සිසිලස දුන්න තුරුලතා මල් පළඳනා පිහිට විය හැම සතට,
අප උපන් ලෝකයට අපේන් පිහිටක් වී ද මත උසස් මුදුය .මිනිස්” යයි පෙර කීවද, මනස හිස් වූ අයට .මිනිස්” යයි කියති අප ලැජ්ජාව යයි කියා
දෙයක් ඉතිරිව තැති ද?
අප නිසා උපන් අය ගැන සිතන්නේ ද මි අපි
සෙවන දුන් ගස් කපති කන්න දුන් අත සපති ගහෙන් බී පිපාසෙට සයුර වෙත ආවඩති,
සපිරී බර ලෝකයක් අසිරිමත් ලෙස මවා තරැ පහේ හෝටලේ අයෙක් කති බොති නටති
නොමසුරුව වැය කරති දහස් ගණනින් බැඳි පියලි
ඒ තියෙන වුන්,

වික සිතුවිලි
නැති ඒකා දුක් විදින් ගත්ත දවසේ පඩිය.
හොර පොලේ කානු කොන මත් පැනට කුඩු ටිකට ගංජ මිටියේ සැපට වැය කරත්, දරුවන්ගෙ බඩගින්න
ලෙඩ දුක ද ඉගෙනීම දැන ගන්න වෙර දරන
දෙමාපියන් ද සිටිති අතලොස්සක්,
අපි අපට හොරු නෙවි අපි අපට බොරු නොකොට අප නිසා උපන් උන් මුදාගෙන හරි මගට හුරු කලොත් ඉත සිතින් අපේ හිස් හිස් වුවත් ඔවුන් හිස් පිරෙනු ඇත එට මේ ලොකයෙන්
හිස් බව ද හිස්ව ගොස් පිරුනු මිනිසත් බවත් අඳුරු දුරු ලොකයත් බිහිව සතුට සොම්නස සමග උදාවෙනු ඇත - පහන් බව -
ප්‍රංසගා තුෂාරි මුණසිංහ
ගුරුතුමිය

Page 129
With Best U
Priyanka
Dealers in all type இங்கே Painting Welding &
பட்ட தற்கால
பகல் அRE
|--
ஒ9 1
Mat Kun0 Kan
20tt4. eேat 2 உங்களுக்குத் தேவையா
மரக்கறி வகைகளையும் மொத்தமாக பெற்றுக் கொ
நூபுரம்
கந்தவேல்
கோன
கே
கந் தொ.பே.

ishes From :
ra Motors
of motor cycle repairs
Water Pumps repairing
butata மduoya. ilapola.
Dishes From : ன சகலவிதமான, தரமான - கிழங்கு வகைகளையும்
ள்ள கூடிய சிறந்த தேர்வு வாகம்
(பாரீஸ்
ரகல பசார் ரணகல் தப்பலை
055-68009

Page 130
கலையா
அந்தி வானத்தில் சூரியன் மெல்ல மெல்ல மறைந்தா வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அவ்வழகிய காட்சியை கடலலை போலவே இவளது மனதிலும் ஆயிரம் எண்ணங்கள் அ பரீட்சையை வெற்றிகரமாக எழுதி முடித்தாள். வறுமையின் பிடி எழுதினாள். பரீட்சை முடியபல விண்ணப்பங்கள் அனுப்பி வந் என்னும் அரக்கன்மட்டும் அவளுக்கு எதிராய் அமைந்திருந்தான். முடியாத பெரிய தொகையைக் கேட்டிருந்தார்கள். இவ்வேதனை வந்தாள். தன் எண்ணங்க்ளை அலைபாய விட்ட கலாவை அம்ம
"என்ன கலா பரீட்சை முடிய நல்லா தூங்கனும்னு சொல்லுவியே.
"இல்லம்மா எனக்குப் பசிக்கேல்ல, நீங்க சாப்பிடுங்க"
" இத பாரு கலா, இப்படித்தான் சாப்பிடாமலே இருந்து உன் உடம்
எனக் கூறிய தாய் அடுப்பங்கரையை நாடிச் செல்ல, கலா கி எண்ணத்தை அறிந்ததைப் போல அவளது கொதிக்கும் மனதிற்கின அவளது தாய் அறிவாளோ.......? சாப்பிடச் சென்ற கலா தன் வேத
" என்ன கலா இவ்வளவு நேரம் என்ன செய்தாய்?"
"ஏனம்மா இந்த வீட்டுல கொஞ்சம் சுதந்திரமாக நடமாடக் கூட 6
இப்படியாக இருவரிடையேயும் நிகழ்ந்த வாக்குவாதம் தர்
அவளிள் அறிவுப் பசி விஞ்சி நிற்க வயிற்றுப் பசியை 4 படுக்கச் சென்றாள். அவளுக்குள் ஆயிரம் எண்ணங்கள் வி கொண்டிருந்தாள். தன் நிலையை நினைத்து கண்ணீர் விட்டாள். தன்னுடன் அரவணைத்துக் கொண்டான்.
அன்று அதிகாலையிலேயே விழித்த கலா எழுந்து ஒரு புத் சாதகமாய் அமைந்தது. காரணம் எழுது வினைஞர் பதவிக்க அழைப்பு விடுத்து கடிதம் வந்திருந்தது. மகிழ்ச்சியால் மலர்ந்த க இறைவனைத் தியானித்து விட்டு பெற்றோரிடம் ஆசி பெற்று செ உயர்கல்வியைத் தொடர்வதே அவளது லட்சியம்.
தன் இலட்சியத்தை அடைய தேவையான பணத்ள உருண்டோடியது. கலா தன் மாதச் சம்பளத்தை சேமித்து வந்தா செய்தி காத்திருந்தது. அவளது உயிர்த் தோழி கீதா காத்திருந்தால்
"ஹாய் கீதா, எப்ப வந்தாய்,? நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் எப்படி? என்
"ஆமா கலா நாளைக்கு எங்க ஏ.எல். ரிசல்ட் எல்லாம் வருதாம். எ
“ஆம் அதற்கென்ன எத்தனை மணிக்குப் போவோம்?"
"நாளை 9 மணிக்குப் போவோம்"
இவ்வாறாக கீதா விடைபெற்றுச் சென்றாள். தன் 6 வரவில்லை. ஒருவாறு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு தூங்கின

