கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.08.29

Page 1
Tற்றும் டைல்!
உள்ளே...
காணாமல்போனோர் அலுவலக சட்டமூலம்
குறித்து அருட்தந்தை யோகேஸ்வரன் கருத்து எதிர்பாருங்கள்
(சம்மாந்துறை) கிராம சேவையாளர் போட்டிப்
மக்களின் கருத்துக்களை உள்ளீர்க்காது நாடாளுமன்றத்தில் பரீட்சை - 2016
நிறைவேற்றப்பட்டுள்ள காணாமல்போனோர் தொடர்பான அலு மாதிரி வினாத்தாள்
வலக சட்டமூலம் பாதிப்புக்குள்ளான மக்களின் எதிர்பார்ப்பை நாளை வலம்புரியில் பிரசுரமாகும்.
பூர்த்தி செய்யமாட்டாதென தெரிவித்துள்ள அருட்தந்தை யோகேஸ்
வரன், சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களின் - வலம்புரி கல்விப் பிரிவு
கருத்துக்கள் பெறப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டி தொடர்பு - 076 6363 378)
(23-ம் பக்.) வெளி.அமைச்சின் அலுவலகம்;
- வட பகுதி மக்களின் நன்மை கருதி முதலமைச்சர் சி.வி வரவேற்பு
வெளிவிவகார அமைச்சின் அலுவலகம் வவுனியாவில் அமைக்கப்படும் - மங்கள
உள்ளார்.
(யாழ்ப்பாணம்) வெளிவிவகார அமைச்சின் கிளை அலுவலம் ஒன்று வடபகுதி
டில் வளாட்டட்புடியா வா.

வேலம்புரி
பாதிக்கப்பட்டோருக்கு
website : www.valampurii.lk
Registered as a Newspaper in Srilanka
கல்யாண மாலை பக்கங்கள் : இருபத்து நான்கு
(சர்வதேச திருமண சேவை) TP: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com,
Email:Kalyanamalai. jafna@gmail.com
பானக் கட்டப்பாம் valampurii@sltnet.lk
1000/- மட்டுமே சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆவணி 13 திங்கட்கிழமை (29.08.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 254
க.பொ.த (சா/த)
பரீட்சை மாதிரி வினாத்தாள் வணிகமும் கணக்கீட்டுகல்வியும்:T குடியியல்: I

Page 2
ரீதியான நடவடிக்கைகளை செய கவியலாளர் சந்திப்பிலேயே அவர் ற்படுத்துவதாக தெரியவில்லை என மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின்
அவர் இது தொடர்பாக மேலும் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிக்கையில், தெரிவித்துள்ளார்.
23ஆம் பக்கம் பார்க்க....
னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்க ற்சங்கங்களினால் 7 அம்சக் கோரிக்
ணிப்பு போராட்டம் நாடாளுமன்ற கைகளை முன்வைத்து அவற்றுக்கு உறுப்பினர்களான மாவை சேனா
உடனடியாக தீர்வினை பெற்றுத் திராஜா மற்றும் அங்கஜன் இராம தருமாறு கோரி நாளை பணிப்பு நாதனின் உறுதிமொழிக்கமைய
24ஆம் பக்கம் பார்க்க....
போரினால் பாதிக்கப்பட்டோருக்கு
மூனின் வருகை
ஒரு கோடியே 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான நடமாடும் சேவையை வழங்குங்கள்
பாக்தமானது!
57 கிலோ கேரள கஞ்சா மீட்பு இராஜாங்க அமைச்சர் அரசிடம் கோரிக்கை
ஒருவர் கைது
(கொழும்பு (யாழ்ப்பாணம்)
உண்மையை கண்டறியும் குழு வடக்கில் போரினால் பாதிக்கப்ப
மற்றும் யுத்த குற்ற விசாரணை டவர்களுக்கென நடமாடும் சேவை
நீதிமன்றம் ஆகியவற்றை அமைக் ஆரம்பிக்கப்பட்டு அதன் ஊடாக
கும் சட்ட மூலங்களை நிறைவேற் அவர்களின் பிரச்சினைகளுக்கு
றுவதை துரிதப்படுத்தவே பான் கீ தீர்வு காணப்படவேண்டும் என
மூன் இலங்கை வருகிறார் எனக் என சிறுவர் விவகார இராஜாங்க
குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்
தேசிய இயக்கம் மூனின் வருகை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு பாதகமானது என்றும் 23ஆம் பக்கம் பார்க்க....
23ஆம் பக்கம் பார்க்க....
கரணவாய்) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல்வழி யாகக் கடத்தி வரப்பட்ட ஒருகோடியே பதின்நான்கு இலட்சம் ரூபாய் பெறும் தியான 57 கிலோகிராம் கேரள கஞ்சாவினை கட
23ஆம் பக்கம் பார்க்க....
நடுவுநிலைதவறாநன்னெறிகாக்கும் உங்கள்நாளிதழ்

வெளி.அமைச்சின் அலுவலகம்;
- வட பகுதி மக்களின் நன்மை கருதி முதலமைச்சர் சி.வி வரவேற்பு
வெளிவிவகார அமைச்சின் அலுவலகம் வவுனியாவில் அமைக்கப்படும் - மங்கள
(யாழ்ப்பாணம்) வெளிவிவகார அமைச்சின் கிளை அலுவலம் ஒன்று வடபகுதி யில் அமைக்கப்பட வேண்டியது அவ சியம் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன, எம் மக்களுக்கு நன்மை பயக்கும் இவ்வலுவலகத்தை வரவேற்பதாக வும் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின்
23ஆம் பக்கம் பார்க்க...
(யாழ்ப்பாணம்)
வெளிவிவகார அமைச்சின் வடபகுதி மக்களின் நன்மை
கொன்சியூலர் பிரிவினரால் வழங் கருதி வெளிவிவகார அமைச்சின்
கப்படும் சேவைகள் தொடர்பான கிளை அலுவலகம் ஒன்றினை
விழிப்புணர்வை வடமாகாண மக் வவுனியா மாவட்டத்தில் அமைக்க
களிற்கு ஏற்படுத்தும் வகையிலான வுள்ளோம் என வெளிவிவகார நடமாடும் சேவை ஒன்று வெளிநா அமைச்சர் மங்கள சமரவீர தெரி ட்டலுவல்கள் அமைச்சர் மங்கள வித்துள்ளார்.
24 ஆம் பக்கம் பார்க்க....
வட பகுதி காணி விடுவிப்பு தொடர்பில்
இ.போ.ச பணிப்புறக்கணிப்பு; அரசிடம் எந்தக் கொள்கையுமில்லை
தற்காலிகமாக இடைநிறுத்தம்
அங்கஜன், மாவை உறுதிமொழிக்கமைய ஜே.வி.பியின் பொதுச் செயலர் யாழில் தெரிவிப்பு
(யாழ்ப்பாணம்)
மக்கள் விடுதலை முன்னணி வடபகுதி காணிகள் விடுவிப்பு யின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில்
ம.--ஃ- டிபஃற ளெட
(யாழ்ப்பாணம்)
தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள இலங்கை போக்குவரத்து சபை
தாக அறிவித்துள்ளனர். யாழ்சாலையின் இணைந்த தொழி .
இலங்கை போக்குவரத்து சபை ற்சங்கங்களினால் நாளை மன்
யாம் சாலையின் இணைந்த கொமி

Page 3
பக்கம் 6
வலம்
பக்கம் 02 - காணிப்பிணக்கு காரணமா குடும்பஸ்தர் மீது வாள்வெ முல்லை இரணைப்பாலை பகுதியில் சப்
குருமன்காடு
டுக்கு இலக்காகியுள்ளார்.
பியவேளை அவரது வ வெளிநாட்டில் இருந்து தனது
பிரஸ்தாப் குடும்பஸ்தர்
வர் வீட்டிற்கு வெளி சொந்த இடமான முல்லைத்தீவு
படுகாயமடைந்த நிலையில்
அழைத்துள்ளனர். புதுக்குடியிருப்பு இரணைப்பாலைக்கு
முல்லைத்தீவு மாஞ்சோலை
குடும்பஸ்தர் வெள வந்த குடும்பஸ்தர் ஒருவர் காணி
வைத்தியசாலையில் அனுமதிக்
யம் கொலை செய்யு பிணக்கு காரணமாக வாள் வெட் கப்பட்டு சிகிச்சை பெற்றுவரு
பிரஸ்தாப குடும்பஸ்தல
மாக தாக்கினர். கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி
கின்றார்.
குறித்த இருவரில் தேவஸ்தானம்
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை
பஸ்தரைப்பிடித்திருக்க 'காணிகள் ஏலம் விடுதல்
6.45 மணியளவில்
வாளினால் சரமாரிய எமது ஆலயத்திற்குச் சொந்தமான இருப்
இரணைப்பாலை
ளார். தரை ஏக்கர் காணி எதிர்வரும் காலபோகச்
பகுதியில் இடம்பெற்
குடும்பஸ்தரின் அ செய்கைக்காக 30.08.2016 செவ்வாய்க் கிழமை காலை 9.00 மணிக்கு ஆலயத்
றுள்ளது.
கேட்டு அயலவர்கள் 6
தில் வைத்து ஏலத்தில் விடப்படவுள்ளது.
யில் கொலை முயற்.
இதில் இரணைப் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு அனை
பாலையைச் சேர்ந்த
இருவரும் தப்பியோடி6 வரையும் ஆலய பரிபாலன சபையின
இராயப்பு அருளா
உடனடியாக சம்பா ரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
னந்தம் (வயது 63)
புதுக்குடியிருப்பு பொல் ஆலய பரிபாலனசபை
என்ற குடும்பஸ்தரே
வல் வழங்கப்பட்டு, பி | (C-5571) தொ.இல:-0776059577
வாள்வெட்டிற்கு இலக்
பஸ்தர் புதுக்குடியிருப்பு 1 கானவராவார்.
சாலையில் சிகிச்சைக் 'கிராம அலுவலர் போட்டிப்பரீட்சை
இச்சம்பவம் தொடர்
கப்பட்டார். விசேட கருத்தரங்கு
பில் தெரியவருவதா
பின்னர் மேலதிக வடமராட்சியில் மாலுச்சந்தியில்
வது,
சிகிச்சைக்காக முல் அமைந்துள்ள Science Academy யில்
புலம் பெயர்
லைத்தீவு மாஞ் செவ்வாய் நாளை)
நடான்றில் இருந்து
சோலைபொதுவைத் காலை 9-4மணி வரை
தனது விடுமுறை அச்சடிக்கப்பட்ட குறிப்புகளுக்காக
தியசாலைக்கு நேயா ரூ. 100 மட்டும் அறவிடப்படும்
யைக் கழிப்பதற்காக
ளர்காவுவண்டி மூலம். யாழ்ப்பாணக்கல்லூரி பட்டப்படிப்புக்கள்
சொந்த இடமான
அனுப்பி வைக்கப் பிரிவில் செவ்வாய்
புதுக் குடி யிருப்பு
பட்டார். காலை 9-3 மணி வரை
இரணைப்பாலைக்கு வவுனியாவில் CBA இல் புதன்
இதே வேளை
வந்த சமயம் தனது காலை 9-2 மணி வரை
காணிப் பிண க் கு
வயல்காணியைபார்ப் கிளிநொச்சியில் எடிசன்
காரணமாக குடும் புதன் 2.30-5.30
பதற்காக சென்றுள்
பஸ்தரை தாக்கிய
ளார். 'தொ.இல 0766883394
தாக சந்தேகிக்கப் மீண்டும்வீடுதிரும்
படும் இரு நபர்களில் ஒருவர் கையில் சிறு காயங்களுக்கு இலக் காகிய நிலையிலேயே தப்பிச் சென்றுள்ள
தாக குடும்பஸ்தரின் . கரவெட்டி கிழக்கு, வீரபத்திரர்
உறவினர்ஒருவர்தெரி கோவிலடியை பிறப்பிடமாக
வித்துள்ளார். வும், வசிப்பிடமாகவும் கொண்ட
மேற்படிவாள்வெட் திருமதி பத்மாசனி சுந்தரலிங்
டுச் சம்பவம் தொடர் கம் அவர்கள் 28.08.2010 அன்று
பான விசாரணை இறைபதம் அடைந்து விட்டார்.
களை புதுக்குடியி அன்னார் சுந்தரலிங்கம் (இளைப்
ருப்புபாலிஸார் முன் பாரிய உதவி பிரதேச முகாமை
னெடுத்து வருவது யாளர் - மக்கள் வங்கி) அவர் களின் அன்பு மனைவியும்,
டன் தப்பியோடிய மனோகரி (ஆசிரியை - நெல்
இரு நபர்களையும் லியடி மத்திய மகா வித்தியால
பொலிஸார் தேடிவரு யம்), சுரேந்திரன் (லண்டன்),
கின்றனர். செ-2,310) திவாகரன் (லண்டன்), நளினி (லண்டன்) ஆகியோ ரின் பாசமிகு தாயாரும் விக்னேஸ்வரன் (ஆசிரியர் - ஆவரங்கால் நடராஜ ராமலிங்க வித்தியாலயம்), லாவன்யா (லண்டன்), ஜெயானி (லண்டன்), வாதவூரன் (லண்டன்) ஆகியோரின் மாமியாரும், நந்திதா, ஜதுசன், ஹம்சினி, அக்ஷரா, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். (C-5570)
- குடும்பத்தினர்
(C-5574)
மரண அறிவித்தல் திருமதி பத்மாசனி சுந்தரலிங்கம்
விளம்பரத் தொடர்புகளுக்கு 1021 221 7603) 021567 1532
அவதானமாக வெளிநாடுகளுக்கான
அதிக இலாபம் அடைவது? நியாயமான கட்டணத்தில் நிறைவான பொதிகள் சேவையை 20 வருட மிகச் சரியான தெரிவு அருள்ஸ் (பிறைவேற்) லிமிட்டெ
இல.10, கஸ்தூரியார் வீதி, புதிய மாநகரசபை க
(C-5573}

29.08.2016
2148 போத்தல்கள் மீட்பு;
மூவர் கைது
ட்டு!
bபவம்
பயர் கூறி இரு யே வருமாறு
கரணவாய்)
சந்தேகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த யே வந்த சம
நாகர்கோவில் கடற்கரைப் பகுதி
மூவர்கைது செய்யப்பட்டு பருத்தித்துறை b நோக்குடன்
யில் உள்ள மீனவ வாடி ஒன்றில்
பதில் நீதிபதி பா.சுப்பிரமணியத்தின் ர மூர்க்கத்தன
மறைத்து வைக்கப்பட்டிருந்த 2148
வாசஸ்தலத்தில் நேற்று முற்படுத்திய
போது அவர்கள் மூவரையும் எதிர் போத்தல் கள்ளினை பருத்தித்துறைப்
வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறிய ஒருவர் குடும்
பொலிஸார் கைப்பற்றியதுடன் மூவர்
லில் வைக்குமாறு பதில் நீதிபதி உத் 5 மற்றையவர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரவிட்டார்.
செ-60) Tக வெட்டியுள்
நேற்று முன்தினம் சனிக் கிழமை மாலை 6.00 மணி
'யாரிடம் பேசுவது? யளவில் இரகசிய தகவல்
யார் என்னைப் புரிந்து கொள்வார்? வலக் குரலைக்
ஒன்றின் அடிப்படையில்
நான் வாழ்ந்து என்ன பிரயோசனம்? டிவந்த நிலை
கடற்கரைப் பகுதியில் உள்ள
நான் என்ன தவறு செய்தேன்?
என்னால் எதுவுமே முடியவில்லை. சியில் ஈடுபட்ட
மீனவ வாடி ஒன்றினைப்
என்பன போன்ற எண்ணங்களா? எர்.
பொலிஸார்சோதனைசெய்த
எம்முடன் பேசுங்கள். வம் தொடர்பில்
போது 750 மில்லி லீற்றர் அளவுடைய போத்தல்களில்
கை கொடுக்கும் நண்பர்கள் பிஸாருக்கு தக
104, 4ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் சீல் செய்யப்பட்டிருந்த 2148
மதசார்பற்றது ரகசியமானது * இலவச சேவை ரஸ்தாப குடும்
போத்தல் கள்ளினைக் கைப்
021222 8117,077900 8776 பிரதேசவைத்திய
பற்றினர். மேலும் அதனை
வவுனியா:024) 324 4444 காக அனுமதிக் வைத்திருந்தார்கள் என்ற
(C-5528) (சனி, ஞாயிறு காலை 9.00 .1.00)
மரண அறிவித்தல் செல்லத்துரை பற்குணம்
(முன்னைநாள் உப தபால் அதிபர், இலிகிதர், ஸ்ரீறங்கன் என்ர பிரைஸ் யாழ்ப்பாணம்)
மாப்பாணவூரி - காரைநகரை பிறப் பிடமாகவும், மண்டைதீவை வதி விடமாகவும், இல. 29/01, கடை யிற்சுவாமி வீதி, நீராவியடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பற்குணம் நேற்று (28.08.2016) ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான செல்லத்துரை - சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்றவர்களான நவரட் ணராசா (முன்னாள் விதானையார்
மண்டைதீவு) - தில்லைநாயகி
தம்பதிகளின் பாசமிகு மருமகனும், மங்கள ராணியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற செல்வநாயகம் (சட்டத் தரணி) மற்றும் திருமதி பூபாலதுரை சரோஜினிதேவி, காலஞ்சென்ற செல் லையா மற்றும் திருமதி கந்தசாமி மகாலட்சமி ஆகியோரின் பாசமிகு சகோ தரனும், திருமதி தெய்வேந்திராதுரைச்சாமி சிதம்பரராணி, காலஞ்சென்ற ஏகாம்பரம் மதுரைராணி மற்றும் திருமதி இராமச்சந்திரன் ஸ்ரீரங்கராணி (ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் அழகியல்), நவ.பாலகோபால் (ஓய்வுநிலை பிரதம முகாமைத்துவ உதவியாளர்), நவ.ஜெயகோபால், நவ.இராச கோபால், காலஞ்சென்ற செல்வி ந.முத்துராணி (ரமணி) ஆகியோரின் பாச மிகு மைத்துனரும், காலஞ்சென்ற சதீஸ்குமார் (தாதியர் உத்தியோகத்தர் - யாழ்.போதனா வைத்தியசாலை) மற்றும் சைலஜா (அபிவிருத்தி உத்தியோ கத்தர், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் - யாழ்ப்பாணம்), செல்வகுமார் (முகாமையாளர் இலங்கைவங்கி, காரைநகர் கிளை), ரேனுஜா (வீதி அபி விருத்தி திணைக்களம் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், எந்திரி.சி.விகிர்தன் (பொறியியலாளர், கல்வி அமைச்சு) இன் பாசமிகு மாமனாரும், அங்குயன், சதுஷ்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.08. 2016) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 1.00 மணியளவில் தகனக்கிரியைக்காக கோம்பையன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
29/01, கடையிற்சுவாமி வீதி,
தகவல் - குடும்பத்தினர்
(5757)
நீராவியடி, யாழ்ப்பாணம்.
0212217688
இவ்வறிவித்தகைதுச் செல்லப்படும்.மெக்காக கோம்ன
இருங்கள்
சிக்கனப் பொதிகள் சேவை |
வாடிக்கையாளர் X வர்த்தகர் காலமாக வழங்கி வரும் நாம்
அருள் குளோபல் எக்ஸ்பிறஸ் - Tel : 021 222 3536
இல.1 பிறவுண் வீதி, நாவலர் வீதி சந்தி, கூட்டத்தொகுதி, யாழ்ப்பாணம்.
'யாழ்ப்பாணம். Tel : 021 222 113

Page 4
| 29.08.2016
சிங்களமக்கா இனவாதிகள்
(கொழும்பு)- இலங்கையில் உள்ள சிங்கள மக்களை இனவ திகளாக வெளிநாட்டவர்கள் வர்ணித்து கேள் கேட்கின்றார்கள். ஆனால் இலங்கையில் ஒரு சி சிங்களவர்களே இனவாதிகளாவர். அனைத் சிங்களவர்களும் இனவாதிகள் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
மஸ்கெலியா தேர் தல் மத்தியில் உரை நிகழ்த்திய ரியா ஆகிய நீர்த்தேக்கங்க தொகுதியில் ஐக்கிய தேசிய ரணில் விக்கிரமசிங்க மேற்க அமைக்கப்பட்டதனால் பார் கட்சியின் பெரும்பான்மை ண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் குடியேற்றமும் இங் யான அங்கத்துவத்தினை
அவர் மேலும் தெரிவிக்
அமைக்கப்பட்டது. பெற்றுக் கொள்ளும் முக கையில்,
1977இல் பிரஜாவுரின மாக ஐ.தே.கட்சியின் தலை முதன் முதலாக லக்ஷபா அற்ற நிலையில் ஒரே ஒ வரும். நாட்டின் பிரதமரு
னவில் மின்சாரம் பெறுவத
பாராளுமன்ற உறுப்பினர் மான ரணில் விக்கிரமசிங்க ற்கு வாய்ப்பு கிட்டியமையி - ரெலியா மாவட்டத்தில் இரு நேற்று ஹற்றன் நகருக்கு னால் ஹற்றன் பிரதேசம் தார். இன்று ஏகப்பட்ட பர் விஜயத் தினை மேற்கொ அபிவிருத்தி கண்டது. பெய
ளுமன்ற உறுப் பினர்க ண்பார்.
ரும் வெளிவந்தது. இதனை
தெரிவு செய்யப்பட்டுள்ளன இவ் வைபவத்தில் மக்கள் யடுத்து கொத்மலை, விக்டோ ஐக்கிய தேசிய கட்சி எத
நல்லூர்த் தேர்த்திருவிழாவிலை யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்க வடக்கு கல்வி அமைச்சின் செயலா
"நல்லூர் முருகன் ஆலய தினம் 31.08.2016 ஆம் முதல் பாடசாலைகள் ஆர தேர்த்திருவிழாவை முன்
திகதி புதன்கிழமை விடு மாகும். இதற்குரிய பதி னிட்டு யாழ். மாவட்ட பாட
முறை வழங்கப்படுகின்றது. பாடசாலை 03.09.20 சாலைகளுக்கு நாளை மறு
01.09.2016 ஆம் திகதி ஆம் திகதி சனிக்கிழன
வாக்குறுதிகள் மட்டுபே செயலில் எதுவுமில்லை மகிந்த அரசு மீது விசனப்
(கொழும்பு)
கத்திடம் மகிந்த ராஜபக்ஷ ஏற்படவில்லை எனவும் அ இணைய வசதியை வழ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தெரிவித்தார். ங்குவதாக கூறினார்கள்.
மேலும் அரசாங்கத்தி
ஆனைமடுவில் நேற் புதிய அபிவிருத்தி திட்டத்தை னால் வாக்குறுதியளிக்கப் இடம்பெற்ற மக்கள் சந்த ஆரம்பிப்பதாக கூறினார்கள். பட்ட அனைத்தும்வெறும்தேர் பொன்றில் கலந்துகொண் இதுவரையிலும் கூறி ஏதேனுதல் வாக்குறுதிகள் மாத்தி உரையாற்றும் போதே அ6 மொருவாக்குறுதிகளை நிறை ரமே எனவும் அதனால் மக்க
மேற்கண்டவாறு கருத் வேற்றினார்களா என அரசாங் ளுக்கு எவ்விதமான பயனும் தெரிவித்தார். (இ-
இலங்கை அண ஆயுததாரிகள்
(இஸ்லாமாபாத்)
தாரிகளில் 4 பேர் நேற்று ஆ யு த தாரக ளு க கு பாகிஸ்தானில் வைத்து அந் நாட்டு பொலிஸாரால்
இடையே இடம்பெற்ற மே 2009 ஆம் ஆண்டு இல
கொல்லப்பட்டுள்ளனர்.
லில் இவர்கள் கொல்லப ங்கை கிரிக்கெட் அணி மீது மனாவ என்ற பிரதே ட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய ஆயுத சத் தில் பொலிஸாருக்கும் - 7 ஆயுததாரிகள் பொ

வலம்புரி
பக்கம் 03
ள் அனைவரும் இல்லை-ரணில்
E 5 6 கி.
செய்யப்படும் இந்த சக்தியா னது ஐக்கிய தேசிய கட்சி மூலமாகவே கிடைக்கும் எனவும் நாம் நாட்டை பாது காக்கவும் நல்லாட்சியை பாதுகாக்கவும் மக்கள் சக்தி அவசியமாக அமைய வேண் டும் என்பது வேண்டுக்கோ ளாகும்.
இளைஞர்களும் எதிர்கா லத்தில் அரசியலுக்கு வர வேண்டும். மக்களுக்கான
தெளிவூட்டல்கள் அவசியம். கள் காலத்தை முன்னோக்கி திற்காக ஜனாதிபதி மைத் இதன் பிரதிபலிப்பு இளைஞர்
செல்லும் ஒரு கட்சியாகும். திரிபால சிறிசேனவின் ஊடாக களின் எதிர்கால அரசியலில்
இக்கட்சியை சக்திமயப்படுத்
செய்யப்படும் அபிவிருத்தி உள்வாங்கப்படும். துவது பொதுமக்களின் கட திட்டங்கள் பாரிய மாற்ற
- சமூக ஊடகங்களுக் கு மையாகும்.
த்தை எதிர்காலத்தில் உரு அப்பால் சென்று தொழில் மரு
இந்த நாட்டில் முன்னாள் வாக்கும்.
நுட்ப ஊடக சக்தியை பெற வ ஜனாதிபதிகளான ஜே.ஆர். அபிவிருத்தி பணிகளை நாம் உதவவேண்டும். ஆகை ஜெயவர்தன மற்றும் பிரேம முன்னெடுத்து செல்லவும். யினால் தொழில்நுட்ப வளர்ச் தாச உள்ளிட்ட இன்னும் பல பிரதேசங்கள் முன்னேற்றம் சியை நாம் ஊக்கப்படுத்து
ஜனாதிபதிகள் அபிவிருத்தி டையவும் பாரிய சக்தி ஒன்று வோம் என தனது உரையில் ர். பணிகளை மேற் கொண்டிரு தேவைப்படுகின்றது. எதிர் பிரதமர் மேலும் தெரிவித் திர் ந்தாலும் நாட்டின் மாற்றத் காலத்தில் முன்னேற்றம் தார்.
(இ -7)
தி
மெ
தந்
ள்
1 முன்னிட்டு
ஹெரோயினுடன் நேற்று த விடுமுறை
இந்தியப் பிரஜை கைது ளர் அறிவிப்பு
> இன்று வருகிறது
அமெரிக்க கப்பல்
(கொழும்பு)
போதைப் பொருள் ஒழிப்பு ஹெரோயின் போதைப் பிரிவினர் இவரை கைது பொருளுடன் இந்திய நாட்டுப் செய்துள்ளனர்.
பிரஜை ஒருவர் கைது செய் இதன்போது, 838 கிராம் ம்ப நடைபெறும் என வடக்கு
யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப்பொ ல் மாகாண கல்வி அமைச்
கட்டுநாயக்க விமான நிலை ருள் சந்தேக நபரிடமிருந்து 16 சின் செயலாளர் இ.இரவீந்
|யத்தில் வைத்து, நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரி மம திரன் அறிவித்துள்ளார். (இ)
அதிகாலை கட்டுநாயக்க விக்கப்பட்டுள்ளது. இ-7)
அமெரிக்க கடற்படைக் குச் சொந்தமான, யூஎஸ்எஸ் பிராங் கேபிள் (ஏஎஸ்-40) கப்பல், இன்று திங்கட்கி ழமை கொழும்புதுறை முக த்துக்கு விஜயம் செய்யவுள்ள தாக, இலங்கைக்கான அமெ ரிக்கத் துாதரகம் அறிவி த்துள்ளது. எரிபொருள் நிரப்பு வதற்காகவும்சாதாரண துறை முக விஜயத்துக்காகவுமே கப்பல் வரவுள்ளது.
குறித்த கப்பலானது, அமெ ரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவுகளில் நிலைநிறுத் தப்பட்டு, இந்து.ஆசிய-பசுபிக் வலயத்தில் மீட்பு மற்றும் பாது காப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் கப்பலாகும். (இ-7)
என தி. 9 = 65
*3-?
ரிமீது தாக்குதல்; நால்வர் கொலை
ம ஸாருடன் மோதியதாகவும் 2009ஆம் ஆண்டு இல கடாபி விளையாட்டு மைதா எத பொலிஸார் மேற்கொண்ட ங்கை கிரிக்கெட் அணி மீது னத்தில் இலங்கை கிரிக்கெட் ப்ப துப்பாக்கிச்சூட்டில் 4பேர்கொல் இடம்பெற்ற தாக்குதலில் 9 அணி பங்கேற்ற போட்டியின்
லப்பட்டதாகவும் அந் நாட்டு பேர் காயமடைந்திருந்தனர். போது இந்த தாக்குதல் மேற் லி தகவல்கள் தெரிவிக்கின்றன. லாகூர் நகரில் உள்ள கொள்ளப்பட்டிருந்தது.இ-7)

