கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கத்தமிழ் 2014.05

Page 1
F55
மெய்ப்பொருள் காண்பதறிவு
இதழ் : 9
U31
- கொழும்புத் தமிழ்ச்சங்கம்

ಪಪ
067ಕೆ 2014
ಅII!
ದೂಷಣ100/=

Page 2
CONCORD HARD
Importers and Gene
261 A, Old Moor
Phone: 24
Fax:
Reeseen

WARE ENTERPRISES
-ral Hardware Merchants
- Street, Colombo 12.
47243, 2423526 2423526

Page 3
சங்கத்தமிழ்
*:wu:de4suN'Sள்
**அல் 988
கொழும்புத் தமிழ்ச்சங்கம்
திருவள்ளுவர் ஆண்டு : 2045 'சங்கத்தமிழ் வைகாசி 2014 இதழ் : 9
நிர்வாக ஆசிரியர்
திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி ஆசிரியர் குழு
திருமதி பத்மா சோமகாந்தன் திருமதி வசந்தி தயாபரன்
கலைஞர் கலைச்செல்வன் தலைவர்
திரு. ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன் பொதுச் செயலாளர்
திரு. தம்பு சிவசுப்பிரமணியம் நிதிச் செயலாளர்
திரு.சி. சிவலோகநாதன்
சம்பூர் பக.
தொலைபேசி : 011 2363759 தொலைநகல் : 011 2362381
இணையத்தளம் www.colombotamilsangam.com
மின்னஞ்சல் tamilsangamcolombo@yahoo.com
ISN : 20129491
தரமான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆக்கங்கள், ஆசிரியர் குழுவின் செம்மைப் படுத்தலின் பின்பு பிரசுரமாகும் . நூலின் உள்ளடக்கம் குறித்த ஆக்கபூர்வமான கருத்துக்கள்
வரவேற்கப்படுகின்றன்
ஆசிரியர் 'சங்கத்தமிழ் கொழும்புத் தமிழ்ச்சங்கம்'
7, 57 ஆவது ஒழுங்கை கொழும்பு - 06. இலங்கை.
சங்கத்தமிழிலில் வெளிவரும் ஆக்கங்களின் கருத்துக்கள் அவை சங்கத்தின் கருத்துக்கள் அல்ல.
சைகாசி 2014

ஐதி ஃபலன்
{ {தம்
ஓடித் 2 -
30 MAY 2014_ம்
பத்து?
உள்ளே... :சத 14ா)
கோவைலைகள்
**12.r -
விலைவாசி கல்
5 அனுபவ ஞானமான மரபுவழி விஞ்ஞானம் 03
பேரா. கலாநிதி என். சண்முகலிங்கன் 5 மேலாதிக்கத்தின் வடிவங்களாகும்
செவ்வியற்கலை இலக்கியங்கள்
பேரா. சபா ஜெயராசா > அமரர் அன்புமணி நினைவாக.......
பேரா.செ.யோகராசா
17
5 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
புலவர் பூரணம் ஏனாதிநாதன்
5 இலங்கையின் மேற்கு மாகாணத்தின்
முதலியார்கள்
கந்தையா சண்முகலிங்கம்
இ.மு.எ.ச.வின் பொதுச்செயலாளர் பிரேம்ஜி.ஞானசுந்தரம் - அஞ்சலிக்குறிப்பு
தாமரை
28
ல 8 8 8 |
5 குழந்தையென எனது மனம் குதூகலிக்கும்.. 30
கவிஞர் அகளங்கன் 5 புதுமைப்பித்தனின் சிறுகதைப்பாணி
32 ஞானம் ஞானசேகரன் 5 இன்னொரு நரகம் - சிறுகதை
35 வைத்தியகலாநிதி ச.முருகானந்தன்
40
5 சங்க இலக்கியப் பாமாலை
உமா வைத்திலிங்கம்
5 தங்கத் தாத்தா சோமசுந்தரப்புலவர்
42 ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன் 5 சங்கம் தந்த ஐந்திணை மரபு - வில்லிசை 48
சைவப்புலவர் சு.செல்லத்துரை
5 பாலுமகேந்திராவின் மறைவு ...
55 பத்மா சோமகாந்தன்
ர் அவ்வவற்றின் ஆசிரியர்களது கருத்துக்களாகும்:

Page 4
''' ''' : :!: '' ', ' '. " ,
அன்பார்ந்த வாசகர்களே!
வணக்கம். இவ்வாண்டின் வெளிவருவது எல்லோருக்கும் மகிழ்ச்சி
தற்போது வாரா வாரம் நாளிதழ்கள், வெளியீடுகள் வெளிவந்து கொண்டிரு செய்திகளை அறிவோருக்கும், தமிழ் பெ சந்தோஷம் தரும் விடயமாகும். நுட்ப வளர்ச்சியால் நாம் பெற்றுக் கொன பெரும் துணையாக அமைந்துள்ளன.
இவையாவுமே சமுதாய மேம்பாட்டிற் என்பதற்கும் அப்பால், இவை ஆற்றும் 5 விடமுடியாது.
ஆனாலும் இலக்கியங்கள் இன்றை சிந்தனைகளோடு புதிய தளங்களை முழுமையான பலனைத்தர முடியும். இத் எமது பழைய இலக்கியங்களில் போதிய பற்றிய பொதுவானதோர் அறிவும் தமிழ்மொழியிலான சமகால இலக்கிய அவசியமாகின்றன.
இந்த இதழை இரு பேராசிரிய ஆய்வுக்கட்டுரை, கவிதை, சிறுகதை, வி அலங்கரித்துள்ளன. சமீபத்தில் | திரைப்படக்கலைஞர் பற்றிய நினைவுகள் குறித்த கருத்தாழம் மிக்க விமர்சனங்க6 தயவாக வேண்டுகின்றோம். அவை வகையிலும் உதவும்.
நன்றி.

முதலாவது சங்கத்தமிழ் இதழ் தரும் செய்தியாகும். சஞ்சிகைகள், நூல்கள் எனப் பல்வேறு பது இலக்கியச் சுவைஞர்களுக்கும், மாழி வளர்ச்சி பற்றிச் சிந்திப்போருக்கும் இத்தகைய போக்கிற்குத் தொழில் ர்ட கணினி, இணையம் முதலியவை
கும் மாற்றத்திற்குமான அடிகோல்களே நிலக்கியப் பங்களிப்பினை நாம் மறந்து
ய காலத்துக்கேற்றனவாகப் புதிய புதிய த் தேடிப் பயணித்தால்தான் அவை நதகையதொரு நிலையை எய்துவதற்கு பயிற்சியும் வெளிநாட்டு இலக்கியங்கள் தேவைப்படுகின்றன. அத்தோடு யங்கள் பற்றிய பாரிய தேடல்களும்
பர்களுடைய ஆக்கங்கள் உட்பட ல்லுப்பாட்டு எனப் பல்வேறு அம்சங்கள் மறைந்த மூத்த எழுத்தாளர்கள், ம் பகிரப்பட்டுள்ளன. வாசகர்கள் இவை ளை எம்முடன் பகிர்ந்து கொள்ளும்படி வ சங்கத்தமிழின் வளர்ச்சிக்கு பல
ஆசிரியர்
கைகாசி 2014

Page 5
அனுபவ மரபுவழி
பேராசிரியர் கலாநி சமூகவியல் பேராசிரியர் சமூகவியல் துறை, யாழ்
உலகளாவிய மனித சமூகங்கள் யாவும் தத்தம் சூழமைவில் செழுமையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்றன. இந்த அனுபவங்களின் வெளிப்பாடாக சுதேச அறிவுத் திரளமைப்பு திகழ்கின்றது. உள்ளூர் அறிவு, நாட்டார் அறிவு, மக்கள் அறிவு, மரபுவழி ஞானம், மரபுவழி விஞ்ஞானம், எனவும் சுதேச அறிவு அறியப்படுகின்றது. இந்த அறிவானது தலைமுறை தலை முறையாக கடத்தப்படுகின்றது. வாய் மொழியாகவும் பண்பாட்டுச் சடங்கு களினடியாகவும் இவை கையளிக்கப் படுகின்றன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, வேட்டை, மீன்பிடி போன்ற வாழ்வாதார செயற்பாடுகளிலும் நோய்களுக்கு எதிரான மருத்துவம், கல்வி, சூழல் காப்பு போன்ற பரந்த செயற்பாடுகளின் வழியாகவும் நிலைபேற்றுக் கான வழி வகைகளை இவை வெளிப் படுத்துகின்றன.
இச் சுதேச அறிவுத் திரளானது முழுதளாவியது. இன்றைய நவீன அறிவுமுறையின் தூண்டல்கள் இங்கு
தைகாசி 2014

ஞானமான விஞ்ஞானம்
தி என். சண்முகலிங்கன்
முன்னாள் துணைவேந்தர் ஒப்பாணப் பல்கலைக்கழகம்.
இல்லை. இவ்வறிவானது இம் மக்களின் ஆத்மீக நலம், பண்பாடு, மொழி என்பவற்றில் வேர் விட்டுள்ளது. இது அவர்களின் வாழ்க்கை முறையாகவே உள்ளது. சுதேச வாழ்வினை ஆளுகின்ற விதிகளின் தொகுப்பாகவும் சூழல் வளங்களை காக்கின்ற முறைமையாகவும் கூட அது விளங்குகின்றது. இந்த அறிவினைக் காப்பதும் பகிர்ந்து கொள்வதும் ஒரு கடமையாகவே மேற்கொள்ளப்பட்டது. இதன் வழி இவ்வறிவானது இயங்கியல் தன்மை கண்டது. சுதேச வாழ்வியலில் நல்லதொரு வாழ்விற்கான ஞானமாகவும் இவ்வறிவானது போற்றப்பட்டது. இதயத்தையும் மூளையையும் ஒருங்கிணைக்கும் அறிவாக இதனை குறிப்பிடலாம். சுதேச அறிவின் மூலங்களான சமுதாயங்களைப் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்கள் நம் கவனத்திற்
குரியன.
சுதேச அறிவானது பெருமளவிற்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற அறிவாக உள்ளது. இதனால் தான் மக்கள் விஞ்ஞானம் என்ற அடைமொழி சுதேச அறிவிற்கு வழங்கப் படுவதைக் காணலாம்.

Page 6
காப்பகம்
காலனித்துவ ஆக்கிரமிப்புகளுக்கு முன்னதாகத் தத்தம் பண்பாட்டுப் புலங்களில் சுதேச சமுதாயங்கள் கண்ட இவ்வறிவானது அவர்களின் இனத்துவ அடையாளமாகவும் பண்பாட்டு உரிமையாகவும் கூட விளங்கியது. சுதேச மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனங்கள் இதனைத் தெளிவாகவே புலப்படுத்துகின்றன. தத்தம் நிலங்களோடு சுதேச மக்கள் கொண்டுள்ள ஆத்மீக ரீதியான ஈடுபாட்டின் அறுவடையாக விளங்கும் இவ்வறிவுத் திரளைக் காக்கின்ற உணர்வு விழிப்பு என்பது இம் மக்களின் பண்பாட்டு அடையாளங்களை பாரம்பரிய மேன்மைகளை காக்கும் செயற்பாடாகவும்
அர்த்தம் பெறும்.
உலக இனக்குழுமங்களின் சிந்தனை வளர்ச்சியின் அடிப்படையாக அமைந்த முன்னை உலகாயதம் (pro Materislism) பற்றிய இன்றைய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் எம் கவனத்துக்குரியன. உலகை அறியும் மனித செயல்முறையாக அறிவின் வளர்ச்சி உலகப்பண்பாடுகள் பலவற்றிலும் அழகாகவே வெளிப்பட்டது. தமிழர் சிந்தனை மரபுபற்றிய தரிசனங்களும்
இதனையே உணர்த்துவன.
புலன்கள் மூலமான அறிதலையும் அறிவின் மூலமான அறிவினையும் மிகத்தெளிவாகவே வரையறுக்கும் தொல்காப்பியம்.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனோடு நாவே

சங்கத்தமிழ்
மூன்றறிவதுவே அதனொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றோடு கண்ணே ஜந்தறிவதுவே அவற்றோடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனமே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
எனும் தொல்காப்பியச் சூத்திரம் புலனறிவோடு மனம் எனும் அறிவினை ஆறாவது அறிவாகக் குறிப்பிடும். இன்றைய புலனறி வாதமும் ஏனைய அகவய அறிதல் முறைகளும் உணர்த்தும் அறிவு பற்றிய உண்மைகளை தமிழ்ச் சிந்தனை மரபில் தெளிவாகவே காணமுடியும். காட்சி, கருத்து, உவமை, ஒப்புமை, உத்தியுணர்வு என்றவாறு அறிதலுக்கான அடிப்படைகளை தமிழ் இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் சைவசித்தாந்த ஆராய்ச்சி நூல்களும் குறிப்பிடுவதனையும் இங்கு மனதில் கொள்ளலாம்.
தமிழர் சிந்தனை மரபில் சித்தர்கள் வெளிப்படுத்திய அறிவு மரபும் இங்கு எம் கவனத்திற்குரியதாகும். "சித்” என்றால் அறிவு சித்தர்கள் தமிழ் சிந்தனை மரபின் விஞ்ஞானிகள் என பேராசியர் கைலாசபதி, சாமிசிதம்பரனார் போன்றோர் எழுத்துக்கள் வெளிப்படுத்திய உண்மைகள் சுதேச் அறிவின் முக்கியத்துவத்தினை உணர்த்தி நிற்பன. சித்தர்களின் மருத்துவம், ரசவாதம் பற்றிய நூல்களினைப் பற்றிய பகுப்பாய்வு எங்களது சுதேச அறிவின் வரலாற்றினை மீட்டுத்தரும் என்பார் தேவி பிரசாத் சட்டோ பார்த்தியாயா.(n.d)
வைகாசி 2014
கை

Page 7
சங்கத்தமிழ்
தெரியாது என்றலைந்தால் தெரியுமோதான் தேடியல்லோ ஆராய்ந்து பார்க்கவேணும் அறியாத மூடருக்கு அறியப்போமோ அன்னத்தை திரட்டி மெல்ல வாய்க்கீந்தாலும் குறியாக முழங்குதற்கும் மாட்டார் மூடர் குறிப்பாக இதுவல்லால் என்னசொல்வேன் மறைவான அறிவொன்றும் இல்லை இல்லை மட்டாத மூடருக்கு அறிவுதானே எனும் அகத்தியர் ஞானம் உணர்த்தும் தமிழரின் அறிதல் முறை பற்றிய ஞானம், அறிவைப் போற்றும், கல்விவழி உண்மையான அறிதலை வலியுறுத்தும்
மேன்மைகள் எமக்கானவை.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் - அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு
அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்
எனும் திருவள்ளுவரின் கருத்தியல் உணர்த்தும் உண்மைகள் இன்றைய அறிவின் சமூகவியல் பற்றிய கருத்தாக்கங்கள் தோன்றுவதற்கும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சுதேச அறிவுச் செல்வமாக எமக்கு வாய்த்திருந்தது.
அறிவியல் வரலாற்றில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் 16ம், 17ம் நூற்றாண்டு காலத்திலேயே கண்டுகொள்ளாத பலவற்றை கீழைத்தேயத்து விஞ்ஞானம் கண்டு கொண்டமை இன்று அறியப்படாத வரலாறாகவே உள்ளமையும் இங்கு நம் கவனத்திற்குரியது. எடுத்துக்காட்டாக
கைகாசி 2014

ஐரோப்பிய விஞ்ஞானத்தில் காய்ச்சி வடித்தல் என்பதற்கு ஆவியை வசமாக்கி குடிப்பது என்றே அர்த்தம் தரப்பட்டது. சாராயம் காய்ச்சும் தொட்டியில் இருப்பது மிக மூர்க்கத்தனம் கொண்ட எளிதில் அடக்கமுடியாத ஆவிகளில் ஒன்று எனவே விளக்கப்பட்டது. இந்த விளக்கத்தின் அடியாகவே மதுவகைகளுக்கு Spirit என ஆங்கில மொழியில் வழங்கப் பட்டது. ஆனால் காய்ச்சிவடிக்கும் இச்செயன் முறையை ஆவிபற்றிய கருத்தாக்கம் எதுவும் இல்லாமலேயே ஆதி இந்திய அறிவியல் முன்வைத்திருந்தமை இங்கு நம் கருத்துக் குரியது. அறிவியலின் வரலாறு பற்றிய பேர்ணல் (1969) அவர்களின் நூல் இதனைத் தெளிவாகவே விளக்கிடக் காணலாம். எனினும் இந்த அறிவியல் முறைகளை வளர்த்தெடுக்கும் ஏற்பாடுகள் இல்லாத நிலையில் இன்று அவை மறக்கப்பட்ட அறிவாகவும் சிலவேளைகளில் மறைக்கப்பட்ட வரலாறாகவும் கூட முடிந்துபோய் உள்ளன.
சுதேச மக்களின் அறிவுச் செல்வமாக, வாழ்வாதாரமாக வறிய மக்களின் சமூக மூலதனமாக விளங்கிய சுதேச அறிவின் மீது காலனித்துவ காலம் முதலாக ஏற்பட்ட தாக்கங்கள் துயரம் தருபவை. குறுகிய கால நலன்கள், பிரச்சினைகளுக்கான தீர்வு களினடியாகப் பாரம்பரிய அறிவின் நிலைபேறான மேன்மைகள் புறந் தள்ளப்பட்டன. மேலை உலகின் சமூக பொருளாதார அரசியல் நோக்கங்களின் அடியாக அறிவியல், உலகம் தழுவியது என்ற வாய்ப்பாடு முன்வைக்கப்பட்டது. காலனித்துவ

Page 8
ஆப்பீயோசபதி
சூழலில் இத்தகைய கருத்தாக்கங்கள் சுதேச பண்பாடுகளும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது எனலாம். இதேவேளையில் உற்பத்தி அதிகரிப்பு, மிகை லாபம் என்ற முதலாளித்துவ தத்துவ மேலாண்மையும் இணைந்து கொண்டது. மக்களுக்கான உற்பத்தி என்ற நிலை போய் உற்பத்திகளுக்காக மக்கள் என்றானது. இந்த வணிக முதன்மை பண்பாட்டில் அறிவை மிஞ்சிய மதிப்பைத் தொழில்நுட்பம் பெற்றுக் கொண்டமையும் இங்கு நம் கவனத்திற்குரியது. இயற்கையை அறிவியல் வென்றிட வேண்டும் என்பது இலக்காக அறம் பிழைத்த அறிவியல் தொழில்நுட்ப பயணம் தொடர்ந்தது.
ஆதிச் சமூகங்களில் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு என்பது மனிதத் தேவைகளின் அடியாகவே அமைந்தது. கருவிகள் மிகச் சிலவாகவும் அக் கருவிகளை கையாளுதல் என்பது மனித திறன்களின் வெளிப்பாடாகவும் காணப்பட்டது. இன்றோ தலைகீழ் மாற்றமாக கருவிகள் கையாளும் மனிதனை கட்டுப்படுத்துவனவாக மாற்றங் கட்குட்பட்டுள்ளன. எந்தவித நியமங்களுமற்ற தொழில்நுட்ப நோக்கிடை மனித மதிப்பீடுகள் பொருள் இழந்து போயின . தனிமனித ஆதிக்கத்திறன் சுயம் என்பவற்றினைப் புறந்தள்ளி மனிதனை தொழில்நுட்பப் பிராணி யாக்கும் நிலைமாற்றம் விளைந்துள்ளது.
மரபு- நவீனத்துவம் என்ற இரட்டை நிலைக் கருத்தரங்களின் அடியாகவே இந்தப் புறந்தள்ளுதல் அமைந்திடக் காணலாம்.

சங்கத்தமிழ்
“மரபைத் தவிர்க்க வேண்டும், நவீனத்துவத்தைத் தழுவ வேண்டும்” எனும் இந்த விழுமிய நோக்கிலான கருத்தரங்கம் ஒரு புலமை மரபாகவே வளர்க்கப் படுகின்றமை இங்கு நம் கவனத்திற்குரியது. படிமலர்ச்சிக் கோட்பாடு அதனடியான மேம்பாடு தொடர்பான கருத்தாக்கங்கள் யாவும் நவீனமயமாக்கத்தையே மேம்பாடாக வரித்து நிற்கின்றன. இது சார்ந்த புலமையாளர்கள் மரபுக்கும் நவீனத்துவத்திற்கும் இடையில் நிகழுகின்ற போராட்டமாக மேம்பாட்டினைச் சித்திரிக்கவும் செய்கிறார்கள். தேசங்களை வகைப்பாடு செய்வதற்கும் இந்த வாய்பாடு களைப் பயன்படுத்த இவர்கள் தவறவில்லை. வளர்ந்த நாடுகள் - வளர்ந்து வரும் நாடுகள் அல்லது குறைவிருத்தி நாடுகள் என்ற அடையாளங்களின் விளக்க உரைகளாக நவீனமயப்பட்ட நாடுகள் நவீன மயமாகிவரும் நாடுகள், குறைந்தளவிற்கு நவீனமயப்பட்ட நாடுகள் என இவர்கள் முன்மொழிகின்றனர். இதனடியாக நவீன மயமாக்கத்தின் மேலை மாதிரிகள் இவர்கள் வரப்பிரசாதங்களாகக் குறிப்பிடுகின்றனர்.
சுதேச அறிவியல் தொடர்பான கவனிப்புகளோ பகுப்பாய்வுகளோ இல்லா மலேயே நவீனத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் நிலைமை பெரும்பாலான நாடுகளின் அனுபவம் ஆனது. காலனித்துவ கால மேலை ஆட்சியாளர்களின் கருத்தியல் ஆதிக்கம் கல்வி முறைவழியாக சமூக மயமாக்கம் போன்றவற்றின் ஊடாக மேலை மயமாக்கம் என்பது ஒரு விழுமியமாக உளச்சார்பாகவே பல புலங்களிலும்
வைகாசி 2014

Page 9
சங்கத்தமிழ்
வளர்க்கப்பட்டன. மேற்கண்ட இந்தச் சிந்தனைப் போக்கினைக் கேள்விக் குள்ளாக்கிய மாக்சியவாதிகளின் மேம்பாட்டுச் சிந்தனைகள் நம் கவனத்திற் குரியன. நவீனமயமாக்க தொழில் மயமாக்க சமூகங்களில் இயற்கை மனிதனுக்கு அந்நியப்பட்டுபோனமையும் சமூக ஒழுங்கமைவின்மையும் தனிமனிதக் குழப்பங்களும் அதிகரித்துப் போனமையும் மரபார்ந்த அறிவியல் வாழ்க்கை முறைகள் பற்றிய அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றன. நவீன அறிவும் அவ்வறிவின் வழியான மனிதரைத் தேடும் ஆராய்ச்சியும் வெறும் சந்தை ஆராய்ச்சியாக சந்தையை மையமாகக் கொண்ட நுகர்வோரைத் தேடும் முயற்சிகளாகவும் முடிந்து போனமை இன்றைய வரலாறாகும்.
இவற்றிக்கு அப்பால் உலகளாவிய மனிதன் உலக மயமாக்கம் என்ற நவீன கருத்தாக்கங்களும் கூடச் சந்தையை மையமாகக் கொண்டலாபக்கணக்குகளாகவே அமைந்துள்ளமையும் நம் கவனத்திற்குரியது. சுதேச அறிவை சுதேச வாழ்க்கை முறையைப் புறந்தள்ளுகின்ற இந் நடைமுறைகள் நவீனத்துவத்தின் பெயரால் நடக்கின்ற வணிகங்களாகவே அமைந்த ஆபத்து இன்று பெரிதும் உணரப்படுகின்றது. நவீனத்து வத்தின் வழியான மேம்பாடு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் வாழ்வின் அனைத்து தளங்களையும் அனைத்து தரப்பினரையும் சென்றடையவில்லை. குறிப்பாக சமூக - பொருளாதார நீதி, பொருளாதாரச் செழிப்பு, அரசியல் சுதந்திரம், சுகாதாரம், கல்வி என்பவற்றில் தமக்குரிய
வைகாசி 2014

