கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயக ஒலி 2014.11-12

Page 1
தாய
கொட்டும்
மரா
THAYAKA OLI
இங்கே...
தமிழினைக் கண் ஆய்வினைக்கொன
: பகுப்பு 12:
( * * * (*(ttttt (t
1. ந ட க
அங்கே..."
பறவையைக் கண்டார் விமானம் படைத்தார்
6
கார்த்திகை - மார்கழி 2014

க ஒலி
இரு திங்கள் ஏடு (14
தென
பார்
னிநாயகம் அடிகளார்
சிறப்பிதழ்
விலை ரூபா 80/=

Page 2
தரமான தங்க நகை நம்பிக்கை நகைமாக
- J 2 w e IT 2 |
209 Upper Tooting [ 020 8682 2233
E. rathy
28 Ealing Road, Wembley

களுக்கு நாடவேண்டிய ரிகை ரதி ஜூவல்லர்ஸ்
3esign Visaqan 97830 $16 136
1 1 1 1 1 0
- Road, Tooting SW177TG
- 020 8767 7600 ewellers@hotmail.co.uk
-/liddx HA0 4TL T. 020 8903 3063

Page 3
Kulendran Immig
Law Chambe
(அங்கீகார எண் : F20010
22வது ஆண்டு குடிவரவு விண்ணப்பங்கள் / கு
மற்றும் சகலவிதமான குடில்
நாடு கடத்தலுக்கு எதிரான
பிரித்தானிய குடியுரிமை வி 0 உங்கள் உறவினர்களை 6
சகலவிதமான விசா நிராக மேன்முறையீடுகள்
Bail Application Asylum Appeals
Human Rights Appli “லண்டன் பல்கலைக்கழக / கல்லு
விசா நீடிப்புக்கள் / Prospe
விண்ணப்ப ஆலே Tel No: 020 8542 82221 020 8682 - Fax No : 020 8542 8666 Mobile : 07769185592 E-mail : kilc_work@yahoo.co.uk
காப்பகம்
f)ISC

Bration
rs 0055) சேவை டிவரவு மேன்முறையீடுகள் வரவு தேவைகளுக்கும். மேன்முறையீடுகள் விண்ணப்பங்கள் வரவழைத்தல் -ரிப்புக்கு எதிரான,
-படவிக் கெ ..
CNா 14. 'ு! |
19 Nov 2014
சகல அகல
cation / Appeals
எரிகளுக்கான அனுமதிகள் / ective Student Visa Dாசனைகள்”
1494
10111108
2012- 2
"வாருபக்கம் 2 மE Eாக E: வா
90, High Street, Colliers Wood London SW19 2BT
பயminாாாாாாாக்கர்

Page 4
INRYU
ISSHI
SILOU
返照
25 CARAT
HEI ISSHINA
ACI
IH
59 Cranley Road Tel: 020 8518 3288, Mob: 07950346432, Em AFFILIATED TO ISSHINRYU WORLD KA
ALL INDIA ISSHINRYU
91999
DEVEL SELF DEFENCI
SELF DI COURAGE I
*Renshi Raveendran is a 6th {
Master Shihan Hussaini (India Grandmaster Kichiro Shimabi
Trained branches
and femi *His Students have won many Isshinryu Karate competitions
தமிழர்கள் செறிந்து றென்ஷி ரவீந்திரனது தகுதி வாய்ந்த ஆசிரியர்
இஷின்றியு கர சிறந்த முறையில் பயிற்றுவி
OURI EASTHAM, MANOR WALTHAMSTOW, P CROYDON, MITCH
SOUTHENI CONTACT: RENSHI
TEL: 02
MOB : 07 Email: info@henshou.co

ISHOU YU KARATE
DEMY
Ilford, Essex, 162 GAF ail: info@henshou.com. Wieb: www.henshou.com RATE ASSOCIATION - OKINAWA, JAPAN AND ARATE ASSOCIATION - INDIA
75U
OP YOUR E, SELF CONTROL ISCIPLINE, S LEADERSHIP
San Black Belt who has trained directly under , Grandmaster Christopher Chase (USA) and Kullapan) and coached over 1000 students from various
(Students age varies from Sys to 65 yrs-male
sle).
awards from various local competitions and World held in the USA
வாழும் பல பகுதிகளில் = நோடிக் கண்காணிப்பில்
குழுவின் அனுசாணையுடன் ரத்தே வகுப்புக்கள்
க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது
RANCHES: PARK, NEWBURY PARK LUMSTEAD, LEWISHAM IM, BRISTOL, HARROW , SWINDON KANDIAN RAVEENDRAN (6th DAN BLACK BELT) 38518 3288
350 346 432 n Web: www.henshou.com

Page 5
-பி: 4
"பெற்ற தாயும் பிற நற்றவ வானிலும்
'தாயக
(தாயக மண்ணின் தனித்துவ
வள்ளுவர் ஆண்டு 2045
கார்த்திகை - ப இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும்
இணைந்து வெளியிடும் 'தாயக ஒலி'
பிரதம ஆசிரியர் த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) தொலைபேசி : 0094(0)718676482
துணை ஆசிரியர்கள் தாயகன் (இலண்டன்), சி.பவன் (இலங்கை)
மதியுரைக் குழு பேராசிரியர் சபா ஜெயராசா வவுனியூர் இரா உதயணன் சைவப்புலவர் சு.செல்லத்துரை எஸ்.ஈஸ்வரநாதன் (இலண்டன்) வைத்திய கலாநிதி தாஸிம் அகமது
சஞ்சிகைக் குழு
மூ.சிவலிங்கம்
கா.வைத்தீஸ்வரன் ஸ்ரீபதி சிவனடியான் (இலண்டன்)
வெளிநாட்டுப் பிரதிநிதிகள்: கனடா
: முருகேசு கிருபாகரன்
து. நடராஜா இலண்டன் :
சி.அமிர்தலிங்கம் அமெரிக்கா: வே.பிரேமதயாளன் அவுஸ்திரேலியா : தி.திருநந்தகுமார்
ஐரோப்பிய நாடுகளுக்கான விசேட ஒருங்கிணைப்பாளர் - திருமலை பாலா
தொ.பேசி : 0044 (0)7956486014 தொடர்பு :
9-21, நெல்சன் இடம், கொழும்பு - 06, இலங்கை.
தொ.பேசி : 0094(0)12364124 E-Mail : thayakaoli@gmail.com
தாயக ஒலியில் இடம்பெறும் படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்புடையவர்கள். ஆக்கங் கள் ஆசிரியரின் அவதானிப்புடன் பிரசுரமாகும்.
- ஆசிரியர் - தரணியெங்கும் பவனி வரும் மானிடத்தின் மனோரதம்

ந்த பொன்னாடும் நனி சிறந்தனவே 5 ஒலி' பம் காக்கும் இருதிங்கள் ஏடு)
02
படிக்கவும் ப
மார்கழி 2014
வில் - 03 ஒலி - 14 உள்ளே ஒலிப்பவை
பக்கம் பேனா முனையிலிருந்து...... கட்டுரை :
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நெல்சன் மண்டேலா மேதமும் மதஸ்தாபனங்களும் சேமயங்களின் பரிணாமம்
கலை, இலக்கிய ஈடுபாடு கவிதை:
உ புலவர் அமுது புகழ் ஒ ஏக்கம்
இசைப்பாடல் சிறுகதை:
நேகைச்சுவைக் கதை அபெத்த மனசு கல்லு @மோதிரம் தெரிந்ததைச் சொல்ல வந்தோம்:
கொழும்புத் திட்டச் செயலர் தகவல் உங்கள் விருந்து
தாயக ஒலி - இதழ் 12 தாயக ஒலி - இதழ் 13 ஆரோக்கியம்:
மார்பகப் புற்றுநோய் நூல் அறிமுகம்
கண்ணகி கலை இலக்கிய மலர் தொலைந்த நாட்கள்
கிழிசல் சினிமா:
தமிழ்சினிமாவில் நகைச்சுவை மாணவர் உலகம்
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் தேனிநாயகம் அடிகளார் ரனையவை
கட்டுரைப் போட்டி முடிவுகள்
05 தமிழ் மன்னர்களுக்குச் சிலைகள் செமாதானத்திற்கான நோபல் பரிசு
அதிர்ச்சி தரும் செய்தி சோதனையாளருக்குக் கெளரவம்
அதிவேக மனிதன் உசைன் போல்ட் அட்டையில் ....... தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரும். பறவையைக் கண்டு விமானம் படைத்தவர்களும்
123 8 8 8 8 8 8 8 8 8 - 398 8 858
09
15
19
24

Page 6
ளச
பேனா முனையிலிருந்து .
இயற்கையின் மாற்றம் இலங்கையில் நி பாதிப்பை ஏற்படுத்தி நிற்கிறது. 'வறட்சி என்ற சொல்லணாத் துன்பத்தை எதிர்கொள்ள வைத்தது கடந்த ஐம்பது ஆண்டுகளாக இப்படியான ஒரு எடுத்தியம்பியுள்ளமை கவனிக்கப்பாலது.
மழை பெய்யாமை, அகோர வெய்யில் இதன் தோற்றுவித்து துயரச் சுமையை சுமக்க வைத் வேளை கூடிய வெப்பத்தாலும் குளங்கள் யாவும் மக்கள் அது உரிய நேரத்தில் கிடைக்காமையினா உரிய முறையில் பாதுகாக்க முடியாமல் கைவிட்டது கண்டுள்ளார்கள். விவசாயக் கடனைக் கட்டமுடிய கான தட்டுப்பாடு, தொழிலின்மை, குடும்பத்தைக் க யின் தாண்டவம் என்று சொல்லணா வேதனைக
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணம் உட்ப வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் காலம் நீர் கிடைக்காததால் 14 மாவட்டங்களைச் மாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். குடிநீர் கி பெறும் நிலை. அதுவும் சுத்தமான நீரைப் பெற மேய்ச்சல் நிலம் அழிந்ததாலும், குடிக்க நீர் இல்ல காடுகளைவிட்டு நீர் தேடி மக்கள் குடியிருப்புக் ஆபத்துக்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை. நம்பியே வாழ்பவர்கள். வறட்சி காரணமாக கில செய்யமுடியாத நிலை. குடிநீர்த் தட்டுப்பாடு, வறுமையின் கோரப்பிடியில் தத்தளித்துக் கொண்ட யால் இடம்பெயர்ந்து யாழ்ப்பாண மாநகரப் பகு
கிளிநொச்சி மாவட்டம் வறட்சியால் பெரிதும் ! பான்மையான மக்கள் விவசாயத்தையும் அதனு வருகின்றார்கள். அவர்களை வறட்சியின் கோல் உருவாக்கி விட்டிருக்கிறது. வாழை, தென்னை, வளர்ந்து பருத்து உயர்ந்த மரங்களும் வறட்சி கிடைத்திருக்கின்றன. மேலும் சில பகுதிகளில் கிறது. இத்தகைய நிலை மேலும் தோன்றாமல் வேலைத்திட்டங்களில் அக்கறையுடன் செயற்பட செய்யப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏ மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்,

னைத்துப் பார்க்கமுடியாத அளவுக்குப் பெரும் நிலைப்பாடு உருவாகியதன் விளைவு மக்களை பள்ளது. இலங்கை வரலாற்றைப் பொறுத்தளவில் நிலை ஏற்படவில்லை என்று முதியவர்கள் பலர்
ால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் சவால்களைத் துவிட்டது. மழை நீர் கிடைக்காமையாலும் அதே வற்றிவிட்டன. குளத்து நீரை நம்பிவிவசாயம் செய்த ல் எற்பட்டவறட்சி காரணமாக விவசாயப் பயிர்களை நனால் பெருளாதார ரீதியில் பெரும் பின்னடைவைக் பாத பரிதாபம், உணவுக்கான தட்டுப்பாடு, குடிநீருக் காப்பாற்ற முடியாத சைகநிலை, நோய்கள், வறுமை ளை மக்கள் அனுபவித்த வண்ணம் உள்ளார்கள். - அம்பாந்தோட்டை, குருநாகல் ஆகிய பகுதிகளும் ராகக் கண்டறியப்பட்டுள்ளது கடந்த ஒன்பது மாத சேர்ந்த இரண்டு மில்லியன் மக்கள் வறட்சி காரண ைெடக்காததால் பல மைல் தூரம் சென்று நீரைப் முடியாத விளிம்புநிலை வாழ்க்கை. கால்நடைகள் லாததாலும் செத்து மடிகின்றன. வனவிலங்குகளும் களை நாடிவருவதால், மக்களும் மிருகங்களும்
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் நிலத்தடி நீரை னறுகள் யாவும் நீரின்றி வற்றிவிட்டன. விவசாயம் தொழிலின்மை என்று விடியலில்லாத பரிதாபம். ஒருக்கின்றார்கள். தீவுப்பகுதி மக்கள் குடிநீ இன்மை நதிக்குள் வந்துள்ளார்கள். 1 பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். அங்கு வாழும் பெரும் டன் தொடர்பான கூலித்தொழில்களையுமே செய்து மம், அன்றாட உணவுக்கே கையேந்தும் நிலைக்கு மா போன்றவையும், 50 வருடங்களுக்கு மேலாக பினால் அழிந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வீட்டுச் சுவர்கள் வெடித்துள்ளதாகவும் அறியமுடி இருக்க மக்கள் மழைநீரைப் பாதுகாத்து வைக்கும் வேண்டும். மழைநீர் பாதுகாப்புத்திட்டம் அறிமுகஞ் பற்படுத்த வேண்டும்.
ஆசிரியர்.

Page 7
உலகத் தமிழரின் ே 'தமிழ்த் தூது' தன
'தமிழ்த் தூது'
தனிநாயகம் அடி க ளைப் பற்றித் தெரி யாதவர்கள் இல்லை என்று பொதுவாகக் கூறலாம். எந்த வகையில் அவரைத் தெரிந்து வைத்தி ருக்கிறார்கள் என்று
வினவினால் உடனே அவர்கள் கூறுவது. "உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்தவர் என்றும், மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த விழா ஒரு தமிழ் எழுச்சி விழாவாக நடந்தது என்பதுமாகும்.
தமிழ்மொழியின் பெருமையைப் பற்றி மகாகவி பாரதி 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்ய வேண் டும்' என்றும் தன்னுடைய கற்பனை வேட் கையாகக் கவியாக வடித்து வைத்தான். இதே பாரதிதான் 'ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோம்' என்று இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரம் பெறுவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னமே தனது தீர்க்க தரிசனமான நாட் டுப் பற்றினால் பாடி வைத்தான். பாரதிக்கு ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் சிலவற்றில்தான் பரிச்சயம் இருந்தது. ஆனால் யாமறிந்த மொழிகளிலே என்று அவர் கூறியது உலக நாடுகளில் உள்ள பல மொழிகளை உள்ளடக்கியோ என்று எம்மைக் கற்பனை பண்ணத் தூண்டியது. ஆனால் தனிநாயகம் அடிகளார் என்ற அவ தார புருஷரது தீவிரத் தமிழ்ப் பற்று, பன்
தாயக ஒலி

பரபிமானம் பெற்ற விநாயகம் அடிகள்
மொழித் திறமை, மொழித் திறமை, மொழி ஆய்வுத் திறமை, ஒப்பியல் ஆற்றல், பல நாடுகளுக்கு பிரயாணங்கள் செய்து தமி ழையும், வேற்று மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வுகள் செய்ததினால், பாரதியினு டைய இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத் தது போன்ற பேராற்றலை நாம் கண்டு, கேட்டு, படித்து பெருமை கொள்கின்றோம். அந்த வகையில் அவர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. அவர் தமிழுக்கு ஆற்றிய சாதனைகளை இனி வரவிருக் "கும் தலைமுறையினரால் மறக்கவும் முடி யாது, எட்டவும் முடியாது, போற்றுதல் செய்வதைத் தவிர.
இவ்வொப்பற்ற தலைமகனான தனி நாயகம் அடிகளார் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த கரம்பொன் என்னும் ஊரில் ஸ்டனிஸ்லஸ் கணபதிப்பிள்ளை - செசில் இராசம்மா பஸ்தியாம்பிள்ளை என்ற தம் பதியினருக்கு மூத்த மகனாக 02.08.1913 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் தமக்குப் பிறக் கும் முதலாவது ஆண் குழந்தையை கத் தோலிக்க சமயப்பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்திருந்த போதும், பாடசாலைக் கல்வியில் சிறந்து விளங்கிய சிறுவன், விடாப்பிடியாக அந்தப் பணியில் ஈடுபட மறுப்பைத் தெரிவித்தான். இவ்வாறு வளர்ந்து வரும் காலத்தில் பல நூல்களைப் படித்ததினால் 'அரிது அரிது மானுடப் பிறவி அரிது', 'இப்பிறவிதப்பினால் எப்பிறவி வாய்க்குமோ' என்பதை உணர்ந்து, தான் இந்த உலகை விட்டு நீங்கு முன் சமுதாயத்திற்கு முடிந்தளவு நற்பணிகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றி யதும், தன் பிடிவாதத்தை விட்டு, இல்லற வாழ்வை ஒதுக்கி துறவறம் பூண்டால்தான் உலகத்திற்கு நற்பணி செய்யமுடியும் என்று

Page 8
கருதி சமய சேவையில் ஈடுபட சம்மதத் தைத் தெரிவித்தபோது, பெற்றோர் மிகுந்த மனமகிழ்வு எய்தினர்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப் பாண சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும் பின் னர் கொழும்பு மாநகரில் உள்ள குருத் துவக் கல்லூரியிலும் தன் மெய்யியற் கல் வியை முடித்து, அதன்பின் திருவனந்தபுர பேராயர் அனுசரணையுடன் பிரசித்தி பெற்ற உரோமாபுரி பல்கலைக்கழகத்தில் மறைக் கல்வியைக் கற்று வந்தார். அங்கு கற்கும் காலத்தில் இலத்தீன், இத்தாலிய மொழி, ஸ்பானிஷ் போர்த்துகேயம், பிரெஞ்ச், ஜேர்மன், கிரேக்கம், எபிரேயம் ஆகிய பல உலக மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். அதே காலத்தில் தமிழ்மொழி பயில்வதற்கு ஆர்வம் கொண்டு 'வீரமாமுனிவர் கழகம்' என்ற ஒரு நிறுவனத்தை இவரும், இவரது நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்தனர். அதே நேரம் வத்திக்கான் தமிழ் ஒலிபரப்பு நிலையத்தில் பணியாற்றியபோது “தேமது ரத் தமிழோசை உலகம் எல்லாம் பரவும் வகை செய்கின்றோம்' என்று மிகுந்த மகிழ்வடைந்தார். பின்னர் பல்கலைக்கழகக் கல்வியை ரோமில் முடித்துக் கொண்டு தூரத்துக்குடி மறை மாவட்டத்தில் ஆசிரி யராகப் பணியாற்றத் தொடங்கினார்.
1948 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவ ராகச் சேர்ந்து அன்று தமிழ்த்துறைத்தலை வராக விளங்கிய தெ.போ.மீனாட்சி சுந்தர னாருடைய சிறந்த மாண வனாகவும், நண்பனாகவும் திகழ்ந்து MA பட்டம், MLit கலைப் பட்டங்களையும் பெற்றார். 1952 ஆம் ஆண்டு இலங்கை திரும்பியவர் இலங் கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாள ராகப் பணியாற்றினார். இதன்பின் 1961 ஆம் ஆண்டு மலேசியப் பல்கலைக்கழகத் தில் இணைந்து பேராசிரியராகப் பணியாற் றிய காலத்திலே 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மலேசியாவில் முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அந்த நாட்டுப் பிரதம அமைச்சர் துங்கு அப்துல் ரகுமானி னதும், அமைச்சர்களான வி.ரி.சம்பந்தன்,
தாயக ஒலி

ன
மாணிக்கவாசகம் ஆகியோரினதும் உதவி யுடன் உலகம் வியக்கும் வகையில் நடத்தி வைத்தார். இந்த முதல் மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த 132 பிரதிநிதிகளும், 40 பார்வையாளர்களும் கலந்துகொண்டது மாத்திரமல்ல, 150 ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆராயப்பட்ட, ஒரு அளப்பரிய சாதனை யைப் படைத்தார். இதேபோன்று 1968 ஜன வரியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறி ஞர் அண்ணாத்துரை தலைமையில் சிறந்த முறையில் இரண்டாவது மாநாட்டை நடத்தி உலகத் தமிழரின் பேரபிமானத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து மூன்றாவது மாநாட்டை 1970 இல் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடத்தினார். அதன் பின்னர் நாலாவதாக 1974 ஆம் ஆண்டு இலங்கையில் யாழ்ப்பாண நகரில் ஊர்தி கள் ஊர்வலத்துடன் பேரெழுச்சியாக பெருவிழா கண்டதை என்றென்றும் மறக்க முடியாது. அதேநேரம் இந்த மாநாடு முடி வடையும் தறுவாயில் மிக மோசமான வன் முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் சேர்த்து, மனர்ச்சோர்வு ஏற்படும் விதத்தில் முடிவுற் றமை, தமிழ்மக்கள் நெஞ்சத்தில் ஆண் டாண்டு காலத்திற்கும் அழிக்க முடியாத களங்கமாக நிலைத்து நிற்பது எமது துர்ப் பாக்கியமே.
இந்நிகழ்வுடன் மனம் சோர்ந்த அடிக ளார், தான் தமிழுக்குச் செய்த பணி போதும் என்ற மனநிறைவுடன் இப்பணியைத் தொடர்வதற்கு அமுதன் அடிகள் போன்ற ஈடுபாடுடைய ஒரு தலைமுறையினரை உருவாக்கிவிட்டேன் என்ற மனைநிறைவு டன், இறுதிக் காலத்தை எனது பிறந்த ஊரான பண்டத்தரிப்பு என்ற கிராமத்தில் உள்ள மறைத் தியான இலத்தில் ஓய்வு நிலையில் இருந்து, 1980 ஆம் ஆண்டு செப் டெம்பர் 01 ஆம் திகதி இறைபதம் எய்தி
னார்.
இப்படிப்பட்ட இணையில்லாத் தமிழ் மகனை அவரது நூற்றாண்டு நினை கொண்டாடப்படும் இவ்வேளையில் அவ

Page 9
ரது அயராத, இணையற்ற தமிழ்ப் பணி களை மீட்டுப் போற்றுவதற்கும், அவரது ஆத்மா சாந்தி அடையும் வகையில் அவர் வழியில் ஓரளவாவது நடப்பதும்தான், நாம் அவருக்கு சமர்ப்பிக்கும் சிறந்த காணிக் கையாக அமையும் என்பதில் எவ்வித
'தாயக ஒலி' இருதிங்கள் ஏடும், இ
இணைந்து தமிழ்த்தூது தனிந - கட்டுரைப் போட்டி -
பரிசு பெறுபவர்கள் - கீழ்ப்பிரிவு
முதலாமிடம் -
செல்வி எம்.எஸ்.! {ரூLIா 5டி' . ) மீரா மத்திய கல்லூ இரண்டாமிடம் - செல்வி கீர்த்தனா (ரூபா 3000}
44.ாழ் / வேம்படி !மக மூன்றாமிடம் - செல்வி சித்தாரா
(ரூபா 1000/=} {Lாழ் இந்து மகளி பாராட்டுப்பரிசு பெறும் கட்டுரையாளர்கள் : கு
01) செல்வி அ. ஜெனிக்க
யாழ்/ வேம்படி மகளிர் 12) செல்வன் சு. லோஜித
யாழ் / வைத்தீஸ்வராக் 3 13) செல்வி மஹறியா மக
களு # முஸ்லிம் பாலிக | 04) செல்வி சோபனா சில
யா / சாவகச்சேரி இந்து 05) செல்வி சி. கேமலதா
வவு # சைவப்பிரகாச மக பரிசு பெறுபவர்கள் : மேற்பிரிவு
முதலாமிடம் 1 - செல்வி சுதர்ஷன! {குபா 3000 )
நீர் / விஜயரத்தினம் இரண்டாமிடம் -
செல்வி வினிற்றா (ரூபா 3000 ) யா / வைத்தீஸ்வரா. முன்றாமிடம் -
செல்வி ஆ. புவக் (ரூபா 1000=) வவு / சைவப்பிரகாச பாராட்டுப்பரிசு பெறும் கட்டுரையாளர்கள் ; ரூபா
01) செல்வி ஜாசியாபேயி
ஹட் / புனித கப்ரியல் ம 02) செல்வி சு. சோபிகா
.ொ /மகாஜனக் கல்லூரி 03) செல்வி சதனிகா யே
கிளி + உருத்திரபுரம் மக 04) செல்வன் இராமலிங்க
ஹெவன்பிட்டி தமிழ் மக 05) செல்வன் மரியநாயகம்
கிவி / கிளிநொச்சி இந்து [பரிசளிப்பு விழா பற்றிய அறிகள்
தாயக ஒலி

ஐயமும் இல்லை.
ந.கருணை ஆனந்தன்
ஸ்தாபகத் தலைவர், நாவலர் நற்பணி மன்றம்.
லண்டன் 'தமிழினி' பத்திரிகையும் நடத்திய எயகம் அடிகளார் - 2014 முடிவுகள்,
எம்.ஒரஸ்னா ரி - உகுறஸ்சபிட்டிய - கட்டுகஸ்தோட்டை
கேதீஸ்வரன் ளிர் உயர்தரப் பாடசால்ை -- யாழ்ப்பாணம்
காசிநாதன் கர் கல்லூரி -- யாழ்ப்பாணம்
Lா 01 யா.
ATTTT)
கல்லூரி - யாழ்ப்பாணம்
றும்
மகாவித்தியாலயம் - களுத்துறை பானந்தம்
5 கல்லூரி - சாவகச்சேரி
ளிர் கல்லூரி - வவுனியா
( உலகேந்திரன்
இந்து மத்திய கல்லூரி - நீர்கொழும்பு. அன்ரன் 5 கல்லூரி - யாழ்ப்பாணம்
லதா
மகளிர் கல்லூரி - வவுனியா 5 டேவிட் களிர் கல்லுரி - ஹட்டன்
- தெல்லிப்பழை கநாதன் பவித்தியாலயம் - கிளிநொச்சி
ம் நித்தியராஜ்
வித்தியாலயம், கறப்பொல - முத்துகல்
கேசவன் க் கல்லூரி - கிளிநொச்சி த்தல் பின்னர் அறிவிக்கப்படும்.]