Page 5
பக்கம் 04
வலபு
விடைபெற்ற அவுஸ்திரேல
Dialog ஆல்பம்
நியூசி
இலங்கைக்கு எதிரான மூன்றா
இலங்கை அணிக்கு தொடக்க வீரர் வது ஒருநாள் போட்டியில் அவுஸ்
குணத்திலக (5) நிலைக்கவில்லை. திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்
அடுத்து வந்த மெண்டிஸ் (4) வந்த தில் வெற்றிபெற்றுள்ளது.
வேகத்தில் கிளம்பினார். இலங்கை - அவுஸ்திரேலியா
நிதானமாக ஆடி வந்த டில் அணிகள் மோதிய 3வது ஒரு நாள்
ஷான் 42 ஓட்டங்கள் எடுத்து போட்டிதம்புள்ளையில் நடைபெற்றது.
ஆட்டமிழந்தார். இது அவருக்கு
நியூசிலாந்துக் இதில் நாணய சுழற்சியில்
கடைசி ஒருநாள் போட்டியாகும்.
வது மற்றும் க வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மறுமுனையில் அசத்தி வந்த போட்டியில் தெ
தென்
2ஆவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானை வென்றது இங்கில
டது.
தது.
அணி 44 ஓட்டங்கள் வித்தியா பின்னர் 252 ஓட்ட சத்தில் வெற்றியைப்பெற்றுக் கொண வெற்றி என்ற இ
கிலாந்து துடுப்பெடு 2ஆவது ஒருநாள்போட்டி நேற்று
இங்கிலாந்து அ முன்தினம் லண்டனில் உள்ள
ஆட்டக்காரர்கள் ே லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்ப
ம் எதுவும் எடுக்க Waitrose
மாகியது. நாணயச்சுழற்சியில்
ஹேல்ஸ் 14 ஓட்டா வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி
மிழந்தனர். முதலில் துடுப்பெடுத்தாட முடிவு
இதற்கு பின்ன செய்தது.
மோர்கன் மற்றும் இதனடிப்படையில் 50 ஓவர்கள்
அணியின் ஓட்ட நிறைவில் பாகிஸ்தான் அணி 251
யினை அதிகமாக் ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்
எனினும் மோ
களிலும், ஜோ ( அந்த அணியின் தொடக்க
களிலும் ஆட்டமி ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறிய
பென் ஸ்டோக் நிலையில் பாபர் ஆஸம் 30 ஓட்
களுடனும் ஆட்டம் டங்கள் எடுத்த நிலையில் ஆட்ட
அல21ஓட்டங்கள் மிழந்ததார்.
வெற் றிப்பாதைச் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்
அடுத்ததாக ஜோடி சேர்ந்த
சென்றார். மேற்கொண்டு டெஸ்ட் மற்றும்
சர்பராஸ் அஹமது மற்றும் இமாத்
இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான்
வாசிம் இணைந்து பாகிஸ்தான்
அணி 6 விக்கெட் அணி விளையாடி வருகின்றது.
அணியினை மீட்டனர்.
ஓட்டங்கள் பெற்று டெஸ்ட் தொடர் சமனில் முடிந்த
சர்பராஸ்அஹமது105ஓட்டங்கள்
ஆட்டநாயகனாக நிலையில், தற்பொழுது, ஒருநாள்
எடுத்து ஆட்டமிழந்தார் , இமாத்
வானார். போட்டிகள் நடைபெற்று வருகின்
வாசிம் அவுட்டாகாமல் 63 ஓட்டங்
எனவே 5 போ றன.
கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடர் இந்த நிலையில் முதல் ஒரு
அனைத்து விக்கெட்டுகளையும்
அடிப்படையில் இர நாள் போட்டியில் இங்கிலாந்து
இழந்து 251 ஓட்டங்கள் எடுத்தது.
முன்னிலை பெற்றது
IெAL..

ம்புரி
29.08.2016)
எார் டில்சான் யொ வெற்றி
SRI LANKA
சண்டிமல் நிதானமாக ஓட்டங்கள்
ஓட்டங்கள் எடுத்திருந்த போது குவிப்பில் ஈடுபட்டார்.
அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இருப்பினும் அணித்தலைவர்
அவுஸ்திரேலிய அணி சார்பில், மத்யூஸ் (2), தனன்ஜெய டி சில்வா ஸ்டார்க், ஹஸ்டிங்ஸ், பால்க்னர் (12), குஷால் (11), திசர பெரேரா (9)
தலா 2 விக்கெட்டுகளும், ஆடம்சம்பா என அடுத்து வந்தவர்கள் சொற்ப
3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். ஓட்டங்களில் ஆட்ட மிழந்தனர்.
பின்னர் வெற்றி இலக்கை தில்ருவான் 17 ஓட்டங்கள் எடுத்
நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ் தார்.
திரேலியா 46 ஓவர்களில் 8 விக் துணைத்தலைவர் சண்டிமல்
கெட்டினை இழந்து வெற்றி பெற் நிதானமாக ஆடி சதம் அடித்தார். றது. அவர் 130 பந்தில் 102 ஓட்டங்கள் போட்டியின் ஆட்டநாயகனாக குவித்து ஆட்டமிழந்தார். இதனால் அவுஸ்திரேலியாவின் பெய்லி தெரி 49.2 ஓவரில் இலங்கை 226
வானார்.
(க)
சிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ரனாபிரிக்கா ஆதிக்கம்
மாந்து
-கு எதிரான 2- அணி முதல் இன்னிங்சில் 481
டைசி டெஸ்ட்
ஓட்டங்கள் குவித்து டிக்ளேயர் செய் கன்னாபிரிக்கா
துள்ளது. - தென்னர் பிரிக்கா - நியூசி லாந்து அணிகளுக்கு இடையி லான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற
நியூசிலாந்து அணி களத்தடுப்பைத் டங்கள் எடுத்தால்
தேர்வு செய்தது. லக்குடன் இங்
அதன்படி முதலில் களம் இறங் இத்தாடியது.
கிய தென்னாபிரிக்கா அணி முதல் ணியின் தொடக்க
ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப் ஜஸன் ரோய் ஓட
பிற்கு 283 ஓட்டங்கள் எடுத்திருந் மலும், அலெக்ஸ்
தது. ங்களிலும் ஆட்ட
டுமினி 67 ஓட்டத்துடனும், டு
பிளிசிஸ் 13 ஓட்டத்துடனும் களத் ர் ஜோடி சேர்ந்த
தில் இருந்தனர். நேற்று 2-வது ஜோ ரூட் ஜோடி
நாள் ஆட்டம் தொடங்கியது. எண்ணிக்கை
டுமினி 88 ஓட்டங்கள் எடுத்து ககினார்.
ஆட்டம் இழந்தார். அதன்பின் ர்கன் 68 ஓட்டங்
வந்த பவுமா 8 ஓட்டத்துடன் வெளி நட் 89 ஓட்டங்
யேறினார். ழந்தனர்.
ஆனால், அணித்தலைவர் டு கஸ் 42 ஓட்டங்
பிளிசிஸ் சிறப்பாக விளையாடி சதம் மிழக்க மொயின்
அடித்தார். இவரது சதத்தால் தென் எடுத்து அணியை
னாபிரிக்கா அணி முதல் இன்னிங் க்கு அழைத்துச்
ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 481
ஓட்டங்கள் குவித்து டிக்ளேயர் செய் இங்கிலாந்து
தது. டு பிளிசிஸ் 112 ஓட்டங்களுடன் இழப்புக்கு 255
விளாசி கடைசி வரை ஆட்டமிழக் வெற்றி பெற்றது.
காமல் இருந்தார். ஜோ ரூட் தெரி
நியூசிலாந்து அணி சார்பில்
வாக்னர் ஐந்து விக்கெட்டுக்கள் ட்டிகள் கொண்ட
வீழ்த்தினார். ரை 2-0 என்ற
பின்னர் முதல் இன்னிங்ஸுக் ங்கிலாந்து அணி காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து
கெட்டிழப்பிற்கு 38 ஓட்டங்கள் எடுத் றுள்ளது. (க)நேற்றைய நாள் முடிவில் 3 விக் துள்ளது.
(க)

Page 6
29.08.2016
தமிழ் பேசும் மாணவர்க யாழ்.பல்கலைக்கழக ஆ
(யாழ்ப்பாணம்)
களுக்குள்ளானார்கள்.
பில் முறையான விசாரணை 'பேராதனை பல்கலைக்
இந்த வன்முறை சம்ப
கள் மேற்கொள்ளப்பட்டு எதிர் கழகத்தில் கடந்த திங்கட்கி வத்தினை யாழ். பல்கலைக் காலத்தில் இடம்பெறாவண் ழமை தமிழ் மற்றும் முஸ்லிம் கழக ஆசிரி யர் சங்கம் மிக ணம் தண்டனைகள் வழங்கப் மாணவர்கள் மீது மேற்கொ
வன்மையாக கண்டிப்பதோடு படவேண்டும் என்பதனையும் ள்ளப்பட்ட தாக்குதல் காரண இவ்வாறான செயற்பாடுகளில் வலியுறுத்துகின்றது. மாக பல மாணவர்கள் காயங் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்
பேராதனை பல்கலைக்க
நிறுவைக்கருவிக்கு தே.மு.தி
முத்திரை இடப்படும்
வடமராட்சி தெற்கு மேற்கு
எதிர்வரும் 8 ஆம் திகதி பிரதேச சபையைச் சேர்ந்த காலை 9 மணி முதல் பி.ப3 சகல வர்த்தகர்களினதும் மணிவரைவடமராட்சி தெற்கு (ப.நோ.கூ. சங்கங்கள், சந்தை மேற்கு பிரதேச சபை வியாபாரிகள் உட்பட) நிறுவை தலைமை அலுவலகத்திலும் அளவைகள் கருவிகளுக்கு (கரவெட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம்
எதிர்வரும் 9 ஆம் திகதி 6ஆம் திகதி முதல் பரிசோத
காலை 9 மணி முதல் பி.ப 3 கர்களால் பரிசோதனை செய் மணி வரை வடமராட்சி யப்பட்டு முத்திரையிடப்படும்.
தெற்கு மேற்கு பிரதேச சபை கீழ்க்காணும் நிரலுக்கமைய தலைமை அலுவலகத்திலும் சகல வர்த்தகர்களும் தங்க (கரவெட்டி
தமிழீழ விடுதலைப் புலி ளது நிலுவைகள் அளவை
எதிர்வரும் 19 ஆம் திகதி
களின் தலைவர் பிரபாக கள், நிறுக்கும் கருவிகளுக்கு காலை 9 மணி முதல் பி.ப 3
ரனின் புகைப்படத்தில் மாற் தவறாது முத்திரையிட்டுக்கொள்
மணிவரை வடமராட்சி தெற்கு
றம் செய்து விஜயகாந்தின் ளுமாறு வடமராட்சி கரவெட்டி
மேற்கு பிரதேச சபை தெற்கு மேற்கு பிரதேச செய
உடுப்பிட்டி உப அலுவலக லாளர் அ.வினோராஜ் அறி
த்திலும் வித்துள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 9 மணி முதல் பி.ப 3 காலை 9 மணி முதல் பி.ப 3
மணிவரை வடமராட்சி தெற்கு மணிவரை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உடுப் மேற்கு பிரதேச சபை அலுவ பிட்டி உப அலுவலகத்திலும் லகத்திலும் (கரவெட்டி
இடம்பெறும்.
இ-3-60
கடந்த காலங்களில் நாட் டில் இடம்பெற்ற கலவரங்
கலவரங் கடந்த க முன்னாள் ஜன்
விபத்தில் 12
ஹற்றனிலிருந்து கொழு ம்பு நோக்கி சென்ற இல ங்கை போக்குவரத்து சபை க்கு சொந்தமான பேருந்தும் நாவலப்பிட்டியிலிருந்து வட்ட வளை நோக்கி வந்த வானும் கினிகத்தேன - கடவள பகுதி யில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான
தில் 12 பேர் காயமடைந்துள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து
ளனர்.இவ்விபத்து நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை குரும்பசிட்டி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு
ஒரு மணியளவில் இடம் கதிரைகள் மற்றும் புத்தக அலுமாரிகள் அண்மையில்
பெற்றுள்ளது. |வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பேருந்தில் பயணி
னம்
மேட12
தடைப்பட்ட காரியங்களில் முன் னேற்றம் காண்பீர்கள், பிள்ளை களின் நலனில் கூடிய அக்கறை காட்டுவீர்கள், பெரிய மனிதர் களின் தொடர்பு கிடைக்கும் வாய்ப்புண்டு.
பெற்றோரின் ஆதரவால் பெருமைகூடும் நாள், புதிய பொருட்களை வாங் கு ம் எண்ணம் உருவாகும், கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி கள் கைகூடும்.
கேது
சந்
கிரகநிலை சந்திராஷ்டமம் கேட்டை - மூலம்
சூரி புதன் ராகு
நம்பிக்கைகள் நடைபெற கந் தனை வழிபட வேண்டிய நாள், கடன் பிரச்சினையை சாமர்த்தியமாக பேசி சமா ளிப்பீர்கள், மறைமுகப் போட் டிகள் மாறும். | நிம் ம திக்காக ஆல யத்தை
நோக்கி அடியெடுத்து வைப்பீர். கள், நட்பு வட்டம் விரிவடை யும், புதிய பொருட்சேர்க்கை உண்டு, கௌரவமான சம்பவங் கள் இடம்பெறும். எதையும் சிந்தித்துச் செயற்ப டுத்த வேண்டிய நாள் , பணக்குறைவுகள் ஏற்படலாம், கவலைகள் தீர இஷ்ட தெய் வத்தை வழிபட வேண்டிய நாள்.
சனி செவ்
குரு
சுக்
விருச்சிகம்.
ஆம் சுறுசுறுப்போடு செயற்படுவீர்
கள், பூர்வீகச் சொத்துக்களால் கணிசமான ஆதாயமுண்டு, ஆன்றோர் சந்திப்புண்டு, பொது வாழ்வில் புகழ் கூடும்.

லம்புரி
பக்கம் 05
-ள் மீதான தாக்குதலுக்கு சிரியர் சங்கம் கண்டனம்
ழகத்தில்தமிழ், முஸ்லிம் மாண
யாழ்ப் பாண பல்கலைக்
ர்வதற்கு சகல தரப்பினரும் வர்கள் நெடுநீண்டகாலமா கழகத்தில் ஏற்பட்ட மாணவர் நடவடிக்கை மேற்கொள்ள கவே கல்வி பயின்று வருகி பிரச்சினைக்கு விரைந்து தீர்வு வேண்டும் என்று ஆசிரியர் ன்றார்கள். எல்லா மாணவர் எட்டப் பட்டதை போன்று பேரா சங்கம் வலியுறுத்தி வேண்டிக் களினதும் பாதுகாப்பு சம்பந் தனை பல்கலைக்கழகத்தி கொள்கின்றது என அச்சங்க தப்பட்ட தரப்பினரால் உறுதிப்
லும் தீர்வு எட்டப்பட்டு மாண த்தின் தலைவர் தெரிவித்து படுத்தப்பட வேண்டும்.
வர்கள்தமதுகல்வியினைதொட ள்ளார்.
.கவினருக்கு கடும் எதிர்ப்பு
% 48 * 22:18, நாள்: ஃழ்ே தா.
வஃக பாதகச்**.
*2 s3 2ஆன் ஓதுவக்க 62p:3)
மம், ஃகாங்it -2 ...iல்
ப-AW - கய
களின் பின்னணியில் பால அரசாங்கங்கள் னாதிபதி சந்திரிகா தெரிவிப்பு
விஜயகாந்த் கடந்த 25 ஆம் டம் ஒன்றில் பிரபாகரன் முக
திகதி தனது பிறந்தநாளைக் த்தை நீக்கிவிட்டு விஜயகாந்த் மமக.பாலமும்
கொண்டாடினார்.
புகைப்படத்தை மார்பிங் அதனை முன்னிட்டு அவ செய்து வைத்திருக்கின்றனர். இஜ்" ன் என்1)
ரது ஆதரவாளர்கள் ஊரெல் இந்த புகைப்படம் ஊடக நனைவதர்.337.!
லாம் போஸ்டர், பதாகை என ங்களில் வெளியான நிலை ஒட்டி அமர்க்களப்படுத்தினர். யில் உலக தமிழர்கள் மத்தி இந்நிலையில், ஆரணி தே.மு. யில் கடும் கொந்தளிப்பு ஏற் தி.க. அணியினர் வைத்த பட்டுள்ளது. பதாகை, சர்ச்சையாக உலகம் திருட்டு டிவிடி விவகார முழுவதும் வெடித்துள்ளது. த்தில் இயக்குநர் சேரன், ஈழத்
விஜயகாந்த் பிறந்த நாளு தமிழர்களை விமர்சித்தது
க்காக வைக்கப்பட்ட பதாகை பெரும் சர்ச்சையாக வெடித்து புகைப்படத்தை இணைத்து
ஒன்றில் விடுதலைப் புலிகள்
ள்ள நிலையில், தற்போது கட் அவுட் வைத்ததற்கு கடும் இயக்க சீருடையில் அந்த தே.மு.தி.கவினரால் விஜய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்கத்தின் தலைவர் பிர காந்தும் சர்ச்சைக்குள் சிக் தே.மு.தி.க. தலைவர் பாகரன் இருக்கும் புகைப்ப கியுள்ளார். (இ-7)
ருக்கும் சம உரிமை வழங் கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு அளுத் கமவில் இடம்பெற்ற கலவ ரம் தொடர்பாக புத்திஜீவிகள்
கலந்துகொண்ட கலந்துரை களின்போது அப்போது இரு தடுக்காமல் அதற்கு பின்ன
யாடல் நேற்று முன்தினம் ந்த அரசாங்கங்கள் அதனை ணியாக இருந்து செயற்பட்டு
சர்வதேச கற்கைக ளுக்கான ள்ளன என முன்னாள் ஜனா
பண்டாரநாயக்க நிலை தி பதி சந்திரிகா குமாரதுங்க
யத்தில் நடைபெற்றது. இதில் தெரிவித்தார்.
பிரதம விருந்தினராக கல த்த 9 பேரும் வானில் பயணி
அத்துடன் இனப்பிரச்சி ந்து கொண்டு உரையாற்று த்த 3 பேரும் காயமடைந்த
னைக்கு தீர்வாக புதிய அரசி கையிலேயே அவர் இவ்வாறு நிலையில், கினிகத்தேன்
யலமைப்பினூடாக அனைவ தெரிவித்தார்.
(இ -7) வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சை க்காக நாவலப்பிட்டி வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள் ளார். பேருந்து தவறான பகுதி யில் பயணித்ததாலேயே இவ்
ஸ்ரீவாணி வெளியீட்டகத் தின் 8 ஆவது இலவச வெளி விபத்து சம்பவித்துள்ளதாக வும் பேருந்து சாரதியை கைது
யீடாகிய இந்து சமய அற்பு தங்கள் எனும் நூல் நல்லூர்க் செய்துள்ளதாகவும் கினிக
கந்தனின் தேர்த் திருவிழா வான 31 ஆம் திகதி புதன் கிழமை த்தேன பொலிஸார் தெரிவி
நல்லூர்க்கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில் அடிய த்தனர்.
இ-7)
வர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும்.
(இ-3)
1 பேர் காயம்
கள்
வா கதைய பகான இந்து சமய அற்புதங்கள்
நூல் இலவச விநியோகம்
மிதுனம்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள், பொதுவாழ்வில் கெளரவம் கூடும், உடன் பிறப்புக்கள் மூலம் உதவிகள் கிடைக்கலாம், சுப தகவல்கள்
வந்து சேரலாம்.
தொழில் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும் வாய்ப்புண்டு, வழிபாடு காரிய வெற்றி தரும், சேமிப்பை அதிகரிக்கும் எண்ணம் உரு வாகும்.
இராசி பலன்
வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை, போசன சுகமுண்டு, கற்பனை மிகுதியான நாள், பெரியோர்
சந்திப்புண்டு.
29.08.2016 ஆவணி 13, திங்கட்கிழமை) சூரிய உதயம் காலை 6.04 மணிக்கு துவாதசி பிற்பகல் 4.10 மணிவரை புனர்பூசம் முற்பகல் 11.25 மணிவரை
சுபநேரம் 12.05-1.35 மணிவரை இராகுகாலம் 7.35-09.05 மணிவரை நல்லூர்க் கந்தன் தண்டாயுதபாணி உற்சவம், பிரதோச விரதம்,
அமிர்தசித்தம் வளவன்
சிம்மம்
தொழில் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும், உறவினர் களுடன் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற் படலாம், மனதில் இனம்புரியாத கற்பனைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
துலாம்
முத்தான வாய்ப்புக்கள் இல் லம் வந்து சேரலாம், பிரிய மான சிலரின் சந்திப்பு இடம் பெறலாம், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறு வீர்கள், போசண சுகமுண்டு.
வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள், பயணங்கள் கைகூடும் வாய்ப் புண்டு, செல்வ நிலை உயரும் நாள், விரதங்களில் நம்பிக்கை கூடும்.

Page 7
| பக்கம் 06
வல
இந்துக்களின் புல் கீரிமலை தீர்த்தம் இறங்குதுறை 9 யாழ்.அரச அதிபர் தெ
(யாழ்ப்பாணம்)- இந்துக்களின் புண்ணிய பூமியான கீரிம தீர்த்தக் கரையில் இறங்குதுறை அமைக்க கடற்படைத்தளபதி உறுதியளித்துள்ளதாக | அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்
யாழ்.மாவட்டத்தில் இந் ந்தன.
யில் இடம்பெறும் மகாசிவரா துக்களின் புண்ணிய பூமி இறங்குதுறை அமைக் த்திரி தீர்த்தம், ஆடி அமா யாக விளங்குகின்ற கீரி கப்பட்டு தொழிற்படுமாயின் வாசை தீர்த்தம், மற்றும் மலை கண்டகி தீர்த்தக்கரை கீரிமலை கடற்கரையில் நாளாந்தம் பெருமளவு மக் யில் இலங்கை கடற்படையி இடம்பெறுகின்ற அனைத்து கள் இறந்தவர்களின் ஆத்ம
னரால் மீன் பிடி இறங்கு புண்ணிய காரியங்களும்
சாந்தி நிகழ்வுகளான அந்தி துறை அமைக்கும் பணிகள் தடைப்படும் நிலை எதிர்கால யேட்டி மற்றும் பிதிர்க்கடன் கடந்த சில மாதங்களுக்கு த்தில் ஏற்படும் என்றும் அதா நிகழ்வுகள் என்பன இறங் முன்னர் ஆரம்பிக்கப்பட்டிரு வது கண்டகி தீர்த்த கரை குதுறையின் செயற்பாட்டி
“போதையிலிருந்து விடுபட்ட நாடு” தேசிய வேலைத்திட்ட நிகழ்வு யாழில் அரச அதிபர் அறிவிப்பு .
மேலும் யாழ்ப்பாண மாவ
ட்டத்திலுள்ள அனைத்து பிர ஜனாதிபதியின் ஆலோ
4.தேசிய சிறுநீரக நோய்த் தேச செயலகங்களிலும் பிர சனை மற்றும் வழிகாட்டலின் தடுப்பு திட்டம்
தேச செயலக மட்டத்தில் தெளி கீழ் நடைமுறைப்படுத்தப்ப
என்பன ஜனாதிபதியின்
வுபடுத்தல் நிகழ்ச்சிகளை நட டும் போதையிலிருந்து விடு ஆலோசனை மற்றும் வழிகாட்
த்துவதற்காக தொடர்புடைய தலையான நாடு தேசிய டலின் கீழ் நடைமுறைப்படுத்
பிரதேச செயலகப் பிரிவில் வேலைத்திட்டத்தின் எட்டாவது தப்பட்டு வருகின்றது.
பிரதேச செயலாளர் உட்பட மாவட்ட நிகழ்வானது 9 ஆம் அதற்கு இணையாக மாவ
வெளிக்கள அலுவலர்கள், திகதி முற்பகல் 10 மணிக்கு ட்டத்தின் பாடசாலை மாண
பிரதேச பொலிஸ் அலுவலர் யாழ். திறந்தவெளி அரங்கில் வர்கள், அரச அலுவலர்கள், கள், மதுவரித் திணைக்கள நடைபெறவிருப்பதுடன் அத
வர்த்தகர்கள் மற்றும் பொது அலுவலர்கள், மாவட்ட சுகா னோடிணைந்த வகையில்
மக்களை (300 பேரை உள் தாரசேவைதிணைக்கள அலு பிரதேச செயலகங்களில் இது
ளடக்கிய வகையில் தெளி வலர்கள் மற்றும் பிரதேச பாட தொடர்பான நிகழ்வுகள் 22.
வுறுத்தும் நிகழ்ச்சிகள் யாழ்ப்
சாலைப் பிள்ளைகள் பங்கே 08.2016தொடக்கம் 09.09. பாண மாவட்டத்தின் 15 பிர ற்று வருகின்றனர்.
2016 வரைநடைபெற்று வரு *தேச செயலகப் பிரிவுகளை
இத் தொடர் நிகழ்ச்சிகள் கின்றன என யாழ்.அரச அதி யும் தழுவியவாறுயாழ்ப்பாண வெற்றி பெறுவதற்காக ஒவ் பர்நா.வேதநாயகன் அறிவித் மாவட்டச் செயலரின் தலை வொரு திணைக்களங்களும் துள்ளார்.
மையில் நடைபெற்று வரு
தமது பங்களிப்புக்களை வழ 1.தேசிய உணவு உற்பத்தி கின்றது.
ங்குவதற்கான நடவடிக்கை நிகழ்ச்சித் திட்டம்
இந்த நிகழ்ச்சித் திட்டத்தில்
கள் மேற்கொள்ளப்பட்டுள் 2.போதையிலிருந்து விடு
போதை ஒழிப்புத் தொடர்பான
ளன. பட்ட நாடு தேசிய நிகழ்ச்சித் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மேலும் போதை ஒழிப்புச் திட்டம்
வீதி நாடகங்கள் பிரதேச மட் செயலணிகளுடாக பிரதேச, 3.தேசிய சூழல் பாதுகா
டத்தில் நடத்தப்பட்டு வருகின்
கிராம மட்டத்தில் காணப்படும் ப்பு நிகழ்ச்சித் திட்டம்
றன.
போதை தொடர்பான பிரச்சி
துவிச்சக்கர வண்டிகள்,தையல் இயந்திரம், தச்சுவேலைப் பொருட் கள்ன்பவற்றைவடமாகாணசபை உறுப் பினர் எஸ்.அகிலதாஸ் வழங்கினார்.
வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து இருவருக்கு துவிச்சக்கர வண்டி, மூவருக்கு தையல் இயந்திரம், ஒருவருக்கு தச்சுவேலை செய்வதற் கான உபகரணங்கள் என்பனவ ற்றை வழங்கியுள்ளார். யாழ் . ஆரிய குளத்தில் உள்ள தொழில் பயிற்சி விற்பனை நிலையத்தில் வைத்து . கடந்த சனிக்கிழமை பிற்பகல் இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட் டன. பபம்:- கரணவாய் செய்தியாளர்