*"டிதத*
பங்கினை பெறமுடியாதவாறு மறுக்கப்பட்ட மக்கள் எந்தளவிற்கு அவற்றினைக் கேட்கவும் பெறவும் முடிகின்றது என்பதைப் பொறுத்தே உண்மையான அறிவின் பயனைத் துணிந்திடமுடியும்.
நவீனத்துவத்தின் வழியாக வந்த இந்த ஒருபக்கச் சார்பான மேம்பாடு பற்றிய தன் விமர்சனங்களிடை "சுதேச அடையாளங்களை மரபுகளை மீள உறுதிசெய்தல், மேட்டுக்குடி - பொதுமக்கள் என்ற வேறுபாடுகள் அகன்ற புதியதொரு சுய பிரிதமையை வளர்த்தல் "நாம் யார்க்கும் குடியல்லோம் நாம் இரண்டாம் தரப்பிரஜைகள் அல்ல எனும் நிலையினை எய்துதல் எனும் பண்பாட்டு உருமாற்றச் செயன்முறைகளை வலியுறுத்தும் போட்சின்' கருத்தியல் நம் கவனத்திற்குரியது (Portes, 1976) மரபுகளை உறுதிசெய்தல், மேட்டுக்குடியினரின் அறிவாதிக்கத்திலிருந்து விடுபட்ட பொது மக்கள் வாழ்வியலை உறுதி செய்தல் எனும் இவ்விலக்குகளினடியாகவே இன்று மீளவும் சுதேச அறிவிற்குத் திரும்புதல் சுதேச வாழ்க்கை முறைகளை அங்கீகரித்தல் எனும் சிந்தனை இன்றைய சமுதாய மேம்பாட்டுப் புலங்களில் முதன்மை பெறக்காணலாம். சுதேச அறிவை அதன்வழியான வாழ்க்கை முறைகளைப் பற்றிய அனுபவங்களை நேரடியாகவே அம்மக்களிடம் சென்று கற்றுக் கொள்ளுதல் என்பது இன்று சமுதாய மேம்பாட்டு முறையிலாகவே வளர்க்கப் பட்டுள்ளமை எம் கவனத்திற்குரியது.
இந்நிலையில் சுதேச அறிவிற்கும் பண்பாட்டுப் பல்வகைமைக்கும் இடையிலான

Page 10
சகலகச்
உறவுபற்றிய மானிடவியல், சமூகவியல் சார்ந்த ஆய்வுகள் வெளிபடுத்தும் உண்மைகள் பயனானவை. பல்வேறு பண்பாடுகளிடையான சுதேச அறிவின் முறைமைகளை புரிந்து கொள்வதற்கும் ஒப்பிடுவதற்குமான நான்கு பிரதான வழிமுறைகளை இக்கல்விப் புலங்கள் எமதாக்குகின்றன.
பண்பாட்டுப் பன்மையை மறுக்கும் நவீன அறிவு முறைமையானது மிக எளிதான ஒரு சூத்திரத்திற்குள் பாரம்பரிய அறிவை மூடி நிற்கின்றது, இலகுவானது, உடனடியானது, லாபகரமானது என்ற இந்த சூத்திரத்திற்குள் நிலைபேறான வாழ்வினைக் காத்து நிற்கும் சுதேச அறிவின் மகத்துவம் உணரப் படாமையின் விலைகளை இன்றைய உலகம் பெருமளவில் கொடுத்துள்ளது. அறிவியலின் வளர்ச்சி என்பது அழிவின் வளர்ச்சி எனும் படியான அனுபவங்களையே அதிகளவில் தருகின்ற நிலையில் மனித இருப்பைக் காப்பது முதல் மனித வாழ்வுக்கான சூழலை இயற்கை வளங்களைக் காப்பது வரை மீளவும் சுதேச அறிவே தஞ்சம் எனும் நிலைமைகள் இன்று மேலெழக்காணலாம். எடுத்துக்காட்டாக விவசாயப் புலங்களில் நவீன வணிக விவசாய தொழில் நுட்பத்தின் வழி ஒரே பயிர் என்ற நிலையில் இழக்கப்பட்ட நிலவளத்தை, போசாக்குக்கு உதவாத பயிரினப் பெருக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பல ஆய்வனுபவங்களை இன்று காணமுடிகின்றது.
உண்மையில் பிரச்சினை அறிவியலிலா அல்லது நியாயம் மறந்த தொழில்நுட்ப

சங்கத்தமிழ்
ஆதிக்கத்திலா என்பதனை ஆழ நோக்குவது அவசியமாகும். அறிவியல் என்பது பல்வேறு மாற்று அறிவு மூலங்களைக் கொண்டது, பன்மைத் தன்மையானது என்ற உண்மையினடியாகவே இன்றைய விழிப்பு ணர்வுச் செயல்திட்டங்கள் அமைகின்றன. வளர்முக நாடுகள் என்றும் குறைவிருத்தி நாடுகள் என்றும் பட்டிகட்டப் பட்ட நாடுகள் பலவற்றினதும் உணவு உற்பத்தி, சுகாதாரமான வாழ்க்கை முறைகள் நலமான பண்பாட்டு கோலங்கள் என்பன சுதேச அறிவின் மேன்மைக்கான சான்றுகளாக விளங்குவன.
இந்தவகையில் லெவி ஸ்ரோஸ் போன்ற சமூக - மானிட வியலாளர்களின் ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் நம் கவனத்திற்குரியன. பல்வேறு இனக்குழு மனிதர்களோடும் உடனிருந்து அவன் பசியையும் நோயையும் தன்னதாக உணர்ந்து கொண்டு அவனை பயிலும் மனிதநேய நெறியாக மானிடவியல் போற்றப்படும். இந்தவகையில் செவ்விந்தியர்கள் பற்றிய தன்னுடைய ஆய்வொன்றின் முடிவுரையாக "லெவிஸ்ரோஸ் குறிப்பிடும் கருத்துக்கள் சுதேச அறிவின் பெறுமதியை வெளிப்படுத்தி நிற்கக் காணலாம் (Levi - Streuss, 1970 - 1981) இன்றைய மனிதனின் கொந்தளிப்பான வாழ்வுக்கான ஒரு மாற்று வாய்ப்பாக சுதேச மக்களின் வாழ்க்கை முறையை மனிதத் நன்மை கொண்ட அவர்களுடைய பண்பாட்டுக் கோலங்களை ஓர் அழகிய கண்ணாடிப் படிவம் போலப் பாதுகாத்துக் கொள்வது நம் கடமை
லைகாசி 2014

Page 11
சங்கத்தமிழ்
என்பார் "லெவிஸ்ரோஸ்". "லெவிஸ்ரோசின் இந்தக் கருத்தாக்கம் அமைப்பியலின் கற்பனா வாதமாகக் கருதப்பட்டாலும் சுதேச பண்பாட்டு வாழ்வின் பெறுமதியை வெளிபடுத்தும் வாசகங்கள் என்பதனை மறுக்கமுடியாது.
பண்பாட்டுப் பல்வகைமையுடனான அறிவுத் திரளமைப்பின் வளர்ச்சியிலேயே நிலைபேறான மேம்பாடு தங்கியுள்ளது என்ற இன்றைய விழிப்பின் பயனாய் அறிவைத் தேடி அறிவின் மூலங்களைத் தேடி மக்களிடம் செல்லும் ஆய்வுப் பயணங்கள் இன்று சமுதாய பங்கேற்புடனான ஆய்வு தீர்மானங்களை எடுத்தல் என்றவாறு வளர்ச்சி கண்டுள்ளமை என்பது குறிப்பிடத் தக்கது.
சுதேச மக்கள் நிலைபேறான வாழ்வுக்கான பரந்த பொது நிலைப்பட்ட அறிவினைக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் இன்று நிலவும் நியம கல்வி அமைப்புக்கள், சுதேச அறிவுத் திரளினை அவ்வறிவின் கற்றல் முறைமைகளை ஏற்றுக்கொள்வதில்லை இன்றைய கல்வி மரபின் புறந்தள்ளலினால் பெருமளவான சுதேச அறிவுத்திரளை நாம் இழந்து விட்டோம்.
புதிய விழிப்புணர்வின் பயனரய் உள்ளூர் பண்பாட்டின் வழியான அறிவை மதிக்கவும், அதனை இன்றைய கல்வி முறைமையில் பொருத்தமான முறையில் இணைக்கவும் வேண்டிய இன்று மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் நம்பிக்கை தருவன.
19ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் பெரும்பாலான வளர்முக நாடுகளில்
கைகாசி 2014

சர்='க>'சி
காலனித்துவ அரசுகளினால் அறிமுகப் படுத்தப்பட்ட நியம் கல்விமுறைமையானது அரச நிர்வாகிகளை எழுதுவினையர்களை ஆசிரியர்களை இன்னோரன்ன தேவை களுக்கான பயிற்சியாளர்களை உருவாக்கும் கல்வியாக மட்டுப்பட்டுப் போனது. மேலை முதலாளித்துவ தொழில்மயமாக்க உலகின் இலக்குடனான கருத்துருவ அறிவு முறைமையே இங்கு வழங்கப்பட்டது. சுதேச அறிவிற்கோ அல்லது சுதேச கல்வி முறைமைக்கோ மிகச் சிறிய இடமே இருந்தது. பல சந்தர்ப்பங்களில் சுதேச அறிவானது பொருத்தமற்றது. அறிவுபூர்வமற்றது, காலாவதியானது என்ற கருத்தாக்கமும்
ஆதிக்கம் பெற்றிருந்தது.
சுதேச அறிவானது ஏற்கனவே நாம் குறித்தவாறு பண்பாட்டின் பொக்கிஷமாக உள்ளது. மரபுகள், வழக்காறுகள், நாட்டார் கதைகள். நாட்டார் பாடல்கள், நாட்டுக் கூத்துகள், புராணங்கள், பழமொழிகள், தொன்மங்கள் எனும் பல்வேறு வடிவங்களில் இவை காக்கப்பட்டுள்ளன. இப் பண்பாட்டுக் கூறுகளை பாடசாலைக் கலைத்திட்டத்தின் மூலங்களாக ஆக்குவதன் மூலம் சுதேச அறிவினை இன்றைய தலைமுறை மாணவர்களின் வாழும் அறிவுத் திரளாக்கமுடியும். இதன் வழியாக மாணவர்களின்
எண்ணக்கருவாக்க எல்லைகள் விரியும். சுதேச புலங்களையும் கடந்து புதிய அனுபவங்களில் பண்பாட்டு அறிவினைப் பயன்படுத்தும் வாய்ப்புக்களும் ஏற்படும். எங்கள் கல்வி அமைப்பில் இவ்வாறான பண்பாட்டு அம்சங்கள்
9

Page 12
*மப்5ே* **
* ணிstக்
ஆங்காங்கே தலைகாட்டிய போதும் அவை வெறுமனே ரசனை சார்ந்த அல்லது மனனப்பாடங்களாக முடிந்து போகின்ற மையும் இங்கு கவனம் பெற வேண்டும். இந்தப் பண்பாட்டுச் செல்வங்களுக்குள் இருக்கின்ற அறிவின் கூறுகளை இனங்கண்டு, இனங்காட்டும் வல்லமை
தமிழ்ச்சங்கப் பதிவேட்டிலிருந்து.... பல
உ ஸ்ரீ ஸ்ரீ ஆறுமுகநாவா பொன்.இராபாாதன் துரை. தரு. அருற -லந்துரையும், சி
அவர்களும், பெருங்கலாயே அவர்களும் போன்ற சிற்சி. திருவடிப்பேற்றினால் கலங் சாதியத்தான்கும் சிங்காலி வகைப்பட்ட காரின் வன சிக்கும் நாட் டின் முன்னே; வாழ்வின் வளர்க்கமே தங் பிறந்த தியார்க்கும் பெரும். நலத் தொண்டு என ஆவே. வாய்த் தாம் கண்கூடாடு யில், நாங்கள் கூட்டம் y - கேதான் அவர்களின் எதா ஆற்றில் பயன்பெற வேண்டி பாது, வாழ்க் எகாம் -
பாஈ பாரி,5ந்து,

சங்கத்தமிழ்
கொண்டவர்களாக எங்கள் ஆசிரிய வல்லமைகள் வளர்க்கப்படுவதும் அவர்களின் ஈடுபாடும் பங்கேற்பும் இன்றியமையாதன. இவ்வாறாக சுதேச அறிவுக் கல்வியில் ஏற்படும் மேம்பாடானது குறித்ததொரு பண்பாட்டுப் புலத்திற்கு மட்டுமின்றி உலகளாவிய மனித சமுதாயத்திற்கும் பயன் தருவதாக அமையும்.
அடிதமணி வித்துவான் ந.சுப்பையாபிள்ளை
* பெருமாறும், கொர.ரிபார் புட், அவருடைய 4 (&ாதரர் 5. V. காகசபைப் பி2ா
TAயா ஆனந்தக்குமாரசாமி
• மதானக ரூபிறை பாது கையில் வாழும் தமிழ்க் பஜ்தான் கம், வெல்வே ஓடும், கலாசார வார்க்
டக்கம், நாசிய ஒத்துமை 'காலத்தின் உள்ளா க ளுக்3 >யன் வியத்தக்க பொது பான்மையும், ஆயம் - இக் காங்சூழல்நி7ாம் நயித் சாங்கயதளராக ஒன்னு ண் போன்ற தா Lt:? ய நி% ற ம (தகூப்
தமிழ் சங்கம்! ார், நாட்டியா? C-10 -11.?
வைகாசி 2014

Page 13
மேலாதிக்கத்தின்
செவ்வியற்கலை
பேராசிரியர்
தொல்சீர் அல்லது செவ்வியல் (CLASSICAL) நிலையை எய்திய இலக்கி யங்களும் கலை வடிவங்களும் சமூக மேலாதிக்கத்தைக் கட்டிக்காக்கும் வடிவங் களாக இருந்து வருதல் கால நகர்ச்சியிலே கண்டு கொள்ளப்பட்ட ஓர் அவதானிப்பு.
சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்திய வீரர்களின் நீண்ட புனைவுகளே காவிய வடிவத்தைப் பெற்றன. அவை செவ்வியல் வடிவை எய்தும் பொழுது வரன் முறையான மொழிக்கட்டுக் கோப்பும் மேலோர் மொழிக்குரிய செம்மைப்பாடும் அவற்றில் உள்ளடக்கப்பட்டன.
அதே வேளை “சமூக மேலாதிக்கத்தை நிறுவுதல்" என்ற செயற்பாட்டுக்கு நாட்டார் கலை இலக்கியங்களிலே இடமளிக்கப்படுதல் இல்லை. மேலாதிக்கத்தை நிறுவும் கருவியாகச் செயற்பாடும் காவியங்களிலே அதிமானிடப் பண்புகள் வலியுறுத்தப்படும். ஏதோ ஒரு நிலையில் அந்த அதிமானிடப் பண்பு வெளிக்கிளம்பும் வீரர்களும் சமூகத்தின் மேலடுக்கைச் சார்ந்தவர் களாகவே இருப்பார்.
கைகாசி 2014

வடிவங்களாகும் D இலக்கியபங்கள்
சபா ஜெயராசா)
நாட்டார் கலைகளிலும் நாட்டார் இலக்கியங்களிலும் இடம்பெறும் வீரர்கள் சமூக அடுக்கமைவின் அடிநிலைகளைச் சார்ந் தோராகவே இருப்பார். செவ்வியலை எய்திய பெரும்காவியங்கள் நாட்டார் வழக்கை எய்தும் நிலைமாற்றங்களும் கலைவரலாற்றில் நிகழ்ந்துள்ளன. அவ்வாறு நிலைமாற்றத்தை அடையும் பொழுது சமூகத்தின் அடித் தளத்தினரது கண்ணோட்டத்துக்கு அமையவே புனைவுகள் மாற்றிய மைக்கப்படும் இது "வர்க்க நிலைப் புனைவு மாற்றம்" என்று குறிப்பிடப் படும். "இராவணேசன், "கோவலன் கதை முதலிய நாட்டார் வடிவங்களிலே அவ்வகைப் புனைவு மாற்றத்தைக் காணலாம்.
செவ்வியல் இலக்கியங்களில் இடம் பெறும் வினைப்பாடுகளுக்கும் (ACTIONS) நாட்டார் கலை இலக்கியங்களில் இடம்பெறும் வினைப்பாடுகளுக்குமிடையே வேறு பாடுகளைக் காணமுடியும். செவ்வியல் இலக்கியங்களிலும் கலைகளிலும் இடம்பெறும் வினைப்பாடுகளில் வரன்முறையான கல்வி அறிவுடன் பெறப்பட்ட தருக்கம் அல்லது அளவை முறைகள்மேலோங்கியிருக்கும். அதே வேளை
11

Page 14
நாட்டார் கலை இலக்கியங்களில் இடம்பெறும் வினைப்பாடுகளில் அளவை முறைகள் வாழ்க்கை வழி எழுந்தபட்டறிவை அடிப் படையாகக் கொண்டிருக்கும்.
பல்வேறு எடுத்துக்காட்டுக்களினால் மேற்கூறிய கருத்தை விளக்கலாம். சிலப்பதிகாரச் செவ்விலக்கியத்தில் கோவலன் மாதவி வயப்பட்ட நிகழ்ச்சியானது “ஊழ்வினை" என்ற நியம் அறிவின் வழியாக எழுந்த தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. கோவலன் நாட்டார் கதையிலும் கூத்திலும் அது கழுத்தில் விழுந்த மாலை கழட்ட முடியவில்லை” என்ற அனுபவ வெளிப்பாடாகக்காட்டப்படுகின்றது.
சமூக அடுக்கின் இயல்பைப் பராமரித்து மேலாதிக்கத்தை நீளச் செல்லும் கலை இலக்கியங்களின் மொழி நடை சாதாரண பேச்சு வழக்கை விட்டு நீங்கிய நிலையில் வரன் முறைப்பட்ட இலக்கண வழுவற்ற அமைப்பியலைக் கொண்டிருக்கும் செவ்வியல் இலக்கிய மொழி பற்றிப் பேசிய சி.எஸ் லுயிஸ் அவர்கள் காப்பிய மொழிநடை பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். காப்பியம் சாதாரண பேச்சு வழக்கில் பயன்படாத தொன்மைச் சிறப்புமிக்க சொற்களையும் கொண்டிருத்தல் வேண்டும். - (PARADISE LOST முன்னுரையில்) அதேவேளை நாட்டார் கதைகளிலும், பாடல்களிலும் பேச்சு மொழியிலேயே முதன்மை கொண்டிருக்கும் மேலோர் மொழிவழக்கு அதிகாரம் மற்றும் மேலாதிக்கத்துடன் இணைந்தது. கல்வி நிலையில் பொதுமக்களைப் பிரித்து வைக்கும் செயற்பாடு அவற்றில் முன்னெடுக்கப் பட்டிருக்கும்.

சங்கத்தமிழ்
நாட்டார் கதைகள், நாட்டார் தொன்மங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிலிருந்துதான் காவியங்களும் செவ்வியற் கலைகளும் தோற்றம் பெறுகின்றன. வீரவழிபாடு தொன்மையான குலக்குழுக்களின் வழிபாடாக அமைந்தது. அதன் நீள் முக வளர்ச்சியை அடியொற்றி காவியங்கள் உருப்பெற்றன. அந்த நீட்சியின் போது சமூக மேலாதிக்கத்தின் இலக்குகளும் தழுவலும் முன்னெடுக்கப் பட்டன.
வீரர்களை முதன்மையாகக் கொண்ட நாட்டார் காவியங்கள் (FOLK EPIC) மற்றும் நெடும் பாடல்களில் வீரர்களின் தியாகங்கள் சாமானியரின் நலன்களோடு தொடர்பு கொண்டவையாய் அமையும் அதேவேளை வரன் முறைப்பட்ட எழுத்திலமைந்த காவியங்களில் இடம் பெறும் வீரர்களின் சாகசங்களும் தியாகங்களும் அரசு என்ற அதிகார அமைப்பின் நிலை நிறுத்தலோடு தொடர்பு கொண்டிருக்கும். சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் மேற் கொண்ட உயிர்த்தியாகம் அரசு என்ற ஆதிக்க நிறுவனத்தின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்பெறச் செய்தலோடு இணைந்துள்ளது.
செவ்வியல் இலக்கியங்களில் மட்டுமன்றி செவ்வியல் நிலையை அடைந்த இசை நடனம் முதலியவற்றிலும் சமூகத்தின் மேலாதிக் கத்தை நிலை நிறுத்துதல் முனைப்படைந்து வலிமை பெற்றிருந்தலைக் காணமுடியும். இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்கு தொன்மங்கள் பற்றிய பகுப்பாய்வு முதற்கண் துணை செய்யும்.
சமூகத்தின் மேலாதிக்கம் மிக்கோரிடத்துக் காணப்படும் தொன்மங்கள் (MYTHS)
கைாசி 2014

Page 15
சங்கத்தமிழ்
நம்பிக்கைகள், சடங்குகள் முதலியவற்றுக்கும் சமூக அடித்தளத்தில் வாழ்வோரிடத்தில் காணப்படும் அந்த வடிவங்களுக்குமிடையே வேறுபாடுகள் உண்டு. உயர்ந்தோர் தொன்மங்களிலே தெய்வீகப் பண்புகள் மிகுந்து காணப்படும். ஏனையோர் தொன்மங்களில் உலகியற் பண்புகள் மிகுந்து காணப்படும்.
கா6
பரதநாட்டியத்தில் உயர்ந்தோருக்குரிய தொன்மங்களே ஆடற் பொருளாக எடுத்தாளப்படுதலைக் காணலாம். வைதிக வழிபாட்டுக்குரிய தெய்வங்களே அங்கு முன்னுரிமை பெறும் அதேவேளை நாட்டுக் கூத்துக்களில் நாட்டுப் புறத் தெய்வங்களும் கதைகளும் முன்னுரிமை பெற்றிருக்கும். நாட்டுக் கூத்துக்கள் ஏட்டிலே பிரதி வடிவைப் பெறும்பொழுது வைதிக வழிபாட்டுக்குரிய தெய்வங்களும் உள்ளடக்கப்பட்டன. பிற்காலத்தைய வளர்ச்சி நிலையில் அந்தத்
தோற்றப்பாடு நிகழ்ந்தது.
கர்நாடக சங்கீதம் செவ்வியல் நிலையை எய்திய கலை வடிவம் அதன் பாடுபொருள் உயர்ந்தோர் தொன்மங்களையும், வைதிக வழிபாட்டுத் தெய்வங்களையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றது.
சமூக வரலாற்றிலும் கலை வரலாற்றிலும் அறிவின் உற்பத்தி மற்றும் கலைகளின் உற்பத்தி ஆகியவை ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பை நியாயப்படுத்தும் வகையிலும் கட்டிக்காக்கும் வகையிலுமே நிகழ்ந்து வந்துள்ளன. அறிவின் வழியாகவே உண்மை என்பது தொடர்பான காட்சி உருவாக்கப்படுகின்றது. மேலும் நீதி
லைகாசி 2014