Page 10
கவிதை
புலவர் 'அ
நமது தமிழ்ப் புலவர் நாடறிந்த பெரியார் தமது எனக் கொள்ளும் தமிழ் நில மெல்லாம் 'அமுது அவர் நாமம்
அது செவியில் இனிக்கும் கமழும் அவர் நினைவு காலமெலாம் நெஞ்சில்
உயிர் hit Mt it
முத்து அவர் என்றும் முந்து தமிழ் மக்கள் சொத்து என நாமும் சொந்தம் கொண்டாடுவோம் கத்து கடல் சூழும் கையளவு ஈழம் வித்தகனார் தம்மை விழி என்றே போற்றும்!
-ரா.
வெண்ணிற ஆடை
விள்ளுமவர் எளிமை பண்புறு பேச்சு பாகு போல் இனிமை தன்னலம் இல்லாத் தமிழ்ப் பணியாளர் மண்ணினில் தங்க மணி என ஒளிர்வார்!
தாய் நாட்டுப் பற்று தமிழ் மொழிப் பற்று தூய மறைப் பற்று
தாயக ஒலி

முது' புகழ்
தொழில் தனில் பற்று ஆய தமிழ்ப் பணியில் அளவில்லாப் பற்று நேயர் அவர் நெஞ்சில் நித்தம் குடிகொள்ளும் !
மடு மாதா காவியம் மறந்திடக் கூடுமோ? வடு இல்லா இலக்கியம் வானளவு சிறப்பு தொடு முள்ள மெல்லாம் தொடர்ந்து வாழும் கொடுமுடி என்பேன் கொஞ்சமோ பெருமை?
அன்னையவர் திரேசா அவனியோர்க் கெல்லாம் கண் எனத் திகழ்ந்தார் களங்கமில்லாத் துறவி பொன் அவர் தம்மைப் போற்றி ஓர் பனுவல் வண்ணமுறப் படைத்தார் வார்த்தையது வயிரம்!
நீடு அவர் எழுத்து நிலைத்திருக்கும் உலகில் கோடு தனில் விளக்காய் கொளுந்து விட்டெரியும் ஏடு அவர் தொண்டை எழுதும் தொடர் கதையாய் ஈடு இல்லாப் புகழால்
இமயமென உயர்ந்தார்!
வாகரைவாணன்

Page 11
ஏக்கம்
கருவறையில் எனைத் தாங்கி...
கைகளிலே தினம் ஏந்தி...
அன்புடனே பாலூட்டி... ஆசையுடன் தாலாட்டி... பக்குவமாய் நீராட்டி...
பாசமுடன் சோறுட்டி....
பள்ளி செல்லப் பாராட்டி...
துள்ளுகையில் மனம் மகிழ்ந்து
வாழ்க்கையிலே துணை தந்து
வாடுகையில் தான் நொந்து.. வந்தவரை உபசரித்து... வாய் நிறையத் தான் சிரித்து... என்றென்றும் வஞ்சமின்றி
வாழ்ந்தவளே! என்தாயே!
இன்னொரு கால் உனைப் பார்த்து உன் மடியில் நான் படுத்து ஊர்க் கதைகள் தினம் கேட்டு
நீ சிரிப்பதை இரசித்து
என் கையால் உணவளித்து . உன் கடமை நான் செய்து
அந்நாளில் இருந்தது போல் ஆனந்தமாய் வாழும் அந்த நாள் வராதோ? என் ஏக்கம் தீராதோ?
இணுவை சுசீலா
தாயக ஒலி

- இசைப்பாடல்
தமிழுக்காய் வாழ்ந்த எங்கள் தனிநாயகம்! தமிழறிஞர்களுக்குள் அவர் நடுநாயகம்! - அவர்
நடுநாயகம்! ஊர்காவற் றுறைமண்ணின் உத்தமனார்
உள்ளத்தில் இறைஒளி ஏற்றி வைத்து
ஊருக்குப் புகழினைக் கூட்டிவைத்து பார்எங்கும் தமிழினைப் பறையறைந்தார்! -
அவர் பாதையில் சென்றுநாம் பணிபுரிவோம்!
-- (தமிழுக்காய் வாழ்ந்த...) குருத்துவம் நாடிய கோமகனார்
குன்றின்மேல் விளக்கென ஒளிவீசி
குவலயம் எங்கணும் தமிழ்பேசி சரித்திரம் படைத்தவர் சங்கைப் பெற்றார்! - அவர்
சாற்றிய வாறுநாம் பணிபுரிவோம்!
-(தமிழுக்காய் வாழ்ந்த...) 'தமிழ்த்தூது தந்திட்ட தலைமகனார்
'தம்பிரான்வணக்கம் நூல்தனை எடுத்து
தமிழ்மொழி ஆய்வுக்கு அடியெடுத்து தமிழியல் ஆய்வினில் தலைசிறந்தார்! - அவர்
தடத்தினில் நடந்து நாம் பணிபுரிவோம் -(தமிழுக்காய் வாழ்ந்த...)
ஆக்கம் : செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்
மட்டக்களப்பு.

Page 12
கட்டுரை
மானிட மேம்பாப் மாபெரும் தலைவன்
சுயநலம் மேவும் பதவி மோகம்? உன்னதமான அரசியல்ஞானியா மண்டேலாவின் பாதையில் பயண முனைய வேண்டுமென்பதே எமது
உலக வரலாற்றிலே தன்னலம் கருதாது வாழ்ந்த தலைவர்களில் முதன்மையானவ ராக மதிக்கப்பட்டவர் நெல்சன் மண் டேலா என்ற மாபெரும் பெரியார். தமது வாழ்நாள் முழுவதையும் மானிட மேம் பாட்டுக்காய் அர்ப்பணித்தவர் என்று உலகமே கூறி நிற்கிறது. தென்னாபிரிக்கா என்ற நாட்டைப் பற்றிச் சொல்லும்போது எல்லோரும் நெல்சன் மண்டேலாவையே நினைவு கொள்வார்கள். மக்கள் மனங் களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்ற பெருமைக்குரியவராகவும் அவர் திகழ் கின்றார்.
தென்னாபிரிக்காவை ஆட்சி செய்த வெள்ளை இன அரசின் அடக்குமுறைகள், எதேச்சிகாரம், மனித உரிமை மறுப்பு, பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றி லிருந்து தமது இனத்தைச் சேர்ந்த தென் னாபிரிக்க பெரும்பான்மை கறுப்பின மக்கள் விடுதலை பெற்று அவர்கள் சுபீட்ச மாக வாழவேண்டும் என்ற பெரு நோக்கு டன், தமது 26 ஆவது வயதில் (1944 ஆம் ஆண்டு) ஆபிரிக்க தேசிய காங்கிரசுடன் (AFRICAN NATIONAL CONGRESS) இணைந்து சாத்வீக வழிப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். இன அடிப்படை யில் கறுப்பு மக்களைத் தீண்டத்தகாதவர் களாக ஒதுக்கிய தென்னாபிரிக்க வெள்ளை அரசு கறுப்பின மக்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட கட்டற்ற வன்முறைகளை எதிர்கொள்ள ஆயுதப் போராட்டந்தான் மாற்றுவழி என்ற தீர்க்கமான முடிவுடன்,
தாயக ஒலி

டுக்காய் வாழ்ந்த நெசன் மண்டேல
காண்ட வெற்றி அரசியல்வாதியாக இல்லாமல் ஒரு க வாழ்ந்து காட்டிய மக்கள் தொண்டன் நெல்சன் பக்க இன்றைய உலக நாடுகளின் தலைவர்களும்
பிரார்த்தனையாகும்.
அரசிற்கு எதிரான ஆயுதப் போராட் டத்தை முன்னெடுக்கும் செயல்முறை களில் ஈடுபடலானார்.
கறுப்பின மக்களின் போராட்டம் நியா யமானது என்பதை உணர்ந்து கொண்ட வெள்ளை இனம் மற்றும் இந்திய வம்சா வளி மக்கள் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் கள், புத்திஜீவிகள் சிலரும் தென்னாபிரிக்க தேசிய காங்கிரசுடன் இணைந்து போராடி னார்.
38 வயதில் 1956 ஆம் ஆண்டு, அரசுக் கெதிரான நாசவேலைகளில் ஈடுபட்ட தாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நெல்சன் மண் டேலா மீது தென்னாபிரிக்க அரசாங்கம் வழக்குத் தொடர்ந்தது. அவர்மீதான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையினால் ஐந்து ஆண்டுகளின் பின்னர் வழக்கி லிருந்து விடுவிக்கப்பட்டார். அவரது 44 வயதில் (1962 ஆம் ஆண்டு) தேசத்துரோ கக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடூழிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டார்.
இருபத்தெட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா தமது 72 வது வயதில், 1990 ஆம் ஆண்டு அப்போ ழுது தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி யாகப் பதவி வகித்த வெள்ளை இனத்த வரான எவ்.டபிள்யூ.டி.கிளார்க்கின் ஆட் சியில் விடுதலை பெற்றார். சிறைவாசம் அனுபவித்து மீண்ட நெல்சன் மண்டே லாவை வரவேற்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்றனர். அவர்கள் மத்தி
-- 8

Page 13
யில் "பகைமைகளை மறந்து தென்னா பிரிக்க நாட்டின் அனைத்துச் சமூகங் களும் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழும் ஒரு வானவில் சமுதாயத்தை நாம் எல்லோரும் சேர்ந்து கட்டியெழுப்பு வோம்” என்று கூறினார்.
1993 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா வுக்கும், எப்.டபிள்யூ.டி. கிளார்க்குக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டமை வரலாற்றில் நடந்தேறிய சிறப் பான எடுத்துக்காட்டாகும். 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் இனப் பாகுபாடின்றி ஒரு வருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் நாடாளவிய தேர்தல் நடைபெற்றது. தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின் ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதியாக ஒரு பதவிக்காலம் பதவி வகித்தவர். இரண்டாவது முறையாக வும் தேர்தலில் நின்று வெற்றி பெறும் பெரு வாய்ப்பு இருந்தும், தன்னை முன்னிறுத்தா மல் 1999 ஆம் ஆண்டு தன் பதவியை
யாழ்ப்பாணத்தில்....
தமிழ் மன்னர்களுக்கு ச
யாழ்ப்பாண இராச்சியத்தில் தமிழ் வரலாற்றையும் பாரம்பரியத் தையும் நிலைநாட்டி ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களான எல்லாளன, பண்டாரவன்னியன், பராசசேகரன் ஆகியோரின் சிலைகள் யாழ். நக ரில் நிறுவப்பட்டுள்ளன.
- யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோ.பற்குணராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு யாழ். மணிக்
கூட்டுக்கோபுர சுற்றுவட்டப்பகுதியில்நடந்தேறியுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, கெளரவ விருந்தினராக யாழ்ப் பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்
நம்பி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தாயக ஒலி

தானாகவே துறந்தார். இருந்த போதிலும் தொடர்ந்து தாம் நிறுவிய பல பொது
அறக்கட்டளைகளில் பணியாற்றினார். அ நெல்சன் மண்டேலா ஒரு துணிச்சல் மிக்கவராகவும், ஆழமான அறிவு கொண் டவராகவும், வசீகரத்தன்மையுள்ளவராக வும் திகழ்ந்தார். தமது வசதியான வாழ்க் கையையும், சுதந்திரத்தையும் தம்மினத்தின் விடுதலைக்காகவும், சுபீட்சத்திற்காகவும் அர்ப்பணித்த ஒரு உன்னதமான தலைவர். உண்மையாகவே தமது நாடும், நாட்டு மக் களும் இன, மத, சாதி, நிற வேறுபாடின்றி நல்ல மாற்றங்களைப் பெற்று உலக அரங் கில் உன்னதமான நிலையை அடைய வேண் டும் என்ற நோக்குடன் வாழ்ந்த மானிடன்.
சுயநலம் மேவும் பதவி மோகம் கொண்ட வெற்றி அரசியல்வாதியாக இல்லாமல் ஒரு உன்னதமான அரசியல்ஞானியாக வாழ்ந்து காட்டிய மக்கள் தொண்டன் நெல்சன் மண்டேலாவின் பாதையில் பயணிக்க இன்றைய உலக நாடுகளின் தலைவர்களும் முனைய வேண்டுமென்பதே எமது பிரார்த் தனையாகும்.
கலைகள்
உயர் பட்டப்படிப்புக்கள் பீட வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீடாதிபதி எஸ்.சத்திசீலனின் வரலாற்று உரையும் இடம்பெற்றுள்ளது. தமிழர்களின் பெருமை களை எடுத்தியம்பும் இம் மன்னர்களின் சிலை திறப்பு விழா நீண்ட காலத்தின் பின் இடம்பெற்றமை சிறப்பு அம்சமாகும்.
இச்சிலைகளை வடித்தவர் உயர்திரு
ஏ.சிவப்பிரகாசம் ஆவார்

Page 14
மதமும் மத ஸ்
எந்த மதமும் மக்கட் சமுதாயத்தின் ஒரு பகுதியினர்க்கு மட்டும் உரியதல்ல. மதம் எல்லார்க்கும் பொதுவானது. பல்வேறு மதங்கள் இவ்வுலகில் இருந்தாலும் எல்லா மதங்களும் எல்லார்க்கும் உரியனவே. மதம் மனித சமுதாயம் முழுவதற்கும் உரிய பொதுச் சொத்து.
கடவுள் ஒருவர் என்பதை ஒப்புக் கொள் ளும் எந்த மதமும் எல்லாருக்கும் பொது வானவையே. மத விஷயத்தில் கட்சி கட்டி னால் கடவுளின் ஏகத்துவத்துக்கு நாம் மாசு உண்டாக்கி விடுபவர்கள் ஆகிவிடுவோம்.
மதத்தால் - அதாவது மத ஸ்தாபனங் களால் மக்கட் சமுதாயம் பிரிவினையை வளர்ப்பது மனித சமுதாய வளர்ச்சிக்கு முட்டைக்கட்டை போடுவதாகும். மதம் மனித சமுதாயத்தை ஒன்றுபடுத்த இருக் கிறதே ஒழிய மனித சமுதாயத்தைப் பிரித்து வைக்கும் ஒன்று மதமாக இருக்கமுடியாது.
மனித முன்னேற்றத்துக்குத் துணை புரி வதே மதத்தின் வேலை. மனித முன்னேற் றத்தைத் தடுப்பது மதமாக இருக்க முடி யாது. மனித சமுதாயத்தைக் கீழ்நிலையி லிருந்து மேனிலைக்குத் தூக்கி உயர்த்தி விடுவதற்காகவே மதங்கள் இருக்கின்றன.
மனிதனிடத்திலுள்ள மிருக இயல்புகள் தலையெடுக்காமல் செய்வதே மதத்தின் நோக்கம். மனிதன் மற்றெல்லாப் பிறவிகளி லும் உயர்ந்தவன் என்பதை இவ்வுலகில் நிலைபெறச் செய்வதே அதன் வேலை யாகும். மனிதன் தன் பிறவியின் மேன் மையை அறிய மதம் உதவுகிறது.
மனிதனிடத்திலுள்ள மிருகத் தன்மை யைப் போக்கி தெய்வீகத் தன்மையைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்வதே மதத் தின் உயரிய பணியாகும். மனித சமுதாயத் தைப் பிரித்து வைத்திருப்பவைகள் மனித னிடத்திலுள்ள மிருக இயல்புகளே.
தாயக ஒலி

தாபனங்களும்
கழகப்புலவர் பெ.பொ.சிவசேகரம்
திருக்கோணமலை.
மதத்தின் இந்த உயரிய நோக்கை மறந்து சில மதஸ்தாபனங்கள் இயங்கி வரு வதினால்தான் வேறுபாடுகளும் முரண்பாடு களும் பிளவுகளும் இன்று மனித சமுதா யத்தில் ஏற்படுகின்றன.
மதவாழ்வில் காணப்படும் நடைமுறைக் கிரியைகள் சடங்குகளெல்லாம் மதத்தின் அடிப்படைக் கொள்கையை உணர்ந்து கொள்வதற்குரிய சாதனங்களே. அடிப் படைக் கொள்கைகளில்தான் மதத்தின் உயிர்நாடி உள்ளது. மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை உணர்ந்தோமானால் வேறுபாடுகளுக்கே இடமிராது. |
மத ஸ்தாபனங்கள் மதத்தின் அடிப்படை உண்மைகளுக்கு முதலிடம் கொடுத்து அதன்வழிமக்களை நடத்தி வருதல் வேண் டும். உலக சமுதாய ஒற்றுமை மதத்தின் அடிப்படை உண்மைகளிலேயே தங்கியுள் ளன. அவை அருளாளர்களால் கண்ட தர் சனங்கள். அவையே வழிகாட்டிகள், அதன் வழி மதமும் மத ஸ்தாபனங்களும் இயங் குதல் வேண்டும்.
மத ஸ்தாபனங்கள் மக்கள் உள்ளத்தில் வேறுபாடற்ற ஓர் உயர்ந்த புனிதமான இடத் தைப் பிடித்துக் கொள்ளல் வேண்டும். ஒரு மதம் இன்னொரு மதத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆண்டவனை அவமதிப்ப தாகும்.
மத ஸ்தாபனங்கள் வெறுப்புணர்ச்சிக்கு இடம் அளிக்கக்கூடாது. ஒரு மதஸ்தாபனம் இன்னொரு மத ஸ்தாபனத்தை வெறுப் போடு பார்க்கக்கூடாது. வெறுப்பில் வாழ் வதும், வெறுப்பை வளர்ப்பதும் மத ஸ்தாப னங்களின் தொழிலல்ல.
மனித சமுதாயத்தின் உயர்ந்த பண்பு
10

Page 15
கள் வெளிப்பட்டு செயல்பட துணை புரிதல் வேண்டும். புனிதம், தூய்மை, பரந்த மனப் பான்மை, பிறர் நலம் பேணுதல் ஆகிய உயர்ந்த பண்புகளை மனிதனிடத்தில் வெளிப்படுத்தத் துணைபுரியும் உயர்நிலை யங்களாக மத ஸ்தாபனங்கள் விளங்குதல் வேண்டும்.
சைவ சமயத்திலுள்ள திருவுருவ வழி பாடு மனிதனிடத்திலுள்ள தெய்வீக சக்
நகைச்சுவைக் கதைகள்
எங்கோ கேட்டவை
கஞ்சப்
மழைக்காலம் தொடங் குடை ஒன்று வாங்கப் புறப்
குடைக் கடைக்குச் 0 இணுவை ரகு
கடையைத் திறந்திருந்தா கடைக்குள் நுழைந்தார்.
முதலில் பெரிய குடையின் விலையைக் என்றார். குப்புசாமி "விலை கூடிப் போச்சு” எ
"சரி, சரி காலம் காத்தாலே முதலாவது தந்துவிட்டு குடையை எடுத்துக் கொண்டு பே
"சீ, சீ என்னிடம் அவ்வளவு பணமில்லை” ( “இதன்விலை என்ன? - என்றார் அன்றைய ( “அது லேடீஸ் பாவிக்கும் குடை விலை ரூ “லேடீஸ் அம்பிரல்லா என்றால் பரவாயில் “சரி நூறு ரூபா தாரும்” | “என்ன இது, கூடச் கூடச் சொல்லுகிறீர்” "காலம் காத்தாலே வந்து எனது கழுத்ல வேலையிருக்கு! ரூபா ஐம்பது தந்துவிட்டு கெ! அலுத்துப் போய்க் கூறினார்.
“உதுவும் சரிவராது!” - எமது கஞ்சக் கன "எனது தலையெழுத்து! சும்மா கொண்டு பக்கம் வராதேயும்!”
" சும்மா என்றால் இரண்டு குடைகள் த மன்னன்!
தாயக ஒலி

தியை வெளிப்படுத்த ஏற்பட்டவையே. மனிதனிடத்திலுள்ள மிருகவியல்புகளின் தொழிற்பாட்டை அடக்கி வாழ்க்கையைச் சீர்படுத்த முடியும்.
விநாயகர் வழிபாடு இப்பெரும் பணி யைச் செய்யவல்லது. மனிதனின் தெய் வாம்சம் விளங்கச் செய்யவல்லது விநா யகர் திருவுருவ வழிபாடு. விநாயகர் அவதா ரத்தின் நோக்கமும் அதுவே.
வ டு பிரபு குப்புசாமி
பகி விட்டதென்பதால் கஞ்சன் குப்புசாமி ப்பட்டார். நேரம் காலை ஒன்பது மணி. சொந்தக்காரன் அப்போதுதான் தனது ன். எமது கஞ்சப் பிரபு குப்புசாமி அந்தக்
: கேட்டார். கடைக்காரர் "ரூபா ஐநூறு” ன்று மிகவும் அதிருப்தியுடன் சொன்னார். கஸ்ரமராக வந்துவிட்டீர்! முந்நூறு ரூபா பாம்” என்றார் கடைக்காரர். என்று கூறி சின்னக் குடை ஒன்றை எடுத்து
முதலாவது வாடிக்கையாளர். பா இருநூறு" - என்றார் கடைக்காரர் லை - விலையைக் குறைத்துச் சொல்லும்”
த அறுக்காதீர்! எனக்குத் தலை மேலே மண்டு போய்த் தொலையும்" - கடைக்காரர்
வான். > போய்த் தொலையும்! இனிமேல் இந்தப்
பாரும்!” என்றான் கஞ்சத்தில் முடிசூடா
11

Page 16
சமயங்களில்
சமயத்தின் தோற்றம்
ஒரு சமயத்தின் தோற்றம் உயிர்களின் அன்புப் பிணைப்பின் அடிப்படையிலேயே ஏற்பட்டிருக்கமுடியும். எந்த உயிரினமும் அன்புப் பிணைப்பின் அல்லது ஈர்ப்பின் நிமிர்த்தமே கூட்டம் கூட்டமாக வாழுகின் றன. ஆனால் எமது நோக்கில் கூட்டம்கூட் டமாக வாழுவது வாழ்வியல் தேவைகளை இலகுபடுத்துவது போலத் தோன்றினா லும், அல்லது இலகுவாக்கப்பட்டாலும் கூட அடிப்படைத் தன்மை அன்புக்காக மட்டுமே இருக்க முடியும். இதை மறு பக்கமாக நோக்கினால் அன்பு இல்லாமல் சமூகக் கட்டமைப்பு நிலைபெற முடியாது.
மனிதனுக்கு முந்திய இனமாகிய மனி தக் குரங்கின் வாழ்வியலில் அவற்றின் குழுக்களில் ஒரு அங்கத்தவரின் இழப்பின் போது சோகமும் அழுதலும் இருக்கிறது. இறந்ததின் உடலைக் கூட சக அங்கத்த வர்கள் புதைத்தோ மறைத்தோ விடுகின் றனர். இந்தச் செயல் இறப்புக்குப் பின்னரும் அவற்றின் பாசத்திலும் பிணைப்பிலும் மேலும் ஏதோ அழியாது தொடர்வதை உணர்த்துகிறது.
இது உயிரின் அழியாமை பற்றிய உணர்வு நிலையாக இருக்கலாம். இதில் குறிப்பாக மனிதக் குரங்கு இறந்தபின் உடலைப் பாதுகாப்பாகப் புதைப்பது அல்லது மறைப்பது அதன் அறிவுச் செய லின் அடி எடுப்புக்கு ஆதாரமாகும். மற்றும் அநேகமான சந்தர்ப்பங்களில் அறிவு நிலையில் உயர்ந்த உயிரினங்கள் சக உயி ரினத்தின் உடலை உண்பதில்லை. இதுவும் அன்பின் பிணைப்பின் நிமித்தமான நிலை யேயாகும். அன்புதான் சமயம் தோன்றவும் பரிணமிக்கவும் அடிப்படையானதாகும்.
தாயக ஒலி