புேரி
29.08.2016 |
ண்ணிய பூமியான நகரைப்பகுதியில் மைக்கப்படாது ரிவிப்பு
லை கண்டகி கப்படாது என பாழ்.மாவட்ட துள்ளார்.
னால் பாதிக்கப்படும்.
கோரிக்கை விடுத்திருந்தன.
அந்தவகையில் குறித்த ஆகவே உடனடியாக இற
அதன் அடிப்படையிலேயே பகுதியில் இறங்குதுறை அமைப் ங்குதுறை அமைப்பதை நிறு அண்மையில் ஜனாதிபதி பதற்கான வேலைகள் உட த்தி சைவத் தமிழ் மக்களின் செயலகத்தில் இடம்பெற்ற னடியாக நிறுத்தப்படும் என புனித பிரதேசத்தை பாதுகாத் கலந்துரையாடலில் குறித்த வும் குறித்த இறங்குது துக்கொள்வதற்கு ஏற்ற நட விடயம் தொடர்பாக கடற்
றையை வேறு ஒரு பகுதியில் வடிக்கைகளை மேற்கொ படை தளபதியிடம் அரச அமைப்பதாகவும் கடற்படைத் ள்ள உதவவேண்டும் என அதிபரால் சுட்டிக்காட்டப் தளபதி அரச அதிபரிடம் இந்து அமைப்புக்கள் பல் பட்டது.
தெரிவித்துள்ளார். (இ-9)
கைதி தப்பியோட்டம்; காவலாளி பணிநீக்கம்
னைகளை கலந்துரையாடி அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
போதைப்பொருளுக்கு
(யாழ்ப்பாணம்)
ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பழக்கப்பட்டவர்கள் விபத்து
யாழ்ப்பாணம் போதனா 31 ஆம் திகதி கைது செய் மற்றும் நோய்களால் வருடா
வைத்தியசாலையில் இருந்து யப்பட்டு, பின்னர் 2012 ஆம் ந்தம் இறக்கின்றனர். எனவே
அரசியல் கைதி ஒருவர் தப்பி
ஆண்டு மே மாதம் 31 ஆம் போதைப்பொருட்களைப்பாவி
யோடியமை தொடர்பில் கட
திகதி விடுதலை செய்யப்பட் ப்பதால் ஏற்படும் விளைவு
மையில் இருந்த சிறைக் டிருந்தார். கள் பற்றியும் அவற்றிலுள்ள
காவலாளி ஒருவர் பணிநீக்
அதன் பின்னர், மீண்டும் இரசாயனச்சேர்க்கைகள் பற்றி
2012 ஆம் ஆண்டு நவம்பர் யும் மக்களிடையே விழிப்பு
கடந்த 14 ஆம் திகதி உடல் மாதம் 24 ஆம் திகதி கைது ணர்வு ஏற்படுத்தப்பட வேண்
நலக்குறைவு காரணமாக செய்யப்பட்டு அநுராதபுரம் டும்.
வைத்தியசாலையில் அனும் சிறைச்சாலையில் தடுத்து தொலைக்காட்சி மற்றும்
திக்கப்பட்ட குறித்த கைதி வைக்கப்பட்டிருந்தார். இணையம் என்பவற்றில் காட்
மலசலகூடம் செல்வதாக கூறி இதன் பின்னர் குறித்த சிப்படுத்தப்படும் நிகழ்ச்சியூ
தப்பி சென்றுள்ளார். குறித்த நபர் தனது விடுதலை கோரி டாக சிறுவர்கள் மத்தியிலும்
சம்பவத்தின் போது கடமை கடந்த ஜூன் மாதம் 5 ஆம் போதைப்பொருள் பாவனை
யில் ஈடுபட்டு இருந்த சிறைக் திகதி உண்ணாவிரதப் அதிகரித்துவருகின்றது.னவை
காவலாளியே பணிநீக்கம் போராட்டத்தில் ஈடுபட்டமை இது தொடர்பில் பெற்றோர்
செய்யப்பட்டுள்ளார்.
யினால் உடல்நலக்குறைவு கள் அதிக அக்கறை எடுக்க
இவ்வாறு தப்பிச்சென் ஏற்பட்டது. வேண்டும்.
றவர் தென்மராட்சி பகுதி
இதன் காரணமாக குறி போதைப்பொருள் பாவ
யினைச் சேர்ந்தவர் என த்த நபரை யாழ். போதனா னையால் ஏற்படப்போகும்
தெரிவித்துள்ளனர். 2006
வைத்தியசாலையில் அனும் சமூக, பொருளாதார மற்றும்
திக்குமாறு சிறைச் சாலை கலாசாரப் பாதிப்புக்களிலிரு
மறுசீரமைப்பு மீள் குடியேற்ற ந்து எமது சமுதாயத்தை மீட்
புனர்வாழ்வளிப்பு மற்றும் ட்ெடுப்பதற்கு நாம் அனை
இந்து சமய அலுவல்கள் வரும் ஒன்றிணைய வேண்
வா பா.
அமைச்சர் டி.எம்.சுவாமி டும் என மேலும் தெரிவிக்
நாதன் உத்தரவிட்டமை கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கது. (இ-4)
இ (யாழ்.செய்
சாரணர் சங்கத்தின் நூற்றாண்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு
படவுள்ளது. குறித்த முத்திரை யாழ். மாவட்ட சாரணர் சங்க சர்வதேச இணைப்பாளர் ஆர்.
ஆர்.ராஜ்குமாரின் அயராத முய யாழ். மாவட்ட சாரணர் ராஜா தலைமையில் இடம் ற்சியால் வெளிவருகின்றது. சங்கத்தின் நூற்றாண்டினை பெறும். இந் நிகழ்வுக்கு வட
மேற்படி நிகழ்வுக்கு பாட முன்னிட்டு முத்திரை வெளி மாகாண சபையின் முக்கிய சாலை அதிபர்கள், சாரணர் யீட்டு நிகழ்வானது நாளை உறுப்பினர்கள் பலர் பிரதம பொறுப்பாசிரியர்கள், சாரணர் 30 ஆம் திகதி செவ்வாய்கி விருந்தினராக கலந்துகொள்ள கள் மற்றும் சாரணர் செயற் ழமை காலை 9 மணிக்கு
வுள்ளனர் நிகழ்வில்வெளியிடப்ப பாட்டில் ஆர்வமுடைய அனை யாழ். இந்துக் கல்லூரி சபாலி டும் முத்திரை முதன் முதலாக வரையும்கலந்துகொள்ளுமாறு ங்கம் மண்டபத்தில் இடம்பெ
கனடா நாட்டுக்குரியது என்ப யாழ்.மாவட்ட சாரணர் சங்க றும். குறித்த நிகழ்வு இந்துக் தோடு இது முதன் முதலாக ஆணையாளர் செ. தேவரஞ் கல்லூரி அதிபர் ஐ.தயானந்த எமது மண்ணில் வெளியிடப் சன் அறிவித்துள்ளார். (இ-7)

Page 8
29.08.2016
வெளிவிவகார அமை நல்லூரில் நேற்று ஆர
(படங்கள்:-பொ.சோபிகா)
எம்.பிக்களுக்கான தொலைபேசி கட்டணம் 10 கோடியால் உயர்வு
நாடாளுமன்ற உறுப்பி றுக்கு சுமார் பத்து கோடி பொருளாளராக னர்களுக்கான தொலைபேசி
ரூபா மேலதிக செலவு ஏற்ப கட்டணம் 100 கோடி ரூபாவி டும் என நிதி அமைச்சு தக
பரஞ்சோதி தெரிவு னால் உயர்வடையும் என வல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றின் 225 - நாடாளுமன்ற உறுப்பி நாடாளுமன்ற உறுப்பினர்க னர்களுக்கு நாடாளுமன்றி ளுக்கும் தலா இரண்டு நிலை னால் வழங்கப்பட்ட இரண்டு யான தொலைபேசி இணைப் தொலைபேசிகளுக்கான கட் புகள் வழங்கப்பட்டுள்ளன. டணம் இதுவரை காலமும்
இந்த தொலைபேசி இணைப் அரசினாலேயே செலுத்தப் புகளுக்கான கட்டணமாக பட்டு வந்தது. எனினும் இந்த மாதாந்தம் சுமார் 35 இலட்ச நடைமுறையில் அரசாங்கம் ரூபா செலுத்தப்படுகின்றது.
மாற்றம் கொண்டு வந்துள்
எனினும் தொலைபேசி ளது.
கட்டணமாக 50ஆயிரம் ரூபா
அகில இலங்கை தேசிய தொலைபேசி கட்டணங் வழங்குவதனால் இந்தக் கட்
சிரேஷ்ட பிரஜைகள் சம்மே காளை செலுத்தாது மாதாந் டணத்தொகை மேலும் அதி
னம் கடந்த 18 ஆம் திகதி தம் 500000 ரூபா தொலை கரிப்பதாகவும் ஆண்டுதோ
வியாழக்கிழமை சமூக வலு பேசிக் கட்டண கொடுப்ப றும் சுமார் பத்து கோடி ரூபா
வூட்டல் மற்றும் நலனோம் னவை வழங்க அரசினால்
மேலதிகமாக செலுத்த வேண்
புகை அமைச்சின் மாநாட் தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிய நிலை ஏற்படுவதாகவும்
மண்டபத்தில் சிரேஷ்ட பிரஜை இதனால் வருடமொன் தெரிவிக்கப்படுகிறது. (இ-7)
கள் செயலக பணிப்பாள நாயகம் சிங்கப்புலி தலை மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா பரஞ்சோதி
தேசிய சிரேஷ்ட பிரஜைகள் (கொழும்பு)
நேற்றுமுன்தினம் இரவு
சம்மேளனத்தின் பொருள அத்துருகிரிய, இசுருபுர 10.15 மணியளவில் இடம்
ளராகத் தெரிவு செய்யப்பட் வில் இனந்தெரியாத நபர் பெற்ற இச்சம்பவத்தில், 45
ள்ளார். களால் மேற்கொள்ளப்பட்ட வயதான மூன்று பிள்ளை
மேலும் இவர் வடமாகான துப்பாக்கிப் பிரயோகத்தில், களின் தாயே படுகாயமடைந்
சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் இராணுவ லெப்டினன்கேணல் துள்ளார் எனத் தெரிவித்த
தலைவராகவும் நல்லூர் பி ஒருவரின் மனைவி படுகாய பொலிஸார், சம்பவம் தொடர்
தேச சிரேஷ்ட பிரஜைகள் சா மடைந்து, கொழும்பு தேசிய பில் எவரும் கைது செய்
கத்தலைவராகவும் யாழ். மான் வைத்தியசாலையில் அனும் யப்படவில்லை எனவும்
ட்ட சிரேஷ்ட பிரஜைகள் சர் திக்கப்பட்டுள்ளார் என. அத் மேலதிக விசாரணைகளை
கப் பொருளாளராகவும் பண துருகிரிய பொலிஸார் தெரி மேற்கொண்டு வருவதாக புரிகின்றமை குறிப்பிடத்தக்க
வித்தனர்.
வும் தெரிவித்தனர். இ-7)
கது.
(இ-3
ராணுவ அதிகாரியின் மனைவியின் மீது சூடு!
3 - 4. 115'''3'- 4 !'யய! '' '' '

லம்புரி
பக்கம் 07
ச்சின் நடமாடும் சேவை ம்பித்து வைக்கப்பட்டது
வெளிவிவகார அமைச் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் சம்பந்தமான வழிகாட்டல் சின் கொன்சுலர் பிரிவின் மாவட்ட அரச அதிபர் நா.வேத கள், பல்வேறு கொன்சுலர் ரால் வழங்கப்படும் சேவை நாயகன் தலைமையில் நடை அலுவல்கள், இரட்டை பிரஜா கள் தொடர்பான விழிப்பு பெற்ற இந்த நடமாடும் வுரிமை மற்றும் குடியுரிமை ணர்வை வடமாகாண மக்க சேவையில் சர்வதேசதேவை பெறுதலுக் குரிய நடவடிக் ளுக்கு ஏற்படுத்தும் வகையி களுக்காக ஆவணங்களை கைகள் போன்ற சேவை லான நடமாடும் சேவை சான்று உறுதிப்படுத்துவதற் களை குடிவரவு குடியகல்வு ஒன்று வெளிநாட்டலுவல்கள் கான தேவைகளை உடைய திணைக்கள அதிகாரிகள் அமைச்சர் மங்கள சமரவீர பொதுமக்களுக்கான ஆலோ மற்றும் இலங்கை வெளி வினால் நேற்றையதினம் சனைகளும் வழிகாட்டலும் விவகார அமைச்சின் கொன் பருத்தித்துறை வீதியில் நல் வெளிநாட்டில் உள்ள இலங்
சுலர் பிரிவினர் இணைந்து லூர் ஆலயத்திற்கு முன்பாக கையர்களின் பிறப்பு, விவா
மேற்கொள்ளவுள்ளனர். இந்த ஆரம்பித்து வைக்கப்பட்டது. கம் மற்றும் இறப்புக்களை நடமாடும் சேவை இம்மா வெளிநாட்டு அலுவல்கள் பதிவு செய்தல், கடவுச்சீட்டு தம் 31ஆம் திகதிவரை நடை
பெறவுள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறு வர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி. விஜய கலா மகேஸ்வரன் . யாழ் படைகளின் கட்டளைத்தள் பதி மகேஸ் சேனநாயக்க. பாராளுமன்ற உறுப்பினர்க ளான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், ஈ.சரவணபவன் உட்பட பலர்
கலந்து கொண்டனர். (இ-9) 4--------------*--** >3
*-*-*----*-- )
இவர்களுக்கு மணமகள் தேவை
இவர்களுக்கு கல்யாண மாலை
மணமகன் தேவை
பிறப்பு: 1989 இந்து
பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம்: அத்தம்
நட்சத்திரம்: ஆயிலியம் கி.பா:24செவ் 8 இல்
கி.பா: 70செவ் 8 இல் உயரம்: 5'7'
உயரம்: 154cm தகைமை/தொழில்:BSC, QS/உதவிப்
தகைமை/தொழில்:A/L/அரசதொழில் பொறியியலாளர் லண்டன் PR
தொ.இ: G/6217 தொ.இ: B/6220
பிறப்பு: 1990 இந்து பிறப்பு: 1977 இந்து
நட்சத்திரம்: திருவோணம் நட்சத்திரம்: திருவோணம்
கி.பா: 63 கி.பா: 47
உயரம்: 5'6" உயரம்: 5'7"
தகைமை/தொழில்:BSc IT/ தகைமை/தொழில்:A/L ஜேர்மனி
பொறியியலாளர் தொ.இ: B/62211எதிர்ப
எதிர்பார்ப்பு: சைவபோசனம் பிறப்பு: 1987 இந்து
அசைவமும் ஏற்கப்படும் நட்சத்திரம்: அத்தம்
தொ.இ: G/6219 கி.பா: 32
பிறப்பு: 1985 இந்து உயரம்: 160cm
நட்சத்திரம்: அனுசம் தகைமை/தொழில்:BSc/
கி.பா: 16 கணனிபோதானாசிரியர்
தகைமை/தொழில்:பட்டதாரி/ தொ.இ: B/6222
விரிவுரையாளர் பிறப்பு: 1982 இந்து
தொ.இ: G/6233 நட்சத்திரம்: பூசம்
பிறப்பு: 1985 இந்து கி.பா: 21செவ் 12 இல்
நட்சத்திரம்: ஆயிலியம் உயரம்: 5'5"
கி.பா: 59சூரிசெவ் 10 இல் தகைமை/தொழில்:O/L/
உயரம்: 5'3" சொந்த தொழில்
தகைமை/தொழில்:BSC, MSC தொ.இ: B/6223
தொ.இ: G/6238
கல்யாண மாலை
'(சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி,
'. யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் ரூபா 1000 மட்டுமே
தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanamalai.jaffna@gmail.com |குறிப்பு: எமது காரியாலயம் காலை 9.00 - 5.00 மணிவரை திறக்கப்படும். (ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கல்யாணமாலை விடுமுறை தினம் என்பதையும் அறியத்தருகின்றோம்)
பட ... -ட.........ண்ட கூட்டாட்டம்

Page 9
பக்கம் 08
வல்
வழிதவறி குடிமனையினுள் பு மானை வேட்டையாடிய நபர்!
வற்றாப்பளையில் சம்பவம்
மானின் உடலை ரையும் முல்லை மன்ற நீதவான் நேற்று முன்தின போது தலா 308 மதியான சரீரப் விக்கப்பட்டதுடன் முள்ளியவளை திற்கு அருகில் உ
யில் புதைக்குமா முல்லைத்தீவு வற்றாப்பளை குறித்த மானை வேட்டையாடும்
இதன் பின்ன காட்டுப்பகுதியில் இருந்து வழி நோக்குடன் ஒருவர் துரத்திச் செல்வ
புதைக்கப்பட்டது.
இதேவேளை தவறி குடிமனையினுள் நுழைந்த தாக பொலிஸ் திணைக்கள 119
எதிர்வரும் செப் மான் ஒன்றை வேட்டையாடி மறை என்ற அவசரத் தொலைபேசி இலக்
லாம் திகதி விய த்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் கத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவ ஒருவர் கைது செய்யப் பட்டார்.
லைத்தீவு மாவட்ட லையடுத்து குறித்த இடத்திற்கு
டும் ஆஜராகுமா இச் சம்பவம் நேற்று முன்தினம் விரைந்த முள்ளியவளை பொலி
மாவட்ட நீதிமன்ற காலை 9.30 மணியளவில் நடை ஸார், வீடொன்றினுள் மறைத்து
விட்டார். பெற்றது.
வைக்கப்பட்டிருந்த வேட்டையாடிய இது தொடர்பில் தெரியவருவ மானின் உடலைக் கண்டெடுத்தது தாவது,
டன் அதனைக் கொன்றதாக சந் வற்றாப்பளை காட்டுப் பகுதியில் தேகிக்கப்படும் நபர் ஒருவரையும் இருந்து வழி தவறி வயல் வழி கைது செய்தனர்.
வன்னி யூடாக குடிமனையினுள் நுழைந்த
இதனையடுத்து வேட்டையாடிய
வெலம்
துவரங்குளம் வயல் காணிகளை பகிர்ந்து பயிர்ச்செய்கை மேற்கொள்ள வழி செய் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் மக்கள் கே
(மல்லாவி)
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட துவரங்குளத்தில் வயல் காணி இந்நிலையில் குறித்த குளத்தின் லாகக் கொண்டு களை பகிர்ந்தளித்து தமது வாழ் கீழுள்ள வயல் காணிகளை தங்க
போதும் விவசா! வாதாரப் பயிர்ச் செய்கைகளுக்கு ளுக்கு பகிர்ந்தளிக்குமாறு வன்னி வயல்காணிகள் வழிவகை செய்யுமாறு அம்பாள் விளாங்குளம் கிராம மக்களில் ஒரு காணப்படுகின்ற புரம் மக்கள் கோரிக்கை விடுத் பகுதியினரும் கோரிக்கை விடுத்து
இதனால் குறி துள்ளனர்.
வருகின்றனர்.
பெரும் கஷ்ட முல்லைத்தீவு மாந்தை கிழக்கு இந்நிலையில் குறித்த குளத்தின் கொண்டு வருகி பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள கீழான வயல் நிலங்கள் வன
எனவே கு அம்பாள்புரம் கிராம அலுவலர் இலாகாவிற்கு சொந்தமான பகுதி கீழுள்ள வயல் பிரிவில் யுத்த காலத்தில் கைவிடப் யாக காணப்படுகின்றமையால் பகுதியை தமது பட்ட நிலையில் காணப்பட்ட துவரங் இதனை பகிர்ந்தளிப்பதில் இழுபறி குமாறு இப் பகு குளத்தைப் புனரமைத்து அதன் நிலை காணப்படுகின்றது.
கோரிக்கை விடு கீழுள்ள 150 ஏக்கருக்கும் மேற்பட்ட
அம்பாள்புரம் கிராமத்தில் உள்ள
இவற்றை வ வயல் நிலங்களில் ஒரு பகுதியை குடும்பங்களில் ஐம்பது வீதமான தங்களுடைய | தங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு
குடும்பங்கள் நன்னீர் மீன்பிடியை
மேம்படுத்த முடி அம்பாள்புரம் மக்கள் கோரிக்கை யும் ஏனைய குடும்பங்கள் விவசா மக்கள் கோரிக் விடுத்து வருகின்றனர்.
யத்தையும் வாழ்வாதாரத்தொழி னர்.
சமுதாயம்சார் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடும் இந்திய 218 பேருக்கு விழிப்புணர்வு, செயலமர்வு
(மல்லாவி)
அமைவாக சமுதாயம்சார் சீர்திருத் கிளிநொச்சி மாவட்ட நீதவான்
தப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக வருகின்றனர்.
முல்ல 218 வழக்குகளுடன் தொடர்புபட்ட இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட வர்கள் சமுதாயம்சார் சீர்திருத்த நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு
முல்லைத்த கட்டளைக்கு அமைவாக சமுதாயப் அமைவாக தற்போது 218 பேர் சமு
அண்மைக்கான் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தாயம்சார் சீர்திருத்த கட்டளைச்
வர்களின் பிரச் கிளிநொச்சி மாவட்ட நீதவான் சட்டத்தின்கீழ் சமுதாயப் பணிக
போதும் வெளிப் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதி ளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற
தொடர்பில் பிரச்
களில் பொதுஇடங்களில் மதுபோதை னர்.
படுவதாக மாவு யில் ஒழுங்கீனமாக நடந்து கொண்
இவ்வாறு சமுதாயப்பணிகளில்
பர் ரூபவதி கே;
துள்ளார். டமை, மதுபோதையில் வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருபவர்களுக்கு குற்
முல்லைத் செலுத்தியமை, கசிப்பு வைத்தி றங்களிலிருந்து விடுபட்டு திருந்தி
உள்ள கடற்றெ ருந்தமை. மணல் அகழ்வில் ஈடு வாழ்வதற்கான வகையில் விழிப்
தமது தொழில் பட்டமை உள்ளிட்ட பல்வேறுபட்ட புணர்வுகருத்துக்கள்மற்றும் செயலமர்
மேற்கொள்வ. குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்
பிரச்சினைகள் பட்டவர்கள் நீதிமன்ற கட்டளைக்கு றமை குறிப்பிடத்தக்கது. (2-15-312)
குறிப்பாக 6

29.08.2016
குந்த
சாளம்பைக்குள வீட்டுத்திட்ட வீடுகள் பூட்டப்பட்டு குடியிராமையால் பற்றைகள் சூழ்ந்த நிலையில்
கி)
பும் பிரஸ்தாப நப் தீவு மாவட்ட நீதி முன்னிலையில் b ஆஜர்படுத்திய
(குருமன்காடு)
இதில் 250 குடும்பங்களுக்கு யிரம் ரூபா பெறு
வவுனியா, சாளம்பைக்குளம் வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டன. | பிணையில் விடு
பகுதியில் மீள்குடியேறிய மக்க ஆனால். தற்போது வெறும் 65 மானின் உடலை
ளுக்கு என வழங்கப்பட்ட வீட்டுத்
வரையான குடும்பங்களே இங்கு பாலிஸ் நிலையத்
திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட வசித்து வருகின்றன. - பலரது Tள காட்டுப் பகுதி
வீடுகளில் மக்கள் குடியேறாது மூடிய
வீடுகள் பூட்டுப்பட்ட பாழடைந்த » உத்தரவிட் டார்.
நிலையில் சிறிய பற்றைகள் சூழ்ந்து வீடுகளாக மாறிப்போயுள்ளதுடன். காணப்படுவதாக தெரிவிக்கப்படு
சிலரது வீடுகள் மந்து பற்றைகளா. ர் மானின் உடல்
கின்றது.
லும் சூழ்ந்து மூடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதா
இதேபோல், இரணை இலுபைக் பிரஸ்தாப நபரை
வது,
குளம் பகுதியிலும் இவ்வாறு பல டம்பர் மாதம் முத
கடந்த 2010 ஆம் ஆண்டு
வீடுகள் கட்டப்பட்டும் எவரும் ழக்கிழமை முல்
சாளம்பைக்குளம் பகுதியில் 200
வசிக்காத நிலையில் மூடப்பட்டு நீதிமன்றில் மீண்
ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு இடம் உள்ளது. று முல்லைத்தீவு
பெயர்ந்து இக்கிரிகொலாவ போன்ற இதேவேளை, வவுனியாவில் நீதவான் உத்தர
பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் பல பகுதிகளில் வீட்டுத்திட்டம்
கிடைக்காது பல மக்கள் இன்றும் (2-310)
மக்களை குடியமர்த்த நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு 341 குடும் சேதமடைந்த கொட்டில்களினுள் பங்களுக்கு காணிகள் வழங்கப் வசித்து வருகின்றமை குறிப்பிடத் பட்டன.
தக்கது.
2-250)
இயங்கராவூர் பகுதியில் தொடரும் மாடுகள் கடத்தல்
தளித்து யுங்கள்
வவுனியா, இயங்கராவூர் பகுதியில் மக்களால் வளர்க்கப்படும் மாடுகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருவதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
வவுனியா, இயங்கராவூர் பகுதி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன சிறப்பாக நடைபெறுகின்ற பகுதியாகும். இப் பகுதியில் உள்ள மாடுகள் மேயச் செல்கின்ற சந்தர்ப்பங்களிலும் இரவு நேரங்களில் வீடுகளிலும் பட்டிகளிலும் கட்டப்பட்டுள்ள சந்தர்ப்பங்களிலும் மாடுகள்
காணாமற்போகின்றன என உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். Tாரிக்கை
இவ்வாறு மாடுகள் கடத்தப்படுகின்ற சந்தர்ப்பங்கள் தொடர்ச்சியாக
இடம்பெற்று வருகின்றது. காணப்படுகின்ற
எனவே பசுமாடுகளை கடத்திச் செல்வோர் தொடர்பில் பொலிஸார் ய செய்கைக்கான
கவனம் செலுத்த வேண்டுமென இப் பகுதி மக்கள் கோரிக்கை இல்லாத நிலை
விடுத்துள்ளனர்.
(2-250)
து.
முல்லைத்தீவில் மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை மாவட்டச் செயலக தகவலில் சுட்டிக்காட்டு |
தித்த குடும்பங்கள் ங்களை எதிர் ன்றனர். பித்த குளத்தின் காணிகளில் ஒரு 5கு பகிர்ந்தளிக்
(மல்லாவி)
புதுக்குடியிருப்பு, வெலிஓயா, மாந்தை தி விவசாயிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கிழக்கு ஆகிய ஆறு பிரதேச செய
த்துள்ளனர்.
மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட குடும் லர் பிரிவுகளிலும் மீள் குடியேறி
பங்கள் காணிகளற்ற குடும்பங் யுள்ள குடும்பங்களில் மூன்றாயி ழங்குவதன் மூலம்
களாக காணப்படுகின்றன என ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை
மாவட்ட செயலகப் புள்ளிவிபரத் காணிகள் இல்லாத குடும்பங்களாக பும் என இக்கிராம்
தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணப்படுகின்றன என மாவட்ட கை விடுத்துள்ள
இதன் பிரகாரம் கரைதுறைப் செயலகப் புள்ளிவிபரத்தில் தெரி (2-15-312)
பற்று, ஒட்டுசுட்டான், துணுக்காய், விக்கப்பட்டுள்ளது. (2-15-312)
மீனவர்களின் பிரச்சினைகள் இல்லாத போதும் ஈவட்ட மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்கின்றது மலத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு
வு மாவட்டத்தில் வர்களின் அத்துமீறிய தொழில்கள் கான அனுமதிகளைப் பெற்றுக் மாக இந்திய மீன தமது தொழில்களைப் பாதிப்பதாக கொண்டு தான் இங்கு வந்து தொழில் னைகள் இல்லாத வும் தெரிவித்திருந்தனர்.
களில் ஈடுபடுகின்றனர். 7வட்ட மீனவர்கள்
இவ்விடயம் தொடர்பாக முல்லைத் . அது இங்குள்ள கடற்றொழிலா Fனைகள் காணப் தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி ளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்து ட அரசாங்க அதி கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கின்றது. இது தொடர்பாக குழு ஸ்வரன் தெரிவித் வினவிய போது முல்லைத்தீவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்
மாவட்டத்தைப் பொறுத்த வரை
குழுவானது தேசிய மட்டத்தில் நிய வு மாவட்டத்தில் யில் இந்திய மீனவர்களின் அத்து மிக்கப்பட்டுள்ளன. ழில் குடும்பங்கள் மீறல்கள் என்பது தற்போது இல்லை,
அந்தக் குழுவின் மூலம் பிரச் நடவடிக்கைகளை
ஆனாலும் வெளி மாவட்ட மீன சினைகள் தொடர்பாக ஆராயப்பட்ட ல் பல்வேறுபட்ட வர்களின் பிரச்சினைகள் என்பது அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள் Tணப்படுகின்றன.
தற்போது காணப்படுகின்றது.
ளன எனவும் அவர் மேலும் தெரி பளி மாவட்ட மீன
வெளி மாவட்ட மீனவர்கள் அதற் வித்துள்ளார்.
(2-15-312)