த கனவு
ன். தொலைத்த எதனையோ தேடுவதைப் போல கடலலை யன்னல் கம்பிகளுக்கிடையே கலா வெறித்து நோக்கலானாள். லைமோதின. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன் உயர்தரப் பயிலிருந்தும் விடா முயற்சியுடன் படித்து பரீட்சையை சிறப்பாக தாள். அதற்காக பல அனுமதிகள் வந்தன. ஆனால் பணம்
காரணம் ஒவ்வான்றுக்கும் அவளால் சிறிதும் எட்டிப் பிடிக்க யின் வெளிப்பாடாக தினமும் தனது தலையணையை நனைத்து பாவின் அழைப்பு இயல்புக்குக் கொண்டு வந்தது.
கெதியா வா சாப்பிடலாம்" என்றாள்
« வீணாகிவிட்டது. முதல்ல கை கால் அலம்பிட்டு வா"
ணற்றடியை நாடிச் சென்றாள். கிணற்று நீர் கூட அவளது எணயாகக் கொதித்தது. அந்த பிஞ்சு உள்ளத்தின் வேதனையை தனையை தன் தாய் மீது கோப வார்த்தைகளால் வீசினாள்.
எனக்கு உரிமையில்லையா?"
கதையின் வரவால் ஸ்தம்பிதமடைந்தது.
அவள் கடுகளவும் உணரவில்லை. ஒரு பிடி சாப்பிட்டு விட்டு 'டை காண முடியாது திண்டாட, நித்திரை வராமல் புரண்டு அதனாலோ என்னவோ நித்திரை தேவன் அவள் மீது இரங்கி
தகத்தைப் புரட்டினாள். விடிந்த அன்றைய தினம் அவளுக்குச் 1க அவள் அனுப்பிய விண்ணப்பத்திற்கிணங்க அச்சேவைக்கு லாவின் முகம் செந்தாமரையைப் பழித்தது. விரைவாக குளித்து ன்றாள். இருந்தாலும் அவளது இலட்சியம் அதுவன்று. தன்
தை சம்பாதிக்கவே அவள் சென்றாள். காலச் சக்கரம் ள். அன்று வேலை விட்டு வந்த அவளுக்கு ஒரு மகிழ்ச்சியான
ர்.
ல்லாம் நல்லா இருக்காங்களா?"
ல்லாரும் சேர்ந்த போவலாமே"
பறுபேறு வரும் ஆவலில் அன்றிரவு கலாவுக்குத் தூக்கமே
ாள்.