சல்Watாடு
தொடர்பான நியாயப்பாடுகளும் கட்டியெழுப் படுகின்றன.
அறிவும் மேலோங்கியோரின் கலைகளும் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் கருத்துக்களுக்கு சமூக மரியாதையைக் கற்றுத் தருகின்றன. தாழ்ந்தோரின் கலைகளையும் கருத்துக் களையும் தள்ளி ஒதுக்கி விடுகின்றன. எடுத்துக்காட்டாக உயர் நிலையான கர்நாடக சங்கீதக் கச்சேரியில் நாட்டார் பாடலைப் பாடுதல் ஏற்கப்படுதல் இல்லை. அவ்வாறு பாடுதல் உயர் நிலையான சங்கீதத்தை அசுத்தப் படுத்திவிடும் என்ற அறிவுக் கட்டமைப்பு உயர்ந்தோரால் உருவாக்கப் பட்டுள்ளது.
அறிவுக்கும் செவ்வியற்கலை இலக்கியங் களுக்கும் கிடைக்கப் பெறும் சமூக அங்கீகாரம் அதிகாரத்தைச் சமூகத்தில் நிலை நிறுத்துவற்குரிய ஏற்பாடாகும்.
சமூகத்தில் அதிகார வலுவை நிலை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும். பிறிதோர்
அறிவுக் அகட்டமைப்பாக தூய அழகியல் வாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நடப்பு வாழ்க்கையின் முகிழ்ப்பு தூய அழகியல் வாதத்தில் நிராகரிக்கப்படுகின்றது. நடப்பு வாழ்க்கையுடன் ஒட்டாத அருவமான (ABSTRACT) பதிவுகளே தூய தூய அழகியல் வாதத்தில் வலியுறுத்தப்படுகின்றது.
சமூக மேலாதிக்கம், ஒடுக்குமுறை, அதிகாரத்தின் வடிவங்கள் பற்றிய திறனாய்வுகள் மார்க்சியச் சிந்தனைகளிலே மூகிழ்த்தெழுந்தன. அதிகாரத்தின் நுண்ணிய வடிவங்களையும் சமூக நிறுவனங்களிலே அவை கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ள
13

Page 16
கோலங்களையும் மிசேல் பூக்கோ மிக
விரிவாக விளக்கியுள்ளார்.
அதிகாரம் என்பது மனித உடல் உழைப்பையும் உள் உழைப்பையும் சுரண்டலுக்கு உள்ளாக்குவதன் வாயிலாக வடிவமைக்கப்படுகின்றது. அதேவேளை தனிநபர் உளவியல் (INDIVIDUAL PSYCHOLOGY) அதிகாரம் என்பது ஒருவரின் பிறப்பின் இயல்போடும் தனிமனித உணர்வு களோடும் கலந்து நிற்கும் ஓர் இயல்பு என விளக்குகின்றது. தனி மனித இயல்பு சமூகத்திலிருந்தும் சமூக இயல்பிலிருந்தும் சமூக உறவுகளில் இருந்தும் மேலெழுவதாக மார்க்சியம் குறிப்பிடுகின்றது. இவ்வாறாக தனிமனித இலட்சியவாதமும் மார்க்சியமும்
மோதிக் கொள்கின்றன.
அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்குரிய அறிவு, அதற்கு எதிரான அறிவு என்பவற்றை வேறு பிரித்தறிதல் முக்கியமான ஒரு செயற்பாடாக மேலெழுகின்றது. அவ்வாறே அதிகாரத்தை வலியுறுத்தி நிற்கும் கலை இலக்கியங்களையும் மறுதலித்து நிற்கும் இலக்கியங்களையும் வேறுபடுத்திக் காணும் தேவையும் மேலெழுகின்றது.
இந்திய அறிவு உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்ட வருணப்பாடும் செவ்வியல் இலக்கியங்களில் வலியுறுத்தப் படும் வருணப் பாகுபாடும் அதிகாரத்தைக் கட்டிக்காக்கும் வடிவங்களாகின்றன. அதற்கு மாறுபாடாகத் தோற்றம் பெற்றுவரும் கலை இலக்கியங்கள் நிலை நிறுத்தப்பட்ட அதிகாரக் கட்டமைப்புக்கு அறை கூவல்

சங்கத்தமிழ்
விடுக்கின்றன. தலித் இலக்கியம் அதனை மேலும் முன்னோக்கி நகர்த்துகின்றது.
அறிவும் அதிகாரமும் பற்றிய ஆய்வை முன்னெடுத்த பூக்கே "அறிவுக் குவியங்கள்" (EPITEMES) என்ற கருத்து வடிவத்தை முன்வைத்துள்ளார். வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அந்தக்கால கட்டங்களின் இயல்புக்கேற்றவாறு அறிவுக் குவியங்கள் உருவாக்கப்பட்டு வந்துள்ளன. அவை மேலாதிக்க வலுவுடன் தொடர்புடையவை.
அதனை மேலும் விளக்குவதற்கு மையம் (CENTRE) அகன்ற விளிம்பு அல்லது ஓரம் (PERI PHERY) என்ற கருத்து வடிவங்களை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு மையமும் அதிகாரத்தை நிலைநிறுத்தும். அறிவை உருவாக்கிய வண்ணமிருக்கும். ஓரம் கட்டப்பட வேண்டிய அறிவை அது ஓரங்களுக்குத் தள்ளிவிடும். அது கலையாக்கங்களுக்கும் பொருந்தும். செவ்வியல் இலக்கியங்களும் கலைகளும் மையத்திலிருந்து அதிகாரக்கட்டமைப்பை நிலைநிறுத்துகின்றன. அதேவேளை நாட்டார் கலைகளை அவை தரமற்றவை என்று ஓரங்களுக்குத் தள்ளிவிடும் நிலை
இடம்பெற்று வந்துள்ளது.
மேலாதிக்கம், அறிவு, அதிகாரம், கலை, இலக்கியங்கள் ஆகியவற்றுக்கிடையியே நேர்த் தொடர்புகள் இருத்தலைக்கண்டு கொள்ள முடிகின்றது. அதேவேளை அதிகாரத்தை உள்ளடக்கிய கலை இலக்கியங்கள் அந்த மேலாதிக்கத்தை வெளித் தோன்றவிடாது அழகியற் பூச்சுக்களுடன் மறைத்து
தகாசி 2014

Page 17
அமரர் அன்புமணி நினைவாக
எப்போது கொண்டிருக்கின்
பேராசிரியர்
மட்டக்களப்பு பிரதேச இலக்கிய வளர்ச்சியிலே சிறுகதை கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் முதலான பல எழுத்து முயற்சி இன்றவரையும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் அன்புமணி. அவ்வாறு பலதுறைகளிலும் ஈடுபட்ட பலநாள் ஒருவராகி விட்டாரா இன்று அன்புமணி? அப்படியன்று!
மட்டக்களப்புப் பிரதேச புனைகதை வளர்ச்சியின் அடிச்சரடாக அண்மைக்காலம் வரை இருந்துவந்தது, இலட்சியவாதமும் பிரதேச வாழ்வியலும் ஜனரஞ்சகமும் கலந்ததொரு இலக்கியப் பார்வையே. தமிழகத்துக் கல்கியும் நா.பார்த்த சாரதியும் அகிலனும் அவ்வழிச் சென்றவர்களே. அவர்களது செல்வாக்கிற்குட்பட்ட அன்புமணி , தானும் அவ்வழியில் பயணித்து மட்டக்களப்பு பிரதேச புனைகதைப் போக்கின் சிறந்த பிரதிநிதியாகின்றார். அவ்விதத்தில் நீண்டதொரு காலகட்டத்து மட்டக்களப்பு பிரதேசப் புனைகதைப் போக்கினைப் பிரதிநிதித்துவப் படுத்துபவருமாகின்றார். வரலாற்றில் நிலையான இடம் பிடித்த வருமாகின்றார்.
அன்புமணி மட்டக்களப்பு பிரதேசத்திலே எழுத்தாளர் பலர் உருவாவதற்கு உந்து
வைகாசி 2014

ம் ஒலித்துக ற "மணியோசை!
செ.யோகராசா
சக்தியாகவும் திகழ்ந்துள்ளார். எழுத்தாளரது படைப்புக்களை சஞ்சிகைகள், பத்திரிகைகளில் பார்த்த கணங்களிலேயே அவர்களைப் பாராட்டி அஞ்சல் மடல் வரைவது அவரது பழக்கம். இவ்விதத்தில் தமிழகத்து விமர்சகர் தி.க.சியை நினைவுபடுத்துபவராகத் திகழ்கின்றார் அன்புமணி .
அன்புமணியின் முன்னுரை இல்லாத நூல்களையோ அறிமுகவுரை இல்லாத மேடைகளையோ ஆலோசனை பெறாத சஞ்சிகைகளையோ மட்டக்களப்பிலே காணப்பதரிது என்று கூறுமளவிற்கு எழுத்தாளர்கள் மத்தியிலே செல்வாக்கு மிக்கவராகவும் கௌரவம் பெற்றவராகவும் விளங்கியவரும் அன்புமணி தான்.
அன்புமணியைப் போன்று பிரதேசப்பற்று மிக்க ஒருவரை மட்டக்களப்பிலே நான் கண்டதரிது. தொண்ணூறுகளளவிலே மட்டக் களப்பு பிரதேச நவீன இலக்கிய முயற்சிகள் குறித்து ஒப்புநோக்கில் நான் குறைகள் கூறியபோது என்மீது தொடுத்த பாணங்கள் மற்றவர்கள் சிலர்போன்று (புனைபெயரில்) மறைந்திருந்தன்று. எழுத்திலும் மேடையிலும் கடிதத்திலும் நேரடியாகவே மோதியவர் அவர். பின்னர் மட்டக்களப்பின் சமகால இலக்கிய
15

Page 18
வளர்ச்சி குறித்தோ பிறரறியாத மண்டூர் பாரதி சஞ்சிகை போன்ற விடயங்கள் குறித்தோ நான் எழுதிய காலங்களில் மனம்நிறையப் பாராட்டிய பெருந்தகையாளரும் அவர்.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல சஞ்சிகைகள் வெளிவந்திருப்பினும் ஈழத்தின் அனைத்துப் பிரதேச ஆக்கங்களையும் வெளியிட்டது அன்புமணி நடாத்திய “மலர்” சஞ்சிகையே. இளம் எழுத்தளார் பலரை இனங்காட்டிய மலரில் கருணையோகன் என்ற பெயரிலே புகைப்படத்துடன் எனது கவிதை வெளிவந்திருந்தமை பற்றி பிற்காலங்களில் என்னைக் காண்கின்ற வேளைகளிலே அடிக்கடி நினைவுகூரவும் தவறினாரல்லர். அவர் “மலர்" சஞ்சிகையே மட்டக்களப்பு பிரதேசத்தை முதன்முதலாகப் பிரதேச எழுத்தாளர்களுக்கு உரிய முறையிலே அறிமுகப்படுத்தியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
'மலர் ஊடாக அன்புமணி மட்டக்களப்பு பிரதேசத்தை பிரதேச எழுத்தாளர்களுக்கு அறிமுகப்படுத்தினாரெனில் தமது சிறுகதை
தமிழ்ச்சங்கப் பதிவேட்டிலிருந்து.... குல
பொது மை ஃறி பொது ம் ே- -
Sறியு ம- 5. ? த ற .
0) -கி.
கன்
“பொதுமை நெறி தமிழ்நெறி பொதுமையே - தமிழ் நெறியைப் பேணி பாதுகாப்பதாக!

சங்கத்தமிழ்
களூடாக மட்டக்களப்பு பிரதேசத்தை தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு அறிமுகப் படுத்தியுமிருந்தார். 1953, 54 அள்விலே "கல்கி"யில் அன்புமணி சிறுகதைகள் எழுதியிருந்தமை பற்றியே இங்கு குறிப்பிடுகின்றேன். (இவ்விதத்தில் நவம் கல்கி சிறுகதைப் போட்டியிலே 1960 ல் பரிசு பெற்றிருந்தமை அப்பெருமையை இன்னொரு தடவை நிலைநாட்டியது.) இவ்விதத்தில் ஆரையம்பதிக்கு மட்டக்களப்பும் மட்டகளப்பிற்கு ஈழத்து இலக்கிய உலகும் நன்கு கடமைப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே. (ஈழத்தின் அண்மைக்கால சிறுகதை, நாவல், நவீன கவிதை, இதழியல் சார்ந்த ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்குகளினதும் ஆரையம்பதிக்கு சிறப்பு இடமுள்ளது) சுருங்கக் கூறின் மட்டக்களப்புப் பிரதேச நவீன கலை இலக்கிய வளர்ச்சியின் நீண்டதான ஒரு கால கட்ட வரலாற்று ஓட்டத்துடன் அன்புமணியும் சங்கமித்துள்ளமை மேற்கூறிய வற்றிலிருந்து தெளிவாகின்றது; மறைந்தும் மறையாதவர் அவரென்பதும் புலனாகின்றது.
பா60
ஏறக்குடி அடிகளார்
தமிழ் கறி - கே 5 கட்சி + அகம்
வட -கல்
> கடி கடை
58-ல்
சந்வோதய நெறியுமாகும். தமிழ்ச்சங்கம்
தைகாசி 2014

Page 19
உண்டி வெ உயிர் கெ
புலவர் பூரண
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையை நமக்குத் தந்தவர் மதுரைச் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலைக் காப்பியத்தின் துறவறத் தலைவியாக மணிமேகலை திகழ்கிறாள். காப்பியம் வடித்த சீத்தலைச் சாத்தனார் மிகப் பெரும் புரட்சியை செய்துள்ளார் அக்காலத்தில் காப்பியத்தலைவராக முடிமன்னர்களையே தேர்ந்தெடுத்தனர். ஆனால் பெண்மை போற்றும்படி சாத்தனார் பெண்மைக்கு பெருமையளிக்க மணிமேகலை யைக்காப்பியத்தலைவியாக்கிப்புதுமை செய்தார். சாதாரண குடும்பப் பெண்ணையும் தேராது பரத்தையர் குலத்துதித்த மாதவி மகள் மணிமேகலையைச் சாத்தனார் தன் காப்பியத் தலைவி ஆக்கினார். சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள், கண்ணகியை இல்லற நெறிக்குத் தலைவியாக்கி, தெய்வ நிலைக்கு உயர்த்தினார். இங்கு மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் துறவறநெறிக்குத் தலைமை பூண இளம்பெண் மணி மேகலையை காப்பியத் தலைவி யாக்கினார். இந்திய பாரம்பரியத்தில் இடைக்காலத்திற்கு முன்னிருந்த பெண்கள் உயர்கல்விகற்று பட்டம் பெற்று பிரசித்தமான தத்துவ ஞானிகளாக சமயச்சடங்குகளை ஆண்களுக்கு நிகராகச்
LD
தைகாசி 2014

காடுத்தோர் ருத்தோரே
எம் ஏனாதிநாதன்
செய்பவர்களாக பல உயர் தொழில்கள் வகிப்பவராக உயர்ந்த நிலையில் இருந்தனர். இடைக்காலத்திலேஒடுக்கப்பட்ட பெண்மைக்குப் பேரிடம் அளிக்க விரும்பிய கவிஞர் வள்ளுவர், இளங்கோ போன்றும் நில்லாது சமய உயர படத்திலேயே தன் காப்பியத் தலைவி மணிமேகலையை இருத்தினார். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியமாக இயங்குகின்றன. சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சியே மணிமேகலையாகும். சிலம்பினுடைய இறுதிக்கதையை முற்றுப்பெறச் செய்வது மணிமேகலை ஆகும். சிலப்பதிகாரம் அறம், பொருள் இன்பத்தைக் கூறமணிமேகலை வீட்டின்பத்தைக் காட்டுகிறது.
5ெ)
சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ அடிகள் கண்ணகியை அறிவுத் தெய்வமாகவும், மாதவியைக் கலைத் தெய்வமாகவும் அமைத்து காவியத்தை இயக்கிச் செல்கிறார். 14 சேற்றிலே முளைத்த செந்தாமரை போலவும் கடலிலே விளைந்த முத்துப் போலவும் பரத்தையர் குலத்தில் உதித்த மாதவி என்ற கற்புக்கரசியை கலைத் தெய்வமாக இளங்கோ படைத்தார். மாதவி கோவலனை விரும்பி பல்காலம் அவனுடன் இல்லறம் நடத்தி

Page 20
ஃsw்பs **
இன பமாக வாழ்ந்தார்கள். கோவலன் மாதவிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது மாமுது கணிகையர் பலர் கூடி மாதவி மகளுக்கு பெயரிட வேண்டும் என்று கூறினார். அப்போது கோவலன் விஞ்சையிற் பெயர்த்து விழுமம் தீர்த்த எங்குல தெய்வம் பெயரிடும் என்று கூறினான். உடனே அணி மேகலையார்" ஆயிரம் கணிகையர் மணிமேகலையென வாழ்த்தயதாக இளங்கோ அடிகள் பாடுகிறார். இளங்கோ கூறாத செய்தி ஈண்டு சாத்தனாரால் கூறப்படுகிறது. கோவலன் பெயர் சூட்டிய அந் நள்ளிரவிலே மணிமேகலை தெய்வம்
மாதவியின் கனவில் தோன்றி,
"காமன் கையறக் கடுநவையறுக்கும் மாபெரும் தவக் கொடி யீன்றனை யென்றே” கூறியது சிந்திக்கத்தக்கது. மணிமேகலை பிறந்த ஞான்றே அவளைத் துறவியாக்கச் சாத்தனார் தீர்மானம் எடுத்து விட்டார். ஆதலால் அன்று இரவே தெய்வம் கூறியதாகப் பாடுகின்றார். மணிமேகலையில் இத்துறவை இறுதிவரை வளர்த்துச் பாதுகாத்து வந்தனர். காவரிப் பூம்பட்டினத்தில் நாடும் மக்களும் வளம் பெற இந்திரவிழாக் கொண்டாடப் படுவது வழக்கம். ஒவ்வொரு இந்திர விழாவின் போதும் மாதவியின் நடனம் முக்கிய இடம்பெறும். இவ்வாண்டு இந்திர விழாவில் மாதவி கலந்து கொள்ள விரும்பவில்லை. தம் கணவன் கொலை யுண்ட பிறகு அவள் மனம் துறவு நிலையை நாடியது. மாதவியின் நிலை அவருடைய தாய் சித்திராபதிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. சித்திராபதி மாதவியிடம் அவள் தோழி வசந்த மாலையைத் தூதாக அனுப்பினாள்.
மா

சங்கத்தமிழ்
இந்திரவிழாவில் அவள் நடனம் இல்லாதது பெருங்குறையாக உள்ளதை வசந்த மாலை எடுத்துக் கூறினாள். ஆனால் மாதவி மனம் மாறவில்லை. "பற்றற்ற துறவற நிலையே - தனக்குச் சாந்தியளிக்கும் தான்மட்டுமன்றிச் தன் மகள் மணிமேகலையும் தன் துறவு நிலையையே பின் பற்றுவாள். உயர் களிடத்தில் இரக்கம் காட்டுதல், பசிப்பிணி போக்குதல் இரண்டும் காப்பியம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. அரசனின் செங்கோலாட்சி மாற பத்தினிக் கடவுள் கண்ணகியினுடைய மகளாகிய மணிமேகலை, தவ வழியில் செல்வதற்கு உரியளேயின்றி மிகவும் இழிந்து பரத்தமைக் தொழிலுக்கு உரியவள் அல்லள” என்றும் வசந்தமாலைக்கு எடுத்துரைத்தாள். மணிமேகலையும் அப்பொழுது உடன் இருந்தாள். அவளுக்கு கோவலன் கண்ணகி உணர்வு துன்பத்தை ஏற்படுத்தியது. மாதவி கோவலனை இழந்தமையால் தவக்கோலம் பூண்டு பௌத்த துறவி அறவண அடிகளிடம் பணிந்து துறவியானாள். அறவண அடிகள் "பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம் பிறவா ருறுவது பெரும்பே றின்பம் பற்றின் வருவது முன்னது பின்னதற்றோ ருறுவது தறிக" எனப் பௌத்தசமய நால்வகை வாய்மை களையும் அருளிச்செய்து பஞ்ச சீலத்தையும் உபதேசித்து இவற்றைக் கடைப்பிடிக்கும்படி கூறி மாதவியை தவ வழியில் புகுத்தினார். திருந்தாச் செய்கை தீத்தொழில் பட. அது மகள் மணி மேகலையையும் அற வாழ்க்கையில் ஈடுபடுத்தினாள். மணிமேகலையைத் துறவியாக்கிய சாத்தனார் அவளை தன் பௌத்த சமயக் கருத்தை வலியுறுத்தும்
Tெ
வைகாசி 2014

Page 21
சங்கத்தமிழ்
இலக்கிய கொள்கலன் ஆக்கினார். இளம் பருவத்திலேயே துறவை மேற்கொண்ட இளமங்கை மணிமேகலையைக் காப்பியத் திற்குச் சாத்தனார் மணிமேகலா தெய்வம் அறவண அடிகள் கோவலனின் தந்தை ஆகியோரை உறுதுணையாக்கி மணி மேகலை காப்பியத்தைச் சொல்கிறார்.
வீடு மட்டும் கூறும் மணிமேகலை ஆசிரியர் மணிமேகலை மூலம் துறவை மட்டுமே வலியுறுத்துகிறார். மணிமேகலை, பல சமயங்களின் கொள்கைகளைக் கற்றுப் பின் புத்தமதம் சார்ந்தாள். பௌத்தத்தின் முதன்மையை பரப்ப விரும்பிய சாத்தனார் தம் மணிமேகலைக் காப்பியத்தில் சமயக் கருத்துக்களை வெள்ளம் போலக் கையாண்டுள்ளார். அக் காப்பியத்தில் பல நிகழ்வுகளைக் கூறும் பல கதைகளும் வரலாறும் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் நிலவிய சமயங்களின் விபரங்கள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
உயிர்களிடத்தில் இரக்கம் காட்டுதல், பசிப்பிணி போக்குதல், இரண்டும் காப்பியம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. உயிர்களிடத்து இரக்கம் கொண்ட மணிமேகலை அமுத சுரபி வாயிலாக உணவை வழங்குகிறாள். மணிமேகலை அரசனது இறைச்சாலையை அறச்சாலையாக மாற்றினாள் பசிப்பிணிக் கொடுமையை மணிமேகலை காப்பியத்தில் 'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பசிப்பிணி என்னும்பாவி எனத் தீவதிலகை கூறுகிறாள். மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்ரேர் உயிர்க்கொடுத்தாரே
கைகாசி 2014

புKெ*** **சத்தத்> 4
உணவளித்தவர் உயிர் அளித்தவர் எனப் போற்றுகிறாள். சாத்தனார் மணிமேகலையை பசிப்பிணி தீர்த்த பாவை என்கிறார் . சுத்தனாரின் அறக்கருத்துக்கள் மணிமேகலையில் தொகுக்கப்பட்டுள்ளன. உலகவாழ்வு துன்பத் தொகுதியாகும். அத்துன்பத் தொடரால் மறுப்பிறப்பு ஏற்படுகிறது. பிறவாமை மனிதர் எய்துதற்குரிய உறுதிப் பொருளாகும். பற்றற்று பயன்நோக்காது செய்யும் நல்ல பணிகள் பிறவாமையைத் தரும்.
பொய், காமம், கொலை, களவு ஐந்தையும் அறம் மேற்கொண்டோர் துறத்தல் வேண்டும். உடல் நாம் செய்த வினையால் வந்தது. வினை செய்வதற்கும் இடமாயது பிறப்பு, மூப்பு, பிணி இறத்தல் என்பன உடையதே இவ்வுடம்பாகும். சிறைச் சாலையை அறச்சாலை ஆக்கிய மணிமேகலை பசிப்பிணி போக்குதலை சிறப்பாக அறமென்று வலியுறுத்துகிறது. சாத்தனார் சாதுவன் வரலாறு கூறும்போது மனிதன் இயலும் வகை அறத்தைச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார். மது, மாது, மனை விலக்க வேண்டும், இளமை, யாக்கை, செல்வம் நிலையில்லாதன. பொய்யொழுக்கம் உடையோர் தவறாது அழிவர். எல்லாக் குற்றங்களும் உடைய பரத்தையரை அறிவுடையோர் அணுகார். பேதமை முதல் வினைப்பயன் ஈறாக பன்னிரன்டு இயல்புகளையும் அறிந்தவர் பெரும்பேறு "எய்துவர். அறியாதவர் நரகம் புகுவர் உயிர்களுக்கு உண்டியும் உறையுளும் கொடுப்பதே அறமாகும். பிறருக்கு இன்பம் செய்தலையே விரும்ப வேண்டும். கற்புடைய பெண்கள் மிகச் சிறந்தவர். அவர்கள் உலகத்தை மழை வளத்தால்
19