ர் பரிணாமம்
சமயவாழ்வு கண்ட வளர்ச்சி
இவ்வாறு அன்பின் அத்திவாரத்தில் தோன்றிய சமயவாழ்வு அதிவேக வளர்ச் சியும் வளமும் பெறுவது தவிர்க்க முடி யாததே இந்நிலையில் சமூக அங்கத்தவர் களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந் திருக்கவேண்டும். இவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கும் பாரிய சமூகத்திற்கு அதன் கட்டுக்கோப்பையும் வளங்களை யும் காப்பாற்றி, உட்தொடர்புகளை வைத் திருக்க மொழித் தோற்றம் நியதியான தாகும்.
அதாவது அன்பின் அடிப்படையில் அமைந்த சமூகத்திற்கு உணர்வுகளைப் பரி மாறிக் கொள்ளத்தக்க மொழியே தோன்றி யிருக்க முடியும். மொழித் தோற்றத்தின் மூலக்காரணம் சமூக உணர்வுப் பரிமாற்ற மாகவே இருக்க முடியும். இவ்வாறு சமய வாழ்வின் வளர்ச்சிக்கு மத்தியில் மொழி யின் பரிணாமமும் நன்றாகவே வளர்ந்தி ருக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் மொழி யும் சமயமும் இணைந்து ஒன்றுக்குள் ஒன்றாக பொற்காலம் போன்ற பரிணாம வளர்ச்சியைக் கண்டிருப்பதற்கான ஆதாரங் கள் உள்ளன.
சமயப் பரிணாமத்தின் அடிப்படைத்தன் மைகள் இன்றும் சகல சமயங்களுக்குள் ளும், அதாவது நாகரிகமடையாமல் நாடோடிகளாக வந்த சமூகத்தினரால் (SEMITIC AND INDO - EUROPIANS) தமக் குச் சாதகமாகத் திருத்தியமைக்கப்பட்ட சமயங்களுக்குள்ளும் இருக்கின்றன. அதா வது அன்பே கடவுள், ஒருகடவுள் கொள்கை, மறுபிறப்பு கொள்கை, கடவுளின் படைப் பாற்றல் கொள்கை ... இன்னும் பல.
இப்படியான வளர்ச்சிகண்ட நிலையில் நீதி நூல்கள் மூலமாக மட்டுமே சமூக
-12

Page 17
வகையர்
விழிப்புணர்வு நிகழ்ந்திருக்க வேண்டும். இது ஒரு நாகரிக வளர்ச்சி கண்ட சமூகத் தில் தொடர்ச்சியான நிலைப்பாடாக இருந் திருக்கவேண்டும்.
இவ்வாறு மிக்க வளம் கொழிக்கின்ற சமூகத்திற்குள் தாராள மனப்பாங்கும் பக்குவப்பட்ட மனநிலையும் நேசிக்கின்ற தன்மையும் நிச்சயமாக இருந்திருக்க
முடியும்.
இந்த வகையான சமூக அமைப்பு சுமேரிய நாகரிகத்தில் இருந்திருப்பதற் கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவர்கள் இன்று எங்கே? எப்படியானார் கள்? அவர்களின் நாகரீகத்திற்கு என்ன நிகழ்ந்தது?
அவர்களின் உன்னதமான வாழ்வுக் காலங்களில் நாகரிகமடையாத நாடோடி களின் வருகையின்போது ஏற்கனவே பெற்றிருந்த பக்குமடைந்த தன்மை நாடோ டிகளின் கபடத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது மட்டுமல்லா மல், அடாவடித்தனங்களுக்கு ஈடுகொடுக் கவும் முடியாமல் போயிருக்கலாம்.
சுமேரியர்கள் நீதி நூல்களை விசுவாச மாகச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்தபடி யால், நாடோடிகள் நீதி நூல்களைத் திரித்து புராணக்கதைகள் போன்ற இடைச் செருகல்கள் மூலம் மாற்றியமைத்துத் தமக்குச் சாதகமாக மாற்றி, ஏற்கனவே இருந்த பல பரிணாமங்களைக் கண்ட நீதி நூல்களைப் பாழாக்கிவிட்டனர். அத்துடன் சுமேரியரின் வாழ்வும் பாழாகத் தொடங்கி இருக்கலாம். நீதிநூல்களை மாற்றும் போதே அவற்றின் உயிரோட்டம் தடுக்கப் பட்டு, அவை வெறும் சடங்குகளாகப் பய னற்ற செயல்களாக வாழ்வியலுக்குள் புகுந்துவிட்டது. பயனற்ற செயல்களால் வளம் குன்றிப் போவது மட்டுமல்லாமல் வாழ்வும் அர்த்தமற்றுப் போகிறது. அத னால் சிந்தனை வளமற்றதும் வாழ்வில் பிடிப்பற்றதுமான, அடிமைத் தனம் நிறைந்த
தாயக ஒலி

சமூகமே உருவெடுத்திருக்க முடியும்.
இவ்வாறு அர்த்தமற்ற அடிமைத்தன முள்ள சலிப்பு நிறைந்த வாழ்வியல் சூழ் நிலையில் எந்த உயிரும் தனது சுதந்திரத் திற்கும் வாழ்வுக்கும் வழி தேடுவது இயல் பாகும்.
இந்த விடுதலை முயற்சி இடப்பெயர்வு களையும், ஏற்கனவே உள்ளுணர்வில் பதிந்த சமயப் பரிணாமப் பாதைகளில் தேடுதலையும் உருவாக்கியிருக்கலாம்.
இதன் விளைவாகத் தமிழர்கள் உயிரின் அழியாத் தன்மையுைம், பரம்பொருளின் அநாதியான தன்மையையும், உலகத் தழைகளின் எண்ணற்ற தன்மையும் உணர்ந்து, சைவசித்தாந்தம் என்ற முடிந்த முடிவான அரும்பெரும் தத்துவத்தின் கருப்பொருளைக் கண்டிருக்க வேண்டும்.
சைவ சித்தாந்தம் சமய மொழிப் பரி ணாம வளர்ச்சியின் தோற்றமாக மட்டுமே இருக்கமுடியும்.
சகல நாகரிகங்களும் இடைவிடாத தொடர்ச்சியான சமூக பரிணாம வளர்ச்சி யினால்தான் ஒரு உன்னத நிலையை அடைந்திருக்க முடியும். ஒவ்வொரு நாக ரிகங்களும் குறிப்பிட்ட ஒரு வாழ்வியல் தொடர்ச்சியினால் உன்னத வாழ்வை அடைந்திருக்கின்றன. பெரும்பான்மை யான நாகரிகங்கள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து இருக்கின்றன.
ஆனால் உயிரின் தன்மையையும் அதன் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்ட சமயமும், உயிரின் வாழ்வை நெறிப்படுத் தத்தக்க மொழியும் இணைந்து, தொடர்ச் சியான பரிணாம மாற்றங்கள் நிகழ்ந்து கூர்ப்புத் தன்மையடைந்து, முடிந்த முடிவு களை உணர்ந்து ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு சமூகம் சைவ சமய வழிப்பட்ட தமிழர் களேதான்.
பை
13

Page 18
ஆனால் இன்று சைவத் தமிழர்களின் வாழ்வு வளம் குறைந்து காணப்படுவதற் கான காரணங்கள் வருமாறு:
01. பழம்பெரும் பெருமைகளைப் பேசி பாராயணம் பண்ணி இறுமாந்து கொண்டு பரிணாம வளர்ச்சியடைந்து கூர்ப்படைந்த சமய வாழ்வைப் புறக்கணிப்பது.
02. பொருளாதாரத்தை அடிப்படை யாகக் கொண்டு வளர்ந்த நாகரிக சமூகங் களைப் பின்பற்றி பொருளாதாரத்தில் வளம் பெற்றும் சைவத் தமிழ் வாழ்வின் கூர்ப்படைந்த நுட்பங்களை அறிந்து வாழாமை.
03.நாடோடிகளாக வந்தவர்கள் பிழைப் புக்காக நடத்திய கபட நாடகங்களையும் சடங்குகளையும் புரியாமல் அவற்றில் மயங்கி வாழ்வுக்காக ஏங்குவதில் இருக் கின்ற துன்பியல் சிற்றின்பத்தில் ஊறிப் போனமை.
04. சைவம், சிவம் என்றால், தமிழில் இன்ப அன்பு என்று அர்த்தம் என்பதைப் புரியாமல், சிவத்தை முழுமுதலாகக் கொண்டு வாழ்வை நெறிப்படுத்திய சங்கத் தமிழ் தலைவன் சிவபெருமானை முழு முதலாக ஏற்றுக் கொண்டுவிட்டு, சிவத் தைப் புறக்கணித்தமை.
05. வடமொழியில் வேதம் என்றால் தமிழில் அறிவு எனப் பொருள், எந்த அறி வையும் பெறமுடியாத வடமொழி வேதங் களை ஒதுவதிலும் கேட்பதிலும் வாழ் நாளைக் கழிப்பது.
07.தமிழில் கிடைக்கின்ற ஞான அறிவுப் பாடல்களைக் கூட இசையாகப் பாடுவதற் கும் அப்பால் அர்த்தங்களைப் புரிய முயற் சிக்காமை.
இன்னும் பல வழிகளில் சைவத் தமிழர் கள் சமயப் பரிணாம வளர்ச்சியினால் பெற்ற வளங்களை இழந்து வாழ்க்கின்ற னர்.
மேற்கொண்டு சமயப் பரிணாம வளர்ச்
தாயக ஒலி

சியின் உச்சக்கட்ட நிலைகளை உற்று நோக்கிப் பார்ப்போமானால், சங்கத் தமிழ்த் தலைவன் சிவன். அதாவது நன்கு ஒழுங்கு படுத்தப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட அறிவி யல் சமுதாயத்தில் உருவாகியது தமிழ்ச் சங்கம். இதற்கு தலைவன் சிவன். (தூய
அறிவு)
சமயப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மாணிக்கவாசகரும் பல இடங்களில் குறிப் பிட்டுள்ளார். உதாரணமாகச் சிவபுராணத் தில் "புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மர மாகிப் பல்விருகமாகிப் பாம்பாகி...” என்ற வரிகளில் விஞ்ஞானப் பரிணாம வளர்ச்சி யைக் குறிப்பிடுவது போலத் தோன்றினா லும், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்து விட்டேன் எம்பெருமான் ... என்பதிலிருந்து உயிரின் ஆனாதியானதும் அழிவற்றது மான தன்மையையும், அது சிவத்தின் தயவை வேண்டுவதையும் குறிப் பிடுவதன் மூலம் சமயப் பரிணாம வளர்ச்சியைச் சுட்டுகிறார் என்பது வெள்ளிடைமலை.
சமயப்பரிணாமத்தினூடாகவே எண்ணும் எழுத்தும் பரிணமித்திருப்பதைத் திருநா வுக்கரசர் நின்ற திருத்தாண்டகத்தில் “எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி எழும் சுடராய் எம் அடிகள் நின்றவாறே” என்ற வரிகள் மூலமும் “சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளுமாகி” என்ற வரிகள் மூலமும் உணர்ந்து வியக்கிறார்.
இவ்வாறான தெளிந்த கூர்ப்புத் தன்மை மானிட வரலாற்றில் அதி உயர்ந்த படைப் பாற்றல் வரலாற்று மைல்கல்லாகச் சிறப் பித்துக் காட்டுகிறது. இது நடந்தது சுமேரி யாவில்; பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்தி ருக்கிறது. இதற்கு மூலகாரணம் பொறி முறையாக்கப்பட்ட நீர்ப்பாசன முறை யினூடு விவசாயத்தில் உற்பத்திப் பெருக்க மும் சக்கரப் பொறிமுறை நகர்த்துதிறன் வளர்ச்சியும், அவற்றை நிர்வாகிக்க அத்தி யாவசியமான கணக்கு வழக்குக் கையாளு மைகளின் நிமித்தம் ஏற்பட்ட கணித அறி
_14

Page 19
வின் வளர்ச்சியுமே ஆகும்.
கணிதத்தின் முதன்மையைத் திருமூல் ரின் திருமந்திரம்
"கணக்கறிந் தார்க்கு அன்றிக் காண
ஒண்ணாதது கணக்கறிந் தார்க்கு அன்றிக்கைகூடாக்
காட்சி கணக்கறிந்து உண்மையைக் கண்டு
அண்ட நிற்கும் கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே” என்ற பாடல் எடுத்துக் காட்டுகிறது.
சமாதானத்திற்கா
2014 ஆம் ஆண்டுக்கான சமாதானத்துக் கான நோபல் பரிசு பாகிஸ்தானின் மலாலா | யூசப்ஷாய், இந்தியாவின்கைலாஷ்சத்யார்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.)
பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதேயான | சிறுமி மலாலா பெண்களின் கல்வி உரி மைக்காக குரல் கொடுப்பதுடன் - போரா) டியும் வருகிறார். - 14 வயதில் தலிபான்களின் அச்சுறுத்தல் சென்ற மலாலா அவர்களினால் சுடப்பட்டா மீண்டெழுந்த அவர் கல்வி கற்க பாடசாலை - அத்துடன் பெண்கள் கல்வி கற்க வேண் வருகிறார், அதற்காகவே அவருக்கு சமாத டுள்ளது. இதன் மூலம் சிறுவயதிலேயே சமா என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். | சிறுமி மலாலாவுடன் இணைந்து இந்தப்
சத்யார்த்தியம் பெற்றுள்ளார். சிறுவர்களின் , | என்பதற்காகவே இவருக்கு இந்த விருது வழ ஆயிரம் சிறுவர்கள் தொழிலாளர்களாக | [ அவர்கள் கல்வி கற்பதற்கு ஆவன செய்திரு
இதற்காகவே அவருக்கு இந்த விருது வ சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக ப ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்ட
தாயக ஒலி

மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சியின் உச்சக் கட்டம் சமயப் பரிணாம வளர்ச்சி யினூடு அதன் முடிவான சூத்திரமாகக்கணித அறிவையே மகுடம் சூடி நிற்கிறது. கணித அறிவைத் தாண்டி வேறு அறிவியல் பரி ணாமம் முதன்மையானதாக அமையமுடி யாது என்பதே தெளிவு. "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்”
சிவத்தொண்டன் சிவகணேசன் கணிதவல்லுநர் மெய்யியலாளர்
இலண்டன்
ன நோபல் பரிசு
லயும் மீறி கல்வி கற்கப் பாடாலைக்குச் 1. படுகாயமடைந்து பின்னர் அதிலிருந்து
க்கு சென்றார். ம்ெ என்பதில் முழுமூச்சாக செயற்பட்டும் னத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட் தானத்துக்கான நோபல் பரிசு வென்றவர்
பரிசை இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் கல்வி உ ரமைக்காகப் போராடி வருகிறார் ங்கப்பட்டது. இவர் இந்தியாவில் சுமார் 80 | ஈடுபடுத்தப்படுகின்றமையைத் தடுத்து, | க்கிறார். ழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டுக்கான ப்பரசர் பிரான்சிஸ், எட்வட் ஸ்நோடன் டமை குறிப்பிடத்தக்கது.
15.

Page 20
8ஈக4ை
என்
பெத்த மா “அப்பா நான் வேலைக்குப் போயிற்று வாரேன். சுரேஷ் பாடசாலையிலிருந்து வருவான்” செந்தாமரை சொல்லியபடி வீட்டி லிருந்து வெளியேறினாள். அவள் போவதை கந்தசாமி பார்த்துக் கொண்டிருந்தார்.
"என்னங்க செந்தாமரையை அப்படிப் பார்க்கிறீங்க' எனக் கேட்டபடி சமயலறை யிலிருந்து மண்டபத்துக்குள் வந்த பார்வதி கேட்டாள். "வளர வளர பிள்ளைகள் பெத் தவங்க கூட பேசிறத குறைச்சிர்றாங்க. 'ல நம்ம புள்ளைங்க வீட்டிலாவது வச்சிருக் காங்ளே” என திருப்திப்பட்டுக் கொண்டார் கந்தசாமி.
"எப்போதாவது எதப்பத்தியாவது யோசிச் சிட்டு இருக்காம பேசாம இருங்க” என தனது கண்டனத்தை வெளிப்படுத்தினாள் பார்வதி. "வேலை செய்த உடம்பு சும் மான்னு இருக்க முடியல பார்வதி” என பதி லுரைத்தார் கந்தசாமி.
கந்தசாமி ஓர் ஏழை விவசாயி. ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத் தவர். பார்வதியைக் கைப்பிடித்த நாளிலி ருந்து குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்தார். அவரது ஆரம்ப காலம் மிக இனிமையானது.கந்தசாமி இருவரது வாழ் வும் ஒரு குடிசை வீட்டில்தான் ஆரம்பித் தது. ஓலையினாலும், இலுப்பைப் புல்லி னாலும் கட்டப்பட்ட ஓர் அறைதான் எல் லாத்துக்கும். ஆனாலும் பார்வதியும் கந்த சாமியும் எதுவித மனக் கோணலுமின்றி நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
ஆனால் இன்று பெரிய அடுக்கு மாடி யில் வாழ்ந்தாலும் இவரது மனதில் நிம்மதி உண்டு என்பது சந்தேகம்தான்.
இருவரது திருமண வாழ்க்கைக்கு அர்த் தங்களாக தினகர், செந்தாமரை என்ற அழ
தாயக ஒலி

டிகாஸி நேமிநாதன்
எசு கல்லு
கான குழந்தைகள் பிறந்தன. அன்பான மனைவி, அழகான குழந்தைகள். அள வான குடும்பம் கந்தசாமியின் மனம் பூரிப் பில் மிதந்தது. இரவும் பகலும் பாராது அய ராது உழைத்த கந்தசாமி தனது மனைவி, பிள்ளைகளுக்கு எதுவித குறையும் நேரக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். சாடிக்கேற்ற மூடிபோல பார்வதியும் பிள்ளை களைக் காத்து வந்தாள் பிள்ளைகளும் குடும்ப நிலையறிந்து படிப்பில் நாட்டம் கொண்டவராக இருந்தனர். கல்விக்கு கரை கிடையாது என்றாலும் திறமையாகப் படித்த தினகருக்கு நிறுவனமொன்றில் அதி உயர் சம்பளத்துக்கு வேலை கிடைத் தது.
செந்தாமரை படிப்பில் மத்திமமாக இருந்த தனால் வேலை கிடைப்பது கஷ்டமாக இருந் தது. கந்தசாமி பழமையானவராக இருந்தா லும் பெண்கள் வேலைக்குச் செல்வது நல் லது என எண்ணினார். தனது மகள் வாழப் போகும் இடத்தில் தலை நிமிர்ந்து வாழவும் சொந்தக் காலில் நிற்கவும் வேலை அவ சியம் என்று எண்ணிய கந்தசாமி தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து அவர், இவர் கால்கையில் விழுந்து வேலை வாங்கிக் கொடுத்தார்.
பிள்ளைகள் தன்னையும் மனைவியும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. இதற்காகத்தான் அவர் இவ்வ ளவு கஷ்டப்பட்டார். ஆனால் அதற்குப் பிள்ளைகள் கொடுக்கவிருக்கும் வெகு
மதியை அவர் அறியவில்லை. போலும்.
பருவத்தே பயிர் செய்து பழக்கப்பட்ட கந்தசாமி தினகருக்கும், செந்தாமரைக்கும் அவர்கள் விருப்பம் போல திருமணம் செய்து வைத்தார். அதன்பின் எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர். கந்தசாமி
- 16

Page 21
யின் ஆரம்ப வாழ்க்கை வாழ்ந்த குடிசையில் அல்ல. தினகர் வாங்கிய ஆடம்பரமான வீட்டில். திருமணத்தின் பிறகும் தினகரும் செந்தாமரையும் அன்பாகத்தான் நடந்து கொண்டனர் கந்தசாமி தம்பதியினரிடம். ஆனால் முன்வந்த கொம்பை பின்வந்த செவி மறைப்பது வழமைதானே. தனது துணைவர்களைக் கண்ட மகனும் மகளும் தானும் தன் குடும்பமுமாக வாழப் பழகிக் கொண்டனர்.
கந்தசாமியும், பார்வதியும் அதனை அசட்டை செய்யவில்லை. அவர்களுக்கு பொழுது போக்காக செந்தாமரையின் மகன் சுரேஸ் இருந்தான். கூட்டுக்குடும்பமான அவர்கள் வீட்டிலும் சிறுசிறு பிரச்சினை கள் ஏற்பட்டன.
இது வீட்டுக்கு வீடு வாசல்படிதானே என கந்தசாமி குடும்பம் எண்ணியது. பிள்ளைகள் அன்பில்தான் தங்களைப் பார்க்கிறார்கள் என கந்தசாமி கருதினார். அது சுயநலமே என்பதையும் அவர் அறிய வாய்ப்பில்லை. அந்தி வெயிலில் விழும் நிழ லைப் போல அவர்கள் சுயநலமும் நீண்டு விட்டது என்பதையும் புரிந்து கொண்டா ரில்லை கந்தசாமி.
"அத்தை எனக்கு கொஞ்சம் காய்ச்ச லாகக் கிடக்கு. இன்னிக்கு எங்களுக்கும் நீங்களே சமைச்சிடுங்க. நீங்க இங்க சாப் பிடுங்க. மாமா சொந்தாமரை குடும்ப சாப் பாட்டில் சாப்பிடட்டும்”
எனக்கூறியபடி பதிலை எதிர்பார்க்கா மல் அறையினுள் புகுந்து கொண்டாள் தினகரின் மனைவி மாலா.கந்தசாமியின் முன்னால் மனச்சலிப்பு எதையும் காட்டிக் கொள்ளாது எழுந்து சமையறையினுள் நகர்ந்தாள் பார்வதி.
அரை மணித்தியாலயத்தில் சமையல் றையில் மீண்ட பார்வதியை கண்டார் கந்தசாமி. வீடு ஒன்றாலும் சமையல் வேறு தான். 'தாயும் மகளும் ஒன்றானாலும்
தாயக ஒலி

வாயும் வயிறும் வேறு என்பது போல'.
“இந்தாங்க சாப்பிடுங்க!” | என்ற மனைவியைப் பார்த்து, "நீ சாப்பிட்டியா பார்வதி!..." என்றார். "இல்லீங்க நான் செந்தாமரைக்கு சமைச்ச சாப்பாட்ட சாப்பிடுறன். நீங்க இப்போ சாப்பிடுங்க. மாத்திரை போடணு மில்ல” அன்பாகச் சொன்ன மனைவியை
அதிகாரத்துடன்,
"நீயும் போய் சாப்பாட்ட எடுத்துட்டு வா! சேர்ந்து சாப்பிடுவோம்.” என்றார்.
"இல்லங்க!.. நீங்க இப்போ சாப்பிடுங்க. செந்தாமரையிட்ட கேக்காம சாப்பாடு எடுத்தா அவ கோபிச்சிடுவா. நான் அவ வந்ததும் ஒரு வார்த்தை சொல்லிட்டு சாப் பிடுறன்” என்ற மனைவியைப் பரிதாபமாகப் பார்த்தார் கந்தசாமி.
“என்னங்க!.. இரவு எட்டு மணி ஆகிட் டுது. வெளியில நின்று என்ன செய்யி றீங்க” என்று கேட்ட மனைவியின் பக்கம் திரும்பிய கந்தசாமி.
தினகரை இன்னும் காணேல்ல. ஏழு மணிக்கெல்லாம் வந்திடுவான்." என கவலை தோயக் கூறினார். ஏதோ கூற வாயெடுத்த பார்வதி, "அதோ!. அவனே வாறான்” என மகிழ்வுடன் கூறினாள்.
“அப்பா!.. ஒரு குட் நியூஸ். உள்ளே வாங்க..” எனக்கூறிய படி உள்ளே மிக வேக மாக நுழைந்தான்.
“மாலா!.. எனது கம்பனிவிராஞ்ச் வெளி நாட்டில இருக்கு. அங்க எனக்குப் போக சான்ஸ் கிடைச்சிருக்கு. எல்லாம் நீ வந்த ராசி” என மனைவிக்கு புகழ் மாலை சூடி
னான்.
"போதும் நிறுத்து நீ அங்க போனா அம்மா, அப்பாவை ஆரு பார்க்கிறது?...” மேலொரு கேள்வி கேட்டாள் செந்தாமரை.
17