Page 131
அதிகாலையிலேயே எழும்பிய கலா இறைவனைத் மாணவர்களது துடிப்பை விட ஆசிரியர்கள் தம் மாணவர்களின் ஆம். பெறுபேறு வந்துவிட்டது. கணணியை விட வேகமாக உ
பெறுபேற்றைப் பார்வையிட்ட அதிபர், ஆசிரியர்களின் முதல் மாணவியாக கலா சித்தியடைந்திருந்தாள் அவளுக்குப் ! ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவ வணங்கி விட்டு வீடு திரும்பினாள்..
''அம்மா...அம்மா.. - எனக்குக் கெம்பஸ் கிடைச்சிட்டுது அம்மா
"அப்படியா கலா உன் அப்பா கேட்டால் இன்னும் சந்தோஷப்ப
மாலையானதும் அப்பா வீடு திரும்பினார்.
" அப்பா எனக்கு கெம்பஸ் போகக் கிடைச்சிருக்கு அப்பா”
"ரொம்பச் சந்தோஷம் அம்மா' என்ற அப்பாவின் கண்களில் ஆ
இவ்வாறாக ஒரு மாதம் கழிந்து விட்டது. பல்கலைக் கழகம் அனுப்ப பணம் இன்றி கலாவின் பெற்றோர் வருந்தினர்.மல் அவளது பெற்றோர்.
"அம்மா நான் சேமித்து வைத்த சிறு தொகைப் பணம் இருக்கு ஏ போகவம்மா !''
என கலா ஏக்கத்துடன் கூறினாள். எனினும் பலர் கழகத்துக்குத் தயார்படுத்தினர். உரிய வேளையும் வந்தது. க நாளையைப் பற்றிய பல்வேறு எதிர்பார்ப்புகளோடு பல்கலைக்கழக
ஆம் நாளை தன் இலட்சியத்தை கையிலேந்தி பல்கலைக் கழகத்
தெரிந்து கெ
01. இளஞ்சிவப்பு நகரம் என அழைக்கப்படுவது ?
* இந்தியாவின் ஜெய்பூர் நகரம்
02. செயற்கை மழை பெய்விக்கப் பயன்படும் இரசாயனப்
பொருள் எது ?
வெள்ளி அயடைட்
03. முதலில் செயற்கை மழை பெய்த இடம் எது ?
ஐக்கிய இராச்சியத்தில் வில்சயா என்ற இடம்
04. வெள்ளை மாளிகைக்கு வசிக்கச் சென்ற முதலாவது
அமெரிக்க ஜனாதிபதி யார் ? ஜோன் அடட்ஸ்
05. காற்றாடிகளை முதன் முதல் உருவாக்கிய நாடு எது ?
சீனா
06. விண்வெளிப் பயணத்தில் இறந்த முதல் விண்வெளிவீரர்
யார் ? கால்மோவராவ் (ஏப்பரல் 23-1967)
07. நம் கைபட்டதும் உருகக் கூடிய ஒரே உலகத்தின் பெயர்
என்ன ? காரீயம்

தியானித்துவிட்டு நண்பி கீதாவுடன் பாடசாலை சென்றாள். பெறுபேற்றைப் பார்க்கும் ஆவலில் துடித்துக் கொண்டிருந்தார்கள்.
சிரியர்களின் கைகள் பெறுபேற்றுப் பொதியைப் பிரித்தன.
Dகங்கள் மலர்ந்தன. ஏனெனில் சகலரும் சித்தியடைந்திருந்தனர். ல்கலைக்கழக அனுமதி கிடைத்திருந்தது. பாடசாலை முழுவதும் 'களை பணிந்து விட்டு, என்றும் அவள் தியானிக்கும் இறைவனை
நவாரு.”
ரந்த கண்ணீர் வடிந்தது.
5 கழகம் செல்ல நாட்கள் நெருங்க நெருங்க மகளை பல்கலைக் களின் இலட்சியத்தை உடைத்தெறியும் மனம் கொண்டவர்களல்ல
தாவது ஸ்கொலர்ஷிப் கிடைக்கும். எப்படியாவது நான் கெம்பஸ்
து உதவிகள் மூலம் கலாவின் பெற்றோர் அவளை பல்கலைக் லா பல்கலைக் கழகத்துள் காலடி எடுத்து வைத்தாள். இப்போது கத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறாள்.
திலிருந்து பட்டதாரியாக அவள் வெளி வருவாள்.
ஆக்கம் :- கனகரட்னம் புஸ்பகலா,
க.பொ.த.(உ/த) ~ கலைப்பிரிவு காள்ளுங்கள்
08. பூச்சியினத்தில் தரையில் அதிக வேகத்துடன் ஓடுவது எது?
கரப்பான் பூச்சி மணிக்கு 5 KM
09. ஹமமிங் பேர்ட் பறைவையின் இதயதுடிப்பு ஒரு
நிமடத்துக்கு எத்தனை தடவைகள்.? 1200 முறை
10. செயற்கை கண்களை அதிகம் தயாரிக்கும் நாடு எது ?
ரஷ்யா
11. சமாதான சின்னமாக வெண்புறாவை அமைத்துக்
கொடுத்தவர் யார் ? ஓவியர் பிக்காஸோ
12. இந்தியாவில் தொலைகாட்சி எப்போது
அறிமுகப்படுத்தபட்டது ? 15- 09 - 1959 இல் 13. கண்ணில் சதைவளரும் நோய்க்கு என்ன பெயர் ?
கட்ராக்ட்
14. உலகத் தரக்கட்டுபாட்டுத் திணைக்களம் எப்போது
ஆரம்பிக்கப்பட்டது ? 1947 இல்
தொகுப்பு : D. உஷாரஞ்சனி
தரம் : 9B

Page 132
With Best U
Raj En
Dealers in Textil
No : 53B, P Ragala - Ha
With Best a
Asham Textile
Dealers In Cloths W
مقرن و نور و تاریخی از قوانین در بین
میانه و چی
شمسی دایر شد و با
1997
Anii 1997

Pishes From :
porium
e & Fancy Goods
olice Road, algranoya.
Vishes From :
!s & Garments
'hole Sale & Retails
No : 13/1, Bandarawela Road,
Badulla. Tel: 072-509078.

