கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 2004.10

Page 1
3 சரம்?
sெதொழில் தெவி
இலங்கையிலிருந்து புறப்பட்ட விலைவாசி தரைக்கட்டுப்பாட்டை முற்றாக இழந்த நிலையில் செவ்வாய்க் கிரகத்தை நோக்கி விரைந்து
கொணைடிருக்கிறதாம்.....
வங்கை லைக் போடுயாட தமிழ்ப் படம் பாக்கப் போறம்..."
289ாயல் ஒன்8

கரன் ஐ
ஐப்பசி
2004
ம் -இம்மை இS ரம்
எம்.பப்சன் கககபோக
இரி
சன் தின் சார் சாகாக் தடவ
உ பாக்கு காதல் கப்பம் ஆகா! பாவாயாள் இல்லை, பச ஆத, பார்.
எக்கவிடரீயர் அறு தே தம்.
டிை டிவை 6 ரா

Page 2
தற்ளேப்பைணை நிலையில்
விவசாண வஹ்பத்தி கடு) பார்ப்பான,
සලසා නූඩිස්
Registe1et i: a News|1801 at the CPOSn1 anka Rend W1) :) 3000 பிரமும் பாடுகதோரில்) மென்பத் 60கபாகப் பதிவு செய்யப்பெற்ற 21. பதிவ இயல், TI)

2. :
என்ன! கமலா உங்க வீட்டுச் சமையலறையிலிருந்த ஒரே கம்... கம... வென்று வாசனை வீசுகிறதே! ஓ அதுவா! நான் இப்ப பிறிமா எண்ணை, பிறிமா நாடில்ஸ்.... என பிறிமா உற்பத்திகளையே சமை:பலுக்கு பயன்படுத்திறன் மாமி... "அதுதானே! பிறிமா என்றாலே பிறிம்பா செரிய; தனியான மணம் குணம் தான்....'
பிறிய தேங்காய்எண்ணெ பிறிமா மரக்கறி எண்ணெய் பிறிமா நூடில்ஸ், பிறிமா வகைகள், ஈஸ்டளகைள்.
அனைத்திற்கு 300
பரவுச் சங்கங்களின் சமாசார்

Page 3
"சிப்கத்து
யா?
ஆதாரம்: 1
: :::::::::::::::::::
தமிழீழ மக்களின் இதயங்களைக் கவர்ந்த நகைச்சுவை சித்தித் திங்க சிரித்திரன் மீண்டும் வெளிவருவதை
6
ம் ம்ம்
2233333333333333333333333333333
ற)
சிரிக்கவும் நிறைய சிந்திக்க
ப-1
சிடுமூஞ்சி
வாழ்வில் மச் சிரித்திரன் உங்களை சிரிக்க வைக்க வருகை தருவதை வரவேற்கிறோம்.....
தெல்லிப்பளை பலநோக்குக் தெல்லிப்பளை.
செ

-'பு' **
அப்ப120 பேர் அப்
Sளிதழ்
ட்டு எமது வாழ்த்துக்கள்..
வும்...
நீங்கள் அழுமூஞ்சிகளாகவோ சிகளாகவோ இருக்காதீர்கள்...! Bழ்ச்சியை இழந்து விடாதீர்கள்
மட்டுமல்ல சிந்திக்கவும்
இன்ைைமயம்
கூட்டுறவுச் சங்கம் (வரைவுள்ளது) தாலைபேசி: 021 222 3053
021222 3054

Page 4
அ
த ே2
{5 # வைரவரிகள்...
“மோ?' உன்னை விட்டு சென்ரலிட்டது # நாளை
இன்னம் உன் வசப்படவில்லை இன்று - மட்டுமே உன்னிடம் உள்ளது.
ளில் வினை
இது
சீனித்தாத்தா "
G
மெ
எத்த (இன்ன சந்தே கண்க சோக. ஆழமா பாரும்
எங்க கனக.
2.
மங்கலக்கியப் பலப்பலவல்லவனை மடக்கில் பல மியான்டட Ais.
வந்தி -அவ கந்தர உழை கடை பளபா -இப்ப கட்டில் எணடி ஆரை - என் திலை என்றா - முந்த அவல பாரும் குடுத்த ஒரும -நேற் கனப் கள் வே -இப்ப -அவ.
LL
PUBLIC LIB
TAPPNA VAN: **17,A' 22 AT

இது அது
இச்சல் ஏகாம்பரம்
பொருள் விலையேறிவிட்டது. மின்கட்டணம் உயர்ந்து விட்டது. "லவாசி வானத்தைத் தொட்டு விட்டது... இந்த லட்சணத்திலை களை வைத்துக்கொண்டு என்ன செய்வதாம்...?
(*)
ஞா)
மயில்வாகனத்தார்
ைேன வருஷத்திற்குப் பிறகு சந்திக்கிறம்.. எவ்வளவு இடர்களுக்கும் பல்களுக்கும் பிறகு ஒருத்தரை ஒருத்தர் முகம் பார்க்கிறம். - துக்கமோ.. காஷமோ... இனம்புரியாத ஏதோ ஒன்று நெஞ்சை அடைக்கிறது.....
ளிலும் ஈரக்கசிவு... புன்னகைக்குப் பின்னால் புதையுண்டு போயிருக்கும் ! b எனக்கும் உங்களுக்கும் நல்லாப்புரியும்... வார்த்தைகளை விடவும் மெளனம் மன அர்த்தம் பொதிஞ்ச விஷயங்களைப் பேசிவிடும் தருணம் இதுதான் கோ... - இங்கே தான் மனிதம் தன்னை இனங் காட்டியும் கொள்கிறது...
- பரியாரித் தாத்தாடை மகன் பரமலிங்க சாத்திரியாற்றை நடுவிலான் லிங்கம் கடல்தாண்டிப் போய் கனகாலமெல்லே... இந்தியப்படை வரமுந்தி பிறேசன் லிபரேசன் ஆமித் தாக்குதலோடை போனவன் இப்பதான் ஊருக்கு நக்கிறான்....
ன் கனடா போகேக்கை சாத்திரியார் குடும்பம் இருந்த நிலை பந்துபோன நிலையெல்லே.. அந்தப்பொடி அங்கைபோய் கஷ்டப்பட்டு ச்சு அனுப்பிய காசிலை நாலு குமர் கரைசேர்ந்திட்டுது. கடைசிப்பொடி போட்டு நல்லாயிருக்கிறான்.... சாத்திரியாரும் மனுஷியும் தங்கத்தாலை மக்கினம்...எல்லாம் அவன்ரை உழைப்புத்தானே...!
கனடாவிலையிருந்து வரேக்கை அங்கையே ஒரு பெட்டையை விரும்பிக் கூட்டிவந்திட்டானாம்... சாத்திரியாரும் மனுஷியும் வீட்டுடியேற விடமாட்டன் ட்டினமாம்..... அவளை விட்டிட்டு, ஊரிலை ஐம்பது இலட்சம் சீதனத்தோடை யோ பார்த்து வைச்சிருக்கினமாம், அவளைக் கட்டட்டாம்...!
ன அநியாயம் பாருங்கோ! இவ்வளவு உழைச்சு... இத்தனை உசரத் ஏத்திவைச்சவன் தனக்குப் பிடிச்ச பிள்ளையைக் கட்ட உரிமையில்லை ல் என்ன நியாயம்?' நாள் வீட்டை வந்தான் மனுஷியோடை ... நான் ன வரவேற்று வாழ்த்த அவன் அழுதிட்டான் கோ... மெயிலு மாமா நான் பணத்தை உழைச்சுக் நதாலை பாசத்தை இழந்திட்டன் என்றான்... எனக்கு
திரியாப் போட்டுது... பக் காலமையே என்னட்டை மட்டும் சொல்லீட்டு வுக்கு வெளிக்கிட்டிட்டான்! பாருங்கோ... உறவு cாசம் செய்யேக்கை ஊர்ப்பயாசம் என்ன செய்யுமாம்?
சாத்திரி என்னோடை கதைக்கிறேல்லை பாருங்கோ..." எ கிடக்கிறான் காசுப்பிசாசு..
R FA - *தி* {} இ சீ ற கலகத்
அ இ 4 ஓனை ந்த 1CH BBRARY

Page 5
இது A
அதீகரை ஆனந்த தாண்டவம்
அகல்
சமாதான முயற்சி
அன்பா
இடடம்
அiப்ெபு
அரசாங்கம்
அ பேரினவாத சக்திகள்
இந்த 6 ஒருLெ ம்ெ முன்
கேல. இ?? அடிே ம.
დაუთ
இT$2இன் 5:25இTS *
12 ,
ஜனாதிபதிப் பதவி
இடிப்லி: ിപ്പിക கொண் புன்னகை இப்போ வெ இன், கன் * * ; மனிதலை
வர்ணிப். (கலை மான்
இத un அவon மனிட
5.க 0 அறைகூவல்.
2008
இராஃப் "விழிப்போரே நிலை காண்பார்.
மனம் ல் " விதைப்போரே அறுத்திடுவார் |
- களை காண் டோறும்
அஸ்டே 44 அழிப்போரே அறஞ்செய்வார்
o1மல்
வெரை அழிந்தாரே உயர்ந்திடுவார்
"sெ. - ஆதல் ஆர்வம் .
பெல செழிப்போரே,இளைகர்களே.
எம்நாட்டுச் சிங்கங்காள்
அலை எழுக நம்தாய்
மீண்டும்
2. மொழிப்போர் வேண்டுவது தொடக்கத்செய் வீர்செல்வீர்
மொழிப்போர் வெல்க!
wp
சிரிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பேராயம்
5 சிரித்திரன்
haila.l,க்கு
3 வணக்கம். " ட்ட ஒன்படி ஆண்டுகளும் பின்னரான இர. ஒன்பது ஆண்டுகால இடைவெதaெds வரும் வரலாற்றையேதல்ல் அடக்கிதா2.
aே பரந்த 3hi எல்லை*?? வைத்த கே. *தல் அதன் ஞானத் தந்தை வழிகாட்டல்ல .கடுக்கான தன் பணியை தொடலில் oபும் கிடிவும் அடைகிறான். ஒடும், இலைக்கும், அடக்குமுறைக்கும், ஆதிக்க ஆபீடையே அல்லல் பட்டு ஆர்712 அடிக்கக் டிருக்கும் எம்மக்களுக்கு கூடு என்? கக்கக் கால்தான் தனக்கு கிடையாது. அ t/vசிக்கவும், ஆடிona் Sh.கவும்' கjoான லாப்பொன்டிகிடைச்சல். தலைகள் நேர்கிடும் நேரகே.வே தான்
ன் மீள்வருகை 914இoo.
காமம்
3.2க் கெiத டுேகம் sெ நகைச்சுவைan2
வர்பெர்னாட்ஷா. ரயும் போக வைக்கும் அல்லது ஓப்படுத்தும் நோக்குடன் கொல்லப்பட்டதல்ல... முன்லே: ஆந்த் ததைவ இயல்பேப்பத்தால்), ஊர் மகன் இல்லத் தவறிப் மன்மேரிலான்). 1 முஞ்டில் இருப்பது மனிதத்தின் காந்த பண்பை பவர்களால் மட்டுமே முடிந்த விடயமாகும்.) --டும் புகள் - மனக் கனம் விட்டுப் போகும்.
5 அகலே ஒரர் இரு' என்றே, isதென்தந்கம் - -ம் கடித்தல் வடிக்கம். கோயில் தெப்வம் - இப்பேss,ம்'
aே தாரக oionaக் கொண்டு கனவென்டேட்டர் அவர். அந்த
anான்ல்டு தொடர்,சுகத்தினை வெளிக்கொணர்ரேம். :) ஆதரவே NெAள் பலம். இ-SANகல்டி - Sin:கல்)
- ன் தொழில் தெள்ளம் |
(து) இதன்
அ.5 ச 2
7வது (2)
பசீவியம் -

Page 6
S சிரித்திரன்
தேசிய நீரோட்டம்,
ந்தி அமைதியாக |செம்பியன் செல்வனின்
படகு ஒன்று ) 2 குறுங்கதைகள்
கொண்டு ஹம்
அசைந்து கொ திடீரென மக்களின் அன்றாட அத்தியா
கரையோர இய
னோக்கிச் செ வசியப் பொருட்களின் விலை அதிகரித்
அழகும், அபை
லோகம், ஒன்று
நதியும் - படகு உயிர்க்குலமும். ளும்இயக்கங்கள். னோக்கியா? திடீரென நீரின் 4 கின் வேகம் த களில் பாறைகள் கர வரவேற்பளி படகு புரண்டெழு படகுப் பயணிக
கரை ஒதுங்கில தது.
தோல்வியின் சி மக்கள் 'வருவாய'க்கும்- 'வாய்க்கு' மிடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட,
வயிற்றைக் காய விடலாயினர். காய்ந்த வயிறு வைரமாக மாறுவதற்குப் பதிலாக, ஜூவாலை விட்டு எரியத் தொட
ங்கியது. ) நிதிமந்திரியை நோக்கி வெப்பச் சுடர் பரவலாயிற்று. 'எதற்காக எங்கள் வயிற்றிலடிக்கிறீர் கள்?' - கேள்வியின் உக்கிரம் மந்திரியின் செவிப் 'பறையில் போர் முழக்கம் கேட் டது. ''எங்களை எதற்காகப் பாராளுமன்றம் அனுப்பினர்கள்?” “சோசலிசம் கேட்டு...” "அதைத் தான் செய்து கொண்டிருக்கி றோம்.” "எப்படி?"..... மக்கள் அதிர்ந்தார்கள். "பணக்காரர்களின் தேவைப் பொருட்கள்
வெற்றியின் வெ எந்தளவிற்கு விலை உயர்ந்திருக்கிறது
பயணிகள் தெரியுமா? கார், வடு, சமையல் பொருட்
கூறினார்கள்.. கள், உடை, வாசனைப் பொருட்கள்
நதி அவர்களின் எல்லாமே விலை டயர்ந்திருக்க, டங்
ளித்தது.
ஆஹா! நதி எ கள் அத்தியாவசியப் பொருட் கள் மட்டும்
பாய்கிறது” நதி விலை குறைவாக இருக்கலாமா? இப்
றல் கேட்டது. போது விலையேற்றத்தில் சோசலிசத்தை
"இதுவென்ன எ ஏற்றுக் கொள்ளுங்கள், நாளாக...
செயலே மனித நாளாக... மற்ற...” - மந்திரி வார்த்தை
எப்படி...?" களை முடிக்கவில்லை.
“அவன் வாழ்வத -மக்கள் புதியதொரு இடைத தேர்தலுக்
மறந்து விட்டான்
தத்துவத்தை | கான ஆயத்தத்தில் மந்திரியை நோக்கிப்
மனிதன கரம் பாய்ந்தனர்.
வியந்து கொன

அல் 10 வரிப் பு
: ஒடிக்கொண்டிருந்தது. |
திக்காற்றில் சோபனம்
விண்ணாணம் விசாலாட்சி ச தாளிகா மஞ்சமென
ண்டிருந்தது. .
ஊருக்குச் சொல்லுமாம் பல்லி களுனிப் ற்கை வனப்புகள் பின்
பானையில் விழுமாம் துள்ளி எண்டு சும்மாவே ன்று கொண்டிருந்தன. மதியும். எங்கும் இன்ப
சொல்லுறது. உனக்கில்ல மகளே உபதேசம் ஊருக்கெண்டு. பின்ன என்னடாப்பா - இந்தா
அந்தா எண்டு வருஷமும் பறந்து தான் போகுது. பெளதிகத் தோற்றங்க
பொம்பிளையளுக்கு சம உரிமை. பொம் பிளைய முன்னோக்கியா?ட பின்
ளுக்கு விடுதலை எண்டுறதெல்லாம் சும்மா...
எங்கபார். பெண்ணாகப் பிறந்ததுகள் வாய்திறந் அளவு அதிகரித்தது. பட. ம் புரண் டது. பாதை
தாக் குற்றம் என்னமோ சொல்லுவினமே வேண் நம் படுகுழிகளும் பயங்
டாத மருமகள் கைபட்டா குற்றம் கால்பட்டா த்தன, தந்தது.
குற்றம் எண்டு. அப்பிடிப் போகுது கதை. எங்கட ள் நீர்ப்போராட்டத்தில்
சங்கரியற்ற மூத்தவள் எங்கயோ இலண்டனில் எர்.
படிச்சுப்பட்டம் வாங்கினவளாம். சும்மாயில்ல, என்னமா?
ஆள் சிவில் லோவிலும் வலு கெட்டி. அவா இஞ்ச ஏதோ பெண்ணியப் பத்திரிகை நடத்துறாவாம்.
கிராமம் கிராமமாய்ப் போய் பொம்பிளையின்ர 'இரண்டு
உரிமையள விடக்கூடாது எண்டு கூட்டம் போட்டுப் பேசுறது மனிசி. மனிசி, பேசினா கனல் தெறிக்கும். அப்பேக்கொத்த மனிசி கண்ணே கண் ணேயெண்டு ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கொரு ஆணெண்டு ரெண்டு பிள்ளையள் தானே. மனிசி அவ்வளவு செல்லமா வளத்தது. மூத்தது பெட்டை படிச்ச இடத்தில ஆரோ பெடியனை விரும்பியி ருக்கு. பொடியன் இவயட பக்க மில்லையாம். மனி சிக்கு அதுக்குப் பிறகுதான் ஓடி வெளிச்சது.
அதெப்பிடி எங்கட கலாசாரம், ம், பண்பாடு, விழுமியங்
களைக் கைவிடலாம். மனிசி
கொக்கரிச்ச கொக்கரிப் ள்ளைக் கொடியா?
பில பெட்டை வீட்டை விட்டு இயற் கைக் கு நன்றி.
[ வெளிக்கிட்டிட்டாளாம். ரட்சகனாகக் காட்சிய
பெடியனுக்கெண் டா
லும் எங்கட பாரம் பரி ன்னமாய் முன்னோக்கிப் மயத் தழுவியவாறு தென்
யத்தை விடக் கூடாது
எண்டு முப்பது லெச் ரியப்பு! உன் இயல்பான
சம் சீதனத் தோட னுக்கு விந்தையானது
அசத்தீட்டாளே! அது தற்கான போராட்டத்தை
வீட்டில்... பின்னேரம் எங்க அல்லது இயற்கையின் றந்துவிட்டான்."
'ஊரில பெண் ணுரிமைப்போர >நின்று ஆற்றின் அமைதிய
வாம் வாறியளே? டிருந்தான்.
தமிழ்க்கவி
MivNN
நியதி
பேனல்:
ILLLLLLLLLLEா போடITTLLLLLLH1

Page 7
இசித்திரன் EAA
கலசம்
சந்திரன் 555ாதி
குடும்பக் கட்டுப்பாடு : பிள்ளைச் செல்வம் விரும்பாதோர்
- அனுஷ்டிக்கும் விரதம். உத்தியோகஸ்தன: காரியாலயத்தில் மாதச் சம்பளத்திற்கு
தவம் கிடக்கும் யோகி. பேச்சு : மனிதன் தன்னைப் புழுகுவதற்காக கடவுள்
கொடுத்த வல்லமை. அன்பு : தான் வாழ்வதற்காக மற்றோருக்கு மனிதன்
காட்டும் பாசாங்கு. யுத்தம் : நாகரீகமென்னும் ஓவியத்தை அழிப்பதற்காக
அரசியல்வாதிகளால் தயாரிக்கப்படும் 'இறேசர்'
|.0u0 00ழெழுத
2 சாண் பாம்பானாலும் முழத்தடி கொண்டடி. 0 ஏர் உழுகிறவன் இழப்பமானால் எருது மச்
சான் முறை கொண்டாடும். 0 அசைந்து தின்கிறது ஆனை. அசையாமல்
தின்கிறது வீடு. பொரிமாவை மெச்சினான் பொக்கை வாயன். கழுதைக்குபதேசம் காதிலே ஒதினாலும்
அபயக் குரலே குரல்.
சரியில்லை மெத்தச் சரியில்லை
1. சொற்பொழிவாளர் பேசும் நேரத்தை நிகழ்ச்சி நிரலில் அறிவித்துவிட்டுப் பின்பு வரவேற்பாளரே அவருக்கு இடம் கொடாது பேசிக் கொண்டிருப்பது. - 2. சொற்பொழிவாளர் இடையிடையே சபையோர்களே! நேரமாகிவிட்டது அதனால் இரண்டொரு வார்த்தைகள் முக்கியமாகக் கூறிவிட்டு எனது பேச்சை முடிக்கிறேன் என்று விட்டு மேலும் பேசிக்கொண்டிருப்பதுடன் சபையோரை முணு முணுக்க வைப்பது. - 3. காலம் கடந்து பேசும் சொற்பொழிவாளர் சபை யோரின் குழந்தைகள் பசி தாகத்துடனிருக்க சற்றும் லட்சி யம் செய்யாது தான் மட்டும் தாகசாந்தி பண்ணிவிட்டு உபதேசம் பண்ணுவது.

இரண்டு கவிதைகள்
சில நாட்களாம். 1 இந்தக் கோழி கேருகிறது
அப்ப? இன்றோ I நாளையோ முட்டையிடும்.
மனசு
வேலி தாண்டிய
கோழி; தெருவில் கிடக்கிறது. பேருந்துடன் மோதுப்பட்டு
- நசியுண்டு.
III இடிந்து போகிறது மனசு
ஒரு கோழியின்
உயிருக்காகவல்ல பல முட்டைகளுக்காக. -ஆவரங்கால் சுதன்.
: வேர்களின்
குறட்டைச் சத்தம் கேட்டும் சிரிக்கிறது
ஊள றை ரோஜாக்கள். கிளைகளை நட்டி மல்லாக்காய் கிடந்து காற்றிற்கு புரள்கிறது மரம்..! ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு உண்மை பூசப்படுகிறது. ஒரு பூவின் உண்மை இன்னொரு பூவிற்கு பொய்யாகவும் இன்னொரு பூவின்பொய் இதற்கு உண்மையாகவும்...... இப்படியாக பூக்களின் முரண்பாட்டுக்குள் முறுக்கேறும் சத்தம் கேட்டு கண்ணயர்கிறது மரம். விடிந்ததும் எழுந்து பார்க்கிறது பூக்களெல்லாம் கொட்டிப்போய் கிடக்கிறது,
முச்சுப்போய். மீண்டும் சிரிக்கிறது மரம் க. மெளனமாய..
4- அருள்நேசன்

Page 8
அ சிரித்திரன்
சுந்தர நகை காலத்தை வென்று நிற்கும் சுந்தரின் க
Mr L
க09:51:39
கலை9ெ9999960968800053
யா)
சாவரித்தம்பர் : முருகேசருடைய மகள் லண்டனில் ஒரு
வெள்ளைக்காரனை கல்யாணம் பண்ணிவிட்டாளாம். சின்னக்குட்டி: சொந்த மச்சான் ஒரு இலட்சம் சீதனம்
கேட்டான்.... அவள் ஒரு வெள்ளைச் சல்லியும் குடாமல் ஒரு வெள்ளைக்காரனைக் கட்டிவிட்டாள்.
நவீன விஸ்வாமித்திரர்...
அவன்: நான் லஞ்சம் வ நீங்கள் அன்பளிப்பென்று த மனம் வருவதில்லை.
மை!