Page 22
"செந்தாமரை நீ சின்னவ!... எனக்குப் பெரிய வேல், நல்ல சம்பளம் அத விட் டுட்டு என்னால் இங்கு கஸ்டப்பட முடி யாது. இந்த வீட்ட வித்துத்து நான் வெளி யில் போப்போறன். நீ போய் உன் சீதன வீட்டில் அம்மா அப்பாவோட இரு.” என் றான் தினகர்.
"மச்சான்!... உங்க தங்கச்சிய மட்டும் மாமா, மாமி வளாக்கல. உங்களையும்தான் வளர்த்தாங்க. உங்களுக்கும் கடமை யிருக்கு. கலியாணம் கட்டிக் கொடுத்த தோட செந்தாமரையின் கடமை முடிஞ்சி” தன் பங்குத் தானும் கருத்துரைத்தான் செந்தாமரையின் கணவன் சேகர். மாலா சீறிக்கொண்டே.
"செந்தாமரைக்குத்தான் சீதனம் கொடுத்து, அத்தையிட் நகைய வித்து வேலை வாங்கிக் கொடுத்தார் மாமா. நீங்க தான் அவங்களைப் பார்க்கவேணும். இருவரும் வேலை செய்யிறீங்கதானே” எனக் கூறி முடித்தாள். ஒருத்தரை ஒருத்தர் முகத்தைப் பார்த்தபடி நின்றார்கள் பார்வதி யும் கந்தசாமியும். " எனக்கு களைப்பா இருக்கு...! காலையில பேசிக்குவோம் போய்ப் படுங்க. மாலா சாப்பாடு எடுத்து வை" எனக் கூட்டத்தை முடித்து விரை வாக மாடிப்படி வழியே ஏறினான். பார்வதி கண்ணீருடன் நின்றிருந்தாள். கந்தசாமி யின் பார்வை அவளுக்கு ஆறுதல் அளித் தது. கடைசி வரை அதுதான் ஆறுதல் என்பது பார்வதிக்குத் தெரியவில்லை.
பொழுது விடிந்ததை சேவல் பலத்த சப் தத்துடன் அறிவித்தது. கோயில் மணி யோசையும், பக்திப்பாடல்களும் அதனை உறுதிப்படுத்தின.
பறவைகள் சுறுசுறுப்பாக தனது வேலை களுக்கு செல்லத் தயாராகின. ஒரு இலை யின் சுமையாக இருந்த பனித்துளிகள் மறு இலைக்கு வழிந்தோடின. தனது நாயகன் வருகையை அறிந்த தாமரை மலர்கள்
தாயக ஒலி

அகல விரிந்தன. சூரியன் மெல்ல மெல்ல தனது ஒளிக்கீற்றுக்களை பூமியின் மீது படரவிடுகிறான். வீதிகளெல்லாம் வழ மையை விட ஓய்ந்திருந்தன.
இயற்கையைப் பார்த்துக் கொண்டி ருந்த கந்தசாமிக்கு ஏதோவோர் உண்மை புரிந்தது. தாய்ப்பறவை தன் குஞ்சுப் பற வைக்கு இரை ஊட்டும். ஆனால் குஞ்சுப் பறவை பறக்கத் தொடங்கியதும் தாய்ப் பறவைக்கு இரை ஊட்டுவதில்லை. தன் ஆயுட் காலம் முழுவதும் தாய்ப்பறவை தான் தன் இரையைத் தேடி உண்ணும். ஒரு உண்மையல்ல அவருக்குப் பல உண் மைகள் தெளிவாகின. அவர் முடிவெடுத்
தார்.
வீட்டினுள் சென்றார் கந்தசாமி. அன்று சனிக்கிழமை வீடு பரபரப்பின்றி இருந்தது. சுரேஸ் தனக்குத் தெரிந்த ஜால வித்தை களினால் வீட்டை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தான். எல்லோரும் அதனை ரசித்தபடி நின்றிருந்தனர். கந்தசாமியைக் கண்டதும் எல்லோர் பார்வையும் அவர் பக்கம் திரும்பின. அவர் முகத்தில் ஏதோ ஓர் தீர்மானம் தெரிந்தது. அவர் பேசத் தொடங்கினார்.
“தினகர், செந்தாமரை நீங்க நேற்றுப் பேசிய விசயம் பற்றி நான் தீர்மானம் எடுத்திட்டன்” குறுக்கிட்ட தினகர். "நாங்க பேசி தீர்மானம் எடுத்திட்டம் அப்பா. நான் வீட்ட வித்திட்டு வெளியில போறன். செந் தாமரை அவளது சீதன வீட்டுக்குப் போறா உங்க இரண்டு பேரையும் முதியோர் இல் லத்தில் சேர்த்திடலாம் எனத் தீர்மானிச் சிட்டம்...”
நிறுத்துடா!..." சாந்தமான கந்தசாமி யின் முகம் கோபத்தால் சிவந்தது.
"தினகர் உனக்கு உன் வாழ்க்கை பற்றி மட்டும் தான் முடிவெடுக்க உரிமையுண்டு. எனக்குத் தெரியும் நான் எங்க போக வேணுமெண்டு. தெம்பில்லாதவங்க தான்
- 18

Page 23
முதியோர் இல்லம் போகவேணும். நான் உழைச்சி முன்னுக்கு வந்தவன் இன்னும் என் உடம்பில் தெம்பு உண்டு.
என் பொஞ்சாதிய நான் கடைசி வரைக் கும் வெச்சி காப்பாத்துவன். செந்தாமரை உனக்கு ஒண்டு சொல்லுறன். உனக்கு மட்டுமல்ல தினகருக்கும் தான் “காவோலை விழகுருத்தோலை சிரிக்கும்'. குருத்தோலை யும் காவோலையாக மாறும் என்பதை அது அறிவதில்லை. ஞாபகம் இருக்கட்டும் நீங்களே இவ்வளவு அழகாக முடிவெடுக் கும் பொழுது உங்களைப் பெற்ற நான் எப்படி முடிவெடுப்பேன். பெத்தவங்க பிள்ளைகளுக்காக சேமிப்பதை விட தமது பிற்கால வாழ்க்கைக்காக சேமிக்க வேண் டும் என்பதைப் புரிந்து கொண் டேன்.
அதிர்ச்சி தரும் செய்
வருடாந்தம் 80,0 மனநலப் பாதிப்புக்களால்
ஐ.நா.சனத்தொகை நிதியத்தின் 8
இளம் பராயத்தினர் எதிர்கொள்ளும் அதிகரித்த மன அழுத்தம் உள்ளிட்ட மனநலப் பாதிப்பபுக்கள் கார ணமாக இலங்கையில் வருடாந்தம் 80,000 இளை யோர்தற்கொலைசெய்ய முயற்சிகளை மேற்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக் கான பிரதிநிதி எலன் சிப்னலர் தெரிவித்தார்.
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளஞ் சந்ததியினர் எதிர்கொள்ளும் மனநலப் பாதிப்புக்கள் தொடர்பில் அண்மையில் சுகாதாரக் கல்விப் பணியகத் தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவிலாளர் கருத்த ரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே
அவர் இதைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இளம்பராயம் என்பது உண்மையிலேயே சவால்கள் நிறைந்த ஒரு காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் தான் உடல், உள், சமூக ரீதியில் இளஞ்சந்ததியினர் பக்குவத் தையும் வளர்ச்சியையும் அடைய வேண்டிய தேவைப் பாடும் காணப்படுகின்றது. அவ்வாறு பார்க்கின்றபோது பாலியல் ரீதியான வன்முறைகள், மதுபான உள்ளிட்ட பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடுகின்றது. இலங்
தாயக ஒலி

புள்ளைங்க மனது மட்டு மல்ல உங்களைப் போல பிள்ளைகள் பெத்தவங்க மனசும் கல்லுதான்” என்றார்.
பார்வதியை நோக்கினார். அவரது கருத்தை ஆமோதித்ததாக அவளது கண் கள் காட்டின. தன் கரம் பற்றியவளின் கரம் பற்றி மிடுக்கான நடையுடன் வீட்டை விட்டு வெளியேறினார் கந்தசாமி. இமை வெட் டாது அவரது பிள்ளைகள் மட்டுமல்ல சுரேசும் பார்த்துக் கொண்டு நின்றான். தான் வாழ்க்கை ஆரம்பித்த அந்த சூழலை நோக்கிச் சென்றார் கந்தசாமி. பிள்ளைகள் பழைய வாழ்க்கை என்பன வற்றை மறந்து அவர்கள் புதிதாக வாழ ஆரம்பித்தனர். இனி அவர்கள் வாழ்க்கையில் ஆனந்தம் தாண்டமாடும் என்பதில் ஐயமில்லை.
தி ஆனால் உண்மை 00 இளையோர் தற்கொலைக்கு முயற்சி இலங்க்ைகான பிரதிநிதி தகவல்
5ெ5N1 2 ஆ
கையைப் பொறுத்தமட்டில் 200,000 பேர் தீவிர மா நலப் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர்.
மனஅழுத்தம் உள்ளிட்ட மனநலசுகாதாரத்தைப் பாதிக்கும் காரணிகளால் 40 வீதமான மாணவர்கள் | பாடசாலையை விட்டு இடைவிலகுவதாக ஐக்கிய நாடு கள் சிறுவர் நிதியத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்) வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உலகளா | வியரீதியில் 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட 280 மில் லியன் இளையோர் மனநலப்பாதிப்புக்களை எதிர் கொள்கின்றனர்.
இவ்வருடத்தின் கடந்த ஏழு மாதக் காலப்பகுதியில் 18வயதான 14 மில்லியன் இளம் யுவதிகள் கட்டாயத் திருமணத்துக்கு வற்புறுத்தப்பட்டுள்ளனர், அதே வேளை, 15 வயதான 2 மில்லியன் இளம் யுவதிகள் குழந்தை பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இவை இளம்பராயத்தினரின் எதிர்காலத்தை சீர்குலைப் பதாகவே அமைகின்றன. இன்றைய சமூகத்தில் நீரி ழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களைக் கூட கூறு வோர் உள்ளனர் என்றார். இதற்கான காரணத்தைக் கண். டறிந்து தற்கொலைகளை நிறுத்தியே ஆகவேண்டும்.
19

Page 24
கொததைச் சொல் வந்தோம்
மூன்று இலட்சம் 45 ஆயிரம் பேர் போன
கொழும்பு திட்ட தென் இலங்கையில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியிருப்போரின் தொகை அதி கரித்திருப்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும். இது தொடர்பாக மேற்கொள் ளப்பட்டிருக்கும் ஆய்வொன்றில் மூன்று இலட்சம் பேர் மதுவிற்கும் நாற்பத்தைந்தா யிரம் பேர் ஹெரோயின் போதைவஸ்திற் கும் அடிமைகளாக இருக்கும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவருமே இளைஞர் சமூ கத்தினரென்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கொழும்புத் திட்டச் செய லாளர் நாயகமான சீனாவைச் சேர்ந்த வை.எம்.டாட்டா பெட்டீசியா, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சிறப்புரை யாற்றுகையில் குறிப்பிட்டார்.
போதைப் பொருட்களுக்கு அடிமை களாக இருப்போரின் தொகை அதிகரிப்ப தானது நாட்டிற்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாகவுள்ளது. ஆகவே, இப்பாதிப்பினை தடுக்கக்கூடிய வல்லமை ஊடகவிலாளர்களிடமும் ஊடகங்களிட மும் இருந்து வருகின்றன. இந்நிலையா னது காலத்தின் தேவையாகவுமுள்ளது. இன்றைய இளைஞர்களின் சேவை, நாட் டிற்கு அவசியத் தேவையாக இருக்கும் போது, அவர்கள் போதைப் பொருட் களுக்கு அடிமையாவதை பொறுப்புமிக்க எவரும் வெறுமனே பார்த்துக் கொண்டி ருக்கமுடியாது. அதனாலேயே வெகுஜன ஊடக அமைப்புடன் இணைந்து எமது கொழும்புத் திட்ட அமைப்பு துரித செயற்
தாயக ஒலி

யெர்
பேர் மதுவுக்கும் தவஸ்துக்கும் அடிமை சயலாளர் தகவல்
பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
போதைப் பொருட்களினால் ஏற்படும் தாக்கங்களானது பாரிய அழிவுகளை உரு வாக்குவதினால் அதிலிருந்து இளைஞர் சமூகத்தினரை மீட்க வேண்டியுள்ளது. இப்பொறுப்புக்கள் ஊடகவிலாளர்களி டமே தங்கியுள்ளது. இச்செயலமர்வில் கலந்து கொண்டுள்ள ஊடகவிலாளர்கள் அனைவரது செயற்பாடுகள் அனைத்தும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி யிருப்போரை மீட்பதாகவும் அமையவேண் டும்.
போதைப் பொருட்களுக்கு அடிமை யாகியிருப்போருக்கு புனர்வாழ்வு அளிப்ப தில் பெரும் நிதியினை அரசு செலவு செய்து வருகின்றது. அத்துடன் இன்ட போல் நிறுவனத்தின் தகவலின் பிரகாரம் பொபி மலர்கள் தருவிக்கப்படும் கேந்திர நிலையமாகவும் இலங்கை விளங்குகின்ற தென்று கூறப்படுகின்றது. மேலும் ஹெரோ யின் போதைப் பொருளை உருவாக்கவும் பொபி மலரே பயன்படுத்தப்படுகின்றது. ஹெரோயின் போதைக்கு அடிமைகளாகி யிருப்போர் எச்.ஐ.வி.வைரஸ் தொற்றக் கூடியதாகவும் உள்ளனர். இத்தகைய விட யத்தையும் ஊடகவிலாளர்கள் வெளிக் கொணர வேண்டும்.
எமது கொழும்புத் திட்ட அமைப்பின் 60 ஆம் ஆண்டு நிறைவுவிழா நடைபெறுவ தால் எம்முடன் வெகுஜன ஊடக அமைப்பும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டு
20

Page 25
போதைப்பொருள் தடுப்பிற்கு ஆக்கபூர்வ செயற்பாடுகளை முன்னெடுப்போம்” என் றார்.
அடுத்து கொழும்பு திட்ட அமைப்பின் பணிப்பாளரான வியட்னாமைச் சேர்ந்த
நக்யூன் கூடக் பேசுகையில்,
"ஏடும் எழுதுகோலும் வலுமிக்க ஆயு மாகுமென்று வியட்நாம் மக்கள் கருதுகின் றனர். அது போன்று இலங்கையிலும் ஏடும் எழுது கோலும் வலுமிக்க ஆயுதங்க ளாக மிளிரவேண்டும். அவ் ஆயுதங்களி னால் போதைப் பொருட்களை சமூகத்தி லிருந்து அப்பால் அகற்றும் பாரிய பணியை ஊடகவியலாளர்கள் முன்னெ
டுக்க வேண்டும்.
கொழும்புத் திட்ட அமைப்பானது ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் ஆரம்பிக்கப்பட்ட பழைமை வாய்ந்த சமூக, பொருளாதார கூட்டுறவு கட்டமைப் பாகும்.
1950 இல் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டு தீர்மானத்திற்கமைய 1951 ஜூலை மாதம் 1 ஆம் திகதி இக் கொழும் புத் திட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இவ் அமைப்பில் இலங்கை, இந்தியா,
'தாயக ஒலி ஒரு வருடச் சந்தா - ரூபா 900 (அஞ்சல் வெளிநாடு
- $ 30 (U.S), £20 ( உங்கள் தாயக ஒலியின் வளர்ச்சிக்குச் சந்த
தொடர்பு?
திருமலை ப த.சிவசுப்பிரமணியம்
(Thirumalai 9-2/1, நெல்சன் பிளேஸ், I139. Canmo கொழும்பு - 06.
Rayns Park இலங்கை
London -
SW20 9BI தொ.இல. 071 8676482
0795648601
தாயக ஒலி

நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பிரிட்டன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கொழும் புத் திட்டம் பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளுடன் போதைவஸ்து தடுப்பு தொடர் பான வேலைத்திட்டத்தினையும் முன்னெ டுத்து வருகின்றது" என்றார்.
அடுத்து பேராசிரியர் காலோ பொன் சேகா தமதுரையில், "போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதற்கு, பல் வேறு
தரப்பினர் துரிதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆன்மீகத் துறையினர், பொது அமைப்பினர் என்பவர் களோடு ஊடகவிலாளர்களும் இணைத் துக் கொள்ளப்படக்கூடியவர்களாவர். அரசு போதைப் பொருள் தடுப்பதற்கான தனது பங்கினை செலுத்தியுள்ளது. ஏனைய பங்குகளை செலுத்த வேண்டிய பொறுப்பு எம்மைச் சார்ந்ததாகும். ஆகவே, இன்றைய செயலமர்வுடன் ஊடகவிலாளர் களினால் புதியதோர் மாற்றம் ஏற்படு மென்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
மற்றும் கொழும்புத் திட்ட இணைப் பாளரும் வளப் பகிர்வாளருமான இந்தியா வைச் சேர்ந்த எஸ்.டி.தோமஸ் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
ன்
வன்
சந்தா விவரம்
- செலவுடன்)
(C.K) காதாரர்களாகச் சேர்ந்து ஆதரவு நல்குங்கள்.
வங்கிக் கணக்கு விவரம்: aேla)
T.Sivasupramaniam Hi lanel AC NO: 8100086490
Commercial Bank - Wellawatte, Sri Lanka.

Page 26
(உங்கள் வரும்
தாயக ஒலி தமிழர் கலாசாரத்தை வெ இரு திங்களித ழான 'தாயக ?
காலத்தை வென்ற யுக புரு நாத் தாகூர், லியனாடோ டா. னந்தன் ஆகியோர் பற்றிய அ
இவை இளைய சந்ததியினர் அபலைப் பெண்களின் துர்ப்பாக்கிய நிலை யெடுத்தது. தன்னார்வ நிறுவனங்களும் கெ களின் வறுமையைப் போக்கப் பங்களிப்புச் ெ ளின் வாழ்வை மீண் டும் செழிக்க செய்ய வே கொள்ளும் தாயக ஒலியின் பணி பாராட்ட மக்களது அவல வாழ்வையும் வெளிகொன அடக்கப்பட்ட மக்களான தொழிலாளர் வில் அபிவிருத்தியால் பயனேதும் விளையாட கா.தவபாலன் (போரதனை) சோசலிச சிந்த உழைக்கும் மக்களின் உரிமைத் தினம் என் உ.சுதர்ஷனா எழுதிப் பரிசைப் பெற்ற கட்டு சவால்களும் அதற்கான தீர்வு களும் என்பத மாணவருக்குச் சவாலாக அமைந்துள்ளமை அன்பினாலும் பாதுகாப்பி னாலும் மாணவர் சக்தியாக பெற்றோர்கள் இருக்கவேண்டும்.
மாணவர்கள் நரேந்திரன் ஆவதும் நர ஆசிரியர்களினதும் வழிகாட்டலின் கீழ் அ லேயே அடங்கியுள்ளது எனக் கட்டுரைய. தீர்வை ஆதரிப்பதாகவே திருமதி நாகரஞ்சி கின்றது. நுளம்பின் பெருக்கத்தால் ஏற்படு அத்தோடு தடுப்பு வினைபாடுகளும் மேற் வெளிப்பாடாக மலேரிய மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இவ்விதழின் ஆசிரியத் தலையங் போல் மனிதனுக்கு ஆபத்தாகவுள்ள மற்றொ எச்சரிக்கின்றது. இவ்விதழில் பதிலாகியுள்ள தருகின்றன. ஆக சமூகத்துக்கு வழிகாட்டத் பரிமாணத்தையும் இவ்விதழ் வெளிப்படுத் கூறுவதாகில் நவீன தமிழிலக்கியத்தின் கரு தாளர் உதவவேண்டும்.
மாலி
தாயக ஒலி

ப
- இதழ் 12 பளிப்படுத்தும் அழகிய அட்டைப் படத்தோடு ஒலி'யின் 12 ஆவது இதழ் வெளிவந்துள்ளது. 5ஷர்களான இலினோவிச் லெனின், ரவீந்திர வின்சி, பேராசிரியர் சுப்ரமணியம் வித்தியா ரிய தகவல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. தக்கு எற்றவை. கிளிநொச்சி மாவட்டத்தின் ல குறித்து வாசித்த போது நெஞ்சில் வலி ாடை வள்ளல்களும் இந்த அபலைப் பெண் செய்ய வேண்டும். வறுமைதின்னும் அம்மக்க ண்டும். இத்துயரத்தை வாசகரோடு பகிர்ந்து டத்தக்கது. இதே போல் ஏனைய மாவட்ட சுரத் தயங்கக்கூடாது. அபிவிருத்தியென்பது பசாயிகளைச் சென்றடையாவிட்டால் அந்த 1 போவதில்லை என்ற கட்டுரையாளர் னைப்பரவல் நல்லதொரு சமகாலப் பார்வை ற கட்டுரை இதைப் பகிர்க்கின்றது. செல்வி ரை இன்றைய மாணவர்கள் எதிர்நோக்கும் ாகும். தலைப்புக்கு ஏற்றாப் போல் இன்றைய வகளின் பட்டியலும் கொடுக் கப்பட்டுள்ளது. களின் சவால்களை எதிர்நோக்குவதற்கான
+ இந்திரன் ஆவதும் பெற்றோர்களினதும் வர்கள் சவால்களை எதிர்கொள்ளும் திறனி Tளர் தீர்வை முன்வைக்கின்றார். மேற்படி னி ஐங்கரனின் குறுங்கட்டுரையும் அமைக் ம் ஆபத்துக் குறித்து அபரிதமாக பேசியும் கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன. இதன் ள்ளது. ஆனால் அதனிடத்தில் டெங்கு குந்தி கம் இது குறித்து பேசுகின்றது. நுளம்பைப் என்று புகைபிடிப்பது இது குறித்தும் இவ்விதழ் ஏனைய ஆக்கங்களும் நல்ல தகவல்களைத் தக்க படிப்பினைகளை சிந்தும் செய்தி மடல் த்துகின்றது. இலக்கிய இரசிக நோக்கில் வறையாகவும் இச்சஞ்சிகை மாற்றமுற எழுத்
சமரசன், கொழும்பு.
-22

Page 27
Easan Chartered Manager Specialists in arrang
I I I I I I
196 Merton High Street South Wimbledon London SW19 1AX

1 CO
ment Accountants ing Commercial Loans
Self Assessment Tax Return CIS Refunds Accounts & Book Keeping VAT Returns PAYE
Management Accounting
S.Eswaranathan ACMA
(Easan)
Tel: 020 8543 8484 Fax : 020 8540 0107
Mobile : 07801227017

Page 28
தமிழ் மக் ஒரு மகிழ்ச்சி BARRISTER பாரிஸ்டர் செ.
நேரடியாக உங்கள் வழக்குகை
இல்லாமலேயே !
ஆஜராக உரிமை இதுதவிர, Home Offi உயர்நீதிமன்றத்தில் இை
உத்தரவு போன்ற சகலவ
கயது:
CHAMBERS OF BA 39, HERMITAGE ROAD, LONDON N4

களுக்கு யான செய்தி S.J.JOSEPH யோ.யோசேப் ள ஆராய்ந்து சொலிசிற்றர்
நீதிமன்றத்தில்
பெற்றுள்ளார். ce விண்ணப்பங்கள், டக்காலத் தடைக்கான பெறல் வற்றுக்கும்...
தென் லண்டனில்
90, HIGH STREET, OLLIERS WOOD LONDON SW19 2BT
RRISTER JOSEPH 1LU 020 8809 3083, 07831 594 270

Page 29
Kanaga S
KEY PERSONNEL Name : Kanakavalli Nadarajanpill
Kanaga Solicitors 108 High Street, Colliers
London - SW 19 2 BT Position in the firm : Principal & S
Academic/ professional Qualifications L.L.B(Hons), Barrister of Lincoln's Inn, Solicitor of High Court of Malaya, solicito and Wales.
Previous Experience:
Relevant and Present Experience:
Successful practitioner with 13years of e Drugs related offences, Personnel Injury and Corporate litigation, lawyer in the H
Civil Litigation Land matters Family Law Contract and Injunctions Company and Corporate law matters Bankruptcy
Motor Accident Claims
Criminal Litigation Penal Offences under the Penal Code Offences under the Dangerous Drugs
Tel: 020 8544 1100 108 High Street, Colliers V London - SW 192 BT

olicitors
ау
Nood
olicitor
Masters at Law (L.L.M), Advocate & or of the Supreme Court f of England
experience as a Criminal, Civil, Family, I, Land Law matters, Wills Probate igh Courts of Malaya.
and winding up of Companies
Act.
Vood

Page 30
சட்டத்தரணிகளும் குடி Rasiah & Solicitors
Conveyanci
• Residential
Matrimonio Immigration
• Landlord &
Tel : 020 8 Fax : 0208
180A Merton
South Wil London S
DX: 300004 Wir
rasiahsolicitors

வரவு ஆலோசகர்களும்
Co
ng
& Commercial
Tenants
B543 4040 B543 2400
High Street, mbledon, N 19 1AY
mbledon South
Obtconnect.com

Page 31
(ஆரோக்கியம்
தாய்மாம் குழந்தைகளுக்கு | புற்றுநோயிலிருந்து தம்ல
பெண்நோயியல் நி குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற் குத் தேவையான தாய்ப்பாலினை கொடுப் பதனை தவிர்த்து ஏனைய பால்மா வகை களை கொடுத்திடும் தாயின் செயற்பாடு தாம் பெற்ற குழந்தைக்கு விசத்தினை கொடுத்திடும் செயற்பாட்டிற்கு சமம் என நரம்பியல் ஆலோசகரும் டி சொய்சா வைத்தியசாலை பெண் நோயியல் நிபுண ருமான நிசானி லூகாஸ் எச்சரித்துள்ள அதேவேளை ஒருதாய், பால் ஊட்டல் மூலம் 42 சதவீதம் மார்பக புற்றுநோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய தாய்ப்பால் வாரம் எனும் தொனிப் பொருளில் சுகாதாரக் கல்வி பணியகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
ஒரு தாயினால் குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுப்பதன் மூலம் அந்த குழந் தைக்கு மட்டும் நன்மை கிட்டுவதில்லை தாய்க்கும் பல்வேறு நன்மைகள் கிட்டுகின் றன. பிறந்த குழந்தை ஒன்று தொடர்ச்சி யாக அதன் ஆறு மாத காலத்திற்குத் தாய்ப் பாலை மட்டும் உட்கொள்ளும் போதும் ஆறு மாத காலத்திற்கு பிற்பாடு இரண்டு வருட காலத்துக்குள் ஏனைய உணவுகளு டன் தாய்ப் பாலும் சேர்த்துக் கொடுக்கும் பட்சத்திலும் குழந்தையானது அதிகள் வான நோய் எதிர்ப்புச் சக்திகளை பெறுவ தோடு புரதம் உட்பட பல்வேறு சத்துக் களையும் பெற்றுக்கொள்கிறது.
தாயக ஒலி