Page 133
With Best U
Topps
Sole Agent for Tente
IMPORTERS, EXPOF
COLON TEL : 01-5491:
FAX : 0094 e-mail : topp

ishes From :
Marketing
n Brand Jelly & Pudding
KTERS & Distributors
MBO 11. B1, 075-343129
-74-713601 =@panlanka.net

Page 134
194
சேர் எஹன்றி மொங்மேசன் மூவர் (1948 - 1919) அதிகெளரவ மாண்புமிகு வைகவுண்ட் சோல்பறி | சேர் ஒலிவர் குணதிலக்க (1954 - 1962) திரு. வில்லியம் கொபல்லாவ (1962 - 1978) சனாதிபதி (1972 - 1978)
இலங்கையின் நின
(1978 திரு. J.R, ஜயவர்த்தன (1978 - 1989) திரு. R. பிரேமதாசா (1989 - 1993) திரு. D.B. விஜேயதுங்க (1993 -1994) திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (
இலங்கைய
(1943
அதிகெளரவ மாண்புமிகு D.S. சேனாநாயக்க ( 19 திரு. டட்லி சேனாநாயக்க (1952) - (1952 - 1953
அதிகெளரவ மாண்புமிகு சேர் ஜோன் கொத்தலால் திரு. S.W.R.D. பன்டாரநாயக்க (1957 - 1959) திரு. W. தகாநாயக்க (1959 - 1960) திருமதி சிறிமாவோ ஆர்டயஸ் பண்டாரநாயக்க (1
திரு. J.R. ஜயவர்த்தன (1977 - 1978) திரு. R. பிரேமதாசா (1978 - 1989) திரு. D.B. விஜேயதுங்க (1989 -1993) திரு. ரணில் விக்கிரமசிங்க (1993 - 1994) (2002 திருமதி. சந்திரிகா பன்டாரநாயக்க குமாரதுங்க (1 திரு. ரட்னசிரி விக்கிரமநாயக்க (2000 - 2001)
ஒழுக்கமே_
எம் நாடு நலம் பெற்றிடவே தரணியிலே நம் இனத்தவர் நல்ல மனிதனாய் நலமுடன் ஒழுக்கமே உயிர் பெற்றிடு
உழைப்பை நம்பி உலகின் ஒழுக்கமே நீ உயிர்பெற்றிடு முத்து போன்ற உன் கருத் ஓழுக்கமே உயிர் பெற்றிடு
சாதி மத பேதமின்றி நிரந்த ஒழுக்கமே நீ உயர்வு பெற் பட்டுப் போன்ற இவ்வுலகிலே ஒழுக்கமே நீ உயர்வு பெற்
கல்வியை மட்டும் கனிவுடன் ஒழுக்கமே நீ உயிர் பெற்றி கல்வியிலே கல்விமானாகவு ஒழுக்கத்திலே சிறந்தவனாக
நாடு நலமாகவும் நாம் பெரு ஓழுக்கமே நீ உயிர் பெற்றி நாம் அனைவரும் சரிநிகர் | ஓழுக்கமே நீ உயர்வு பெற்

8 - 1972
(1949 -1954)
உறவேற்று சனாதிபதிகள் B - 2002)
1994 இன்றுவரை)
பின் பிரதமர்கள்
B - 2002)
048 - 1952) ) (1960) - (1965 - 1970) வல (1953 - 1956)
960 - 1965) (1970 - 1977) (1994 - 2000)
- இன்றுவரை)
994)
தொகுப்பு பிரேமா சுப்பிரமணியம் தரம் 11A
உயிர் பெற்றிடு
ஒழுக்கமே நீ உயிர் பெற்றிடு | இன்மையாக வாழ்ந்திடவே நாளை | என்றும் நாம் வாழ்ந்திடவே
வெ
போரை தடுத்திடவே
) !
தை முன்வைக்க
தர நியதியாய் நிலைத்திடவே
றிடு ! ல பலரும் பண்புடன் வாழ்ந்திடவே றிடு !
எ கற்று ஒழுக்க வழியில் செல்லவே
டு!
ம் வாழ்க்கையிலே நிரந்தமாகவும் கவும் விளங்க ஒழுக்கமே உயிர் பெற்றிடு !
தமை பெற்றிடவும் -
டு ! சமமாய் வாழ்ந்திடவே றிடு !
ஆக்கம் - சு. ஸ்ரீகரன்.