Page 10
'29.08. 2016
வவுனியாவில் கிங் கைக்குண்டுகள் நேற்று மீட்பு
(குருமன்காடு) வவுனியா, ஆசி குளம், மயிலங்குளம் பகுதியில் 3 கிலோ எடைகொண்ட கிளை மோர் ஒன்று, இரு கைக்குண்டுகள் என் பன மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இடம் கைக்குண்டுகள் இருந்ததைக் ஈடுபட்டனர். யுத்தம் நடை பெற்றுள்ளது. இது தொடர்பில் கண்டு வவுனியா பொலிஸா பெற்ற காலப்பகுதியில் இவ் தெரிய வருவதாவது,
ருக்கு தகவல் வழங்கினார். வெடிபொருட்கள் மண்ணில் வவுனியா. ஆசிகுளம்.
இதனையடுத்து சம்பவ மறைத்து வைக்கப்பட்டிருக்க மயிலங்குளம் பகுதியில் வசி இடத்திற்கு விரைந்த பொலி லாம் என பொலிஸார் தெரி க்கும் ஒருவர்தனதுகாணியை ஸார் அதனை மீட்டதுடன் வித்துள்ளனர். எனினும் இது துப்புரவு செய்த போது மண்
அப்பகுதியில் வேறு ஆயுத தொடர்பான விசாரணைகளை ணில் புதையுண்ட நிலை ங்கள் இருக்கின்றதா என்ற வவுனியா பொலிஸார் மேற் யில் கிளைமோர் மற்றும் தேடுதல் நடவடிக்கையிலும் கொண்டுவருகின்றனர்2-250)
கடற்படையினரின் தேவைக்கு காணி அளவீடு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதலாம் திகதி ஆர்ப்பாட்டம்
(பனிக்கன்குளம்)
யுத்தம் முடிவுற்று 7 அரை தியர் கலாநிதி சிவமோகன். முல்லைத்தீவு - மாவட் ஆண்டுகள் கடந்தும் தேசிய மற்றும் வடக்கு மாகாண டத்தின் முள்ளிவாய்க்கால் பாதுகாப்பை காரணம் காட்டி சபை உறுப்பினர்களான வட்டுவாகல் பகுதியில் மக்க ஏற்கனவே ஆயிரக்கணக் அன்ரனி ஜெகநாதன், து.ரவி ளின் கடும் எதிர்ப்பையும் கான காணிகள் இராணுவத் கரன், தமிழ்த்தேசிய மக்கள் மீறி மீண்டும் கடற்படை தினராலும் கடற்படையினரா முன்னணியின் தலைவர் யினரின் தேவைக்காக 617 லும் அபகரிக்கப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம் ஏக்கர் காணியை சுவீகரிப் நிலையில், முல்லைத்தீவு - பலம், தமிழ்த்தேசிய மக்கள் பதற்கான காணி அளவீடு மாவட்டத்தின் முள்ளிவாய்க் முன்னணியின் செயலாளர் நடவடிக்கை மேற்கொள்ளப் கால் வட்டுவாகல் பகுதியில் செல்வராசா கஜேந்திரன் படவுள்ளதால் எதிர்வரும் 617 ஏக்கர் காணிகளை ஆகியோர் கலந்துகொண் செப்டெம்பர் முதலாம் திகதி கையகப்படுத்தும் முயற்சி டனர். வியாழக்கிழமை இடம்பெற் யில் கடற்படையினர் தொடர் ஆனால் மீண்டும் கடற்ப வுள்ள இந்த நடவடிக்கைக்கு ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
டையினர் தமது தேவைக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்
எனினும் கடந்த மூன்
காக குறித்த காணிகளை துள்ள பிரதேச மக்கள் அன் றாம் திகதி குறித்த பகுதியில் கையகப்படுத்தும் நோக்கில் றைய தினம் ஆர்ப்பாட்டம் கடற்படையினரின் தேவைக் எதிர்வரும் முதலாம் திகதி ஒன்றையும் நடத்த ஏற்பாடு
காக காணி அளவீடு செய்யும் காணிஅளவீடு செய்யவுள்ள செய்துள்ளனர்.
நடவடிக்கை நில அளவை தாக அறிவித்துள்ளனர். இத்தகவல்களை தமிழ்த்
அதிகாரிகளினால் மேற்கொள்
கடற்படையினரின் இந்த தேசிய கூட்டமைப்பின் நாடா ளப்பட்ட நிலையில் வட்டு முயற்சிக்கு தாம் ஒருபோதும்
ளுமன்ற உறுப்பினர் வைத்
வாகல் பாலத்தை அண்மித்த அனுமதிக்கப்போவதில்லை தியர் சிவப்பிரகாசம் சிவ
இரண்டு பகுதிகளிலும் திர என சூளுரைத்துள்ள தமிழ்த் மோகன் உறுதிப்படுத்தி
ண்ட மக்கள் ஆர்ப்பாட்டத் தேசிய கூட்டமைப்பின் நாடா யுள்ளார்.
தில் ஈடுபட்டு இந்த நடவடிக் ளுமன்ற உறுப்பினர் வைத் முள்ளிவாய்க்கால் பிர கையை தடுத்திருந்தனர்.தியர் சிவமோகன் மக்களு தேசத்தில் பெரும்பாலான மக்களின் இந்த ஆர்ப் டன் இணைந்து எதிர்வரும் காணிகள் அரச படையின பாட்டத்தில் நாடாளுமன்ற முதலாம் திகதி வட்டுவாகல் ரால் தொடர்ந்தும் கையகப்ப
உறுப்பினர்களான செல்வம் பிரதேசத்தில் போராட்டம் டுத்தும் நிலையிலேயே அடைக்கலநாதன், திருமதி. ஒன்றில் ஈடுபடப்போவதாக காணப்படுகின்றன.
சாந்திஸ்ரீஸ்கந்தராசா, வைத் அறிவித்துள்ளார். (2-281) ஐந்து வருடங்கள் கடந்தும்கூட மின்சாரம் வழங்கப்படவில்லை
மானுருவி கிராம மக்கள் ஆதங்கம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மானுருவி கிராமத்தில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 5 வருடங்கள் கடந்த நிலையிலும் மின் சாரம் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின் றனர். ஒட்டுசுட்டான் மானுருவி கிராமத்தில் வடக்கின் வசந்தம் வேலை த்திட்டத்திற்கமைவாக மின்சார வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடை நடு வில் கைவிடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மின்சாரமின்றி பல சிரமங்களை எதிர்கொள்வதாக ஹப்படுகின்றனர். இக்கிராமம் பின்தங்கிய கிராமமாகவும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக மாக காணப்படுவதனாலும் தாம் அச்சமடைவதாக மக்கள் சுட்டிக்காட்டு கின்றனர். இவ் விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மின்சார சபையிடம் தொடர்புகொண்டுவினவியபோது சகலவீடுகளுக்குமான மின்சார அள் வீடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்ட நிலையில் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தினூடாக இக்கிராமம் எமக்கு பாரப்படுத்தாத காரணத்தி னால் மின்சாரத்தை வழங்கமுடியவில்லை என தெரிவித்தார். இதுதொடர் பில் வடக்கின் வசந்தம் திட்டப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது, ஒருவாரகாலத்தினுள்ஒப்பந்தக்காரருடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி இக்கிராமத்துக்கான மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார். 2-15)
விபத்து;
இயக்கச்சியில்

ம்புரி
பக்கம் 09
அனுமதியற்ற முறையில் நடைபெறும் மரக்கறி வியாபார நடவடிக்கையை கண்டித்து தண்ணீரூற்று பொதுச் சந்தை வியாபாரிகள் இன்று கடையடைப்பு
முல்லைத்தீவு மாவட்ட கரை வதாக தண்ணீரூற்று சந்தை தின் பிரதியொன்றும் வியா துறைப்பற்று பிரதேச சபை வியாபாரிகள் சங்கத்தலை பார சங்கத்தலைவருக்கும் யின்முள்ளியவளைஉபஅலு வர்கந்தையா பாலேஸ்வரன்
அனுப்பி வைக்கப்பட்டுள் வலகத்திற்குட்பட்ட ஏ-35 பிர அறிவித்துள்ளார்.
ளது. தான வீதியோரமாக ஆங்கா
இதேவேளை கரைதுறைப்
இருப்பினும் நேற்று ஞாயி ங்கே மரக்கறி வியாபாரத்தில் பற்று பிரதேச சபை செயலா ற்றுக்கிழமையும் குறித்த வீதி ஈடுபடுகின்ற வெளி பிரதேச ளரினால் கடந்த 22 ஆம்
யோர வியாபாரங்கள் நடை ங்களைச் சேர்ந்த வியாபாரி
திகதி என திகதியிடப்பட்ட கடி பெற்றிருந்தமை குறிப்பிடத் களால் தமது வாழ்வாதாரம் தம் ஒன்று முள்ளியவளை
தக்கது. பாதிக்கப்படுவதாகவும் இவ்
பொலிஸ் நிலையப்பொறுப்
அதனைக்கண்டித்து மேற் விடயம் தொடர்பில் உரிய அதி பதிகாரிக்கு அனுப்பி வைக்க படி சந்தை வியாபாரத்தில் ஈடு காரிகளுக்கு பல தடவைகள் ப்பட்டுள்ளது.
படும் வியாபாரிகள் கடையடை தெரியப்படுத்தியும் எவ்வித
அக்கடிதத்தில் குறித்த பிர ப்பு நடவடிக்கையை முன்னெ மான நடவடிக்கைகளையும் தேசத்தில் இவ்வாறான அனு டுக்கவுள்ளதாகதண்ணீரூற்று
அவர்கள் முன்னெடுக்காத
மதியற்ற முறையில் நடை
வியாபாரசங்கத்தலைவர் அறி தைக்கண்டித்தும் இன்று திங் பெற்று வரும் மரக்கறி வியா
வித்துள்ளார். (2-292-310 கட்கிழமைதண்ணீருற்றுபொது பாரநடவடிக்கைக்கு அனுமதி ச்சந்தையிலுள்ள மரக்கறி வழங்கவில்லையெனவும் இந்த மீன், இறைச்சி வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் மற்றும் பலசரக்கு கடைகள் ஈடுபடுவோரை அப்புறப்படு உட்பட வியாபார நடவடிக்கை த்தி உதவுமாறு அதில் குறிப் களில் ஈடுபடுபவர்கள் இன் பிட்டுள்ளது.
றைய தினம் மட்டும் நிறுத்து இதேவேளை அக்கடிதத்
வகை
| சமாதானத்துக்கான அமைதிப் பேரணியின் பயணம் வவுனியாவிலிருந்து நேற்று முன்தினம் ஆரம்பம்
ESகாபால்
வி ம்
(குருமன்காடு)
புறப்பட்ட பாதயாத்திரை மாலை வுகள் இடம்பெறவுள்ளன. மனிதவுரிமை இயக்கத் 4.15 மணியளவில் வவு இது தொடர்பில் பாதயாத் தின் ஏற்பாட்டில் நாட்டில் னியா மாவட்ட செயலகத்தை திரையில் ஈடுபட்டவர்கள் கரு சமாதானத்தையும் நல்லிண வந்தடைந்தது. அங்கு வவு த்து தெரிவிக்கையில், க்கத்தையும் ஏற்படுத்துவத னியா மாவட்ட அரச அதிபர் இந்த நாட்டில் யுத்தம் ற்கான அமைதிப்பேரணி ரோஹண புஸ்பகுமார மற் முடிவடைந்த போதும் தமிழ் கடந்த 26 ஆம் திகதி யாழ்ப் றும் உத்தியோகத்தர்கள், மக்கள் இன்னும் வழமை பாணம். நாக விஹாரையில்
மனித உரிமை அமைப் க்கு திரும்பவில்லை. அவர் இருந்து ஆரம்பமானது.
பைச் சேர்ந்த மாவட்ட பிரதி, கள் பல பிரச்சினைகளை இந்தப் பேரணி நேற்று நிதிகளால் வரவேற்பு அளிக் தற்போதும் எதிர்நோக்குகி முன்தினம் பிற்பகல் 4.15 கப்பட்டது. அதனைத் தொட றார்கள். அந்த வகையில் மணியளவில் வவுனியாவை ர்ந்து அவர்கள் கண்டி வீதி தமிழ், முஸ்லிம், சிங்களம் சென்றடைந்தது.
வழியாக அநுராதபுரம் என்ற இன வேறுபாடு இன்றி - கிளிநொச்சி கரடிப்போக் நோக்கி புறப்பட்டனர்.
இனங்களுக்கு இடையில் கில் அமைந்துள்ள புத்த
அநுராதபுரம், புத்தளம்,
நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விகாரை மற்றும் கிளிநொச்சி
நீர்கொழும்பு, காலி, மாத் ஐக்கியத்தை இலங்கையில் கந்தசாமி கோவில் என்பவ
தளை என சென்று எதிர்வ ஏற்படுத்துவதற்காக இந்த ற்றில் வழிபாடுகளை முடித் ரும் 7 ஆம் திகதி அம்பாந் பாதயாத்திரை மேற்கொள் தவாறு நேற்றுமுன்தினம் தோட்டை சென்றடைந்து ளப்பட்டுள்ளது எனத் தெரி முற்பகல் 11 மணியளவில் அங்கு இறுதி நாள் நிகழ் வித்தனர். (2-250)
ரத்துடன் மோதுண்டு
சாரதி படுகாயம் வதம்.
சம்பவம்
வயது- 36 என்பவரே படுகா யம் அடைந்தவராவார்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
வவுனியாவில் இருந்துயாழ் திருவையாறு
ப்பாணம் நோக்கி பயணித் கிளிநொச்சி இயக்கச்சி
துக்கொண்டிருந்த ஹயஸ் பகுதியில் ஹயஸ் வாகனம்
வாகனம் இயக்கச்சி பகுதியில் ஒன்று வீதியோரமாக நின்ற
வேக்கட்டுப்பாட்டை மீறிவீதியை மரத்துடன் மோதுண்டு விபத்
விட்டு விலகி வீதியோரமாக துக்குள்ளானதில் சாரதி படு
நின்ற மரத்துடன் மோதுண்டு காயம் அடைந்த நிலையில் விபத்துக்குள்ளானது. இதன் கிளிநொச்சி மாவட்ட வைத்தி போது வாகனத்தின் முன்பகுதி யசாலையில் சிகிச்சைக்காக பலத்த சேதமடைந்தது. சம்பவ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இடத்திற்கு விரைந்த பளைப் இவ்விபத்து நேற்று அதி பொலிஸார் விசாரணைகளை காலை 4 மணியளவில் நடை
மேற்கொண்டனர். படுகாயம் பெற்றது. இதில் யாழ்ப்பா அடைந்த நபர்மேற்படி வைத் ணம் நவாலி வீதியைச் சேர் தியசாலையில்சிகிச்சைபெற்று ந்த பூபாலராசா நந்தகுமார் வருகின்றார்.(2273=277)

Page 11
பக்கம் 10
வலு
ஜனாதிபதி மைத்திரிக்கு செய்தி குறித்து விரிவா வசந்த தஸநாயக்க என்பவர் இனங்கா
8
கடந்த சில தினங்களாக SMEC என்ற இரண்டு நிறு மின்னஞ்சல் அல்லது வேறு ஜனாதிபதி மைத்திரிபால வனங்களுக்கு உள்நாட்டு சாட்சிகள் கண்டுபிடிக்கப் சிறிசேனவுக்கு எதிராக இல முகாமையாளராக செயற் படவில்லை.
ஞ்ச குற்றச்சாட்டுக்கள் முன் பட்ட வசந்த தஸநாய்க்க எப்படியிருப்பினும் இந்த வைக்கப்பட்டுள்ளன.
என்ற நபர் தனது முதல் வசந்த தஸநாயக்க என்ற ஜனாதிபதி மைத்திரிபால
நிறுவனத்திற்கு 2009ஆம் நபர் 2008ஆம் ஆண்டில் சிறிசேன, விவசாய அமைச்
ஆண்டு ஜூலை மாதம் 3 இருந்து இந்த வருடம் ஏப்ரல் சராக செயற்பட்ட போது மஹா ஆம் திகதி அனுப்பிய முதல்
மாதம் வரை அந்த நிறு . வலி அபிவிருத்தி திட்டத்தை மின்னஞ்சலில், தான் அமைச் வனத்தில் செயற்பட்டுள்ளார். மேம்படுத்த அவுஸ்திரேலி சர் மைத்திரிபால சிறிசேன அவர் அந்த நிறுவனத்தில் யாவை சேர்ந்த இரண்டு மற்றும் அவரது இணைப்பு இருந்து விலகிய ஒரு மாதத் நிறுவனங்களுடன் ஒப்பந்த செயலாளரை சந்தித்ததாக திற்கு பின்னர் இந்த மின்னஞ் ங்கள் செய்து கொண்ட தாக வும், அங்கு அமைச்சரி சல் பிரபல்யமாகியது குறித்து ! வும், அதற்காக அந்த நிறு னால் எதிர்வரும் ஜனாதிபதி சந்தேகம் எழுந்துள்ளது. வனங்களிடம் இலஞ்சம்
தேர்தலுக்கு உதவ முடியுமா
இந்த செய்தியை வெளி கோரியதாக அவுஸ்திரேலிய என கோரப்பட்டுள்ளதாகவும் யிட்ட அவுஸ்திரேலிய ஊடக ஊடகங்கள் செய்தி வெளியிட் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியலாளர் கடந்த 20 ஆம் டிருந்தன.
இரண்டாவது முறையாக திகதி இது தொடர்பில் ஜனாதி இந்த செய்தி தொடர்பில் அனுப்பி வைத்த மின்னஞ் பதிமைத்திரிபால சிறிசேனவை | விசேட அவதானம் செலுத்தி சலில் இணைப்பு செயலாளர் தொலைபேசியில் அழைத் யுள்ள அரசாங்கத்தின் புல
திட்டத்தில் நூற்றுக்கு ஒரு துள்ளார். னாய்வு பிரிவு, அந்த செய் ரூபாய் படி கோரினார் என
இதன்போது ஜனாதிபதி, திக்கு காரணமாகியுள்ள
குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இணைப்பு செயலாளர் மின்னஞ்சல் தொடர்பிலும்
அவுஸ்திரேலிய இணை யார்? இது எப்போது இடம் வசந்த தஸநாயக்க என்ற
யத்தளத்தின் கோரிக்கைக்கு
பெற்றது? என வினவியுள்ள நபர் தொடர்பிலும் விரிவாக அமைய 27,000 அவுஸ் போதிலும் அவர் அதற்கு விசாரணைகளை ஆரம்பித் திரேலிய டொலர் (25 இலட் பதிலளிக்கவில்லை. துள்ளது.
சம் ரூபா) செலுத்தப்பட்டுள்ள
ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறித்த மின்னஞ்சல் தக
தாக குறிப்பிடப்பட்டுள்ள போதி அறிக்கை ஒன்றை வெளி வல்கள் இரண்டில் குறிப்
லும், அதற்கான உரிய சாட்சி யிட்டு இவ்வாறான சம்பவத் பிடப்பட்டுள்ள தகவல்களை
அல்லது அது யாரால் பெற்றுக் திற்கும் தனக்கும் இடையில் தவிர வேறு தகவல் அல்லது கொள்ளப்பட்டதென்பதற் எவ்வித தொடர்பும் இல்லை சாட்சிகள் இதுவரையில் கான தகவல்கள் குறிப்பிடப் என ஜனாதிபதி மைத்திரி கிடைக்கவில்லை.
படவில்லை.
பால சிறிசேன தெரிவித் அவுஸ்திரேலியாவின்
இந்த சம்பவத்திற்கான துள்ளதாக குறிப்பிடப்பட்டி
பாராளுமன்ற உறுப்பினர்கள் வாச 200கோடி ரூபா வங்கிக்கடன் வழ
(கொழும்பு)
அவர்கள் பெற்றுக் கொள்ள கும். சுங்கத் தீர்வை இல்லா முடியும். இதன்படி பாராளு ஏற்கனவே பதவிக் காலத் மல் பாராளுமன்ற உறுப் மன்ற உறுப்பினரொருவ தில் ஒரு வருட காலம் பூர்த்தி பினர்களுக்கு வாகனங்களை ருக்கு 93 இலட்சம் ரூபா யாகியுள்ளது. நான்கு வருட இறக்குமதி செய்யும் பொருட்டு கடனாக வழங்கப்படும். பாரா காலமே எஞ்சியுள்ளது. எப் கடன் வழங்க நடவடிக்கை ளுமன்ற உறுப்பினர்கள் படியிருந்தும், பாராளுமன்ற எடுக்கும்படி அரசாங்கம் இல.
225 பேருக்கும் வாகனங்
உறுப்பினர்கள் இந்த பதவிக் ங்கை வங்கிக்கு ஆலோ களைக் கொள்வனவு செய்வ காலத்தின் பின்னரும் இந்த சனை வழங்கியுள்ளதாக தற்கு சுமார் 200 கோடி கடனைச் செலுத்த மூன்று தெரிய வந்துள்ளது.
ரூபாவை இலங்கை வங்கி
வருட காலம் வழங்கப்பட் இது தொடர்பில் மேலும் கடனாக வழங்கும்.
டுள்ளது. தெரியவருவதாவது,
பாராளுமன்ற உறுப்பினர்
இந்த வாகன கடனை இந்த ஆலோசனையின் களுக்கு கடனை திருப்பிச் ஒருவருட காலத்தில் மீளச் படி பாராளுமன்ற உறுப்பி
செலுத்த வருடாந்தம் 13 வீத செலுத்த வட்டியில்லாமல் னர்களுக்கு வழங்கப் பட் வட்டியுடன் ஏழு வருட கால மாதாந்த ஒரு இலட்சம் ரூபா டுள்ள வாகன அனுமதிப் அவகாசம் வழங்கப்பட்டுள் வுக்கு அதிகமாக செலுத்த பத்திரத்தின் பெறுமதியான ளது. பாராளுமன்ற உறுப் வேண்டும். பாராளுமன்ற 6,25000 அமெரிக்க டொலர் பினரொருவரின் பதவிக் உறுப் பினரொருவருக்கு களுக்கான வங்கிக் கடனை காலம் ஐந்து வருடங்களா மாதாந்தம் சகல கொடுப்
தேசிய கலை இலக்கியப் பேரவையில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் கவி தி. செல்வமனோகரன், க. தணிகாசலம் ஆகியோர் உரையாற்றுவதையும், கல

அபகீர்த்தி ஏற்படுத்திய ன விசாரணை ஆரம்பம்
செய்தித்துளிகள்
ணப்பட்டார்
ஒரே இரவில் 5 வீடுகளில் கைவரிசை
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோவர் கிரன்லி தோட்டத்திலுள்ள ஐந்து வீடுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள், அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த சம்பவமொன்று, நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. கொள்ளை யிடப்பட்ட வீடுகளில் இரண்டு திருமண வீடுகளும் ஒரு பூப்பனித நீராட்டு விழா வீடும் மற்றும் அருகிலுள்ள இரண்டு வீடுகளும் உடைக்கப்பட்டே தங்க ஆபரணங் கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
(இ-7)
வீதி விபத்தில் ஒருவர் பலி
நந்தது.
குறித்த செய்தி தொடர்பில் மலதிக நடவடிக்கையை மற்கொள்வதற்காக ஜனாதி தியினால் சட்டமா அதிப நக்கு ஆலோசனை வழங் ப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த செய்தி தொடர்பில் அவுஸ்தி ரேலிய பொலிஸ் மற்றும் அரசாங்கம் தற்போது வரை பில்விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அந்த செய்தி போலியான செய்தி என்றால் அதனை ரிப்படுத்துவதற்காக தலை பீடு ஒன்று மேற்கொள்ளப் படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.'
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந் தேகிக்கப்படும் திஸாநாயக்க என்பவர் சிவில் பொறியிய லாளர், அவர் அவுஸ்திரே லியாவில் SMEC என்ற நிறுவனத்தில் 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை (8 வரு தமும் 7 மாதங்களும்) அவர் செயற்பட்டுள்ளார்.
அவர் மொரட்டுவ பல் கலைக்கழகத்தின் பட்டதாரி என தெரிவிக்கப்படுகின் றது.(இ -7)
மட்டக்களப்பு பதுளை பிரதான வீதி கரடியனாற்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சிறியரக லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய அரசரட்ணம் சுதாகரன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
(இ -7)
ஆட்டோவில் கஞ்சா
ஆட்டோவில் கேரள கஞ்சா 23 கிலோ 147 கிராம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவரைக் களுத்துறைப் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்
கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் ஆட்டுப்பட்டித்தெரு, கண்டி, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(இ-7)
கனம் பெற
மாமியார் கத்தியால் வெட்டியதில் ங்கப்படும்
மருமகன் வைத்தியசாலையில்
பனவுகளுடன் சுமார் ஒரு.
திருகோணமலை- புல் மோட்டை சுனாமி வீட்டுத் இலட்சம் ரூபாவரையே கிடைக்
திட்டப்பகுதியில் மாமியாரின் கத்தி வெட்டுக்கு இலக்காகி கும்.
படுகாயமடைந்த நிலையில் அவரது மருமகன் திரு கோண பொதுமக்கள் கடன்பெறும்
மலை பொது வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக போது அந்தக் கடனை மீளச்
பொலிஸார் தெரிவித்த னர். செலுத்த கடன் பெறும் நப
இவ்வாறு கத்தி வெட் டுக்கு இலக்கானவர் அதே நக்கு போதிய வருமானம்
இடத்தைச்சேர்ந்த இரு பிள் ளைகளின் தந்தையான கிடைக்கின்றதா என அங்கு
எம்.சத்தியசீலன் (வயது 31) எனவும் தெரியவருகின்றது. ஆராயப்படும். வருமான த்
கத்தி வெட்டுக்கு இலக் கான மருமகன் புல்மோட்டை தில் 40 சதவீதம் மாதாந்தம்
வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக கடன் செலுத்த வேண்டியி நந்தால் கடன் வழங்கப்பட
சிகிச்சைக்காக திருகோண மலை பொது வைத்தியசா லைக்கு
மாட்டாது.
கொண்டு செல்லப் பட்டுள்ளதாகவும் வைத்திய சாலை ஆனால், பாராளுமன்ற
பேச்சாளரொருவர் தெரிவித்தார். உறுப்பினர்களுக்கு வங்கி
கத்தியால் வெட்டியதாக சந்தேகிக்கப்படும் மாமியா ரான இந்த நடைமுறையைப் பின்
புல்மோட்டை - வீரந் தீவு பகுதியைச் சேர்ந்த கனக சிங்கம் பற்றுவதில்லை என்பது
நாகம்மா (வயது 56) கைது செய்யப்பட்டுள்ளதாக வும் குறித்து விமர்சனங்கள்
விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் எழுந்துள்ளன.
(இ -7)
புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
(இ-7)
:
ஞர் இ.முருகையன் நினைவு சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தில் க. சிவகரன், துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