பாலூட்டுவதன் மூலம் மார்பக ம பாதுகாத்து கொள்ளலாம் புணர் நிசானி லூகாஸ்
பகிட
இவ்வாறு தாய்ப்பால் ஊட்டலினால் வள ரும் குழந்தை எதிர்காலத்தில் பூரண ஆரோக்கியமான பிரஜையாகத் தோற்றம் பெறும். ஒரு தாய் குழந்தைகளுக்குத் தாய்ப் பால் ஊட்டலை மேற்கொள்வதனால் மார் பகப் புற்றுநோய்களிலிருந்து தம்மை 42 சதவீதம் பாதுகாத்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாது வயதான காலங்களில் ஏற்படும் எலும்பு முறிவு, எலும்புத் தேய்வு போன்றவை ஏற்பாடாமல் இருப்பதற்கு தாய்ப் பால் ஊட்டல் மிகவும் அவசியம். சந்தை களில் காணப்படும் குழந்தைகள் பால்மாவை கொடுப்பதனை தவிர்த்து தாய்ப்பாலை ஒரு குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் குறித்த அந்த குழந்தை பயன் பெறுவதோடு தாயும் நன்மை பெற்று எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உரு வாக்க முடிவதோடு அவர்களின் எதிர்கால மும் சிறந்த முறையில் அமையும். ஒருதாயி னால் தாய்ப்பாலினைத் தவிர குழந்தையின் ஆரோக்கியத்திற்கு வேறெந்த ஒரு உண வினையும் கொடுக்க முடியாது
உலக நாடுகளை விடவும் இலங்கை யானது பிறந்த குழந்தை ஒன்றுக்கு ஒரு மணித்தியாலயத்திற்குள்ளும் குழந்தை பிறந்ததிலிருந்து 06மாதகாலத்திற்கும் தாய்ப் பாலினை கொடுக்கும் நாடுகளில் முதலா வது இடத்தில் அதாவது 85சதவீதத்தில் காணப்படுகின்றது. எனவே தொடர்ச்சி யாக இவ் இடத்தை நாம் பேணுவதுடன் ஆரோக்கியமானதொரு சமூகத்தை உரு வாக்க நாம் துணை நிற்போம் என தெரி வித்தார்.
- 23

Page 32
சாதனையாளரு
-.tisான பார்க்க
:AL ர பா இ கேவ
இரசாயனவியலாளரான என்.ஐ.என்.எல் அவர் ஆற்றிய அளப்பரும் சேவைக்காக இர ஆவது ஆண்டை ஒட்டியும், இரசாயனக் கல் மாநாடு மற்றும் பட்டமளிப்பை முன்னிட்டும் ந வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இரசாயனவியல் நிறுவனத்தின் தலைவர் இந்த விருதை அந்த அமைப்பின் முன்னாள் ளர், பொருளாளர், உபபொருளாளர் ஆகிய ப அவர்களுக்கு வழங்கிக் கௌரவித்தார்.
அரசின் பல்வேறு ஆலோசனைச் சபை வழங்கியுள்ள அவர் இலங்கை தர நிர்ணய மதிக்கப்பட்டவர்.
கொக்குவில் நாமகள் வித்தியாலயம், கெ பழைய மாணவரான இவர் 1960 இல் கொழுப் இல் இரசாயனவியல் சிறப்புப் பட்டம் பெற்ற
பட்டய இரசாயனவியலாளரான அவ அங்கத்தவருமாவார். அவரைத் 'தாயக ஒலி
தரணி எங்கும் வ தாயகத்திலிருந்து
MAL
தாயக ஒலி

க்கு கெளரவம்
பி.நடராசா அவர்கள் வேதியல் துறைக்கு சாயனக் கல்வி நிபுணர்கள் அமைப்பின் 40 வி மற்றும் ஆய்வுகள் தொடர்பான சர்வதேச டத்தப்பட்ட நிகழ்வின் போது விசேட விருது
பேராசிரியர் எச்.எ.குணவர்த்தனா அவர்கள் ர் தலைவர், உபதலைவர், பொதுச்செயலா பல்வேறு பதவிகளை அலங்கரித்த நடராசா
பகளில் இடம்பெற்று உயர்ந்த சேவையை கட்டுப்பாட்டு அமைப்பினாலும் பெரிதும்
காக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் ம்பு பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து 1964
பார்.
10!
ர் இலங்கை இரசாயன நிறுவகத்தின் * வாழ்த்தி மகிழ்கிறது. 2 பாழும் தமிழர்களை 'இணைக்கும் தளம்
ARUM.com
மலரும்
24

Page 33
கலை, இலக்
பள்ளிப்பாடங் களில் அக்கறை காட்டும் மாணவர் கள் கலை, இலக்கி யத்திலும் ஈடுபாடு காட்ட வேண்டும். அப்பொழுதுதான் சிறந்த மனிதர்களா
கவும்தலைவர்களா கவும் ஆகமுடியும். மாணவர்கள் கல்வியில் நாட்டம் காட்டுவது போல் கலை இலக்கியங்களி லும் நாட்டம் காட்ட வேண்டும். நான் என்னைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் என்னை ஆசிரி யனாக்கியது என்னுடைய தந்தை என்னை இலக்கியத்தில் நாட்டம் காட்ட வைத்ததுடன், என்னுடைய தாய் நான் கேட்டபோதெல்லாம் பணம் தந்து நான் பத்திரிகைகளையும் புத்தகங் களையும் வாங்கிப் படிக்க உதவியதன் காரணத் தினால்தான் நான் இன்று எழுத்தாளனாக உங்க ளால் மதிக்கப்படுகிறேன். பிள்ளைகள் பாடங்க ளைப் படிக்க வேண்டும். மேலதிகமாகக் கலை, இலக்கியங்கள் மீதும் ஆர்வம் காட்ட வேண்டும். இலக்கியத்தைப் படிக் கிற ஒருவனே உலகத்தை ஆழமுடியும். அறிய முடியும். கலைகளினூடா கவே இந்தச் சமுதாயத்தைப் பார்க்க முடியும் என்பதை ஆணித்தரமாகச் சொல்வேன். இலக்கி யங்கள் என்ன சாதித்தன எனச் சிலர் கேட்கி றார்கள். இலக்கியம் என்பது நோயாளிகளுக்குப் போடுகின்ற ஊசி மருந்தல்ல. இலக்கியம் எவ் வாறு நின்று தனது பணியைச் செய்கிறதோ அப் பொழுதுதான் அந்த இலக்கியம் பெறுமதி மிக்க தாக இருக்க முடியும். மகாத்மா காந்தியென்ற உலகத் தலைவனை உருவாக்கியது “சத்திய சோதனை என்ற அரிச்சந்திரனின்நாடக மாகும். அந்த நாடகத்தைப் பார்த்த காந்தி பொய் சொல் லாமையை விரதமாக ஏற்றுக்கொண்டார்.
தாயக ஒலி

5கிய ஈடுபாடு
இலக்கியம் பயனற்றது என்று கருதினால் பழந்தமிழ் இலக்கியங்களை நாம் ஏன் பேண வேண்டும்? கட்டிக் காப்பாற்ற வேண்டும். ஆனால் ஒன்றை மட் டும் கூறிக் கொள்ளுகிறேன். கல்வி வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ அது போலவே இலக்கியமும் கருதப்படல் வேண்டும். எழுத்தாளனாக மட்டும் ஒருவனால் வாழமுடி யாது என்பது உண்மை. அதுவும் இலங்கை யைப் பொறுத்தவரை எழுத்தாளனாக மட்டும் வாழலாம் என்பது பொய்யான விடயமே. எனவே பிள்ளைகளுடைய எதிர்காலத்தை நல்ல முறை யில் திட்டமிட வேண்டுமானால் அவர்கள் கல்வி யையும் கற்கவேண்டும். அதேவேளை இலக் கியத்தின் மீது நாட்டம் காட்டவேண்டும்.
இன்றைய சமூகத்தில் நாளாந்தப் பத்திரிகை கள் படிக்காத ஆசிரியர்களே நிறையப் பேர் உள் ளார்கள். வாசிக்கின்ற இலக்கியங்களை நேசிக் கின்ற ஆசிரியர்கள் இன்று எமக்குத் தேவையாக வுள்ளார்கள். அந்த ஆசிரியர்களே சிறந்த வழி காட்டிகளாக பிள்ளைகளுக்கு இருப்பார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான நூல்கள் இலங்கையில் இறக்குமதியாகின்றன. அதே வேளை, இலங்கை நூல்கள் இந்தியாவுக்குச் செல்வது மிகச் குறைவு. தமிழ்நாட்டு எழுத்தாளர் கள் இலங்கையிலுள்ள தங்களின் ஒரு சில நண் பர்களின் நூலை வாங்கிப் படித்துவிட்டு அவர் களையே சிறந்த எழுத்தாளர்கள் எனப் புழுகு கிறார்கள். அவர்களுக்கு ஏனையவர்களின் நூல்களை வாங்கிப் படிக்கும் வாய்ப்பு இல் லாமையினால் இலங்கை எழுத்தாளர்களின் தரமும் சிறப்பும் தெரிவதில்லை. ஆகவேதான் ஈழத்து எழுத்தாளர்களை இந்திய எழுத்தாளர்கள் அளவிடுவது மதிப்பிடுவது என்பது பொருத்த மற்றது.
- பிரபல எழுத்தாளர் தெணியான்
5
25

Page 34
Soon தமிழ் சினிமாவில் நகைச்சு
தமிழ் சின்ன சினிமாக்காக்கதை
எண்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ் சினிமாவில் நகைச்சுவையானது ஏனைய இந்திய சினிமாக்களை விட அதிக இடத்தினை வகிக்கின்றது. திரைக்கதை யுடனும் அதற்குப் பிறம்பாகவும் நகைச் சுவை அம்சங்கள் திரைப்படத்தில் இடம் பெற்றன. சமூக சீர்திருத்தக்கருத்துக்களை யும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் எடுத் துக் கூறும் வசனங்கள் கதாசிரியர்களி னாலும் நகைச்சுவை நடிகர்களினாலும் எடுத்து இயம்பப்பட்டன. முதலாவது தமிழ்ச் சமூகப் படமான T.K.S.சகோதரர்களின் 'மேனகா' படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன் நடித்தார்.
தொடர்ந்து 1957 வரை அவர் பலதரப் பட்ட படங்களில் நகைச்சுவை வழங்கினார். மாபெரும் வெற்றிப்படங்களான 'ஹரித் தாஸ்', 'அம்பிகாபதி', 'ஸ்ரீவள்ளி” போன்ற படங்களில் நடத்தது மட்டுமன்றி அறிஞர் அண்ணாவின் நல்லதம்பீ படத்தினை அவர் தயாரித்ததுடன் 'கிந்தனார்' என்ற நாடகம் மூலம் பல நல்ல கருத்துக்களை வெளி யிட்டார். இவருடன் இணைந்து T.A.மதுரம் பல படங்களில் நகைச்சுவை வழங்கினார். 1935 இல் 'பக்தராமதாஸ்' படத்தில் அறிமுக மான மு.சாரங்கபாணி முன்னணி நகைச் சுவை நடிகரானார். 1955 இல் மிஸ்ஸியம்மா விலும், 1956 இல் அலிபாபாவும் 40 திரு டர்களும் படத்திலும் நடித்து இவர் புகழ் பெற்றார். 1936 இல் திருநீலகண்டரில் அறி முகமான T.S.துரைராஜ். 1940 இல் N.S. கிருஸ்ணனுடன் இணைந்து 'சகுந்தலை' படத்தில் பாடிய தூரக்கடல் போவோமா என்ற பாடல் இன்றளவும் விரும்பிக் கேட் கப்படுகின்றது. 1954 இல் 'மலைக்கள்ள னில்' T.S.துரைராஜ், பொலிஸ் கான்ஸ்டபி ளாக நடித்து புகழ்பெற்றார்.
1941 இல் T.R. இராமச்சந்திரனுடன்
தாயக ஒலி

ஒவக் கலைஞர்கள்
witis)
1, +++442" 284
இணைந்து "சபாபதி என்ற படத்தில் நடித்து காளிN.இரத் தினம் நகைச்சுவை வழங்கி னார். TD.ராஜகாந்தம் பின்னர் இவருடன் பல படங்களில் இணைந்தார். 1935 இல் வில்ல னாக அறிமுகமான T.S. பாலையா 1970 வரை படங்களில் குணசித்திர வேடங்களி லும், நகைச்சுவை வேடங்களிலும் நடித் தார். 1954 இல் காதலிக்க நேரமில்லை. படத்தில் நாகேஷ் உடன் இணைந்து நடித்த நகைச்சுவை விருந்து மறக்கமுடி யாதது. 1951 இல் சிங்காரி படத்தின் மூலம் K.A.தங்கவேலுவும் அதே ஆண்டில் “மோகன சுந்தரம் படத்தின் மூலம்J.P.சந்திரபாபுவும், 1960 வரை இணையில்லாத நகைச்சுவையை வழங்கி னார். ஸ்ரீதரின் 'கல்யாணப் பரிசு', 'தேன் நிலவு படங்களில் தங்கவேலு M.சரே ராஜாவுடன் இணைந்து நகைச்சுவை வழங்கி பின்னர் வாழ்க்கைத் துணைவராகவும் மாறினார். அடுத்த வீட்டுப் பெண்ணிலும் இவர்களின் இணைந்த நடிப்பு வரவேற்கப் பட்டது.
1960 களில் M.R.ராதாவும், V.K.ராமசாமி யும் குணசித்தர் பாத்திரங்களில் நடித்து நகைச்சுவையுைம் வழங்கினர். J.P.சந்திர பாபு சபாஷ்மீனாவிலும், சகோதரியிலும் சிகரத்தைத் தொட்டார். பிரண்ட்ராமசாமி 'கணவனே கண்கண்ட தெய்வத்திலும்', காக்கா ராதாக்கிருஷ்ணன் கலைஞரின் 'மனோகரா'விலும் நடித்துப் புகழ்பெற்றனர். தமிழ் முழுநீள நகைச்சுவைப் படமான 'அடுத்த வீட்டுப்பெண்' படத்தில் T.R. ராமச் சந்திரன், அஞ்சலிதேவி, K.சாரங்கபாணி, K.A.தங்கவேலு, A.கருணாநிதி, பக்கிரி சாமி, பிரண்ட்ராமசாமி, 41.P.முத்துலட்சுமி போன்ற ஒரு நகைச்சுவை பட்டாளமே நடித்து ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து அளித்தனர். 1958 இல் 'மணமுள்ள மறு
26

Page 35
தாரம்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த C.K. நாகேஷ் 1962 இல் “நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் புகழ்பெற்று “காதலிக்க நேரமில்லை' படத்தின் மூலம் உச்சத்தைத் தொட்டார். இவரும் மனோரமாவும் இணைந்து ஏ.வி.எம்மின் 'அன்போ வா' விலும் நல்ல நகைச்சுவையை வழங்கி னார். K.பாலச்சந்தரின் 'பாமா விஜயம்' படத்தில் நாகேஷ், பாலையா ஆகியோர் நடத்து பல சீர்திருத்தக் கருத்துக்களை வழங்கினர். 1960 களில் சோ.ராமசாமி, கோபு, ஸ்ரீதர் ஆகியோர் சிறந்த நகைச்சுவை கதாசிரியர்களாக விளங்கினர்.
1970களில் தேங்காய் சீனிவாசன், சோ. ராமசாமி, சுருளிராஜன், ஜனகராஜ், S.S.சந் திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகி யோர் நகைச்சுவை நடிகர்களாக முன் நின் றனர். 1988 இல் பாண்டியராஜன், S.S.சந்தி ரன், மனோரமா நடித்த 'பாட்டி சொல்
கதிரவேலு மகாதேவா விளையாட்டு
உலக விளைய 'அதிவேக மன்னன்
| உலகின் அதிக வேக மனித னாக கருதப்படுபவர் ஜமெய்க் காவின் உசைன்போல்ட் ஆவார். தற்போது 27 வயதாகும். உசைன் போல்ட் எதிர்வரும் 2017 ஆம்
ஆண்டு காலப் பகுதியில் தட கள போட்டியிலிருந்து ஓய்வுபெறுவார் எனத் தெரி விக்கப்படுகின்றது.
"நான் 2016 ஆம் ஆண்டு பிரேஸிலின் ரியோ டி ஜெனீரா நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வுபெறுவதாக அடிக்கடிக் கூறி வந்தேன். எனினும் எனது அதிகாரிகள் மற்றும் எனது ரசிகர்கள் ஆகி யோர் என்னை தடகள உலகில் நிலைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனால் நான் 2017 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறும் உலக தடகள விளையாட்டு விழாவுடன் ஓய்வுபெறத் திட்ட மிட்டுள்ளேன்.
"தடகள் அரங்கில் என்னால் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் செய்து முடித்துள்ளேன். மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தாயக ஒலி

லைத் தட்டாதே' முழுநீள நகைச்சுவைப் படமாகும். 1980களில் கவுண்டமணி, செந் தில், ஜனகராஜ் ஆகி யோர் கொடிகட்டிப் பறந்தனர். 1989 இல் கவுண்டமணியும், செந்திலும், நடித்த கரகாட்டக்காரன் படத் தின் நகைச்சுவைக் காட்சிகள் எளிதில் மறக்க முடியாதவை. 1990 களில் வடிவேலு அறிமுகமாகி 2010 வரை நிலைத் திருந் தார். இவர் நாயகனாக இரண்டு வேடங் களில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தில் நடித்து முத்திரை பதித்தார்.
தற்பொழுது நல்ல நகைச்சுவை என் பது வலுவிழந்து, இரட்டை அர்த்த வசனங் கள், நையாண்டி போன்றவை இடம்பிடித் துள்ளன. விவேக், சந்தானம் போன்றோர் ஓரளவு பிரகாசித்துள்ளனர். நடிகைகளில் கோவை சரளா, மனோரமா அளவுக்கு பிர காசித்தார் எனவே நாம் இன்று பழைய நகைச்சுவைக் காட்சிகளைத் திருப்பிப் பார்த்து திருப்தியடைய வேண்டியதுதான்.
எட்டு அரங்கின்
ர் உசைன் போல்ட்
நலவாய விளையாட்டுவிழாவில் கலந்துகொள்வேன். அதில் நிச்சயமாக பங்குபற்றவேண்டும். விளை யாட்டு வீரனாக அல்ல. எனக்கு நினைவிருக்கின்றது ஒருமுறை அமெரிக்காவின் மைக்கல் ஜோன்ஸ னிடம், நீங்கள் ஏன் விளையாட்டில் சிறந்த காலப் பகுதியில் இருக்கும் போது ஓய்வுபெற்றீர்கள் என்று அவரிடம் நான் கேட்டிருந்தேன். அதற்கு அவர், இனிமேலும் விளையாட்டில் பெற்றுகொள்வதற்கு ஒன்றும் இல்லை என அவர் எனக்கு கூறினார்.
நானும் அவ்வாறுதான்நினைக்கின்றேன். விளை பாட்டில் சிறந்த நிலையில் இருந்தால், அதிலுள்ள சகல விடயங்களையும் பெற்றுக்கொண்டு அதில் வேறெது வும் வெற்றி கொள்ளவும் இல்லையென்றால் அதி லிருந்து விலகிக் கொள்ளவேண்டும்." என்கிறார்.
ஆறு தடவைகள் ஒலிம்பிக் சம்பியனான உலகின் அதிகவேகமான மனிதன் என்ற பெயரைக் கொண்ட உசைன் போல்ட் குறித்து முழு ஜமெய்க்கா நாடே பெருமை கொள்கிறது. இந்த மாபெரும் வீரனை
தாயக ஒலி வாழ்த்தி மகிழ்கிறது.

Page 36
நூல் அறிமுகம் கூடல் - பரல் : 3
கண்ணகி கலை இலக்கிய மலர் -2014
மட்டக்களப்பு கண்ணகி 8 வருடம் கண்ணகி கலை இல பெற்று வருகின்றது. இலக்கி யிட்டு வைக்கும் பணியும் தெ திசையில் நகரும் கண்ணகி க துவமான கலை, இலக்கிய அ
விழிப்புணர்வையும் மக்கள் ! வப் பிரதேசங்களில் கண்ணகி கலை, இலக்கி யங்கள் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கியுள்ள இலக்கியக் கூடல் செயலாளர் அன்பழகன் 6
கண்ணகி கலை, இலக்கிய விழாவின் ஆ கண்ணகி இலக்கிய விழாவின் சகல விடயந கண்ணகி இலக்கிய விழாப் பட்டயத்துடன், வேம்பு பிரதேச விழாவினைப் பிரதிபலிக்கு கருத்துக்கள், ஆய்வரங்கக் கட்டுரைகள், ஆல் வெளிவந்துள்ளதாகத் தொகுப்பாசிரியர் கதி
கண்ணகி கலை இலக்கியக் கூடல் தலை ஆற்றிய தொடக்கவுரை மலரை அலங்கரிக்கி யும் விருந்திருக்க உண்ணாத வேளாண்மை நோக்கையும், சகோதரத்துவ மனப்போக்க சமூகத்தின் தனித்துவமான பண்பாட்டு வ தொன்மங்களின் அடியொற்றி எழுந்த கண்கள் நோக்குடன் கண்ணகி கலை இலக்கியக்கூட னெடுத்து வருகின்றது” என்று தெளிவுபடுத்
"கண்ணகி வழக்குரை காவியத்தை கற்றே மகுடத்தில் பேராசிரியர் சி. மௌனகுரு அவ மலரில் இடம்பிடித்துள்ளன. "தமிழ்நாட் குறிப்பாக மட்டக்களப்பில் 'கண்ணகி வழ. என்பது அவரது கருத்தாக முன்வைக்கப்பட்
ஆய்வுரை வரிசையில் 'சிலப்பதிகாரக் கல் தென்கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை வி 'மாதவி, மணிமேகலை ஆகியோரின் வாழ் லைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திரும் 'தமிழகத்தில் கண்ணகி வழிபாடு' என்னும் மூர்த்தி அவர்களும், கிழக்கிலங்கையில் ச
தாயக ஒலி

தேடலோன்
லை இலக்கியக்கூடல் ஏற்பாட்டில் வருடா க்கிய விழா மிகச் சிறப்பான முறையில் நடை ய விழாவை முன்னிட்டு விழா மலர் வெளி 5ாடர்கின்றது. "கிழக்கு மாகாணத்தின் தென் லை இலக்கிய விழா, கண்ணகி பற்றிய தனித் றிவூட்டல்களையும், ஆர்மூட்டல்களையும், மத்தியில் விசிறி வருகின்றது. இதனால் அவ் பத் தளத்தில் மக்கள் கண்ணகி கலை இலக்கி னர்” என்ற முன்வைப்பை கண்ணகி கலை, தருஸ் பகிர்ந்துள்ளார்.
வணமாய் அமையும் 'கூடல்' மூன்றாவது பகளையும் முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. கடந்த வருட அக்கரைப்பற்று - ஆலையடி நம் காலத்தின் கண்ணாடியாக, ஆன்றோர் பணப் படங்கள் உள்ளடக்கியதாக இம்மலர்
ரவன் த.இன்பராசா குறிப்பிட்டுள்ளார். பவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் பிறது. "வஞ்சகமில்லாத வாழ்க்கை முறையை மத் தனத்தையும், சாதிமத பேதமற்ற சமரச கையும் கொண்ட கிழக்கிலங்கைத் தமிழ்ச் விருட்சத்தின் வேராக விளங்கும் கண்ணகி ணகி, கலை இலக்கியங்களைப் பரவலாக்கும் டல் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன் கதியுள்ளார். மாரும், மற்றோரும் அறிய வைக்குக” என்ற Tகள் முன்வைத்த தலைமையுரை அம்சங்கள் டில் சிலப்பதிகாரம் போல இலங்கையில் க்குரை காவியம்' தோற்றம் பெறவேண்டும்
டுள்ளது. ன்ணகியின் இல்லறம்' என்னும் பொருளில் ரிவுரையாளர் திரு.க.இரகுபரன் அவர்களும், வியல்' என்னும் தலைப்பில் கிழக்குப் பல்க தி றூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்களும், பொருளில் ஆய்வாளர் திரு. நா. நவநாயக ண்ணகி வழிபாட்டின் பிரதிபலிப்புக்கள்'
28