Page 135
With Best
Social Welfar
(Badulla D District C R.M. KRISH No : 45 Mahiyar Phone : 055-2. Fax : 055-23
e-mail

= Wishes From :
e Organization
District Branch)
-0-ordinatiar
AsᎳᎪᎷᎩ J.Ꭾ ngana Road, Badulla. 3335, 072 6629110 3442, 055-23513
- swo@sit.lk

Page 136
21ல்கள் 12 X 5 x 1) *
இலங்கையில் மின்வலு அபிவிருத்தி - 1348
2 ல் ரி
சுட்டுக் கும்
- 5

కనుక
சுட்டும் குறிப்புக்கள்
ఇ.5 / 10
ఈ
కమలం ఇక ఇ.
4 ఇడంగళs... ப்புக்கள்
వరకు
కుంతము
కవనం రకం: సము
6) జగమంత నిజం
కర -- ఈ గని నవు
11
కడప
మునపటము మలు % మునుపు
కనకక. 45
సము బు
రచనలు #11 వివరం
క 22: ఒక శు 10. 14: ఈరోజే ఈ
నను: క
కడప వరకు
కడప
పు
కళలు
కడప రచనలు
పు
అనువ
నడక
మళ
పు
మన తమగు అనుక సము
కవ
రకరకాలు
SENAMERE
GRADE Arts

Page 137
With Best
R.M.7.
தாமிர கருங்கல் சிலைகள், மற்றும் சகல ஆலய தேவைகள், பு:
சகல பூசை விபரங்களு
சு. தட்சனா ஸ்ரீ வீரசக்தி வி
பண்டாரவ
ஹாலி தொ.பே. 055- 946

பke 7eath :
Sarma
ஆலய மணி, கலசம், திருவாசி திய ஆலய அமைப்பு ஆலோசனைகள்,
க்கும் நாடவேண்டிய இடம்
முர்த்தி சர்மா நாயகர் கோவில் பளை வீதி,
-எல். 504/077-547191

Page 138
சிந்திப்போம் ;ெ
கொடுத்தால் உண்டாவது தர்மம் எடுத்தால் உண்டாவது பாவம் இகழ்வதையும் புகழ்வதையும் சமமாகக் கருது உனது மனம் அமைதியாகும்
நேரம் பொன்னானது பொன் கொடுத்தாலும் கிடைக்காது ஒளி இருள் ஆகிய இரண்டும் இயற்கையின் இரண்டு விழிகள் ஓவியனுக்கு அழகு வேண்டும் - ஆனால் பெண்ணுக்கோ முழு உலகமும் வேண்டும் செயல் மூலம் தன் எண்ணங்களை உருவாக்குபவன் பலசாலி செய்யும் நல்வினைகளுக்கு இறைவனால் அளிக்கப்படும் நன்மதிப்பு "இன்பம்" ஞானம் உதிக்கும் போது அங்காரம் தானகவே அகலும். வெற்றி என்பது போராட்டங்களின் சிகரம் முயற்சிகளின் முடிவிடம் புறங்கூறல் புறத் தூய்மையையும் நேர்மையையும் கெடுத்து விடும். சிரித்துக் கொண்டே தவறு செய்யும் யாரும் அழுது கொண்டே தண்டனை பெற நேரும். நம்பிக்கையும், தைரியமும் வெற்றிக் கிரீடத்தில் ஒளி தரும் இரு வைரங்கள் உழுபவனுக்கு நிலம் வேண்டும் செல்வனுக்கு மதிப்பு வேண்டும் பணம் கொஞ்சம் இருந்தாலும்
கொடுத்தால் தான் மதிப்பு புத்திமதி கூறுபவரிடம் அன்பு செலுத்து புகழ்பவரிடம் செலுத்தாதே
வெற்றி என்பது போராட்டங்களின் சிகரம் முயற்சிகளின் முடிவிடம்.

தளிவு பெறுவோம்
ஆசிரியை : ம. ஜூன்பிலிஸ்

Page 139
With Best V
Dusshaa
Harc
No : 2,J, CI
Bi Tel : 0

istes From
L$VI°2
དེ ལ
Stores
pcowatta Road,
dittld. 55-23606.

Page 140
gag: 1e!tligitistics ::!:Assissipegin
1:24:3372:51:|:Eisfe:|:|:ཀྱི :::Esista::Mign: g:Eict:31:25:1:5
gag::Es:
:|:::;22:14225
Fi::Singag:
g£i¢3:|:ཀྱི བར
..
1
t11:
1:ཀ%1:|
1:|:ཀྱི བྱ 1::
1:| 1::|: 11:|:
1:ཀྱི
1::: 1:|:ཀུན དུ :|:
་ 12:|:ཀྱི 1:|:09:1:5:1:|:
ནས་
1:|:@ 1:|:|:|:|:38137
1:|: ཉི་
கன.
1:|:ཀྱི ཆོ 1:|:ཁ
1|:|:31
:ཀྱི
1:|::|:|:|:: 1:|::
:
g!2132343543astesting::Glaistsidesassis guisatisfirejassifies:11:23:35%E:Eight:
15ags:Essissipg}age:Eggpages
1:gtl>ai:
ས་
sign:mira Russas
:
3#E}geligistrati::Escalasje:Egges
5318:3*f•9]sitags sluggests 4:23:33festigrisdisapg
1::Eggpageth་
1:31:£ug::Jaginaissages tis g::Eggpassaigsissipege
ies: stilag ཝིསྶia ish
:
E:Eristigai11:13:|:ཀྑསྶ131 tagetitle
aggingital
ug:Eiiiiiiiiiih:2E againsistatists iuitain nati
£g}3€g#15122:13:2E]E 1:332132a1:|:
ཏུ 1:|:|:31:31:33