Page 22
காப்பாற்றுவார்கள். கற்புத் தவறுதல் தவறாகும். இறைவனை வணங்கும் போதும் பிற செயல்கள் செய்யும்போதும் மனம் ஒன்றிச் செய்ய வேண்டும். எவ்வுயிரும் தம்முள் ஒற்றுமையுடையவையாக வாழ வேண்டும்.
வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமையுடையது. வீடு என்றால் பற்றுக்களில் நின்று நீங்குதல் என்பது பொருளாகும். பல அறங்களைச் செய்ய வேண்டும். பேதைமை முதலாக பன்னிரு பொருட்களையும் உணர வேண்டும். பஞ்ச சீலங்களைக் கைக் கொள்ள வேண்டும். நல்லறம் கேட்டு பற்றில் இருந்து விடுபடவேண்டும். விடுபட்டால் வீடுபேறு
2 திர்ச்சி பு 6
"சி மதுக் »ற ஓமமக இரான சசி
தஉ9
04 44. தில்,
அத் 77

சங்கத்தமிழ்
உண்டாகும் இவ்வாறு மணிமேகலை வாயிலாகச் சாத்தனார் அனைவரையும் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.
பௌத்த சமயக் கொள்கைகளை பாங்குற விளக்கிடும் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் சமுதாயம் வறுமையால் நிலை குலைவதைக் கண்டு நெஞ்சம் குமுறுகிறார். அதனால் மணிமேகலையை பசிப்பிணி போக்கும் பாவை ஆக்கினார். மன்னுயிர் எல்லாம் உண்மை உணர்ந்து அருள் உள்ளத்தோடு வாழ்வாங்கு வாழ்ந்து வீடுபேறு பெற்றிட மணிமேகலைக் காப்பிய மூலம் நெறிப்படுத்துகிறார்.
அ
தமிழ்ச்சங்கம் பதிவேட்டிலிருந்து...:-
தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்
து
]N -
ச.
"கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மறுமுறையும் பேசும்பேறு பெற்றேன். மிகமிக மேலோங்கி வருவது கண்டு மகிழ்கிறேன். சங்கத்தின் தமிழ்த்தொண்டு மேல் மேலும் ஓங்குக.”
> /
வைகாசி 2014

Page 23
இலங்கையின் ரே
முதலி
கந்தையா
பற்றிக் பீபிள்ஸ் (Patrick Peebles) என்ற ஆய்வாளர் Social Change in Nineteentl Century Ceylon (1995) என்ற நுாலை எழுதினார் இந் நுாலில் அவர் 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் மேற்கு மாகாணத்தில் தோற்றம் பெற்ற முதலியார்கள் என்ற உயர் சமூகக் குழு பற்றி விபரமாக ஆராய்கிறார். பற்றிக் பீபிள்ஸ் நுாலில் முதலியார்கள் பற்றிக் கூறப்பட்டவை பற்றிய விமர்சன அறிமுகமாக இக்கட்டுரை அமைகின்றது.
இலங்கையில் சமூக மாற்றங்களின் பயனாக 19 ஆம் நூற்றாண்டில் சில உயர் சமூகக் குழுக்கள் தோற்றம் பெற்றன. உயர் குழாம்களின் எழுச்சி பற்றி ஆராயும் பற்றிக் பீபிள்ஸ் புவியியல், காலப்பகுதி என்ற இரு எல்லைகளை வகுத்துக்கொண்டு ஆய்வுக் கான விடயப்பரப்பை வரையறை செய்து கொள்கிறார். மேற்கு மாகாணம் என்ற புவியியல் எல்லைக்குள் அமையும் சிங்கள உயர் குழாம்கள் என்பதே தமது ஆய்வுக்குரிய விடயம் என்றும் இச்சிங்கள் உயர் குழாத்தினை பறங்கியர் உயர்குழாம் கண்டிக்
வைகாசி 2014

மற்கு மாகாணத்தின்
பாரகள்
சண்முகலிங்கம்
T
5
சிங்கள் உயர்குழாம் யாழ்ப்பாணத்து தமிழர்கள் உயர் குழாம் ஆகியவற்றுடன் ஒப்பிட்ட ஆராய்தல் பயனுடையதே. எனினும் தமது நூலின் நோக்கு எல்லைக்குள் அத்தகைய ஒப்பீட்டு அமையவில்லை என்றும் பற்றிக் பீபிள்ஸ் தமது நுாலின் முன்னுரையில் (பக் 16) குறிப்பிடுகிறார். மேற்கு மாகாணம் என்ற எல்லைக்குட்ட பட்டதாகவும் 19 ஆம் நுாற்றாண்டு என்ற காலப்பகுதிக்கு உட்பட்டதாகவும் தம் ஆய்வுக்குரிய விடயப் பரப்பைக் குறுக்கிக் கொள்வதால் ஆழமாக ஒரு ஆய்வைச் செய்ய முடியும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது எனலாம்.
மேற்கு மாகாணம் என்று கூறப்படும் பகுதியில் பீபிள்ஸ் ஆய்வுக்காக தெரிந்து எடுத்துக் கொள்ளும் இரு குழுக்களாவன (1 கொவிகம் சாதியைச் சேர்ந்த முதலியார் குடும்பங்களின் குழுமம். இக்குழுமம் டிசோரம். டயஸ் பண்டாரநாயக்க, ஒபயசேகர ஆகிய குடும்பங்களைத் தலைமையாகக் கொண்டி ருந்தது. (2) கொழும்புக்குத் தெற்கே மொறட்டுவை - பாணந்துறை பகுதிகளை மையமாகக் கொண்டு எழுச்சி பெற்ற
21

Page 24
*widsks
முயற்சியாளர்களும் பணக்காரர்களுமான கராவ சாதிக் குடும்பங்கள் இன்னோர் உயர் குழாம் ஆகும். இவ்வுயர் குழாம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பலம் பெற்ற குழுவாக உயர்ந்து முதலியார் குழுமத்தின் மேலாண்மைக்கு எதிராக அறை கூவல் விடுத்தது. இவ்விரு குழுக்களையும் Status groups என்றும் குறிப்பிடும் பீபிள்ஸ் அவற்றின் தனித்தன்மையையும் முக்கியத்துவத்தையும்
இவ்வாறு குறிப்பிடுகிறார்.
இந்த இரு குழுக்களும் இருபதாம் நுாற்றாண்டின் காலனித்துவ உயர் குழாம்களுக்குள் (Colonial elites) பெரும் பான்மையினராக இருந்தனர்.இக் குழுக்களில் இருந்தே பெரும் நில உடைமையாளர்கள் தோன்றினர். இவ்விருகுழுக்களையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு வேறுபடுத்தும் போது உயர்குழாம் உருவாக்கத்தின் (elite formation) இருவேறுபாதைகளை அடையாளம் காணலாம். அவற்றிடையே காணப்படும் ஒத்த இயல்புகள் சமூகத்தில் நிலவும் பண்பாட்டுத் தொடர்ச்சியை எடுத்துக் காட்டுவன்.
(பற்றிக் பீபிள்ஸ் நூல் பக்கம் 17)
இக்கட்டுரையில் முதலியார் குழுமம் உயர்குழாம் பற்றிச் சுருக்கமாகக் கூறப்படும் சுதேச திணைக்களம் (Native Department)
"சுதேச திணைக்களம்" என்று அழைக்கப்பட்ட நிர்வாகப் பிரிவு ஒன்று இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் போது உருவானது. “முதலியார்கள்", "முகாந்
22

சங்கத்தமிழ்
திரங்கள்" என்ற வகை உத்தியோகத்தர்கள் இந்த நிர்வாகப் பிரிவுக்குள் அடங்குபவர். 1833 ஆம் ஆண்டில் உள்ளபடி இப்பதவிகளில் நான்கு வகையினர் இருந்தனர் என்று பீபிள்ஸ் குறிப்பிடுகிறார்.
(1) தேசாதிபதியின் அலுவலகத்தோடு
நேரடியாகத் தொடர்பு கொண்டு பணிபுரிந்த “கேற்” முதலியார்" கார்ட” (Guard) முதலியார், மஹா முதலியார் என்போர் முதல் வகையினர். இவர்கள் தேசாதிபதியின் மொழிபெயர்ப்பாளர் களாகவும் நீதிமன்றுகளின் மொழி பெயர்ப்பாளர்களாகவும் பணிபுரிந்தனர். உயர் உத்தியோகத்தர்களின் மொழி பெயர்ப்பாளர்களாகவும் இருந்தனர்.
(2) கச்சேரியில் பணிபுரிந்த உத்தியோகத் தவர்களின் தலைவராகப் பணியாற்றிய அத்தப்பத்து முதலியார் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த இரண்டாவது முதலியார் என்ற இருவரை இரண்டாம் வகைக்குள் அடக்கலாம். இவர்கள் அரசாங்க அதிபரின் கடிதத் தொடர்புகளை கவனிப்போராகவும் உரை பெயர்ப் பாளர்களாகவும் பணியாற்றினார்.
3) கோறளை என்ற நிர்வாகப் பிரிவுகளின் தலைவர்களாக இருந்த கோறளை முதலியார்கள் மூன்றாம் பிரிவினர். மேற்கு மாகாணத்தில் சியான்கோறளை மேற்கு, சியான் கோறளை கிழக்கு. ஹப்பிட்டிகம் கோறளை, ஹேவகம் கோறளை, றைகம் கோறளை ஆகிய
வைகாசி 2014

Page 25
சங்கத்தமிழ்
பல கோறளைப் பிரிவுகள் இருந்தன. இ பிரிவுகளில் வரிகளை அறவிடுதல் அரசாங்க வருமானத்தை அறவிடுதல் “ராஜகாரியம்" என்ற ஊழியத்தை செய்வித்தல் ஆகிய பணிகளை கோறளை முதலியார்கள் செய்து வந்தனர்.
(4) முதலியார்களில் இருந்து பதவி!
பெயர்களில் வேறுபாடு உடைய சாதிக் தலைமைக்காரர்களும் சில சாதிகளின் தலைவர்களாக இருந்தனர். சலவைத் தொழில் செய்வோர் சாதியின் “மஹரிதான" வெள்ளி என்ற உலோகத்தோடு தொடர்புடைய தொழில் செய்வோரின் “மேஸ்திரி” ஆகியோர் இப்பிரிவில் அடங்குபவர்.
பீபிள்ஸ் நூலில் (பக் 57) தரப்பட்டுள்ள மேற்படி வகைப்பாடு முதலியார்கள் என்போ யார்? அவர்களின் பதவிப் பொறுப்புக்கள் யாவை? என்ற கேள்விகளுக்கான விடையை வரலாற்றுப் பின்னணியில் விளங்கிக் கொள்க உதவுகிறது.
கெளரவப்பட்டமா அல்லது உத்தியோகமா?
முதலியார் என அழைக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் எவ்வித உத்தியோகம் கடமைகளும் அற்றவர்களாயும் சம்பளம் பெறாதவர்களாயும் இருந்தனர். 1815 இல் வெளியிடப்பட்ட "சிலோன் அல்மனாக்” என்ற பிரசுரத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில்
கைகாசி 2014

ம்யச்4;*** *****4
பீபிள்ஸ் சில புள்ளி விபரங்களைத் தருகிறார். (பக்கம் 68) சிங்களப் பகுதிகளில் சுதேசித் திணைக்களத்தின் கீழ் 193 முதலியார்கள் இருந்தனர். இவர்களுள் முதலியார்கள் (8) "கேற் முகாந்திரங்கள்5) முகாந்திரங்கள் (39) என 52 பேர் வெறும் கௌரவப் பட்டங்களைப் பெற்றவர்களாய் இருந்தனர். இவ்விதம் கெளரவப் பட்டங்களைப் பெற்றவர்களாய் இருந்தவர்களுடன் மேற்கு மாகாணத்திற்கு வெளியே இருந்த முதலியார்கள் தொகையையும் நீக்கி விட்டுப் பார்க்கும் போது ஏறக்குறைய 76 வரையான முதலியார்கள் பதவிகளுக்கே மேற்கு மாகாணத்தின் உயர்குல் முதலியார்குடும்பத்தினர் போட்டியிட்டனர் என்று கருத முடிகிறது என்று பீபிள்ஸ் கூறுகிறார்.
க்
தி
முதலியார் பதவிக்கு ஆட்சேர்ப்பு
ர்
முதலியார் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பில் பிரித்தானியர் ஆட்சியின் போது கடைப்பிடிக்கப்பட்ட விதி முறைகளில் நான்கு அம்சங்கள் இருந்தன என்று பீபிள்ஸ்
கூறுகிறார்(பக் 69)
(1 கொய்கம் சாதியின் ஏகபோக உரிமை
போன்று இப் பதவிகள் இருந்தன. பெரும்பான்மை நியமனங்கள் இச்சாதி யினருக்கே வழங்கப்பட்டன.
(2) பரம்பரை முதலியார் குடும்பங்களில்
இருந்தே பெரும்பான்மை நியமனங்கள் செய்யப்பட்டன.
(3) புதிய நியமனங்கள் செய்யப்படும் போது
குறித்த பதவியில் இருந்தவரின்

Page 26
6.பம்ப்பில் ***
*'சல்4ா
உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
(4) பிறப்பால் முதலியார் குடும்பத்தவராய்
இருப்பது மட்டுமின்றி நியமிக்கப்படும் நபரின் தனிப்பட்ட தகுதிகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
ஆட்சேர்ப்பில் காணப்பட்ட விதிகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முதலியார் குடும்பங்கள் சில திருமண உறவுகளால் தம்மைப் பிணைத்துக் கொண்டன. இதனால் முக்கிய பதவிகள் ஒரு குடும்பவலைப் பின்னலுக்குள் மட்டுப் படுத்தப்பட்டன. டிசேரம் குடும்பத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்த இந்த ஒன்றிணைவு அக்குடும்பத்தின் உறவுக் குடும்பமான டயஸ் பண்டாராநாயக்க - ஒபயசேகர குடும்பத் தலைமைக்குள் வந்து சேர்ந்தது. இதுவே வரலாற்றாசிரியர்களாலும், அரசியல் அறிஞர்களாலும், சமூகவிய லாளர்களாலும் அடையாளம் காணப்பட்ட இலங்கையின் மேற்கு மாகாணத்தின் முதலியார் குழுமம் (Mudaliyar clan) ஆகும் இக்குழுமத்தின் குடும்பங்களில் முக்கிய மானவையாக டிசேரம் டயஸ் பண்டாராநாயக்க, ஒபயசேகர, பலிப்பஸ் பண்டிதரட்ண, டிசில்வா, டிலிவேரா, டி அல்விஸ் ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன. இப்பெயர்களுக்கு முன்னால் டேவிட், லுாயிஸ், சைமன், கிறிஸ்ரோபல், யக்கோப், பீலிக்ஸ் சொலமன் முதலிய முதற்பெயர்களை கொண்டி ருந்தவர்கள் 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நுாற்றாண்டிலும் உயர் நிலை பெற்ற
(
24

சங்கத்தமிழ்
தனிநபர்களாய் இலங்கையின் அரசியல் சமூக வாழ்வில் பிரகாசித்தனர். முதலியார் குழுமம் ஒரு சமூகக் குழுவாக எழுச்சி பெறுவதற்கு பின்வரும் வழிமுறைகள் உதவின.
1.
திருமண உறவுகள் மூலம் தமது குழுவின் எல்லைகளை வரையறை செய்து பெரும்பான்மை பதவிகளை தமது குடும்பத்துக்குள் வைத்துக் கொள்ளல்.
2. ஆங்கிலக்கல்வியும் கிறிஸ்தவ மதத்தைத்
தழுவதலும்.
3. காணிகளின் உடைமையார்களாகி
நிலப் பிரபுக்களாகவும் பெருந்தோட்ட உடைமையாளர்களாகவும் உயர்ச்சி பெறுதல்.
முதலியார் குழுமத்தின் ஒன்றிணைவு
19 ஆம் நூற்றாண்டில் சிங்கள சமூகத்தில் ஒன்றோடொன்று திருமண உறவுகளால் பிணைக்கப்பட்ட உயர் குடும்பங்களின் ஒன்று சேர்க்கையில் இரு அம்சங்கள் இருந்தன. உயர்வடைந்து சென்ற குடும்பங்கள் தமக்குள் சில குடும்பங்களைச் சேர்த்துக்கொள்ளுதல். இவ்வாறு சேர்த்துக் கொள்ளும் போது முதலில் நூரத்து உறவுக்காரராக இருந்த குடும்பங்கள் கூட திருமண உறவால் கிட்டியனவாகும். இரண்டாவது தமது உறவுக்காரராக இருந்த தடும்பங்களை காலப் போக்கில் பணம், உத்தியோகம். நில உடைமை ஆகிய பகுதிகளால் தாழ்ந்து போகுமிடத்து அவற்றை விலக்கி விடுதல் தென்பகுதியில் ஆய்வை மேற்கொண்ட மானிடவியலாளர் கணநாத
கைாசி 2014

Page 27
சங்கத்தமிழ்
ஒபயசேகர ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூன்று உயர்குடும்பங்கள் ஐந்து தலைமுறைக்கும் மேலாக தமக்குள் திருமண உறவுகளை வைத்துக்கொண்டு (1) காணிகளை தமக் உடைமையாகப் பெருக்கி நி உடைமையாளர்களாகவும் (2) அரசாங் உத்தியோகப் பதவிகளைப் பெற்றும் ( அந்தஸ்தில் தாழ்ந்து போன குடும்பங்களை தமது உறவுக்காரர் என்ற நிலையில் இருந். ஒதுக்குவதன் மூலமும் சமூகத்தில் உய தகுதியுடையவர்களாக மாறியிருப்ப ை எடுத்துக்காட்டினார். இதனை அவர் பெலன்டி (Pelantiya) அமைப்பு என்ற சிங்களச் சொல் மூலம் குறிப்பிடுகிறார். மேற்கு மாகாணத்தில் முதலியார் குடும்பங்களும் இதனையொத் ஒரு "பெலன்டிய” அமைப்பாக விருந்தன் டிசேரம், டயஸ் பண்ராநாயக்க - ஒபயசேகர குழுமம் இத்தகையதோர் உறவுக் குடும் உயர்குழாம் ஆகும். Land Tenure in Villag Ceylon என்ற நூலில் இருந்து கணநா, ஒபயசேகராவின் மேற்கோள் ஒன்றை பீபிள்ஸ் தம் நூலில் தந்துள்ளார். அதனை கீழே எனது மொழிபெயர்ப்பில் தந்துள்ளேன்
நகரம்சர் சிங்கள் மத்தியவர்க்கம் என்று குறிப்பிடும் பிரிவினரில் பெரும்பாலானோர் எம் பகுதியில் காணப்படும் “பெலன்டியா வகை குடும்பங்களில் இருந்து தோன்றிய வர்களாவ இவ்வர்க்கத்தினர் அரசாங் கத்திலும் வர்த்தக துறையிலும் வெண்சட்டை உயர் அலுவல உத்தியோகங்களைக் தமதாக்கிக் கொண் தேசிய உயர்குழாம் (National elite) என் நிலைக்கு உயர்ந்துள்ளனர். ஆகவே “மத்தி வர்க்கம் தேசிய உயர் அலுவலர் உயர்குழா
தைகாசி 2014

ஃப்ய44: ** சக்தி
(National Bureaucratic elite) ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெலன்டிய முக்கிய வகிபாகத்தைப் பெற்றுள்ளது. (பீபிள்ஸ் நூலின் பக் 92)
0 ச 2
ஆங்கிலக் கல்வியும், கிறிஸ்தவ மதத்தைத் தழுவுதலும்
6 5
2. E அ
அ . . அ 8 E அ. 2
பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் கல்வி அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல என்ற கொள்கையே பின்பற்றப்பட்டபோது முதலியாளர்களுக்குத் தரமான ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கு அரசாங்கம் விருப்பம் கொண்டிருந்தது. கிறிஸ்தவர் களாகவும் அரசாங்க உத்தியோகத் தர்களாகவும் இருந்த முதலியார்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியை அளிப்பது அவர்களது விசுவாசத்தைத் தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்கான வழி என்பதை அரசு உணர்ந்தது. ஆங்கிலக்கல்வி கிறிஸ்தவ மிசனரிகளிடம் பொறுப்பளிக் கப்பட்டது முதலியார்களும் விசுவாசம் மிக்க கிறிஸ்தவர்களாகவும் ஆங்கிலக் கல்வியைப் பெறும் ஆர்வம் உடையவர்களாயும் இருந்தனர் அரசாங்கம் முதலியார்களை கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை ஆயினும் முதலியார்கள் கிறிஸ்தவ திருச்சபையின் தூண்களாயினர். பலர் பாதிரிகளாகவும் பதவி வகித்தனர். முதலியார் நியமனங்கள் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருந்தனர். முதலியார் டொன் அப்பிரஹாம் டி தோமஸ் மொழிபெயர்ப்பாளாராகச் செய்த சேவைக்காக கேற் முதலியார் பட்டத்தை 1817 இல் வழங்கிக்
6. E 8 .ெ 4. அ. =' அ . 9 12

Page 28
ஈழப்xே :x**'
6
0 0
கெளரவிக்கப்பட்டார். ஹில்வீதியில் (Hill Street) நோர்த் தேசாதிபதி காலத்தில் தனியார் பாடசாலை ஒன்று 20 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் முதலியார்களதும் பிற உயர் குழாம் மக்களதும் பிள்ளைகள் படித்தனர் இப்பாடசாலை பின்னர் கொழும்பு அக்கடமியாக அரசாங்க ஆதரவில்
வளர்ச்சி பெற்றது.
ப
E U வ El 5 b
- 5
வேறு பல பாடசாைலகளும் கொழும்பில் தோன்றின.1833 ஆண்டளவில் ஆங்கிலக் கல்வி முதலியார்களின் ஏகபோகமாகவே இருந்தது முதலியார்கள் கொவிகம் சாதியல்லாத முதலியார்களின் பிள்ளைகள் ஒரே வகுப்பில் ஒரே ஆசனத்தில் இருந்து படிப்பதை அனுமதிக்கவில்லை. இதனால் மிசனரிகள் அப்பிரிவினருக்கு உதவ வேண்டியிருந்தது.(பக் 100) முதலியார்களின் பிள்ளைகள் வெளிநாடு சென்றும் கல்வி கற்றனர். ஹென்றிக்டிசோரம் பால்த்சார்டிசோரம் என்ற இரு சிறுவர்கள் அரசாங்கச் செலவில் இங்கிலாந்து சென்று படித்தனர். இவ்விருவரும் முறையே மகா முதலியார் பதவியில் இருந்த கிறிஸ்ரோபல் டி சேரம், லூயிஸ்டிசோரம் ஆகியோரின் புதல்விகளாவர். இவ்விதமாக ஆங்கிலக் கல்வியை விரைந்து பெற்றுக் கொண்ட முதலியார்கள், கிறிஸ்தவர்களாக ஆங்கிலக் கலாசாரத்துடன் இணைந்தவர்களாக ஆயினர் “இலங்கை வா பற்றிய விபரிப்பு” என்ற தலைப்பில் யேம்ஸ் கோர்டினர் என்பவர் முதலியார் குழுமத்தின் இளம் அறிவாளிகள் பற்றி பின்வருமாறு எழுதினார். 1083 இல் எழுதப்பட்ட இக்குறிப்பு பிரித்தானிய ஆட்சியின் தொடக்க ஆண்டுகளில்
வி & 6 3 9 8 4 2 3 ல் 3 = 6 - N 92
26