Page 37
என்னும் தலைப்பில் கலாநிதி அனுசூயா ே பத்தினி வழிபாடு என்னும் மகுடத்தில் கிழக் திருமதி சா.கேசவன் அவர்களும் வழங்கிய க க.தங்கேஸ்வரியின் தொகுப்பும், பேராசிரிய மலரில் இடம்பெற்றாமை சிறப்பு அம்சமா
சிறப்பான அட்டைப்படத்துடன், விழா ! தாங்கி கண்ணகி கலை, இலக்கிய மலர் -20 பணியாகும்.
தொலைந்த நாட்கள் (கவிதைத் தொகுதி)
முதுபெரும் எழுத்தாளர் சுந்தா 'தொலைந்த நாட்கள்
வீடிர்
அம்மா பதிப்பகத்தின் பு தொகுதி நூல் வெளிவந்து
"பூத்துக் குலுங்கும் அந்த
றைக் கழுவிக் குளிக்கின்ற இன்றும் என்னுள் பரவித்தான் இருக்கின்றது மெய்யாகும் விந்தை' என்று எங்கோ படித் மெய்யை மெய்யாகச் சொன்னால் கவி வரிக நான் உணர்ந்ததால் தொலைந்த நாட்க இருக்கிறது" என்று தமது உள்ளக் கிடக்கை
"என்னை மீறி விழுந்த கவியறைகளை ச வைக்க முடியாது ஏற்பட்ட தவிப்பே இந்த படைக்கத் தூண்டிய உற்றறியும் ஆற்றலின் நான் நம்புபவன்" என்று கூறும் திருமலை சு 1987 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட கவி ஆண்டு நூலுருப் பெற்று வந்துள்ளது.
விடுதலை நோக்கிய விடிக்காய் உழைத்த களைப் புரட்டியுள்ளார் கவிஞர். இயற்கையு இழையோடி நிற்கின்றன. கடற்கரை, உப்பு புயல், பூகம்பம், சோலை என்று பலவகைச் இடறவிடப்பட்டுள்ளன.
கவிதைகளின் ஆசிரியர் "தொலைந்த நாட் கள் ஒவ்வொன்றும் மானுடத்தின் விடிவுக்கா டிருக்கின்றன. ஆழச் சென்று குட்டையைக் பார்வையை அகல வீசியுள்ளன. பட்டறிந்த உயிருள்ள ஜீவனின் கணிப்பாகும். எங்கோ
தாயக ஒலி

சனாதிராஜா அவர்களும், வட இலங்கையில் குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கட்டுரைகளும், ஆய்வரங்குத் தலைவி செல்வி ர் செ.யோகராசாவின் மதிப்பீட்டுக் குறிப்பும்
தம்.
தொடர்பான ஆவணப் படங்கள் பலவற்றைத் 14 மடை விரித்துள்ளமை பயனுள்ள ஆக்கப்
-எனப் பலராலும் அறிவிக்கப்பட்ட திருமலை என்னும் கவிதைத் தொகுதியைத் தந்துள்ளார். பதினெட்டாவது வெளியீடாக இக்கவிதைத்
ள்ளது. ள்ளது. த- - 5 அழகு பூக்குவியலில் நான் ஆனந்தித்து ஊற் போது ஏற்பட்ட ஆத்மத்தின் மெய்மை 1. பொய்யை மெய் போலச் சொன்னால் அது கத வரிகள் கவிதைக்குப் பொருத்தமானதா? ள் உயிர் பெற்றெழும் என்பது உண்மையென >ள் என்னால் ஒழித்து வைக்க முடியாமல் களை நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
கன்னத்தில் நான் தாங்கி இதயத்தில் பூட்டி 'தொலைந்த நாட்கள்'. தரமிக்க எழுத்தைப் கூர்மையும், நுண்ணுணர்வும் போதுமென ந்தாவின் கவிதைகளை நோக்குவோம். 1986, தைகள் நீண்ட காலத்திற்குப் பின் 2014 ஆம்
$வர்களை மனதில் நிறுத்தி அத்தியாவசியங் டன் ஒன்றிய சொற்குவியல்கள் கவிதைகளில் க்காற்று, ஒளி, வசந்தம், தென்றல், பூங்கா, சொற்கள் அர்த்தம் தொனிக்கும் வகையில்
கள்' கவிதைத் தொகுதியில் தந்துள்ள கவிதை ய் ஏங்கும்குரலோசயைாக ஒலித்துக் கொண் கிளறிவிட எண்ணவில்லை. கழுகுக் கண்கள் பாடங்கள் பகற்கனவாய் மாறாது என்பது அல்ல, எம்பக்கத்தில் நடந்தேறிய - விளை
29

Page 38
நிலங்களில் நாட்டப்பட்ட விதைகள் வளர்ந்து மையால் நாசமாகிவிட்டன. மழைபெய்யும் ( பெறுவோம். ஆதங்கம் அடிமனத்தில் ஆழம் புரியத்தானே வேண்டும்.
"புரட்சியைக் காவிய புயலின் வேகம்..... உழைப்பவர் குடிசைகள் உயர்ந்து தோன்றி எம்மவர்கள் ஏங்கித் தான் நிற்கிறார்கள்.
“பூகம்பத்தைப் போல் ஒரு புரட்சி வெடிக் முற்றுப்புள்ளி முழுமையாக்கப்பட்டிருக்கும்.
"நீண்ட பயணத்தில் என் மண்ணின் மரண ஒவ்வொரு நகர்வுகளிலும் நிரந்தர மகிழ்ச்சிக்க
இழல்
கிழிசல் - குறுங்கதைத் தொகுப்பு. ஆசிரியர் கே
இளமையிலிருந்தே தாய்பெ மிகுந்த ஈடுபாடு கொண்டிருந் பெயர் கொண்ட வேல்அமுது ஈடுபாட்டினால் 'சங்கப்பலகை தான் வாழும் சூழலில் ஆரம்பி இயக்கம்' என்றொரு இயக்கத் 'தகவம்' என்பதை 1974 இலும்
1983 இலும் 'மதிகலைஞர் எ அமைப்பினையும் உருவாக்கி நடத்தி வந்தார். தன் பெறுபேறாக மாவிட வாழ் வில் இல்ல போதும் 'வேல் அமுதல் திருமண ஆலோசனை களையும் திருமண பந்தத்திலும், இணைத்துச் டுத்திக் கொள்ள வேண்டுமென்ற நோக்கில் ! இப்போது திருமண ஆலோசனையக வேலை டிருந்தாலும், எழுத்துப் பணியை மறந்தாரில் தளங்களில் தன்னை நிலைநிறுத்திச் சேவை களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களோ அ. களையும் நாடக நூல்களையும் வெளியிட்டுள் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை ? குறுங்கதைகளாக 75 தலைப்புக்களில் எழுதி க ஆண்டில் (75 ஆவது வயதில்) இந்நூலை 4 விஷயமாகும்.
150 பக்கங்களையும், அழகிய கோட்டோவி கட்டமைக்கப்பட்டுள்ள இந்நூலுக்கு கவினும்
தாயக ஒலி

| பயிராவதற்கு முன்பே வறட்சியின் கொடு போது விதையை விதைப்போம் பயனைப் ாய் பதிந்து விட்டபோது அதன் அர்த்தம்
- மாளிகை மேடுகள் சிதைந்து போயின. எ" எப்பொழுது வரும் புதுவசந்தம் என்று
கும், அடிமை வாழ்வின் அவலத்திற்கு ஒரு " எவ்வாறு எனின்..... ந்தை நுகர்ந்தேன். எதிர்காலத்தை நோக்கிய நாய் எழுகின்றேன்.”
-திருமலை சிவநித்திலன்
வல் அமுதன் மாழி மீதும் தாய்நாட்டின் மேம்பாட்டிலும் தவர் வேலுப்பிள்ளை அமுதலிங்கம் இயற் தன் அவர்கள். இவற்றின் மீதிருந்த தீவிர 5' என்ற பெயரில்1948 இல் நூலகம் ஒன்றை த்தார். இதன் தொடர்பாக இலங்கை அறிவு தை 1970 களிலும், தமிழ் கலைஞர் வட்டம் 5 'வள்ளுவர் மாமன்றம்' என்ற மன்றத்தை வட்டம்' என்ற இளம் கலைஞர் வட்டம் இவற்றையெல்லாம் சிறப்புற நடத்தி வந்த மறத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த னயகம்' என்று இளைஞர்களையும் யுவதி சிறந்த ஆரோக்கியமான தொடர்பை ஏற்ப இப்பணியிலும் தன்னை ஆளாக்கியுள்ளார். யில் மும்முரமாகத் தொழிற்பட்டுக் கொண் லை. ஒன்றிரண்டல்ல. இப்படிப் பல்வேறு புரிந்ததன் பலனாக வேல் அமுதன் அவர் ளப்பல; ஏற்கனவே சிறுகதைத் தொகுதி ளார். இப்படிப் பல கோணங்களிலிருந்தும் ஓன்றுதிரட்டி, காலத்துக்கேற்றவகையில் ழிெசல்' என்ற மகுடத்தில் தனது பவளவிழா வெளியிட்டமை மிகுந்த பாராட்டுக்குரிய
யெ அட்டைப் படத்துடனும் நேர்த்தியாகக் கருத்தாழமும் மிக்க அரியதொரு அணிந்து
- 30

Page 39
ரையைக் கனடாவாழ் கவிநாயகர் வி.கந்தவர் கூட்டியுள்ளார். கே.ஆர். டேவிட்டின் 'ஒரு இ கே.பழனிச்சாமி 'பங்காளியின் பார்வையும்' நூலைப் பற்றிய கிளைச் செய்திகளுக்குத் தள்
ஒரு ஆணின் ஆரோக்கியமான சமூகத் தெ அக்கறைக்கும் உந்துசக்தியாக விளங்குபவன். உறவுமுறைகளில் யாரோ ஒரு பெண் இருந்து! எண்ணத்தால் அவர்கள் செய்த உதவியைே குறிப்பிடுவது மிக அருந்தலாக இருந்துள்ளது ரத்தினம் எழுத்துறையில் தனக்குத் தன் மனை யம் நிறைவு பெறுகிறது' என்றொரு காவியத் னும் அவர்களும் தனது பவளவிழா ஆண்டி எல்லாம் தன்னோடு பகிர்ந்து கொண்ட மலை ஞாபகார்த்தமான இதய அஞ்சலியாகவே இ
தமிழ் மொழியிலே அழகான இனிய கனி மாகக் குவிந்து கிடக்க 'கிழிசல்' என்ற பெய எண்ணும் போதுதான் இச்சமுதாயத்தின் < பாலோ ஏற்பட்டவையல்ல. காலங் காலமா வாழ்வியல் நியதிகள் என்பவற்றிலெல்லாமி போய்க்கொண்டிருக்கிறது. முனைப்புக்கள் முள்ளாகக் குத்திக் கிழிக்கவே அந்த வலிகள்
பல்வேறு அமைப்புக்களில் தன்னிலை நிறு யருக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களே இவரது போயிருப்பது துல்லியமாகவே தெரிகிறது.
மக்களின் தேவையை உணர்ந்து, அவற்ை சித்து, சிலவற்றைத் திட்டமிட்டுச் செயற்படு ருந்தமையால் தான் இத்தகைய செயற்பாடு ளைத்தான் வரித்துக் கொண்ட இலக்கியத்தி தொட்டுத் தன் எழுத்துக்களை நகர்த்தியுள்ளா மல்ல, வடிவமும் காரிலே சில்லுகளைப் பொ கொண்டு, எதனையும் வேமாகவும் விரைவு கொண்ட மக்களின் இன்றைய காலகட்டத்தி தெறித்தாற்போலக் கருத்துக்களை உமிழ்ந்து யத்தின் போலித் தனங்களை, அற்ப புத்திகன என்ற வடிவத்துள் அரைப்பக்கம் ஒரு பக்கா களைச் சுவைபடத் தந்துள்ளார். 75 தலைப்புக்
பேசுகின்றன. சம்பவங்களுக்கேற்ற மொழிநை காங்கே தலை நீட்டுகின்றன.
நீர் மூலம், கஞ்சன், கைம்மாறு போன்ற சில
தாயக ஒலி

னம் அவர்கள் எழுதி மேலும் நூலுக்கு மெரு இலக்கிய இதயத் துடிப்பின்' டக், டக் ஒலியும், ஆசிரியர் வேல் அமுதனின் 'என்னுரையும்' ம் போட்டுள்ளன. தாடர்புச் சிந்தனைக்கும் பொதுச்சேவையின் அவனது தாய், தாரம், தமக்கை, தங்கை என்ற ம், அவர் பெண் தானே என்ற தரக் குறைவான யா அல்லது அனுசரணையோ பதிவுகளில் து. இதற்கு மாறாக எழுத்தாளர் வ.அ.இராச எவி செய்த உதவியை உள்ளடக்கி, ஒரு காவி தை எழுதியுள்ளார். அதேபோல வேல் அமுத உல் தமது இல்வாழ்வில் இன்ப துன்பங்கள் னவியர் மறைந்த இராஜேஸ்வரி அவர்களின் ந்நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். "வான எழில்மிக்க சொற்கள் ஏராளம் ஏராள ரைத் தாங்கி இந்நூல் வெளிவருகிறதே என கிழிசல்கள் அதிகாரத்தாலோ ஆக்கிரமிப் க இச்சமூகம் கலை, கலாசாரம், பண்பாடு ருந்து மெல்ல மெல்லமாக வழுவி இற்றுப் 5 வேல்அமுதன் அவர்களின் இதயத்திலே கிழிசலாக உருவெடுத்துள்ளது எனலாம். வத்திப் பணி புரிந்ததன் பலனாக இவ்வாசிரி ப எண்ணக் கருக்களுக்குப் பெரிதும் துணை
ற நிவர்த்தி செய்வதற்கு ஓரளவாவது முயற் த்தல் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டி கள் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்க ன் வழிநின்று சமுதாயத்தின் ஆன்மாவைத் ர். இந்நூலில் பதிந்துள்ள கருத்துக்கள் மட்டு ருத்திக் கொண்டு நேரம் இல்லை என ஓடிக் பாகவும் முடிக்கவிளையும் போக்குகளைக் லே, ஹைக்கூ கவிதைகள் எப்படி நறுக்குத் / தள்ளுகின்றனவோ அதே ரீதியில் சமுதா ள சீரழிவுகளைச் சிக்கல்களைக் குறுக்கதை ப்களில் உறைத்தாற் போலச் சில உண்மை களும் வெவ்வேறு விடயங்களையே சுட்டிப் ட என்றாலும் ஆங்கில வார்த்தைகளும் ஆங்
> கதைகளின் முடிவில் முத்தாய்ப்பாக வரும்

Page 40
சில வசனங்கள் நீக்கப்பட்டிருந்தால், . அமைந்திருக்கும் என்பது எனது அபிப்பிர அப்படியே கொட்டிவிடாமல் வாசகனது சி கதையின் வெற்றி என்றே கணிப்பிடலாம்.
எமது சமுதாயத்தின் கிழிசல்களை 'சுருக் ஆசிரியர் வேல் அமுதன் பாராட்டுக்குரிய சமூகம் முன்வருமா?
தமிழ் வாழப்
கழிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு கண ழினம் அழிந்து கொண்டிருக்கிறது. காலம் த உடனடியாக வெற்றி காண வேண்டிய கா புயற்காற்றிலிருந்து பூவைக் காப்பாற்றுவது ஆங்கிலம் என்னும் அயற்காற்றிலிருந்து தமி யைக் காப்பாற்று வதற்குத் தமிழினம் தன்னை வேண்டும்.
தமிழ் மொழியை வளர்க்க, தமிழ் உண நிலையங்கள் மட்டும் போதாது. முக்கியமா பங்களிப்பு மிகவும் அவசியம். நமது வருங்கா இரண்டறக் கலந்து பழகும் சந்தர்ப்பத்தை ஏ சந்ததியினருக்குத் தமிழ் மீது பற்று மிகும். இல் யில் தமிழைக் காப்பாற்றும் உணர்வு, தமிழ் ! தமிழ் உணர்வு பரவும்.
நமது தாய்மொழியுடன் வேறு மொழிகை ஆனால் தாய்மொழியை மறந்து வேற்று மெ. இதை நாம் அனைவரும் மனதில் கொள்ளே எந்த மொழியுமில்லை என்பதை மாணவர்கள் தன் வளமையாலோ செழுமையாலோ வளர்ச் மண்ணைத் தனதாக்கிக் கொள்ளும் ஆங்கிச் உலகெங்கும் பரவியது. என்பதை நமது வரும் தமிழ் உணர்வூட்டும் பணியில் தமிழ் நெஞ்சங்க - பார்புகழ் படைத்த அருந்தமிழைப் படிக்க காந்தி அடிகள் திரும்பத் திரும்பக் கூறினராம் மற்றவர்களுக்கெல்லாம் தமிழின் அருமை ெ மட்டும் மறந்து போய்க்கொண்டிருக்கின்றது
அடுத்தவர்களெல்லாம் தமிழ் மொழியை வது தங்களைத் தமிழர்களாய் மாற்றிக் கொ இடங்களியெல்லாம் அங்குள்ள இனத்தவனா அடுத்தவன் தமிழனாய் மாறினானா என்பன ஆகவே, தமிழ் வாழப் பணிசெய்வோம்.
னெ
தாயக ஒலி

புவை இன்னும் கூடிய ரசனைக்குரியதாக Tயம். காரணம் ஆசிரியர் தன் மனக்கருத்தை ந்தனைக்கும் கற்பனைக்கும் இடம் வைப்பதும்
கெனப் புரட்டிப் பார்ப்பதற்கு வகை செய்த வரே. இக்கிழிசல்களைக் களைந்தெறிய இச்
-பத்மா. சோமகாந்தன். பணிசெய்வோம்
மும் தமி திருமதி பத்மினி சோதிராஜா
ழ்த் தாது
' (ஆசிரியர், Hindu Scripture - லம் இது.
Westmead Area Public Schools, போல.....
- Australia.) ழ் மொழி
முழுமையாக ஈடுபடுத்தியாக
ர்வை ஊட்ட, தமிழ்க் கல்வி க வீட்டில் தாய் தந்தையரின் ல சந்ததியினருக்கு தமிழோடு ற்படுத்திக் கொடுத்தால் நமது னிய தமிழின் அருமை பெருமை தெரிந்த நிலை. நெஞ்சில் இயல்பாகவே எழும். திசையெட்டும்
ளக் காப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. எழிக்கு நாம் முதலிடம் அழிப்பதுதான் தவறு. வண்டும். நமது தாய்மொழியின் சிறப்பு நிகர் என் மனதில் பதிய வைக்கவேண்டும். ஆங்கிலம் சி பெறவில்லை. வன்முறையினால், அடுத்தவன் லயனின் மண்பறிப்பு கொள்கையினால் அது பகால சந்ததியினர் உணரவேண்டும். அதற்காக கள் முழுமையாகப் பாடுபட்டால் பலன் உண்டு. நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன் எனக் - புத்தர் கூட தமிழ் மொழியைப் படித்தாராம். பருமை தெரிகின்றது. ஆனால் தமிழர்களுக்கு
ப போற்றினார்கள். ஆனால் அவர்களில் யாரா ள்ளவில்லை. ஆனால் தமிழன் தான் சென்ற ப மாறிப் போய்க்கொண்டிருக்கின்றானே தவிர
த நாம் சிந்தித்துச் செயல்படுவோமா?
- 32

Page 41
மாணவர் உலகம்
தமிழ்தூது தனிநாயகம் அடி
கீழ்ப்பிரிவில் முதலா
தமிழ்த்தூது தனிந
இப்பரந்து விரிந்த பூவுல கில் எத்தனையோ பேர் பிறந்து வாழ்ந்து மறைந்த னர். அவர்களுள் ஒருசிலரே என்றும் மக்கள் மனங்களில் வாழ்கின்றனர். இவ்வகை
யில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் மனங்க ளில் பேராசிரியர் வண.சேவியர் தனிநாயகம் அடிகளுக்கு தனியான ஓர் இடமுண்டு என்பதை மறுக்க முடியாது. தமிழ் உலகிற்கு இலங்கை மாதாந்த பேரறிஞர்களுள் இவர் முக்கியமானவர். தமது வாழ்நாள் முழு வதையுமே தமிழ்ப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார். அத்துடன் தமிழ்மொழி யின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்கள் செய்த பணிகள் அளப்பரியவை. அக்கிறிஸ்தவ அறி ஞர்களுள் முதன்மையானவர் தனிநாயகம் அடிகள். இவர் பல மொழிகளிலும் புலமை மிக்கவராகவும் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ள வராகவும் தமிழ் மொழியின் உலகளாவிய தூதாக அதாவது தமிழ்த்தூது ஆக மிளிர்ந் தார் என்பது உலகறிந்த உண்மையாகும்.
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி ஊர்காவற்றுறையைச் சேர்ந்த கரம்பொன் கிராமத்தில் ஆசிரியர் கணபதிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் - சிசிலி இராசம்மா ஆகியோருக்குத் தவப்புதல்வ ராகப் பிறந்தார். இவரது இளமைப் பெயர் சேவியர் என்பதாகும். இவர் தமது ஆரம்பக் கல்வியை ஊர்காவற்றுறையில் உள்ள புனித அந்தோனியார் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் கற்றார். பின் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்று தனது
தாயக ஒலி

உகளார் கட்டுரைப் போட்டியில்
மிடம் பெற்ற கட்டுரை
தாயகம் அடிகளார்
எம்.எஸ்.எப்.ஹஸ்னா மீரா மத்திய கல்லூரி உகுரஸ்ஸபிட்டிய கட்டுகஸ்தோட்டை
பதினேழாவது வயதில் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சையில் சித்தியடைந்தார். பின்பு துறவு வாழ்வில் ஈடுபடும் ஆர்வத்தினால் குரு வானவராகப் பயிற்சி பெறும் பொருட்டு கொழும்பில் உள்ள புனித பேராயர் குரு மடத்தில் சேர்ந்தார். உரோமாபுரியிலும் சமயக் கல்வி கற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று, கலைமாணி பட்டத்தையும், முதுகலை மாணிப் பட்டத்தையும் பெற்றார். உரோமா புரியில் உள்ள ஊர்பான் குருத்துவ சர்வ கலாசாலைக்குச் சென்று அங்கு இறை பியல் கலாநிதிப் பட்டம் பெற்றார். 1939ஆம் ஆண்டு மார்ச் பத்தொன்பதாம் திகதி திரு நிலைப்படுத்தப்பட்டார். உரோமாபுரியில் இருந்தே திருவெளிப்பாட்டு உரைச்சுருக் கம் எனும் நூலை இலத்தீனில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
உரோமாபுரியில் திருநிலைப்படுத்தப் பட்ட பின் அடிகளார் தமிழ்நாட்டில் உள்ள படக்கண் குளம்புனித திரேசாள்கல்லூரியில் ஆசிரிய நியமனம் பெற்றார். அங்கு குருசாமி என்பவரிடம் தமிழைச் சிறப்பாகக் கற்றார். பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் சேர்ந்து இலக்கியம், மொழியியல் என்ப வற்றில் முதுமாணிப் பட்டம் பெற்றார்.
-33

Page 42
தனிநாயகம் அடிகளார் சமயகுருவாக, ஆசிரியராக, பேராசிரியராக, ஆராய்ச்சியா ளராக, செயல்வீரராக, சிறந்த பேச்சாள ராக, எழுத்தாளராக உயர்ந்து நின்று பல விடயங்களில் இவர் தேர்ச்சி பெற்றார். மேலும் தமிழ்த் தூதும் அவரே. தூத்துக் குடியில் ஆசிரியராகப் பணிபுரியும் போது தான் தனிநாயகம் என்ற திருநாமத்தைப் பூண்டார். இவர் இலங்கைப் பல்கலைக்கழ கத்தில் விரிவுரையாளராகவும் பின்னர் மலேசியப் பல்கழக்கத்துக்குச் சென்று இந்தியக் கலைகளின் பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
தமிழ் அறிவும் தமிழ்ப் பற்றும் மிக்கவ ராக விளங்கிய அடிகளார் உலகின் பல நாடு களுக்கும் சென்று பாடத் திட்டங்களில் தமிழை ஒரு பாடமாக சேர்த்துக் கொள் வதற்கும் தமிழாய்வு குறித்த வாய்ப்புக் களை உருவாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொண்ட பெருமை இவரையே சாரும்.
உரோமாபுரியில் சமய உயர் கல்வி கற்ற போது, அங்கு வீரமாமுனிவர் கழகத்தை நிறுவி தமிழோசை செய்தவர் அடிகளார். இன, மத, மொழி, தேச வேறுபாடின்றி தமி ழையும் தமிழர் பண்பாடுகளையும் போற்றி அனைத்துலகிலும் அந்த நியதிகளை அள் ளிச் சொரிந்தவர் இவர். தூத்துக்குடியில் தமிழ் இலக்கிய கழகமொன்றை நிறுவி பல நூல்களையும் இவர் அச்சுவாகனம் ஏற்றி
வந்துள்ளார்.
பன்மொழிப்புலமை கொண்டவராக விளங்கும் தனிநாயக அடிகளார், உரோமா புரியில் 'கல்வி கற்கும்போது, இத்தாலிய மொழியை நன்கு அறிந்து கொண்டார். அவரது ஆற்றலினால் பிரன்ஸியம், ஸ்பா னியம், ஜேர்மன் மொழிகளையும் கற்றுக் கொண்டார். ஓரளவு பேசவும் ஆய்வுக்குப் பயன்படுத்தவும் ஈபுறு, கிரேக்கம், சமஸ் கிருதம், போர்த்துகேயம், உரூசியம், மலாய் முதலிய மொழிகளையும் கற்றுக் கொண்
தாயக ஒலி