Page 12
'29.08. 2016
நல்லூர் ஆலய சூழலில் இரு
ஆன்மீகச் சொற்பொழிவு
தெய்வீக இசைச்சா
மொடேர்ண் சர்வதேச இந்து ஆக சார நிறுவனம் நல்லூர்க்கந்தனில் விழாவை முன்னிட்டு நல்லை ஆதீன இரவு 7 மணி முதல் 8 மணிவரை
"தெய்வீக இசைச் சங்கமத்தில்” இன்று, தெய்வீகச் சொற்பொழிவு
வயலின், பாட்டு- வாசுகி, நந்தினி ச
போர்ட், பாட்டு - அரவிந்தன்சுப்பிரமன நல்லூர்க்கந்தசுவாமி ஆலய மஹோற்சவப்
தங்கம், பாட்டு- அனந்த நாராயணன் பெருவிழாவினை முன்னிட்டு உலக சைவத்திருச்
கள்-பிரம்மஸ்ரீக.சுவாமிநாதன் சர்மா சபையும்யாழ்ப்பாணம் சொண்ட் நிறுவனமும் இணை
கர்நாடக இசைநிகழ்ச்சி இடம்பெறும். ந்து நடத்தும் "தெய்வீகச் சொற்பொழிவு'' இன்றும் இடம்பெறும். மாலை 6 மணிக்கு நல்லூர் முத்து
தெய்வீக இசைய விநாயகர் ஆலய மண்டபத்தில் சைவப் புலவர்
யாழ்.இளங்கலைஞர் மன்றத்தின் சிவஸ்ரீ கதிர்குமாரசாமி சுமுகலிங்கம் தலைமையில்
லூர் முருகன் உற்சவகாலத்தையொட்டி இடம் பெறும் இந்நிகழ்வில் இ.மகேஸ்ராஜ் ஆசிரியர்
தூர்க்காதேவி தேவஸ்தானத்தின் அனு "ஈழத்தில் முருக வழிபாடு" எனும் தலைப்பில் சொற்
நல்லூர் துர்க்காதேவி மணிமண்டப் பொழிவாற்றுவார்.
இ-3)
6.45 மணி தொடக்கம் இரவு 8 மன பெற்று வருகின்ற தெய்வீக இசையரங்கி
கட்கிழமை பாட்டு - எஸ்.சூரியகுமார், வய நல்லைக்கந்தன் மஹோற்சவத்தை முன்னிட்டு
ராமன், மிருதங்கம் -எஸ்.விமல்சங்கர், க யாழ்.கதிர்கலையகத்தின் ஏற்பாட்டில் நல்லூர்க்கந்த
வரத்தினம் ஆகியோர் பங்குபற்றவுள் சுவாமி கோவில் முன்பாக அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகள் நினைவாலயத்தில் பண்டிதர் பொன். சுகந் தன் தலைமையில் தினமும் மாலை6 மணியளவில்
நல்லூர்க்கந்தப்பெருமானின் மதே ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
முன்னிட்டு நல்லூர் சைவ மகாசபை இன்று திங்கட்கிழமை "கன்மமும் வாழ்வும்” பற்றி கலா
"தெய்வீகத் தொடர் இசைப்பேருரை" ந சார அபிவிருத்தி உத்தியோகத்தர்சைவப்புலவர்பொன். சந்திரவேல் சிறப்புச் சொற்பொழிவாற்றுவார். இ-3)
குருமூர்த்த மண்டபத்தில் தினமும்
மணியளவில் இடம்பெற்றுவருகின்றது. அருள்நெறி விழாவில் இன்று
நல்லைக்குருமணியின் பிரதம வா
வாரிதி பிரம்மஸ்ரீ. சிவ.வை. நித்தியான இந்துசமயகலாசார அலுவல்கள்திணைக்களம்நல்
வில்லிபாரதம் பற்றிய தொடரில் இன்று லூர்க்கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தை முன்னி
"கிருஷ்ணன். தூது' பற்றி சங்கீத கத்தி ட்டு நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்ட
இடம்பெறும். பத்தில் நடத்தும் யாழ்.மாவட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கேறும் அருள் நெறிவிழா இன்றும் பி.ப.3மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இடம்பெறும். இந்து சமய கலாசார அலுவ
நல்லூர்க்கந்தசுவாமி ஆலய மதே ல்கள் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில்
முன்னிட்டு யாழ்ப்பாணம் சின்மயா மி இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராககல்வி
"ஆன்மீக அருளுரை'' (ஞானயக்ஞ பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை,
ழ்வு நல்லூர் ஆலய வடக்கு வீதியில் இளைஞர் விளையாட்டு அமைச்சின் செயலாளர்
வரன் மணி மண்டபத்தில் இரவு 7.15 இ.ரவீந்திரன் கலந்து கொள்ளவுள்ளார். சைவ விழு
8 மணிவரை இடம்பெற்று வருகின் மியங்கள் பற்றிய கதாப்பிரசங்கத்தை க.பிரகாந்த்,
வில் இன்று திங்கட்கிழமை கண்டி வ சிறப்புச் சொற்பொழிவினை சிவானந்தசர்மா ஆகி
ரியார் பிரம்மச்சாரிகார்த்திக்சைதன்யா யோர் நிகழ்த்துவார்கள்.
(இ-3)
தலைப்பில் ஆன்மீக அருளுரைவழங்
வில்லிபாரதத்தில் 'கிருஷ்ன
ஆன்மீக அருடு
கடந்த 2006.08.20 அன்று படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாட உறுப்பினரும், கூட்டுறவாளருமான மாமனிதர் சி.சிவமகாராசாவின் 10ஆ நினைவுதினம் அண்மையில் தெல்லிப்பழை ப.நோ.கூ.சங்க தலைமை அலு இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந் அவரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தி உரைய அவருடன் முன்னாள் வலி. வடக்கு பிரதேசசபை உறுப்பினரும், அன் னாரின் மான அன்னபரிபூரணம் ஞானேஸ்வரன் மற்றும் யாழ்.மாவட்ட கூட்டுறவு உத யாளர் மோகன், தெல்லிப்பழை ப.நோ.கூ.சங்க தலைவர் உமாகாந்தன், உ தனபாலசிங்கம் அவரது குடும்ப அங்கத்தவர்கள், எனப்பலரும் கலந்துகொ6
தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது |
வத்தளை ஒளியமுல்லை பிரதேச காணியில் முனைந்த இனவாதிகளையிட்டு தா தமிழ் பாடசாலை அமைப்பதற்கு நேற்று ஞாயிற் டைவதாகவும் தெரிவித்துள்ளார். றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதையிட்டு, கொழும்பு விவேகானந்தா கல்வு தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள தேசிய தனது அமைச்சினால் ஏற்பாடு சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும முதலாவது முழுநாள் நடமாடும் சே மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. னணியின் தலைவருமான அமைச்சர் மனோ கொண்டு உரையாற்றும்போதே, அ கணேசன், இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வை குழப்ப வாறு தெரிவித்துள்ளார்.

லம்புரி
- பக்கம் 11
நல்லூரானுக்கு இன்று மாம்பழத்திருவிழா
ங்கமம்
ம கலை கலா எ பெருந்திரு மண்டபத்தில் நடத்தி வரும் திங்கட்கிழமை கோதரிகள், கீ ரியசர்மா, மிரு சர்மா, மிருதங் ஆகியோரின்
ரங்கு சற்பாட்டில் நல் தெல்லிப்பழை சரணையுடன் த்தில் மாலை ரி வரை நடை ல்ே இன்று திங் லின்- அ.ஜெய கடம் -அ.செல் பானர். (இ-3)
ஆறுமுகனே அருள் தருவாய்
ஓராறு முகத்துடன் ஓங்கார ரூபனாய்
உலகுய்ய வந்த ஒளிச்சுடரே சூராதி சூரனை சுடர் வடிவேல் கொண்டு நீ
சூரசம்காரம் செய்த சுப்பிரமணியனே பேரானந்த எழிலோடு பெருந்தேரில் வருமுந்தன்
பேரரழகு காட்சிகண்டு நாம் ஆராதனை செய்து அகம் குழைகின்றோம்
ஆறுமுகனே அருள் தந்தாளுவாயே -வே.இராமர், கைதடி நாவற்குழி
என் தூது' ஹாற்சவத்தை நடத்தி வரும் நல்லை ஆதீன மாலை 6.30
இந்நிகழ்வில் ரிசு கானகதா ந்த சர்மாவின் திங்கட்கிழமை தாப்பிரசங்கம்
(இ-3)
துயர் துடைத்து அணைத்திடு
ளுரை ஹாற்சவத்தை ஷன் நடத்தும் தம்) எனும் நிக லுள்ள மகேஸ் 5 மணி முதல் றது. இந்நிகழ் பதிவிட ஆச்சா "தர்மம்” எனும் பகுவார். இ3
மனத்துயர்தனை உனக்குரைக்கின்றேன்
மால்மருகா மனமிரங்காயா? கனக்கின்ற இதயம் நீயறியாயா?
கதிர்வேலா ஓடிவந்துதவாயா! நினைக்கின்ற வேளைதனில் வந்திடுவாயே!
நிர்மலா இன்னும் ஏன் தாமதமே அனைத்தையும் ஏற்று ஆள்பவனே! அலங்காரா இது தருணம்-துயர் துடைத்து அணைத்திடுவாயே -பொ.புனிதன், வரியப்புலம்
ஏம்மைக் காக்கும் வேலையா
வேல் ஏந்திய வேலா வினை தீர்ப்பாய் நல்லூர் கந்தா மயில் மீது விளையாடும் மணவாளா மனம் குளிர வைப்பாய் மயில்வாகனா நல்லூரிலே உறைந்து நல்வரம் தருவாய் எம்மைக் காத்து நிற்பாய் வேலையா
-லி.ஜனார்த்தன், மறவன்புலோ.
நாளும் நமக்கருள்வான்!
டாளுமன்ற ம் ஆண்டு வலகத்தில் துகொண்டு பாற்றினார். சகோதரியு வி ஆணை உபதலைவர்
ண்டனர்.
கல்லையே கரைய வைக்கும்
வல்லவடி வேலவன் தான் எல்லை யிலா அருளை
எமக்குத் தருகிறது தொல்லை தமைத் துடைத்து தி)
தூயவழிகாட்டி நிற்கும் நல்லைத் திரு முருகன்
நாளும் நமக்கருளுவான்!
-கவிஞர் கலாபூஷணம், கூத்தாடி வி.சி.குஞ்சிதபாதம்
நல்லைக்கந்தன் சந்தவிருத்தம்
மகிழ்ச்சி
என் கவலைய
ஓரி வளவில், செய்யப் பட்ட சவை, நேற்று இதில் கலந்து வர் மேற்கண்ட
(இ - 7)
சேமமுற வூமைக் குழந்தையைக் கவியாக்கி
செகமறியச் சூட்டவிலையோ பாமகன் குமர குருபரனும் பாடியே
பைந்தமிழ் நாட்டவிலையோ மாமகள் உமையவளும் மன்றாடும் வேளைநீ
மலையேறிக் காட்டவிலையோ நாமமது விளங்கவே நாயேனின் நாவிலுறை
நல்லூரின் கந்தவேளே! கலாபூஷணம், சந்தக்கவிஞர். நவ.பாலகோபால்

Page 13
பக்கம் 12
வெ
ஏவுகணைச்சோத:ை ஐ.நா.பாதுகாப்புச்
உலக நாடுகளுக்கு எம்.பிக்களை அனுப்புகிறார் பாக்.பிரதமர் நவாஸ்
(நியூயோர்க்)
அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனை நடத்தி கொரிய தீப கற்பத்தில் பதற்றத்தை அதி கரித்து வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் கடும் வற்றுக்கு மாறாக வடகொரியா
இதனால் கொரிய தீபகற் எதிர்ப்பு, அணு ஆயுத பரவ தொடர்ந்து அணு ஆயுத திட் பத்தில் பதற்றம் நீடிக்கிறது. லுக்கு எதிரான சர்வதேச
டங்களை நிறைவேற்றி வரு இதனை மேலும் அதிகரிக் உடன்படிக்கைகள் ஆகிய
கிறது.
கச் செய்யும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
(டில்லி)
வளிமண்டல ஒட்சிசனை (இஸ்லாமாபாத்)
பட்டுள்ளது.ஐ.நா. கூட்டத்தில்
கொண்டு இயங்கும் ரொக் பாகிஸ்தான் எம்.பிக்கள்
நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம்
கெட் இயந்திரத்தை இஸ்ரோ 22 பேரை வெளிநாடுக உரை நிகழ்த்தவுள்ளார்.
விஞ்ஞானிகள் நேற்று வெற்றி ளுக்கு அனுப்பி அங்குள்ள
அப்போது காஷ்மீர் விவ.
கரமாக சோதனை செய்த தலைவர்களை சந்தித்து காஷ் காரத்தை எழுப்பும்போது,
னர். மீர் பிரச்சினைக்கு தீர்வு
உலக நாடுகளின் கவ
இந்த சோதனை வெற்றி காண வலியுறுத்த சிறப்பு னத்தை கவரும் வகையில்
அடைந்ததற்கு குடியரசுத் துாதர்களாக பாகிஸ்தான் இப்போதே சிறப்பு தூதர்களை
தலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் நவாஸ் ஷெரீப் நிய
அனுப்பி காஷ்மீர் பிரச்சி
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மித்துள்ளதாக பாகிஸ்தான்
னையை வலியுறுத்த அவர்
டுவிட்டர் மூலம் வாழ்த்து வானொலியில் தெரிவிக்கப் திட்டமிட்டுள்ளார். (இ-7)
தெரிவித்துள்ளார். (இ-7) பீகாரில் வெள்ள அபாயம் நீடிப்பு;
புன்பும், புர்கிகான்டக், காக்ரா, கோசி போன்ற ஆறுகளிலும் வெள்ளம் அபாய அளவை
தாண்டி ஓடுகிறது. இதனால் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு
அதன் கரையோர கிராமங்
களைவெள்ளம் சூழ்ந்துள்ளது. பீகாரில் மழை வெள்ளத் தீவிரம் அடைந்துள்ளது.
இதனால் 12 மாவட்டங் துக்கு 153 பேர் பலியாகி
இதன் காரணமாக கங்கை
களில் 2037 கிராமங்கள் உள்ள நிலையில் தொடர்ந்து யில் வெள்ளம் கரை புரண்டு
வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு வெள்ள அபாயம் ஓடுகிறது, கங்கை நதி ஓடும்
மாவட்டம் முழுவதும் 35 நீடிப்பதால் 12 மாவட்டங்
உத்தரபிரதேசம், பீகார்,
லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு களில் வாழும் சுமார் 35 மேற்கு வங்காளம் ஆகிய
உள்ளனர். லட்சம் மக்கள் பாதிக்கப்பட்
மாநிலங்களில் கடுமையான
தேசிய பேரிடர் மீட்பு டுள்ளனர்.
வெள்ளச் சேதம் ஏற்பட்டுள் குழுவினர் அங்கு முகாமி வட மாநிலங்களில், ளது.பீகார் மாநிலத்தில் கங்கை
ட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு தென்மேற்கு பருவ மழையிலும் மற்றும் சோனே, வருகிறார்கள்.
இ-7)
35 இலட்சம் மக்கள் பாதிப்பு
கனடாவில் மிகச்சிறப்பா தமிழர் தெருவிழா - 1
கனடாவில் நடக்கக் கூடிய 15,000 மக்களின் பங்கேற்.
நேற்று முன்தினம் சனிக் தமிழர்களுடைய விழாக்க புடன் நடைபெற்றது.
கிழமை, தவில், நாதஸ் ளில் பெரிய விழாவாக இருக்
பலவகையானகலைநிகழ் வரம், வில்லுப்பாட்டு, பாரம் கக்கூடிய தமிழர் தெரு விழா வுகளுடன், சமுதாயத்தில் முக் பரிய நடனம், துள்ளிசை (TamilFest) முதல் நாள் மிக கியம் வாய்ந்தவர்களின்சிறப்பு நடனம், நவீன நடனம் என வும் சிறப்பான முறையில் பேச்சுக்களும் இடம்பெற்றன. பலவகை நடனங்களும்,

29.08. 2016
நா;வடகொரியாவுக்கு பைகடும் கண்டனம்
29 சதவம்
அனைத்து பகுதிகள் மற்றும்
"ஐ.நா. பாதுகாப்பு சபை ஜப்பானின் ஒரு சில பகுதி யில் தீர்மானங்களை மீறி களை குறிவைத்து நடத்தப் ஏப்ரல் முதல் ஜூன் வரை பட்ட சோதனையாக பார்க் வடகொரியா 6 ஏவுகணை கப்படுகிறது.
களை சோதனை செய்துள் ஜூலை மாதம் தொடங்கி
ளது. ஓகஸ்ட் மாதம் வரையில்
ஜூலை முதல் ஓகஸ்ட் கண்டம் விட்டு கண்டம் வரையில்4 ஏவுகணைகளை பாயும் 4 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. சோதனை செய் துள்ளது.
எனவே வடகொரியா மீது இதற்கு ஐ. நா. பாதுகாப்பு ஐ.நா. உறுப்பு நாடுகள் பொரு சபை கடும் கண்டனம் தெரி ளாதார தடைகளை அமுல்
வித்துள்ளது. இது தொடர்பாக படுத்துவதற்கான முயற்சி அண்மையில் நீர் மூழ்கி ஐ.நா., பாதுகாப்பு சபையில் களை இருமடங்காக அதிக கப்பலில் இருந்து ஏவுகணை உள்ள 15 உறுப்பு நாடுகளின் ரிக்க வேண்டும் என ஐ.நா. சோதனை நடத்தியது. இது ஒப்புதலுடன் அறிக்கை வெளி பாதுகாப்பு சபை வலியு தென்கொரியாவில் உள்ள யிடப்பட்டுள்ளது.
றுத்தியுள்ளது.
(இ-7)
துருக்கி விமானங்கள் சிரியாவில் குண்டுமழை
20 பொது மக்கள் பலி
(டமாஸ்கஸ்) உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக் குள் நேற்று துருக்கி நாட்டு விமானப் படைகள் குண்டு மழை பொழிந்து நடத்திய ஆவேச தாக்குதலில் பொது மக்களில் 20 பேர் பலி யானதாக தெரியவந்துள்
ளது.
சிரியாவுக்குள் இருந்தபடி துருக்கி எல்லையில் அவ்வப் போது தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் முதல் முயற்
அவ்வகையில், சிரியா களும் நேற்று நடத்திய சியாக துருக்கி நாட்டு இரா வின் தராபுலுஸ் நகரின் ஆவேச தாக்குதலில் பொது ணுவ டாங்கிகள் சிரியாவுக் தெற்கேயுள்ள ஜெப் எல் - மக்களில் 20 இற்கும் அதிக குள் அத்துமீறி நுழைந்து குஸ்ஸா கிராமப் பகுதியில் மானவர்கள் பலியானதாக ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு துருக்கி நாட்டு விமானங் சிரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வருகின்றன.
களும் பீரங்கி வாகனங் வெளியிட்டுள்ளன. (இ-7)
க நடந்த இந்தியா - பாகிஸ்தான்
மீண்டும் பேசவேண்டும்
(வோஷிங்டன்) - முன்னெடுப்பதன் மூலம் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்
எல்லையில் நிலவும் பதற் சினைகளை தீர்த்துக்கொள்ள றத்தை குறைக்கலாம்.
இந்தியா, பாகிஸ்தான்இடையே காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை இரு நாடுகளும் கருத்து மோத தொடர வேண்டுமென அமெ லில் ஈடுபடுவதை தவிர்க்க ரிக்கா வலியுறுத்தியுள்ளது. வேண்டும். கருத்து மோத
இது தொடர்பாக, அமெ லால் எந்த தீர்வும் எட்டப் ரிக்க வெளியுறவுத் துறை படாது.
மூத்த அதிகாரி அளித்த அதே நேரத்தில், தீவிர பேட்டியில் கூறியதாவது,
வாத செயல்களுக்கு எதிரான இந்தியாவும், பாகிஸ் பேச்சுக்களை அமெரிக்கா தானும் தங்களுக்குள்ளான
மதிக்கிறது, தீவிரவாத அமைப் பிரச்சினைகள் மற்றும் வேறு புகளுக்கு ஒருபோதும் அடைக் சிலம்பாட்டம் போன்ற பாரம்
பாடுகளை தீர்த்துக் கொள்ள கலம் அளிக்கக்கூடாது. இரு பரிய விளையாட்டுக்களும்,
மீண்டும் பேச்சுவார்த்தையை
நாடுகளும் ஒத்துழைப்புடன் ஆடை அலங்கார அணி
தொடர வேண்டும்.
செயற்பட்டால் தீவிரவாத வகுப்பு என பல்வேறு வீதிக்
இரு நாடுகளுக்கிடையே
அமைப்புகளை அழிக்கும் யான பேச்சுவார்த்தையை
இலக்கை அடைய முடியும் கொண்டாட்ட நிகழ்வுகளும்
அமெரிக்கா என்றும் ஆதரிக் என மேலும் தெரிவித்துள் இடம்பெற்றன. (இ-7)
கிறது. பேச்சுவார்த்தையை ளார்.
(இ -7)

Page 14
29.08.2016
ஐ.நாவின் ஆத்திரமூ வடகொரியா :
(பியாங்யாங்)
உலக நாடுகளின் எதிர்ப்பு,
அணு ஆயுத பரவலுக்கு எதி ஏவுகணை சோதனை தொடர் ரான சர்வதேச உடன்படிக்கை பாக ஐ.நா., பாதுகாப்புச் சபை வெளி கள் ஆகியவற்றுக்கு மாறாக
வடகொரியா தொடர்ந்து அணு யிட்டுள்ள கண்டனம் அதிருப்தி
ஆயுத திட்டங்களை நிறை அளிப்பதாக வடகொரிய வெளியுற
வேற்றி வருகிறது.
இதற்கு ஐ.நா. பாதுகாப்பு வுத்துறை அறிவித்துள்ளது.
சபையில் கடும் கண்ட
மொஸ்கோ தீ விபத்தில்
உயிரி 16 பேர் கருகிப் பலி!
1000
புதிய ஒப்பந்தம் காரணமாக 5000 மக்கள் இடம்பெயர்வு
(மொஸ்கோ)
அணைத்தனர். உள்ளே ரஷ்ய தலைநகரமொஸ்கோ சென்று பார்த்தபோது 16 பேர் வின்வடக்கு பகுதியில்தொழில் உடல் கருகிப் பலியாகி இருப் துறை மண்டலம் உள்ளது. பது தெரிய வந்தது. அவர் இங்கு நேற்று முன்தினம் களது சடலங்களை மீட்டனர். அதிகாலை பயங்கர தீவிபத்து இவர்களில் பெரும்பாலா ஏற்பட்டது. அதில் அச்சுக் கம் னவர்கள் முந்தைய சோவி பனி செயற்பட்டு வந்தது.
யத் ரஷ்யாவில் இருந்து வந்து - அங்கு பணிபுரிந்த தொழி குடியேறியவர்கள் என்பது லாளர்கள் தீவிபத்தில் சிக்கித் தெரிய வந்தது. தீ விபத்து ஏற் தவித்தனர். உடனடியாக பட்டதற்கான காரணம் தெரி தீயணைப்பு வீரர்கள்வரவழைக் யவில்லை. இதில் சதி நடந் கப்பட்டனர். அவர்கள் பற்றி
துள்ளதா என விசாரணை எரிந்த கிட்டங்கியில் இருந்து நடத்த மொஸ்கோ நகர மேயர் வேறு குடோனுக்கு தீ பரவாத
செர்ஜி சோபையானின் உத் வகையில் சுவரை உடைத்து தரவிட்டுள்ளார். குற்றவியல் பாதுகாத்தனர். பின்னர் 2
வழக்குபதிவுசெய்துவிசாரணை
(அமட்ரைஸ்) மணி நேரம் போராடி தீயை நடந்து வருகிறது. இ-7)
இத்தாலியில் நிலநடுக் கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஆக . உயர்ந்து விட்டது. அடுத்
தடுத்து சுமார் 1000 முறை சிரிய அரசு மற்றும் அங் ளப்பட்டுள்ளது. அதனைத்
நிலஅதிர்வு ஏற்பட்டதால் குள கிளர்ச்சியாளர்களிடையே தொடர்ந்தே இந்த வெளியேற்
மக்கள் பீதியடைந்துள்ளனர். மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய றம் ஆரம்பமாகியுள்ளது.
- இத்தாலி நாட்டில் கடந்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து
எனினும் வெளியேறும்
24 ஆம் திகதி பயங்கர தரயாவில் உள்ள சுமார் 5
பொது மக்களில் அதிகமான
நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக் ஆயிரம் பொதுமக்களும், அதி
வர்கள் கிளர்ச்சியாளர்களின்
டர் அளவு கோலில் 6.2 களவான கிளர்ச்சியாளர்களும்
குடும்பத்தவர்கள் என்று தெரி அங்கிருந்து வேறு இடங் விக்கப்படுகின்றது. களுக்கு இடம்பெயர ஆரம்
எனினும் பொதுமக்கள் பித்துள்ளனர்.
இவ்வாறு வெளியேறுகின் தலைநகர் டமாஸ்கஸின்
றமைக்கு ஐக்கிய நாடுகள் புறநகர் பகுதியான தரயாவில்
சபை தனது கண்டனத்தைத்
(ரோம்) கடந்த பல ஆண்டுகளாக சிரிய
தெரிவித்துள்ளது. வெளியே ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் றும் மக்கள் அடுத்த கட்டமாக
இத்தாலி நாட்டில் நில தின் ஆதரவு அரச படை மற்
என்னநட்வடிக்கை மேற்கொள்
நடுக்கத்தால் உயிரிழந்தவர் றும் கிளர்ச்சியாளர்களிடையே வார்கள், அவர்களது வாழ்
களுக்கு அஞ்சலி செலுத்தும் மோதல்கள் இடம்பெற்று வந் வாதாரம் எவ்வாறு அமை
விதமாக கொடிகள் அரைக் தன. இந்நிலையில் கடந்த யும் என்பன குறித்து அச்சம்
கம்பத்தில் பறக்க விடப்பட்டன. 2012ஆம் ஆண்டுக்குப் பின் கொள்வதாகவும் ஐ.நா அதி
இத்தாலி நாட்டின் மத்திய னர் அப்பகுதியை அரச படை
காரிகள் கவலை தெரிவித்
பகுதியில் நோர்சியா என்ற யினர் முற்றுகையிட்டனர்.
துள்ளனர். எனினும் அரசின்
நகரை மையமாகக் கொண்டு இந்நிலையில், அங்கு
கட்டுப்பாட்டில் உள்ள ஹிர
பயங்கர நிலநடுக்கம் ஏற் இடம் பெறும் பிரச்சினை ஜெல்லா நகரின் ஒரு பகுதி
பட்டது. ரிக்டர் அளவுகோலில் களை முடிவுக்குக் கொண்டு
யில் சுமார் 4,000 மக்களை
6.2 புள்ளிகளாக பதிவான வரும் முகமாக தற்பொழுது குடியேற்றுவதற்கு நடவ
இந்த நிலநடுக்கத்தாலும், அரசுக்கும் கிளர்ச்சியாளர்
டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுக்கும் இடையே புதிய அரசு தெரிவித்துள்ளமை
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்
குறிப்பிடத்தக்கது.
(இ -7)
சுமார் 80 இற்கும் மேற்பட்ட
நிலநடுக்கத்தி