- சங்கத்தமிழ்
எழுதப்பட்டது என்பதைக் கவனித்தல் வேண்டும்.
"சிங்கள் அறிவாளிகள் முதலியார்களின் த்திரர்கள். அவர்கள் (முதலியார்கள்) இந்த காட்டின் முதல் தர மனிதர்கள். இந்த அறிவாளிகளில் பலர் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வல்லவர்கள். அம்மொழியில் நன்றாக எழுதவும் சிங்களத்தில் இருந்து மிகச் ரியான மொழிபெயர்ப்புக்களை செய்யவும் றெமை படைத்தோராக உள்ளவர்கள்"
கில உடைமையாளர்களான முதலியார்கள் வகுப்பு
பிரித்தானிய ஆட்சியின் தொடக்கத்தில் இலங்கையின் மேற்கு மாகாணத்தில் பெருநில
டைமையாளர் வகுப்பு ஒன்று இருந்ததெனக் கூற முடியாது. பிரித்தானியர் ஆட்சியின் தாடக்கத்தில் இலங்கை சிறுநில உடைமை உ பாளர்களான விவசாயக் குடியான்களின் ாடாகவே இருந்தது. நோர்த் தேசாதிபதி ாணிகளை சுதேசிகளுக்கும் பகிர்ந்தளிக்கும் ட்டத்தைச் செயல்படுத்தினார். இதன் பயனாக மதலியார்கள் காணிகளின் உடைமை ாளர்களானார்கள். 1829 ஆம் ஆண்டு பள்ளபடியான மிகப்பெரிய நில உடைமை ாளர்கள் முதலியார் குழுமத்தை சேர்ந்த 8 பர்களின் பெயர்களை பற்றிக் பீபிள்ஸ் நகின்றார். அவை வருமாறு (பக்கம் 108)
சொலமன் டயஸ் பண்டாரநாயக்க கறோலிஸ் டி லிவேரா யொகான்ஸ் பெள்லஸ் பெரரா யோன் லுயிஸ் பெரரா
தைகாசி 2014

Page 29
சங்கத்தமிழ்
5. சைமன் பரன்ட் டி சில்வா 6. ஆப்பிரஹாம்டி சேரம் கிறிஸ்ரோபல்டி சேரம் யோகன் ஜெராப் பிலிப்பஸ் பண்டிதரட்ண மேற்கு மாகாணத்தின் முதலியார் குடும்பத்திற்கு வெளியே இருந்த பெரும் நி உடைமையாளர்களாக மூன்று பெயர்களை பீபிள்ஸ் குறிப்பிடுகிறார். அவர்கள் அடரியல் ஜயவர்த்தன, டேவிட் இலங்கக்கோன், அட்ரியன் டி ஆப்ரு ராஸபக்ச என்போராவர். கோப்பி செய்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மொறட்டுவ பாணந்துறையைச் சேர்ந்த கரா
முயற்சியாளர்களும் பிறரும் பெரும் தோட்டக்காணிகளின் உடைமையாளர்கள் ஆயினர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெங்குத்தோட்டங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தில் மேற்கு மாகணத்தின் முதலியார் குழும்பு இலங்கையின் பெருநில உடைமையாளர்களின் மிக முக்கியம் வாய்ந்த குழுவாக இருந்தது 1887-88 காலத்தில் முதலியார் குழுமத்தை
சேர்ந்த 6 நபர்களிடம் 10.000 ஏக்கர்களுக்கு இன்னொரு ஆய்வாளரான குமாரிஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். அவர் தரும் புள்ளிவிபரங்கள் வருமாறு.
பெயர்
ஏக்கர் காண யே.பி. ஒபயசேகர
133. டிசிஎச் டயஸ்பண்டாரநாயக்க
210 எஸ்.சி.ஒபயசேகர
140 ஹென்றி டயஸ்
2178 யோன் அப்பிரஹாம்பெரரா
192 யேம்ஸ்டி அல்விஸ் மொத்தம்
10,14:
120
கைாசி 2014

ஃபீ41tr4*2 ஈசன்!:கனி;
முடிவுரை
6• 8: 0 4: எ ட் 1 H' பு: q: L' 0
இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி பற்றிக் பீபிள்ஸ் தமது ஆய்வினை 19 ஆம் நூற்றாண்டு என எல்லைப்படுத்தியுள்ளார். மேலும் அவர் (அ) மேற்கு மாகாணம் (ஆ) மேற்கு மாகாணத்தின் முதலியார்களும் கராவசாதி உயர்குழாமும் என்றும் எல்லைக்குள் உட்பட்ட இரு உயர்குழுக்கள் பற்றியதாக மட்டுப் படுத்தியுள்ளார்.
5
9 அத்தியாயங்களையும் 288 பக்கங்களையும் உடைய பற்றிக் பீபிள்ஸ் நூலின் முதல் நான்கு அத்தியாயங்களில் உள்ள தகவல்களைப் பிரதான ஆதாரமாகக் கொண்டு முதலியார் குழுமம் என்ற உயர்குழாம் 19 ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற வரலாற்றைச் சுருக்கமாக இக்கட்டுரையில் கூறியுள்ளேன். நூலின் 6 ஆம் அத்தியாயம் கராவ உயர்குழுமம் (The Karava Elite) என்ற தலைப்பில் அமைவது. இது மொறட்டுவ - பாணந்துறை பகுதியினை மையமாகக் கொண்டு உயர்ச்சி பெற்ற கராவ உயர் குழாம் பற்றிய தகவல்களைக் கொண்டது. இக்கட்டுரையில் நான் கராவ உயர் குழாம் பற்றிய விடயத்தைப் பற்றிக் கூறுவதைத் தவிர்த்துள்ளேன். இவ்விடயம் தனியாக
ஆராயப்பட வேண்டியது.
U

Page 30
(அஞ்சலிக் குறிப்பு)
இ.மு.எ.ச.வின் பொ
பிரேமஜிஞர
தாமு
இலங்கையில் எழுத்துத் துறையில் மாபெரும் சாதனைகள் நிகழ்த்திய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை சுமார் 45 வருடங்களாக வெற்றிகரமாக நிகழ்த்திச் சாதனை படைத்தவரே பிரேம்ஜிஞானசுந்தரம். யாழ் அச்சுவேலியில் பவளம்மா நடராஜா | தம்பதியின் மகனாகப் பிறந்த பிரேம்ஜி இளமையிலேயே தமிழ்க்கல்வியை ஆழமாக மேற்கொள்வதற்காகத் தமிழகம் சென்றார்.
ஏ இ ஈ டி ஈ -
2 வ
தமிழகத்திலே குயிலன் வ. ரா. தமிழொளி, இன்மத்பாக்ஷா எனப்பலரையும் சந்தித்துப் பேசிப்பழகும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். தமிழ்ப்பேராசான் உ.வே சாமிநாத சர்மாவுடன் பேசும் போதே அவர் பிரேம்ஜியை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து செயற்பட ஊக்குவித்தார். 'முன்னணி' என்ற கம்யூனிஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து இயக்கம், இதழியல், கொள்கை எனப்பல விஷயங்களையும் நுட்பமாகக் கற்று அவற்றில் போதிய பயிற்சியையும் பெற்றுக் கொழும்பு திரும்பினார் பிரேம்ஜி.
உ ச சூ 9 ஒ ஒ ஒ ஒ ஒ * * * * *
1953 களில் “சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட
28

துச்செயலாளர் னசுந்தரம்
ர )
பிரேம்ஜி அவ்விதழில் “தேசபக்தன் கண்ணோட்டம்” என்ற தொடர் பத்தியின் மூலம் தனது எழுத்தாற்றலைப் பதிவுசெய்தார். கனதியும் கருத்தாழமும் மிக்க பல அரசியல் இலக்கியக் கட்டுரைகளைப் புதிய வீச்சுடன் பவளிக்கொணர்ந்த ஞானாவின் “பாரதியும் ாரதிதாசனும்” என்ற கட்டுரை இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
1954ல் இ.மு.எ. சங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் செயலாளராகத் தரிவு செய்யப்பட்ட பிரேம்ஜி “மனிதகுலம் கயுகாந்திரமாகக் கண்ட இலட்சியக் கனவைச் ராதனையாக்க வர்க்க பேதமற்ற ஒப்பிலாச் முதாயத்தைச் சிருஷ்டிக்க மனித இனம் டாத்தும் போராட்டத்தையும் அதிலே தான்றும் புதிய சமுதாய அமைப்பையும் ரதிபலிக்கும் சோஷலிச யதார்த்தவாதம் என்ற இலக்கியத் தத்துவத்தை இ.மு.எ.ச. தனது இறுதி இலட்சியமாக ஏற்றுக் கொள்கிறது' என்ற 5. மு.எ.ச.வின் கொள்கைகளை ஒழுங்காக பரையறை செய்ததுடன் பல வேலைத் ட்டங்களையும் செயல்படுத்தி அவ்வப்போது வட்டங்களை ஒழுங்காகக் கூட்டி முன்னெடுத்த பருமை இவருக்குரிய தனித்துவமாகும்.
வைகாசி 2014

Page 31
சங்கத்தமிழ்
PUF
இன்னும் பல முக்கியமான சங்கங்கள் அமைப்புக்கள் என்பவற்றிலும் பொறுப்புவாய்ந்த பதவிகளில் அமர்ந்து சிறந்த சேவைகளை நல்கியுள்ளதோடு, சமூக, அரசியல், இலக்கிய மாநாடுகள் பலவற்றில் உள்நாட்டில் மட்டுமல்லாமல் பிறநாடுகளிலும் பங்குபற்றிக் தனது பங்கினை நன்கு ஆற்றியுள்ளார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மும்மொழிகளிலும் மிகுந்த ஆற்றல் மிக்கவரான ஞானா நம் நாட்டின் பிரதமர் உட்படப் பல முக்கியஸ்தர்களின் உரைகளை யெல்லாம் அவ்வப்போது மொழிபெயர்த்து உரையாற்றும் வல்லமை பெற்றவர் என்பதை யாருமே மறுப்பதற்கில்லை. மொழியொரு தடையின்றி இருந்தமையாலும் அமைதியும் சாந்தமும் இனிய சுபாவங்களும் இயல்பிலேயே அமைந்து இருந்தமையாலும் ஞானாவைச் சுற்றிப் பல மொழியாளரும் பெரும் நட்போடு பழகுவர். தான்வரித்துக் கொண்ட கொள்கையினின்றும் எந்த இன்னல்வந்த போதும் கூட எள்ளளவும் மாறாதவராகவே தன் வாழ்வின் இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர்.
“தேசாபிமானி புதுயுகம் எனப் பல்வேறு இடதுசாரிக் கொள்கைகளை வரித்துக்கொண்ட பத்திரிகைகளின் ஆசிரியப் பணியிலும் அமர்ந்திருந்ததோடு நல்ல பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலங்கை வரலாற்றிலே இதுவரை இடம்பெற்றிராத வகையில் 1975 களில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிங்கள தமிழ் எழுத்தாளர் மாநாட்டை பிற நாட்டுத்தூதுவர்களையும் அழைத்து இ.மு.எ.ச வெற்றிகரமாக நடாத்தியது. அம்மாநாட்டிலே பிரதமர் கெளரவ விருந்தினராக அழைக்கப்பட்டு 12 அம்சத்திட்டங்கள்
தைகாசி 2014

SC LIBRARY
32 FA
*சம் கதக்
கையளிக்கப்பட்டது. இப்படியாழ்ப்பாணம், கண்டி ஆகிய இடங்களிலெல்லாம் எழுத்தாளர் கூட்டங்கள், மாநாடுகள், விழாக்கள், கருத்தரங்குகள் எனப் பல்வேறுவகைப்பட்ட நிகழ்வுகளை சிறப்புற நடாத்திய பெருமை இவருக்கேயுரியது.
இவை மாத்திரமின்றி இலங்கை தமிழ் ஆலோசனைச் சபை அங்கத்தவராக யாழ் பல்கலைக்கழக அமைப்புக்குழுச் செயலாளராக இ.மு கூட்டுத்தாபனத்தின் ஆலோசனைச் சபை உறுப்பினராக, பத்திரிக்கைக் கமிட்டி உறுப்பினராக, தேசிய நூலகச் சபையின் மதியுரைக்குழு உறுப்பினராக, தினகரன் ஆலோசகராக எனப் பல முக்கியமான கமிட்டிகளில் அங்கம் வகித்து நாட்டினதும் மக்களினதும் மேன்மையான வாழ்விற்குப் பேருதவி புரிந்துள்ளார்.
பிறந்த மண்ணில் வாழமுடியாத சூழ்நிலையில் தனது இரு மகள்களைாடும் இணைந்து கொள்ளக் கனடா சென்றார். அங்கே தனது செயற்பாடுகளையெல்லாம் நிறுத்திக் கொண்டு வெறும்பார்வையாளின் நிலையிலையேதன்னை வைத்துக் கொண்டார். தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி தனது அனுபவங்களைக் குறித்து நூலென்றை எழுதினார்.
கனடாவில் வாழத் தொடங்கிய பின் இரு தடவைகள் இலங்கை வந்தாலும், வயோதிபம் , நாட்டுநிலைப் பற்றிய மன உளைச்சல் என்பனவற்றில் முன்னரைவிட இன்னும் அமைதி பேணியே இருந்தார். மிகச்சில நாட்கள் சுகவீனமுற்று வைத்தியசாலையில் இருந்த ஞானா தனது 84வது வயதில் இவ்வுலகை நீத்த சோகம் எல்லோர் உள்ளத்திலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

Page 32
குழந்தையொன
குதுகள்
மாமரத்தின் கிளைகளிலே மந்தி
மாங்கனிகள் பறித்துண் பூமரத்தின் இலைகளிலே வண்டி
புதுமலர்கள் கோதிநறு ப பாமரத்தின் பாட்டிசைத்துப் பசுங்கு
பசுங்கிளிகள் புளகமுறப் சாமரத்தின் ஒப்பாகச் சிறகடித்துக்
சதுராடும் மயில்களெலை
2.
தென்றலிலே அசைந்தாடும் செந்
தேனருவி எனவழியும் குன்றெனவே நிமிர்ந்தோங்கிக் கு
குணக்குன்றாய் உழைத்து முன்றலிலே மண்ணளைந்து மு
முத்துதிர நகைசெய்யும் கன்றினது உடல் நக்கிக் கனைக்கி
கரைந்தழைத்து இரையு
006
3.
பனிக்கூட்டம் விரட்டிவரும் பகலவ
பசிக்கூட்டம் விரட்டிவரும் கனிக்கூட்டம் அசைந்தாடும் கனிய
கருமுகில்கள் தவழ வரு தனித்து நின்றும் சத்தியத்தால் த
தற்பெருமை கொள்ளாது இனித்தாலும் கசத்தாலும் இன்முகம்
இல்லாளின் இயற்கையெ

எனது மனம் மக்கும்
கவிஞர் அகளங்கன் யினந் தாவி டு மகிழ்ந்துவிளை யாடும் னங்கள் மோதிப் மதுவருந்தி யாடும் நயில்கள் கூவிப் பருவஇரை தேடும்
கூடிச்
அக்கவிபாட வைக்கும்.
(சாமரம் - சாமரை) நெல்வயற் கதிர்கள் ஏருழவன் வியர்வை
தூகலிக்கும் தோள்கள் நதுண்ணும் குலவிளக்காம் மனிதன் ழங்காலில் தவழ்ந்து சொத்தாகும் மழலை
ன்ற பசுக்கள் ண்ணும் காக்கைகளின் கூட்டம்.
பனின் வீரம்
பண்புமிகு ஈரம் மரத்தின் சோலை
ம் கார்கால மாலை லைநிமிரும் மனிதன் தலைதாழும் அறிஞன் கத்தைக் காட்டும் பழில் என்மனதை வெல்லும்
ஈரம் - இரக்கம்)
வைகாசி 2014

Page 33
சங்கத்தமிழ்
4.
குஞ்சிருக்கும் கூட்டினுக்
குனிந்தலகால் நெஞ்சகத்தை நிறைந்தி
நிறைமதிதன் பஞ்செனவே திரண்டமு
பிரிதியொளி வீக் கொஞ்சிமகிழ்ந் தோடிவி
கூரைகளில் கூ
- 5
5
ஓடுகின்ற நீரையெதிர்த்
ஊருகின்ற சிற் ஆடுகின்ற பூமரங்கள் 8
அதிகாலை எழு மூடுகின்ற இமைக்கடங்
முந்தானைச் .ே கூடுகின்ற இயற்கையெ
குழந்தையென்
14:48:17
குதித்தோடி வரும் அருவி
குலைவாழைத்த அழகும்
சிலிர்த்துடலின் நீரகற்றுப்
சிரித்துவிளை ய செழித்தோங்கி வளர்த்தி
செவ்வாம்பல் ம களித்து மனம் மகிழவை
கண்ணிறைத்து
9ைகாசி 2014

கரபு}4:5**
கச்சத்அகபூ
-கு இரையெடுத்துச் சென்று இரையூட்டும் குருவிகளின் பாசம் ருக்கும் நிர்மலமாம் வானில் துணைவியர்கள் சூழவரும் கோலம்
கில் பரவுகின்ற வானில் சியெழும் பரவசமாம் ஜாலம் விளை யாடிவரும் அணில்கள் டுகட்டல் கோடியழகன்றோ
தோடுகின்ற மீன்கள் றெறும்பின் ஒழுங்குமுறை வாழ்க்கை அசைகின்ற இலைகள்
ந்துஇரை தேட வரும் பறவை கா முழுநிலவு வழிகள்
லைகட்டும் செந்தாழம் பூக்கள் ழில் குதூகலத்தைத் தருமே
எனதுமனம் குதித்தாடும் தினமே
பிக் குளிர்நீரின் சுகமும் தலைசாய்த்துக் குனிந்திருக்கும்
b சிறுபறவைச் செயலும் பாடிமகிழ் சிறுமழலைத் தமிழும்
ருக்கும் செந்நெல் வயல் நிலமும் லருடுத்த சிற்றமுதக் குளமும் க்கும் கவலைதனைப் போக்கும் ப என்மனதைக் கவிபாட வைக்கும்.

Page 34
புதுமைப்பி சிறுகதை
திருமதி ஞானம் 8
க
சிறுகதை வரலாற்றில் மணிக்கொடிக் காலம் (1933) சிறப்புமிக்கது. சிறுகதையை வளர்ப்பதற்கெனவே இவ்விதழ் தொடங்கப் பெற்றது. இவ்விதழில் எழுதியவர்களில் புதுமைப்பித்தன், கு.ப.ரா. கா.நா.சுப்பிரமணியன், ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, எம்.வி.வெங்கட்ராமன், மெளனி முதலியோர் குறிப்பிடத்தக்கவாகள். மணிக்கொடியில் எழுதிய புதுமைப்பித்தனும், மணிக்கொடி காலத்தில் வாழ்ந்து அதில் எழுதாது தனக்கென வாசகர் வட்டத்தை உருவாக்கிய கல்கியும் படைப்பு இலக்கியத்தில் சாதனை புரிந்தோர்கள். எனினும் சிறுகதையெனும் இலக்கியத்தில் கல்கியையும் விஞ்சியவர் புதுமைப் பித்தன் ஆவார்.
புதுமைப் பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். இவர் (1906) நெல்லை மாவட்டத்தில் தோன்றியவர். இலக்கியத்தில் அவருக்கிருந்த ஈடுபாடும் புரட்சிகரமான மனப்பாங்கும், புதுமை நோக்கும் இவரைப் புதுமைப் பித்தனாக மாற்றியது. இவர் சிறுகதைகளைத் தாண்டி, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் எனப் பல
9 5 5 5 5 5 5 - v U 6 ே

த்தனின்
1 பரணி
நானசேகரன்
தளங்களில் இயங்கித் தமிழ்ச் சிந்தனைக்கு உரம் சேர்த்தவர். ஏழை எளியவர்க்கு இரங்கும் பாவம் கொண்டவர். புதிய உத்திகளையும் திய வடிவங்களையும் கையாண்டு தைகளைப் புனைந்தவர். வாழ்க்கையின் யன்பாட்டுக்குள்ள வழக்குச் சொற்களையே பயன்படுத்தி, தாம் எழுதிய சிறுகதை வாயிலாக நாம் கருதிய எண்ணங்களைச் சமுதாயத்திற்குத் தெளிவாக அளித்தவர். நகைச்சுவையும், நையாண்டியும் அவருக்குக் கைவந்த கலை. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில் அவரது கதைகள் அமையும். பல்தரப்பட்ட மாந்தர்களின் சபலங்களையும், சலனங்களையும், குத்தலாகவும், ண்ெடலாகவும் கூறுவார். சமூதாய மேல்தர மக்களைச் சாடுவதுடன், சனாதனச் சம்பிரதாயங்களையும் தகர்ப்பார். புதுமைப் பித்தன் கூறுகின்றார் "சிறுகதையில் வரும் ாத்திரங்களின் செயல், சைகை, பேச்சு யாவும் அவற்றின் குண இயல்புகளை வெளிப்படுத்தல் அவசியம். தவிர காலம், இடம், பாத்திரங்களின் வார்ப்பு யாவும் வரம்புடையனவாகவும், ஒருமைப்பாட்டுடனும் அமைதல் நன்று. எந்தச்
வைகாசி 2014

Page 35
சங்கத்தமிழ்
TDII
சிறுகதையும் வாசகனைக் கவர வேண்டும் சிலிர்க்கச் செய்ய வேண்டும். ஆச்சரியப்பட செய்யவேண்டும். சமூக மேம்பாடு கருத்து மானுட நேசிப்புடன் கருத்துக்க ை முன்வைக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு சொற்களும் செதுக்கப்பட்டும், எடைபோட பட்டும், உரிய இடத்தில் அமைக்கப்பட்டும் இருக்க வேண்டும்".
புதுமைப்பித்தன் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளதாகக் கூறுவர் இவரை ஒதுக்கிவிட்டு யாரும் சிறுகதை வரலாற்றினைத் தமிழில் எழுதிவிடமுடியாது சுதந்திரத்திற்கு முன் உள்ள எழுத்தாள் வரிசையில் முதன்மையானவர் புதுமை பித்தன்.
புதுமைப் பித்தனின் அகல்யை, சா! விமோசனம் இரண்டும் இன்றும் பேசப்படுகின்ற அற்புதமான கதைகள் இரண்டிலுமே வித்தியாசமான கருத்தினை புதிய கோணத்தில் முன் வைக்கிறார் அகல்யையில்மனத்தூய்மைதான் கற்பு, உடல் தூய்மை இழப்பது பெரிதாகாது என கெளதம் முனிவர் ஆறுதல் அடைகிறார். சா! விமோசனம் இராமனால் கிடைத்த போதிலும் பாவத்திற்கு விமோசனம் இல்லையே என அகலிகை மறுபடியும் கல்லாகிறாள். முனிவ மறுபடியும் தவம் ஆற்றுகின்றார். அன்று இரவு சாபவிமோசனம், அகல்யை, சிற்பியின் நகரம் கபாடபுரம் இவை யாவற்றையும் பழந்தமிழ் இலக்கியத்தோடு தொடர்புபடுத்தி அதன் வாயிலாகப் புதிய சிந்தனைகளைத் தந்துள்ளார். கயிற்றரவு எனும் சிறுகதை
அகாசி 2004

'சுயம்1: * ** *wr*ஆசி'!
..
தமிழுலகில் முதன்முதலாக நனவோடையில் எழுதிய உத்திக் கதை எனலாம்.
ச்
5: 1 - 2 ஆ
தூங்கிக் கொண்டிருக்கும் புலி சட்டென்று பாய்வதைப்போல் புதுமைப்பித்தன் திடீரென்று சிந்தனையும் நகைச்சுவையும் நிறைந்த கரு ஒன்றை ஏவிவிடுவார். இவரது உச்சமான கருவைக் கொண்ட சிறுகதை 'கடவுளும் கந்தசுவாமிப்பிள்ளையும் ஆகும். எந்த வயதினரும் எக்காலத்திலும் வாசித்தாலும் நினைக்க நினைக்க நகைச்சுவை உணர்வினை ஏற்படுத்தும் கதையாகும். கடவுள் தன் நிலையினின்று இறங்கி மண்ணுலகிற்கு வந்து இங்குள்ள நிலைமைகளைப் பார்த்து தன்னால் மண்ணுலகத்தில் வாழமுடியாதென மீண்டும் விண்ணுலகம் திரும்புகின்றார். உரையாடல் மூலந்தான் கதை நகர்த்தப்படுகின்றது. ஓர் சுவையான நிதர்சனமான உரையாடல். கடவுள் தன் நிலையினின்று வரம் கொடுக்கலாம் ஆனால் உங்களுடனிருந்து வாழமுடியாது என்று சொல்கின்றார். இக்கதை மூலமாக சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் சமூகச் சீரின்மைக்குரிய காரண காரியங்களையும் முன்வைக்கின்றார். புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் T
அநேகமான கதைக்கருக்கள்யாவும் நடப்பியல் ர்
மாற்றங்களை அடிப்படையாகக் கொண்ட |, பெவையாகும். இவர் ஏனைய இலக்கிய கர்த்தாகள்
போல் கனவுகளில் மூழ்கி கதைகளைச் சித்திரிக்காமல் யதார்த்தத்தைத் தெளிவாக முன் வைத்தார். தன்னைச் சூழவிருந்த
சுற்றாடலைப் பார்த்து அதன் நெளிவு ந சுளிவுகளைப் பல கோணங்களில் அணுகி
மல்
D
5
33

Page 36
நளினமான முறையில் கதைகளைத் தீட்டினார். இதனை விளக்குபவையாகக் கூறத்தக்க ஆண்மை, கல்யாணி என்ற இரு கதைகளும் சமுதாயத்தில் நடந்தவை. இனிவரும் காலத்திலும் நடப்பனவுமாகும். கணவனைக் காப்பாற்றத் தனது கற்பையே விற்ற கதை பொன்னகரமாகும். இவரது சிறுகதைத் தொகுப்புகளில் கயிற்றரவு, செல்லம்மாள், நினைவுப்பாதை, ஞானக்குகை விநாயக சதுர்த்தி, பக்த குசேலா என்பன படித்துச் சுவைத்துப் பயன்பெறத் தகுந்தனவாகும். கதையின் நடையில் ஓர் இனிமை வேண்டும் என்பது புதுமைப் பித்தனின் பார்வையாகும். தமிழுலகத்தோர் புதுமைப்பித்தனை 'சிறுகதை மன்னன் என்றே போற்றுகின்றனர்.
்
V ய ப ய 4 -
1h
புதுமைப்பித்தன் தம் வாழ்க்கையில் குறைகளுடனும் நிறைய கசப்புகளு டனுந்தான் வாழ்ந்தார். அதனால் கதைகளில் சமுதாயத்தை சீரழிக்கும் பலரைச் சீண்டுகின்ற தன்மையை அவரது கதைகளில் காணலாம். மனிதனுக்குப் பாதுகாப்பு நல்குகின்ற சக்திகள் இல்லை. எங்கும் நாசகாரசக்திகள், விடுதலைப் போராட்டம், நாத்திகவாதம் ஏன் விஞ்ஞானத்தில் கூட பொய்களும் பிதற்றல் களும் ஏமாற்று மனப்பாங்குகளும் தான் மலிந்துள்ளன. மனிதன் தன்னை உடைத்து, கிழித்து துருவிக் குடைந்து குடைந்து தேடுதல் செய்யுமிடத்துத்தான் மனிதனுக்கு ஏதாவது கிடைக்கலாம் என்ற கருத்துக்கள் அவற்றில் பொதிந்திருந்தன.