நத்தோவியங்கள்
-ஏள் புலவர் சிங்கிறீங்க? )
நம்ம நாட்டை நினைக்கச் | சிரிப்புவாதது.வெளிமாட்டுப் |
பொருட்களில்லாம் 10 ராட்டில் படும் கட்டு மக்களெல்லாம் வெள். Mாட்டில்.அத்தான்
HRSடாமோடிரன்
Eா ஹூ இஸ் தெட்சணா
முர்த்தி டார்லி? Eா, அவர் தவில் என்ற நாவல் எழுதிய பேமஸ் நவலிஸ்ட். Eா: நான் வாசிப்பதற்கு ஒரு தவில் வாங்கித்தாறீங்களா
டார்லிங். டா:. வை நொட..
விலைவாசி எல்லாம் கூடி விட்டுது... மார்க்ஸையும் கொஞ்சம் கட்டிப்போடுங்க)
சேர்
என சமனமாக - சேரல்...
'தம்பி மேல் நாட்டில் பொறி கல்
இயல் படிப்பு படித்திட்டு வந்து என்ன செய்கிறாய்
ாங்குவதில்லை. ஆனால் மரும்போது எனக்கு மறுக்க
12:21:13:11:21:13:10:31:38:12
எலிப்பொறி செய்யிறன். வேறென்ன செய்ய முடியும் இந்த ஊரில்
னர் மைச்சான்
கரடி:பரம்
KARATE
PUBLIC LIBRARY
JAFFNA. VANNARPONNAL BRANCH LIBRARY

Page 9
சிரித்திரன்
ஆரம்மா உனக்குப் பின்னால் பண்பாக உடுத்துக் கோயிலுக்கு
கூடிவாற பெண்?
அது எங்க வீட்டு வேலைக்காரி
11111111111111111
தேர்தலில் நிற்கிறேன்,
ܠܟܠ
முடி
சரி-1' இ.
ஐயா தயவுகெ ஒரlooநபர் : தாருங்கள் !
சாய்ந்த மன்னன்.
உங்கள் ஸ்தா பனத்தில் எனக்கு ஒரு வேலை தாருங் கள் ஐயா
ஐயா உங்க வீடுகளில் எனக்கு வ: நாருந்தக்
''{ Tth 1 * 441)
(2ார்:

IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
ஐயாவின் பென்ஸ் காரை வீட்டில்
காணவில்லையே!?
மிஸ்ஸிஸ் காரில் அகதி நிவாரணம் எடுக்கப் போய்விட்டார்.
விபிாள்ள
IIIIIIII
கவலையோடு போறியள்! ஆருக்கும் சுகமில்லையோ?
மச்சாள் ஒரு புதுவீடு கட்டியிருக்கிறாள்.... குடிபுகுதலுக்குப்
போறன். IIIIIIIIIIIIIIIIIIIIIII
ஜயா எனக்கு ஒரு கடன்
கரெக்டர் சேட்டிபிக்கட்
தாருங்கள் -
ய்து.
நள்
தரகர் நான் ஒன்றை
என்னைக்காப்பாற்ற - கைத்துலேனும் மகளுக்கு 1.
நல்லொரு
மாப்பிளை...

Page 10
சிரித்திரன்
எப்போது உனக்கு நோய் சுகமானது?
நவகள் வேலை நிறுத்தம் செய்த
கணவன் - நான்
அனுப்பிய
என்ன செ மனைவி. தங்க
எல்லாம் : குடுத்திட்
3ப2
கமலா. ஏன்டி உன் கணவன்
உன்னை வறுமையில்
போட்டு வதைக்கிறாரே... அன்னிய நாடு போய் நாலு பணம் அனுப்பலாமே. விமலா: அவர் ஒரு சரியான
பைத்தியம்... தேசியவாதி...
ஜோக்கிரட்டீஸ் ஜோக்ஸ்
மாமன, நான் சிதனமாகத்
தந்த இந்தக் கார்
பிடித்திருக்கா? மருமகன்: தயவு செய்து
இறங்கித் தள்ளுங்க... கார் பெற்றோல் இல்லாமல் நின்று - விட்டத.
-ன்னை சாக யாப் போச்சு... கெல்லாம் சரி

டொனேஷன் இல்லாமல் கல்யாணம் பண்ண மறுக்கிறாங்கள்
அது அரசாங்கம் குடுக்கும் டொனேஷன் அரிசிச்சோறு சாப்பிடும்
குணம்
த
ன் அந்நிய நாட்டிலிருந்து பணத்தையெல்லாம் =ய்தாய்? 5 நகை, வைர நெக்லஸ் செய்து திருடனிடம் டேன்.
:11:11 -
டைரக்டர் : கொள்ளையடிக்கும்
காட்சியில் இவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறீர்களே. நடிகர் : முன் அனுபவம் தான்
காரணம். இரண்டு வருஷம் ஜெயில்லைகூட இருந்தனான். டைரக்டர் : ................?
பெயர் :
கலை
என் ன கங் காணியார்.... பேச் சு வார்த்தை இழுபட் டுக் கொண் டு போகிறதே?
தம்மா
இது ரப்பர் நாடு பாருங்க இழுபடத் தான் செய்யும்
இல.
தேம் படிப்பித்தது பிழை மருமகன் கேட்டதெற் சரி என்கிறாயே.,.

Page 11
சாதின்
இராரே, இதம் *
பம்
2: பப்பாம்
செல்வி மாலதி தியாகராசா, நல்லூர் -
7 தமிழ் இனம் எப்படி பெண் இனத்தை மதிக்கின்றது?
அன்று கண்ணகிக்குச் சிலை வடித்துப் பூசித்தது. இன்று சீதனம் கேட்டு கண்ணீர் வடிக்க வைக்கிறது.
சி.ராமநாதன், வவுனியா .
9 செலவுகாற மனைவி பற்றி உமது கருத்து? - அவளொரு தெய்வம்... தெய்வம் ஒரு வரையறைக்
குள் அடங்குவதில்லையல்லவா...
'சுந்தரப் பதில்கள்
விரிந்த தமிழ் உள்ளவரை நிலைத்து வாழும்..
விளக்கெந்தது அற்புதமாய் விளக்கம் சொல்லும் சிரிக்க வைத்தே சிந்தனையை உயர வைக்கும்.
சிரித்திரனில் வந்துதித்த மகுடி பதில்! புத்தனுக்கும் புதுவிதமாய் சேதி சொல்லும் வேத
உயர் நூல்கள் சொல்லாக நீதி சொல்லும். முத்துக்களாய் ரத்தினமாய் வைரங்களாய் - உயர்
தத்துவங்கள் மலர்ந்து நிற்கும் மகுடி பதில். குறும்புமொழி பின்னாலே பிரம்பிருக்கும் - மகு,
பகிடிக்குப் பின்னாலே பாடம் சொல்லும்! உருவத்தில் சிறுவரிதான் மகுடி பதில் - உரைத்த
கருத்தினிலோ கடலளவு பரந்திருக்கும்! கதைகள் புனையாத பாரதியார் - இவர்.
- பாடல்கள் எழுதாத கண்ணதாசன் நடிப்புலகம் காணாத கலைவாணர்-மகு.
மானுட நேயத்தில் ராமலிங்கர் ழுத்து வள்ளுவரோ மகுடியென்று - நம்
இரு விழியும் உயரும் படி செய்த சந்தர் காலத்தை வெல்லுகின்ற பதில்கள் தந்தார் பதிலும் உ இலக்கியமாய் போற்றப்படும் விந்தை செய்தார் இசைஞானி கலைஞானி கதைஞானி போல்
- பதில் ஞானி யார் என்று கேள்வி வந்தால் இசையோடு ஈழமக்கள் ஒன்றே சொல்வர்..
: சிரித்திரனாம் முகுடியார் தான் என்றே பதில்! நியதிகளை வாழ்க்கையெனும் பயணம் தன்னை
தத்துவமாய் படம் பிடிக்கும் அழகே தனி. பணத்தாசை நிலத்தாசைப் பேய்பிடித்தேர் 2
உ பலவனம் சாடுகின்ற தாயுள்ளம் - இவர், கலைத்தொண்டு யாழ் செய்த தவமாகும்.) - சொல்வதிலே எளிமையுண்டு சொன்னதிலோ சமுத்திரத்தின் ஆழமுண்டு அதுதான் மகுடி!

சி. புரட்சிமணி, மட்டுநகர்.
? நடுங்கும் பூமியிலும் குமுறும் எரிமலையிலும்
கொந்தளிக்கும் கடலிலும் பயங்கரமானது எது? ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில்
அமைதியாக இருக்கும் இடைவெளி. செல்வி உமாபதி கந்தையா, திருகோணமலை.
7 தமிழினம் யாரை நம்பியிருக்கின்றது.
விண்வெளி நட்சத்திரங்களையும், வெண்திரை
நட்சத்திரங்களையும். எம்.எம்.அக்பர், மட்டுநகர்.
7 நாட்டில் விபத்துக்கள் மலிவதற்குக் காரணம் என்ன?
சாரதி சாராய சுருதியில் கார் ஓட்டுவதும் ஒரு காரணம்.
மகுடி பதில்கள்
தேவேந்திரன், ஹம்டன்லேன், கொழும்பு.
? பிச்சை எடுப்பது அவமானமா?
உலகமே ஒரு பிச்சை மாநாடு. நோயாளி உயிரைப் பிச்சை கேட்கின்றான். அரசியல்வாதி வாக்குப் பிச்சை கேட்கின்றான். படித்தவன் உத்தியோகப் பிச்சை கேட்கின்றான். பக்தன் அருள்பிச்சை கேட்கின்றான். செல்வி விக்னேஸ்வரி நாகராசா, மானிப்பாய்.
9 அந்நிய நாட்டில் இரு தமிழர் சந்தித்தால்?
இரு தமிழர் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசுவார்கள்.
இருபது தமிழர்கள் சந்தித்தால் தமிழ் மன்றம் அமைப்பார்கள்.
செல்வி மீனாட்சி தம்பிராசா, மீசாலை
? பின்வாங்குபவனால்
வாழ்க்கையில் முன்னேற முடியுமா?
பின் வாங்குபவனால் முன்னேற முடியும்.
சல்வி ராஜமலர் சிவபாலன், அச்சுவேலி. ? விவசாயியின் மகன் சிகரெட் குடிக்கும் போது உமது
மனதில் என்ன தோன்றுகின்றது? - உண்பதற்கு உலை வைக்க, உழைத்த பணத்தை உயிருக்கு உலை வைக்க ஊதித்தள்ளுகிறான் என்று
நினைப்பேன்..
நவரட்ணம், முல்லைத்தீவு. ? தமிழ் அரசியல்வாதிகளுக்குள் ஒற்றுமை இல்லையே - ஏன்?
- பெண் குணமுள்ளவர்கள். நாலு பெண்கள் நாலு. நிமிடம் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள்!

Page 12
சிரித்திரன்
த.முத்துராசா, வரணி.
7 அன்று மனைவி சற்று ஏறுமாறாக நடந்தால்
சன்னியாசம் செல்வான்....... இன்று? அன்னிய நாடு செல்வான்.
இவ்விதழில் வெள செல்வி சாரதா சிவபாதம், புத்தூர்.
மகுடியார் பதில்கள் ? விளம்பர சாதனங்கள்
ஆரம்பகால இதழ்க சாத்தானையும், சான்றோ னெனப்
மறுபிர சுரம் செய்யப் பெரிது படுத்துகிறதே?
சிபபுக்கும் சிந்தனை குள்ளனை பூதக்கண்ணாடி
ளிக்கும் மகுடியார் பிடித்துக் காட்டினாலும்
காலமதை வென்று
துக்கள் கொண்டன குள்ளன் குள்ளனேதான்.
ம.கந்தசாமி, புத்தூர்.
> பொய் என்பது என்ன, உண்மை என்பது என்ன?
காதலன், வியாபாரி, அரசியல்வாதி, உண்மை பேசுவ பொய்- அவர்கள், பொய் பேசுவது உண்மை.
செல்வி. கனகேஸ்வரி தம்பையா.
? கியூ வரிசையை மதியாது முன்வந்து நிற்பவன் பற்றி உம்
கருத்து? 'அவனின் மூளையை விட எறும்பின் மூளை மிக
விசாலமானது. எறும்பு கியூவரிசை ஒழுங்கு தவறு தில்லை.
க.செந்திநாதன். தெல்லிப்பளை.
2 அரசியல்வாதிகள் ஏன் பொது மக்களின் அறிவை
வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை? பொதுமக்களின் அறியாமைதான் அரசியல்வாதி களி
ஆதார சுருதி.
மு.செல்வசேகரன், பளை.
> ஏன் நம்மவர்கள் கலைஞர்களை இறந்த பின்பு மட்டும்
பாராட்டுகிறார்கள்? "உயிரோடு இருக்கும் போது வாழ்த்தினால் வளர்ந்து
விடுவார்கள் என்ற பெறாமையில்.
செல்வி விஜயவாணி, வேலணை.
?
நாம் பணம் தேடுவது மேலானதா அல்லது அறிவு தேடுவது மேலானதா? நாம் மூளையோடுதான் பிறந்தோம் அறிவு
தேடுவதற்கு.. பணப்பையுடன் பிறவி எடுக்க வில்லையே பணம் தேடுவதற்கு.
ம.நாகராசா, கண்டி.
7 கடையில் தூங்கினால்.....?-ஆ
குத்துவிளக்கு முன் விழித்திருக்க வேண்டிவரும்.

க.சண்முகநாதன், கரவெட்டி.
? எது தீது? ச நிதி மீதியாக இருப்பதும் தீது, நீதி பாதியாக
இருப்பதும் தீது.
பியாகியுள்ள மு.தங்கவடிவேல், வேலணை.
ள் சிரித்திரன்
? உலகில் பெரும் ஏமாளி யார்? களில் இருந்து பயப்பட்டவை
ச வேட்பாளரை எம்.பி. ஆக்கிவிட்டு அவருக்கு 1க்கும் விருந்த
அடிமையாகும் வாக்காளன். Fன் பதில்கள். நிற்கும் கருத்
ந.சிவஞானசுந்தரம், விசுவமடு.காம்
2 சோஷலிசம் இலங்கையில் வெற்றி பெறாததன் காரணம்
என்ன?
சொகுசுகள் "சோஷலிசம்" பேசியபடியால்.
பது
தமிழ்ப்பிரியன், யாழ்ப்பாணம்.
? தமிழ் வாலிபர்களுக்கு அந்நிய நாடுகளில் தனி மதிப்பு
இருப்பது ஏன்? ச தலையுள்ளவனைத் தலையுள்ளவனே வணங்கு வான்.
து.
ம.செந்திநாதன், திருமலை.
? நாம் ஏன் தேர்தலின் போது வாக்குச்சீட்டுப்
போடுகின்றோம்?
ஜனநாயக வாத்து பொன் முட்டை போடுமென்று.
ன்
த.முத்துக்குமாரன், மட்டுநகர். ? எது நன்றிகெட்ட செயல்? ச பாட்டாளிகளால் வாழவைக்கப்படும் உலகம்,
- 'பாட்டாளிகளுக்குப் புரியா இலக்கியம் படைப்பது.
நம் R.செல்வரட்ணம், கண்டி.
2 பைத்தியக்காரனுக்கும் தமிழனுக்குமுள்ள வித்தியாசம்
என்ன மகுடியாரே?
பைத்தியக்காரன் யோசித்துக் கெட்டவன், தமிழன்
பேசிக்கெட்டவன். ஸ்ரீ.விபுலன் , சிவப்பிரகாசம் வீதி, யாழ்.
? இலக்கியங்கள் எப்படிப்பட்டதாக எழுதப்பட வேண்டும்?
விமர்சகர்கள் எடை போடுவதற்காக இலக்கியம் எழுதக்கூடாது, விவசாயிகள் எழுச்சியுற இலக்கியம் படைக்க வேண்டும்.
மகுடி பதில்கள் பகுதிக்கு கேள்விகளை அனுப்புவோர் கடித அட்டையில் கீழ்க்காணும் முகவரியை வெட்டி ஒட்டி அனுப்பவும்.
டி சின்ன மகுடியார் பதில் தருவார்.
கேள்வி
அனுப்புபவர் பெயர்:
சின்ன மகுடியார் பதில்கள் , - தபால் பெட்டி எண் : 149,
யாழ்ப்பாணம்
முகவரி:..

Page 13
2 சிரித்திரன்
நாட்டின் அபிவிருத்திக்குத்
தேவையானவைகளிடையே மிக வும் சிறப்பான இடம் போக்குவரத்துக்கு உரியதாகின்றது. போக்கு வரத்து சேத்திரம் தொடர்பாக முக்கியமான மாற்றங்கள் பல இந்நாட்டில் நிகழ்ந்துள்ளன. ஆங்கிலேயரின் நிர்வாக காலத்தில் ஆங்கிலேயர்களால் இங்கு புகைவண்டிச் சேவை ஆரம்பிக்கப் படுவதற்கு முன் தபால்களும், பிரயாணிகளும் போக்குவரத்தின் பொருட்டு பயன்படுத்திய போக்குவரத்துச் சேவை குதிரைவண்டிகள்
தான்.
கொழும்பு - கண்டி அரச குதிரைக்கோச்சி, கொழும்பு - கண்டி வியாபார குதிரைக் கோச்சி, காலி அரச விக்டோறியா குதிரைக் கோச்சி, கொழும்பு - நீர்கொழும்பு குதிரைக் கோச்சி மற்றும் கொழு ம்பு-இரத்தினபுரி குதிரைக்கோச்சி என்பன ஆங்கிலேய நிர்வாகத் தினால் முதல்தடவையாக இங்கு ஆரம்பிக்கப்பட்ட குதிரைக் கோச்சிச் சேவைகளாகும்.
குதிரை வண்டிகளின் சேவை முதல் தடவையாக இங்கு ஆரம்பிக்கப்பட்டது ஹோர்டன் தேசாதிபதியின் நிர்வாக காலத்தி லேயே - அதாவது 1832இல்.
இதில் முதலாவதாக அமைந்தது கொழும்பிலிருந்து கண்டி
குதிரைக் கேலச்சீ (9
பற்றி சில விபரங்கள்
வரையான குதிரைவண்டி மார்க்கம்
வரை செல்வதற்கு எடுக் மஹஹேன அல்லது அம்பேபுஸ்ஸ
14 மணித்தியாலங்கள் வரைக்கும் அமைந்தது. இந்த நாட்டுக்கு
பயணத்திற்கு 12 மண மாத்திரமல்ல, முழு ஆசியாவிலுமேயே
எடுக்கப்பட்டது. கொ முதலாவது குதிரைவண்டிச் சேவை
குதிரைவண்டி மார்க்க யாக இது அமைந்தது. ஐந்து மாதங்க
நிறுத்த இடமாக மஹ ளுக்குள் அந்தச் சேவை கண்டி வரை
தது. மஹர, ஹெனரத் நீட்டப்பட்டது. முதலில் அது போக்கு
தய கம்பஹா) உத்துவ வரத்துச் செய்தது வாரத்திற்கு மூன்று
இந்த வழியில் முக்கிய தடவைகள் மாத்திரமே. பின்னர் தின
களில் சிலவாகும். கெ சரிச் சேவையாக அது அமைக்கப்பட்
கண்டிக்குக் கட்டணம் டது.
அமைந்தது. உலக இதில் கொழும்பிலிருந்து கண்டி
அ ஆங்கிலேயரின் நிர் குரோதம் ஏற்பட்ட பி கந்தவில் வைத்து சரதி பல தடவைகள் இந்தக் யைத் திருப்பி அனுப்ப அறிக்கைகள் குறிப்பி
1867இல் மலைநாட் முதல் பயணத்தை ஆர கொழும்புக்கும், கண்டி
தபால் மற்றும் பிரயாண --> A.
நிகழ்ந்தது குதிரை வா
குதிரைவண்டிச் கே கோழிபோல ஒருவன் கூவிக்
நாட்டில் நடத்திச் சென் கொண்டு போறானே.
வர்த்தக அமைப்பாகும் நீங்கள் ஒண்டு .... அவன்
கொண்ட நாற்பது ப பறவைக்காய்ச்சலால்
மூலதனத்தைக் கொ பாதிக்கப்பட்டிருக்கிறான்.
கப்பட்ட அந்த வர்த்தக - ஓவியாமிர்தன
கள் மாத்திரமே இல் சொந்தமாக அமைந்த
103