ஓம்புரி
பக்கம் 13
கண்டனம் Dட்டுகிறது கடும் அதிருப்தி
னத்தை தெரிவித்ததுடன், அளிப்பதாக வடகொரிய வெளி வித்துள்ளார். கண்டம் விட்டு கண்டம் யுறவுத்துறை அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் அமெ
பாயும் ஏவுகணை தொடர்பாக
அண்மையில் நீர்மூழ்கிக் ரிக்காவின் அணு ஆயுத விதிக்கப்பட்டிருந்த தடையை
கப்பலில் இருந்து நடத்திய மிரட்டல்களால் தான் தங்கள் வடகொரியா கடுமையாக
ஏவுகணை சோதனை தொடர் நாட்டின் பாதுகாப்பிற்காக மீறியுள்ளதாகவும் சுட்டிக் பாக அமெரிக்கா தலைமை அணுஆயுத சோதனைகளை காட்டியுள்ளது.
யில் ஐ.நாவில் நடத்திய விவா
மேற்கொண்டு வருதாகவும் இந்நிலையில், ஐ.நாவின் தங்கள் ஆத்திரமூட்டும் செய அந்த அறிக்கையில் மேலும் கண்டனம் கடும் அதிருப்தி லாகும் என்று அவர் தெரி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(இ-7)
ழப்பு 300 ஆக உயர்வு முறை நில அதிர்வு!
அளவு பதிவாகி இருந்தது. டையே இறந்தவர்களை அடக் பயங்கர நில அதிர்வு ஏற் இந்த பயங்கர நிலநடுக்கத் கம் செய்யும் பணி நேற்று பட்டது. அளவு கோலில் 4.8 தால் இதுவரை 300 பேர் முன்தினம் நடைபெற்றது. ரிக்டர் பதிவாகி இருந்தது. பலியாகி விட்டனர். 215 பேர்
இந்த சூழ்நிலையில் நில இந்த அதிர்வை பொதுமக் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நடுக்கத்திற்கு பின்னரான
கள் உணர்ந்ததால் உடனடி பல்வேறு நகரங்களில்
அதிர் வாக இத்தாலியில்
யாக வீட்டை விட்டு வெளியே இடிபாடுகளை அகற்றும் பணி சுமார் 1000 முறை நில வந்தனர். சில கட்டடங்களில் தொடர்ந்து நடைபெற்று வரு அதிர்வு ஏற்பட்டுள்ளது,
விரிசல் ஏற்பட்டது, கிறது. அதற்குள் யாரும் சிக்
இதனால் பொதுமக்கள்
அடுத்த ஒரு மணி நேரத் கியிருக்கிறார்களா என்பதை பீதியில் உள்ளனர். இதில் தில் 9 முறை இந்த அதிர்வு கண்டறியும் பணியும் முடுக்கி அதிகபட்சமாக நேற்று முன் உணரப்பட்டது. இதனால் மக் விடப்பட்டுள்ளது. இதற்கி தினம் காலை 6.28 மணிக்கு கள் பீதியிலுள்ளனர். (இ-7)
இதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா, பிரதமர் மப் டியோ ரென்ஜி மற்றும் அந் நாட்டு தலைவர்கள் பலர் அஸ்கோலி பிசெனோவில் உள்ள விளையாட்டுஹாலில் உயிரிழந்தவர்களுக்கு மெளன
அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, நிலநடுக்கத் தின் போது மீட்பு நடவடிக்கை
களில் ஈடுபட்ட 4 ஆயிரத் அதிர்வுகளாலும் சிறிய நக கத்தில் பலியானோரின் எண்
துக்கும் அதிகமான வீரர் ரங்களும், கிராமங்களும்
ணிக்கை 300ஐ எட்டியது. இது
களுக்கு ஜனாதிபதி செர் சின்னாபின்னமாகின.
அந்நாட்டில்பெருத்த சோகத்தை
ஜியோமட்டரெல்லா பாராட்டு இத்தாலியில் நில நடுக் ஏற்படுத்தியுள்ளது.
தெரிவித்தார்.
(இ-7)

Page 15
'பக்கம் 14
விகாரை அமைப்பு தெ விரைவில் பிரதமருடன்
தமிழ்க் கூட்டமைப்பு அறிவிப்பு (கொழும்பு) | தமிழர் தாயக பிரதேசங்களில் கட்டப்பட்டு வரும் பௌத்த விகாரைகள், குடியேற்றங்கள், மீள்குடியேற் றங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரத மருடன் அவசர கலந்துரையாடல் ஒன்றில் அடுத்த வாரம் ஈடு படவுள்ளதுடன் மேற்கண்ட பிரச்சினைகளுக்குத் தெள் வான முடிவு எட்டப்படும் என த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பி
னர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு உள்ளி கிழக்கு மாகாண நிர்வாக க்க நடவடிக்கை மேற்கொள் ட்ட தமிழர் தாயகப் பிரதே சீர்கேடுகள்தொடர்பில் பாராளு.
ளப்பட்டு வருவது தொடர் சங்களில் பௌத்த மேலா மன்ற கட்டட பிரதமர் அலுவ பாகவும் கலந்துரையாடப்பம் திக்க சிந்தனையில் விகாரை லகத்தில் கலந்துரையாடப் டுள்ளது. கள் அமைத்தல், திட்டமிட்ட பட்டது.
குறித்த விடயங்கள் தொ குடியேற்றங்கள், இடம்பெ மேலும் தமிழர் தாயகப் ர்பில் பிரதமர் ரணில் விக்க யர்ந்து வாழும் மக்களின் பிரதேசத்தில் இராணுவத் ரமசிங்க தாம் துறைசார்ந்த மீள் குடியேற்றங்கள், பனை தேவைக்காக பெருமளவான அமைச்சர்கள், செயலாளர் அபிவிருத்தி சங்கத்தின் தமிழ் மக்களுக்கு சொந்த கள், அதிகாரிகளுடன் கலர் நிலைப்பாடுகள், வடக்கு மான காணிகளை சுவீகரி துரையாடி அடுத்த கட்ட ந
நாடாளுமன்ற கண்காணிப்புக் அமர்வின் போது ஊடகங்களுக்
(கொழும்பு) அமைச்சுக்களை மேற் பார்வை செய்யும் அதிகார த்தை கொண்ட நாடாளும் ன்ற கண்காணிப்புக்குழுக்க ளின் அமர்வுகளுக்கு ஊடக ங்கள் அனுமதிக்கப்படவுள் ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித் துள்ளார்.
எனினும் நிலையியல்
குழுக்கள் மற்றும் தெரிவு குழுக்களின் அமர்வுகளுக்கு ஊடகங்கள் அனுமதிக்க படமாட்டாது என்று அவர் தெரிவித்தார்.இதன்படி அடை ப்புக்களுக்கு அமையலே ஊடகங்கள் அமர்வுகள் தொ! ர்பில்செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியும் என்று அவர் தெர வித்துள்ளார்.
அமைச்சுக்களுக்கான
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியி மாநாட்டுக்கு தயாராகும் மகி
(கொழும்பு)
வுள்ளதாக மகிந்த அணி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பி யின் வருடாந்த மாநாட்டை னர் ரஞ்சித் சொய்ஸா தெரி புறக்கணிக்கும் மகிந்த தரப்பு வித்துள்ளார்..
கூட்டு எதிர்க்கட்சியினர் மாற்று
எனினும் இன்னும் இறுதி மாநாட்டை நடத்த தீர்மா முடிவு எடுக்கப்படவில்லை னித்துள்ளனர்.
என்றும் அவர் தெரிவித் பிரதான மாநாட்டுக்கு தார்.இதேவேளை ஸ்ரீலங்கா இணைவாக இதனை நடத்த சுதந்திரக்கட்சியின் மாநா
இலங்கை தம்பதி இந்தியா
இலங்கை தம்பதியினர் க்கும் ஒரு மகன் மற்றும் ஒரு வில், இந்தியா வந்தார்கள் கள் இருவரை இந்தியா திரு மகள் இருப்பதாகவும், இவர்க என்றும், அதன் பின்னர் இல ப்பூர் பொலிஸார் கைது செய் ளுடன் இலங்கை செல்வத ங்கைக்கு திரும்ப செல்லவ துள்ளதாக த ஹிந்து செய்தி ற்கு இந்த தம்பதிகள் முயற்சித் ல்லை என்றும் விசாரணை வெளியிட்டுள்ளது.குறித்த தம் துள்ளனர். இதன் போதே கள் மூலம் தெரியவந்துள்ளதாக பதிஇருவரும்போலிஆவணங் குடிவரவு, குடியகல்வு அதிகா பொலிஸார் தெரிவித்தனர். களைவைத்துக் கொண்டு இந் ரிகளால் கைது செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட திய கடவுச்சீட்டு மற்றும் நிவா ள்ளனர் என பொலிஸ் வட்டா கடவுச்சீட்டை கோயம்புத்தூர் ரண அட்டை பெற்ற குற்றச்சாட் ரங்கள் தகவல் தெரிவிக்கி பிராந்திய கடவுச் சீட்டு அலுவல் டுக்காகவே கைது செய்யப்பட் ன்றன.இவர்கள் 2011 ஆம் கத்திற்கு குடிவரவு அதிகாரிகள் டுள்ளனர்.இவர்கள் இருவரு ஆண்டு பயணிகள் விசா அனுப்பி வைத்துள்ளனர்.
கேட்க
கலைத்தகைலாகங்கபபலைகலை கலைக்காககககககககலையைக கொலை

வலம்புரி
29.08.2016
இன்றுஒருதகவல்
தழுக்களின் க்கு அனுமதி
தண்டுகோலாவோம் ஒரு பேருந்தில் பயணம் செய்கிறீர்கள். முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் ஒரு வயதான பெண்மணிக்கு இடம் கொடுப்பதற்காக எழுந்தி ருக்கிறார். பெண்மணி அமர்கிறார். தான்
செய்த இந்தச் சிறு நல்ல செயலைப் பேருந் தில் வடிக்கைகளை மேற்கொள்
யாராவது கவனிக்கிறார்களா என்று பார்க்கி வது தொடர்பில் அடுத்த வாரம்
றார். - நிச்சயம் பார்ப்பார். காரணம் மனிதனுக் நடைபெறும் சந்திப் பில்
குள்ள இயல்பான ஏக்கம் இது. பதிலை வழங்குவதாக தெரி வித்துள்ளார்.
பின் வரிசையில் இருக்கும் நீங்கள் இந் மேலும் அடுத்த வாரம் |
தச் செயலைப் பார்க்க நேரிடுகிறது என்று முதல் தொடர்ச்சியான சந்தி
வைத்துக் கொள்வோம். அவர் நம்மை யாரும் ப்புக்கள், கலந்துரையாடல்
பார்க்கிறார்களா என்று நோட்டம் விடும் போது கள் மேற்கொண்டு வடக்கு
நீங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள் கிழக்கில் மேற்கொள்ள வேண்
வீர்களா? டிய செயற்பாடுகளை நடை
ஆம் என்றால் அது தவறு. அச் செயலைச் முறைப்படுத்த நடவடிக்கை
செய்தவரை நோக்கிப் புன்னகை செய்யலாம். எடுக்கப்படும் என அவர்
இடந்தந்தவர் ஆணாயிருந்து பார்ப்பவர் பெண் தெரிவித்தார். இதேவேளை
ணாயிருந்தால் புன்னகை செய்வது சிரமம் நேற்று முன்தினம் இடம்பெ ற்ற கலந்தரையாடலில் பிரத
தான். ஆனால் கண்டு கொள்ளலாம் இல் மர் ரணில் விக்கிரமசிங்க.
லையா? மீள்குடியேற்ற அமைச்சர்
மனித மனங்கள் சுருங்கி வருகின்றன. டி.எம்.சுவாமிநாதன், கூட்ட
நல்ல பண்புகளை சுயநலப்பேய்கள் அடித்து மைப்பு சார்பில் அதன் தலை
சாய்த்து வீழ்த்தி வருகின்றன. இந்த வேக வர் சம்பந்தன், மாவை சேனா
மான - நெரிசல் மிக்க உலகில் இது இயற் திராசா, சுமந்திரன், செல்வம்
கையே. இதற்காக மனித இனத்தைக் குறை அடைக்கலநாதன் மற்றும்
சொல்லுவது பொருத்தமல்ல. கூட்டமைப்பு பாராளுமன்ற
நாம் நல்லது செய்கிறோமா இல்லையா உறுப்பினர்களும் கலந்து
என்பது அடுத்த கேள்வி. கொண்டமை குறிப்பிடத்த
முதல் கேள்வி. நல்லது செய்பவர்களை க்கது.
(இ-7)
நாம் போற்றுகிறோமோ - தூண்டுகிறோமோ இல்லையா என்பதே.
நல்லது செய்பவர்களுக்கு பலனைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் பாடுபடுபவர்களுக்கு மரியாதைகளுடன் பிறரை நடத்துபவர்கள் க்கு பாராட்டக்கூட மிஞ்சாவிட்டால் எப்படி?
அலையாய் அலைந்து வீட்டைக் கண்டு க நாடாளுமன்ற கண்காணிப்
பிடிக்க முடியாமல் திணறுகிடுறோம். வழியில் த புக் குழுக்களை பொறுத்த
எதிர்ப்படும் ஒருவரை வழி கேட்கிறோம். பொறு வரையில் அவை பொதுமக்
ப்பாக பதில் சொல்கிறார் அவர். இனி நம் களின் பரிந்துரைகளையும்
கவலையும் கவனமும் வேறாகி விடுகின்றன. ஏற்றுக்கொள்வதன் காரண
(நகர்ந்து விடுகிறோம். மாக ஊடகங்கள் அவற்றை
அந்த மனிதர் இப்படி நினைக்க ஆரம்பித்து பிரசுரிக்க வேண்டும் என்ப
விடுகிறார். சை! பொழப்பத்துப் போய் இந்த தற்காகவே அவற்றுக்கு மாத்
ஆளுக்குப்பொறுமையாய்வழிகாண்பித்தோமே! திரம் அனுமதி வழங்கப்படவுள் ளது என்றும் திலங்க சுமதி
ஒரு தாங்ஸ் கேவலம் ஒரு புன்னகை கூட பால தெரிவித்தார். (இ-7)
இல்லை. இனி எவனுக்குமே வழிகாட்டக் கூடாது - என்று முடிவுக்கு வந்து விடுகிறார்.
பகலில் உங்கள் வண்டியில் விளக்கு எரி கிறது. எதிர்வரிசையில் போகிறவர் விளக்கை அணைக்கும் படி சைகை காண்பிக்கிறார். நீங்களோ நன்றிப் புன்னகை சிந்தாமல் விறை ப்பாகப் போகிறீர்கள். இனி எவனுக்குமே
விளக்கு அணைக்க சைகை காட்டக்கூடாது ட்டுக்கு அழைப்பு விடுக்கப்
என்ற முடிவுக்கு வருகிறார். பட்டபோது அதனை புறக்க
இது கூடாது. ணிக்கும் வகையில் மகிந்த
ஒருவர் செய்யும் நல்ல காரியங்களிலிரு ராஜபக்ஷ, வெளிநாட்டுக்கு
ந்து விலக நாம் காரணமாயிருக்கக் கூடாது. செல்லவுள்ளார்.
நாம் தனிமனிதனாக இப்படி நடந்து உலகை முன்னதாக இத்தாலிக்கு
மாற்றிவிட முடியுமா? என்று சிலர் கேட்கலாம். செல்ல திட்டமிட்ட அவர்
உலகை மாற்ற வேண்டிய அவசியம் நமக்கு தற்போது மலேசியாவுக்கு
இல்லை. ஆனால் நல்லவர்களின் மனம் செல்லவுள்ளார். (இ-7)
உறைந்து போகாதபடி பார்த்துக் கொள்ள வேண் டிய கடமை நமக்கு இருக்கிறது.
இந்தத் தனிமனித இயக்கம் பரவுமா -
பலன் அளிக்குமா என்பது பற்றி நாம் அதிகம் குறித்த தம்பதிகளுக்கு ம் எதிராக விரைவில் நடவடி
கவலை கொள்ளத்தேவையில்லை. நம் மனத் பி க்கை முன்னெடுக்குமாறும்
திருப்திக்கேனும் இதைச் செய்து வந்தால் மேலதிக விசாரணைகள்
போதும். க மேற்கொள்ளுமாறும் திருப்
நல்லதை - பூர் பொலிஸாரிடம் குடிவரவு
நல்லவர்களை - அதிகாரிகள் தெரிவித்துள்ள
ஊக்குவிப்போம், பாராட்டுவோம். னர். கைது செய்யப்பட்டவர்
நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த நல்ல | கள் இலங்கை புத்தளம் மாவ
காரியம் இதுவாகத்தான் இருக்க முடியும். பி ட்டத்தை சேர்ந்தவர்கள் என் பது குறிப்பிடத்தக்கது. (இ-7)
லேனா தமிழ்வாணன்
மின் மாற்று
ந்த தரப்பு!
வில் கைது
இத படதக கககககககககககககககககள்

Page 16
33. முத
' 29.08.2016
வலம் குடியுரிமை பகுதி-1தொடர்ச்சி...
30. ஜனநாயக மக்கள் சமூகத்தில் குடிமகனொருவனின் உரிமைகளினைப் பாதுகாப்பது
தொடர்பாக குடிமக்களினால் ஆற்றப்படவேண்டிய பிரதான பணி
(1) உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடுவது. (2) அடுத்தவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக மதிப்பளித்தல். (3) உரிமைகளைப் பாதுகாக்க அமைப்புக்களை உருவாக்குதல்.
(4) உரிமைகளை மறுப்போர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தல். 31. ஒரு நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியினை அந்நாட்டின் நடு ஆண்டு சனத்
தொகையினால் பிரிக்க வருவது.
(1) தேறிய மொத்த தேசிய உற்பத்தி.
(2) ஆள்வீத தேசிய உற்பத்தி. (3) மொத்த உள்நாட்டு உற்பத்தி.
(4) மொத்த தேசிய உற்பத்தி. 32. பொதுநலவாய அங்கத்துவ நாடுகளின் பொதுவான இலட்சணம்
(1) ஐரோப்பிய கண்டத்தை மட்டும் சார்ந்திருத்தல். (2) அபிவிருத்தியுற்ற நாடுகளாய் மாத்திரமிருத்தல். (3) அபிவிருத்தியுறும் நாடுகளாய் மாத்திரமிருத்தல். (4) பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளாயிருத்தல். முதலாளித்துவ பொருளாதார முறை காணப்படும் நாடுகளை மாத்திரம் கொண்டது, (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு, பெரிய பிரித்தானியா, கியூபா. (2) வடகொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா. (3) ஐக்கிய அமெரிக்கக் குடியரசு. பெரிய பிரித்தானியா, ஜப்பான்.
(4) ஜப்பான். அவுஸ்திரேலியா, கியூபா. 34. அரசியல் மோதல்கள் ஏற்படுவதற்கான பிரதான காரணி.
1 வறுமை (2) அதிகாரப் பரவல் (3) நிற பேதம்
(4) சமய பேதம். 35. நீதித்துறை தொடர்பில் மக்களிடையே நம்பிக்கையீனம் ஏற்படுவதற்கான பிரதான காரணி,
(1) நாட்டுக்குள் குற்றச்செயல்கள் அதிகரித்தல். (2) நீதித்துறை சுதந்திரமாகவும், பக்கச்சார்பின்றியும் செயற்படாதிருத்தல். (3) நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்கு விசாரணைகள் அதிகரித்தல். (4) குற்றம் சாட்டப்பட்டவர்களினை விரைவாக நீதிமன்றங்களுக்குச்
சமர்ப்பிக்காதிருத்தல். 36. சிறுவர் உரிமை உடன்படிக்கையினைத் தயாரிக்கும்போது கவனத்தில் எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ள பிரதான குறிக்கோள்கள் நான்கினையும் சரியாகக் கொண்டுள்ள விடை
(1) பாதுகாப்பு. உயிர் வாழ்தல், விருத்தி, பங்குபற்றல்.
குடியுரிமை பகுதி-II 01. (1) தேர்தல் தொகுதிரீதியாக சட்டத்துறைப் பிரதிநிதிகளினைத் தெரிவு செய்வதன்
அனுகூலங்கள் இரண்டினை எழுதுக. (11) சுவிட்சர்லாந்து சமஷ்டி ஆட்சிமுறையில் சட்டத்துறை. நிறைவேற்றுத்துறை ஆகியவற்
றினை அறிமுகப்படுத்தும் பெயர்களினை முறையே குறிப்பிடுக. (111) பல்கலாசார சமூகமொன்றில் நல்லாட்சி இடம் பெறுவதன் பயன்கள் இரண்டினைக்
குறிப்பிடுக. (iv) ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இருபத்தொராம்
(புத்தாயிரமாம்) நூற்றாண்டின் இலக்குகள் இரண்டினை எழுதுக. (v) நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவரும் இரண்டு தெற்காசிய வலய
நாடுகளினைக் குறிப்பிடுக. (vi) சட்ட மூலங்கள் இரண்டினைக் குறிப்பிடுக. (Vi1) இலங்கையின் தற்கால பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கையினைக்
குறிப்பிட்டு: அவ்வங்கத்தவர்களின் தெரிவு முறையினையும் எழுதுக. (viii) 1978 இலங்கை அரசியல் யாப்பில் 28 ஆவது யாப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள
பிரதான கடமை ஒன்றினை எழுதுக. (ix) நாடொன்றின் அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான
தீர்வுகள் இரண்டினை எழுதுக. (x) இலங்கையுடன் தொடர்பு கொண்டுள்ள தெற்காசிய வலய அமைப்பொன்றினையும்.
சர்வதேச அமைப்பொன்றினையும் குறிப்பிடுக.
02.
(i) தற்கால அரசுகளிடையே நேரடி ஜனநாயகத்தினை நடைமுறைப்படுத்துவதில் தடையாகவுள்ள
காரணிகள். இரண்டினை எழுதுக. (11) ஜனநாயகம் நீடித்து நிலைத்திருப்பதற்காக பிரஜை ஒருவர் என்ற வகையில் தங்க
ளிடையே விருத்தி செய்துகொள்ள வேண்டிய குணவியல்புகள் மூன்றினைக்
குறிப்பிடுக. (111) வாக்காளர் ஒருவர் தனது வாக்கினைப் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள,
வேண்டிய மூன்று விடயங்களினைக் குறிப்பிட்டு. அவற்றுள் ஒன்றினைப் பற்றி
விபரிக்குக, 03. " (1) இலங்கையில் நடைமுறையிலுள்ள யாப்புக்கு ஏற்ப நிறைவேற்றுத் துறையின்
2 க.பொ.த.(சா/த) பரீட்சை
* வலம்புரி கல்விப்பிரிவு -
வணிகமும் கணக்கீடும் பயிற்சிக்குரியது)
01. தமது தேவை விருப்பங்களை நிறைவு செய்யும் பொருட்டு தாமே பொருட்கள் சேவைகளை
உற்பத்தி செய்யும் நடவடிக்கை
1. ஆரம்ப உற்பத்தியாகும்
2. நேரில் உற்பத்தியாகும் 3. சிற்றளவு உற்பத்தியாகும்
4. நேர் உற்பத்தியாகும் 02. ஒரு வணிகத்தினை ஆரம்பிப்பதற்கான ஏதுவான பிரதான காரணியாவது?
1. தேவை விருப்பங்கள்
2. பொருட்களும் சேவைகளும் 3. கேள்வியும் நிரம்பலும்
4. உற்பத்தியும் விநியோகமும் 03. இலாப நோக்குடைய வணிக அமைப்பின் பிரதான இரு நோக்கங்களாவது
1. இலாப உழைத்தலும் நுகர்வோர் திருப்தியை அதிகரித்தலும் 2. பொருட்களின் தரத்தினை அதிகரித்தல் இலாப உழைத்தலும் 3. நுகர்வோர் திருப்தியை அதிகரித்தலும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல்
4. ஊழியர் நலனும் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்தலும் 04. உற்பத்தி அடிப்படையில் வணிகத்தின் வகைகளாக அமைவது,
1. முதலாம் இரண்டாம் நிலை உற்பத்தி
2. உற்பத்தி சேவை வணிகம் 3. இரண்டாம் நிலையும் சேவை வணிகமும்
4. உற்பத்தி வணிகமும் இரண்டாம் நிலை வணிகமும் 05. வணிக இடர்களை எதிர்கொண்டு புத்தகத்தில் ஈடுபடுபவர்
1. ஊழியர் ஆவார்
2. முயற்சியாளர் ஆவார் 3. முகாமையாளர் ஆவார்
4. முதலீட்டாளர் ஆவார் 06. வணிக சூழலின் ஒரு பிரிவான அகச் சூழல் காரணிகளை மட்டும் உள்ளடக்கிய
தொகுதி
1. உரிமையாளர். அரசியல் சூழல், சமூகம்
2. சமூகம். ஊழியர். பொருளாதார கொள்கைகள் 3. முகாமையாளர்கள். உரிமையாளர். தொழில்நுட்ப மாற்றங்கள்
4. உரிமையாளர். முகாமையாளர்கள், ஊழியர் 07. நுகர்வோரின் வாழ்க்கை நடத்தை பாங்கு மாற்றம்
1. பலமாகும்
2. பலவீனமாகும் 3. வாய்ப்பாகும்
4. அச்சுறுத்தலாகும் 08. பின்வருவனவற்றுள் சட்ட ஆளுமையுடைய வணிக அமைப்பாக கருதப்படுவது.
1. கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளும் அரச கூட்டுத்தாபனங்களும்
2. கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளும் பங்குடைமையும் 3. அரச கூட்டுத்தாபனங்களும் தனியுடைமையும்
4. பங்குடைமையும் தனியுடைமையும் 09. பின்வருவனவற்றுள் அரச திணைக்களங்களின் சிறந்த பண்பொன்று அல்லாதது.
1. அரச உடைமையும் கட்டுப்பாடும் - 2. பதிவு செய்தல் கட்டாயம் 3. தொடாந்து இயங்கும் தன்மை
4. சட்ட ஆளுமை 10. வணிகத்தினை பதிவு செய்வதால் வணிகம் அடையும் அனுகூலம் அல்லாதது.