5)))))))))))))
E))))))) 2இந்த 2002
5...
-)))))))))
2) 2வததத
E, 2013
2013)
E22).
E09/? அதை இது தட
22 த 3223399
கலகல்பல்கள்
2022ம் திகதி
இதைத்தான்
அனை,
225இல் தாகத்தால்
-- இதே
5)
-அதிரை
1:31:3ா::::::பய:31:14
7:37:21:ாட்:L!!!!!111jiti;11/2:11:13:ா SHEIEDICALa1ம்
:/1:17:1tITHI:11:15
E:1ா: ELTTE:1:
Eா111 11:27:11
பய EIEEாட்டம் பவர் LEHI:1ாரபுEnt
1116
- 29-03
Hi/?iEFITT:111:1:ாபாா,1:17:11:1ET:
:: LI;:1:1பபபபJ):பு1LIT:11(GI:41:12:32
ப::itiiாசா 11:111111:Ir:ப1:24
12 EIE:12:00
TRபாப்பிபி) பல்:FEET!
JEGATHISWARAM |
GRADE 1OB

Page 141
orada com With Best le
R. Ra
GLOBAL
Pioneers in Video Filming
Specialist in Weddin
Make The Unforge
Your Life No: 25D, New Sho
Badul Tel : 072
072

lëshes From ; aunoana Ljesh
VIDEO
and Still Photographing ¢ Album Designing
IMG.
Ettable Occasion In Immortal pping Complex,
508987 505700

Page 142
நாடுகளும் அதன் மு
01. ஜேர்மனி : இரசாயனப் பொருட்கள், கனரக பொறியிய
02. கிரீஸ்
: கப்பல், எண்ணெய்
03. ஸ்பேயின் : இரசாயனப் பொருட்கள், இயந்திரக் கருவி
04. சுவிஸ்சர்லாந்து : கைக்கடிகாரம், துல்லியக் கருவிகள், இ
05. தாய்வான் : பருத்தி துணிகள், மின்சார சாதனம், கண்ல
06. இங்கிலாந்து : இயந்திரப்பொறியியல், இரசாயனப் பொருட்
07. அமேரிக்கா : இயந்திரப் பொறியியல், தங்கம், மோட்டர்
08. கியூபா
: சர்க்கரை, தேயிலை.
09. வியட்னாம் : சீமேந்து, உலோகவியல், இரசாயனபொருள்
10. ரஷ்யா : கனரக இயந்திரங்கள், இரசாயனப் பொரு
11. சுவீடன் : எஃகு, மரக்கூழ், காகிதம், கழிவுப்பொருள்.
12. அங்கோலா : பருத்தி ஆடைகள், சீமேந்து, எண்ணெய் 8
13. அவுஸ்திரேலியா : கோதுமை, இறைச்சி, தங்கம், வெள்ளி.
14. எகிப்து
: பருத்தி, தாதுப்பொருட்கள், டயர்கள்.
15. சீனா
: பருத்தி, கம்பளி ஆடைகள், இரும்பு.
16. சிம்பாப்வே
: உணவுபொருட்கள், உலோகங்கள், சர்க்க
17. பிரேசில் : கப்பல், கோப்பி.
18. ஹொங்கொங்: பருத்தி, பிளாஸ்ரிக், மின்கருவி, கண்ணாடி2
19. சவூதி அரேபியா : பெற்றோலியம்.
20. பங்களாதேஷ்: சணல், ஜவுளி, சர்க்கரை, டயர்கள், ஆடை

க்கியத் தொழில்களும்
பல், கப்பல் கட்டுதல்
"கள், கப்பல்
இயந்திரங்கள்.
னாடி, சோப்.
ட்கள், மோட்டார் வாகனம், மின் பொருட்கள், விமானம்.
உறுப்புக்கள், விமானம், எண்ணெய்.
ர், காகிதம்.
ட்கள்.
சுத்திகரிப்பு.
மர.
உபகரணம்.
டகள்.
தொகுப்பு : S. அசோக்கா
தரம் : 10B

Page 143
With Best a
Малоо
Expert Ladies E
Trousers
Shirts
Baby Suits
And
Specialist
in Wedding Suits
No : 19, Ba
Hali Tel : 077