அறிந்திரு
ண்2) தன்
Hi பா.
தகத்தில் 6 பங்குகளுக்கு உரிமை யாளராக தேசாதிபதி திகழ்ந்தார்.
புகையிரத வழி திறக்கப்பட்ட பின்பு குதிரைவண்டிச் சேவையை நிறுத்து வதற்கான முற்றுப்புள்ளி வைத்தாலும், தீவின் முக்கிய நகரங்களைத் தொடர்பு படுத்தும் மிகப்பெரிய வழிகளைக் கட்டியெழுப்பி குதிரைவண்டிச் சேவை
அரசின் மூலம் மிகவும் நல்ல நிலவரத் க்கப்பட்ட காலம்
தில் வந்து கொண்டிருந்தது. அவிஸா . திரும்பிவரும்
வளை- இரத்தினபுரி - பலாங்கொடை ரித்தியாலங்கள்
சேவை, பெல்மதுள்ள- நக்வானை ழம்பு - கண்டி
சேவை, நீர்கொழும்பு-புத்தளம் சேவை, த்தில் முக்கிய
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை சேவை, ஹேன அமைந்
மாத்தறை - ஹம்பாந்தோட்டை சேவை, கொட (தற்போ
மாத்தறை - தெனியாய சேவை, தல ன்கந்த ஆகியன
வாக்கலை - அக்கரைப்பத்தனை சேவை நிறுத்தும் இடங்
என்பன இவற்றுள் சிலவாகும். காழும்பிலிருந்து
ஆரம்ப காலத்தில் இந்த நாட்டின் 2/2 பென்சாக
போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டது,
ஒற்றைக் குதிரை பாவிக்கப்பட்ட குதிரை வாகத்தின் மீது
வண்டிச் சேவையாகும். ஆனால், இந்தச் ன்பு உத்துவன்
சேவையை மிகவும் செயற்றிறன் கொண |யேல் என்பவன்
டதாக அமைக்கும் நோக்கில் பின்பு குதிரை வண்டி
இரண்டு குதிரைகள் ஈடுபடுத்தப்பட் யதாக பழைய
டன. இருந்தும், ஆங்கிலேய நிர்வாகத் டுகின்றன.
தினரால் மலைநாட்டுப் பிரதேசங்களில் டுப் புகையிரதம்
தேயிலைப் பயிர்ச் செய்கையும், தாழ்ந்த ம்பிக்கும் வரை
பிரதேசங்களில் தென்னைப் பயிர்ச் க்கும் இடையில்
செய்கையும் வர்த்தக மட்டத்தில் ஆரம் களின் பயணம்
பிக்கப்பட்ட பின்பு அதன் அறுவடை ர்டியின் மூலமே.
களை கொழும்பிற்குக் கொண்டு செல் வையை இந்த
வதற்கு குதிரைவண்டிச் சேவையின் றது ஐரோப்பிய
செயற்றிறன் குறிப்பிடத்தக்கதாக ஐம்பது பவுண்
அமையவில்லை. ஆகையால் புகை ங்கு அடங்கிய
யிரத சேவை இங்கு ஆரம்பிக்கப்பட்ட ண்டு ஆரம்பிக்
தோடு குதிரைவண்டிச் சேவை நிறுத் த்தில் 592 பங்கு
தப்பட்டது.. ங்கையருக்குச்
-வல்வையூரான்து. இந்த வர்த்

Page 14
Sாஜா
புலம் 90tos சிறப்பு,
ஒருவர் : ல
மற்றவர்: அ
நிக கெ எரி
கண்ணன் : உலகிலேயே தமிழர்கள்
குறைவாக வாழும் நாடு
எது? குமார்: இதில் என்ன சந்தேகம், நம்ம ஸ்ரீ லங்கா தான்!
- கலையழகன்
தாம் !
கரிகம்
ஒருவர் :
மற்றவர்:
ஒருவர்:
ஒருவர் : எங்கட சுந்தரம்
சீட்டுப்பிடித்தான் நட்டப்பட்டான், உண்டியல் நடத்தினான் நட்டப்பட் டான், கடைபோட்டான்
நட்டப்பட்டான். மற்றவர்: இப்ப நல்ல பிஸ்னஸ்
நடக்குதாம்.
அப்படியெண்டால்
என்ன பிஸினஸ் செய்கிறான்? ஒருவர்: கடைக்குள்ள உண்டியலை
வைச்சு கடையைக் கோயிலாக்கிப் போட்டானாம்.
23:49:23ண்க9ை98PM9940803329-0:3439003396950000000001996da${}தத்த98H904:44 AA8905455
- ரவிசெல்லத்துரை நன்றி: இன

ஒருவர் : எங்கட சனத்தின்ர
செய்கையால ஐரோப்பா
நாறுதாம்! மற்றவர்: ஓம், ஒம் எங்கட சனத்தின்ர |
செய்கையால ஐரோப்பா நாறும். எங்கட சனம்
ஐரோப்பாவைவிட்டு ண்டன் மாப்பிள்ளை ஏன்
போனால்... இங்க கிளீனிங் ரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்?
வேலைக்கு ஆள் இல்லாமல் வர் எரிபொருள் விற்பனை
ஐரோப்பா நாறும். லையத்தில் வேலை
- ரவிசெல்லத்துை சய்கிறார். அது தான் எரிஞ்சு சஞ்சு விழுகிறார்.
- ரவிசெல்லத்துரை
ஷீலா : ஏய்...... அங்கே பார்,
இந்தக் கோரமான முகத்தை வரைந்த ஓவியன் யார்? ஸ்டெலா : சரியாகப் பார். அது
படம் இல்லை, முகம் பார்க்கும் கண்ணாடி.
என்ன சோமண்ண! தாயின்ர செத்த வீட்டில முத்தமகன்
சுந்தரத்தைக் காணக்கிடைக்கல..... வட்டிக்காசு வாங்கப் போனவர் வரச் சுணங்கிட்டுதாம்! P??!!
- கலையழகன்
பி ஜோ: ஏய்... நான் இன்னும் சாகவில்லை.
ஜான்: பொய் சொல்லாதே டாக்டர் நீ
இறந்துபோய்விட்டதாகச் சொல்லிவிட்டார்.
ஜோ : நான் சொல்கிறேன், நான் இன்னும் சாக
வில்லை ஜான் : பேசாமல் வாயை மூடிக்கொண்டு படு. டாக்டர்
பொய் சொல்லமாட்டார்.
மணயம்

Page 15
இ சிரித்திரன்
18 12:44
ம...... அப்பாடா......' சன நெரிசலில் ஒற்றைக்காலில் தவம் செய்து வந்த பயணத்திலிருந்து விடுபட்டதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை
7கவி வாய் வெளிப்படுத்த அந்த மினிபஸ் ஸில் இருந்து இறங்கி ஊர் மண்ணை
யில் இருந்து படிப்பு.... ! மிதித்தேன். அதென்னவோ எப்பொழுது
மையான எமது வாழ்
ரியூட்டறியை அறியா வந்தாலும் இந்த மண்ணை - நான் பிறந்த மண்ணை மிதிக்கும் போது ஏற்
லைக்கழகப் படியேறிய
பள்ளிக்கூடம்தான் கே படும் பரவசம் இருக்கிறதே....ம் ஹும்.... அதைச் சொல்ல வார்த்தைகளை இலகு
யர்கள்தான் தெய்வம் வாகத் தேடிப் பெற முடியாதுள்ளது.
வாய்மொழி வார்த்தைகள்
வேதவாக்கு... ம்... அந்த அப்படி ஒரு பரவச நிலை, எப்பொழுது ஊருக்கு வந்தாலும் எனக்கு ஏற்படு வதுண்டு. இதோ, இப்பொழுது கூடத் தான். மனமும் உடலும் இலேசாகி, இளமை திரும்பியது போன்ற ஒரு உணர்வு. பயணப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு, முழுமையாகத் தெரி யாத ஒரு பாடலை முணு முணுத்தபடி துள்ளிக் குதித்து வீதியின் ஓரத்தில் கிடந்த அந்தச் சிறிய கல்லை வலது காலால் உதைத்துத் தள்ளிவிட்டு வீட்டை நோக்கி வேகமாக நடக்கின் றேன்.
எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்த எமது கிராமத்தில் வா குடும்பம். ஏழ்மைதான் ஆனாலும்
விட்ட நோயாளியைப் ( இனிமையான வாழ்க்கை. பள்ளிப்படிப்பு,
உயிருடன் இருப்பதி கோயிலடி விளையாட்டு, மாலை நேரம்
பெருமைதான். இருந்து வயல் வரம்பில் மாட்டுக்குப் புல்
நாட்டிலே தமிழன் எ அறுத்தல், ஆற்றிலே நீச்சல், இரவில்
மதியாகவும், சுதந்திரமா. மேசை விளக்கினைச் சுற்றிவர தரை மதிக்கப்படுகின்றான்? 12

அன்பாகவும், நட்புடனும் நாங்கள் அவர் களுடன் வாழ்ந்தாலும் இடையிடையே அவர்களிடம் ஏற்படும் அந்த உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள், எமது உணர்வை, உடமையை, ஏன் உயிரைக் கூட அழித்து, மிதித்து, துவம்சம் செய்து விட்டுப்போவதுதானே இதுகாலம் வரை யான வரலாறாக இருக்கின்றது. நாங்க ளும் இந்த ஊரில் எத்தனை தடவைகள் அழிந்து, அழிந்து எழுந்து நிற்கின்றோம். இது எல்லை மண் அல்லவா? இந்த ஒரு உணர்வுதானே பல உறவுகளை எரி கொடுத்தும், பறிகொடுத்தும் இன் னும், இன்னும் இங்கேயே எங்களை வாழவைக்கிறது. அப்பா, சித்தப்பா, அக்கா , சித்தி, தம்பி என்று எத்தனை உயிர்களை இனவெறிக்கு இரை கொடுத்திருக்கின்றோம்? இருந்தும் இந்த மண்ணின் புழுதி மணத்துக்கும் கூட ஒரு மகிமைஇருக்கிறது. அதனால் தான் உயிரைக் காப்பாற்றுவதற்காக அகதி என்ற பெயருடன் எந்த இடத்தில் தந்தி
எழும்பினாலும் இந்தப் புழுதி மணம் தரும் அந்த உணர்வை
எந்த மண்ணும் இதுவரை தந்ததில்லை. இவைதான் வழ
அதை உணர்ந்து தானோ என்னவோ க்கை வட்டம்.
எங்களை எல்லாம் எங்காவது போய் மலேயே பல்க
உயிர்தப்பி வாழுங்கோ என்று துரத்தி வர்கள் நாங்கள்.
விட்டு அம்மா மட்டும் சித்தியுடன் இன் காயில், ஆசிரி
னும் இந்த மண்ணிலேயே இருக்கிறார். >, அவர்களது
எத்தனை தடவைகள் எங்களோடு ள் தான் எமக்கு
வந்துவிடுங்கோ எனக் கூப்பிட்டும் அவர் தப் பொற்காலம்
மறுத்து விட்டார். அவர் உயிர் இங்கே தான் பிரிய வேண்டுமாம். தனது உடல் இந்த மண்ணில் தான் புதைக்கப்பட வேண்டுமாம். அப்படி ஒருபிடி வாதம். அந்தப் பிடிவாதத்தின் விளைவுதான் இதோ பதினான்கு வருடத்துக்குப் பிறகு நானும் அம்மாவுடன் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டுப்பிறகு போகும் ஆவலு டன் ஊர் வருகின்றேன்.
'ஆரிது....?..... ராசனா?
வெளிறிய சந்தன நிறத்திலான ஒரு சேலையைச் சுற்றிய உடம்புடன் ஒரு உருவம் என்னிடம் கேட்கிறது. நான்
நடப்பதை நிறுத்தி, அந்த உருவத்தை யது முதிர்ந்து
ஏறிட்டுப்பார்க்கின்றேன். அந்த முகம்.... போல, இன்றும்
அந்த முகம்.....? தவமணி அக்காவா? 1ல் எனக்குப்
கைகள் மெலிந்து குச்சிபோல் தொங்க, ம் என்ன, இந்த
வாழ்க்கையின் அனுபவங்கள் முழுவ ங்கேதான் நிம்
தையும் இயற்கை அவரது முகத்தி கவும் வழ அனு
லேயே கோடுகளால் தீட்டியிருக்க... என் எப்படித்தான் முன் நிற்பது தவமணி அக்காவா?...
தி

Page 16
இ சிரித்திரன்ஓம்ஓம், அவ தான், அவவேதான். கண்.
லுப்பிடுங்கிறம்.! களில் தெரியும் அந்தக் கூரிய பார்வை....
கடையில் சீனி அது ஒன்றே அவரை உறுதிப்படுத்து
சுணங்கப்போகுது மாப்போல் இருக்கிறது. இருந்தும்.....
துப்போட்டு அத 'நீங்க..., நான் வார்த்தையை மென்று க்கா வீட்ட வாற விழுங்கினேன். அடையாளம் மறந்து பம் என்ன? பே போனதனால் ஏற்பட்ட வேதனையை
போ அப்பன்....' மறைத்த படி
அக்கா என்னை 'தம்பி ....... நீ கனகத்தோட மூத்த
- தவமணி அ மகன் ராசன் தானே?
யான எவரையும் 'ஓம்... நீங்க.....?
தான் அழைத்து 'டேய் என்ர ராசா என்னைத் தெரி
மூத்த மகனுக்கு யல்லையா குஞ்சு? நான் தான் தவ
தான். இப்ப ஒரு மணி'
முந்தி, ஒரு இர நான் சாட்டையடி விழுந்தது போல்
கொண்டிருந்த . அடித்து விடுகின்றேன். தவமணி
இரவோடிரவாகம் அக்கா... எங்கள் தவமணி அக்காவா
அதற்குப் பிறகு இது ? பதினான்கு வருடங்களுக்குள்
எங்கும் காண்க இப்படி ஒரு முதுமையா? உண்மைதான், வேதனைகளே வாழ்க்கையாகும் போது இவைதான் எஞ்சி நிற்கும் போலும்.
அந்த அரசி. நெஞ்சுக் கூட்டுக்குள்ளே ஏதோ ஒன்று பிசைய, கண்களில் கண்ணீர் நிறை கிறது.
'என்னக்கா இது கோலம்? என்னால
| எதைவைச்சு நம்பவே ஏலாமல் கிடக்கு, நீங்க இப்பிடி
அப்பிடிச் எண்டா, எங் கட அம் மா எப்படி
சொல்லுறாய்? இருப்பா..?...' நான் முடிக்கவில்லை.
'அவளுக்கென்ன மகன் அவள்
கட்சிவிட்டுக் சீதேவி. ஏன் எனக்கென்ன மகன்? நான்
கட்சி தாவுறாரே நல்லாத்தானே இருக்கிறன். அது கிடக்கட்டும் கொம்மா வீட்டில இல்லப்
வீ.ஏ.விந்தன். போல கிடக்கு, நேற்று முந்தநாளா நான் அவ்வக் கோயிலடியில் காணக்கிடைக்
பேரில் தவமணி கல்ல. ஒரு வேள எங்கயும் போட்
இரு பிள்ளைக டாவோ தெரியாது. ஏன் நீ வரப்போறத
பத்தில் தவம் அறிவிக்கல்லயே? தவமணி அக்கா
னையோ இடங் சந்தேகமாய்க் கேட்கின்றார்.
யார் யாருடை - 'இல்லை அக்கா இப்ப பிரச்சனை
விழுந்து கதறிப் இல்லத்தானே அதுதான் திடீரெண்டு
வலியை அடக் வெளிக்கிட்டு வந்தனான்' எனது குரலில்
வருகிறார். இழ சிறிது மாற்றத்தை நானே உணருகின்
களுக்குத் தா ே றேன்.
மும் புரியும். 'சரி மகன் பூவாலுட வயலில் புல்
பொறுத்தவரை .
தனது வயிற் நீ இந்தமுறை வகுப்பில.
நிலை. முதலாம் பிள்ளையாய்
தவமணி - வந்தால் உனக்கு ஒரு
னேயே நடந்தது கண்டோஸ் வாங்கித்
படலையைத் த நருவேன்.
கால் வைக்கி சற்று சத்தமாக லைச் சத்தம் பார்க்கிறார்.
'ஆர் இது. (அப் பத்தாம் பிள்ளையார்
மகனே! வா.. பந்தால் பத்துக் கண்டோஸ் |
புள்ளயக்கண்டு வாங்கித் தருவீங்களா?
அறுவாங்கலான
புள்ள என்ன திருமலை ஜெயா
போயிற்றான். வ
2 )
க

:: கே
இப்ப இவன் ரஞ்சித்திட
டே ராமு... சோதினை என்னமாதிரி? வாங்க வந்தனான். து, சீனி வாங்கிக் குடுத் ால போகக்குள்ள ஒரு மன். ஆறுதலாக் கதைப் T மகன். நீ கவனமாப்
கூறியபடியே தவமணி ரக் கடக்கிறார்.
க்கா தனக்கு இளமை
கெமிஸ்ரிதான் கொஞ்சம் கஷ்ட ம் மகன், மகள் என்று
க் கதைப்பார். அவரது.
மாகப் போச்சுதடாரகு... ம் எனக்கும் ஒரே வயது
மற்றதெல்லாம் அதைவிடக் த பத்து வருஷத்துக்கு
கடைமடா...
வி.ஏ.விந்தன்வு வயலில் சூட்டித்துக் ஆறுபேரை இராணுவம்
தனியாவா வந்தனீ மகன்? புள்ளைய க் கொண்டு போனது.
ளைக் கூட்டி வரல்லையா? பல வருடங் த அவர்களை யாரும்
களாகப் பார்க்காத ஏக்கம் சித்தியினது வில்லை. அந்த ஆறு
சொற்களில் பிணைந்திருக்கின்றது. நான் மெளனமாக தலையை ஆட்டியபடி
கீழ் உதட்டைப் பற்களால் கடித்து பல்வாதி குரங்கு
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயல் எதிரி.
கின்றேன். கண்களில் நிறைந்த கண்ணீர் பார்வையை மறைக்கின்றது. செருப் பைக் கழட்டி ஓரமாகத் தள்ளிவிட்டபடி குனிந்து வீட்டினுள் நுழைகிறேன். பயணப் பையை சுவர் ஓரமாக வைத்து விட்டு, கைகளால் முகத்தைத் துடைப்ப தாய்க் காட்டியபடி கண்ணீரைத் துடைத் தெறிகின்றேன்.
'எப்படி சித்தி சுகமா இருக்கிறீங் களா? ' எனது குரலில் தளம்பல் இருப் பதை என்னால் உணரமுடிகிறது.
'எனக்கென்ன மகன். நான் சுக
மாத்தான் இருக்கிறன். ஏன் தனிய வந் 1 அக்காவின் கணவரும்
தனீ? இது என்ன கேவலம்? ஏன் வேளா ளும் அடங்குவர். ஆரம்
வேளைக்கு சாப்பிடுறதில்லையா?' ணி அக்காவும் எத்த
கேட்டபடி சித்தி பாயை எடுத்து விரித் பகளுக்கு ஏறி, இறங்கி
துப் போடுகிறார். முற்றத்திலே குடை டய காலிலெல்லாம்
போல் பரந்திருக்கும் வேப்பமரத்தின் பார்த்தா. பிறகு மெல்ல
நிழல் வீட்டைக் குழுமையாக்கி வைத் கிக் கொண்டு வாழ்ந்து
திருக்கின்றது. கைகளை நீட்டி சுவரைத் ப்பை அனுபவித்தவர்
தடவியபடி ஆழமாக சுவாசிக்கின்றேன். ன அதன் வலியும், கன
இது எனது வீடு. எமது வீடு. அம்மா தவமணி அக்காவைப்
தந்த பாசத்தை விட இதன் நிழல் தந்த இப்போ தான் உழைத்து
பாசம் அதிகம். இதன் சுவர் மீது சாய்ந்து றை நிரப்ப வேண்டிய
கண்களை மூடி, கால்களை நீட்டி,
கொஞ்ச நேரம் அமைதியாய் இருந் அக்காவின் நினைவுட
தாலே போதும், உடலுக்கும், மனதுக் தூரம் தெரியவில்லை.
கும் புது வலிமை வந்தது போல் ஒரு தள்ளியபடி வளவினுள்
உணர்வு. இதோ இப்பொழுது கூட றேன். பழைய படலை
இதனை நான் தடவும் போது, அப்பா வே கிறீச்சிடுகிறது. பட
என்னைத் தடவுவது போல் இருக்கிறது. கேட்டு சித்தி எட்டிப்
இந்தப் பதினான்கு வருட இடைவெளிக்
குள் வீட்டில் மாற்றம் எதுவுமே ஏற்பட ராசனா?.. என்ர
வில்லை. மாற்றங்களை என்னால் ..குஞ்சு வா... என்ர
கண்டு கொள்ள முடியவில்லை. சுவாமி -எத்தின வருஷமாச்சு.
படங்கள், குழந்தைகளது படங்கள், 1 அலக்கழிஞ்சு போன
இயற்கைக் காட்சிகளது படங்கள் மாதிரிக் கேவலமாய்ப்
தூக்கியிருந்த இடங்களிலேயே தொங்கு பா.. அப்பன் வா... என்ன
கின்றன. வைத்த பொருள், வைத்த
38
113.85 8
13'

Page 17
சிரித்திரன்
1885
இடத்தில், வைத்த மாதிரி இருக்க
மாதமும் ஒருக்கா அ வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்
மூண்டு நாள் நிண்டும் 8 பானவர். அதுதான் அவர் இல்லாத -
சந்திக்க ஏலாமப் போப் போதிலும் வீட்டின் ஒழுங்கமைப்பில்
வந்திற்றா. அப்ப அக் மாற்றத்தைக் காணமுடியவில்லை. 2 கைக்குள்ள ஆரோ சா எல்லாமே சரி, 'அம்மா எங்கே? எண்
தாம் எண்டு உங்கட பெ ணங்கள் திரண்டு வார்த்தைகளாக
வுக்கு கடிதம் போட்டி வந்து விழ முன், -
தான் உங்கட அப்பாட 'சரி, சரி உடுப்ப மாத்திற்று கை
கத்துக்கு நேத்திக்கட்டு காலக் கழுவன் தம்பி. சாப்பாடு போடு றன். காலம் நேரத்தோட வெளிக்கிட்டி ருப்பாய்..' கேட்டபடி சித்தி எனது முகத் தைப் பார்க்கிறார்..
'இல்ல இப்ப வேணாம் சித்தி. சுணங் கட்டும். அது சரி அம்மா எங்க? காண ல்ல' ஆவலை அடக்க முடியாது கேட்டு விடுகின்றேன்.
'அக்கா இஞ்ச இல்ல மகன். அவர் முந்தநாளே மட்டக்களப்புக்குப் போயிS ற்றா. இன்னும் இரண்டு மூணு நாள் கழிச்சுத்தான் வருவா'
எனக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது.) பதினான்கு வருடங்களுக்குப் பிறகு எவ்த வளவு எதிர்பார்ப்புக்கள். ஆசைகளுடன், நூற்றைம்பது இருநூறு கிலோ மீற்றர் ; கடந்து அம்மாவைப் பார்க்க வந்தால்...? ஏமாற்றம், கவலை, வேதனை, இவை,
மாட்ட வாங்கி விட்டு எல்லாம் கலந்த உணர்ச்சிக்குவியலின்'
அந்த மாட்டப் பாக்குற வெளிப்பாடாக...ஏன்.? வார்த்தைகள்
மாசச் சம்பளத்துக்கும் எ பலமிழந்து வந்து விழுகின்றது. இதற்கு
வந்திற்றா. அதுதான் ! மேல் வார்த்தைகளைக் கோர்வையாக்க
னுக்கு சம்பளம் கொடு முடியவில்லை.
அந்தப் பொடியன சந்த 'அது மகன் மட்டக்களப்பில் தொண்
ஏலுமெண்டா சந் ணூறாம் ஆண்டு யாரோ ஒருவன ஆமி
அப்பாவப் பற்றியும் விச புடிச்சுக் கொண்டு போய் காட்டுக்குள்ள
எண்டு தான் போனவ இருக்கிற தங்கட முகாமில வைச்சு
இறக்கங்களுடன் கூறி வேலை வாங்கியிருக்கிறானுகள். அவன்
அவரது பேச்சுத் தொ இப்ப கிட்டடியில் தப்பி ஓடி வந்து ஊருல
உணர்வு மிகுந்திருப்பதா சேந்திட்டானாம். தன்ன அடைச்சு
தெரிகிறது. வைச்சிருக்கும் கேம்பில தன்னோட கன
- தொண்ணுறாம் ஆன தமிழாக்களை வைச்சிருந்தது எண்டு
எமது கிராமம் வேட் அவன் சொன்னவனாம். அதுகளெல்
போது அள்ளிக்கொண் லாம் பேப்பரிலையும் வந்தது தானே.
வர்களில் அப்பாவும் ஒ நீ பார்த்திருப்பாய் தானே மகன்? அவன்
திரண்டு வயதிலும் வந்த பிறகு உங்கட அப்பாட போட்டோ
கோயில் பொறுப்பை ஒ ஒண்னடயும் எடுத்துக் கொண்டு போன
வேற்றி வந்தவர். தவம
போல நாங்களும் இரா தம்பி இந்த வயசிலை) பிச்சை எடுக்கிறது)
அப்பாவைத் தேடினா நல்ல தல்ல
பூச்சியமாகவே இருந்த போனவர்களது முகாம்க முள்ளுக் கம்பிகளின் (
மொழி தெரியாத முகங். பரவாயில்லை இன்னும் ஆறு
அழுது திரும்பியதுதான் வருசத்துக்குப்
வொரு முகாமாக பிறகு வந்து
களைத்துவிட்டோம். இப் பிச்சை
தம்பியோ அப்பாவைத் எடுக்கிறன்.
கைவிட்டுவிட்டோம். ஆ
இன்று கூட கோயில்களு வீ.ஏ . விந்தன்
காரர்களுக்கும் செலவு
13