புரி
பக்கம் 15 (2) கல்வி, பாதுகாப்பு, உயிர்வாழ்தல். விருத்தி. (3) சுகாதாரம் (நலன்), கல்வி, உயிர்வாழ்தல், விருத்தி.
(4) கல்வி. பங்குபற்றல், உயிர்வாழ்தல். விருத்தி. 37. நவீன அரசுகளில் அதிகாரம் பன்முகப்படுத்தலின்போது கவனத்தில் கொள்ள
வேண்டிய பிரதான காரணி.
(1) பல்லினக் குழுக்களின் கோரிக்கைகள். (2) வள் அசமநிலை. (3) பிராந்தியத் தலைவர்களை உருவாக்குதல்.
(4) சிறிய அரசுகளின் நிர்வாகங்களை இலகுபடுத்திக் கொள்ளல். 38. பின்வரும் விடைகளுள் "ஜனநாயகம்" என்பது மக்கள் சமூகத்துக்குள் நிலை பெறு
வதற்கான பிரதான காரணியாகக் கொள்ளப்படக்கூடியது. (1) நாட்டிற்குள் திருப்திகரமான பொருளாதார நிலை காணப்படல். (2) கூடுதலான அரசியல் கட்சிகள் நாட்டிற்குள் செயற்படல். (3) உரிய காலத்தில் தேர்தல் இடம்பெறல்.
(4) அரசியல் அறிவு நிறைந்த மக்கள் இருத்தல். 39. கீழே நிரல் "அ" இனது கூற்றுகளுடன் பொருத்தமான “ஆ” நிரல் கூற்றுகளினை
இணைத்தால் வருவது . "அ" நிரல்
“ஆ” நிரல் 1. G.S.P. உதவி பெறல்.
A. தொழில்நுட்ப உதவி. 2. வெளிநாட்டுச் செலாவணி பெறல்.
B. அபிவிருத்திச் செயற்றிட்டங்கள். 3. கடன் உதவி பெறல்.
C. தேசிய பாதுகாப்பு. 4. நிபுணத்துவ அறிவு பெறல்.
D. வெளிநாட்டுத் தொழில்.
E. வர்த்தக உடன்படிக்கைள். (1) A,B,C,D
(2) C,D, B, A (3) B,C,D,E
(4) A,C,D,E 40. பின்வரும் விடயங்களுள் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல் ஒன்றில்
காணப்படும் முக்கிய விடயங்களைக் கொண்டது. A - உரிய காலத்துக்குள் தேர்தல் இடம்பெறல். B - பதிவு செய்யப்பட்டுள்ள சகல கட்சிகளையும் தேர்தலில் பங்குபெறச் செய்தல். C - சட்டதிட்டங்களுக்கேற்ப தேர்தலை நடத்துதல். D - சகல நாட்டு பிரஜைகளுக்கும் வாக்குச்சீட்டினைப் பயன்படுத்துவதற்குரிய
சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல். (1) A,B
(2) A, C
(3) A,D
(4) B,D
அதிகாரத்தினைச் செயற்படுத்தும் சந்தர்ப்பங்கள் இரண்டினைப் பெயரிடுக. இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள சட்டத்துறை செயற்பாடுகள் மூன்றினை
எழுதுக. (iii) இலங்கையின் பிராந்திய அலகுகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளும்
போது எதிர்கொள்ளப்பட்ட மூன்று பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, அவற்றுள் ஒன்றினை விளக்குக.
04.
(1) நல்லாட்சியொன்றில் காணப்படவேண்டிய இரண்டு இயல்புகளை எழுதுக. (11) பல்கலாசார சமூகமொன்றின் தோற்றத்திற்கு வழிவகுக்கும் காரணிகள் மூன்றினை
எழுதுக. (iii) பல்கலாசார சமூகமொன்றில் ஒற்றுமையாக வாழ்வதன் அனுகூலங்கள் மூன்றினைக்
குறிப்பிட்டு, அவற்றுள் ஒன்று பற்றி சுருக்கமாக விபரிக்குக. 05. (1) சட்டத்தின் இயல்புகள் இரண்டினைக் குறிப்பிடுக. (11) உயர் நீதிமன்றம் கொண்டுள்ள அதிகாரங்களுக்கு மூன்று உதாரணங்கள் குறிப்பிடுக, (iii) நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்
பாடுகள் மூன்றைப் பெயரிட்டு. அவற்றுள் ஒன்றின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாக
விளக்குக. 06. (1) நடைமுறை உலகில் வளங்களின் விளைதிறனை (பயன்) அதிகரிப்பதற்கு
மேற்கொள்ளப்படுகின்ற வழிமுறைகள் இரண்டினைக் குறிப்பிடுக. (ii) நிலையான அபிவிருத்திக்கு (Sustainable Development) பிரஜை ஒருவரினால்
ஆற்றவேண்டிய கடமைகள் மூன்றினை எழுதுக. (iii) நிலையான அபிவிருத்தியினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமொன்றினால் மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கைகள் மூன்றினைப் பெயரிட்டு, அவற்றுள் ஒன்று பற்றி விபரிக்குக. 07. (1) சர்வதேசத் தொடர்புகளினை ஏற்படுத்திக் கொள்வதற்கான இரு வழிமுறைகளைக்
குறிப்பிடுக. (11) சர்வதேசத் தொடர்புகளை வளர்த்துக்கொள்வதில் தாக்கம் செலுத்தியுள்ள மூன்று
காரணிகளைக் குறிப்பிடுக. (iii) சர்வதேசத் தொடர்புகளைக் கட்டியெழுப்புவதன் விளைவுகள் மூன்றினை எழுதி.
அவற்றுள் ஒன்று பற்றி விபரிக்குக.
ச-2016 மாதிரிவினாத்தாள்
பகுதி-1
நேரம்:- 1 மணித்தியாலம்
1. வணிகத்தின் உரிமையை பெற்றுக்கொள்ளல்
2. அரச மானியங்களை பெற்றுக்கொள்ள தகுதியடைதல் 3. கடன் வசதிகளை பெற்றுக்கொள்ளல்
4. சட்ட ஆளுமையை பெற்றுக்கொள்ளல் 11. பாடசாலை புத்தக கடையிலிருந்து மாணவன் ஒருவன் தனது பயன்பாட்டிற்காக பயிற்சி
கொப்பி ஒன்றை கொள்வனவு செய்கின்ற நடவடிக்கை
1. மொத்த வியாபாரமாகும்
2. சில்லறை வியாபாரமாகும் 3. இறக்குமதி வியாபாரமாகும்
4. ஏற்றுமதி வியாபாரமாகும் 12. மொத்த சில்லறை வியாபாரத்தினை வேறுபடுத்தும் பிரதான காரணியாக அமைவது
1. கொள்வனவாளர் நோக்கம்
2, கொள்வனவு தொகை 3. பொருளின் அலகு விலை 4. விற்பனைக்கு பின்னரான சேவை 13.இலங்கையர் வெளிநாட்டு பொருட்களை நுகர்வதற்கு ஏதுவாக அமையும் வியாபாரம்
1. ஏற்றுமதி வியாபாரம்
2. இறக்குமதி வியாபாரம் 3. மொத்த வியாபாரம்
4. சில்லறை வியாபாரம் 14. வணிகத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் சேவை வணிகமாவது
1. துணைச் சேவைகள்
2. முதலாம் நிலைச்சேவைகள் 3. பொருட்களும் சேவைகளும்
4. நேர் சேவைகள் 15. ஏனைய வங்கிகளிடமிருந்து வர்த்தக வங்கிகளை வேறுபடுத்தும் பிரதான காரணி
யாக அமைவது.
1. சேமிப்பு கணக்குகள் பேணப்படுவது
2, நடைமுறை கணக்குகள் பேணப்படுவது 3. நிலையான சேமிப்பு கணக்குகள் பேணப்படுவது
4. முதலீட்டு கணக்குகள் பேணப்படுவது 16. காசோலை கொடுக்கல்-வாங்கலில் தொடர்புபடாத தரப்பினர்
1. காசோலை வரைபவர்
2. காசோலைக்குரியவர் 3. பணம் பெறுபவர்
4. பணம் செலுத்துபவர் 17. காசோலை கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விடயங்களை பதிவு செய்வதற்கான
ஆவணமாவது
1. கடன் அட்டை 2. குறிப்பேடு
4. வரவட்டை 18. இலங்கை வங்கியினால் வழங்கப்படும் கடன் அட்டை ஆவது.
1. பீபல் வீசா
2. சீ பேங் வீசா 3. சீ ரெட்
4. லெட் சுப்பர் 19. வரவட்டை கடனட்டைகளுக்கிடையிலான வேறுபாடாக அமைவது.
1. வரவட்டை பெற்றுக்கொள்ள வங்கிக் கணக்கு ஒன்று அவசியமாகும் 2. வரவட்டைகளுக்கு கழிவுகள் வழங்கப்படும் 3. தன்னியக்க ரெலர் இயந்திரத்தினூடாக பணத்தை பெறலாம் 4. தெரிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் பொருட்கள் சேவைகளின்
கொள்வனவிற்காக பயன்படுத்தலாம்.
16 ஆம் பக்கம் பார்க்க )

Page 17
பக்கம் 16
வல வணிகமும் கணக்கீடும் பகுதி-1 தொடர்ச்சி
20. காப்புறுதி ஒப்பந்தத்தில் பங்குகொள்ளும் முதலாம் பிரிவினர் ஆவோர்
1. காப்புறுத்துவோன்
2. காப்புறுதி பெறுவோன் 3. ஏனைய பிரிவினர்
4. மேற்கூறிய யாவரும் 21. ஊழியர் சார்பில் தொழில் வழங்குநர் ஒருவர் ஏற்படுத்தப்படும் ஆயுள் காப்புறுதி
வகையாவது
1. தொழிலாளர் காப்புறுதி
2. ஆதன காப்புறுதி 3. கடன் காப்புறுதி
- 4. ஆயுள் காப்புறுதி 22.ஆதன காப்புறுதியிலும் மாத்திரம் உள்ளடங்கும் காப்புறுதி கோட்பாடுகளுள் ஒன்றாவது
1. காப்புறுத்தும் உரிமை
2. உயர் நம்பிக்கை 3. காப்பீடு
4. மேலதிக சலுகை 23.பின்வருவனவற்றுள் சரியான கூற்றாக அமைவது
1. இடர்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான காப்புறுதியே ஆதன காப்புறுதி ஆகும். 2. உள்ளக தொடர்பாடல் முறையின் சிறந்த அம்சமாவது தொடர்பாடல் தூரம்
மட்டுப்படுத்தப்பட்டிருப்பது 3. தொலைபேசி உரையாடல் ஒரு புறத் தொடர்பாடல் முறையாகும்
4. கடன் அட்டைகள் வணிக வங்கிகளால் மாத்திரமே வழங்கப்படுகின்றன 24. தொடர்பாடல் தன்மையான இலத்திரனியல் வாய்மொழி எழுத்து மூலமான தொடர்
பாடலில் உள்ளடங்கும் ஊடகம் 1. தொலைபேசி உரையாடல்
2. மின்னஞ்சல் 3. தொலைநகல்
4. Skype 25. பாரியளவு சந்தைப்பங்கினை வகிக்கும் தென்னாசிய நாடுகளில் ஒன்று
1. இலங்கை
2. இந்தியா 3. பாகிஸ்தான்
4. ஆப்கானிஸ்தான் 26. போக்குவரத்து ஒன்றின் கூறுகளாவன.
1. மார்க்கம், ஊடகம், வலு. கிரயம்
2. ஊடகம், வலு, தரிப்பிடம் கிரயம் 3. ஊடகம். மார்க்கம். கிரயம். தரிப்பிடம்
4. மார்க்கம். ஊடகம், வலு. தரிப்பிடம் 27. பின்வரும் வங்கிகளில் வணிக வங்கியல்லாதது.
1. இலங்கை வங்கி 2. மக்கள் வங்கி
3. சம்பத் வங்கி
4. தேசிய சேமிப்புவங்கி 28. இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல்-வாங்கல் அமைவது
1. மின்னஞ்சல்
2.இலத்திரனியல் பணம் 3. இலத்திரனியல் வணிகம் 4. இலத்திரனியல் வர்த்தகம் 29.சிறந்த போக்குவரத்து முறையினை தெரிவு செய்கையில் கவனத்திற் கொள்ள
வேண்டிய விடயங்கள்
1. மார்க்கம், வலு ஊடகம், தரிப்பிடம் 2. கிரயம் , பாதுகாப்பு. இயலளவு, விரைவு 3. காலம். வலு, சொகுசு. தரிப்பிடம்
4. கிரயம். சொகுசு. விரைவு, ஊடகம் 30. இலங்கையில் நாணயத்தை வெளியிட்ட அதிகாரம் பெற்ற நிறுவன அமைப்பு
1. இலங்கை மத்திய வங்கி 2. தேசிய சேமிப்பு வங்கி 3. நிதி அமைச்சு
4. மத்திய திரை சேரி 31. பியுமி தனது வணிகத்திற்காக ரூபா 200 000 கடனாக பெற்றார். இக்கொடுக்கல் -
வாங்கலினால் கணக்கீட்டு சமன்பாட்டில் ஏற்படும் தாக்கமாவது
1. சொத்துக்களும் மூலதனமும் அதிகரித்தல்
2. சொத்துக்களும் பொறுப்புக்களும் அதிகரித்தல் வணிகமும் கணக்கீடும் பகுதி-II
'2 மணித்தியாலம் | முதலாம் வினா உட்பட 5 வினாக்களுக்கு விடை தருக. (01) கீழ்வரும் தகவல்களைக் கொண்டு 1 தொடக்கம் 10 வரையான வினாக்களுக்கு
விடை தருக. வணிகப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் ஒருவரான சம்பத் என்பவர் ரூபா 100 மில்லியன் பெறுமதியான தனது தேயிலை தொழிற்சாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆவார். அவரின் கீழ் இரு முகாமையாளர்களும் 80 ஊழியர்களும் கடமை புரிவதோடு ரூபா 5 மில்லியன் மதிப்புடைய பஸ் சேவை வணிகத்தையும் நடத்திச் செல்கிறார். அவர் தனது பிரதேச மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதோடு தரமான உற்பத்திகளை சந்தைப்படுத்துவதே அவரது நோக்கமாகும்.
அப்பிரதேசத்தில் மேலும் இரு தேயிலை தொழிற்சாலை இயங்கினாலும், தனது தேயிலை தொழிற்சாலையை வெற்றியுடன் நடத்தி செல்கிறார். சிறந்த மூலப்பொருட்களையும் நவீன தொழில்நுட்ப இயந்திரங்களையும் பயன்படுத்தி “ஹெலபிம தேயிலை” என்ற பெயரில் தனது உற்பத்தியினை சந்தைப்படுத்துகிறார். (1) மேற்குறிப்பிட்ட தகவலுக்கு ஏற்ப இது எவ்வகை வணிக அமைப்பாகும்? (2) இவ்வகை வணிக அமைப்பின் 03 அம்சங்களைத் தருக. (3) உற்பத்தி சேவை வணிகத்திற்கு ஒவ்வொரு உதாரணம் வீதம் தருக. (4) இவ்வணிகத்தின் உரிமையாளரின் பலங்கள் 02 இனைத் தருக. (5) வணிகத்தின் சொத்துக்களின் மொத்தப் பெறுமதியைத் கணிக்குக. (6) இவ்வணிகத்தின் இரு நோக்கங்களைத் தருக. (7) இவ்வணிகத்திற்கு ஏற்படக்கூடிய பிரதான அச்சுறுத்தல் எது? (8) இவ்வணிகத்தின் பெயரினைப் பதிவு செய்தல் அவசியமா? உமது விடைக்கான
காரணம் தருக. (9) இவ்வணிகத்தின் பெயரினை எச்சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் வேண்டும்? (10) இவ்வணிகம் தமது தேயிலை உற்பத்தியினை ஏற்றுமதி செய்வதால் நாட்டின் பொருளா
தாரத்திற்கு பங்களிப்பு செய்யும் இரு காரணிகளைத் தருக.
பகுதி 01 (02) (1) வணிக சூழலானது அகச்சூழல். புறச்சூழல் என வகைப்படுத்தப்படுகிறது. இவ்விரு
சூழலிலும் அடங்கும் காரணிகள் இரண்டு வீதம் தருக. (2) வணிகத்தின் இரு பலங்களையும் இரு பலவீனங்களையும் தருக. (3) பொருளாதார சூழலானது கட்புலனாகா சூழலாகும். இச்சூழலில் உள்ளடங்கும்
துணை காரணிகள் 3 இனைக் குறிப்பிட்டு சுருக்கமாக விளக்குக. (4) (a) உடமை அடிப்படையில் வணிகத்தின் வகைகளைத் தருக.
(b) கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் எச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படல் வேண்டும்? (5) கூட்டுறவு சங்கத்தின் 03 பிரதான அம்சங்களைத் தருக. (03) (1) (a) “காசோலை” என்பதால் கருதப்படுவது யாது? சுருக்கமாக விபரிக்குக.
(b) காசோலையுடன் தொடர்புடைய 03 தரப்பினரைக் குறிப்பிடுக. (2) காசோலைகளைப் புறக்குறிப்பிடல் என்றால் என்ன? காசோலைக் குறுக்கிடப்படும்
இரு சந்தர்ப்பங்களைத் தருக. (3) போக்குவரத்தின் நான்கு அடிப்படை மூலங்களை இவ்விரண்டு உதாரணத்துடன் தருக. (4) நவீன தொடர்பாடல் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் இலத்திரனியல்
தொடர்பாடல் முறைகள் 03 தருக. (5) ஆயுள் காப்புறுதிக்கும் ஆதன காப்புறுதிக்கும் இடையிலான வேறுபாடுகள் இரண்டு தருக. (04) (1) நிலையான சேமிப்பு வைப்பிற்கும், சேமிப்பு வைப்பிற்கும் இடையிலான 03 வேறு
பாடுகளைத் தருக. (2) வணிக நடவடிக்கைகளில் போக்குவரத்து பங்களிப்பு செய்யும் 03 முறைகளைத் தருக. (3) முகாமையாளர் ஒருவரின் கடமைகள் 4 இனைத் தருக. (4) பின்வரும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் முகாமை கருமங்களைத் தருக.
(a) சந்தைப்படுத்தல் முகாமையாளருடன் சந்திப்பு. (b) தொழிற்சார் தகைமை விருத்திக்காக பயிற்சி விட்டங்களை ஏற்படுத்தல். (c) தரக்கட்டுப்பாட்டு பிரிவினரால் ஆடைகள் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படல். (d) வணிகத்திற்கு ஏற்ப வணிக சூழலின் அமைவிடத்தை ஏற்படுத்தல். (c) தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துதல்.

ம்புரி
23.08.2016 3. சொத்துக்களும் பொறுப்புக்களும் குறைவடைதல்
4. சொத்துக்கள் அதிகரிக்க மூலதனம் குறைவடைந்தது. 32. சொத்தொன்றின் பண்பல்லாதது,
1. கடந்தகால கொடுக்கல்-வாங்கலின் பெறுபேறாகும்
2. வணிகத்தினால் கட்டுப்படுத்தக்கூடியது 3. எதிர்காலத்தில் வணிகத்திற்கு பொருளாதார நலன்களை உட்பாய்ச்சுதல்
4. நிகழ்காலக் கடப்பாடு 33. காசேட்டில் கொடுக்கல்-வாங்கல்களை பதிவதற்கான மூல ஆவணமாவது
1. பற்றுச்சீட்டும் கொடுப்பனவு கைச்சாத்தும் 2. காசோலை அடியிதழும் கொடுப்பனவு கைச்சாத்தும் 3. கொள்வனவு பட்டியலும் கொடுப்பனவு கைச்சாத்தும்
4. நாட்குறிப்பும் காசோலை அடியிதழும் 34.கணக்காளர் பயன்பாட்டிற்காக ரவின்து PLC நிறுவனத்தினால் கொள்வனவு செய்
யப்பட்ட காகிதாதிகள் பதியப்படுவது. 1. கொள்வனவு நாளேட்டில்
2. விற்பனை நாளேட்டில் 3. பொது நாளேட்டில்
4. காசேட்டில் 35.வணிகமொன்றின் சொத்துக்கள் மூலதனம் பொறுப்புக்களின் பெறுமதி முறையே.
ரூபா 150 000. ரூபா 100 000. ரூபா 50 000 ஆகும். அவ் வணிகத்தினால் இயந்திர மொன்று கொள்வனவு செய்யப்பட்ட பின்னரான கணக்கீட்டு சமன்பாடாக அமைவது.
சொத்துக்கள்
மூலதனம்
+ பொறுப்புக்கள் 1. ரூபா 200 000
ரூபா 150 000
ரூபா 50 000 2. ரூபா 200 000
ரூபா 100 000
ரூபா 100 000 3. ரூபா 150 000
ரூபா 100 000
ரூபா 50 000 4. ரூபா 150 000
ரூபா 50 000 ரூபா 100 000 36.அமலவிடம் இருந்து பொருட்கள் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட கொடுக்கல்
வாங்கலுக்கான இரட்டைப்பதிவாக அமைவது. 1. அமில க/கு வரவு பொருட்கள் க/கு செலவு 2. கொள்வனவு க/கு வரவு அமில க/கு செலவு 3. அமில க/கு வரவு கொள்வனவு க/கு செலவு
4. கொள்வனவு க/கு வரவு காசு க/கு செலவு 37.கொடுத்த கழிவாக ரூபா 4000 பெற்ற கழிவாக பதிவழிக்கப்பட்ட வழுவினை
செம்மையாக்க தொங்கல் கணக்கில்.
1. ரூபா 4000 செலவு பக்கத்தில் பதிதல் வேண்டும் 2. ரூபா 4000 வரவு பக்கத்தில் பதிதல் வேண்டும் 3. ரூபா 8000 வரவு பக்கத்தில் பதிவழிக்கப்பட வேண்டும்
4. ரூபா 8000 செலவு பக்கத்தில் பதிவழிக்கப்பட வேண்டும் 38.வங்கி இணக்கக் கூற்றில் இடம்பெறும் விடயங்களுள் ஒன்று -
1. வங்கி அறவீடுகள்
- 2. நேரடி வைப்புக்கள் 3. வசூலிக்கப்படாத காசோலைகள் 4. நிலையியற் கட்டளை கொடுப்பனவுகள் 39. ஒரு வணிகத்தின் சில்லறை காசாளர் ரூபா 650 யை கொடுப்பனவிற்காக செலவிட்ட
பின்னர் மாத முடிவில் சில்லறை காசேட்டு மீதியாக ரூபா 350 காணப்பட்டது. மேலும் ரூபா 650 ஆல் சில்லறை காசேடு மீள் நிரப்பப்படின். சில்லறை காசு வசக்கட்டு பெறுமதியாவது? 1. ரூபா 350
2. ரூபா 650 3. ரூபா 1000
4. ரூபா 1650 40. கொடுக்கல்-வாங்கலின் மூல ஆவணமாகவும் பேரேட்டு கணக்காகவும் காணப்படுவது
1. காசேடு
2. கொள்வனவு நாளேடு 3. விற்பனை நாளேடு
4. பொது நாட்குறிப்பேடு
பகுதி 02 (05) நிமாசா பாடசாலை காகிதாதி விற்பனை நிலையமொன்றை நடத்தி செல்கிறார்.
அவரது முதல் நாள் கொடுக்கல் வாங்கல் வருமாறு. (a) ரூபா 200 000 மூலதனம் இடப்பட்டது. (b) ரூபா 75 000 பெறுமதியான மோட்டார் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டது. (c) ரூபா 100 000 இற்கு வியாபார இடமொன்று கொள்வனவு செய்யப்பட்டது. (d) ரூபா 25 000 காகிதாதிகள் கொள்வனவு செய்யப்பட்டது.
(2) ரூபா 50 000 பெறுமதியான வங்கிக் கடன் ஒன்று பெறப்பட்டது. (1) கீழ்வரும் கணக்கீட்டு சமன்பாட்டில் மேற்குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல்களின் இறுதி
விளைவுகளைப் பதிந்து காட்டுக.
கொடுக்கல் வாங்கல்
சொத்து =
மூலதனம் +
பொறுப்புகள் (2) இக்கொடுக்கல் வாங்கல்களை காசேடு. பேரேட்டில் பதிந்து பரீட்சை மீதியினை
தயாரிக்குக. (06) ரமேஸ் நிறுவனத்தின் 30.09.2015 திகதி காசேட்டு வங்கி கணக்கு மீதி ரூபா 10 500 ஆகும்.
இது அவ்வணிக வங்கி கணக்கு மீதியுடன் பின்வரும் காரணங்களால் இணங்க வில்லை.
ரூபா 12 000 பெறுமதியான காசோலை செப்டெம்பர் மாதம் வைப்பிலிடப்பட்டும் இன்னும் தீர்வையாகவில்லை.
ரூபா 8500 பெறுமதியான காசோலைகள் பிறப்பிக்கப்பட்டு கொடுப்பனவிற்காக இதுவரையிலும் சமர்ப்பிக்கப்படவில்லை. 4 வங்கிக் கட்டணம் ரூபா 500 உம் நிலையியற் கட்டளை கொடுப்பனவு ரூபா 2 000 உம்
காசேட்டு வங்கி கணக்கில் பதியப்படாமை. கடன்படுநர் ஒருவரால் ரூபா 3 500 நேரடி வைப்பிலிடப்பட்டது.
தயாரிக்க வேண்டியவை. (a) 30.09.2015 இற்கான சீராக்கப்பட்ட வங்கி கணக்கு.
(b) 30.09.2015 இற்கான வங்கி இணக்க கூற்று. (07) 31.12.2015 ஆம் திகதியிலான உதார வியாபாரத்தின் பரீட்சை மீதி வருமாறு.
பேரேட்டு கணக்குகள்
வரவு
|செலவு காசேடு
56 000 தொலைப்பேசி கட்டணம்
5 000 விற்பனைக் கணக்கு
300 000 கொள்வனவு கணக்கு
150 000 வங்கி கடன் கணக்கு
200 000 மூலதன கணக்கு
400 000 காணி கட்டிட கணக்கு
500 000 பற்று கணக்கு
34 000 தளபாட உபகரண கணக்கு
130 000 வட்டி வருமான கணக்கு
10 000 தொங்கல் கணக்கு
15 000
T900 000 900 000 | பரீட்சை மீதியின் வரவு செலவு நிரல்கள் சமப்படாமை அத்தொகை தொங்கல் கணக்கிற்கு மாற்றப்பட்டது. அவ்வேறுபாட்டுக்கான காரணங்கள் வருமாறு. - மின்சார கட்டண கணக்கு மீதியான ரூபா 16 000 பரீட்சை மீதியில் பதியப்படாமை.
வட்டி வருமானம் கணக்கு மீதி பரீட்சை மீதியின் வரவு பக்கத்தில் பதிவழிக்கப்பட்டுள்ளது. வங்கி கடன் மீள செலுத்தலுக்கான ரூபா 30 000 காசேட்டில் மட்டும் பதிவழிக்கப்பட்டுள்ளது. கொள்வனவு கணக்கு மீதி ரூபா 130 000 பரீட்சை மீதியில் தவறாக ரூபா 150 000
என பதியப்பட்டிருந்தது. பெற்று கணக்கு மீதி ரூபா 43 000 தவறாக ரூபா 34 000 என பதியப்பட்டுள்ளது.
தயாரிக்க வேண்டியது.
'இவ் வினாத்தாளுக்குரிய (1) வழுக்களை சீராக்கம் செய்வதற்கான
நாட்குறிப்பேட்டு பதிவுகள்
விடைகள் நாளைய வலம்புரியில் "1 (2) தொங்கல் கணக்கு.
பிரசுரமாகும்

Page 18
29.08.2016
வலம்
240பில்லியன் 8 இழப்பைஏற்படுதி
(கொழும்பு)
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் பல்வேறு வரிச் சலுகைகள் காரணமாக ஆண்டுக்கு 240 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப் படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தினால் இது பற்றிய தகவல்கள் அரசாங்கத்திற்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதி ணமாக இழக்கப்படுகின்றது. வழங்கப்படுவதன் ஊடாக யம் நடத்திய ஆய்வுகளின் தற்போது மொத்த தேசிய வரு வருமானஇலக்குகளைஆடைய மூலம் வருடாந்த மொத்த
மானம் 12000 பில்லியன்
முடியாது என சர்வதேச தேசிய வருமானத்தில் 2
ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
நாணய நிதியம் தெரிவித்து வீதம் வரிச் சலுகைகள் கார பாரியளவில் வரிச் சலுகை ள்ளது.
இ-7)
பொன்சேகாவின் நிலையே புதிய கட்சி ஆரம்பிப்பவர்களுக்கும் ஏற்படுமாம்
புதிய கட்சி ஆரம்பித்தால் நிதி இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை
புதிய கட்சி ஆரம்பித்தால் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என நிதி சேகா புதிய கட்சியை ஆரம் ற்கு காரணம் நாட்டில் இரு
இராஜாங்க அமைச்சர் லக்ஷ்
பித்து போட்டியிட்டார்.கடைசி ப்பது பிரதான இரண்டு கட்சி மன் யாப்பா அபேவர்தன
யில் அவருக்கு நிகழ்ந்தது
களே. இதனால் சுதந்திர கட்சி தெரிவித்தார்.
என்ன, கட்சியை விட்டு விட்டு
பிளவுபடுவதனை அனுமதிக்க நேற்று முன்தினம்கொழும்
ஐக்கிய தேசிய கட்சியில்
முடியாது என அவர் சுட்டிக் பில் ஊடகங்களுக்கு கருத்து
இணைந்து கொண்டதே.
காட்டினார். தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறான நிலைதான்
மேலும், நான் மகிந்த இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் புதிய கட்சியை அமை விற்கு ஆதரவு அளிப்பேன் மேலும், சரத் பொன்
ப்பவர்களுக்கு ஏற்படும், அத அவருக்கு மரியாதை செலுத்
cெebool (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
52ப32 2 அம் 13
றோகித்
பாண்டி
அம்மா பிரியாணி செய்து தன் அன்பை நிரூபிக்கிறாள்; மனைவி ஒன்றைச் செய்து அதுதான் பிரியாணி என் நிரூபிக்கிறாள்
கவிள்
கீழ்த் தரமான த இந்த உலகில் மக எதையும் சாதித்து இது என் உறுதிய
லோசன்
ஆண்-1 :எதுக்கு அந்த ஆளை
இப்படி அடிக்கிறீங்க? ஆண்-2:கல்யாணத்துக்கு
முன்னாடியே (endsms Info என் பொண்டாட்டிய அவன் லவ் பண்ணிருக்கான் சார். ஆண்-1 :அதுக்கு இப்ப ஏன்
அடிக்கிறீங்க? ஆண்-2: அவன் அப்பவே ப கல்யாணம் பண்ணியிருந்தா
இப்ப நான் நிம்மதியா இருப்பேன்ல...
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் w
அவை உங்கள் பெயர்களுடன் facebook பா