சங்கத்தமிழ்
வாழ்வின் ஊனங்களை புதுமைப் பித்தன் நேரிலேயே கண்பார். தன்னுடன் பழக வேண்டு மானால் மானுடனை நேசிப்பவனாக என்னைப் போல் நடந்து கொள்ளுதல் அவசியமென்கின்றார். இலக்கியம் என்பது வாழ்க்கையின் எதிரொலியாகும். சமூகத்தின் வளர்ச்சியினைக் காட்டும் மைல்கல். எனது சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு விவகாரத்தைப் பற்றியதாக இருக்கும். எனினும் எனது கதைகளின் பொதுத்தன்மை, நம்பிக்கை வறட்சி, எதிர்மறையான, குணங்கள் என்பனவாகும். இவை, ஏற்பவர்களின் மனப்பக்குவத்தைப் பொறுத்ததாகும்' என்பார் அவர். மானிடரின் அவலவாழ்வையும் தரித்திரத்தையும் அற்பத்தனத்தையும் கூசாமல் அழகு கலைச்சுவை ததும்ப கூசாமல் வர்ணிக்கக்கூடிய ஆற்றல் புதுமைப்பித்தனுக்கேயுரிய தனித் தன்மையாகும். இது அவரது பாணி. அவரது தனித்துவமான நடை, அவரது சிறுகதைப் பாணிக்கு மேலும் வளம் சேர்ப்பதாய் அமந்து
விடுகிறது.
இக்கட்டுரையினை புதுமைப்பித்தனின் தரலுடனேயே நிறைவு செய்யலாம்.
"நல்ல இலக்கியமென்றால் எத்தனை நந்திகள் வழிமறித்துப் படுத்துக் கொண்டாலும், அவை உரிய ஸ்தானத்தை அடைந்தே தீரும். பனைமரத்தில் ஊசியைச் சொருகிக்கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குருவின் சீடர்களைப் போல எத்தனையோ சுமந்து வந்தாலும் பரங்கிக்காய் குதிரை முட்டை ஆகாது"
வைகாசி 2014

Page 37
சிறுகதை
இன்னெ
வைத்தியகலாநி
ஒரு கணம் எனக்கு எதுவுபே புரியவில்லை. நான் யார்? எங்கே இருக்கிறேன்? என்றும் தெரியவில்லை இது குகையோ? பாதாளமா? நீண்ட நேரத்திற்கு எதுவும் புரியவில்லை. கண்ணுக்கு எட்டியவரை எதுவுமே புலப்படவில்லை.
என்முன் விரிந்திருப்பது ஆகாயமா' அலை கடலா? பாலைவனமா? அச்சமூட்டும் ஆரண்யமா? பிரபஞ்சவெளியில் இன்னொரு கிரகமா? ஒன்றுமே தெரியவில்லை.
இது இரவா? இல்லை பகலா?, அன்ற மாரியோ? கோடையோ?" எதுவுடே தெரியவில்லை. எங்கும் எதுவுமே தென்படாது உணரப்படாத பிரமை. இல்லை இல்லை நிஜம்! சூரியனை ஒளியை இரவை இருளை தாண்டி உலாவரும் நிலவை அதை அணிவகுத்து நிற்கும் மின்மின் நட்சத்திரங்களை எதையுமே காண
முடியவில்லை.
சுற்று வட்டமும் ஓசை இல்லாத அமைதி வண்டுகளின் ரீங்காரமோ, பறைவைகளில் ஒலியோ, ஏன் காற்றின் சலசலப்போ கூட
தைகாசி 2014

Cாரு நரகம்
திெ ச. முருகானந்தன்
கேட்கவில்லை. என்னால் இயன்றவரை எனது நினைவை மீட்டுக் கொண்டுவர பிரயத்தனப்படுகிறேன். முடியாது மூச்சுத் திணறுகிறது. ஞாபகங்களை ஒவ்வொன்றாய் மென்மையாய் மீட்டுக்கொண்டுவரும் என் முயற்சிகள், விழலுக்கு இறைத்த நீராகிறது.
ம.
கண்மணிகள் சில நொடிகள் படபடப்பதான உணர்வு. எனினும் எதையும் திடமாக அனுமானிக்கவோ அடையாளப்படுத்தவோ முடியாத சூனியவெளி ! அந்தரத்தில் நான் ! எங்கும் எதுவுமே கனதியற்றதான உணர்வு. நானே பஞ்சு போல் காற்றில் படப்படப்பதான பிரமை ! கனவுகளும் நினைவுகளும் காணாமல் போயிருக்கும் ஏகாந்த நிலை ! இங்கு என்னைச் சூழ எவருமே இல்லையா? எதுவுமே இல்லையா? பஞ்ச பூதங்களும் எங்கே தொலைந்து போயின்.
0
3
அ.: 0 4
ரி
நான் யார்? ஏன் இங்கு வந்தேன்? எப்படி இங்கு வந்தேன்?
எதுவுமே தெரியாத திரிசங்கு சொர்க்க - நிலையில் தவித்தேன். பலத்துக் கூக்குரலிட்டு
35

Page 38
4படி 8:44p'
54:45
கத்தவேண்டும் போலிருந்தது. ஓசை இல்லா ஒலி அலைகளே வெளியாகின.
திடீரென்று மெல்லிய சிரிப்பொலி மெல்ல மெல்ல பலத்து எக்காளமிடும் சிரிப்பாக மாறி அமைதியைக் கலைத்தது. உருவம் தெரியாவிட்டாலும் என்னை வரவேற்கும் ஒருவன் வரவேற்றபோது கேட்ட கேள்வி இதுதான்.
"மரணம் எப்படி இருந்தது?"
"ஓ... நான் மரணமடைந்து விட்டேனோ?.. அது தான் எனக்கு எதுவுமே தெரியவில்லை. எனது கைகள் அந்த நீள நீளமான விரல்கள். பாதம் எதுவுமே தெரியவில்லை... நான் யார்? எங்கிருந்து வருகிறேன்?"
"நன்றாக ஞாபகப்படுத்திப் பார். உனது பெயர் நினைவிருக்கிறதா?... ஊர் நினைவிருக்கிறதா..? நீ ஆணா பெண்ணா?"
அ ]ா சா த
"எனக்கு எதுவுமே நினைவில் . இல்லை ... நான் எங்கே இருக்கிறேன்?... எங்கிருந்து வருகிறேன்? நீங்கள் யார்? எல்லாம் இருட்டாக இருக்கிறதே?"
"நன்றாக ஞாபகப்படுத்திப் பார். இதற்கு முன்னர் பகல், இரவு பேதமின்றி இருட்டறையில் இருந்த ஞாபகம் இல்லையா?.. இப்போது நீ மறு உலகம் வந்திருக்கிறாய்?. உனக்கு சொர்க்கமா, நரகமா வழங்குவதென்று விசாரணை நடாத்தி தீர்மானிக்கப் போகிறோம். எல்லாவற்றையும்
ஞபாபகப்படுத்து."
ம
36

சங்கத்தமிழ்
"நீங்கள் இருட்டு விசாரனை என்று ஞாபகப் படுத்தியதும் தான் எல்லாம் மெல்ல மெல்ல நினைவுக்கு வருகிறது. தயவு செய்து பூவுலகில் கடைசியாக எனக்கு என்ன நடந்தது என்று சொல்லுங்கள்."
“இப்போது உனக்கு பூவுலகில் நீ யார் என்பது நினைவுக்கு வந்து விட்டதா?
"ஆமாம்.. நினைவுக்கு வருகிறது. தமிழ் இளைஞனாக இருந்தேன்.. நீங்கள் இருட்டறை, விசாரணை என்றதும் எல்லாம் நினைவுக்கு வருகிறது... ம். குரூரமான
விசாரணை!
"சரி... சரி இப்போது நீ செய்த புண்ணிய பாவங்களை ஞாபகப்படுத்திச் சொல்லு..."
"நான் மனதறிய பாவங்கள் செய்யவில்லை. நானும் என் பாடும் என்று நான் இருந்தேன். நான் உயர்தரத்தில் படித்துக் கொண்டிருந்த போது எனது கிராமத்தின் மீது நாக்குதல் நடத்தப்பட்டது. விமானக் குண்டுகள் வீசினார்கள். ஷெல் எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்தன. சிலர் துடித்துடித்து உடல் சிதறி இறந்து போனார்கள். இன்னும் சிலர் அங்வீனர்கள் ஆனார்கள். சிலரது வீடுகள் தரை மட்டமாகின. அப்புறம் படையினர் எமது ரொமத்தைச் சுற்றி வளைத்து இளைஞர் களையும் யுவதிகளையும் கைது செய்து கொண்டு சென்றார்கள். என்னையும் கைது செய்தார்கள். மிருகத்தனமாக எங்களைத் நாக்கி விலங்கிட்டு இழுத்துச் சென்றார்கள். பின்னர் சிறைச்சாலை இருட்டறையில் சிறை
கைகாசி 2014

Page 39
சங்கத்தமிழ்
வைத்து, அடிக்கடி எம்மை அழைத்து குரூரமான சித்திரவதைகளுக்குள்ளாக்கி விசாரித்தார்கள். நாங்கள் போராளிகள் அல்ல என்று எவ்வளவு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. சிலர் சித்திரவதை தாங்காமல் அவர்கள் நீட்டிய கடதாசியில் கையெப்பமிட்டு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்கள்."
"நல்லது... இப்போது உனக்கு உன்னுடைய பூவுலக வாழ்வு நினைவுக்கு வந்து விட்டது. இங்கே எங்களது விசாரனை நீதியானதும் நியாயமானதுமாகவே இருக்கும் .... பக்கச் சார்போ இனவாத கண்ணோட்டமோ இருக்காது ...
"நான் செய்தாகக் கருதப்படும் குற்றங்களை எடுத்துச் சொல்லுங்கள். எனது விளக்கத்தை நான் தரமுடியும்."
"முதலில் நீ உனது மரணத்தை எப்படி உணர்ந்தாய் அதைச் சொல்லு..."
டி.
"மரணம்..? எதுவுமே புரியாதிருக்கிறது. எப்போதோ நடந்தது என்பதைப் போல் அல்லது அதுவே முடிவு அல்லது நிரந்தரம் என்பதைப் போல ப உறுதிப்படுத்திக் கொண்ட கணப்பொழுதை சுலபமாக நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை. எனக்கு வியப்பாக இருக்கிறது. வாழ்வைப் போலன்றி பிறப்பைப் போலவே மரணமும் நிகழ்ந்து விட்டது.... ம்... மரணத்தைப்பற்றி இதுகாலவரை அறிந்திருந்த மாதிரி மரணம் இருக்கவில்லை. நாம் மரணம் பற்றி படித்ததெல்லாம் திரும்பப் பெற வேண்டியவை. மறந்து விட வேண்டியவை.
வைகாசி 2014

**சம்}}***
வாழ்ந்து கொண்டு மரணத்தை பார்ப்ப வர்களுக்கு அவை சரியாக இருக்கலாம். ஆனால் மரணிப்பவனுக்கு அது மாறுபட்டே இருக்கிறது. மரணத்தைப்பற்றி அனுப வித்தறியாது விபரித்து எழுதப்பட்டவை எல்லாம் புலம் பெயர்ந்தவர்கள் தாயகக் களநிலையை எழுதியது போலிக்கிறது. எங்களது வாழ்வு மரணத்துள்ளான வாழ்வாகத்தானிருந்தது. சுற்றிவர எங்கும் எப்போதும் மரணங்களும், மரண ஓலங்களும், குண்டுகளின் ஓசைகளையே பின்தள்ளின . வாழ்வைச் சலித்த கடைசிக் கணங்களில் மனிதாபி மானமற்ற தேசத்தில் வாழ்வதைவிட சாவது மேலென்று எண்ணியபோது தான் என் வீரமரணமும் நிகழ்ந்தது. ஆனால் என் வீர மரணத்தை அனுசரிக்க எனது பூமியில் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் இரத்தமும் தசையுமாக சிதறி இறந்த உடல்களின் மீது ஏறிக் கடந்து தமது உயிர்காக்க இலக்கின்றி ஓடினார்கள். மக்களைக் காக்க எம்மாலும் முடியவில்லை. இறுதி வேட்டு ஓயும்வரை போராடி இறுதியில் மரணத்தை மகிழ்வுடன் தழுவினேன்... சருகுகள் உதிரும் காலம், சந்திப்பவை யாவும் அவலம் என குருசேஸ்திரம் போல எங்குமே பொது மக்களினதும் போராளிகளினதும் உதிரங்களும் உடல்களுமாய் தாங்கமுடியாத அவலம்!”
சிறையிலிருந்தாய் .... அப்புறம் எப்படி போராளி ஆனாய்?"
சிறை வாழ்வுதான் என்னைப் போராளியாக்கியது. என்னோடு சிறை
37

Page 40
tigாட்பsvsr கர்44:44
யிலிருந்த எத்தனையோ பேர் விசாரணையின் போதே கொல்லப்பட்டார்கள். தலைகீழாகக் கட்டி தூக்கி அடித்து விசாரிப்பார்கள், கைவிரல்களில் கொட்டினால் அடிப்பார்கள், சிகரட்டால் சுடுவார்கள், நகங்களுக்குள் ஊசி ஏற்றுவார்கள், ஐஸ் கட்டி மீது படுத்தி உறைய வைப்பார்கள், மின்சாரம் பாய்ச்சுவார்கள். ஒவ்வொரு விசாரணை நாளிலும் நாம் அடைந்த சித்திரவதை வேதனைகளை வார்த்தைகளில் விபரிக்க முடியாது. போராளிகளாக இருக்கக்கூடும் என தாம் முடிவு செய்தவர்களின் கை கால்களைக் கட்டிவிட்டு, சுட்டு ஆற்றினில் வீசு விடுவார்கள் .... புதைகுழியிலிடுவார்கள். இறுதியில் நான் குற்றமற்றவன் என இனம் காணப்பட்டு விடுதலையானேன். ஊர் வந்து பார்த்தால் பாலியல் வன்முறைக்குள்ளான என் ஆருயிர்த் தங்கை தற்கொலை செய்திருந்தாள்... அதைத் தாங்க முடியாமல் அம்மாவும் இறந்துவிட்டா... அண்ணாவை சந்தேகத்தின் பெயரில் சுட்டுக் கொன்று விட்டார்கள்.... எனது மனம் வைராக்கிய மடைந்து நானும் போராளியானேன்."
"சரி... எல்லாம் எமது பதிவில் இருக்கின்றன. ஆனாலும் நீ போராளி ஆன் பின்னர் பல படையினரைக் கொலை செய்திருக்கிறாள்... நீ குற்றவாளி தானே?"
"அது எப்படி குற்றவாளியாக முடியும்? நிராயுதபாணிகளைக் கொன்றிருந்தால் அது பாவம். நான் எம்மைக் கொல்ல வந்தவர்களைத் தானே கொன்றேன் ..... பகவத் கீதையில் கூட கிருஷ்ணர்

சங்கத்தமிழ்
அருச்சுனனுக்கு உபதேசித்த போது இதைத்தானே கூறினார்.
“அப்படியானால் அவர்கள் உங்களைக் கொன்றதும் பாவமில்லைதானே?"
“அவர்கள் போராளிகளான எங்களைக் கொன்றதை வேண்டுமானால் நியாயப் படுத்தலாம்...... பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள் அல்லவா?"
60
"நீங்களும் கூட சில சந்தர்ப்பங்களில் அப்பாவிகளைக் கொன்றீர்கள் தானே?”
"மிக அபூர்வம் ..... சில நூற்றுக் கணக்கானவர்களை...."
"எது எப்படியோ, பயங்கரவாத இயக்கத்தில் நீயும் உறுப்பினராக இருந்திருக்கிறாய்... அதற்கான தண்டனையை நீ அனுபவித்துத் தான் ஆகவேண்டும்.
“பயங்கரவாத இயக்கமல்ல... ஆயுதம் தாங்கிய போராளி இயக்கம்..... எமது இனத்திற்கு எதிராகத் திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தினோம். அகிம்சை வழியில் முயன்று பலனளிக்காது இறுதியில் தான் எமது பாதையை மாற்றினோம். முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்!..
"ஆனால் முள்ளை உங்களால் எடுக்க முடியாமல் போய்விட்டதே!..."
"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்.... ஒரு இழப்பில் தான் இன்னொன்று கிடைக்கும்
முடிவு தான் ஆரம்பம்...
தைகாசி 2014

Page 41
சங்கத்தமிழ்
"அப்படியும் தெரியவில்லையே.... இருந்த உரிமைகள் கூட பறிபோவது போலல்லவா இருக்கிறது... சரி.. எனக்கு அது தேவையில்லாத விடயம்...... நீ செய்த பாவங்களைவிட புண்ணியங்கள் அதிகமாக இருப்பதனால் உன்னை நரகத்திற்கு அனுப்ப மாட்டோம்... ஆனால்...."
"ஆனால்.....'
“உன்னை சொர்க்கத்திற்கும் அனுப்ப முடியாதுள்ளது... அது தான் யோசிக்கிறேன்..."
"நான் பாவம் செய்திருந்தால் அதற்கான சித்திரவதைகளை சிறைக் கூடங்களில் அனுபவித்து விட்டேன். நீங்கள் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது உயிரை துச்சமாக மதித்து போராடியிருக்கிறேன்... உயிருக்குப் பயந்து ஒளிந்து ஓடாமல் இறுதிவரை களத்தில் நின்று போராடி மரணமானேன்... மரணம் நிச்சயம் என்று தெரிந்த பின்னும் நிலைத்து நின்று இறுதி வரை போராடியிருக்கிறேன்."
"அதனால் தான் உனக்கு நரகம் இல்லை.'
தைகாசி 2014

- 2
4:14 செது***
*'சாத்44
சொர்க்கமும் இல்லை என்கிறீர்களா?..."
மறுபடியும் பூலோகத்திற்கு அனுப்புகிறோம்."
"பூலோகத்திற்கா?'
“ஆமாம்..... மறுபடியும் இலங்கைக்குப் போய் வாழ்ந்து வா... இந்து சமுத்திரத்தின் முத்தல்லவா...?
"இலங்கைக்கா... அனுப்பப் போகிறீர்கள்? ஐயோ வேண்டாம்... போன பிறப்பில் பட்ட வேதனை சித்திரவதைகள் போதும்...'
"இலங்கை இப்போது சொர்க்கபுரி என்கிறார்களே.
* உல்லாசப்
பயணிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தான் அது சொர்க்கப்புரி... மக்களுக்கு நரகமாகிவிட்டது ... பசி, பட்டினி, மனித உரிமை மீறல் .... எல்லாமே அங்கே தான்.... ம்... என்னை இலங்கைக்கு மறுபடி அனுப்பாதீர்கள். சொர்க்கம் இல்லாது விட்டாலும் பரவாயில்லை. என்னை நரகத்திற்கே அனுப்பிடுவிடுங்கள் ...