Vishes From :
Tailors * Gents Tailors
dulla Road, -Ela. -460678

Page 144
ஆtt4eேat 2
விநாயகர் மு.
* முத்து மணவறை ல் முத்து சப்பரங்கள் (தேர்) ல் ஒட்டியாண செட்
ல் பூ மாலைகள்
* சமையல் பாத்திரங்கள்
இவையனைத்தும் வாடகைக்கு தரப்படும்
திருவிழாக்கள், திருமணங்க ஒடர் செய்து தர தற்போது புகழ் 6
இல்லத்தை
செல்லையா
(தே த.மகே உனு ஹால்

படke4 nெow :
த்து மணவறை
* கோவில் ஐயர்கள்
ம் கோவில் அலங்கார வேலைகள்
ல் சாத்துப்படி பூ வேலைகள் ல் கும்பாபிஷேகங்கள் ல் குறித்த நேரத்தில் செய்து தரப்படும்
-'
ள், ருதுசாந்தி ஆகியவற்றை பெறும்வினாயகர் முத்து மணவறை > நாடுங்கள்.
தர்மலிங்கம் சிகர்) கந்திரன் கலை, ) எல்.

Page 145
With Best a
Karunarat
No : I2, B
Hal Tel : 05

Vishes From :
chna Stores
adulla Road, |- Ela. -5-94545

Page 146
சமாதானம்
உலக மாதாவின் கரு சிதைந்துப் போன குழந்தை
அமைதி அன்றாட அழகிய
பூலோக மக்கள் தொலைத்து விட்ட
வசந்தம்
அரசியல் புரிந்து ெ புதுக் கள்
கலகக் காரர்களையும் கலங்க வைக்கும்
ஆயுதம்
மொத்தத் உலகிற்கு உடனடி
அழிவைத் தரும் ஆயுத அரக்கனின் ஜென்ம விரோதி
என் உயிர் நீ
முற்நூறு நாள் கருவறையில் தாங்கி பெற்றெடுத்த தாயே உதிரத்தை பாலாக்கி இவ்வுலகில் உயிர் வாழ வைத்த உத்தமியே...
தந்தையில்லா குறையின்றி தரணியிலே உயர வைத்த தாயே சொந்தம் சூழயிருந்தும் பிறருதவியின்றி எம் உயிர் காத்த உத்தமியே ..
அம்மா எம்மால் நீ பட்ட துன்பம் எண்ணில் அடங்காது எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அம்மா உனக்கு நன்றிக் கடன் செலுத்துவது எப்படி ?
அன்னையே எத்தனை பிறவிகள் நாங்கள் எடுத்தாலும், அத்தனை பிறவிகளிலும் உங்களையே தாயாக நினைக்க எங்களுக்கு வரம் தர வேண்டுமம்மா...
சிந்திக்கச் சி6
உலகத்தில் எதுவுமே இல்லாதவனுக்குத் தான் எதையும்
0 0
தீக்குச்சி ஒருமுறை சிரிப்பதால் மெழுகுவர்த்தி காலம் மு
அரிசியை நிலத்திற் கொட்டினால் பொறுக்கிவிடலாம். கொட்டிவிட்டால் மீளப் பெற முடியாது.
எதைச் சிந்திக்கின்றாய் என்பதில்லை. எப்படிச் சிந்திக்கின வெளிவருகின்றன.
கட்டுப்பாடு மனிதனுக்கு அவசியம். கட்டவிழ்ந்தால் கெ

..? (!)
விரும்பிகள் டம் காணும்
கனவு
வாதிகளால் "காள்ள முடியாத விதை
தில் இன்றைய த தேவையான நிவாரணம்
ஆக்கம் கி. கிருஷ்ணதேவி
தரம் : 13 கலைபிரிவு
தான் அம்மா
ஆக்கம் : ஆ. சர்வதர்ஷினி
தரம் : 11A
ல நிமிடங்கள்
ம் தாங்கும் இதயமுண்டு
ழுவதும் அழுகின்றது
ஆனால் வார்த்தைகளைக்
ஏறாய் என்பதில்தான் புதிய கருத்துக்கள்
ட்டுவிடும் இலட்சியம்.
தொகுப்பு:- U. செல்வராணி
தரம் 7A

Page 147
With Best Wishe
Marvel
Expert Gen Specialist in
No: 4/A, Dharmadutha Ro
With Best U
නිව් බිමේ
EELTE
LEVIATORI
GRAMS
Sales VICKNES II NO. 24, AM
HAL Sel: 077
REGD NC

From
Tailors
ts Tailors & Vedding Suits
pad, Badulla. Tel : 055-30403
lishes From :
70. GMS
bostedad
WN IÚIL
RPAPADAM
Detot
| PRICE DUSTRIES (DAWALLE BLA 143223
UH161