க்கா போனவ. ந்தப் பொடியன் விற்று எண்டுட்டு கா அங்க நிக் த்திரி சொன்ன ரியப்பா அம்மா ருந்தவர். அது பேரில மாமாங் னுக்கு ஒரு பசு
வருவதை நாங்கள் தடுக்கவில்லை. அவரது மன அமைதிக்காக அந்த செயற்பாடுகளை அப்படியே விட்டுவிட் டோம். அது இப்போ கோயிலுக்காக மாடு வாங்கி விட்டு அதனைப்பார்க்க மாதச் சம்பளத்துக்கு ஆளை நியமிக் கும் அளவு வரை வந்துநிற்கிறது.
'என்ன ராசன் யோசிக்கிறாய்? சாப்பி டச் சுணங்கும் எண்டா மல்லித் தண்ணி
ட்டா. அதோட -துக்கு ஒருவன்
ஒண்டு போட்டுத்தரவா? களைச்சு Dவச்சுப் போட்டு
வந்திருக்கிறாய்' சித்தியின் குரல் எனது முந்தநாள் அவ
சிந்தனையைத் தடை செய்கிறது. “ம்.... இத்துப் போட்டு
தாங்க...'' எனது பதிலோடு சித்தி குசினி பிக்க
யினுள் நுழைகிறார் சித்தி, அம்மாவின் திச்சு உங்கட
கடைசித் தங்கை. திருமணமாகி மூன்று ாரித்து வருவம்
வருடங்கள் கூட முழுமையாக வாழ சித்தி ஏற்ற
வில்லை. எழுபத்தி ஏழில் மூண்ட இனக் முடிக்கின்றார்.
கலவர நெருப்பில் காடையர்களால் ரியிலும் பக்தி
சித்தப்பா அடித்துக் கொல்லப்பட்டதுடன் கவே எனக்குத்
அவரது தோளில் கிடந்த ஒரு வயதே
ஆன மகனைக் கத்தியால் குத்தி, ரடு யூன் மாதம்
குத்திய கத்தியுடனே பிள்ளையையும், டையாடப்பட்ட டு போகப்பட்ட
அப்பா, "புலிக்குப் பிறந்தது ருவர். அறுபத்
பூனையாகுமா........” என்பதை எங்கள் ஊர்
உங்கள் மகனான நான் ழுங்காக நிறை
நிருபிச்சுக் காட்டிவிட்டேன், சி அக்காவைப் | பகல் பாராது
அப்படி என்னடா
|செய்தாய்...........? லும் விளைவு எது. கொண்டு ளுக்குப் போய் முன்னே நின்று, களைப் பார்த்து 1. மிச்சம். ஒவ் தவம் கிடந் து
wஸ் போது நானோ, தேடுவதைக்
நானும் உங்களமாதிரி க.பொ.த. எால் அம்மா...?
பரீட்சையில் முதல்தரத்திலேயே க்கும், சாத்திரக்
பெயிலாயிட்டேன்............ ளைச் செய்து

Page 18
இ சிரித்திரன் கணவனையும் பற்றி எரியும் வீட்டின்
கிறதோ? இலை மேல் தூக்கிப் போட்டுவிட்டுப் போனதை
கையை எதிர்ட ஒளித்து நின்று பார்த்தவதான், தொடர்
றனவோ? அம்ப ந்து கொஞ்சக்காலம் பிரமை பிடித்தவர்
அம்மாவின் போல் இருந்தார். இப்போது தேறி
அவரை இன்று விட்டார் போல் தெரிகிறது. இருந்தும்
வேண்டும் என்ற இடையிடையே என்னிடமோ தம்பியி
பதினான்கு வ டமோ 'ஒண்டு மட்டும் சொல்லுறன் மகன்
ஊரையும் உற நீ இருந்துபார். என்ர புள்ளய புருஷன யும் பார்த்து, இ கொண்டு நெருப்பில் போட்டவனுக்கு ஒரு முடிவு வாரதைக் காணுமட்டும்
பாணபத் நான் படுக்கையில விழமாட்டன். ஒ...' என்று கூறிக் கொள்ளுவார். சில வேளை அவரது அந்த மன உறுதிதான் இன்றும் கூட திடகாத்திரமாக நடமாடித் திரிவதற்குக் காரணமாக இருக்கலாம் போலும். எப்படி இருந்தாலும் நாங்கள் பிறந்த ஊரைவிட்டு அகதியாகப் புறப் பட்ட பிறகு அம்மாவுக்கு அவவும் , அவ
மாணவன் வுக்கு அம்மாவுமே துணையாக இருக்
ஜோர்ஜ் | கின்றனர். சோகத்துக்கு சோகம் துணை யாக இருக்கிறது.
ஆசிரியர் : 6
தம்பி இந் தக்ச, 13
மகிழ்ந்து களிக் போகலாமா..?
கள் இப்போ . மிதிவெடிகள் இல்
மீண்டெழுந்து வ லையோ..
போல் இருக்கிற காண வேண்டும் வேண்டும்.
'என்ன மக - அவ்வளவு பெர்சாய் இல்லைப்
கூட மாத்தாம் போகலாம்....
அம்மா எங்கயா
லைப் பார்க்கின் 'இந்தா தம்பி புடி' சித்தி மல்லித்
வாசலில் நிற்கி தண்ணியை நீட்டுகிறார். நான் இங்கே
'அம்மா மட் குடிக்கும் மல்லித்தண்ணிக்கு ஒரு தனி
வாங்க அக்கா மகிமை உண்டு. எப்படித்தான் களைப்
அழைக்கின்றே புடன் வந்தாலும் ஒரு கோப்பை மல்லித்
வெள்ளிக்கி தண்ணி குடித்தால் போதும். களைப்பு
னான் கொம்மா பறந்துதோடிவிடும். மல்லித்தண்ணியைத்
அவளும் என் தந்து விட்டு சித்தி மீண்டும் குசினி
அவளுக்கு எப்ப யினுள் செல்ல நான் மெல்ல எழுந்து
தான். அவரை 6 சாமி அறையை எட்டிப் பார்க்கின்றேன்.
எங்க வைச்சிரு காலமாற்றத்தின் விளைவு எதனையுமே
தான் ஒரே . காணமுடியவில்லை. சாமித்தட்டில்
நீங்களும் ஆம்பு படங்கள் அழகாக துடைத்து வரிசை
இருக்கேலா தெ யாக வைக்கப்பட்டிருக்கிறன. குத்து
என்ன செய் வா விளக்கு மெல்லியதாக எரிந்து கொண்
விட்டுப் போட்டு டிருக்கிறது. அப்பாவினது அந்தப்
எண்ட பிடி வாத்து பெரிய இரும்புப் பெட்டி மூலையின்
தவ மணி அக்க ஒரு பகுதியில் தூசுதட்டி சுத்தமாக
அதுவும் பிழை காணப்படுகிறது. அப்பாவினது கணக்
தம்பி. காலத்து குக் கொப்பிகள், வேட்டி சட்டைகள்
கிற அழிவுகளு என்பன அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்
போனா, நாளை றன. அப்பா படுத்துறங்கும் பாய், 'பாய்
மண் எண்டு எப் அசையில் 'சுருட்டி வைக்கப்பட்டி ருக்
றதுதான், எண்ன கின்றது. ஒ... பதினான்கு வருடங்க
ரும் சாகிறதுதா ளாக இவை இப்படியேதான் பேணப்படு
காப்பாத்துறக்க

கூட அப்பாவின் வரு
கேலுமா தம்பி? இதுதான் என்ர பிடிவா பார்த்து காத்திருக்கின்
தம். என்னைப் போலத்தான் கொம்மா மாவைப் போல...?
வும். எண்டைக்கோ ஒரு நாளைக்கு நினைப்பு வந்ததும்
சாகிறதுதான். ஆனா அந்தச் சாவு எப்படியாவது சந்திக்க
பிறந்த இந்த மண்ணிலதான் தம்பி. ஒரு வெறி ஏற்படுகிறது.
அது மட்டும் இந்த உடம்பும், இந்தக் நடத்தின் பின் எனது
கைக ளும் பசியோட வந்து போற அந்தக் வுகளையும் அம்மாவை
குஞ் சுகளுக்கு சாப்பாடு போட்டுக் ருந்து தவழ்ந்து உண்டு
கொண்டே இருக்கும். அந்த ஒரு கடமை
தான் தம்பி என்ர மனிசனையும் புள்ள திரன் பகிடிகள்
யளையும் கொண்டு போனவனுகள்
பழிவாங்க என்னால செய்யக்கூடியதாயி ஆசிரியர் !- ஈராக்கின்
ருக்கு. சரி நான் வாறன் எங்க உங்கட ராதிபதி யார்?
சித்தி? அவளும் எங்களைப் போலத் தானே? இதுக்கெல்லாம் ஒரு விடிவு நிச்சயம் ராசா' தவமணி அக்கா நடக்கி றார். மெலிந்து போய்விட்ட அந்த உரு வத்தின் நடையில் ஒரு உறுதியும்
தெளிவும் தெரிகிறது. மீண்டும் ஒரு ஸ் சேர்
தடவை தவமணி அக்காவிடம் சாட்
டையடிபட்ட உணர் வில் நான் வரி குட் சிற்டவுன்.
ஒருவர் :- என்ன
கொடுமையப்பா இது. க்க எண்ணிய எண்ணங்
பக்கத்துவீட்டு வாலிப ஒன்றன் பின் ஒன்றாக
னுக்கு நீலக்குழந்தை பந்து கேலியாச் சிரிப்பது
பிறந்திருக்கே....... 2 து. இல்லை அம்மாவைக் ) அதுவும் இன்றே காண
மற்றவர் :- நீங்
- கள் வெ... ன் இன்னும் உடுப்புக்
அந்த வாலிபன் நீலப்படம் விற்றுச் நிண்டு யோசிக்கிறாய்?
சம்பாத்தியம் செய்தவராம். ம்? சத்தம் கேட்டு வாச
ஒருவர் : ?? எறேன். தவமணி அக்கா றொர்.
கூனிப்போகின்றேன். பயணப்பையைத் டக்களப்புக்காம்.. நீங்க
திறந்து நல்லெண் ணைக் கேனையும், T..' நான் சோர்வோடு
வாழைப்பழச் சீப் பையும், மிக்ஷர் பக் ன்.
கேற்றையும் எடுத்து மேசை மேல் வைக் ழமை கோயிலில் கண்ட
கிறேன். மீண்டும் பயணப்பையை மூடி ஒண்டும் சொல்லல்ல..ம்..
தூக்கித் தோளில் போட்டுக்கொள்கின் னதான் செய்வாள்தம்பி.
றேன். வெளியே வந்து செருப்பை வும் கொப்பற் யோசனை மாட்டியபடி சத்தமாக 'சித்தி நான் என்ன செய்தானுகளோ? மட்டக்களப்புக்கு போய் அம்மாவைப் க்கிறானுகளோ? எண்டு
பார்த்திட்டு அப்படியே யாழ்ப்பாணம் யோசனை அவளுக்கு.
போகப்போறன். அடுத்த தவணை பிளப்பிள்ளையள் ஊரில
லீவுக்கு புள்ளையள கூட்டிக் கொண்டு தண்ட நிலை. அவளும்
கட்டாயம் வாறன்'. கூறிவிட்டு பதிலை ள்? வீட்ட, இந்த மண்ண எதிர்பாராது விறு விறு என நடக்கத் தான் விலக மாட்டேன் தொடங்குகின்றேன். நின்றால் நான் தம்..ம்' பெருமூச்சு விட்ட
அழுவதை சித்தி கண்டு விடு வாவோ கா மீண்டும் ஆரம்பித்தார்.
என்று பயம். எப்படியாவது பஸ் யெண்டு சொல்ல ஏலாது
ஸையோ, லொறியையோ பிடித்து மட் க்கு காலம் இங்க நடக்
டக்களப்பு சென்று அம்மாவைச் சந் க்கு பயந்து ஊரவிட்டுப்
திக்க வேண்டும். இதுவே எனது ஒரே க்கு இந்த மண் எங்கட
சிந்தனையாக உள்ளது. நடை வேகம் படிச் சொல்லுறது? சாகி
எடுக்கிறது. தூரத்தே தெரியும் பஸ் டெக்கெண்டாலும் எல்லா
தரிப்பு நிலையத்தை கண்ணீர் மறைக் ன். அதுக்காக உயிரைக்
கிறது. Tக இந்த மண்ண இழக்
{ 153

Page 19
சிரித்திரன் ஒரு கற்பனை உரை
நி
நாங்கள் திரிசங்கு சொர்
குறிப்பு: (வேலைதேடும் பட்டதாரிகள் அரச செயலகத்தை முற்றுகை யிட்டுள்ளனர். தமக்கு அரச நியமனம் வழங்கப்படுதல் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து அவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆண்களும் பெண்களுமாக நிறையப்பட்டதாரிகள் அவர்களில் ஒருவர் கூட்டத்திலிருந்து விலகி தனிமையில் நின்றபடி நடப்பவற்றை விரக்தியுடன் அவதானித்துக்கொண்டிருந்தார். கண்ணாடி அணிந்திருந்தார். தாடி வைத்துள்ளார். தாடி அவருக்கு அழகு சேர்த்தது .. 'கனவு' பத்திரிகை நிருபருக்கும் அந்த இளைஞருக்கும் இடையில் நடந்த கற்பனை உரையாடலை இனிப் படி யுங்கள்.) -
95
( 9 சூ
நிருபர்: வணக்கம்! இளைஞர்: நீங்களும் மறியலில் ஈடுபட வந்தனீங்களே? நிருபர்: இல்லையில்லை! நான் 'கனவு'ப்பத்திரிகை நிருபர்.
செய்தி சேகரிக்க வந்தனான். உங்களையும் ஒரு பேட்டி எடுத்து பேப்பரிலை போட்டால் நல்ல
வரவேற்புக்கிடைக்கும் என நினைக்கிறேன். இளைஞர்: எங்களை ஒருவரும் பேட்டி எடுக்கிறேல்லை.
2 இ சூ
16

கேள்வியளைக்கேளுங்கோ நபர்: உங்கட பெயர்,
இளைஞர்: பொதுப்பெயர் பட்டதாரி
இயற்பெயர் வேலையப்பன் நிருபர்: ஊர்?
இளைஞர்: வெந்நீரூற்று! நிருபர்: வயது? இளைஞர்: கலியாணத்துக்கு காத்திருக்கும் வயது! நிருபர்: பட்டம்?
இளைஞர்: சீதனம் கேட்கப் போதுமான பட்டம்! நிருபர்: நீங்கள் நம்புறது? இளைஞர்: சாத்திரத்தை நிருபர்: நம்பாதது?
இளைஞர்: அறிக்கைகளை நிருபர்: விரும்புகிறது? இளைஞர்: நியமனக்கடிதத்தை நிருபர்: விரும்பாதது இளைஞர்: "தம்பி! இப்ப என்ன செய்யிறீர்? எண்ட கேள்வியை, நிருபர்: இந்த மறியல் போராட்டத்தைப்பற்றி என்ன
- நினைக்கிறீர்? இளைஞர்: எனக்கு "விஸ்வநாதன் வேலை
வேணும்” எண்ட பாட்டுத்தான்
ஞாபகம் வருகுது. நிருபர்: ஏன்?
இளைஞர்: "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி" (எனப்பாடிவிட்டு) "காதலிக்க
0011
பு.கணேசராஜா நேரமில்லை" எண்டு சொல்லிப்போட்டு பட்டம் பெற்றவையும் "காலமெல்லாம் காதல் வாழ்க" எண்டு சொல்லிப்போட்டு பட்டம் எடுத்தவையும் இதிலை
நிக்கிறோம்! ருபர்: இப்ப என்ன கோரிக்கையை முன்வைக்கிறியள்? ளைஞர்: (பாட்டாக) வேலை! வேலை! வேலை! வேலை!
ஆம்பிளைக்கும் வேலை, பொம்பிளைக்கும் வேலை!
பொம்பிளையாப் போன ஆம்பிளைக்கும் வேலை? ருபர்: அதென்ன? பொம்பிளையாப் போன ஆம்பிளைக்கும்
வேலை? ளைஞர்: வேலை இல்லாமல் வீட்டுக்காரர் தாற "பொக்கற்
மணியிலை" காலம் தள்ளுறவையை நாங்கள்
அப்படி "கோட்டில" கதைக்கிறனாங்கள் ருபர்: நீங்கள் விரக்தியில பேசுறியளோ? ளைஞர்: இல்லையில்லை! "போனால் போகட்டும் போடா''
ண்ட நிலமைக்கு வந்திட்டோம்.

Page 20
தே சிரித்திரன்
நிருபர்: என்ன சொல்லுறீங்கள்?
இளைஞர்: உங்களுக்கு ஒரு கதை தெரியுமோ? ஒரு
அரசன் நாட்டிலுள்ள எல்லாரையும் ஒவ்வொரு பழம் கொண்டு வரச்சொன்னான். ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த பழங்களை அவையின்ரை வாய்க்குள் திணித்தான். முதலாவது ஆள் நாவற்பழம், இரண்டாவது ஆள் ஈச்சம்பழம், மூன்றாவது ஆள் றம்புட்டான் பழம். நாலாவது. ஆள் தேசிப்பழம். அடுத்தவர் கொய்யாப்பழத்தைவிழுங்க வேண்டி வந்திட்டுது. மற்றவர் ஜம்பு நாவல் பழம். இன்னொருவர் கறுத்தக்கொழும்பான் மாம்பழம் கொண்டு வந்தார். அதை வாய் கிழியக்கிழிய அரசன் அடைஞ்சான். வாய் கிழியத் தொடங்கி இரத்தம் வடியுது! ஆனால் மாம்பழம் கொண்டு வந்தவர் சிரிக்கிறார். நிருபர்: அவர் ஏன் சிரிச்சவர்? ) இளைஞர்: உந்தக் கேள்வியைத்தான் அரசனும் கேட்டவ நிருபர்: அதுக்கு அவர் என்ன சொன்னவர்?
இளைஞர்: -பின்னாலை ஒருவர் பலாப்பழம் கொண்டு வந் நிற்கிறார். அவர் என்ன பாடுபடப்போகிறார்? எண்டு நினைக் நினைக்க எனக்கு சிரிப்பு வருகுது. நிருபர் :- ஏன் உந்தக் கதையைச் சொன்னனீங்கள்? இளைஞர் :- நான் 2002 ஆம் ஆண்டு பட்டம் பெற்றனாக
2001 இல் பட்டம் பெற்றோம் பதவி கிடைக்கவில்லை 2000 இல் பட்டம் எடுத்தோம் பட்டினிதான் மிச்சமாச்சுத் 1999 இல் பட்டம் கிடைச்சுது ஐஞ்சு வருசம் கண்ன பெருகிச்சுது. 1998 இல் பட்டம் தந்திச்சினம். காற்றி ை
மானம் பறந்துபோகுது. நிருபர் : - நீங்கள் ஒரு பட்டதாரி எண்டவகையிலை உப்பி
ஒரு நிலைமை தோன்றுவதற்கான, சமூகக் காரணம்
என்ன? இளைஞர் :- பெரிய பெரிய சொல்லிலை கேள்வியைக்
கேக்கிறீயள்! நான் ஒரு பாட்டிலை பதில் சொல்லுற
"பணம் பந்தியிலை! குணம் குப்பையிலை.'' நிருபர் :- வேலை தேடும் பட்டதாரிகளின் அடுத்த திட்ட
என்ன? இளைஞர் :- எம்மில் நீண்டகாலமாக வேலைதேடும் பட்டதாரிகளைப் பாராட்டி நாங்கள் ஒரு விழா எடுக்கப்போகிறோம். பல்கலைக்கழகத்திலை தொடங் முருகன் கோயில் மட்டும் மூத்த பட்டதாரியளை அழைச்சுக்கொண்டு வரப்போறம். நிருபர் : ஏன் முருகன் கோயிலைத் தேர்ந்தெடுக்கிறியள் இளைஞர் :- நாங்கள் படிக்கிற காலத்திலைகூடக் கும்பிடுற
அவரைத்தான். அதோடை இளைஞர்களின் கடவுள். அதுமட்டுமல்லாது ஒருவரும் குறை நினைக்கக்கூடாது
எங்கடை நிலைமைதான் அவருக்கும்...... நிருபர் :- என்ன? இளைஞர் :- பேப்பரிலை போடாதையுங்கோ ! அவரும்
முறையான முறையிலை நேர்மையா ஒரு பொருளுக் முயற்சி செய்ய, ஒராள் இடையிலை புகுந்து விளையாடிப்போட்டுது. நிருபர் :- பட்டதாரிகள் ஊர்வலமாக வரப்போறியள்?
இளைஞர் :- நீங்கள் தப்பா நினைச்சுப்போட்டியள். சமாதா நீதவான் பட்டம் எடுத்தவையை ஊர்வலமா அழைச்ச பாராட்டுவிழா எடுக்கிறமாதிரி, நாங்கள் நீண்டகாலமா. வேலை தேடுற பட்டதாரியளைப் பாராட்டிக் கெளரவிக்க
போறம். நிருபர் :- ஏன்?
இளைஞர் :- அது புதுசா பட்டம் எடுத்து வேலைக்குக்