Page 42
சங்க இலக்கிய
உமா வைத்
'இளமையின் இரகசியம்'
பழந்தமிழ் இலக்கியத்தில் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் அடங்குகின்றன. இவை அக்கால மக்கள் வாழ்ந்த அகவாழ்வினையும் புறவாழ்வினையும் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. புலமைச் சான்றோர், காதல் வாழ்வை அகம் என்றும் வீரவாழ்வினைப் புறம் என்றும் பிரித்துப் பாடினர். புற ஒழுக்கங்களைப் பாடிய நூல்களுள் குறிப்பிடத் தக்கது புறநானூறு ஆகும். இந்நூலில் படைத்திறம், கொடைத் திறம் மிக்க வேந்தர்கள், கவித்திறம் மிக்கவர்களாகவும் வலம் வருகின்றனர். கற்றறிந்தடங்கிய சான்றோரும் கருத்தாழம் மிக்க கவிவரிகளைத் தந்துள்ளனர். புறப்பாடல்களைப் பாடிய புலவர்கள் என்றோ நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னர் நினைத்து கற்பனை மெருகூட்டிப் பாடினார்கள் அல்லர். தாம் வாழ்ந்த காலத்தில் இருந்த அரசியல் பொருளாதார சமுதாய வாழ்க்கையினை உள்ளது உள்ளவாறு

பப் பாமாலை
இதிலிங்கம்
பாடினர். அத்தகைய ஒரு நிகழ்வே இப்பகுதியில் இடம் பெறுகிறது.
பிசிராந்தையர் பற்றி
பாண்டி நாட்டில் மதுரை நகரை அண்டிய பிசிர் என்ற ஊரினைச் சேர்ந்தவர் புலவர் பிசிராந்தையார். புறநானூற்றில் அடக்கப் பட்டுள்ள அவரது பாடல்கள், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கன. கோப்பெருஞ் சோழனுடன் பிசிராந்தையார் கொண்டிருந்த உன்னதமான உணர்வுபூர்வமான நட்பினைப் பற்றி சங்க இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். "யாண்டு பலவாக " எனத் தொடங்கும் இப்பாடல் பிசிராந்தையாரின் பாடல்களை நாம் சுவைத்து மகிழ்வதற்கான திறவுகோலாக அமையக் காணலாம்.
சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கிய மன்னர்களுள் ஒருவன் கோப்பெருஞ் சோழன். புவியாளும் மன்னனாக இருந்தபோதிலும் கவிபாடும் ஆற்றலும் நிரம்பப் பெற்றவன். கற்றாரைப் போற்றா நாடு என்றும் கடைத்தேற முடியாது என்பதை உள்ளத்தில் கொண்டவன். அதன் காரணமாக, தமிழறிந்த புலவர்களைத் தன்னுயிரென மதித்துப் போற்றியவன். சோழ
லைகாசி 2014

Page 43
சங்கத்தமிழ்
மன்னன் வீரத்திலோ செல்வத்திலோ தனக்கு நிகரான ஒருவரை நண்பனாகக் கொள்6 வில்லை. புலமைத்திறம் வாய்த்திருந்தும் வறுமையில் வாடிய புலவன் பிசிராந்தை யாரையே தன்னுயிர்த் தோழனாக! கொண்டான். அவன மண்ணாளும் மாட்சிமையை விடுத்து, உலக வாழ்வினை துறந்து, உண்ணா நோன்பு பூண்
வடக்கிருந்தான். அந்நிலையிலும் அவள் மனம் புலவர் பிசிராந்தையரையே நாடிநின்றது. வடக்கிருந்த கோப்பெருஞ் சோழனுடன் இணையச் சென்ற வேலை பிசிராந்தையரைக் கண்ட புலவர் சிலர் அவ தம் இளமைத்தோற்றம் கண்டு வியந்தனர்.
அவரைப் பார்த்து அப்புலவர்கள் “உங்களுக்கு வயது அதிகமாகிவிட்டது ஆயினும் நரை திரை இல்லாது நீங்கள் இன்னும் இளமையோடிருப்பதற்கான காரணம் என்ன?" என்று கேட்டனர். அதற்கு அவர் கூறிய பதில் புறநானூறில் 191 ஆவது பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
"யாண்டு பலவாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்" என வினவுதிர் ஆயின் மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பின யான்கண்டனையர்என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே."
பொருள்: - "பிசிராந்தையரே உங்களுக்கு இவ்வளவுவயதாகியும் - ஆண்டு பலவாகியும் நரை உண்டாகாது இளமையோடிருக்கும் தன்மையை எவ்வாறு பெற்றீர்?” என்று கேட்பீர். என் மனைவி, நற்குன
கைகாசி 2014

- 22)
****** *

Page 44
''தங்கத்த சோமசுந்தர
இணுவையூர் ஆ.இரகு
இலங்கை தந்த தலைசிறந்த தமிழ்க்கவிஞர்
என்பவருக்கும் இலகுப்பிள்ளை அம்மை என்பவரு பிறந்தவர் தான் சோமசுந்தரப் புலவர்.
புலவருக்கு ஐந்து ஆண்டு பூர்த்தியானதும் ந அருணாசல உபாத்தியாயரைக் கொண்டு வித்திய பொழுது அட்டகிரி முருகன் ஆலயமணி ஓசை கேட்ட பெற்றோர் பெரிதும் மகிழ்ந்தனர். அருணாசல உபா விரும்பித் தொழுவார் போன்ற நீதி நூல்களையும் புலவர் கற்றறிந்தார். அதன்பின்பு குமரேசர் சதகம், வேறு இலக்கியங்களையும் கற்றார்.
இயற்கையிலே விவேகமும் சாதுரியமும் இனிய பத்து வயதில் சமய தீட்சை அளிக்கப்பட்டது. தமது அளவிறந்த பக்தியுடன் கந்தசஷ்டி, திருக்கார்த்தி திருமுருகாற்றுப்படை, கந்தரலங்காரம் முதலிய ந வந்தார். புலவரின் உறவினரான இராமலிங்க உ திருவாதவூரடிகள் புராணம், சிவஞான சித்தியார், இர போன்ற அரிய நூல்களை ஐயந்திரிபுறக் கற்றார்.தன் போன்ற நூல்களையும் பொருளுணர்ந்து படித்தார்.
இளவயதிலேயே அருவியின் நீரோட்டம் போன்ற விவாதத் திறமையும் கருத்தினை ஈர்க்கும் கண்ட அவர்களை ஊக்கப்படுத்தியும் வந்தனர். கந்தபு

காத்தா”
ப புலவர
நபதி பாலஸ்ரீதரன் |
களில் ஒருவர் சோமசுந்தரப் புலவர் ஆவார்.
தக்கும் ஏக புத்திரனாக 25.05.1878 அன்று
Tாம்
நவாலியிற் சிறந்த கல்விமானாய்த் திகழ்ந்த பாரம்பம் செய்துவைத்தனர். ஏடு தொடக்கும்
தை இறைவனின் வாழ்த்தொலியென ஏற்றுப் சத்தியாரிடம் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், எண்கணிதம், நிகண்டு முதலியவற்றையும் தண்டலையார் சதகம் ஆகிய நூல்களுடன்
பகுரல்வளமும் கைவரப் பெற்ற புலவருக்குப் வ குலதெய்வமான முருகப் பெருமான் மீது ைெக முதலிய விரதங்களை அநுட்டித்தும் வல்களைத் தினமும் பாராயணஞ் செய்தும் பாத்தியாயரிடம் ஆங்கிலத்தைக் கற்றதுடன் ராமாயணம், சைவப்பிரகாசம், ஞானாமிர்தம் து தந்தையாரிடம் கந்தபுராணம், திருக்குறள்
ற இவரது ஆணித்தரமான பேச்சாற்றலையும் பனங்களையும் பலர் மெச்சியதுடன் புலவர் ராணம் முதலிய நூல்களில் வரும் சந்த
வைகாசி 2014

Page 45
சங்கத்தமிழ்
விருத்தங்களைப் புலவரின் தந்தையார் இசை பாடல் இயற்ற வேண்டுமென்ற ஆர்வம் இவ
இளமைப்பிராயம் முதல் புலவரின் நெருங்கிய உறவினர் இராமலிங்க உபாத்தியாயரின் மகன்) யென முடிவுறஒரு வெண்பாவை உடனடியாக
ஆறுமுகமுடையாய் ஆறிரண்டு தோள் ஏறுமயிலுடையாய் என்னுடைய - கூறு வேலுடையாய் என்றன்வினையுடைய . காலுடையாய் நீயே கதி"
எனப் பாடி எல்லோரையும் மகிழ்வித்தார்
புலவரவர்கள் தமது வீட்டிலிருந்து சு அனுப்புவதுண்டு. ஒரு முறை புலவர்.
"என்றா யினும் பழத்திலிச்சைவைத்துத் தின்றால் விளாம்பழத்தைத் தின்னென்ற நல்ல விளாம்பழங்கள் நாலைந்தனுப்பு வெல்லத்துடனுண்க வே”
என்றொரு வெண்பாவுடன் பழங்களை - விளாம்பழங்களைவிடப் பாட்டின் சுவையை
வைத்திலிங்கம் புலவரை வீட்டிற்கு அடை முறுக்கு, அவித்த கொண்டைக் கடலை, வ
பெயர்களைக் கொண்டு நீர் படித்த சித்தாந்த அன்புடன் கேட்டார். புலவரும்.
"விந்து சுடுவடை விண்வெளியுட்டுளை கந்த முறுக்குப் பிரவணம் - வந்த கடலை கலையாகக்கதலிசுவையா
வுடையது சிற்றுண்டி யோர் என்று பாடியதும் எல்லோரும் பாட்டின் பொரு உபாத்தியார் "காரிகை படித்தபின்பு கவிபா ஏற்படுத்தியது. எனினும் புலவர் மேலும் பல .
கைகாசி 2014

மீசிய34:M**
கூட்டிப் பாடிக் காட்டுவதுண்டு. தாமும் இவ்வண்ணம் ரைப் பாடல் இயற்றவைத்தது.
பநண்பனாக விளங்கியவைத்திலிங்கம் என்பவர். (புலவர் புலவரிடம் ஒருமுறை"ஆறுமுகமெனத்தொடங்கி “கதி' இயற்றித்தரும்படி கேட்டார். புலவரும் உடனே,
கடையாய் செயும்
வேமிதிக்குங்
வைமிகு விளாம்பழங்களைத் தம் நண்பனுக்கு
ந் தின்னவென்று மார்- இன்றுனக்கு கின்றேன்
அனுப்பியிருந்தார். பாடலைப் படித்த நண்பன் நினைந்து மகிழ்ந்தான்.
முத்து விருந்து செய்வது வழக்கம். ஒரு முறை வடை, ாழைப்பழம் முதலிய சிற்றுண்டிகள் புலவருக்குப்
கப் பொருள் விளங்க ஒரு பாடல் இயற்றுவீர் என
நணர்ந்து வியந்தனர். பாட்டைப் படித்த இராமலிங்க -லாம்” என்று கூறியது புலவருக்கு மனமடிவை இலக்கிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

Page 46
இவ்வாறு கவிபாட ஆரம்பித்த சோமசு எழுதிக்குவித்தார். உரை நடை நூலான சாவித்தி நாற்பத்தொரு நூல்களை அன்னார் எழுதியும் வெளியீடாக சுகாதாரக் கும்மி நூலும், இந்து சாதம் நூலும் வெளிவந்தன. எனினும் அன்னாரின் பா முன்வைத்து எழுதிய நல்லை முருகன் திருப்புகள் பதிகம், கதிர்காம யாத்திரை, சுப்பிரமணியக் க மாவை முருகன் பதிகம், யாழ் முருகன் திருப்புகழ் நூல்கள் குறிப்பிடத்தக்கவை. எனினும் சோமசுந்த செந்தமிழ் நூல் காலத்தை வென்று பால்குடி அனைவரது நெஞ்சிலும் நிறைந்து நிலைத்து நிற
புலவர் தமது இருபத்தெட்டாவது வயதில் த சங்குவேலி என்னும் ஊரைச் சேர்ந்த வேலுப்ப திருமணம் செய்து இளமுருகனார், வித்தியாரத்தின் புதல்வர்களையும் மங்கையர்க்கரசி, சுரசுவதி என மகிழ்ந்தார். அவர்களில் மூத்த புதல்வரான இளமு புலவர்மணி இளமுருகனார் எனப்பெயர் எடுத்தது.
இளவயதிலேயே நினைத்தவுடன் கவிபாடு மொழியிலும் சளைத்தவர் அல்லர். நல்ல சிறந்த ஆரா அறிவை விருத்தி செய்து கொண்டார். தமது இ. ஆண்டில் ஆசிரியர் சின்னத்துரை என்பவருடன் பாடசாலை ஒன்றை ஆரம்பித்து நடாத்தினார்.
அதே வேளையில் புலவரின் படைப்புக பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தக் வாசகர்களின் வாழ்த்துச்செய்திகள் வரத் தொடங்கின ஊக்கத்தையும் அளித்தன. தொடர்ந்து எழுதிக் கு எழுத்தாளனுக்கு உயிர்ச்சத்து!
மேலும் புலவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த அ மறை மலை அடிகள் போன்ற பெருமக்களுடன் சோமசுந்தரனார் வட்டுக்கோட்டை சைவாங்கில : காலம் ஆசிரியராகக் கடமையாற்றினார். அக்கால நடாத்தப்பட்டு வந்த கலை மாமணிக்குரிய தமிழ் கற்பித்து அப்பரீட்சைகளில் சிறப்புச் சித்தி பெறவை
44

சங்கத்தமிழ்
ந்தரப் புலவர் தொடர்ந்து கவிதைகள் ரி கதை, உயிரிளங் குமரன் (நாடகம்) உட்பட ர்ளார். அவற்றுள் சைவ பரிபாலன சபை ச வெளியீடாக நல்லூர் கந்தசுவாமி அட்டகம் டைப்புகளில் தமது குல தெய்வம் முருகனை ழ், நல்லை அந்தாதி, கதிரைமலை வேலவர் டவுள் படிமாலை, நல்லூர்க்கந்தன் பதிகம்,
முருகை வருகைப்பத்து, முருகன் முறையீடு ரப் புலவர் சிறுவர்களுக்காகப் படைத்த சிறுவர் பாலகர் முதல் பல்லில்லாப் பாட்டாவரை ற்கிறது.
மது அருமைப் பெற்றோரின் ஆணைப்படி பிள்ளை தம்பதியரின் அருமைப்புதல்வியை ம் நடராசன், வேலாயுதபிள்ளை என்ற மூன்று பிற இரண்டு புதல்வியரையும் பெற்று அகமிக மருகனார் தமது தந்தை வழியிலே புகழ்பூத்த
இங்கு குறிப்பிடத்தக்கது.
நம் திறமை பெற்ற எமது புலவர் ஆங்கில ங்கில இலக்கியங்களைப் படித்து தமது ஆங்கில நபத்தொராவது வயதிலே அதாவது 1899ம் சேர்ந்து வட்டுக்கோட்டை, கலட்டி என்ற ஊரில்
ள் இலங்கையிலும் தமிழகத்திலும் பல ன. இப்படைப்புக்களைப் பாராட்டி அறிஞர்கள், ன. அவை எம்மவருக்கு புத்துணர்ச்சியையும், தவிக்கத் தொடங்கினார். பாராட்டுகள் தானே
ருணாசலக் கவிராயர், கந்தசாமிக் கவிராயர், நெருங்கிய இலக்கியத் தொடர்பு இருந்தது. வித்தியாசாலையில் தொடர்ந்து நாற்பதாண்டு கட்டத்தில் இலண்டன் பல்கலைக் கழகத்தால் ப் பரீட்சைப் பாடங்களை மாணவர்களுக்குக் த்தார்.
வைகாசி 2014

Page 47
சங்கத்தமிழ்
மேலும் அமரர் அப்போது வறுமையில் வ வித்துவான், புலவர் போன்ற பரீட்சைகளுக்கு அகப்பொருள், யாப்பருங்கலம் முதலிய இல இளைப்பாறிய பின்னர் கூட அவர் தமது இல்6 வகுப்புகளும் நடாத்தி போற்றிய செந்தமிழைய வந்தமை போற்றத்தக்கதாகும். அன்னாருக் வறுமையில் வாடியபோதும் அவரின் இந்த நல்லுலகம் செய்த தவப்பயனாகும்.
அடுத்து, சோமசுந்தரப்புலவருக்கு பெரு நூலான, சிறுவர் செந்தமிழ் நூலிலிருந் சற்றுப்பார்ப்போம் ;சுவைப்போம்!
"சீருஞ் சிறப்புந் திருவுருவும் பெருக
ஆரும் விரும்பும் அருமருந்தே கன என்று ஆரம்பிக்கும் தாலாட்டுப்பாடல்,
"மாமி அடித்தாளோமாமனார் ஏசின பூவிற் சிறந்த செல்வப் புத்தமுதே க பாலாற் குறையுமுண்டோ பஞ்சனை மேலான அன்பே விழிமூடிக் கண்வு பொன்னே உறங்காய் புதுமணியே.
கண்ணே உறங்காயென்கண்மண என்று அழகாக முடிகிறது!
அப்து
:41
"செந்தமிழ் மக்களே வாரீர்- எங்கள் தெய்வத் தமிழ் மொழிச் சீரினைத் . அந்தமி லெம்மொழி மாதா - படும் அல்லலைத் தீர்க்க அறிவுவராதா தோட்டங்களிலே உள்ள பயிர்கவலை பறவைகளிடமிருந்து காய், கனிகளைப் பாதுகா கண்டு புலவர் பாடிய
"கத்தரித் தோட்டத்தின் மத்தியிலே காவல் புரிகின்ற சேவகா!- நன்று காவல் புரிகின்ற சேவகா
கைகாசி 2014

- 2
சொர்? +ttes:54
ாடிய போதும் எவ்வித வேதனமும் ஏற்காது பண்டிதர், த்தோற்றும் மாணவ மணிகளுச் செய்யுள் இயற்றல், க்கணப்பாடங்களை மனமகிழ்ச்சியுடன் கற்பித்தார். மத்திலேயே இலக்கிய வகுப்புக்களும் சைவசித்தாந்த பும் சைவத்தையும் தமது இருகண்களென வளர்த்து குப் பிற்காலத்தில் தொய்வு நோய் ஏற்பட்ட போதும். அரும்பெரும் தொண்டு தொடர்ந்தமை, தமிழ்கூறும்
ம் பேரும் புகழும் பெற்றுத்தந்த சிறுவர் கவிதை து சில சுவையான சிறப்புமிகு கவிதைகளைச்
வந்த ர்வளராய்”
ரோ ண்வளராய், ரயாற் பஞ்சமுண்டோ
ளராய் கண்ணுறங்காய்
7யேகண்ணுறங்காய்!
தேநீர்
என்ற தமிழ்த்தாய்ப் பாடல், நகளுக்கு 'கண்ணூறு' வராமலும் ஆடு, மாடு, க்கவும்கமக்காரர்களினால் வைக்கப்படும். "வெருளி"
அம்|
இன்று

Page 48
ஏமப்கே?' *ஜர்{¢த்து
மெத்தக்கவனமாய்க் கூலியும் வாங்காமல் வேலை புரிவோன் வேறுயார் ?- உன்ன வேலை புரிபவன் வேறுயார்?" என்றுநன்
“சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுன
தேசத்திலே பலர் உண்டு காண் தேசத்திலே பலர் உண்டுகாண்!
அங்கவர் தம்மைக்கண்டேமாந். அறிவு படைத்தனன் இன்று நான் - உன்
அறிவு படைத்தனன் இன்று நான் என்று அறிவுரையுடன் அழகாக முடிகிறது.
அவர் வாழ்ந்த காலத்திலே ஆடிமாத்தின் முத தோழர்களுடன் கூடிக்குலாவி ஆடிப்பாடும் பாடல் சுவைப்போம்!
"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம், ஆனந்தம் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழங்குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
இதே போல் இன்னுமொரு இனிய புழுக்கொடியல்
உண்ண உண்ண புழுக்கொடியல் - வாய்
ஊறியூறிச் சுவை தேறிடுமே வண்ணப் பனங்கிழங்கதுதான் - வேறு
மருந்துமா மென்று முன் சொல்க பிறிதொரு கவிதையிலே புலவர் நுாறாண்டு 6 "சுத்த மாங்காற்றைச் சுவாசி - மாலைச்
சுடர்வெயில் பட விளையாட்டப். நித்தமும் தூய்மையை நேசி - கூடா
நீரை மறந்துங் குடியாதே கூசி!"
அக்காலத்தில் சிலசைவக் கோயில்களிலே ஆடு அதனைக் கண்டு பொறுக்காத புலவர்பெருமகன் குட்டிமகனைப் பிரிந்து, பலிகொடுத்து கதறுவதுபோ
46

சங்கத்தமிழ்
னப் போல் ஒகச்சுவையாக
ஆரம்பிக்கும் "கத்தரிவெருளி" பாடல்,
த போல் இந்தத்
து போகா
னில்
ர்
ல் நாள் ஆடிப்பிறப்பு நாள் - விடுமுறை நாள் - பாக அமைகிறது இந்தக்கவிதை! வாருங்கள்
கவிதை
பிவைத்தாரே!”
வாழ வழி சொல்லுகிறார்.
பியாசி
5. கோழி பலிசெய்யும் பழக்கம் இருந்து வந்தது. பாடிய இக்கவிதை தாய் ஆடொன்று தனது ல் அமைகிறது:
சைகாசி 2014

Page 49
சங்கத்தமிழ்
"ஆசைமகனேயென் அன்பான கண்ம நேசத்துரையே நெடும் பயணம் போன என்று அந்தக்கதறல் ஆரம்பித்து,
"வாயில்லாச் சீவன் வதையாதீர் என்று வாயுள்ளார் நெஞ்சம் மரமோகருங்கல் சைவமுமில்லையோ சான்றோருமில்க தெய்வமுமில்லையோவென்மனது ே
என்று உருக்கத்துடன் முடிகிறது.
இவ்வாறு பல நூற்றுக்கணக்கான அருபை புலவரது பாடல்களை இன்றைய தலைமுறைக் எமது தலையாய கடமையாகும்.
தாம் இவ்வுலகிற்கு வந்த கடமை முடிந்தது எழுபத்தைந்தாவது வயதில் 07.07.1953 அன்
தமிழ்ச்சங்கப் பதிவேட்டிலிருந்து....
கெ மே 1 4 9ெ. துறையில் சிறப்பான கருக் கின்றது; அரு. ( பாகம் கதை கல்வு வெயிட்ட சன்
தியம் 34 பல வா ைக ர 64 எல்ல' டீ கா ர ஆ2
தாம்.
வைகாசி 2014

மணியே எாயோ!
ப சொல்ல
லோ லையோ தற்றிடவே"
மயான பாடல்களைப் பாடி மகிழ்ந்த சோமசுந்தரப் கும் வருங்காலச் சந்ததிக்கும் எடுத்து இயம்புவது
நு என்று எண்ணியோ என்னவோ அவர் தமது
று இயற்கை எய்தினார்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
சங்க இலக்கியம் பபி எதற்று 28 ககிலிருந்து
4 சிவம்
9 டன் 1938 படு UNராட்டி? > ய அ 40 பரிசம் கும் ரெட் சங்கம் 1 கெ)ய' கிடைப்* சு.வி யா னந்தன் பக்கம் 4 |
(1) ஈ7
6/4/17

Page 50
சங்கம் தந்த ஐ.
வில்லி
சைவப்புலவர் சு.
காப்பு தந்தனத் தோம் என்று சொல்லியே
வில்லிசை பாட வில்லிசை பாட வந்தருள்வாய் கணபதியே - வரம் நீ தந்தருள்வாய் கணபதியே (தானதன்னா தானதன்னா தானதானத் தன்
நாடுபுகழ் ஈழமதில் நல்லதமிழ் பாடவல்லார் நாடிவந்தோம் மாணவர்நாம் வில்லெடுத்தே பாடுகிறோம் வில்லுப்பாட்டு பக்குவமாய்க் கே வந்திருக்கும் யாவருக்கும் வணக்கம் நாம்
முதல்வர்:
பெரியோர்களே! அன்பர்களே நன் உங்கள்முன் சங்கம் தந்த ஐந்திசை எனும் வில்லுப்பாட்டுப் பாடவந்திரு
உதவி
அதென்னையா சங்கம் தந்த ஐந்தி எந்தச் சங்கம் தந்தது, என்ன சாம்! ஒன்றும் விளங்கவில்லை
முதல்:
உமக்கு என்னதான் விளங்கும் வி இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தல் அந்தக் காலத்தில் நந்தமிழர் வாழ் சங்க இலக்கியங்களில் சாடி வைத்
48

நதிணை மரபு
சை
செல்லத்துரை
ன்னா தன்னா)
நாம் பாடிடவே கட்டிடுவீர் சொல்லுகிறோம்.
எபர்களே! இன்று
ணமரபு க்கின்றோம்.
தி
ணை மரபு என் அது
ளக்கமாகச் சொல்கிறேன். கேளுங்கள். கெளுக்கு முன்பே
பர்கள் நம் தமிழர்கள்
ந்த வாழ்வொழுக்கத்தைச் துள்ளார்கள்.
மலகாசி 2014