வை
டார். இவற்றால் தமிழ் இலக்கியங்களை யும் கருத்துக் குவியல்களையும் பிறமொ ழிச் செல்வங்களோடு ஒப்புநோக்குவது
அவருக்கு இலகுவாயிற்று.
யாழ்ப்பாணத்தில் 1951 இல் நடைபெற்ற தமிழ்விழாவொன்றில் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சில் -ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என் றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், இத்தாலியம் காதலின் மொழி என்றும், பிரெஞ் தூதின் மொழி என்றும் கூறுவது ஒரு புடையொக்குமெனின், தமிழ் இரக்கத் தின் மொழி பக்தியின் மொழி எனக் கூறுவ தும் இனிது பொருந்தும்” எனக் குறிப்பிட் டமை அவரது பன்மொழி ஞானத்தைப் பறைசாற்றும்.
தமிழர்வம் கொண்ட அடிகளார் உலக நாடுகள் பலவற்றுக்கும் விஜயம் செய்து, தமிழின் தொன்மை, மென்மை, பக்தி, தமி ழர் பண்பாடு முதலியவற்றோடு ஒப்பிட்டு கருத்துக்களைக் கூறியபோது, கேட்போ ருக் குத் தமிழில் பற்றையும், தமிழிலக்கியக் கருத்துக்களை அறிவதில் அவாவையும், பண்பாடுகளை நோக்குவதில் ஊக்கத்தை யும் ஏற்படச் செய்தார். தமிழ்த்தூது என்ற நூலைப் படைத்தமையாலா அல்லது உலக நாடுகளுக்குச் சென்று தமிழ்த் தொண்டு புரிந்தமையாலா இவர் 'தமிழ்த்தூதர்' எனச் சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படு கிறார் என வியந்து கேட்கும் அளவுக்கு இவரின் புகழ் நின்று நிலவுகிறது.
1950 ஆம் ஆண்டு அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்று சொற் பெருக்குகளை நடத்திய இவர், பலரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் பண்பாடு களை எடுத்துரைக்க, "தமிழ்ப் பண்பாடு” (Tamil Culture) என்ற ஆங்கில முத்திங் கள் இதழை 1952 இல் வெளியிட்டார். முத லாவது இதழிலே பேராசிரியர் மீனாட்சி சுந்த ரனார், வையாபுரிப்பிள்ளை, சிதம்பரச்செட் டியார் முதலிய அறிஞர்கள் தமது படைப்
34

Page 43
பாக்கங்களை வழங்கியிருந்தனர். இவ் வெளியீடு பதினைந்து ஆண்டு காலம் வெளிவந்து, பெரும் பணி புரிந்தது. இவ் விதழ் இன்று "தமிழியல்” என்ற பெயரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அரையாண்டு இதழாகத் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது.
தனிநாயகம் அடிகள் உலகிலுள்ள நாற் பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங் களில் தமிழின் சிறப்பியல்புகளையும், தமி ழர் பண்பாட்டின் சவால்களையும் எடுத்து ரைத்ததுடன் நின்றுவிடாது, இந்திய ஆய்வுகள் என்றால் சமஸ்கிருதம் எனக் கருதிய நிலைமையைப் போக்கி, தனது அயராத முயற்சியால் உலகின் பல பல் கலைக்கழங்களில் திராவிட இயல் கற்பிக் கப்படுவதோடு, தமிழியல்துறையை அனைத் துலக அறிவுத் துறையாக்கினர்.
திருவாசகம், திருக்குறள் என்பவற்றில் அதிக ஈடுபாடு கொண்ட அடிகளார் தம் சொற்பொழிவு வாயிலாகத் தமிழின் புகழை உலகெங்கிலும் பரப்பி வந்தார். அடிகளா ரின் சொற்பொழிவுகள்தோய்ந்த புலமைநயத் துடன் ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக் கிய நிலையில் விளங்கின. தமிழிலும் ஆங் கிலத்திலுமாக அமைந்த இவருடைய சொற் பொழிவுகள் கல்வியாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு இவரது சிந்தனையின் செல்வமே! அகில உலக தமிழாராய்ச்சி மன்றத்தை உரு வாக்கக் காரணமானவர்களுள் அடிகளார் குறிப்பிடத்தக்கவராவார். இம்மன்றச் செயற்பாட்டின் காரணமாக, ஒரே நாளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றத்துக்கும் இவர் கால் கோளிட்டார். 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக தமி ழகத்துக்கு வெளியே கோலாலம்பூரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிறப் பாக நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த் தார். அதன் விளைவாக, உலகத் தமிழா தாயக ஒலி

ராய்ச்சி மாநாடுகள் தொடர்ந்து நடைபெற வழிவகுத்தார். உலகத் தமிழாராய்ச்சி மன் றத்தின் முதலாவது செயலாளர் நாயக மாகப் பெறுப்பேற்று அரிய பல சேவை களை ஆற்றியுள்ளார்.
மேலும், சென்னையில் உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் தோற்றத்துக்கு அடிகோலிய தவத்திரு தனிநாயகம் அடி களார் 1968 இல் சென்னையில் தமிழா ராய்ச்சி மாநாட்டை நடத்தினார். 1974 ஆம் ஆண்டு அரசின் தடைகளையும் பலரின் எதிர்ப்பார்ப்புகளையும் கடந்து யாழ்ப்பா ணத்தில் நான்காவது மாநாட்டை யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் சு.வித்தியா னந்தன் தலைமையில் நடத்தி முடித்தார்.
தமிழ்த்தூது, ஒன்றே உலகம் என்ற இரு நூல்களையும், இருநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். சங்க இலக்கியத்தில் இயற்கையின் இடம், திருவள்ளுவர், தமிழர் பண்பாடும் நாகரி கமும், தமிழரின் மானிடவியற் கொள்கை, தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுகள் என்பனவும் இவரது படைப்புகளாகும்.
தமிழ் நாட்டில் பெயரளவில் கேள்விப் பட்டு இதுவரை மறைந்திருந்த தம்பிரான் வணக்கம், போர்த்துக்கேய - தமிழ் அக ராதி என்பவற்றை லிஸ்பன் பல்கலைக் கழகத்தில் கண்டறிந்து, முதல் நூலை அச்சேற்றுவித்தார். வத்திக்கான் நூல கத்தை ஆராய்ந்து திருத்தொண்டர் திரு மலர் எனும் பழைய நூலைக் கண்டறிந் தார். பாரீஸ் நகர நூலகத்தில் அச்சேறாத நிலையில், பழைய தமிழ் நூல்களும் ஏடு களும் இருப்பதையறிந்து தமிழ் கூற்று களையும் நல்லுலகுக்கு அறிவித்தார். 1544 இல் அச்சேறிய முதலாவது தமிழ் நூலைப் போர்த்துக்கேய பொருட்காட்சி நிலையத் திலிருந்து கண்டறிந்து வெளிப்படுத்தி னார். அந்நாட்டில் ஐரோப்பியர் ஒருவரால் எழுதப்பெற்ற முதலாவது இலக்கண நூல் கையெழுத்துப் பிரதியாகவேயிருப்பதை
35

Page 44
யும் எடுத்துரைத்தார்.
தவத்திரு தனிநாயகம் அடிகள் தமிழர் விடுதலை இயக்கத்துக்கு புத்தொளி அளித்துத் தமிழ் மக்களின் பழம் பெரும் பண்பாட்டுப் பாரம்பரியங்களை நினைவு றுத்தி அவற்றில் செறிந்திருந்த நீதி நெறி களை நினைவுறச் செய்தார். இவ்விதம் தமிழ் மக்களிடையே பண்பாட்டுத் தனித்து வத்தையும் அரசியல் தனியுணர்வையும் கட்டி வளர்த்தார்.
| “யான் ஒரு சொற்பொழிவாளனோ அன்றி எழுத்தாளனோ அல்லன். ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆர்வமிக்க மாணாக்கனே ஆவன். எனவே தமிழறிவிற்சிறந்த பெரியோர் பலர் கூடிய இப்பேரவையில் உரை நிகழ்த்து வதற்கு அதுவும் சங்க இலக்கியத்தின் சிறப் பியல்புகள் பற்றி உரை நிகழ்த்துவதற்கு அஞ்சுகிறேன்” இவ்வாறு யாழ்ப்பாணம் பர மேஸ்வராக் கல்லூரி (தற்போதைய யாழ். பல்கலைக்கழக) மைதானத்தில் நிகழ்ந்த நான்காவது தமிழ் விழாவில் அவையடக்க மாகக் கூறினார். அறிஞர் தனிநாயகம் அடி களார். இவை அவையடக்கமல்ல. அவையை அடக்கும் வகையே என்பதை அவரது உரை அங்கு புலப்படுத்தியது.
'என்னை நான்றாக இறைவன்
படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்ற திருமூலரின் வாக்குக்கமையத் தமிழ்ப் பணியையே தெய்வப் பணியாகக் கொண்டு உலகெலாம் சென்று தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர் தனிநாயகம் அடிகளார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சங்க காலப் புலவர் கணியன் பூங் குன்றனாரின் இலட்சியப்படி தம் வாழ்வை அமைத்துக் கொண்ட பெருந்தகை அவர்.
தமிழ்க் கலையைத் தரணி எங்கும் பரப்ப வேண்டும் என்னும் ஆழ்ந்த கலைஞானத் தால் கதித்தெழும் துடிதுடிப்பும் அத்துடி துடிப்பிற்கேற்ற தொண்டுள்ளமும், அவ்
தூயக ஒலி
க

வுள்ளத்திற்கேற்ற பொதுப்பணியும், அப் பணிக்கேற்ற தியாக மனப்பான்மையும் கொண்டு விளங்கிய தனிநாயக அடிகளார் 1980 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி (01.09.1980) இவ்வுலக வாழ்வை நீத்தார். ஈழமாதா தன் ஒப்பற்ற தமிழ் அறிஞனை இழந்தார். தமிழுலகம் கண்ணீர் உகுத்தது, உலகெலாம் தமிழ் பரப்பிய தூதுவரைப் பிரிந்த துயரினால் அடிகளாரின் பூதவுடல் மறைந்தாலும் புக ழுடல் என்னும் மறையாது. தமிழ் உள்ள வரை தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப்பணி கள் நினைவு கூறப்படுமென்பது திண்ணம்.
எனவே, தமிழியலை தனி ஆராய்ச்சித் துறையாக அறிமுகப்படுத்திய பன்முக புலமையாளன், தமிழியல் ஆய்விலும் புதிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தார். தமிழ்த் தூதுவர் தனிநாயக அடிகளாரைப் பற்றி பேரறிஞர் குலேந்திரன், "கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்காக அளவிற் கரிய பணியாற்றியவர்களில் தனிநாயகம் அடி களை விஞ்சியோர் எவருமில்லை" எனக் குறிப்பிடுவது இந்த இடத்தில் ஞாபகத் துக்குரியது.
"தமிழ் மொழி வளர்த்த செம்மலைத் தரணி போற்ற நாமும் போற்றுவோம்” . மூன்றாவது ஆண்டில் தாயக ஒலி!
விளம்பரதாரர்களே! சந்தாதாரர்களே! வாசகர்களே! 'தாயக ஒலியின் வளர்ச்சிக்கு நீங்கள் காட்டிய பெருஆதரவுக்கு எமது நன்றி யைத் தெரிவித்துக் கொள்கின்றோம். - மூன்றாவது ஆண்டில் தடம்பதித்து நிற் கும் உங்கள் ' தாயக ஒலி 44 பக்கங்க ளுடன் புதிய பரிமாணத்தோடு மலர்ந்தி ருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் நல்லா தரவினை வழங்கி எமது பயணம் தொடர் உதவும் வண்ணம் நன்றியுணர்வுடன் வேண்டுகின்றோம் -
-- ஆசிரியர்
ப
36

Page 45
தமிழ்த்தூது தனிநாயகம் அடி
மேற்பிரிவில் இரண்ப தமிழ்த்தூது தனிற “தனிநாயகத்திற்கு ஒரு சபாநாயகம் தேவையில்லை. அவர் ஒரு தனிநாயகம். தனிநாயகம் பேசிற்று என்றால் தமிழ் உலகமே பேசியது என்பது பொருள். தமிழ் உலகின் சின்னம் தனிநாயகம்" என்று 1952 இலேயே யாழ்ப்பாணம் திருநெல்வேலி யில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் சொல் லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை செப் பிய செம்மொழி தனிநாயகம் அடிகளாரின் தனிச்சிறப்பினை தரணிக்கு எடுத்துக் காட்டுகிறது.
தனிநாயகம் என்ற பெயரில் ஏதோ எளி தில் விளக்க முடியாத தனிக் கவர்ச்சி இருந் தது. எனவேதான் நம் மூதறிஞர் இராஜாஜி கூட "I am always fascinated by the name Thaninayagam” ('தனிநாயகம் பேரைக் கேட்கும் போதெல்லாம் நான் எப்போதும் கவரப்பட்டுள்ளேன்) என்று தன்னை மறந்து
கூறிய கூற்று இங்கு மகிழ்வோடு நினைவு கொள்ளத்தக்கதாகும். பாரதி வழியில். “தேமதுரத் தமிழோசை உலகமெல் லாம் பரவ வழிசெய்தல் வேண்டும்" என் றும் “திறமான புலமையெனில் பிறநாட் டார் அதை வணக்கம் செய்தல் வேண் டும்” என்ற பாரதியின் பாடலுக்குச் செயல் வடிவம் கொடுத்து உலகத் தமிழ் உள் ளத்தை ஈர்த்த பெருமகனாக விளங்கியவர் தனிநாயகம் அடிகளார்.
தமிழகத்துக்கு அடுத்த நிலையில் தமி ழுக்கு வாழ்வும், வளமும் ஊட்டிய பெருமை ஈழத்திற்கு உண்டு. குறிப்பாக 19 ஆம் நூற் றாண்டு நடுப்பகுதி தொட்டு இந்நூற் றாண்டு வரை சிறப்புமிக்க பணிகளை ஆற் றிய பெருமை ஈழத்தமிழ் அறிஞர்களையே சாரும். இப்பேரறிஞர்கள் வரிசையில்
தாயக ஒலி

உகளார் கட்டுரைப் போட்டியில்
மிடம் பெற்ற கட்டுரை தாயகம் அடிகளார்
செல்வி அன்ரன் வினிற்றா யா வைத்தீஸ்வராக்
கல்லுரி யாழ்ப்பாணம்.
இங்கே நாம் நினைவு கொள்ள வேண்டிய ஈழத்து கிறிஸ்தவ அறிஞர்கள் இருவர். ஒருவர் ஞாலம் புகழும் ஞானப்பிரகாச அடிகளார். மற்றையவர் தமிழால் உல காண்ட தனிநாயகம் அடிகளார். தனி நாயகம் அடிகளார் நெடுந்தீவைச் சேர்ந்த நாகநாதன் கணபதிப்பிள்ளைக்கும், கரம் பனைச் சேர்ந்த சிசில் இராசம்மா வஸ்தி யாம்பிள்ளைக்கும் 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் நாள் மகனாகப் பிறந்தார்.
இவர் தந்தையின் இயற் பெயர் நாக நாதன் கணபதிப்பிள்ளையாக விளங்கிய போதும், கிறிஸ்தவம் தழுவிய போது ஹொன்றி ஸ்டோனிலோஸ் (Henry Stani staus) என்ற பெயரைச் சுட்டிக் கொண் டார்.
காஞ்சி மரபு..... தனிநாயகம் அடிகளாருக்கு இளமை யில் சூட்டப்பட்ட பெயர் சேவியர் என்பதே யாகும். ரோம் நாட்டில் அவர் பயில்கின்ற போது ஏற்பட்ட தனித் தமிழ்ப் பற்றுக் காரணமாக சேவியர் என்ற பெயருடன் தனிநாயகம் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார். தனிநாயகம் என்பது இவரின்
மரபு வழிப் பெயராகும்.
தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்திலி ருந்து ஈழத்திற்குக் குடிபெயர்ந்த தனிநா யக முதலியாரின் மரபின் வழிவந்தவர்
- 37

Page 46
இவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தனிநாயகம் அடிகளாரின் தொடக்கக் கல்வி ஊர்காவற்துறை புனித அந்தோனி யார் கல்லூரியில் தொடங்கியது. பின்பு அவர் மேல்நிலைப் படிப்பு 1923 ஆம் ஆண்டு தொடக்கம் 1930 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார்கல் லூரியில் (St. Patricks college) பயின்றார்.
1928 இல் ஈ.எஸ்.எல்.சி (E.S.L.C) தேர் வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் 1930 இல் நடைபெற்ற கேம்பிரிஜ் தேர்வில் ஆங்கிலத்திலும், வரலாற்றிலும் திறமையு டன் தேர்ச்சி பெற்றார். பின்பு ஆறுமாத இடைவெளியில் இலத்தீன் பயின்று மெட்ரிக்குலேஷன் தேர்லிலும் மிகச்சிறந்து விளங்கினார்.
துறவறம்... தனது 15 ஆம் வயதிலேயே (Resurre ction of Tolstoy) டால்ஸ் டாயின் "உயிர்ப்பு" அல்லது “உத்தானம்” என்ற நூலைப் பயின் றதன் விளைவாக துறவறத்தில் நாட்டம் கொண்டு கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந் தார். கொழும்பு பொரளையிலுள்ள புனித பேர்னாட் பெரிய குருமடத்தில் 1931 ஆம் ஆண்டு முதல் 1934 வரை மெய்யியல் பயின்றார்.
உலகத் தமிழ் மாநாடு... இவர் கல்லூரியில் பயில்கின்றபோது கவிஞர் தாம்ஸன் எழுதிய “Hound of Hevaen" (விண்ணகத்தின் வேட்டை நாய்) என்ற கவிதையை விவிலியத்தின் ஒரு பகுதியோடு ஒப்பாய்வு செய்து இவர் நிகழ்த்திய ஆங்கிலச் சொற்பொழிவு என் றும் நினைவு கொள்ளத்தக்க அளவிற்கு நிலைத்தோர் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாலியிலும், இங்கிலாந்திலும் இறை யியல் பயின்று இந்தியா சென்று இறை பணி தொடங்கி பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக தமிழ் பயின்று பின்பு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்.
தாயக ஒலி

அத்தோடு உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ்த்தூது சென்று தமிழின் தொன்மை யும், பெருமையும் உலகோருக்கு எடுத்து ரைத்து உலகம் போற்றும் தலையான தமிழ்க் குடிமகனாக தனிநாயக அடிகளார் விளங்கினார். அடிகளின் பணி பல்துறைப் பணியாக விளங்கியது. எனினும், அவற் றின் தலையான பணியாக அவரின் தமிழ்ப் பணியும், சமயப் பணியுமே காணப்பட்டது.
இவர் ஆற்றிய பணிகளில் இவருக்கு அழியாத புகழைத் தேடித் தந்தது. இவர் 1964 ஆம் ஆண்டு மலேசியாவில் கூட்டிய அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடே யாகும். உலகில் மொழிக்கென்று முதல் மாநாடு கூட்டிய பெருமை இவரையே சாரும்.
1964 இல் தமிழ் ஆராய்ச்சிக்கு இவர் வித்திட்டதின் விளைவு 1968 இல் தமிழ்நாட் டின் தலைநகரம் சென்னையிலும், 1970 இல் பிரெஞ்ச் நாட்டு தலைநகர் பாரிஸி லும், 1974 இல் யாழ்ப்பாண நகரிலும், 1981 இல் தமிழ் நாட்டின் நான்மாடக் கூடலாக விளங்கும் மதுரையிலும் தமிழுக்கு உல களவில் மாநாடு நடத்தக் காரணமாய் அமைந்தது.
புதுவடிவம்.... “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற புறநானூற்றுப் புலவர் - பூங்குன்றனாரின் பொருள் பொதிந்த கூற்றை இன்றைய நூற் றாண்டின் தேவைக்கேற்ப புதுவடிவம் கொடுத்து மலேசியா முன்னாள் தலைமை அமைச்சர் துங்கு அப்துல் ரஹ்மான் இச் சொற்றொடரை தமிழில் உச்சரிக்கச்செய்த தோடும், "Every Country is my County, every man is my Kinsmen” என்ற ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துக் கூறுகின்ற நிலையை உருவாக்கிய பெருமை தனிநாயக அடிக ளாரையே சாரும்.
இம்மாநாட்டைத் திறந்து வைத்து உரை நிகழ்த்திய முன்னாள் மலேசியத் தலைமை அமைச்சர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்
- 38

Page 47
கள் பின்வருமாறு நம் தனிநாயக அடிக ளாரை வாழ்த்தினார்.
The department of Indian Studies is fortu nate in having as its head a person who is not a narrow specialist, but one who comands a know ledge of several languages. I refer to prof. Thani nayagam Dean of the faculty of Arts. No doubt his leadership has been one of the reasons for your Choice of the University of Malaya as the venue for you Conference"
(எமது பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறை பன்மொழிப் புலமை பெற்ற பரந்த மனப்பான்மை கொண்ட ஓர் அறிஞரை தலைவராக பெற்றது இப்பலக்கலைக்கழ கத்தின் பெரும் பேறாகும். இங்கு நான் பேரா சிரியர் தனிநாயக அடிகளையே குறிக்கின் றேன். அவருடைய தலைமைதான் இந்த மாநாட்டை இந்தப் பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு வழியமைத்ததாகும்.
தனிநாயகம் அடிகளார் உலகம் சுற்றி வந்த அறிஞர். உலக மொழி பலவற்றைக்கற் றுத் தேர்ந்த பேராசிரியர். குறுகிய நோக்கத் திற்கு என்றும் இடம்கொடாது உலகம்தழுவி வாழ விரும்பியவர். அதேவேளையில், தன் இனத்தின் தனித்துவத்தையோ, தமிழ் மொழி யின் தனித்துவத்தையோ அழிக்க அவர் ஆயத்தமாய் இருந்ததில்லை "மலேசியா பல்கலைக்கழகத்தின் இந்தி யத்துறையின் பேராசிரியராய் இருக்கின்ற தனிநாயக அடி களாரைப் பார்த்து உங்கள் சமயம் எது வென்று கேட்டால் கிறிஸ்தவம் என்பார். உங்கள் ஊர் எது என்று கேட்டால் யாழ்ப்பா ணம் என்பார். உங்கள் மொழி எது என்று கேட்டால் தமிழ் என்பார். அவ்வளவிற்கு தமிழ் உணர்வு கொண்டவர் அடிகளார். அந்தத் தமிழ் உணர்வு எல்லோருக்கும் வரவேண்டு மென்பார்” என்று தனிநாயக அடிகளாரின் தனிச்சிறப்புப் பற்றி "திராவிட நாட்டின் பொங்கல் மலரில்” அறிஞர் அண்ணா அன்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கொள்ளத் தக்க இனிய செய்தியாகும்.
தாயக ஒலி

இறுதியில் ஈழத்தில் தங்கியிருந்த தனி நாயகம் அடிகளார் 1980 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 01 நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். மாறிவரும் புதிய உல கத்தின் தேவைக்காகவும், ஏற்கனவே தேங் கிப் போயுள்ள சூழலைத் தகர்த்தெறியும் அடிகளாரின் ஆய்வுகள் முயன்றன. தமிழ், தமிழர் குறித்த திறனாய்வில் தனிநாயகம் அடிகளாரின் பங்கு என்றும் தனித்துவ மாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் விருந்து
"தாயக ஒலி' யின் பதின்மூன் றாவது இதழ் கண்டேன். இணு வில் கந்தசுவாமி கோயில் கும் பாபிஷேகத்துக்கு வரமுடியவில்
வலையே என்று ஏங்கி இருந்தேன். கோயிலின் முகப்புத் தோற்றத்தை அட்டையில் போட்டு என்னைத் தரிசிக்க வைத்தமைக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின் [றேன். “மனிதன் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டும்" என்பதை முக்கியப்படுத்தி எழுதிய ஆசிரியர் தலையங்கம் அற்புதம். இணுவில் கிராமத்தின் பிதாமகன் எனது குரு இ.க.கந்தசுவாமி ஐயா பற்றி எழுதிய கட்டுரை மிகச்சிறப்பாக இருக்கின்றது. 'மனித நேயம் மர ணித்துவிட்டது' என்ற த.சிவசுப்பிரமணியம் அவர்களின் கவிதை இன்றைய சமுதாய (உண்மை நிலையை எடுத்தியம்புவதாக உள் ளது. அமரர் கல்கியின் இலங்கைப் பயணக் கட்டுரை இன்றும் பொருந்தக்கூடியதாக இருப் |பதை எண்ணி உண்மையிலேயே வேதனை |யடைகிறேன். இன்றும் பல்லாயிரக்கணக்கான மலையகத் தொழிலாளர்கள் லயன்களிலேயே வாழுகின்றார்கள். அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதா? என்று ஏங்குகின்றேன். தாயக ஒலியின் வளர்ச்சி கண்டு உண்மை) யிலேயே பெருமிதம் அடைகிறேன்.
வே.தயாள பிரேமன். நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா.
39