13
கே
காத்திருக்கிறவைக்கு ஒரு ஊக்கமருந்து குடுக்கிற மாதிரி
இருக்கும். நிருபர் - விழாவை என்னெண்டு பிளான் பண்ணியிருக்
கிறியள்? இளைஞர் :- தொண்டர் ஆசிரியரில் ஒராளையும், பகுதிநேர
ஆங்கில ஆசிரியை ஒருவரையும், மீன்பிடி டிப்பிளோமா, உடற்கல்வி டிப்பிளோமா, தொழில்நுட்பக் கல்லூரியிலை படிச்சவை அப்பிடியெண்ட ஒவ்வொருத்தரைக் கூப்பிட்டுக்
கலந்துபேசிக் குடுக்கப்போறம். நிருபர் :- அவையளை ஏன் கூப்பிடுறியள்?
இளைஞர் :-"ஆறு மனமே ஆறு
ஆண்டவன் கட்டளை ஆறு" எண்டு பாடத்தான்! நிருபர்:- ஆண்டவன் கட்டளை ஆறு எண்டு சொல்லுறீங்கள்
அதுக்கு ஏதும் அர்த்தம் இருக்கோ? இளைஞர் :-ஓம், ஓம் கட்டளை ஒன்று: "அரச வேலையைப்
பெற்றுக்கொள்ள A/L பரீட்சை போதுமானது. கட்டாயமானதல்ல" - கட்டளை இரண்டு : அரசுக்கு விசுவாசமான அரசியல்வாதி
யின் அருட்பார்வை உனக்குத் தேவை கட்டளை மூன்று : அருட்பார்வையைத் தீர்மானிக்கிறது உனது பணப்பையின் வீக்கம், கட்டளை நான்கு : நேர்மை, திறமை, ஒழுக்கம் எல்லாம் வேலை கிடைத்தபின் சொல்லவேண்டிய நற்சொற்கள், கட்டளை ஐந்து: வேலை கிடைக்கும் என நம்பிக்கையுடன்
இரு. ஆனால், நம்பியிராதே! கட்டளை ஆறு: ஒவ்வொரு நாளும் பேப்பரைப்பார்! ஆனால்,
ஓசியில் பார்! நிருபர் :- பேப்பரை ஓசியில் பார்க்கச் சொன்னால் நாங்கள்
என்ன செய்யிறது? இளைஞர் :- ஒவ்வொரு நாளும் காசு குடுக்கிறது எண்டால்
வேலை தேடும் பட்டதாரி காசுக்கு எங்கே போவான்? நிருபர் :- இறுதியா ஒரேயொரு கேள்வி?
இளைஞர் :- கேளுங்கோ! நிருபர் :- ஏன் அரச வேலையை எதிர்பார்க்கிறியள்?
இளைஞர் :- கிட்ட வாங்கோ! இதை மட்டும் பேப்பரிலை | போடாதையுங்கோ! எங்களிலை ஒவ்வொருவரும் வேலை செய்யிறோம். வேலை இல்லாமல் ஒரு பட்டதாரியும் இல்லை.
ஒருவர் மெத்தைக்கடையிலை, மற்றவர் புடவைக்கடை யிலை, இன்னொருவர் ரேடியோக்கடையிலை, அடுத்தவர் வீடியோக்கடையிலை. கச்சான் கடை, தேத்தண்ணிக் கடை அதுகளிலை எங்களை வேலைக்கு எடுக்கினம் இல்லை. நாங்கள் திரிசங்கு சொர்க்கத்திலை இருக்கிறம். திருவிழாக்களிலை மணிக்கடை போடலாம் எண்டால் தெரிஞ்ச சனம் வந்திடும். இதையெல்லாம் பேப்பரிலை போட்டு எங்கடை சீதனத்தைக் குறைச்சுப் போடாதையுங்கோ! நிருபர் :- பாட்டோட தொடங்கினீங்கள். ஒரு பாட்டோடை
முடியுங்கோவன்! இளைஞர் :- "ஊரைத் தெரிஞ்சுகிட்டன், உலகைப்
புரிஞ்சுகிட்டன் கண்மணி எந்தன் கண்மணி. ''நாலும் தெரிஞ்சுகிட்டன் , நாலும் புரிஞ்சுகிட்டன் கண்மணி
எந்தன் கண்மணி” போட்டு வாறன். நிருபர் :- மறியல் இன்னும் முடியேலை ?
இளைஞர் :- பெயின்ற் விக்கிற விற்பனைப் பிரதிநிதியா - வேலை செய்யிறன். வாகனத்தைக் கராச்சிலை விட்டுவிட்டு
இஞ்சை வந்தனான். வாகனத்தைத் திருத்தியிருப்பினம் போகவேணும். "ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்"
எனப்பாடிக்கொண்டு செல்கிறார்.
;
ன
க

Page 21
சிரித்திரன்
பீட்டர்: என்னுடைய
மனைவி ஒரு
தேவதை. சிறில்: நீ கொடுத்து வைத்
தவன், என்னுடைய மனைவி இன்னும் உயிரோடு இருக்கி றாள்.
மேரி: அந்தப் பிரபல நடிகையை
உனக்குத் தெரியுமா? எஸ்தர்: ஓ.... சின்ன வயதில்
அவள் எங்கள் : பக்கத்துவீட்டில் தான் குடியிருந்தவள். இருவருக்கும் ஒரே வயதுதான். இப் போது எனக்கு வயது முப்பத்தாறு ஆகி விட்டது! அவளுக்கு பதினெட்டு நடந்து கொண்டிருக்கிறது.
அவன்: எனக்குப் பேய் நம்பிக்கை
இல்லை. நான் ஒரு பாழடைந்த பங்களாவில் தங்கியிருந்தேன். முதல் நாள் இரவு ஒரு மணிக்கு ஒரு பேய் எதிரேயிருந்த சுவரிலிருந்து வெளியே
வந்தது. இவன்: ஐயய்யோ.... அப்புறம் என்ன
செய்தீர்கள்? அவன்: எதிரேயிருந்த சுவருக்குள்
போய் ஒளிந்து கொண்டேன்.
0042886384080833
ஷீலா: ஏன் இப்படி அழுது
கொண்டி
ருக்கிறாய்? ஸ்டெலா: என்னுடைய
நாய் காலையில்
இறந்து விட்டது.
ஷீலா : அதற்காகவா இப்படி அழுகிறாய்? என் மாமியார் கூட காலையில் இறந்துவிட்டார். அழுகிறேனா பார்! ஸ்டெலா : பிறந்ததில் இருந்து அவர்களை வளர்த்திருந்தால்
என்னைப் போல நீயும் அழுவாய் தெரியுமா?
13

டிக் : என்னுடைய மாமா மர உச்சியி |
லிருந்து விழுந்து இறந்து
விட்டார். நிக்: அவர் அங்கே என்ன செய்து
கொண்டிருந்தார். டிக் : தற்கொலை செய்து கொள்ள,
கயிறுக்கு முடிச்சு போட்டுக் கொண்டிருந்தார்.
மண்டன் டை
ஜோ: என்னுடைய பக்கத்து
வீட்டுக்காரருக்கு திடீரென்று அவருடைய பிஸினஸில் நஷ்டம்.
விஷயம் தெரிந்ததும் அவருடைய நண்பர்களில் பாதிப்பேர் இருந்த இடம் தெரியாமல்
மறைந்துவிட்டார்கள். ஜான்:
அப்படியா! மீதிப்
பாதிப்பேர்? ஜோ: அவர்களுக்கு இன்னும் விஷயம் தெரியாது.
பீட்டர்: எனக்கு கடனாக
ஒரு ஐந்நூறு ரூபாய்
தரமுடியுமா? ஜார்ஜ் : எனக்கு மிகவும்
பிடிக்காதவிடயம் அது. கடன்
கொடுப்பதால் உண்மையான நட்பு போய்விடும் என்ற நம்பிக்கையில் இருப்பவன் நான்.
அதுவும் சரிதான். ஆனால், நம் இரண்டு பேருக்குமிடையே உண்மையான நட்பு இருப்பதாக நினைக்கவில்லை.
பீட்டர்:
ஜோ: நான் என் மூக்குக் கண்ணாடியை எங்கோ
கைதவறுதலாக வைத்து விட்டேன். ஜான்: ஏன் தேடிக் கண்டுபிடிப்பது தானே!
ஜோ: கண்ணாடி கிடைத்தால் தானே தேடமுடியும்?
'

Page 22
இ சிரித்திரன்
சிரிகதை
ண
முக
), தே
6 IIIii:31
வந்தவர்... தன் பேசி உயரச்சொ சிட்டார் எங்கப்பு
சோகத்துடன் . தந்தை வில்லங்கம் வந்து முன்னே
திடம்... 'சரி..சரி. நின்றார். 'மகனே ஜம்புலிங்கம் உனக் காவலாளி பத
குத் தீமையே வராது நன்மையே வர வேண்டும் என்றால்... என்னைப் போல
இன உணமையைப் பேசு மகனே... சற்று விள ங்கிக் கொள்ளச் சிரமப்பட்ட ஜம்புலிங் கம 'என்னென்று தந்தையாரே உண்மை. பேசுவது' இதைக்கேட்டதும் : ஹி..ஹி.. ஹி' எனச் சிரித்த வில்லங்கம் 'இதற்கு முதலிலை நாவை அடக்கப் பழகுதல் வேண்டும். நாவினை அடக்காவிட்டால், நாவாலே எமக்குப் பல கெடுதிகள் வரும். விளங்காத ஜம்புலிங்கம் ' எப்படித் தந்தையே நாவால் கெடுதி, வரும்' என்றதும், 'என்னுடைய அறி. வில் சிறந்த உத்தம புத்திரனே...
கம் கேளும் நான் சொல் வதனை. 'ஒரு சமயம் முப்பத் திரண்டு பல்லும் சேர்ந்து நாக்கைப் பலமாகக் கடிக்கவே வலி தாங்க முடியாத நாக்கு 'ஏனப்பா என்னை கடிச்சுக் குதறுறீங்க... நான் என்ன பாவம் பண்ணினேன் உங்களிற்கு'... எனக்
கேட்டதும் இன்னுமொரு தடவை
முப்பத்திரண்டு பல்லும் சேர்ந்து கடித்து விட்டு, கடித்த காரணத் தைக் கூறத்தொடங்கின. 'நீ நாக்கு. நீ உள்ளேயிருந்து செய் யிற அட்டகாசம் கொஞ்ச நஞ்ச மல்ல. நாங்களும் பொறுத் துத் தான் பார்த்தோம் பொறுக்க முடி யாமல் தான் இந்த முடிவிற்கு வந் தோம்... நீ வாறவன் போறவனிட்
விட்டு வேலை டையெல்லாம் ... விசர்க்கதை கதைக்க
நேரத்திற்கே கிள அவன் பல்லைப் பொத்தித்தானே தாறான்... கண்டியோ..! யாராவது நாக் கைப் பொத்தித் தாரானா இல்லையே.... நீ கதைக்க வெளிக்கிட நாங்கள் நடுங்க வெளிக்கிடுவது உனக்கெங்கையப்பா தெரியப்போகுது. பட்டால்தானே தெரி
கம். 'என்னது கே யும்... இனியாரோடையாச்சும் விசர்க்
யிருக்கு... ஏறிப்பா கதை கதைக்க வெளிக்கிட்டால், நாங்
என நினைத்து, 6 கள் கடிப்போம் என்றன முப்பத்திரண்டு
முன்னே சிங்கப் | பல்லும்... இப்படியான நாக்கை கட்டுப்
நாய் ஒன்று நின் படுத்தி மகனே ஜம்புலிங்கம் உண்மை
லிங்கத்திற்கு 6ே யைப் பேசி, உயர்ந்த வனாய்மாறு.
உறுமத் தொடங் சரித்திரம் உன்னைப் போற்றும். காவியம்
போட்டிக்கு விசில் உன்னைப் பாடும், சென்றுவாறேன்
கால்பிடரியிலை ( மகனே! என்றுவிட்டு வில்லங்கம் மறைந்
ஓடிய ஜம்புலிங்க ததும், 'அப்பா... அப்பா' எனப் பின்னால்
நாய் உருட்டி வி ஓடியபோது தான் 'என்னை விட்டுப்
கத்தின் நல்ல க போகாதைங்க...' என ஓடிய ஜம்புலிங்கம்
வந்து நாயைப் கட்டிலால் உருண்டு கீழே விழுந்தான்...
'யாரடா நீ முன் பதறிப் போன பாட்டியம்மாவும் வேகமாக
பின் கதவாலை ஓடி வந்தே 'ஜம்புலிங்கம் என்ன... நடந்
மரியாதையாய்ச் தது..? பாட்டியம்மா... நான் கனவு கண்
றிப்போன ஐம்புல் டுட்டன். கனவிலை எங்கப்பாவில்லங்கம்
வில்லங்கம் மீது
ஜே

வா
மனப் போல உண்மை றன் நேர்முகப் பரீட்சைக்கு வந்த இடத்
ல்லிப் போட்டு மறைஞ்
திலை இந்த ஆட்டுக்கிடாய் மாதிரி பா வில்லங்கம்...' என
இருக்கிற அல்சேசன் நாய் நேர்முகப் இருந்த ஜம்புலிங்கத்
பரீட்சை வைச்சிட்டுது இந்தக் கிழிந்து எழும்பு கூட்டுறவுச்சங்க .
போன வேட்டியோடை என் னண்டு விக்கெல்லோ விண்
போவன்...' என்று நினைத்த ஜம்புலிங்கம் ப்பம் கொடுத்தனி... ஏதோ நினைவு வந்தவனாய்... கிழிந்த எடைக்குத் தான் நேர்
வேட்டியை மடித்து, மகாத்மா காந்தி கப் பரீட்சை நேரகாலத்
யடிகள் மாதிரிக் கட்டினான். உடனே நாடை வெளிக்கிட்
நேர்முகப் பரீட்சைக்குச் சென்று அங்கே போ ஜம்புலிங்கம்...'
போடப்பட்ட கதிரையில் இருந்த போது 7 பாட்டியம்மா' என்று |
தான்..... அங்கே நேர்முகப் பரீட்சைக்கு வந்தவர்களெல்லாம் ஜம்புலிங்கத்தைப் பார்த்துச் சிரிக்க "இண்டைக்குத் தான் எங்கடை சனங்களெல்லாம் சிரிப்பும் செந்தளிப்புமாய் இருக்குதுகள்" என்று விட்டுச் சிரித்த ஒவ்வொருதரைப் பார்த் தும் பதிலுக்குத்தானும் பெரிதாகச் சிரித் தான்... சிறிது நேரம் ஒரே சிரிப்பொலி யாய் இருந்தது. "ஸ்ரொப்பிற்...!” உள்ளே இருந்துவந்த உத்தியோகத் தர் ஒருவர் கடுமையான தொனியில் . கூறிவிட்டு, ''சிரிக்க வந்தீங்களா... அல் லது இன்ரவியூவிற்கு வந்தீங்களா...'' என்று பேசிவிட்டு, உள்ளே சென்ற தும்... சிறிது நேரத்தில் ஜம்புலிங் கம்... ஜம்புலிங்கம்...'' என அழைக்கப் பட்டதும். பாதித் தூக்கத்திலிருந்த ஜம்புலிங்கம் பாய்ந்தடித்துக் கொண்டு உள்ளே ஓடிய போது, கால் தடக்கி
இன்ரர்வியூ வோட்டிலை இருந்த ww_ முகாமையாளர் மீது மோதுப்பட்டு
விழுந்தான்... "ச்சாய்... கண் ணாடி விழுந்து போச்சப்பா” எனத் தேடிய
முகாமையாளரின் கண்ணாடியை ளக்கே வெளிக் கிட்டு
ஜம்புலிங்கம் தானே எடுத்துக் கொடுத்து ம்பி விட்டான் ஜம்புலிங்
விட்டு நின்றார்... ஜம்புலிங்கத்தின்
இது பில்லா
காப்பிறட்டி கதவு பூட்டி
கோலத்தைப் பார்த்த, அருகிலிருந்த ய வேண்டியது தான்...'
உத்தியோகத்தர் "என்னது மகாத்மா றிப்பாய்ந்த போதுதான்
காந்திபோல வந்திருக்கிறாய்...." இதைக் பல்லோடை அல்சேசன்
கேட்டதும் தான் தாமதம், எட்டிப் பாய்ந்த றது. கண்டதும் ஐம்பு
ஜம்புலிங்கம் "ச்சு... ச்சு..." என அவர் பட்டி நனைந்தது. நாய்
மீது முத்தமழை பொழிந்தான். "என்ரை யெதும் விளை யாட்டுப்
அப்பு வில்லங்கத்திற்கு நான் மகாத்மா ாதியது போல பின்னங்
காந்தி போல வரவேண்டுமென்று கன முட்டத் தலை தெறிக்க
நாள் ஆசை அதை நீங்களே சொல் த்தைப் பாய்ந்து வந்த
லிப்போட்டிங் ளையாடவே ஜம்புலிங்
பொன்.சுகந்தன் களையா''. ாலத்திற்கு காவலாளி பிடித்துவிட்டான்.....
''ஸ்ரொப்பிற் !"' முகாமையாளரின் கதவாலை வாறதற்கு
காட்டுக்கத்தல் "இந்தாளை முதலிலை ஏறி விழுந்து வாறாய்
வெளி யிலை அனுப்பு...” போற இட சொல்லு என்றதும் பத
மெல்லாம் வில்லங்கம் வருவதை நினை |ங்கம் 'என்ரை அப்பன்
த்து வருந்தினான் ஜம்புலிங்கம். சத்தியமாய் சொல்லு,

Page 23
சிரித்திரன்
அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு வரும் என்பார்கள். அதிர்ஷ்டம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபத்திலே வரும். சிலருக்கு கணவன் மூலமாக அது வந்து சேரும். மற்றும் சிலருக்கு மனைவியின் மூலமாக அது வந்து சேரும். பிள்ளைகளினாலும் அதிர்ஷ்டம் வந்து சேரும். - கொழும்புப் பகுதியிலே தினமும் நடமாடுகின்ற எங் களுக்கு எப்பொழுதும் எங்கள் காதுளைப் பிய்க்கின்ற சத்தம் வாசனாவ.வாசனாவ... அதே வாசனாவா... அதிர்ஷ்டம்... அதிர்ஷ்டம்... இன்றைய அதிர்ஷ்டம்... என்கின்ற இந்தக் கூக்குரலாகத்தான் இருக்கும்.
புறக்கோட்டை பஸ் நிலையப் பக்கம் போனோம் என்றால் அரசமரச் சந்தியில் ... அப்பால் பேருந்து நிலையத்தில் எல் லாம் இரண்டு மூன்று வாகனங்களின் மேலே ஆட்டோவை ஏற்றிவைத்துக்கொண்டு... மோட்டார் சைக்கிளை வைத்துக்
எ ஏ 8 ல் )
9 ஓE09 ம்
2.44, பா.
8
ஒ உ @
தங்கவேலாயுதன்
கொண்டு இருப்பார்கள். அந்த
வாகனங் களைச் சுற்றி எப் பொழுதும் கூட்டமாகவே இருக்கும். பத்து ரூபாயைக் கொடுத்து அதிர்ஷ்ட லாபச்சீட்டை வாங்கி நாணயக் குற்றி யினால் உரசிக் கொண்டேயிருப்பார்கள்... நாளும் பொழுதும் புதிது புதிதாக அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. எமது நாட்டில் மட்டுமல்ல இந்தி யாவில், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் இந்தச் சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
இங்கே கணவனோடு அதிர்ஷ்டம் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த ஜெப்ரி என்கின்ற ஐரிசுக்கு கூரையை அல்ல வானைத்தைப் பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்ட மழை பொழிந்திருக்கின்றது.
ஒன்றா.... இரண்டா... நானூறு கோடி ரூபாய்.... இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு இவள் என்னதான் செய்யப்
போகிறாள்?...
தான் இந்தப் பணத்தில் முதலில் செய்யப்போவது புதிய, துணி கழுவும் இயந்திரம் வாங்குவதுதானாம். 58 வயதான ஐரிஸ் இந்த வெற்றி பெற்ற சீட்டை வாங்கியது ஜூலை
உ உ 9 (ls மெ) 5ெ
20}