Page 148
|லெப்பாக்கி நிலையம் நதி நீர் ஏந்துப்பாயல் ெ
அல்லது எரிபொருள் 4
89231953!?
கீணை;
விலைதா?
1ெ41731-243 8. தீய லக்சபா ஐன?
கலரி $ன?? அரளி களனி கன:ா? களனி
3.கள் 4ெ3/3)
துன்னணமொத்தம்
1. உக்குவws) 7. 27வத் த307
- 8. விக்டோரியா
9. கொமைனல் | (71). இரந்தெனிகல
3!, காந்தம்3ப அலைwைமொத்தம்
22க!?
மகாவம்' அ த தங்கை 2837ல? 134177? 481 77? மகாவல? மகாவலி
பரப்ப III |
| 13. இங் கினியா 232
| 29, 2 -3x13!
நர்.1304 53ம் நிர்த்தேக்கம் கர்ப்ப!?$sாய் நீர்த்தேக்கம் 1ம்கா's சிறியநீர்மின்வலு
14. அம்பே இன்iை87 ஆம்
இன: 312 ) 8311? ஆணைமொத்தம்
237333
அனைத்துநீர் மின்வலு
23ல) எனsெamழ் ப317ாகால்
67ஞ்சிய
10. நளனிதிஸ்ஸ
நான்
அsrளிகள
1712, வி4ை:ா 18 சப்புகஸ்கந்தை
23 2) 21 கன்! அதன் த
30 ) 30. களனிதிஸ்ஸ
3ாய எss80011? இவைனமா இதம் மொத்தம்
தன்னி!144. 127ல் ஜனவரி18
28 அனை த்தவெய்யவ! அனைத்து நிலையங்கள்

தாடக்கப்பட்ட தரமிடப்பட்ட
எதிர்பார்க்கப் ஆண்டு
இவலனவு மெவா)பட்ட மின்வல;
(uman)
$ི
12
&
}}
19}
0
1:®
$8
{{}
8:8.3
}}
€31
}}}}
$
{ $9
38$
12
33:
18
132$
1:|
19®
199?
£
$8}
£0
+64 5
£84

Page 149
Wich Best a
RATNA I
Kotugo
With Best :
Maruthi
General Merchants
No : 270/5, 4
Colo Tel : 0

Vishes From :
BANKERS
dalla Road, Candy
Wishes From :
Enterprises
& Commission Agent
eth Cross Street,
mbo -11 1-386241

Page 150
With Best U S. Sures (M.M.C)
Bad Tel : 05
With Best U
Tele
No : 2D, S
Bac
O74 -

zishes From : sh (Ravi) Badulla.
Lulla. 5- 30157
Pishes From :
DH
Asia
uper Market, dulla.
499432

Page 151
நன்றி நவில்
கலைக்கு களமா | கரங்களிலே தவழ்கி காலத்தால் அழியாத காத்திடுவோம் உன்னை 8
முழு நிலவாய் மிளிர முதல் முயற்சி நாமெ முகமலர்ந்து உதவி | அகங்கனிந்து நவில்கின
நல்லெழிலும் நறுமணமும்
நாற்றிசையும் பவனில அன்பான ஆசிகளும், ஆ பண்புசால் நெஞ்சினர்க்கு நவி
வகை வகையாய் விளம்! வான்மதிக்கு நகைகளாய் அ
சொல்லாயும், பொருளாம் வள்ளல் பெருமகட்கும் நவில்
வெள்ளத்தைப் போல் எம் உள்ளத்தால், உழைப்பால் உத் முகாமையாளருக்கும், ஊழியர்க
கலைவிழா சிறக்கக் கைெ
தலை தாழ்த்தி நவில்கின்

மகின்றோம்.o
பமைந்து எங்கள்
ன்ற வான்மதியே ! கலைவடிவே என்றும் கண்ணின் கருமணிபோல்
வேட்கை கொண்டு டுத்த வேளைதனில் செய்த உத்தமர்க்கு ன்றோம் “நன்றி” எற்பீர்
) கொண்டு "வான்மதி" பர வேண்டுமென்று லோசனைகளும் தந்த ல்கின்றோம் “நன்றி” ஏற்பீர்.
பரங்கள், விடயதானம். ணிவித்த நல்லோர் கட்கும் பும் அள்ளி எமக்கீந்த bகின்றோம் "நன்றி" ஏற்பீர்
க்கினிய வசனங்களால்
விய ஊவா பிரிண்ட் ஹவுஸ் ளுக்கும் மற்றும் உதவிகளால், காடுத்த அனைவருக்கும் (றோம் "நன்றி" ஏற்பீர்.

Page 152


Page 153
With Best We
Mr. R. Subr
TAH
citu valsts
31/6, Fernan
Grandpass Colombo

หตุ พบ นราฯ
2าสุดของกระดูก
. - เก่ง ๆ
se Place
Road, - 1%
ด้ 6. -8

Page 154
With %
Specialist fo
Computered Video Edit
VHS to. CD Writi,
No. 09 Moder
Tel: - Mobil :
Printed By: Uva Print H

st Wishes From
ir Video Filming
ting, Audio Video Recording ng & VHS, CD Renting
| First Floor, fn Complex,
adulla. 055 -30034 072 - 847887
ouse, Badulla. Tel: 055 - 22504.