Page 48
Srககை
|-- (3Dாதிரம்
மெளமாகிவிட்ட செயலற்ற இரவுவேளை யின் தூக்கத்தில் சந்தானம் மாத்திரம் விழித்திருந்தான்.
தூக்கம் வராமல் மொட்டை மாடியில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த அவனுக்கு இப்போது வயது பத்துத்தான்.
படிக்க வேண்டிய பருவமான எட்டு வய தில் வந்தாறுமூலையில் இருந்து கனக சபை என்பவரின் நகைக்கடை பட்ட றைக்கு வேலை செய்வதற்காக கூட்டி வரப் பட்டவன்.
சந்தானம் தானாக விரும்பி இந்த பட் டறை வேலைக்காக செட்டித்தெருவுக்கு வர வில்லை. வறுமையின் கோடுகள் அவனை இங்கே இழுத்து வந்து நிறுத்தின.
"டேய் சந்தானம் என்ன இன்னும் படுக் கேல்லையோ நேரம் நடுச்சாமத்தை தாண்
டுது.”
அதே கனகசபையின் நகைக் கடையில் வேலை செய்யும் மணியம் சுருட்டை வாயில் சப்பிப் புகைத்த வண்ணம் மொட்டை மாடிக்கு படிகளில் ஏறி நடந்து வந்தார். அவர் தான் நகைக்கடையின் கணக்குப் பிள்ளை. சிறுவனாக இருந்த போது நகைப்பட்டறை யில் வேலை செய்வதற்காக கூட்டி வரப் பட்டு கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலைக்கு உயர்ந்தவர்.
தாயக ஒலி

வவுனியூர்
இரா.உதயணன் தனது தந்தையின் வயதையொத்த மணியத்தை அவன் நிமிர்ந்து பார்த்தான். “திருப்தியற்ற இந்த வேலையில் தொடர்ந்து இருப்பதா? அல்லது மணியம் ஐயாவிடம் சொல்லி விடுவதா? அவன் சந்தானத்தின் மனம் தடுமாறியது.
இந்த வேலையை விட்டிட்டு திரும்பி ஊருக்குப் போனால், அங்கே விதவையாக அப்பம் சுட்டு கடைக்குக் கொடுத்து அந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் அம்மா கோமளத்தின் முகம், அவன் மனக் கண் முன் தோன்றியது. தனது ஐந்து வய துத் தங்கை கல்யாணியை நினைத்துப் பார்த்தான்.
கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளிக் கும் கோயில் திருவிழாவுக்கும் போகும் போது சந்தானம். அவளுக்கு புதுச்சட்டை யும் அம்மா கோமளத்திற்கு புதுச்சேலை யும் வாங்கிப் போவது வழக்கம். இந்த வேலையை விட்டுவிட்டால் தன் தாய்க்கும் தங்கைக்கும் புது ஆடைகளை வாங்கிக் கொடுக்க முடியாதே என்ற ஏக்கம் அவன் மனதில் பரவியது.
“என்னடா தம்பி ஒரே யோசனையாக இருக்கிறாய்” மணியத்தார் சந்தானத்தின்
40

Page 49
தலையை தடவிக் கொண்டு கேட்டார்.
சந்தானம் நிமிர்ந்து அவரைப் பார்த் தான்.
அந்த நகைக் கடையில் வேலை செய் யும் மூத்தவர்களில் ஒருவர். மனித நேயம் மிக்க மனித உணர்வுகளைப் புரிந்து நடக் கும் ஒரு நல்ல மனிதர்.
"எனக்கு என்ரை அம்மாவின்ரை ...” சந் தானம் இழுத்தான். அவன் கண்கள் பனித் தன.
“டேய் தம்பி. நீ உன்ரை படிப்பையும் விட் டிட்டு உன்ரை குடும்பத்துக்காக இங்கை உழைக்க வந்திட்டாய். இனி எப்படி கொஞ் சம் கொஞ்சமாய் முன்னேற முடியும் என்றுதான் பார்க்கவேணும். நானும் உன்ரை வயதிலைதான் இங்க வந்து சேர்ந் தனான். குடும்பப் பாரத்தை சுமந்து இப்ப கொஞ்சக் காலமாகத்தான் அவற்றையெல் லாம் இறக்கி வைக்க முடிஞ்சது. என்ன செய்யிறதுடா தம்பி. நாங்கள் பிறக்கும்போதே இப்படித்தான் எங்கடை வாழ்க்கை என்று கடவுள் எழுதி வைச்சிட்டார்.
“சந்தானம் போய்ப்படு நாளைக்கு வேளைக்கு எழும்ப வேணும்.”
சந்தானம் மாடிப் படிகளில் இறங்கிப் பட்டறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். பகல் வேளையிலே பட்டறை யில் வேலை செய்துவிட்டு இரவு வேளை யில் அதே பட்டறையில் படுப்பதுதான் வழக் கம். சந்தானத்துடன் சேர்ந்து இன்னும் மூன்று ஊழியர்கள் அந்தப் பட்டறையில் தங்கியிருந்தார்கள்.
சந்தானம் பட்டறைக்குள் நுழைந்த போது அந்த மூன்று ஊழியர்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சந்தான மும் போய் அவர்களருகே படுத்துக்கொண் டான்.
புரண்டு புரண்டு படுத்த அவனுக்கு நித்
தயக ஒலி

திரை வர வெகு நேரம் எடுத்தது.
இருள் மறைந்து விடியத் தொடங்கி யிருந்தது. சந்தானம் ஆழ்ந்த தூக்கத்தி லிருந்தான். அவனருகே படுத்திருந்த மற் றைய மூன்று ஊழியர்களும் எழும்பிவிட் டார்கள். அவர்களில் ஒருவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சந்தானத்தின் சாறத்தை இழுத்து சந்தானத்தை நிர் வாணமாக்கிவிட்டிருந்தான்.
காலைக் கடன்களை முடித்து பட்ட றைக் குத் திரும்பிய மூவரில் ஒருவன் சந் தானத்தை தட்டியெழுப்ப அங்குமிங்கு மாக புரண்டு வழித்த சந்தானம். தனது நிர் வாண நிலையை ஒரு கணத்தில் உணர்ந்து கொண்டான்.
காலடியில் கிடந்த சாறத்தை எடுத்துக் கட்டிய அவனது கண்கள் பனித்துவிட் டன.
இது முதன்முறையாக நடந்த ஒன்றல்ல. அடிக்கடி மற்றைய ஊழியர்கள் அவனுக்கு இப்படி இரவு வேளையில் நித்திரை கொள் ளும்போது சாறத்தை இழுத்து விடுவது பழக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது. |
“சீ மனித உணர்வுகளைப் புரிந்து கொள் ளாத மரத்துப் போன ஜென்மங்கள்” என்று நினைத்த வண்ணம் எழும்பி குளியலறை நோக்கி நடந்தான்.
வழக்கமாக காலை பத்து மணிக்கு நகைக்கடையையும் பட்டறையையும் திறப்பது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை களில் காலை பதினொரு மணிக்கு நகைக் கடையை மாத்திரம் திறப்பார்கள்.
ஒன்பது மணிக்கு எல்லா ஊழியர்களும் காலை உணவை முடித்து கீழே நகைக் கடைக்கு வந்துவிடவேண்டும்.
மணியத்தார் சாம்பிறாணி கொளுத்தி. இறைவனுக்கு பூசை செய்தபின் முன் கதவை விற்பனை தொடங்குவதற்காக
- 41

Page 50
ை
திறப்பார். பட்டறை ஊழியர்கள் தங்கள் வேலையைச் செய்வதற்காக பட்டறைக் குப் போய்விடுவார்கள்.
சந்தானம் ஒரு 'எடுபிடியாக' பட்டறை யிலும் நகைக் கடையிலும் மாறி மாறி வேலை செய்வது வழக்கம்.
அன்றும் அப்படித்தான் வியாபாரம் பத்துமணிக்கு ஆரம்பமாகியது. சனிக்கிழ மையாதலால் நிறைப் பேர் நகைகளைப் பார்க்க, வாங்க வந்திருந்தார்கள்.
சந்தானம் தனது தொழிலைச் செய்யத் தயாராக நின்றான். பட்டறையில் வேலை செய்யாத நேரத்தில் நகை வாங்கு வரும் வாடிக்கையாளர்களில் நகை வாங்குப் வருக்குத் தேனீரோ, குளிர்பானமோ ஓடிப் போய் வாங்கி வருவதுதான் சந்தானத்தின் வேலை. சாறத்துடன் ஒரு மூலையில் நின்ற சந்தானத்தை மனேஜர் சுந்தரம் கூப்பிட்டு இரண்டு பால் ரீ வாங்கி வருமாறு பணித்தார்.
படிகளில் இறங்கி வீதியைத் தாண்டி தேனீர் வாங்க ஓடினான் சந்தானம்.
"அண்ணே ரெண்டு ரீ” என்று பெரி தாகச் சத்தம் போட்டுக் கொண்டு சந்தா னத்தின் சாறத்தை இழுத்துவிட்டான். சாறம் இடுப்பை விட்டு வழுகிச்செல்ல அதை இழுத்துப் பிடித்த சந்தானத்தை, ஹோட்ட லில் உணவு அருந்திக் கொண்டிருந்த பலர் பார்த்துச் சிரித்தார்கள்.
வெட்கமும் கண்ணீருமாக இரண்டு தேனீர் கோப்பைகளுடனும் மீண்டும் வீதி யைத் தாண்டி நகைக் கடை நோக்கி ஓடி னான் சந்தானம்.
ஆனால் சிறுவனான அவனது மன தைப் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் மணியத்தாரைத் தவிர எவருக்கும் இருக்க வில்லை.
'மணியம் ஐயாவுக்குக் கூட சிறுவனாக வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இப்படி
தாயக ஒலி

யெல்லாம் நடந்திருக்குமா? என நினைத்த வனாய் சுவர் ஓரமாக போய் நின்று கொண் டான்.
நான் ஏழைதான். ஆனால் அடிமை யல்ல. அவன் உள்ளம் ரணமாகி வலிக்க, ஏன் எனக்கு இப்படிச்செய்கிறார்கள் என்று அவன் மனம் எண்ணித் துடித்தது.
அன்றிரவு எட்டு மணியாகிவிட்டது. பட்டறையில் வேலை செய்யாமல் நகைக் கடையில் வேலை செய்த அவனுக்கு முப்பது தடவைகளுக்கு மேல் தேனீர் வாங்க ஓடுவதும் வருவதுமாக அவனது பொழுது கழிந்துவிட்டது.
உரிமையாளர் கனகசபை தனது அலு வலக அறையில் அமர்ந்திருந்தார். அவர் வழமையாக வீட்டிற்குப் புறப்பட இரவு ஒன்பது மணியாகும் அதுவரை சந்தானம் அசைய முடியாது எந்த நேரமும் எதையும் வாங்கி வரும்படி சந்தானத்திடம் அவர் பணிக்கலாம்.
சந்தானமும் அன்றைய தினம் அலு வலக அருகே போடப்பட்டிருந்த ஒரு ஸ்ரூ லில் அமர்ந்திருந்தான்.
மணியத்தார் நிலையும் இரவு ஒன்பது மணிவரை, உரிமையாளர் கனகசபை வீட் டிற்குப் போகும் வரை நகைக்கடையில் அவருக்காக காத்திருக்க வேணும். எல்லா கணக்குகளையும் முடித்து கனகசபையி டம் பணத்தை கையளித்த பின்தான் மணியத்தார் தனது அறைக்குப் போவார்.
சந்தானம் பட்டறையில் வேலை செய் யும் நாட்களில் அங்கு சந்தானத்திற்கு மேல் வேலை செய்யும் ஊழபியர்கள் ஏள னமாக கேட்கும் கேள்விகள் அவன் மனதை பெரிதும் தாக்கியிருந்தன.
"சந்தானம் உன் அம்மாவிற்கு இப்ப முப் பத்திரண்டு வயதுதானே? அப்பம் சுடுறதை விட்டுட்டு என்னோட வந்து எனக்கு 'கீப்' ஆக இருந்தால் நான் உன்ரை அம்மாவை
-42

Page 51
எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷ மாக வைத்துப் பார்ப்பன்”
சந்தானம் கையிலிருந்து சுத்தியலால் அந்த வயதில் பெரிய மனிதனை அடிக்கப் போக பிரச்சினை கனகசபை வரை போய் விட்டாது.
சந்தானத்திற்கு பட்டறை ஊழியர்களின் செயல்களும் தேனீர்க்கடை காசாளரின் செயலும் ஆறாத ரணங்களாக இதயத்தை பிழிய, அவன் மனம் வேறுவிதமாக சிந்திக் கத் தொடங்கியது.
'நானும் கனகசபை போல் ஒரு நகைக் கடை வைக்க வேண்டும். பல ஊழியர் களை வேலைக்கு அமர்த்தவேண்டும்' என்ற எண்ணங்கள் புரள சிந்தனையில் ஆழ்ந்திருந்த சந்தானத்தை மணியத்தார் கூப்பிட்டார்.
மணியத்தாரின் அறைக்கதவை எட்டிய சந்தானம் "என்ன ஐயா?” என்று கேட்க.
"சும்மா இருக்கிறதை விட்டிட்டு ஏதா வது புத்தகத்தை எடுத்து வாசித்துப் பழகு. அப்பத்தான் அறிவும் வளரும். உலகப் போக்கும் தெரியும்."
“ஐயா” சந்தானம் கூப்பிட்டான். "என்னடா?” மணியத்தார் நிமிர்ந்து சந் தானத்தைப் பார்த்தார்.
சந்தானம் கண்ணாடிக் கதவுக்கூடாக தலையை நீட்டி,
"நீங்கள் சின்னப் பெடியனாக இங்க வேலைக்கு வந்தபோது இவையள் உங்க ளுக்கும் சாறத்தை இழுத்துக் கழற்றி விடுற வையளே”
மணியத்தார் பதில் கூறாமல் சில கணங் கள் சந்தானத்தையே பார்த்தார். சந்தா னத்தின் மனம் காயமாகிவிட்டது என்பது மணியத்தாருக்குப் புரியாமலில்லை.
சந்தானத்தை சமாதானப்படுத்த "டேய் சொல்லப் போனால் அந்தக் காலத்தில்
தாயக ஒலி

இதை விட மோசமா எனக்கு செய்தவங்கள். என்னடா செய்யிறது. ஏழ்மையை சாட்டாக வைத்து எல்லாவற்றையும் பொறுத்துத் தான் போக வேண்டி இருக்கு”
"ஐயா” சந்தானம் இழுத்தான். மணியத் தார் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தார்.
“இங்க என்னை ஒரு அடிமை போல...” "நன்றாகச் சிந்தித்துப் பார். சந்தானம். நீ மாத்திரம் இல்லை. நான் கூட இங்கை ஒரு அடிமை மாதிரித்தான் வேலை செய் யிறன். காலை பத்து மணியிலை இருந்து இரவு ஒன்பது மணி மட்டும்... எல்லாம் எதற்காக, எங்கடை குடும்பங்களை வாழ
வைக்கத்தானே.”
"டேய் சந்தானம் ஓடிப் போய் ரெண்டு கோப்பி வாங்கி வா” கனகசபை தனது அலு வலகத்திலிருந்து கத்தினார்.
"ஆம் ஐயா” என்றவன் அதே தேனீர்க் கடையை நோக்கி ஓடினான். அப்பொழுது நேரம் இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. ஒரு பக்கம் சிறுவனான அவனுக்குப் பசி வயிற்றை பிழிந்தெடுக்க மறுபக்கம் காப் பியை ஏந்தி வந்து கனகசபையின் மேசை யில் வைக்கும் போது கைகள் நடுங்க ஒரு சில துளிகள் அவர் மேசையில் கொட்டி விட கனகசபையின் முகம் சிவப்பாக மாறியது. படாரென எழுந்து சந்தானத்தின் கன்னத்தில் அறைந்தார் கனகசபை..
"கழுதை ஒரு கோப்பிரம்ளரை ஒழுங்கா மேசையில் வைக்கத் தெரியாதே” என்ற வர் திரும்பி இருந்து கொண்டார்.
அடுத்த அறையிலிருந்த மணியத்தா ருக்கு சத்தம் கேட்காமலில்லை. மெல்லத் திரும்பிகனகசபையின் அறையைப் பார்த்து விட்டு தலையைக் குனிந்து கணக்குப் பார்ப்பதில் ஈடுபட்டார்.
சந்தானத்தின் கன்னம் சிவந்துவிட்டது.
43

Page 52
ஏழ்மைக்குக் கிடைத்த பரிசு. அவனால் என்ன செய்யமுடியும். வழிந்த கண்ணீரை ஓரக்கையால் துடைத்துவிட்டு மீண்டும் வெளியே சென்று அந்த மூலையில்
அமர்ந்து கொண்டான்.
அவன் மனதில் மீண்டும் ஒரு தெம்பு. தானும் கனகசபை மாதிரி ஒரு நகைக் கடை உரிமையாளராக வரவேண்டுமென்ற தெம்பு.
இரவு பதினொரு மணிக்கு படுக்கைக் குப் போன அவனுக்கு நித்திரை வரவே யில்லை.
படிப்பை இழந்து, வாழ்க்கை என்ற போராட்டத்தின் மத்தியில் குடும்பத்தின் சுமைதாங்கியாக வந்த அவனுக்கு இந்த
அடிமை வாழ்க்கை பிடிக்கவேயில்லை.
மெல்ல எழுந்து மொட்டை மாடிக்குப் போனான் வானத்து நட்சத்திரங்கள் அவ னைப் பர்த்துச் சிரித்தன.
டேய் நீ துணிவற்ற கோழை என்பது போல அந்த நட்சத்திரங்கள் கண்சிமிட்டின.
நீண்ட நாட்களாக அந்தப் பட்டறையில் வேலை செய்த சந்தானம் எப்படி எவ்வளவு அழகாக ஆபரணங்கள் செய்யப்படுகின் றன என்பதைப் பார்த்து ரசித்திருக்கிறான். பல நகைகள் செய்வதற்கு உதவியாகவும்
இருந்திருக்கிறான். அவனுக்கு நீண்ட காலமாக ஒரு மோதிரம் செய்து பார்க்க வேண்டுமென்ற ஆசை.
அங்குமிங்குமாக நடந்து கொண்டி ருந்த அவனது கால்களில் அந்த இருட்டி லும் நீண்ட அந்த கறுப்பு நிற வயர் அகப் பட்டது. அவன் மனதில் ஒரு ஆதங்கம். இந்த வயரைக் கிழித்து உள்ளே இருக்கும் செப்புக் கம்பிகளை எடுத்துவிட்டால் ஒரு மோதிரம் செய்து பார்க்கலாம் என்ற ஆசை அவனுக்கு.
குனிந்து அந்த வயரை இழுத்து வாய்க் குள் வைத்து கடித்து இழுத்தான் சந்தா
தாயக ஒலி

னம். அவனது பற்கள் அந்த வயரின் வெளிப் பக்க கவசமான றபரை இழுத்துக் கிழிக்க, உள்ளேயிருந்த செப்புக் கம்பிகள் காவி வந்த மின்சாரம் அவன் பற்களில் தாவி உடம்பு பூராகவும் பரவ அவன் சந்தானம் தூக்கி எறியப்பட்டான்.
சுருட்டைப் புகைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்த மணியத்தார். சந் தானம் கால் கைகளை ஆட்டித் துடிப்பதை கண்டுவிட்டு பெரிதாகக் கத்தினார்.
"ஐயோ சந்தானம். என்னடா காரியம் செய்துவிட்டாய்?” மணியத்தார் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது.
பட்டறையில் படுத்திருந்தவர்கள் மேல் மாடிக்கு ஓடிவந்தார்கள் அவர்களில் ஒரு வன் அம்புலன்சுக்கு அறிவிக்க கண நேரத் தில் வந்த அம்புலன்ஸ் வண்டியில் சந்தா னத்தை ஏற்றி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள்.
அங்கே இப்போது அவன் குணமாகி வருகிறான். ஆனால் அவனது ஒரு பக்கக் கன்னம் இழுபட்டு அவன் முகம் மாறி, பழைய சந்தானத்தின் அழகிய தோற்றம் உருக்குலைந்திருந்தது.
அவன் கட்டிலிலே படுத்திருக்க, ஊரிலி ருந்து அவனைப் பார்க்க வந்த தாய் கோம் ளமும் தங்கை கல்யாணியும் அவன் தலையை வருடிக் கொடுக்க அவன் மொது
வாக கண்களைத் திறந்து அவர்களைப் பார்க்கிறான். அவர்களுக்குத் தெரியும் அவன் அவர்களுக்காகவே வாழ்கிறான் என்று. ஆனால் இந்த ஏழைச் சிறுவர் களின் பள்ளிக்கூட வாழ்க்கையை உருக் குலைந்து அடிமைகள் போன்று பயன் படுத்தி நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் சில்லறைகளைக் காட்டி, இந்த ஏழைச் சிறுவர்களின் கண்ணீரில் வாழும். வாழத் துடிக்கும் எஜமான்களுக்கு இது எங்கு புரியப் போகிறது?
44

Page 53
www.jrprint.com
, 30 YEARS EXPERIENCE IN THE PRINTING IN QUICK, QUALITY & AFFORDABLE SE Arangetram Books Cake Boxes
Bill Books, Invoices O Leaflets
Rich Cakes & Boxes
Raffle Tickets o Rubber Stamps
Lamination
Translation Services O Birthday Cards
Letter Heads
Wedding Cards Short Eat Boxes Photocopying Compliment Slips Short eat Bags Gold Blocking Visiting Cards Colour Printing
Invitation Cards O Souvenirs & Invoices Fax: 020 8521 3967 Mob: 07939 998 730 E-mail: jrprintuk@gmail.com 59 - 61, Hoe Street, Walt

JRPrint
www.jrprint.com - experience of the power.
DUSTRY RVICE
XEMPE
Guaranteed delivery within 72 Hours in Europe at Minimal cost
A.
SE BANAN
SSRS sasa
area: baie moeten we 888 est ad
paneel
sto
01702 469 924
Filme
sale
ELAT IKI TAKEAWAY MINI
leave
e ao peteroce
na 60 ***
Rese
OStol
Contact for FREE Quotation
LA 0208 503 6643
hamstow, London E17 4QR

Page 54
செல்வர
கோல்டு ஹவுஸ் & ெ
Exclusive Designer Jewellery Sarees & all Other Dresses
Selvaraja Gold I
பொன்னுருக்கலுக்கா தரப்படுவதுடன் தாலிக்
தக்கத்தின் விலைக் கூறைப்புடவைகள், பட்டுப்பு!
40% விலைக்கழிவில் வ '162B, Mitcham Road, Tel: 020 8767 3795, Mo!

பாஜா
டக்ஸ்டைல்ஸ்
உங்கள் எண்ணம் போல் நகைகளையும் புடைவைகளையும் தெரிவுசெய்துகொள்ள
t:சோயோபாபாபாபாபா.
House & Textiles என வசதிகள் செய்து கொடிகள் அனைத்தும்
கே செய்து தரப்படும் புடைவைகள் அனைத்தும் பற்றுக்கொள்ளலாம்
London SW17 9N தile : 07825 005 269

Page 55
330 ningum
HUWIEWEI
HALAL
Bence
020 8696 1466
try our special
NIHARI PAYA & HALEEM
WERE BERE ESSES
Take Away 2 Naan for £1
SPECIAL DISCOUNT
for all NHS Staff 10% Off
Free Delivery - Within 3 Mile radius
(Minimum order £15) WE CATER WEDDINGS, PARTIES AND EVENTS Small or large, please call for further information
WWW

BBBBHOBBIBADHE
CE BABOROBA
BoBotando
Khanna
LEURS
INDIAN
Take Away
Menu
SRILANKAN
Food Available 84, TOOTING HIGH STREET,
TOOTING LONDON SW17 ORN
Tel: 020 8696 1466

Page 56
Оostaoca Jova
Jewellers &
Stalianiilinmneant
4 வகை வகையான வடிவங்களில் விலையில் எற்றுக்கொள்ள நாடு
First Tamil Jewe Specialise in 22 Gold,
& Diamond
TOOTING BRANCH 230, UPPER TOOTING ROAD
LONDON SW 17 ZEW
UNITED KINGDOM TEL: 020 8767 3445
Season's Best is Summer Saree's
SILK
Londo EMPORIUM
Tel: 0
Opening Hours : Monday - Saturda
NaimLÒ ugl'IELD, 20(32), havayn alus

Llers
OOOO
Gem Merchants
தாமான தங்கநகைகளைகுறைந்த சங்கள் உங்கள்வெஸ்டன்ஜூவல்லர்ஸ்
lery Shop in UK
White Gold, Platinum Jewellery E WEMBLEY BRANCH
5, PLAZA PARADE EALING ROAD,
WEMBLEY HAO 4YA
UNITED KINGDOM. E TEL: 0208 903 0909 Best is SIK Emporium Sarees
apper Tooting Road, in SW17 7EN 20 8672 1900
y( 10.30 am - 6.30pm), Sunday (11.30am-6.30pm)
, um půUITG007 LÒ. OS/1. GLI. 021 221 9440