13ாள்.
தம் 14ஆம் திகதியாக இருந்தாலும் வேறு சீட்டுக்களுடன் ரிய அலுமாரியில் இருந்த கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் தனை வைத்துவிட்டு மறந்தே போய்விட்டாளாம்!
இந்தப் பெண்மணிக்கு நினைத்துப் பார்த்திராத விதமாக திர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு ரம்பிக்கப்பட்ட இந்த அதிர்ஷ்ட லாபச் சீட்டிழுப்பில் வழங் ப்பட்ட ஆகக்கூடிய தொகைக்கு அவள் உரியவளாகி ருக்கின்றார். அந்தத் தொகை 20 மில்லியன் பவுண, தாவது கிட்டத்தட்ட 400 கோடிக்குச் சமன்.
இதில் மற்றொரு விசேடம் என்னவென்றால், வடக்கு யர்லாந்தில் வாழ்கின்ற ஐரிஸ், புற்றுநோயினால் க்கப்பட்ட பெண்மணி. புற்றுநோய்க்காக வைத்தியத்தினைச் சய்து கொண்டிருக்கின்ற அவள் இரண்டு மகள்மாருக்குத் எயார் மாத்திரமல்ல, விரைவில் அவள் பாட்டியாகவும்
போகின்றவள். ஆம்! அவளது ஒரு மகள் தற் பொழுது கர்ப்பிணியாக இருக்கின்றாள்.
தான் இந்தப் பணத்தில் முதலில் புதிய துணி கழுவும் இயந்திரம் ஒன்றை வாங்கப்போவ தாக அவள் கூறுகிறாள். சிறிய அலுமாரியில் சீட்டை வைத்துவிட்டு மறந்துபோயிருந்த அவளை தொலைக்காட்சிச் செய்தியின் வடிவில் வந்து அதிர்ஷ்டம் அழைத்தது. வெற்றிச்சீட்டு யாராலும் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் பகுதி பகுதியாக ஊடகங்களின் மூலம் செய்யப்பட்ட விண்ணப பத்தைச் செவிமடுத்தபோதுதான் - அந்தக் கணத் தில்தான் அவளுக்கு இந்தச் சீட்டைப் பற்றிய
ஞாபகமே வந்தது.
"தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த் துக்கொண்டிருந்தபோதுதான் காண்பிக்கப்பட்ட அதிர்ஸ்டச் சீட்டின் இலக்கத்தை நான் பார்த் தேன். நான் அந்த இலக்கத்தை என்னிடம் இருந்த சீட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது என் னால் நம்ப முடியாமல் இருந்தமையால், மீண்டும் பார்க்குமாறு என் மகள்மாரிடம் கூறினேன். அதிர்ஸ்டலாபச் சீட்டிழுப்பின் அதிர்ஸ்டசாலி நான்
எனத் தெரிந்துகொண்டதும் மிகப் பெரிய ந்தோசம் எனக்கு ஏற்பட்டது. நான் பெரிய கண்ணாடி ம்ளர் ஒன்று நிறையப் பாலைக் குடித்துவிட்டுத் பாங்கப்போனேன்.
"இப்பொழுது நான் முதலிடம் வழங்குவது எனது கடும்பத்தவர்களினது, அன்புள்ளவர்களது எதிர்காலத்தின் பாருட்டு ஏதாவது அவர்களுக்குச் செய்து கொடுப்பதற்கு” சய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றிய அவர் இப்படிக் உறியிருந்தார்.
தனது எழுபத்து இரண்டு வயதான கணவன் றொபேட் ற்கு புதிய மோட்டார் வண்டி ஒன்றை விலைக்குப் பெற்றுக் காடுப்பதும் மகள்மாருக்கும் விரைவில் இந்த உலகின் ளியைக் காணப்போகின்ற பேரனுக்கோ பேத்திக்கோ தவையான அனைத்தையும் வழங்குவது ஐரிஸினுடைய பூசையாகும். ஒரு மோட்டார் வாகனத்தை கணவனுக்காக விலைக்கு வாங்குவதற்கு அவள் நினைத்தாலும், தற்பொழுது
ணக்குப் பார்த்துள்ள விதமாக அவளுக்கு இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு 'எஸ்ட்டன் மாட்டின் வெனவிஸ்க்' இன மாட்டார் வண்டி 157ஐ விலைக்குப் பெற்றுக் கொள்ள Dடியும். துணி கழுவும் இயந்திரம் என்றால் 33,500 வாங்க Dடியும். 'ப்லெக்பூல்' என்னும் இடத்தில் உல்லாசத்திற்கென உள்ள கடற்கரைக்குச் செல்வதற்கு 670,000 பேர்களுக்கு

Page 24
இ சிரித்திரன்
நுழைவுச் சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும். க்ளோப் 5000 ஜெட் விமானங்களை வாங்க முடியும்.
எப்படியாக இருந்தாலும் இந்தத் தொகையைத் தன தேவைக்கு அதிகமாக மாற்றப்போவதில்லையென எதி பார்க்கும் ஐரிஸ் தான் வசிக்கின்ற வீட்டைக்கூட மாற்று எண்ணம் இல்லை என்கிறார். )
"சிலவேளைகளில் நான் "ப்ளெக்பூல்' கடற்கரையி. ஐந்து நாட்கள் அளவில் விடுமுறையைக் கழிக்கச் செல்ல கூடும்” ஐரிஸ் இவ்வாறு கூறும்பொழுது, அவளது குடும்ப தவர்கள் சொல்கிறார்கள், அவளது புற்றுநோய்க்கு மேலு சிகிச்சையளிப்பதற்கு இந்தத் தொகையைப் பயன்படுத்தி கொள்ளலாமென்று. அடுத்த மாதமளவில் அவளுக்கு பா தூரமான ஒரு சத்திரசிகிச்சை செய்வதற்கும் தீர்மானிக்க பட்டுள்ளது.
எங்களுக்கென்றால் இந்த லொத்தர் வெற்றி பற்றி மிகவு சந்தோசம். தற்பொழுது அவரது நோய்க்கு மிகவும் சிறந் சிகிச்சையை வழங்கமுடியும் என்பதனால், இப்படி ஐரிசி மகள் கூறுகிறாள்,
“இந்த அதிர்ஸ்ட சீட்டிழுப்பின் இலக்கங்களாக 6, 2 33,38,45,47 அமைந்தன. இதற்கு முன்பு கூட அயர்லா தில் அறிவிக்கப்பட்டுள்ள பெரிய அதிர்ஸ்ட லாபச் சீட்டிழு பில் வெற்றியைப் பெற்றுக்கொண்டவர் 'பெல்பாஸ்ட்' இ உள்ள பேருந்துச் சாரதியான 'பீட்டர் லவேரி' என்பவ ஆவார். 1996இல் அவருக்கு 10 மில்லியன் பவுணுக்கு (20 கோடி ரூபா) கிட்டிய தொகை கிடைத்தது.
34
aw
மே-1ட் பங்கே
நிர்வாகி: ஐயா! எங்கட நிறுவனம் சென்றவருடம்
இலாபத்திலா நட்டத்திலா இயங்கியது. கணக்காளர்: கொஞ்சம் பொறுங்கோ சார்
இப்பதான் தொங்கல் கணக்குப் பார்க்கிறன்.
-பகிஸ்

குட்டிக்கதை
034. 2. 2. சு. - 4. 5. 6.4 சி. 5 அ. சி. 2. 5. = 2 2.
சாந்தன் அப்போது 9 ஆம் வகுப்புப் படித்துக்
கொண்டிருந்த
காலம்.
இப்போது 'போன்று நீல. க்களிசானும் வெள் ைள ச சேட்டும் 'யூனி போமாக' போட் டுக் கொண்டு. பள் ளிக்கூடம் செல்லும் கால மல்ல. சும்மா நிறக் களிசா னும் சேட்டும்
ஆஓ ல து 7)
வேட்டியும் சேட்டும் போட்டுக் கொண்டு போகிற காலம். T திருநீல கண்டமாஸ்டரும் வெள்ளை வேட்டியும், மடிப்புக் கலையாத சால்வையும், நஷனல் சேட்டும் போட்டுக்கொண்டு வருவார். நல்ல சிவந்த மனிதர். நெற்றியில் எந்தநேரமும் திருநீற்றுக் குறி, மூக்குக் கண்ணாடிகூட நெற்றியில் உயர்த் தியும், பின் கண்களில் அடிக்கடி போடுவதுமாக மாறி மாறிப் போட்டுக் கொள்வார். 1 - திருநீலகண்ட மாஸ்டர் அன்றும் வகுப்புக்குப் பாடம்
எடுப்பதற்காக வந்தார். அவர் வந்தாரென்றால் வகுப்பில் | (ஒரே குதூகலம். என்ன செய்தாலும் கண்டிக்க மாட்டார்.
பரீட்சையல்கூட பக்கம் பக்கமாக எழுதினால்தான் அடிமட் | படத்தால் அளந்து புள்ளிகள் போடுவார் என மாணவர்கள்
கூறுவர்.
வகுப்புக்கு வந்திருந்த திருநீலகண்ட மாஸ்டர் தமிழ் | 1படிப்பித்துக் கொண்டிருந்தார். கும்பகர்ண வதைப் படலத்தில் இருந்து இராமர் சீதை சந்திப்புப் பற்றி - "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என வெகு சுவா) ரஷ்யமாகப் படிப்பித்துக் கொண்டிருந்தார்,
அந்த நேரத்தில் மாணவிகள் இருவர் மனையியல் பாடத்தில் தாங்கள் செய்த உணவுகளை மாஸ்டருக்கு வழங்குவதற்கே வந்திருந்தார்கள். .
இந்த நேரத்தில் சாந்தனுக்கு உண்மையிலேயே விக்கல் ஏற்பட்டிருந்தது. அந்த விக்கல் பெரிய சத்தமாகக் கேட்க, அமைதியாக எப்பொழுதும் இருக்கும் திருநீலகண்ட மாஸ்டர் ஆவேசமடைந்தார். வந்திருந்த மாணவிகளுக்கு 'நக்கல்' செய்ததெனக் கருதி - "யாரடா பகிடி விட்டவன். இஞ்சே
வா” என்று கட்டளை இட்டார்.
சாந்தனுக்குப் பிரம்பினால் அடித்தார். அவன் தான் பகிடி விடவில்லை என பலதரம் தெரிவித்தபோதும் திருநீலகண்ட மாஸ்டர் விடுவதாக இல்லை. தொடர்ந்தும்
| அடிகள். '-மணிசேகரன்
"மண்சேரல" சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒருவு னைக் கெட்டவனாக்கும் என்பது சாந்தனின் விடயத்தில் எவ்வளவு உண்மையாகிவிட்டது. நீதி இந்த விடயத்தில் செத்துவிடுகிறது.
1984199489MHR 999 ?"
EUR -
213

Page 25
3 சிந்திரன்சிரிகதை
இரவு 8.00. மணி யாழ். நகர் பஸ் நிலையத்தில் பருத்தித்துறை கடைசி
6 ல் 5
இசாக்கண்ணரைத்
UG
பஸ் புறப்படத் தயார் நிலையில், பயணிகள் அவசரமாக வந்து பஸ்ஸில் ஏறிக்கொள்கின்றார்கள். யாழ் நகர், கொஞ்சம் கொஞ்சமாக இருள் நிலைக்குச் சென்று கொண்டிருக்க C.T.B. பஸ்கள் மாத்திரம் மின் விளக்குகளுடன் உயிர்த் திருந்தன. ஏறக்குறைய சீற் எண்ணிக்
கைக்கு பயணிகள் அமர்ந் திருக்க நயினாதீவுக்குச் சென்றிருந்த மக்கள் கூட்ட மொன்று அவசரமாக வந்து பஸ்ஸை நிறைக்கின்றது. கூடவே மல்லிகை மணமும் 'சென்ட்' மணமுமாக பஸ் கலகலப்பாக மாறுகின்றது. நானும் எனது நண்பனும் பிள்ளைகளுடன் வந்தவர்க
ளுக்காக எழுந்து இடம் கொடுக்கின் - றோம். கடைசி சீற்றில் இளைஞர் கூட்ட மொன்று கேலி பேசிச் சிரித்தபடி இருந்தது. அவர் கள் வழமையாக அந்த பஸ்ஸில் போய் வருகின்றவர்கள் போலும். அப்போது ஒரு மெல்லிய மனிதர் பஸ்ஸினுள்! ஏறுகின்றார். முகத்தில் குறுந்தாடி. வயது ஐம்பது இருக்கலாம். கோல்ட் பிறேம் போட்ட கண் ணாடி, சப்பாத்து, ஒரு வித உத்தியோக தோரணை. வந்தவர் மது போதையில் தள்ளாடியபடி ஒவ்வொரு பயணிகளையும் நோட் டமிடுகின்றார். குறுக்கு நெடுக்காக வேகமாக நடக்கின்றார். அவரது செய்கைகள் ஒருவித கோமாளித் தனத்துடன் இருந்தது. வேகமாக நடந்தவர் எல்லோரை யும் ஒருவித ஏளனப்பார்வையால் நனைக்கிறார். பின் வாசலுக்கருகில் உள்ள இருக் கையில் சாய்ந்தபடி நிற்கின்றார். இருக்கையில் மனி தர்கள் இருக்கின் றார்கள் என்ற லஜ்ஜை இல்லாமல் பெரும் குரலில் ஏதோதோ சொல்கி றார். அவர் வாயில் இருந்து பிரிட் டிஸ்காரனின் ஆங்கிலமும் மாலை அருந்திய சாராய மணமும் சிதறுகின்றன. , நான் நண்பனிடம் " என்ன மச்சான் இந்தாள் பார்க்க படிச்சவன் மாதிரி இருக்கிறான். இப்படி நடந்து கொள்கிறான்” என்றேன். நண்பன் என்னிடம், இஞ்ச பஸ்சில யாராவது ஒருத்தரெண்டாலும் வெறிகாரன் கத்துறான் என்று இவருடைய செயலை எதிர்த்துக் கதைச்சவையளே? நீ சும்மாயிரு" என்றான். நான் நடப்பவற்றை நோட்டமிடுகிறேன். அவரின் ! சத்தம் வர வர அதிகரிக்கிறது. "டேய்! சொக்கண்ணை
-குக்
(
2)

ந்திட்டார் இண் டைக்கு ஒரே பம்பல்தான் " பின் சீற்றில் ருந்த இளைஞர் கூட்டத்தினரிடம் ஒரே பரபரப்பு. இவரது சிகர் மன்றம் போல். உடனே சொக் கண்ணர் எனப்படும்
திருத்த ஏலாது
அந்த மனிதர் அவர்களைப் பார்த்து வெற்றிப் புன்னகை யான்றை வீசுகின்றார். கூடவே இளை ஞர்களது அங்கீகாரம்
- பபா
WWW
S)
ன்
அவருக்கு உசா ரைக் கொடுக்க வடிவேல் ஸ்டைலில் கண்ணை இடிக்கி யபடி எல்லாப் பயணிகளை
'யும் ஒரு பார்வை பார்த்தார். அதற்கும் இளைஞர்களிடம் இருந்து சிரிப்பொலியெழுகிறது. கள் அருந்திய மந்தியாகிறார் சொக்கண்ணர். கையைக் காலை உதறி ஒருவித பாவனை செய்துவிட்டு “இந்த பஸ்சில் இருக்கிற ஒருத்தரையும் எனக்கு வடிவாய்த் தெரியவில்லை என்ன செய்யலாம்" ஒரு வித குளறலாக அவரது குரல் ஒலிக்கிறது. மீண்டும் கண்ணை இடுக்கி ஒரு விதப் பார்வை பார்த்தபடி இருக்கையில், இருந்த ஒருவரது கண்ணாடியை வேகமாகப் பறித்துத் தனது கண்களில் அணிந்து கொள் நின்றார். அந்த மனிதர் படபடப்புடன் எழுந்து ஏதேதோ ஆங்கிலத்தில் பேச, சொக்கண்ணரும் தனக்குத் தெரிந்த

Page 26
ஒ சிரித்திரன் ஆங்கிலத்தில் அவரை அடக்கிவிட்டு கண்ணாடியுடன் சன களையும் தள்ளி விழுத்தியபடி ஒருவித ராஜநடை நடந் பார்க்கிறார்.
"டேய் அது எங்கட நடராஜா மாஸ்டரெல்லோ? அவரின் கண்ணாடியையோ இவன் பறிச்சவன்" என்று நண்பனிட கூற “நீ நடக்கிறதை வேடிக்கை பார்" என்கின்றான் நண்பா நான் அவனை ஒரு வினோதப் பார்வை பார்த்துவிட்டு சொ கண்ணரைப் பார்க்கின்றேன். அவர் எம்.ஜி.ஆர். காலத்
வில்லன் வீரப்பாவைப் போல் கர்வப்பார்வை பார்த்து ப6 அதிர நடந்தபடி "டேய் யாரும் என்னை ஒண்டும் செய் ஏலாது...'' பல்லு நெருமுகின்ற சத்தம் பெரிதாகக் கே கின்றது. சாராயம் செய்யும் வேலை!
"உமக்கு வேணும். நான் இடம் கேக்க நீர் பெரிய புறிய விட்டனர். இப்ப என்ன நடந்தது பார்த்தீரே” சொக்கண்ணரை போல் இன்னுமொரு கேஸ் கண்ணாடியைப் பறிகொடுத் நடராஜா மாஸ்டரைப் பார்த்து ஏளனமாய் இளித்தது.
தனக்கு சப்போட் அதிகரிக்க அதிகரிக்க துருதுருப் ஏறுகின்றது சொக்கண்ணருக்கு. அது நடந்துநருக் எரிச்சலைக் கொடுக்க "நாங்கள் காலமை தொடங்கி சனங் ளோட படுறபாடு போதாதெண்டு இந்த இழவு வேற... இவர் இறங்கினாத்தான் பஸ் எடுக்கலாம்” வேலைக்களைப்பினார் நடத்துநர் சத்தமிட யாரும் அவரைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அது சொக்கண்ணருக்கு உசாரை. கொடுக்க, பஸ்ஸினுள் நயினாதீவுக்குச் சென்றுவிட்டு அல காரம் மாறாமல் இருந்த ஒரு பெண்மணியின் மடியில் “தொட் என்று உட்காருகின்றார். அந்தப் பெண்ணும் அருகி லிருந் பெண்ணும் வீரிட்டுக் கத்தியபடி எழுந்து நிற்கின்றனர் பிரயான களிடம் சலசலப்பெழுகிறது.
"மச்சான் இவனுக்கு ரெண்டு சாத்துச் சாத்தினால் தான் சரி” என்னால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை "நீ வன்னியில் இவ்வளவு காலமும் இருந்தன. அங்க இப்பி பொம்பிளையளோட ஒருத்தன் தவறுதலாக நடந்திருந்தா என்ன நடந்திருக்கும் ... சனமே அவனை அடிச்சுத் துவை சிருக்கும். இஞ்ச அப்பிடியே.. பின்னுக்குப்பார் வேடிக்கையை என்கின்றான் நண்பன். அங்கே பின் சீற்றில் இளைஞர்க சொக்கண்ணரின் செயலுக்காக கரகோஷம் செய்து கொண்
ருந்தார்கள். "தம்பிமாரே! நீங்கள் அக்கா தங்கையுடன் பிறக்கேல்லைய உங்கட சகோதரத்தின்ர மடியில் அவன் இருக்க நீங்க சிரிச்சுக்கொண்டிருக்கிறியளே!'' ஒரு பெரியவர் மிகவு பதட்டத்துடன் இளைஞர்களைப் பார்த்துக் கேட்கின்றார். ''பழசு சும்மா இரும்... நாங்கள் பருத்தித்துறை போகு மட்டும் பம்பல் பாப்பம் எண்டா குழப்பி விடுவியள் போ கிடக்கு" மிகவும் மரியாதைக்குறைவாக அந்த வயோதிபரை திட்டுகின்றனர் இளைஞர்கள். அவமானத்தால் அவரது முக சுருங்கிப் போகின்றது. "எத்தினையோ பெடியள் எவ்வள லட்சியங்களோடு இருக்கையில் இவங்களுக்கேன் இப்ப ஒரு மனநிலை" என்று மனதுக்குள் வேதனையடைகின்றேன "இவர் இறங்கினால் தான் பஸ்ஸை எடுக்கலாம். முதலி கீழே இறங்கும்” நடத்துநர் சொக்கண்ணரை பஸ்ஸினைவிட் வலுக்கட்டாயமாக இறக்க முயற்சிக்க -
"என்னை இஞ்ச ஒருத்தராலும் இறக்க முடியாது. ஏலுமென டால் இறக்கிப்பாருங்கோ பாப்பம்" நடத்துநர் பெடியனுக் கிட்டவந்து முறைச்சபடி சொக்கண்ணர். - "இவருக்கு வழியில இருக்கு, முறையாய்ப் போட்டுவிடிற பார்" மனதுக்குள் கறுவிக்கொள்கிறேன்.
சாரதி நடத்துனரை சமாதானப்படுத்த பஸ் ஒரு வழியா நிலையத்தை விட்டுப்புறப்படுகின்றது. பின் சீட் இளைஞர்கள் தங்கள் கதாநாயகனுக்காக சீட் ஒன்றை வழங்கிக் கெள்

தக்கWWகாயடியாகAWAWWUMMMMMMMMMMMMது
மாத்திரைக்கதை இலெட்ஸ்வு)
ஒரு கல், பூந்தோட்டத்தில் ஏனோ தானோ என்று 1 உலகத்தைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் சும்மா கிடந்தது.
- இன்னொரு கல், படிக்கல்லாகி மனிதரை விட்டுக் குள்ளே இட்டுச் செல்வது' என்று இலட்சிய வாழ்வில் - ஈடுபட்டது. .
என்ன அநியாயம்? பூந்தோட்டத்தின் ஒதுக்குப்புறக் கல்லுக்கு ஒரு தொல்லையும் இருக்கவில்லை. இலட்சிய வாழ்வில் ஈடு பட்ட படிக்கல்லையோட அன்றாடம் ஏறுவோரும் இறங்குவோரும் உதைத்துக் கொண்டே இருந்தார்கள்.
பூந்தோட்டக்கல்லினதும் படிக்கல்லினதும் சரித்திரம் தெரிந்த வீட்டுப் பூனை படிக்கல்லுக்ாாடம் இரங்கியது. பூனை சொன்னது : இலட்சி எந்த நாளும் உதை !
குவை
= : 3 2: அ 6 :-* - 5• • 3 5: 5• =• - 5 4. : ஒ• 2.5 2 =. 2 : 2. சி. மு. 2. 2. சி அ ட அ E. 5. E 8. 9 ச. 2 5.4 ப ப.
- குலையைத் தொங்கவிட்டுத் தலை வாழை மரத்தைக் காட்டி "குனிந்து நிற்கும் அந்த வாழைமரம் ஒரு கோழைதானே?'' என்று அணில் நத்தையிடம் கேட்டது.
அணிலின் சிறுபிள்ளைத் தனத்தைப் புரிந்து கொண்ட நத்தை அணிலுக்கு வாழையின் பெரு
மையை எடுத்துச் சொல்லியது:
உலகத்துக்குப் பழக்குலையை வழங்கிவிட்ட பெருமையில் அல்லவா வாழை தலைகுனிந்து நிற்கி றது. சாதிப்பவர்களின் அடக்கமே வாழையின் தலை குனிவு” என்றது நத்தை. - நத்தையின் கூற்றை ஏற்று உணர்வு பெற்ற நிலை | யில் அணில் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டது.
"வாழை வேறு கோழை வேறு'
இதைதன்
பரிசில்
அன்று பாலனின் பிறந்த நாள். ஏழையாகையால் அவன் தனது பிறந்த தினத்தைக் கொண்டாட வில்லை. அன்று மாலை அவனது பணக்கார நண் பன் சுகுமார் வந்து அவன் கைகளில் ஒரு பார்சலை கொடுத்து பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்து விட்டுப் போனான். பாலன் பார்சலைப் பிரித்துப் பார்த்த போது அதற்குள் விலை உயர்ந்த ஓர் அழகான பரிசு ஒன்று இருந்தது. அது ஒரு வெற்று மணிப் பேர்ஸ்
-தேனுகா
பு: சு
23