Page 51
சங்கத்தமிழ்
பாட்டு: தன்னத் தனதனன தன்னத் ,
சங்கத் தமிழ்தந்த ஐந்திணை தங்கத் தமிழினில் கேட்டிடுங் எங்கும் எடுத்து நீர் சொல்லிடுா
உதவி:
இப்ப விளங்குது. ஆனால் ஒல் என்ன ....
முதல்:
ஐந்திணை என்றால் ஐந்து விர் பாட்டு: தன்னன தன்னன தன்னன
குறிஞ்சியும் முல்லையும் மரு. பாலையும் ஐந்து திணையாகு ஐந்து நிலத்திலும் வாழ்ந்தவர் ஐந்து திணையெனச் சொல்ல
உதவி:
ஐந்து நிலங்களா? அதென்ன
முதல்வர்:
சொல்கிறேன். அதற்கு முதல்
உதவி: யுவன்
நாங்கள் அறிந்த காலம் முதல்
முதல்வர்: பாட்டு:தன்னத்தானா தன்னத்தான
இந்தப்பூமி எங்கே இருந்து எப்படி வந்தது அறிவீரோ இந்தப் படிஇது ஆவதன்முன்ே எப்படி இருந்தது. அறிவீரோ?
உதவி:
நீங்கள் சொல்வதைப் பார்த்தா இருக்கு.
முதல்:
ஆமா ஆமா உங்களுக்குச் சூரியனைத் தெ
உதவி:
இதென்ன கேள்வி. சூரியலை
தைகாசி 2014

ஸ்ங்.அINT$25 +::trல்த;
தனதன்ன
மரபினைத் கள் இதை வகள்.
Tறு சரியாக விளங்கவில்லை. ஐந்திணை என்றால்
தமான வாழ்வொழுக்கம் தன்னன தமும் நெய்தலும்
ஒழுக்கமே டுெவோம்.
விபரமாகச் சொல்லுங்கள்.
இந்தப்பூமி எங்கிருந்து வந்தது தெரியுமோ?
இங்குதான் இருக்கிறதே.
T
ன
ல் பூமி எங்கோ இருந்து வந்தது போலல்லவா
ரியுமோ?
த் தெரியாதவர்கள் குருடரல்லோ?
49

Page 52
முதல்வர்: பாட்டு:தானன தனனன தனனன தந்த
சூரியன் சுழற்சியில் பிரிந்து வந்த தீயின் குழம்பு சுழன்று சுழன்று ஆறிக் கல்லாய் மேடும் பள்ளமும் ஆகிட மலைகள் தோன்றினவே
தம்பி! நாம் காணுகின்ற இந்தச் சூரியன் 6 சுழன்று எரிந்து கொண்டே இருக்கிறது. சுழன்று சுழன்று ஆறி ஆறிப் பூமியானது.
உதவி:
இது பெரிய விந்தையாய் இருக்கே
முதல்வர்:பாட்டு:தன்ன தனனன தனன தனன
கல்லு மலையில் வெயிலும் மழை காற்றும் பட்டுமண் தோன்றிடவே மண்ணில் மரமும் செடியும் முறை
மனித இனம் உரு வாகியதே.
நெருப்புக் குழம்பு கல்லாகிக் கல்லில் கெ. மாற்றமடைந்து மண்ணுண்டாகி மண்ல இனமும் உண்டாகிப் பூமியானது.
உதவி:ஓகோ. இதைத்தான் “கல்தோன்றி மண்
மூத்தகுடி” என்று சொல்கிறார்களோ.
முதல்வர்:இது சாதாரண வசனம் இல்லை "புறப்6
நூலில் உள்ள பாடல் தம்பி
உதவி :
பூமியில் ஐந்து நிலம் எப்படி வந்த
முதல்வர்:மலைச்சாரல் காடாகி, மலையில் வீழ்
மருதமாகி, ஆறு கடலுடன் கலக்குமிடம் 6 கருகிப் பாலைவனமான பகுதி பாலை நில
50

சங்கத்தமிழ்
ன் வோர்
பெரியதோர் அக்கினிக் குழம்பு. இது சுழன்று இதன் சுழற்சியால் பிரிந்து வந்த ஒரு பிழம்பே
. அதெப்படி
Dயும்
ளத்து
வயிலும் மழையும் காற்றும் பட்டும் பௌதிக னில் மரஞ்செடி கொடிகளும் தோன்றி மனித
தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி
பொருள் வெண்பாமாலை” என்ற சங்கத் தமிழ்
தி.
- அருவிகள் ஆறாகி ஆறு வளம்படுத்துமிடம் நெய்தலானது. காடும் மலையும் வெப்பத்தால் மானது.
வைகாசி 2014
கை

Page 53
சங்கத்தமிழ்
பாட்டு: தனன தனன தனன தன்ன
மலையும் மலைசார் நிலமும் காடும் காடுசார் நிலமும் முல்ல வயலும் வயல்சார் நிலமும் மல் கடலும் கடல்சார் நிலமும் நெய் பாலை வனமாய் இருப்பது பால்
உதவி:சரி - இந்தக் குறிஞ்சி, முல்லை, மருதம்
முதல்வர்:
அந்தந்த நிலங்களுக்கே உரிய பெயர் ஆனது. மலை நிலம் குறிஞ்சிப்பூச் செடி முல்லைப்பூச் செடியாலும், வய கடற்கரை நெய்தல் செடியாலுப் மரத்தாலும் பெயர் பெற்றன.
ஆயின?
முதல்வர்: நம் பண்டைத் தமிழர் இயற்கை
இயைவாகத் தம் வாழ்வை அமைத் நிலத்துக்குரிய வாழ்வொழுக்கத்தை நி.
பாட்டு: தனன தானன தன்ன தனன்
மலையில் தோன்றிய மக்கள் படிப்படியாக வளர்ச்சி பெற்றே காடும் வயலும் கடற்கரைப் புற வாழ்விடமாகக் கொண்டனரே
உதவி:இது எமக்கெல்லாம் பெருமைதரக் கூடி
உரிய திணையாகிய வாழ்வொழுக்கம்
தைகாசி 2014

tாயசk tty *!rer45%4
குறிஞ்சி
ல
நதம்
தல்
லை
, நெய்தல், பாலை என்ற பெயர்கள் எப்படி வந்தன.
ப சிறப்பான மரஞ் செடிகொடிகளின் பெயரே நிலப்
யாலும், காட்டுநிலம் பல் நிலம் மருத மரத்தாலும்
பாலை நிலம் பாலை
யின் இயல்பை நன்கு அறிந்து, இயற்கைக்கு த்துக் கொண்டனர். அதனால் தாம் வாழ்ந்த மத்தின் பெயரால் அழைத்தார்கள்.
கூட்டம்
மும்
ய விசயமாய் இருக்கே. ஒவ்வொரு நிலத்துக்கும் என்கிறீர்களே. அதை விபரமாய் சொல்லுங்கள்.
51

Page 54
கீழ் எs!**
முதல்வர்:
பாட்டு:
விபரமாகச் சொல்கிறேன் கேளுங் தனன தனனன தானன தனன மலைசார் குறிஞ்சியில் வாழ்பவர் தினையும் விதைத்து வேட்டையும் மலைத்தேன் கிழங்கு காய்கனிய காதலில் திணைத்தே இன்பம் காதல்
குறிஞ்சி நிலத்தவராகிய குறவர் திணை காய்கனியும் உண்டு காதலின்பம் காண்பா
உதவி :
முல்லை நிலத்தவர் எப்படிப்பட்டவ
முதல்வர்:பாட்டு தானன தானன தானன தனன்
காடுசார் முல்லையில் வாழ்பவர்க மந்தைகள் மேய்த்தும் பால்தயிர் 2 மந்தைகள் காக்கப் போர்கள் புரிந்து காடுறை வாழ்வில் களித்திருப்பார்
உதவி
முல்லை நிலைத்து இடையர்மந் பால்தயிரோடு வேட்டையும் ஆடும் சரி மருத நிலத்தவர்?
முதல்வர்:பாட்டு:தனன தனத்தன தானன தனனா
மருத நிலத்திலே வாழ்பவர் உழல் வயல்களில் பல பயிர் விளைத்திடும் ஓய்வான காலத்தில் கலைகளும் காவலுக்காகப் போர்களும் செய்வா
உதவி:
மருத நிலத்தோர் உழவர், வயல் கலைகளும் வளர்ப்பாளர், காவலுச் செய்வார், நெய்தல் நிலத்தோர்?
முதல்வர்:பாட்டு : தனனன தனனன தனனன தன்
கடல்சார் நிலத்திலே வாழ்பவர் நுக கடல் மீன் பிடிப்பாளர் உப்பும் வி ை கப்பலின் சென்று வர்த்தகம் செய்வ
52

சங்கத்தமிழ்
கள்.
குறவர் ம் ஆடுவர் புண்டு ண்பார்
விளைவித்தும் வேட்டையாடியும் தேனும்
Tகள்.
இடையர் உண்டும்
தும்
கள்
தை மேய்த்துப்
பார்
iii - ii 111. 1 ,11: |
வர்கள் வார்கள் வளர்ப்பார்
விளைப்பார் காகப்போகும்
என
னையர் ளப்பார் பார்
வைகாசி 2014

Page 55
சங்கத்தமிழ்
அயல்நாட்டுப் பொருள் கொண நெய்தல் நிலத்து நுனையர் மீன்பிடிப்பா கப்பலோட்டி வாணிபமும் செய்வார்கள்
உதவி:
பாலை நிலத்தவர்கள்? முதல்வர்:பாட்டு: தனனன்ன தனனன்ன தன
மரஞ்செடி கொடியின்றி வரண் வழிப்பறி செய்து வாழ்பவர் எய இரக்கமொன்றின்றிக் கொலை பிறரை வருத்தியே மகிழ்ந்திடு
உதவி :
பாலைநில எயினர் மெத்தக் கெ இருக்கே. ஐந்து திணைக்கும் இலக்கியங்கள் எப்படிச் சொல்கி
முதல்வர்:பாட்டு:தனன தனன தனன தனன்
குறிஞ்சி புணர்தல் முல்லை இ மருதம் ஊடல் நெய்தல் இரங்க பாலை பிரிதல் உடன்போக்கொ
ஐந்தினை ஒழுக்கமும் சொல்ல
உதவி:ஒவ்வொரு திணைக்கும் உரிய மக்க
எல்லாம் சொன்னீர்கள். ஐந்திணை ஒம் எப்படி?
முதல்வர்:
கடவுளை வணங்காதிருப்பரே குறிஞ்சிக்கு முருகனும், முல்ன மருதத்துக்கு இந்திரனும் நெய் காலைக்குக் கொற்றவை எனு தெய்வங்களாக இருந்தார்கள்.
பாட்டு: தனன தனத்தன தனன தனத்
குறிஞ்சி நிலத்தவர் முருகனை முல்லை நிலத்தவர் கண்ணன்
வைகாசி 2014

எந்து குவிப்பார் T உப்பு விளைப்பார்
னன்ன தானன்ன ஒட்ட காலையில் பினர் மகளும் செய்வர் கவார்கள்.
காடியவர்களாய்
உரிய ஒழுக்கங்களை ன்றன.
எ த 1 . Ih 4
ருத்தல்
5ல்
ன்று
டுெ வாரே.
ள், தொழில், உணவு, உறவுகள், நடத்தைகள் ழக்கமரபில் அந்தக் காலத்தில் கடவுள் வணக்கம்
லக்குக் கண்ணனும் தலுக்கு வருணனும் ம் காளியும்
தன் த் தொழுதனர்
னத் தொழுதனர்

Page 56
*** ***
*****
மருத நிலத்தவர் இந்திரன் தொழு நெய்தல் நிலத்தவர் இந்திரன் தெ பாலை நிலத்தவர் கொற்றவை
படையல் படைத்துப் பாடித் தொழு உதவி:சங்கம் தந்த ஐந்திணைமரபு உண்மைய
என்று சொன்னீர்களே அதெப்படி.
முதலர்வர்: ஒவ்வொரு நிலத்தவரும் தங்கள் நிலத்
கவர்வதற்கும் போர் செய்வார்கள். போர் உரிய சிறப்பான பூக்களைச் சூடிச் செல்வர்.
பாட்டு: தனன தனன தன்னன தனன
குறிஞ்சி வீரர் வெட்சிப்பூ அணிவ முல்லை வீரர் வஞ்சிப்பூ அணிவ மருத வீரர் உழிஞைப்பூ அணிவ நெய்தல் வீரர் தும்பைப்பூ அணி பாவை வீரர் வாகைப்பூ அணிவர்
உதவி:ஓகோ இதைத்தான் வெட்சி, வஞ்சி, உ
என்றார்களோ.
முதல்வர்:ஆமாம். ஐந்திணைமரபு அன்பின்
புறத்திணை என்றும் சொல்லப்படும் காதல் எனவும் போர் கொடை தழுவிய வாழ்வு | பாடல்களில் புலவர்கள் பாடி வைத்துள்ளார்க அறிந்து இன்புறுவோம்.
பாட்டு: தன்ன தன்ன தன்னன தனன
சங்கம் தந்த ஐந்திணை பரபைத் இங்கே தங்கத் தமிழினில் சொன் எங்களை மதித்து கேட்டவர்க் கெ எங்கள் நன்றி சொன்னோம். வ
மங்களம் மங்க
வணம்

சங்கத்தமிழ்
ஐதனர் 5ாழுதனர்
தாழுதனர் தனர் பில் நமக்குப் பெருமைதான். போர் செய்தார்கள்
தைக் காப்பதற்கும், அயல்நிலப் பொருள்களைக் செய்வதற்குப் போகும் போது தத்தம் நிலத்துக்கு
.E
ழிஞை தும்பை வாகை என்பது புறத்திணை
- ஐந்திணை அகத்திணை என்றும் மற்றும் ம் தழுவிய அன்பு வாழ்வு அகத்திணையாகும் புறத்திணை எனவும், எங்கள் சங்க இலக்கியப் கள். நம் பண்டைத் தமிழர் வாழ்வொழுக்கத்தை
ரனோம் ல்லாம்
ணக்கம்.
எம் மங்களம்
க்கம்.
வைகாசி 2014

Page 57
பாலுமகேந்தி
மறக்க முடி
பத்மா சே.
'அழியாத கோலங்கள்' என்ற தனது முதலாவது படத்தை வெற்றிகரமாக இயக்கிய பாலுமகேந்திரா ரசிகர் உள்ளங்களிலும் தன்னுடைய நினைவுகளை அழியாத கோலமாகவே ஆழமாகப் பதித்துள்ளா ரென்பதை யாருமே மறக்க முடியாது. தமிழ்ச் சினிமாவில் ஒளிவீசும் மாணிக்கமாக விளங்கிய பாலுமகேந்திரா தனது 74 ஆவது வயதில் எம்மை விட்டுப் பிரிந்தது ஈழத்தவர்க்கும் ஏனைய ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தந்த செய்தியாகும்.
1939 ஆம் ஆண்டு இலங்கை மட்டக் களப்பிலே பிறந்த பாலு, இளமையிலேயே இயற்கையை ரசிப்பதிலும் இனிய இயற்கைக் காட்சிகளைப் பார்த்து அதில் லயித்து நீண்ட நேரமாகத் தன்னை மறந்து அவற்றில் மனதைப் பறிகொடுத்திருப்பார். தனது கண்களையே கமராவாகக் காட்சிகளைக் சுட்டுக் கொண்டிருக்கும் மகனின் ரசனைக்குத் தீனி போடத் தந்தையார் சிறுவனுக்கு வாங்கிக் கொடுத்த கமராவே, பிற்காலத்தில் மகன் படப்பிடிப்பில் பெரும் நிபுணத்துவம் மிக்கவனாக விளங்க வாய்ப்பாக அமைந்தது.
உயர்கல்வியை லண்டனில் பெற்றுக் கொண்ட பாலு, தொடர்ந்து கமராவைக்
கையாள்வதிலே மிகுந்த நாட்டம் கொண்டு பூனேயில் ஒளிப்பதிவாளர் பயிற்சி பெற்றும் பெரும் பாராட்டும் பதக்கமும் கூடப்பெற்றார். இத்திறமையே தமிழகத்தில் திரைத்துறையில்
வைகாசி 2014

ரவின் மறைவு பாத இழப்பு!
ரமகாந்தன்
நுழையவும் ஒளிப்பதிவில் திறமையை வெளிகொணரவும் வாய்ப்பாயிற்று. ஒளிப்பதிவில் இவர் செய்த சாதனை வரலாற்றில் இதுவரை யாருமே சாதிக்காத சாதனை என்றே குறிப்பிடலாம். இயற்கையை அமோகமாக வரவேற்று அதன் அழகில் தன்னை அப்படியே ஈடுபடுத்தும் பாலு. தமிழ்மொழியை விரும்புவார், தமிழரின் கரிய நிறத்தையும் வரவேற்று மகிழ்வார், நடிக்கும் போது காட்சிகளில் நடிகர்கள் பளிச்சென மேக்கப் சகிதம் தோன்ற வேண்டுமெனப் பெரிதும் எதிர்பார்ப்பதே இல்லை. நடிப்பில் தோற்றப் பொலிவைவிட இயற்கையான உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும் கருத்தோடு இணைந்து நிற்கும் உணர்வு மிக்க பாவனைக்குமே முன்னிடம் கொடுப்பார். ஆகையினால்தான் தோற்றப் பொலிவைவிட நடிப்பாற்றல் மிகுந்த பலரை இத்துறையில் பரிமளிக்கச் செய்த பெருமை பாலு அவர்களுக்கே உரித்தானதாகும்.
அப்படியே இயற்கையாக உள்ள வெளிச்சத்தோடு மேலதிகமாக ஒளியூட்டிப் பளிச்சென வெளிச்சத்தை வலிந்து கூட்டாமல் இயல்பாக இருக்கும் ஒளியோடே படங்களைப் பிடித்துப் பெரும் சாதனை செய்துள்ளார். இயற்கையோடு ஒட்டியிருப்பதே இவருடைய தனிவிருப்பு. இப்படிச் சினிமாத்துறையில் பல புதுமைகளைப் புகுத்திய பாலாவின் இயக்கத்திலே உலகநாயகன் கமலஹாஸன்
_ய

Page 58
PUE
சி44xxருசி
***ki
நடித்த "மூன்றாம் பிறை” என்ற படம் கமலஹாஸனுக்குச் சிறந்த நடிகர் என்ற முதல் தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்தது. 'மூன்றாம் பிறை', 'மூடு பனி, 'ரெட்டைவால் குருவி, நீங்கள்கேட்டவை, வண்ண வண்ணப் பூக்கள்', 'வீடு', 'சதிலீலாவதி', 'சந்தியாராகம். 'தலைமுறைகள்' என இன்னும் பல தமிழ்ப்படங்களினை இயக்கியதோடு கேரளம், மலையாளம், இந்தி, தெலுங்கு என வெவ்வேறு மொழிப்படங்களையும் இயக்கியுள்ள பெருமைக் குரியவர் பாலு. இன்னும் சில படங்களின் இயக்கத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துதவிய பெருமைக்குரியவராவார்.
சாத்வீகமான இயற்கைப் போக்கை வரவேற்று ரசிக்கும் பாலு பெண்களை இயல்பாகவே மையப்படுத்திய, பெண்களை மேம்படுத்தும்பெருமை சேர்க்கும்பாணியிலேயே அநேகமாக தனது இயக்கங்களை நகர்த்துவதில் மிக ஆர்வம் கொண்டவர்.
இலக்கியத்தையும், தமிழ்மாழியையும் மிகுந்த ஈர்ப்போடு ரசித்து மகிழும் பாலு,
நேரப்பஞ்சத்தின் மத்தியிலும் சிறந்த இலக்கியக் * கூட்டங்களில் பங்குபற்றுவது மின்றி தனது கருத்தையும் ஆணித்தரமாக முன்வைப்பதில் சிறிதும் தயங்கமாட்டார். சென்னை பிறீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற எனதும் எனது துணைவரதும் இரு நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு எமது நூல்களைப்பற்றித்தன் கருத்துக்களை குறுகிய நேரத்தில் மிக மிக அழகாக முன்வைத்தமை எழுத எம்மை மேன்மேலும் தூண்டியது. உற்சாகத்தை வளர்த்தது. இப்படிப் பல கலைஞர்களை வெளிச்சம் போட்டுக் காட்டி ,
"தமிழை மறந்திடாதீங்க
தாத்தாவையும் மறந்தது என்று அவர் கூறியதுபோலவே தமிழர்களால் என்
ஆகி விட்டார்.
56

BLIC LIBRARY
LAFFNA
சங்கத்தமிழ்
முன்னிலையில் இருத்திய பெருமையும் இவருக்கு தனிப்பெருமையாகும். எழுத்தையும் இலக்கியத்தையும் பெரிதும் நேசிப்பதனாலேயே இவர் சென்னை தொலைக் காட்சியில், வாரத்தில் ஒருநாள் "கதைநாள்" என்ற நிகழ்ச்சியில் ஒவ்வொரு எழுத்தாளரதும் சிறுகதையொன்றினை அப்படியே நாடகமாகச் காட்சிப்படுத்தியமை மக்களின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்றது. இந் நாடகங்களில் மௌனிகா அதிக கதாபாத்திரங்களில் ஏற்று நடித்திருந்தார்.
இவரது முதல் மனைவி அகிலா, அவருக்கு ஒருமகன். மௌனிகாவை இவர் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். அவரும் சிறந்த கலைஞரும் நடிகையுமாவார். தலைசிறந்த ஒளிப்பதிவாளராகவும் திகழ்ந்த பாலு மலையாளப் படங்களான நெல்லு, காஜஹம்சம், ராகம், மக்கள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். 'நெல்லு என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்தமையைப் பாராட்டி கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதினையும், பாராட்டையும் பெற்றார். தமது திறமைகள் ஆளுமை களுக்கெல்லாம் தானே முற்றுப் புள்ளியிட்டது போல பாலு அவர்கள் தலைமுறைகள் என்ற படத்தில் தானும் ஒரு நடிகராகப் பாத்திரமேற்று நடித்ததோடு ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் எனச் சகல வேலைகளையும் தானே மேற் கொண்டு செம்மையாகச் செய்து முடித்தார். அப்படத்தில் தாத்தாவாக நடித்தவர் பேரனை அழைத்துக் கூறிய கூற்று என்றென்றும் ஒவ்வொரு தமிழ் மகனினதும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அக்கூற்று இதுதான். ங்கப்பா......! இந்தத் திடாதீங்கப்பா....!"
றன்றுமே மறக்க முடியாத மனிதராகவே அவர்
தைகாசி 2014

Page 59
G.T.V. ENTERPRIS
Importers, Exporters, Food P Clearing Agents, Cargo Services t
Courier Service, Sri Lankan E VIJEYA ENTERPRISES ÜM
No. 18/3, Dr. E. A. Cooray
Tel: 011 2 360 926,
Fax: 011 2 3 Email: info@gtvu Website:www.gt
Branches: No. 513, Galle Road, Colombo 6. Tel: 0114 378 160 No. 170, Central Road, Colombo 12. Tel: 0112 448 928 No. 288, George R. De. Silva Mw., Kotahena, Colombo No. G-2, 146, Negombo Road, Wattala (Pearl Park). Tel: No. 225, Kasthuriyar Road, Jaffna. Tel: 0212 224 338 No. 37/4, Trinco Road, Batticaloa. Tel: 065 2 227 982
Factory: No. 570/22, Werallathuduwa, Mabola, Wattala.

SES (PVT) LTD.
roducers, Forwarding &
o all countries by Air & Sea, 1 Airlines Cargo Agent
JAHARAJA FOOD PRODUCTS
Rawatha, Colombo 06.
011 4 654 444 61 139 enter.com Venter.com
Srilankan
13. Tel: 011 4378163
0112 938 152
Airlines SriLankan Airlines
Cargo Agent
AF. aramex
delivery urrlinited

Page 60
G.K.I
Importers & A Indian Cosme
131, Kathi
Colo Tel: 077 31342
அச்சுப்பதிப்

"holesale Dealers tics & Groceies
reSan Street, mbo (8 15, 011 ဗ2336160