Page 27
3 சிரித்திரன்விக்க அவர் அதிலிருந்து கண்டபடி எல்லாரையும் திட்டிக் கொண்டிருந்தார்.
பஸ் ஆரியகுளத்தைத் தாண்டிய போது திடீரென்று குலுக் கலுடன் நிற்கின்றது" றைவர் என்ன இழவுக்கு பஸ்ஸ நிப் பாட்டினனி... கெதியாய் பஸ்சை எடு" சொக்கண்ணர் புலம்ப "பஸ் பழுதாப் போச்சுது. சின்னப் பிழைதான்” என்கிறார் சாரதி.'' சின்னப்பிழையெண்டால் நீர் திருத்துமென்” துள்ளி எழுந்து சாரதியின் இருக்கைக்கருகில் நின்று கொண்டு குரல் கொடுக்கின்றார் குடிமகன். "நாங்கள் பஸ் பிழையெண் டால் திருத்தேலாது. அதற்கெண்டு மெக்கானிக்மார் இருக் கினம்" என்ற படி ஒரு வாகனத்தில் ஏறி மறைகின்றார் பஸ் றைவர். இந்தச் செய்கை சொக்கண்ணருக்கு கொதியைக கொடுக்க சன்னதமாடுகிறார் “இவங்களுக்கு இண்டைக்கொரு பாடம் படிப்பிச்சுப்போட்டுத்தான் மிச்ச வேலை.. என்னைப்பற்றி என்ன நினைச்சினம்" என்றபடி பஸ்சை விட்டிறங்கி "இப்பபார் நான் பொலிஸில் முறைப்பாடு செய்துபோட்டு வாறன்” ஆரியகுளச்சந்தியிலிருக்கும் இராணுவகாவலரண் நோக்கிச் செல்கிறார்.அங்கே பெளத்த விகாரைக்கருகில் நின்றிருந்த இரண்டு பொலிஸ்காரரிடம் ஏதோ கதைக்கின்றார். அவர்கள் பஸ்ஸினை நோக்கி வருகின்றார்கள். தங்களுக்குள் ஏதோ கதைத்து விட்டு சொக்கண்ணரை ஒரு கோபப்பார்வை பார்த்து விட்டுச் செல்கின்றனர். -"ஏனண்ண!பொலிசைக் கூட்டிக்கொண்டந்தனீங்கள்" ஒருவர் கேக்க "அவங்களுக்கும் வேலை வேணுந்தானே. அதுதான் சும்மா விளையாட்டு விட்டுப்பாத்தனான்."ஏளனமாக ஒலிக் கின்றது குரல்.
நேரம் இரவு ஒன்பதைத் தாண்டுகிறது. பஸ் நின்ற இடத்திலேயே நிற்கின்றது. நடத்துநரைத் துளைத்தெடுக்கின்ற னர் பயணிகள்.குழந்தைகள், பெண்கள் பெரியவர்கள் என எல்லாரும் பொறுமை இழக்கத் தொடங்கினர்.அப்போது ஒரு மினி பஸ் சனநெருக்கத்தோடு வந்து C.T.B பஸ் அருகில் நிற்கின்றது. "நாங்கள் கூப்பிடேக்க பெரிய லெவல் அடிச் சுக்கொண்டு ஏறமாட்டன் எண்டிறவை இண்டைக்கு வாங்கோ உங்களை அழவைக்கிறன் பாருங்கோ''... வந்து நின்ற மினிபஸ்ஸின் நடத்துனர் பெண்களின் பக்கம் திரும்பி சவால் விடுகின்றார். இந்த பஸ்ஸை விட்டால் வீட்ட போக வேற வழியில்லை என்று பெண்கள் வேள்விக்கு விட்ட ஆடுகள் போல அந்த மினிபஸ்ஸில் தொத்திக்கொள்ள ஆயத்தமா கின்றனா "இதவிட்டா வேற பஸ் இல்ல. எல்லோரும் ஒரு மாதிரி சமாளிச்சு ஏறுங்கோ"பெரியவர் ஒருவர் குரல் கொடுக்க முண்டியடிச்சுக்கொண்டு எல்லோரும் ஏறத்தலைப்படுகின்றனர். "தம்பி இஞ்ச குழந்தைப்பிள்ளையளோட நிக்கிறவைக்கு முதலில் வழி விடுங்கோ. பிறகு நீங்கள் ஏறலாம்." ரைற்றானிக் (titanic) கப்பலில் போட் ஏறத்தப்பியவர்களின் ஞாபகம் எனக்குள் தோன்றி மறைந்தது...
"பெட்டையளுக்கும் பெடியளுக்கும் நல்ல பம்பல் தான். றைவர் அண்ண கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டுப் போடுங்கோ. நல்ல சோக்காய் இருக்கும்” நாராசமாக எனது காதில் ஒலிக் கின்றது சொக்கண்ணரின் குரல். விருட்டென அவர் பக்கம் திரும்புகின்றேன். நடு றோட்டில் நின்டு கொண்டு மினிபஸ் சாரதிக்குக் கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்.
"சொக்கண்ணரைத்திருத்த ஏலாது...'' இடிச்சிரிப்பை உதிர்த்தபடி அவருக்கு நற்சான்றிதழ் கொடுக்கின்றார் ஒருவர். திரும்பிப்பார்த்தால் எனக்கு ஆச்சரியம் கடவுளே! அது கண்ணாடியைப் பறி கொடுத்த நடராஜா மாஸ்ரர். நான் மனதுக்குள் எண்ணிக்கொள்கின்றேன். "இவையள் மாதிரி ஆக் கள் இருக்குமட்டும் சொக்கண்ணரைத்திருத்த ஏலாது".
24

முல்லாவுடன் சீஷேல்கள்
முல்லா சாப்பிட்ட அவர்
இரண்டு சாமியார்களுடன் முல்லா யாத் திரை போனார். மாலையில் ஒரு கிராமத்தை அடைந்ததும், முல்லாவிடம், "நாங்கள் தியானம் செய்கி றோம், நீங்கள் நன்கொடை வசூலித்து வாருங்கள்” என்றார்கள் அந்த இரண்டு சாமியார்களும் . அதன்படியே முல்லாவும் நன கொடை வசூலித்து அதைக் கொண்டு நிறைய அல்வா வாங்கி வந்தார். "இப்போது பசிக்கவில்லை. காலையில் சாப்பிட்டுக் கொள்ளலாம்' என்று அந்தச் சாமியார்கள் சொல்லி விட்டனர். முல்லாவுக்கும், அந்த இரண்டு சாமி யார்களுக்கும் அல்வாவை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்ற பிரச்சினை எழுந்தது. பின்பு, "இரவு யார் மிகச்சிறந்த கனவு காண்கிறார்களோ அவர்களுக்குத்தான் அதிகமான பங்கு அல்வா" என்று முடிவு செய்யப்பட்டது.
காலையில் எல்லோரும் எழுந்தார்கள். அதில் ஒரு சாமியார், "என் குரு தோன்றி, நானே சிறந்த சீடன் என்று சொல்லி ஆசீர்வதித்தார்" என்றார். அடுத்ததாக, இரண்டாவது சாமியார், "என் குரு தோன்றி என் தியான சக்தியை மெச்சினார்” என்றார். அடுத்ததாக முல்லா, "என் குரு தோன்றி அல்வா முழுவதையும் நீயே சாப்பிட்டு விடு” என்று கூறியதாகச் சொன்னார். "குரு வார்த்தைக் குக் கீழ்ப் படியாமல் இருக்க முடியுமா? அதனால், அல்வா முழுவதையும் நானே சாப்பிட்டு விட்டேன்' என்றார் முல்லா.
முல்லாவின் சமாதி
தாம் உயிர்விட்ட பிறகு தனது உடலை அடக்கம் செய்வதற்கான ஒரு சமாதியை முன்னதாகவே கட்டி வைத்துவிட வேண்டும் என்ற ஓர் எண்ணம் முல்லாவிற்கு ஏற்பட்டது. அந்த ஊரில் சிறந்தவன் என்று கருதப்பட்ட ஒரு கொத்தனாரை அழைத்து தன் விருப்பத்தைக் கூறினார் முல்லா. அப்போது முல்லா "கொத்தனாரே, சமாதி நல்ல முறையில் அமைய வேண்டும், அதற்கான கூலியை முன்னதாகவே கொடுத்துவிடுகிறேன்” என்று கூறினார். அதற்கு அந்த கொத்தனார், "முல்லா அவர் களே, எனக்குத் தாங்கள் முன்னதாகவே கூலிதர வேண்டாம். சமாதியின் அமைப்பைப் பார்த்துவிட்டு சமாதி முழுமையடைந்துவிட்ட பிறகு எனக்கான கூலியைக் கொடுத்தால் போதும்” எனக் கூறிய கொத்தனார், உடனே சமாதி வேலையைத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தி லேயே சமாதியை மிகவும் அழகாகக் கட்டி முடித்து விட்டார். தமக்காகக் கட்டப்பட்ட சமாதியின் அமைப்பு முல்லாவுக்கு மிகவும் திருப் தியாக இருந்தது. உடனே முல்லா, "ஐயா! எனக்கான கூலியைக் கொடுக்கவில் லையே" எனக் கொத்தனார் நினைவுபடுத்த, அதற்கு முல்லா, "சமாதி முழுமையடைந்த பிறகுதானே கூலியை வாங்கிக் கொள்வதாகக் கூறினீர்கள்'' என்றார். அதற்கு கொத்தனார், "சமாதியைத் தானே முடித்துவிட்டேனே'' என்று கூற, அதற்கு முல்லா, "சமாதி முழுமையடை வது என்றால் என்ன அர்த்தம்? நான் மரணமடைந்து என் உடலை இந்தச் சமாதியில் வைத்த பிறகு தானே, சமாதி முழுமை அடைந்ததாக அர்த்தமாகும்" என்றார். இப்பதிலைக் கேட்ட கொத்தனாருக்கு தலை சுற்றியது.

Page 28
சிரித்திரன்
ஓ அந்நியச் சிரிப்பு)
டிக்: நான் நடக்க முடியாமல் டாக்
ஒரு வருஷமாக இருந்தேன்
நோ நிக்: ஐயய்யோ, எப்பொழுது? டிக் : எனக்கு ஒரு வயதாகும்
வரை.
பீட்டர்: நான் திரு மணம் செய்து - கொள்ளப்போகும் பெண் அழகாக, நல்வளாக, புத்தி சாலியாக இருக்க வேண்டும்.
FEE TET
ஜார்ஜ் : அப்படியென்றால்.....: முன்று பெண் க
ளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று சொல்
ஜோ: என் |
பத்தா
விட்ட ஜான்: அய்யப்
துடித் ஜோ: இரண் ஜான் : அதிக ஜோ : இரண்
ஜார்ஜ் : நான் அறுபத்தைந்து அடி உயர
ஏணியிலிருந்து தவறி விழுந்து
விட்டேன். பீட்டர் : உயிரோடு இருக்கிறாயோ! ஜார்ஜ் : நான் ஏணியின் முதல்
படியிலிருந்து தான் தவறி விழுந்தேன்.

க்டர்: இப்போது உங்கள்
உடம்பு எப்படி இருக்கிறது?
டாமாஸ்கஸ்தபப்புங்க)
எயாளி: முச்சு விடத்தான்
மிகவும் சிரமமாக இருக்கிறது.
கடர்: கவலைப்படாதீர்கள். கூடிய விரைவில் அதை
நிறுத்திவிடலாம். யாளி: 71
ஷீலா : இந்த ஆற்றில் குதித்து
தற்கொலை செய்து
கொள்ளலாம் என்று இருக்கிறேன். ஒரு காரணத்திற்காகத் தான் தயங்குகின்றேன். ஸ்டெலா : என்ன அது? ஷீலா : எனக்கு நீச்சல்
தெரியாதே!
இன்ஸ்பெக்டர்: விபத்து நடந்த போது
காரை ஓட்டிக் கொண்டு
வந்தது யார்? குடிகாரன்: யாருமேயில்லை,
நாங்கள் எல்லோருமே பின்ஸிற்ரில் தான் இருந்தோம்.
மாமாவும் அவருடைய நண்பரும் வது மாடியிலிருந்து தவறி விழுந்து ார்கள். ப்யோ.... ரொம்பவும் அடிபட்டுத் துப் போயிருப்பார்களே!
டு பேருமே துடிக்கவில்லை. சயமாக இருக்கிறதே!
டு பேருமே இறந்துவிட்டார்கள்!
ஜோ: வெறி நாய் ஒன்று உன்னைக்
கடித்து விட்டால் என்ன செய்வாய்? ஜான்: நான் பேப்பரும் பேனாவும்
- - கேட்பேன். ஜோ: ஏன் டயில் எழுதவா? - ஜான்: இல்லை, நான் யாரையெல்லாம்
கடிக்க வேண்டும் என்ற லிஸ்ட் எடுக்கத்தான்.

Page 29
ஆ சிரித்திரன்
அண்ணன் தம்பிகள் இருவர் ே நீண்டகாலமாக தமது தொழிலில் ஆர்வமி ன்றிப் பலவீனமாகி இருந்தனர். அவர் களுடைய நிலபுலங், கள் அநியாயமாக தரிசு பற்றிப் போகாது,
அந்நியர் ஒருவர் வந்து உவகை பிைத நிலத்தை தமது எண்
ணப்படி பயன்படுத்தி நிறையப்பயனைப் பெற்றார்.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னுமொருவன் பயிர் செய்துகொண்டிருப்பவனை விரட்டி விட்டுத்தான் அந்த நிலத்தில் பயிர் செய்தான். அவனுக்கும் விளைச்சல்
அமோகமாகிவிட்டதால் தூரத்து அன் னியன் ஒருவன் இதை நன்றாகக் கவனித்த தால் இத் தனை வளங் - களையும் நானே எடுத்துக் கொண்டால்... அந்தத் தூரத்து அன் னியன் பலத்தை அதி கரித்தவாறு வந்து அந்த நிலங்களின் பயிர் செய்த அந்நியனை ... வெருட்டி விட்டான். தூரத்து அந் நியனுக்கு எதிர் பார்த்ததை
விட அனைத்திலும் ஏராளம் ஏராளம் வருவாய் வந்து குவிந்தது. செழிப்பின் நிறைவில் அவன் திளைத்தது மட்டுமன்றி இந்தச் செல்வங்களையெல்லாம் சுரண்டித் தூரத் துத் தன் தேசத்திற்கே கொண்டு சென்றான்.
தமது செல்வம் அந்நியனால் சுரண்டப்பட்டு, அள்ளிச் செல்லப்படுவதைக் கண்ட அண்ணனும் தம்பியுமாக ஒன்றாக இணைந்தனர். அடுத்தடுத்த நிலங்களிலும் இதே பிரச்சினை களால் அங்கு எழுந்திருந்த போரின் உக்கிரத்தைத் தாங்க முடியாத தூரத்து அந்நியன் சோலிகளிலிருந்து விலக அவர் வர் நிலங்களை அவர்களிடமே கொடுத்து விட்டுச்சென்றான்.
அண்ணனும் தம்பியுமாகப் பிரிந்து கொள்ளாது ஒத்து நின்றதால் இவர்களது நிலத்தின் சகல உரிமைகளையும் இளையவனான தம்பியிடமே கொடுத்துவிட்டான் அந்நியன்.
அண்ணனை வஞ்சித்துத் தனது வாழ்வையும், தன் பிள்ளைகள் வாழ்வையும் வளப்படுத்தினான் தம்பி.
அண்ணன் தாங்கித் தாங்கி அறவழிகள் எடுத்துரைத்து பாவ புண்ணியமுரைத்து - ஒற்றுமையின் பலமுரைத்து ! எல்லாம் விழலுக்கிறைத்த நீராகிப்போனது.
அண்ணன் மேல் நோக்கிப்பார்த்து பிரார்த்தித்தார். ஆனால் அண்ணனின் பிள்ளைகள் பொறுத்தது போதும் , பொங்கடா பொங்கி எழு என்று எல்லோரும் ஒன்றாகி அந்தச் சித்தப்பா வின் அட்டாதுட்டித் தம்பிமாரின் கொட்டமடக்கப் போரிட்டனர். தம்பிக்கு பிள்ளைகள் ஏராளமாயிருந்ததால் அயலவரெல்லாம் உதவிகள் செய்து கொண்டனர்.
அண்ணனின் பிள்ளைகள் எண்ணிக்கையில் குறைந் திருந்தபோதும் புத்திசாதுரியம் வீரம் எல்லாமே முன்னேற்ற கரமான உச்சம்தான்.
சொல்லுக்கடங்காத தம்பியின் பிள்ளைகள் தோல்விமேல்
- ட
26

தால்விகளைக் கண்டு ஓடி ஓடி அபயங்கோரினர்.
அண்ணனின் பிள் ளைகள் நிமிர்ந்து நின் றனர். துணிவாக க் கத்துவீடு... அடுத்
தடுத்த வீடு... ஒப்புக்கு உறவான வரென்று
பலர் வந் து மாதானம் பேசினர். சண்டை நின்
அறது.
பங்குரிமையில் உரிய பங்கைக்
கொடுக்கத் தம் பியின் பிள் ளைகட் கு விருப் ப மில்லை. இழுபறி நாட க ம ா, க 7 .. - யோசிக் கி
ரித்திருப்பு
றோம்... திட்டம் போடுகிறோ
மெனக் காலத்தைக் கடத்தினர்.
இடையில் யாருமே இல்லாத நிலை யில் அண்ணனது பிள்ளைகளும் தம்பியின் பிள்ளைகளும் நேருக்கு நேர் பேசிக்கொண்டபோது.... தம்பியும் அவரது பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் மீண்டும் பழைய குருடி
கதவைத்திறந்த கதையாகிப்பேசினர். - அண்ணனின் மகனின் மகன், எங்கள் உரிமையை எமக்குப்பெற வழி தெரியும். இனி அந்த வழிக்கு குறுக்காக திற்பவரைச் சரித்துவிட்டு எமது உரிமையை பெறுவோமென் நான் நிதானமாக - - எல்லோர் முகத்திலும் பீதி தெறித்தது...
இன்னொரு குருசேத்திரமா...? சமாதானம் பேசி சிலர் யோசித்தனர்... சிலர் சிந்தித்தனர்... இன்னும் சிலர் இரண்டிற்கும் இடையே அல்லாடிக்கொண்டனர்.
உரிமைக்காரர்களோ உறுதி குலையாத நிலையில் காத்திருந்தனர். தெளிவாக எதையோ தெரிந்தது போல. - ஆனால் இந்தக் காத்திருப்பு கைகூடுமா?
புயலின் முந்திய அமை வளவை வளவன் தியா அல்லது பிந்திய
அமைதியா?
எல்லோரது முகத்திலும் இந்தக் காய் கனியுமா? என்ற கேள்விக்குறி தெளிவாகத் தெரிந்தது. காலத்தின் கனிவிற்காக எல்லோரும் காத்திருக்கின்றனர்.

Page 30
இ சிரித்திரன்
வீடியோ பெருமையினை விரிவாக நான்பாட விநாயகனே நீயென்றும் காப்பு!
ம் திகதி
> வீடியோ என்றொன்று
வந்திங்கு அதுகாட்டும் விளையாட்டுக் களவில்லைக் காண்ட
பேரச்சம்
வீடியோ இல்லாத விழாவெல்லாம் விழாவில்லை!
விழாவிற்கு வீடியோவே தலை!
கலியாண மண்டபத்தில் வீடியோ ஆடுகின்ற சதிராட்டத்துக் களவில்லைக் காண்ட
சுபமுகூர்த்த வேளைசற்றுக் கடந்தாலும் காத்திருப்பார் வீடியோ வரும்வரையில் தான்! வீடியோ வரும்வரையில் குருக்களும் காத்திருப்பார் விடியோ பெருமைக்கோர் சான்று.
விடியோ சொல்லும்வரை தாலியினைத் தொடமாட்டார் விடியோ ஆட்சிக்கோர் சாட்சி
கன்னியின் முகம்பார்த்து தாலியினைச் சூட்டாது விடியோ முகம்பார்ப்பான் காளை!
வீடியோ பிடிப்போர்கள் அணிவகுத்து நிற்பதனால் விழா நிகழ்வு காண்தல் அரிது. பூப்படைந்த கன்னிக்கு நீராட்டும் விழாவிலது புரிகின்ற வித்தைகளோ நூறு!
கிணற்றடியில் உருவாக்கும் நீர்வீழ்ச்சி யிலேகன்னி
குளிப்பதுமோர் வீடியோக் காட்சி!
கன்னியுடை மாற்றுகின்ற அறையுள்ளே நுழைந்திடவும் பின்நில்லார் வீடியோ காண்!
சேலையினைச் சீர்செய்வார் கன்னியின் முகம்பிடிப்பார் சேட்டைகளைப் பார்த்திருப்பர் பெற்றோர் "மிக்ஸிங்” செய்வதென்று கன்னிக்கு வீடியோ தரும்வதைகள் ஒன்றல்ல நாறு! கன்னியிடம் உண்டாகும் கூச்சத்தில் அரைப்பங்கு
வீடியோ போக்கிவிடும் காண்!
சிறப்பாக விடியோ அமையுமென்ற ஆசையிலே சிரித்தபடி பார்த்திருப்பார் பெற்றோர்!
வீடியோ படம்பிடிக்க வரும்போ ததன்பின்னால் விரைந்துவரும் பெரியதொரு அணி குடைபிடிக்கத் திரைபிடிக்க மின் விளக்குப் பிடிக்கவென்ற குழுவொன்று பின்தொடரக் காண்
தாமரைக் குளமமைக்கத் தொட்டியுடன் தாமரைப்பு விடியோ கொண்டுவரும் காண்!
விழாவினிலே நிகழ்பவற்றைப் படம்பிடிப் பதைவிட்டு விடியோ காட்டுமே வித்தை! விழாவுக்கு வாராது வந்ததென்று பொய்யுரைத்தா - விடியோ விளம்பிடுமே உண்மை
விடியோ மோகமெங்கள் பண்பாட்டைச் சிதைக்குதையோ விழித்திடுவாய் தமிழினமே கடிதி
-மற்கு

ஒரு பஸ் பிரயாணி இ.போ.ச சாரதியைப் பார்த்து !- - முன் னுக் குப் போற மினி '1) பஸ்சை முந்தி ஒட முடி
யாதோ? கொண்டக்டர் :- மெல்லப்
பேசு.. முன்னுக்குப் போற மினி பஸ் டி ரைவருடைய சொந் த மினிபஸ். பிரயாணி '. P|
பாணபத்திரன்
ஒருவர் :- என்ன உங்கள் மினி பஸ்சில் குழந்தை ஒன்று (கொண்டக்டராகப் பணி
யாற்றுகின்றதே...! டிரைவர் :- மினிபஸ்ஸில் மினிக் கொண்டக்டர்
தானே - இருப்பார்! ஒருவர் - -
EEான்
அப்படி:
எடியே ராணி பக்கத்து
வீட்டு ரதி, ஒரு பெடியனோட ஓடிட்டாள். அதுக்கென்ன இளசுகளெண்டால் அப்படித்தானே - செய்யுங்கள்..............
கூட்டிக்கொண்டு போனது, உன்ர மகனையடி...
வீ.ஏ.விந்தன்
ே
கம்பஸில மத்தி யான நேரம் அவளை ஒருக்காலாவது கண் டாத்தான் சாப்பிட மனம் வரும் என்கிறாயே! அந்த ளவுக்கு அவளில பிரியமா உனக்கு....?
3ெ5கம்
அதொண்டும் இல்லையடா. அவளட்டைக் | 1 வாங்கித்தான் கன்ரினுக்குப் போறனான்.
படு :

Page 31
சிரித்திரன்
E ஒ ( E 5 - உல
9 ஏ 956
கல்வி கற்பதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பார்கள். நான் 95ஆம் ஆண்டு ஜப்பான் மொழி கற்பதற்காக திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் வகுப்புக்குச் சென்ற' பொழுது அவ்வகுப்புக்கு வந்திருந்தவர்கள் அனைவருமே இளைஞர்கள், யுவதிகள். ஐம்பது வயதைத் தாண்டிய எனக்கு அவர்களோடு சேர்ந்திருந்து எப்படிப் படிப்பது என்றதோர் தயக்கம். "கல்வி கற்பதற்கு வயசில்லை, நீங்களும் தாராள மாகக் கற்கலாம்" என அப்பொழுது பேராசிரியர் திரு.சண்மு கதாஸ் அவர்கள் கூறியிருந்தார்.
அதன் பின்பு 99ஆம் ஆண்டளவில் மல்லாவியில் முறை சாராக் கல்விப் பிரிவினரால் நடத்தப்பட்ட 'இதழியல்' கற்கை நெறி வகுப்புக்கு நானும் ஒரு மாணவனாகச் சென்ற பொழுதும் என்னோடு இதழியல் கற்கை நெறியைக் கற்றுத் தேறியவர்கள் இளைஞர், யுவதிகளே. நான் ஒருவனே 'நைன்'. ஏன்? இப்பொழுது சிங்களமொழியைக் கற் பித்துக்கொண்டு வரும் அதே வேளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேற்கொண்டு முயற்சி செய்து சிங்கள மொழியைக் கற்று வருகின்றேன். "அறுபது வய தாகிவிட்டுது, அப்பா வுக்கு இப்பவும்
ஒரு படிப்பு?'' என
என் பிள்ளை. உண்மைக்
மகள் என்னை
ஒரு மாதிரியா கதை
கப் பார்ப்பதும் எ ன க கு த" தெரியாமல் இ ல'  ைல . ஆ ன ா ல' , இணை ய த தள மொன றில் வெளி யாகிய அந்தச்
- 9ல் 5 5 9 6
உ. ம.
ܣܪ
செய்தி, நான் உயிரோடு இருந்தால், இன்னும் இருபது முப்பது வரு டங்களுக்கு வேண்டுமானாலும் கல்வி கற்கலாம் என்ற அந்த நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆம்! அந்தச் செய்தி நிச்சயமாக உங்களுக்கும் ஆச்சரி யத்தைத் தரலாம். எண்பத்து நான்கு வயதில் இப்பொழுதும் கல்வி கற்பதன் பொருட்டு பள்ளிக்குச் சென்று வரும் ஒரு புதுமையான ஆச்சியின் கதையையே உங்களுக் குத் தரப்போகின்றேன்.
மேற்கு பங்களாதேஸில் செளதன்கான் என்ற கிராமத்தில்
0 EL ஜ99
5 6
23

வயது ஆச்சியான பாத்திமா காத்துன் என்பவர் இப் பாழுதும் பள்ளி செல்கின்றார். அதற்குக் காரணம் அவர் வயதுச் சிறுமியாக இருந்த காலத்திலேயே திருமணம் டைபெற்று விட்டதனால் உரிய வயதில் பள்ளி செல்லும் க்கியம் அவருக்குக் கிடைக்க வில்லை. இப்பொழுது இவர் முன்பு தன்னால் பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் பான பள்ளி வாழக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக இப் டி முயற்சி செய்கின்றார்.
ஜதம்பூர் அரச ஆரம்பப் பாடசாலையில் 4A வகுப்பில் ல்வியைப் பெறும் பாத்திமா தினமும் உட்கார்ந்துகொள்வது பன்வரிசையிலேயே. ஒன்பது, பத்து வயதுப் பிள்ளைகள் ல நிறச் சீருடைகள் அணிந்து வந்து ஆச்சியோடு அமர்ந்து காள்கின்றார்கள். "இந்த வயதிலும் என்னைப் பள்ளிக்குச் சர்த்துக் கொண்டது எனது அதிர்ஷ்டம்'' அவர் பி.பி.சி. பானொலியின் நேர்காணலின் போது இவ்வாறு கூறியிருந்தார். உண்மையில் சிறு பிள்ளைகளைப் போன்று பாடப் த்தகங்களைத் தூக்கிக் கொண்டு செல்வது பற்றி எனக்கு லவேளைகளில் வெட்க உணர்வு ஏற்படுகின்றது. அப்படி ான வேளைகளில் நான் அவற்றை எனது சாறியினுள் றைத்து எடுத்துச் செல்வேன்” பாத்திமா சிரித்துக்கொண்டே கூறுகின்றார்.
பாத்திமா இன்னும் கரும்பலகையில் வெண்கட்டியினால் பங்ளா' மொழியின் எழுத்துக்களை எழுதுகின்றார். அவர் முதலில் இந்தப் பள்ளிக்கு வந்திருந்தது தனது பேத்தியை இந்தப் பள்ளியில் சேர்த்த நேரத்தில் அவளோடுதான்.
"அந்த நேரத்தில் குரானின் வரிகளை நான் எனக் தள்ளேயே சொல்லிக்கொண்டு இருந்தேன். அதனைக் கேட்ட ள்ளி அதிபர், "மாமி உங்களுக்கு அது புரிகிறதா?'' என்று கட்டார். நான் ஆம் என்று சொன்னேன். அப்பொழுது அவர் ன்னிடம் வெண்கட்டி ஒன்றைக் கொடுத்து அந்த வரிகளை
எழுதும்படி கூறினார். ஆனால் எனக்கு எழுதவோ - வாசிக்கவோ என்று முடியாது'' பாத்திமா
வல்வையூரான்
விபரித்தார்.
பாத்திமா சிறு மியாக இருந் த
காலத்தில் அந்த முழு மாவட்டத்தி லுமே பள்ளிக்கூடம் இரு க்கவில்லை. பள் ளிக்குச் செல்வதற்குப் பதிலாக அவரு க்கு நிகழ்ந்தது ஏழாவது வயதில் திருமணம் முடித்தலே.
"அந்தக் காலத்தில் பெண் பிள்ளைகள் சின்னஞ் சிறுபராயத்திலேயே திருமணம் புரிவது
சாதாரண ஒரு செயலாகும். அந்தக் காலத்தில் பெண் பிள்ளை களுக்கு பெரிய பெறுமதி இருந்த்து. எனது தாயாரும் உறவினர்களோடு ஒன்றிணைந்து எனக்குத் கிருமணத்தை ஆயத்தம் செய்தார். என்னுடைய அப்பாவின் கோதரியின் மகனை திருமணம் முடிவு செய்யப்பட்ட பிறகும் மான் தொடர்ச்சியாக மற்றைய பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டு எனது தந்தையாரின் வீட்டிலேயே இருந்தேன். இவ்விதமாக சிறு பராயத்திலே திருமண மரபுகள் இடம் பற்றாலும் சம்பிரதாயங்களுக்கு அமைய தங்களது பெற் றோர்களுடன் தான் அவர்கள் இருப்பார்கள். எனக்கும் எனது கணவருக்கும் ஒருவரை ஒருவர் காணக்கிடைத்தது பல வருடங்களுக்குப் பின்பே” பாத்திமா தனது கடந்தகாலக்

Page 32
து சிரித்திரன்
0 13. கீதத்தில்,
கதைகளை விபரிப்பது அப்படித்தான். - எப்படியாயினும் இன்று பாத்திமாவின் ஒன்பது வயது பேத்தி தஸ்லிமாவினுடைய வாழ்க்கை முறையென்றால் முழு மையாகவே வேறு. அவள் கற்பது பாத்திமா கற்கும் அே வகுப்பிலேயே.
"இப்பொழுது எனது பேத்தி தஸ்லிமா போன்ற பென் பிள்ளைகள் பாலியப் பருவத்தில் திருமணம் செய்வதற்கு பதிலாக பாடசாலை செல்கின்றார்கள். அந்தக் காலத்தில் எங்களுக்கு உள்ள பள்ளிக்கூடங்கள் இருந்ததும் மிக மி. அதிக தூரத்தில். எப்படி நாங்கள் கல்வி கற்பது?'
தனது பாட்டி வகுப்பில் உள்ள தன் நண்ப, நண்பியர்க மத்தியில் பிரசித்தமானவர் என்று தஸ்லிமா கூறுகின்றா "இருவரிலும் யார் அதிக புள்ளியைப் பெறுவது?'' என இந் நேர்காணலின் போது கேட்கப்பட்டபொழுது பாட்டியும்! பேத்தியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவண்ணம் சிரிப் தற்கு ஆரம்பித்தார்கள். - இறுதியில் தஸ்லிமா தான்தான் அதிக புள்ளிகள் பெறுவதாகக் கூறினார்.
பாத்திமாவின் இந்தப் பள்ளிப் பயணம் ஜடாம்பர் பிரதேச தில் புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவளது காலடித் தடத்தில் சென்று இப்போது மேலும் இளம் பென் மணிகள் நால்வர் இந்த வகுப்பில் கல்வி கற்கின்றார்கள் இவர்களில் ஒரு பெண்மணி 'சஹீடா' இவ்வாறு கூறுகின்றார்
"நான் இங்கு வந்தது ஏதாவது கற்கவே. கற்கவேண்டும் என எனக்குத் தோன்றியது. நான் முன்பு கல்வியை பெற்றிருக்கவில்லை”.
-மனைவி : வீட்டிற்குள் புகுந்து திருடி விட்டு சமைத்து வைத்தவைகளைச் சாப்பிட்டும் போய்
விட்டான். வாருங்கள் பொலிஸில் புகார் கொடுத்துவிட்டு வர லாம். பொலிஸ் கொடுக் கிற அடியில் ஆஸ்புக் திரியில் அவன் இருக்க வேதம்,
கணவன் , வேண்டாம், பாவம் நம் வீட் டில் சாப்பிட்டபடியால் அவன் ஆஸ்பத் கிரியில் தான், கருப்பான்.
''கடந்த காலத்தில் என்றால் கல்வியின் பெறுமத எனக்குத் தெரிந்திருக்கவே இல்லை. ஆனால், இப்பொழுது அதைப்பற்றி ஏதாவது செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றுகின்றது ' மேலும் ஒரு இளம் யுவதியான முஸாம்மா கோமேலா கூறுகின்றார்.
"அரபி பாஷையில் எழுதியிருக்கும் குரான் எனக்கு புரியவில்லை. நாங்கள் இங்கு வந்தது கல்வி கற்கவே கோமேலா மேலும் கூறுகிறார்.
தனக்குப் பாத்திமா போன்று திறமையான மாணவியா வரமுடியும் என மற்றுமோர் வயசான ஒரு மாணவி கோர்ஜன் நிஸா சொல்கிறார்.
"நான் கற்பதில் அர்த்தம் இருக்கிறது. பாத்திமா என்னை விட அதிகம் வயதானவர். அவருக்கே அது முடியுமென்றால் ஏன் எனக்கு முடியாது? எதையாவது கற்றுக் கொள்வது எனக்குப் பயனுள்ளது. அப்பொழுது எனக்கும் சப்தமிட் குரானை வாசிக்க முடியும். எனக்கு அது போதும்” இப்பா ஜோர்ஜான் நிஸா கூறுகின்றார்.

ஒரு சமயம் பாரதியாரின் பெண் தங்கம்மாளை அவரது பாட்டி சீக்கிரம் குளித்துவிட்டு வரும்படி கூறினார். அதற்குத் தங்கம்மாள் "குளிக்காவிட்டால் என்ன பாட்டி? எனக்கு உடம்பு சரியில்லை. என்னவோ போல இருக்கிறது” என்றாள்.
"என்னம்மா இப்படிச் சொல்லு
கின்றாய்! குளிக்கா விட்டால் உடம்பு சரியாகிவிடுமா? "குளித்துத் தேறு கொடுத்துத் தேறு" என்று தெரியாமலா ஒளவையார் சொல்லியிருக் கிறாள்?" என்றாள் பாட்டி..
பாரதியார் அடுத்த அறையிலிருந்து, ''ஆம், வாஸ்தவம். அம்மா சொல்வது உண்மை, மிகவும் உண்மை! சோர்ந்த உடலுக்கு ஸ்நானம் ஆரோக் கியம் அளிக்கும். நைந்த மனத்துக்கு தானம் ஆறுத லளிக்கும்” என்றார்.
உடனே பாரதியாரின் மனைவி, 'வந்தது வினை. ஏற்கனவே வாங்கி வைத்த சாமானை வீட்டிலிருக்க விடமாட்டார். நீ வேறு தானத்தின் உயர்வைப் பற்றிப் பேசினால் கேட்க வேண்டுமா?” என்றார்.
- சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு பிச்சைக்காரன் வந்து “ஐயா. ஒரு கிளிஞ்ச வேட்டி கொடுங்க" என் றான்.
உடனே பாரதியார் தான் அணிந்திருந்த வேட்டி, மேற்சட்டை, தலைப்பாகை உள்பட எல்லாவற்றையும் அவனிடம் கொடுத்துவிட்டு லங்கோட்டுடன் உள்ளே வந்தார்.
இதைக் கண்ட அவரின் மனைவி, "என்ன இது?' என்றார்.
"கொடுத்துத் தேறினேன்!" என்றார் பாரதியார் அமைதியாக.
"பாரதியாரின் சுவையான அனுபவங்கள்”
என்ற நூலிலிருந்து
T V = ப
பள்ளியின் பெண் அதிபரான முஹம்மட் சலேஹெஹ், பாலர் பாடசாலைக்கு இளமைப் பருவமடைந்த மாணவிகள் அதிக அதிகமாக வருவது பற்றிக் கதைக்கும் பொழுது ஓரளவு வெட்கத்துடனேயே கதைக்கிறார்.
"இது எங்களுக்கு ஓரளவு பிரச்சினையாக இருக்கலாம். எங்களது அடிப்படைப் பொறுப்பு பிள்ளைகளுக்குக் கற் பித்தலே. இது ஆரம்பப் பாடசாலை. இந்த வயதில் உள்ள வர்களைச் சேர்த்துக் கொண்டதும் எனக்குப் பல அலுவலகங் களுக்குச் சென்று பலவிதமான படிவங்களை நிரப்பவேண்டி ஏற்படுகின்றது. ஆனால், அவர்களது தைரியத்தையும் முயற்சியையும் கண்டதும் எனக்கும் அதிக முயற்சியை அதன் பொருட்டுத் தாங்கவேண்டும் போலத் தோன்றுகின்றது" என்று அவர் கூறினார்.
293

Page 33
சிரித்திரன்
சிறியோர் முதல் பெரியோர் விரும்பி அணியம் அசல்
ஆபரணங்களை ஒரே
பெற்றுக்கொள்ள
இய =
இல: 89, கஸ்தூரிய
டெடட்பட lெட
"சகலவிதமான பாடசாலை நூல்களும், உபகரணங்களும், சிறுகதை, கட்டுரை, நாவல், கவிதை நூல்கள், தமிழீழ வெளியீடுகள், பொது
அறிவு நூல்கள், அலுவலகப் பொருட்கள் அனைத்திற்கும் நீங்கள் நாடவேண்டிய இடம்
இUைK) பொத்தகசாலை
தண்ணீருற்று ) இரணைப்பாலை விதி பரந்தன் வீதி சந்தையடி , யாழ்சாலை மாங்குளம் சாலை. அக்கராயன் வீதி மன்னார் சாலை 2.
* முள்ளியவளை - புதுக்குடியிருப்பு - விசுவமடு 8 வட்டக்கச்சி - கிளிநொச்சி
மல்லாவி - ஸ்கந்தபுரம் (1)
நாச்சிக்குடா, முழங்காவில்

வரை யாவரும் 22 கட தங்க
இடத்தில் எடுங்கள்
99 99003
இடம் :
[ார் வீதி, யாழ்ப்பாணம்.
ATMSாம்
விற்பனையாகிறது
தமிழ் மொயும் இலக்கியமும் செய்ல் நூல் . தரம் 9
இ ம்ண் கனம் மஸ்
எல்லாப் புத்தகசாலைகளிலும்
பெற்றுக்கெள்ளலாம்

Page 34
சிரித்திரன்
- டாட் எனப்
Dart Eni
இயiமொன்:
இலத்திர 2. அன்பளிப்பு
சில்லறயை , 12 நவீன சந்தை உட் யாழ்ப்பாணம் ,
அழகு சாதனப் பொருட்கள் எவர்சில்வர் சிபாருட்கள்
விளையாட்டுச் சிபாருட்கள் சென்ந் வகைகள்
சுவர், மேசை மனிக் மற்றும் -
பு) காம்ப்பாப்பா
WESTERN 1®
பரிமாற்றம்
பு: SUப
SANTHIVA |
601, பருத்தித்து T.P: 021 222 6960 )

பிரைஸ் "erprise
னியல் மற்றும் அழகுசாதன . ப்பொருட்கள் மொத்தமாகவும் பாகவும் பெற்றுக்கொள்ளலாம்
மம்,
- இல: 02 நவீன சந்தை மேல்மாடி, யாழ்ப்பாணம். (மக்கள் வங்கி அருகில்)
அன்பளிப்புப் பொருட்கள் - பிளாஸ்டிக் பொருட்கள் + பாக் வகைகள்
+ பிளாஸ்ரிக் பூ வகைகள் உடுகள், கிளாஸ் வகைகள்
|
முலம் துரிதமாக பணத்தைப் பெற்றுக்கொள்ள
கேலி
' பேய்க்சி-கிப்து |
உலா (கோட்பாட் NULTI COURTYARD
றை விதி, நல்லூர்.
Fax: 021 222 690

Page 35
சிரித்திரன்
IE தமிழில் தன்னிகரற்ற நகைச்சுவை ஏட
வெளிவருவதையிட்டு மகிழ்கிறோம்
உரிதல் நிகழ்வுகளைப் படம் பிடிக்கவும்
கலாப்படச் சுருள்கவுை பிரதி செய்ய
மற்றும் வீடியோ படப்படிப்புக்
பக்கம் 3
இது இது தான் கதை
= சாயி!
- 1010/1
நாச்
இரா.பற்குணம், வ உரிமையாளர்,
எவிரைவு பாதுகாப்பு Expresses
இப்பொழுது உலகின் ப்பாகத்திற்கும் விரைவாக பொதிகள், கடிதங்களை அனுப்பிட நீங்கள் நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
இருந்தேன்
259, கே.கே.எஸ். றோட், 'யாழ்ப்பாணம்.
(Opposite AII Cylon Distributors) Tel: 021 222 7835 Fax: 021222 7836 E.mail:- thirumurugan@vcosmall.com
32
VANNA)

5333333333333 என சிரித்திரன் மீண்டும்
- வாழ்த்துகிறோம்.
வும் நளுக்கும்
nnneNANO
பாஸ்போ
1 கே.கே.எஸ்.வீதி, சிமார் கோவிலடி, பாழ்ப்பாணம்.
தொடர்புகள்: ண்ணைக் கலைவாணர் நாடக மன்றம். ப.கருணாநிதி.
(36965093633896KKSKS(234)<><365369)
புநெம்பகத்தன்மை WISHNI®
UINIண பணப் பரிமாற்றம் இப்பொழுது உலகின் எப்பாகத்திலிருந்தும் துரிதமாகப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு
கொம் தெரு
46, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். (பலநோக்கு கூ.ச, முன்பாக) Tel: 021222 7560 Fax: 021 222 7310
JBLIC LICE
JAFFy , RPONNAL BRANCH MBEAR Y

Page 36
அழS கணவு
125A, ஸ்ரான்லி வீ
தொலைபேசி : எமது சேவைகள் : 4 Sales ..
Repairs,
Softwar Computers/ Laptop - Inte Branded PC / Servers Computer Accessories Network Accessories and Scanners - HP / Genius / Printers - HP / Epson / C UPS, Stabillizer Computer Tables & Chai
T.V, VCD, DVD Pla Home Theater Syste Amplifiers, Speaker
Sound Systems 1. Karaoke M ophon
• Largest Collection of Ka VCD & Musical DVD Disks
KHiாமமின்ச
Coils தேவையில்லை Mats தேவை பழுதுபார்க்குமிடம் : 178 (144), அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்
ITI - TV Vா
5.
இப்பத்திரிகை திருமதி கோ.சிவஞானசுந்தரம் அவர்களி ச.யோகரெத்தினம் அவர்களால் அதே முகவரியில் 2

சி சேவைகள் ஊதி, யாழ்ப்பாணம்.
021 4590686
• Networking Maintenance & Services e Developing & Training 17 AMD / Celeron
- Tools
Epson / Mercury annon
rs and etc.
lyers
ms
es
பெ Solar Lights Systems
Hot Water Systems
iraoke
Tர நுளம்புக் கொல்லி
வயில்லை Nets தேவையில்லை -
* - *. 2. தி : 2 1s 47 *
யாணம். தொலைபேசி : 021 4590199
ன் சார்பில் 267, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ள்ள யாழ்.சுரபி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.