புேரி
- பக்கம் 17
நபாய்வருமான ததும் வரிச்சலுகை
மத்திய வங்கி முறிக்கொள்வனவு; கோப் குழுவுக்குள் முரண்பாடுகள்
(கொழும்பு)
வின் தலைவர் சுனில் ஹந் யில் விசாரணைகளை மேற் மத்திய வங்கியின் முறி துன்நெத்திக்கும் இடையில்
கொள்வதா? அல்லது மேலும் கள் தொடர்பில் பொது நிறு விவாதிக்கப்பட்டது.
வாக்குமூலங்களை பெறு வனங்களுக்கு இடையிலான
குறித்த முறிகள் தொடர்
வதா? என்பது குறித்து கோப் கோப் குழுவில் முறுகல் முற்றி பில் மத்திய வங்கியின் அதி குழு ஆராய்ந்து வருகிறது. வருவதாக தகவல்கள் வெளி காரிகள் முரண்பட்ட தக இதேவேளை விசார யாகியுள்ளன.
வல்களை வழங்கியுள் ணைகளுக்கான வழிவகை இந்த விடயம் தொடர்பில்
ளமை தொடர்பில் கோப் குழு கள் குறித்த தகவல்களை கடந்த வாரத்தில் நாடாளு விரிவாக ஆராய்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் முன் மன்ற அமர்வின் போது சபை இந்தநிலையில் இது வைக்கவும் கோப் குழு எதிர் த்தலைவர் லக்ஷ்மன் கிரி வரை வழங்கப்பட்டுள்ள பார்ப்பதாக தெரிவிக்கப்ப. யெல்லவுக்கும் கோப் குழு சாட்சியங்களின் அடிப்படை ட்டுள்ளது.
(இ -7) துவேன், அவராலேயே நாட்,
பௌத்த துறவிக்காக பெருந்தொகை டில் யுத்தம் நிறைவு பெற்று நாம் தலைநிமிர்ந்து நடக்க
பணத்தை செலவு செய்யும் அரசாங்கம் முடிந்தது.
இலங்கையின்முன்னணி டரை இலட்சம் சிங்கப்பூர் அவர் சுதந்திர கட்சியின்
பௌத்த பிக்கு ஒருவருக் டொலர்கள் செலவாகியுள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ளா
காகு வைத்தியசாலையில் இந்தநிலையில் இவற்றை இல மல் வெளிநாடு செல்வது
கட்டணங்களை செலுத்த, அர
ங்கையின்வெளியுறவு அமை வரவேற்கத்தக்கது. அவர்
சாங்கம் முடிவெடுத்துள்ளது.
ச்சின் உதவியுடன் இலங்கை செய்தது முற்றிலும் சரியா
ராமாண்ய பீடத்தின் பிர யின் உயர்ஸ்தானிகரகம் னதே. கட்சிக்காகவே அவர்
தமகுரு கிரம்பே ஆனந்த செலுத்தவுள்ளது. இதனை செய்கின்றார்.அதே
தேரர் தற்போது கடும் சுகவீ
இதில் சிகிச்சை செலவு போல் மைத்திரிக்கும் நாம்
னம் காரணமாக சிங்கப்பூ கள். பெளத்த பிக்குவுடன். கடமைப்பட்டுள்ளோம் என
ரில் உள்ள எலிசபெத் வைத் சென்றுள்ள இலங்கை வைத் வும் அமைச்சர் லக்ஷ்மன்
தியசாலையில் சிகிச்சை தியர்களின் செலவுகள். தங்கு யாப்பா அபேவர்தன தெரிவி
பெற்று வருகிறார்.
மிட வசதிகள் மற்றும் விமான த்தமை
குறிப் பிடத்தக்
இதுவரை அவருக்கான
செலவுகள் என்பன அடங்கு கது.
இ-7) சிகிச்சைகளுக்காக இரண் கின்றன.
(இ -7)
ல் பிடித்தவை... Like 2820
a la lagendram Home
பன்.
ராகுல் வாய்ப்பு என்கிறது வடை மாதிரி நாம தான் காக்கா மாதிரி தேடித் தேடி போய் எடுத்துக்கணும்..
PIZZA மாதிரி வீடு தேடி வந்து குடுத்துட்டு போவாங்கன்னு
உக்கார்ந்து இருக்கக்கூடாது...
அருள்ராஜ்
ந்திரங்களினால் கத்தான காரியம்
விடமுடியாது. பான நம்பிக்கை.
ஒருவனின் பசி என்னும் கொடிய நோயை
நீ போக்குவாயானால் உலகில் உன்னை
விட சிறந்த மருத்துவன் வேறு யாரும் இல்லை.. ww.facebook.com/valampuri எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். ர்த்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
தமிழ் சி
ஜெமினி ள்
வேலை 8
பக்கம் 18
வல்
குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஜெமி. னிக்கு ஏற்பட்டது. வேலை தேடினார். அவர் ஏற்கனவே படித்த தாம்பலம் கிறிஸ்தவ கல்லுரியிலேயே இரசாயன விரி வுரையாளர் வேலை கிடைத் தது.
கல்லூரி விரிவுரையாளர் வேலையை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த நிலை யில் ஜெமினி கணேசன் வாழ் க்கையில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் ஜெமினியின் நிறுவனம் சினி
விட்டு இது மாவில் நடிப்பதற்கு படித்த
பையன் அ இளைஞர்களைத் தேடி வந்
எங்கே நடிக்க தது. நடிகர்கள் தேவை என்று
கேட்டார். இ பத்திரிகைகளில் விளம்பரமும்
கணேசனுக் செய்தது.
சான்ஸ் கைந படிக்கும் போதே நடிப்
ஆனாலு பில் ஆர்வம் கொண்டிருந்த
திறமையைக் ஜெமினி கணேசன் ஜெமினி
அவரை வே ஸ் ரூடியோவுக்கு விண்
பயன்படுத் ணப்பம் அனுப்பினார். நேர்
ஜெமினியின் அழகு, நடி
முடிவு செய் முகத் தேர்வுக்கு வருமாறு ப்பு, படிப்பு எல்லாவற் சான்ஸ் கே அவருக்கும் கடிதம் வந்தது.
றையும் பார்த்த வாசனும்
களை நே | தாயாரிடம் ஆசி பெற்று
ராம்நாத்தும் கணேசனைத்
அவர்களின் சி நேர்முகத் தேர்வில் ஆஜராக தேர்ந்தெடுக்கலாம் என்று போட்டு 2 ஜெமினி ஸ்ரூடியோவுக்குச் எண்ணிய வேளையில் எதிர் தெரிவிக்கும் சென்றார்.
பாராத திருப்பம் ஏற்பட்டது.
உத்தியோகம் அங்கே பட அதிபர் எஸ்.
வாசனின் மனைவி பட்டம்
- எப்படிய எஸ் .வாசன், டைரக்டர்
மாள் அவருக்கு பக்கத்தில் உலகில் நுழை கே.ராம்நாத் ஆகியோர் தேர்வு
அமர்ந்து படத்தைப் பார்த்துக்
எண்ணத்தில் நடத்தினார்கள். ஒரு காட்
கொண்டிருந்தார். பட்டமாள்
கணேசன் க சியை விளக்கி கூறி நடிக்க
ஜெமினி கணேசனின் தாயார்
வேலைக்கு ( சொன்னார்கள். தயக்கமின்றி
கங்கம்மாவுக்கு நெருங்கிய
விட்டு ஜெ |ஜெமினி நடித்துக் காட்
சொந்தம். நடிப்பு தேர்வுக்காக
வில் சேர்ந்த டினார். அதை துண்டுப்
எடுக்கப்பட்ட படத்தில்
சிவா படமாக (டெஸ்ட்) எடுத்
ஜெமினி கணேசன் இடம்
ஜெமினி தார்கள்.
பெற்றிருப்பதைப் பார்த்து காரியாகப்
காணாமற்போன்
உலகின் பல நாடுகளில்
தெரிவித்துள்ளார். பேரினவாத அரசுகளாலும்
அதுபோலவே அடக்குமுறை சர்வாதிகாரத்
செஞ்சிலுவைச் சங்கமும் இதில் தாலும் படுகொலைகள் நடை
முக்கிய பங்கு வகிக்கின்றது. பெற்ற காலங்களில் காணாமற்
189 நாடுகளில் இயங்குகின்ற போனவர்கள் கதி என்ன?
அவர்கள்தான், இரகசிய சிறைகளில்
செய்தியாளர்களுக்கு அனுமதி சித்திரவதை
மறுக்கப்பட்ட இடங்களுக்கு செய்யப்படுகின்றார்களா?
உள்ளேயும் சென்று அல்லது கொல்லப்பட்டு விட்டார்
தகவல்களைச் சேகரித்துத் களா? என்பதை அறிந்து
தருகின்றார்கள். அதற்கு உரிய கொள்ள முடியாமல் உற்றார்,
அனுமதியை ஐ.நா. மனித உறவினர்களும், பாதிக்கப்பட்ட
உரிமைகள் சபை வழங்கி இன மக்களும் எழுப்பிய ஓலக்
இருக்கின்றது. குரல் மனித உரிமை
இலங்கைத் தீவில் சிங்கள ஆர்வலர்களின்
இனவாத அரசுக்கும், தமிழீழ மனச்சாட்சியைத் தட்டியதால்,
விடுதலைப் புலிகள் இலத்தீன் அமெரிக்க
இயக்கத்திற்கும் இடையே போர் நாடுகளில் அரசு சாரா
மூண்டது. இதில் விடுதலைப் அமைப்புகளால்
புலிகள் உள்ளிட்ட ஒன்றரை அறிவிக்கப்பட்டதுதான் ஓகஸ்ட்
இலட்சம் தமிழர்கள் 30 'காணாமற்போனோர்
படுகொலை நாள்.
செய்யப்பட்டுள்ளனர். இனப்படுகொலைக்கும்,
1992 டிசெம்பர் 18 ஆம் இன அழிப்புக் கொடுமைக்கும் .
நாள் ஐ.நா. மன்றத்தின் உள்ளாகிய பகுதிகளில்
பொதுச்சபையில் காணாமற்போனவர்கள்
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த உண்மைகளைக்
47/133 இன்படி, காணாமற் கண்டறிய வேண்டியது, மனித
போனவர்கள் குறித்து உரிமைகள் சபை
உண்மையைக் கண்டறியவும் ஆணையரின் பொறுப்பு ஆகும்
அவர்களைப் பாதுகாக்கவும் என ம.தி.மு.க.
தீர்மானிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் வைகோ
மனித உரிமைகளை வெளியிட்டுள்ள அறிக்கையில் அழித்து, சிறைச்சாலைகளில்
இரகசியமாக 8 வைக்கின்ற ெ நாடுகளில் நல் வருவதாக, ஐ. தகவல் சேகரி
2007 ஆம் ஓகஸ்ட் 30 அ அன்று, பிலிப் நாட்டில், அரசு உளவுத்துறை இராணுவத்தி கொல்லப்பட்ட கடத்தப்பட்டவ போனவர்கள் கேட்டுப் போர் நடைபெற்றது ஆண்டு ஓகள் காணாமற்பே
அனைத்துலக அமைப்பு நீதி போராடியது.
2009 ஏப் திங்களில் சிங் அரசு நடத்திய அழிப்புப் போ இறுதிக்கட்டத் ஏந்தாத அப்பா தாய்மார்கள், குழந்தைகள் இலட்சம் பேர் செய்யப்பட்டன உண்மையை செயலாளர் 9 தாருஸ்மன் த

புரி
29.08.2016
சிமாவரலாறு
Dரூடியோவில் கிடைத்தது!
எங்க கங்கம்மா போது ஜெமினி ஸ்ரூடியோ
வேண்டும் என்ற ஆசை ச்சே! இவன் வில் வேலை கேட்டு வந்த
இதயத்தில் நீறுபூத்த நெருப் வந்தான்? என்று வர்களில் சிவாஜி கணேசனும்
பாக இருந்து வந்தது. தனால் ஜெமினி ஒருவர்!
மிஸ் மாலினி கு வர இருந்த அப்போது அவர் சிவாஜி இந்த சமயத்தில் 'மிஸ்' ழுவிப்போனது. கணேசன் ஆகவில்லை. வி.சி. மாலினி என்ற படத்தை b கணேசனின் கணேசன் என்ற பெயரில் ஜெமினி தயாரித்தது. தமிழ்
கண்ட வாசன் நாடக நடிகராக இருந்து
நாட்டில் பிறந்து ஆங்கில வறு விதத்தில் வந்தார்.
நாவல்கள் எழுதுவதில் உல திக் கொள்ள அவரிடம் நேர்காணல்
கப் புகழ் பெற்று விளங்கிய தார். நடிப்பதற்கு நடத்திய ஜெமினி கணேசன்
ஆர்.கே.நாராயண் 'மிஸ்டர் ட்டு வருகிறவர் இந்த இளைஞரின் கண்களும்
சம்பத்' என்ற பெயரில் ரில் அழைத்து வசன உச்சரிப்பும் அற்புதமாக
எழுதிய நாவல் இது. திறமையை எடை உள்ளன. சரியாக வாய்ப்புக்
ஏழையாக இருந்த ஒரு நிர்வாகத்துக்கு கொடுக்கப்பட்டால் எதிர்
பெண் நாடக நடிகையாகி உயர் அதிகாரி காலத்தில் சிறந்த நடிகராக
மிகப் புகழ் பெற்று விளங்கி அது!
விளங்குவார் என்ற குறிப்பு
ஒரு மோசடி பேர் வழி யின் ாவது சினிமா எழுதி நிர்வாகத்துக்கு அனுப்
பேச்சை நம்பியதால் மீண் ழந்தால் சரி என்ற பினார்.
டும் ஏழையாவது தான் இருந்த ஜெமினி அவர் அப்போது கணித்
கதை. பழைய நாடக டைர ல்லூரி ஆசிரியர் தது சில வருடங்களிலேயே
க்டர் உதவியால் மீண்டும் தட்பை சொல்லி பலித்தது. பராசக்தி மூலம்
நடிகையாகிறாள். மினி ஸ்ரூடியோ புகழின் உச்சிக்குச் சென்றார்
இதில் கதாநாயகி புஷ்ப சிவாஜி.
வல்லி நடித்தார். அந்தக் ஜிகணேசன்
ஜெமினிகணேசன் இவ்
காலகட்டத்தில் ஆந்திராவில் கணேசன் அதி வாறு அதிகாரியாகப் பணி
முதல் இடம் பெற்றிருந்த | பணியாற்றிய யாற்றி வந்தாலும் நடிகனாக நடிகை அவர். (தொடரும்)
பர்.
எவர்கள் எங்கே?
அடைத்து
மூவர் குழு, ஆதார
ஆகியோர் மக்கள் காடுமை 30
சாட்சியங்களோடு
முன்னிலையில் இலங்கை ஊடபெற்று
அறிக்கையாகத் தந்தது.
இராணுவத்தால் கைது நா. மன்றம்
கவிஞர்கள், படைப்பாளிகள்,
செய்யப்பட்டனர். ஏழு த்துள்ளது.
கலைஞர்கள்,
ஆண்டுகள் கடந்தும் 5 ஆண்டு
விடுதலைப்புலிகள் உள்ளிட்ட
அவர்கள் குறித்து எந்தத் உம் நாள்
பல்லாயிரக்கணக்கான
தகவலும் இல்லை. மக்கள் பைன்ஸ்
ஈழத்தமிழர்களைக்
முன்னிலையில் கைது ரங்கத்தின்
காணவில்லை. அவர்கள்
செய்யப்பட்ட கொல்லப்பட்டார்களா? வதை
விடுதலைப்புலிகளின் னரால்
முகாம்களில் சித்திரவதைக்கு
செயற்பாட்டாளர் சசிதரனின் வர்கள்,
ஆளாகி உள்ளனரா? உண்மை
துணைவியார் வடக்கு ர்கள், காணாமற்
வெளிவர வேண்டும். இரகசியச்
மாகாண சபை உறுப்பினர் குறித்து நீதி
சிறைகளில் இருப்போர்
அனந்தி , தன் கண் சட்டம்
விடுதலையாக வேண்டும்
முன்னாலேயே நடந்த 2008 ஆம்
என்று தொடர்ந்து தமிழ் இனக்
கொடுமையைச் சுட்டிக்காட்டி மட் 30 ஆம் திகதி,
கொலைக்கு நீதி கேட்கும் நாம்
ஏழு ஆண்டு காலமாக நீதி னோருக்கான
கோரி வருகின்றோம்.
கேட்டுப் போராடுகிறார். க் கூட்டு
இறுதிப் போரின் போது
உலக நாடுகளின் கேட்டுப்
காணாமற்போனவர்கள் என்று
கண்களில் மண்ணைத் அறிவிக்கப்பட்ட போராளி
தூவுவதற்காக, மைத்திரிபால ரல், மே
இயக்கத்தின் முக்கிய தலைவர்
சிறிசேன, சந்திரிகா, ரணில் கள இனவாத
பாலகுமார், நலிந்த நிலையில்
மூவர் சதிக்குழு காணாமற் தமிழ் இன
தன் மகனுடன் ஒரு
போனோர் குறித்து ன்
மரக்கட்டையில் இராணுவம்
அவ்வப்போது பொய். தில் ஆயுதம்
சூழ அமர்ந்து இருக்கும்
அறிக்கைகளைத் தந்து வித் தமிழர்கள்,
காட்சியும் படங்களாக வந்தன.
வருகின்றது. காணாமற் முதியோர்கள்,
கவிஞர் புதுவை
போனோர் குறித்து முன்பு உட்பட ஒன்றரை -
இரத்தினதுரை,
மகிந்த ஒரு ஆணையத்தை படுகொலை
விடுதலைப்புலிகளின் முக்கிய .
அறிவித்தது போலவே, ர் என்ற
தலைவர்களான யோகி, பேபி
இப்போதைய அரசும் ஏமாற்றி ப, ஐ.நா. பொதுச்
சுப்பிரமணியம் என்ற
வருகின்றது என அவர் மைத்த மர்சுகி
இளங்குமரன், அரசியல்
மேலும் தெரிவித்துள்ளார். லைமையிலான செயற்பாட்டாளர் எழிலன்
(இ-7)

Page 20
(29.08.2016
வலப்
1. 5%F%.
: 2 5
2016/08/20
கடந்த வாரம் யாழ், வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த சிங்கரின் விற்பனைத் திரு விற்பனைக்கூடங்களையும் படங்களில் காணலாம்.
நல்லதலைமை அதிகாரி!
தொழில் ரகசியம்)
செயல்பாடாக மாற்றுவது, ஒவ் வொரு ஊழியரின் தனித்திறமை அறிந்துகொண்டு அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களை புரிந்து கொண்டு அவரவர் திறமையை முழுமையாய் பிரயோகித்து பரிண மிக்கும் வகையில் ஊக்கப்படுத்து
வதுதான் சிறந்த முகாமையாளர் எனக்கு வாய்த்ததில் சிறந்த
செய்யவேண்டியது. இதை செவ்வனே தலைமை அதிகாரி என்று ஒரு
செய்தால் முகாமையாளருக்கும், வரைக் குறிப்பிட்டிருப்பீர்கள்.
நிறுவனத்துக்கும், ஊழியர்களுக் வேறு யாரேனும் உங்களை அப்
கும் கூட பட்டியலிடும்படி பல பயன் படி தப்பித் தவறி குறிப்பிட்டிருக்க
கள் தரும். லாம். சிறந்த முகாமையாளர் என்ப
முதலாவது, ஊழியரின்திறமையை வர் யார்? அப்பெயரெடுக்க என்ன
இனங்கண்டு சரியாய் பயன்படுத்து திறமை வேண்டும்?
வது நேரத்தை மிச்சப்படுத்தும். மற்றவரிடமிருந்து வித்தியாசப்
என்னதான் திறமையான ஊழி (படுத்தி சிறந்த முகாமையாளராக்
யராய் இருந்தாலும் எல்லோருக்கும் கும் குணங்களில் தலையானது
எல்லாதிறமைகளும் வாய்ப்பதில்லை. என்று நிர்வாக எழுத்தாளர் 'மார்
யார் எதில் சிறந்து விளங்குகிறார்
றியைத் தருகிறது. கஸ் பக்கிங்ஹாம்' கூறுவது:
களோ அவர்களுக்கேற்ற பணியை
ரீம் என்ற வா ஊழியர் குணாதிசயத்தை
தருவது முகாமையாளரின் நேர
இல்லாமல் இருக்க புரிந்து அதைச் சரியாய்
த்தை மிச்சப்படுத்தும்.
என்ற வார்த்தையி பயன்படுத்தும் திறன்'.
2-வது, அவரவர் திறமைக்
கவனியுங்கள் என 2வரும்சுமார்80 ஆயிரம்முகா
கேற்ற பணியை தரும்போது ஊழி
கூடைப்பந்து வீரர் மையாளர்களை ஆய்வு செய்து
யருக்கு பொறுப்புகள் அதிகரிக்கிறது.
ஊழியர்களை அதி சிறந்தவர்களை இனங்கண்டு
"இதோ உன்திறமைக்கேற்றவேலை,
தனித் திறமைகள் அவர்களிடம் உரையாடிய ஆழ்ந்த
இனி இது உன் பொறுப்பு' எனும்
இனங்கண்டு திற ஆராய்ச்சியின் முடிவில் அவர் கூறி
போது ஊழியருக்கு அதை சரியாய்
க்க அவர்களைப் யது, சிறந்த முகாமையாளர் ஆவ
செய்து கிடைத்த நல்ல பெயரை தற்
களை முகாமை தற்கான திறமையை அதை வளர்க்
காத்துக்கொள்ள வேண்டும் என்ற
கொள்வது அவசி கும் முறைகளை 'What Great எண்ணம் தீவிரமடையும்.
ஊழியரி |Managers Do' என்ற தலைப்பில்
மூன்றாவது, குழுவில் உள்ள
ஒவ்வொரு ஊபு 'ஹார்வேர்ட் பிசினஸ் ரெவ்யூ'வில்
வர்களின் திறமைக்கேற்ப பொறுப்
புரிந்துகொள்ள 8 கட்டுரையாக எழுதினார் மார்கஸ்.
புகள் தரும்போது குழுவில் உள்ள
யும் பலவீனத்ன சிறந்த முகாமையாளராக
உறுப்பினர்களுக்குள் நல்ல புரிதல்
கொள்ள வேண் இருப்பது ஸ்ெவிளையாடுவதுபோல.
ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் மற்
2 கேள்விகள் ே செஸ் ஆட்டத்தில் பல காய்கள். ஒவ்
றவரின் திறமையை சார்ந்து
இதை அறியலாம் வொன்றும் ஒவ்வொரு விதமாய்
இருக்கிறோம் என்பது புரிந்து மற்ற
பலத்தை அறி நகரும். 'பான்' அடிமேல் அடி
வர்களின் திறமைக்கு மரியாதை
ந்த 3 மாதங்களி வைத்து செல்லும். "ரூக்' நேர்
தரத் தொடங்குவதால் குழுவாக
கள் பணியில் சிற கோட்டில் நகரும். 'பிஷப்' தன்
சேர்ந்து வேலை செய்வது அதிக
கருதுவது எதை?, கலர் கட்டத்தின் குறுக்கே சீரும்.
ரிக்கிறது என்கிறார் மார்கஸ்.
பது, ஊழியர் என்ன 'குதிரை' மற்ற காய்களை தாண்
தனி நபர்களைவிட குழுவாய்
ஏன் அனுபவித் டிக்கூடக் குதிக்கும். இப்படி ஒவ்
(Team) ஒன்றுபடும்போதுதான்வெற்றி
செய்தார் என்ப வொரு காய்க்கும் பிரத்யேக குணா
என்று பலர் நினைக்கிறார்கள்.
கொள்வது. இப்ப திசயங்கள் உண்டு. இது புரியா
Team என்ற வார்த்தையில் ஐ (1)
ஊழியர்களோடு மல் அதன் போக்கில் சிந்திக்காமல்
என்ற எழுத்திற்கு இடமில்லை என்
அவரவர் விருப்பம் செஸ் ஆட முடியாது.
பார்கள். ஆனால் ரீம் என்பது பல
களை புரிந்துகெ ஊழியர்களை நிர்வகிப்பதும்
தனி நபர்கள் மற்றும் அவர்களின்
பலவீனத்தை அது போலவே. முகாமையாளரின்
பிரத்யேக திறமைகளின் சங்கமம்.
கடந்த 3 மாதங் முக்கிய பணி ஊழியர்களின் தனித்
தனிநபர்களின் பங்களிப்புதான்
தங்கள் பணியில் துவமான திறமைகளை சிறந்த
பெரும்பாலான சமயங்களில் வெற்
என்று கருதுவது கேட்பது. ஊழியர் மோசமானதாய் எதனால் அப்பன றார் என்பதைப் 1
பலம் மற்றும் டையும் தெரிந்தும் தாலும் முகாமை ஊழியர்களின் பல வேண்டும். இக்க
முறை கேட்டு நி (SIE
(வார இறுதியில்)
மல் தொடர்ந்து ! coloMd siocrexasNGE
கொள்வது நலம். கடந்த
இந்த துறை
ஊழியரின் பல வாரம்
வாரம்
சிலருக்கு ஒரு அனைத்துப் பங்கு விலைச்சுட்டி |
6,602.24 I6,550.91 (1 |
வதும் தந்து அன் எஸ் & பி 20 சுட்டி
3,632.86
3,584.931)
பொறுப்பும் அவ
விட்டுப் பார்க்கலா விலை அசைவுகளின் அடிப்படையில் புரள்வு (ரூபா.மில்.) 5,069.881 |
யரிடம் பணி சா அயங்ளங்குள்ரூ எஸ்எம்பி லீசிங்K)(0.40), லேக்கவுஸ் பிறின்டிங்
ஒன்றைத் தந்து
வழியை ஆராய் (124.60), ஈஸ்டன்மேர்சன்ட்(8.10)- சனலிங்8.90), அமானாதகபுல்0.90).
லாம். பல சமய சரீவைக் காட்டிய பங்குகள் (ரூ.): ஜே.கே.எச்(w)6.10), பிறவுண்ஸ்
களின் பலத்தை பீச் (25.30), சிஐஎப்எல் (0.80), சிரஸ் கல்பிட்டிய (3.70), சிலோன்
சிறந்த முறை 8
சிறந்த அங்கீகாரம் பிறின்டர்ஸ்(72.80).
மேலதிக தகவல்கள்: WWW.cse.lk
டுவது.
, வர்த்தக உலகம்
ஆர்.எஸ்.கே.முருகதாஸ், பங்குச் சந்தை விபரம்

பக்கம்19
5 - More Choice
SINGER Plus MORE BRANDS - MORE CHOICE
* * 31
மாதம் ஒaip3 S)ா?
2016/08/20
2016/09120
விழாவில் நிறுவனத் தலைமை நிறைவேற்று அதிகாரி அழைத்து வரப்படுவதையும்
பாங்கை மாற்றுவதில்லை
திருத்தி அதிலிருந்து கற்றுக் கொள்ளும் குணம் உள்ளவர்கள். 3-ம் வகையினர் மற்றவர்கள் செய்வதைப் பார்த்து அதிலிருந்து கற்றுக் கொள்வார்கள்.
ஒவ்வொரு ஊழியரின் தனித்து . வத்தை மதித்து அதற்கேற்ப நிர் வகிப்பதே நல்லமுகாமையாளருக்கு அழகு. இதை சொல்வதால் முகா மையாளருக்கு மற்ற திறமைகள் தேவையில்லை என்று அர்த்த மல்ல. சிறந்த முகாமையாளராக ஆவதற்கு இத்தகுதியே தலை. யானது என்கிறார் மார்கஸ்.
சிறந்த முகாமையாளர் ஊழி யர்களிடம் தன் எதிர்பார்ப்பை கூறி அவர்கள் திறமைக்கேற்ற பணியை மட்டுமே தருகிறார்கள். ஊழியர்க
ளின் பணிபுரியும் பாங்கை நல்ல ஊழியரின் கற்கும் திறன்
முகாமையாளர்கள் மாற்றமுயல்வ கற்கும் திறன் ஒருவருக்கொரு
தில்லை. செஸ் ஆட்டத்தில் மூக்கை வர் மாறுபடும். ஒவ்வொருவரின்
நகர்த்துவது போல் பிஷப்பை கற்கும் முறையை புரிந்துகொள்
நகர்த்தக்கூடாது என்ற விதிபோல! ளும்போது அவரவர் திறமையை
ஊழியரின் திறமை, பண்பு அடையாளம் காண்பது எளிதாகிறது.
போன்றவை தனித்துவம் வாய்ந்த பொதுவாகவே பணியில் ஊழி
ரத்த பிரிவுகள் போல. ஒரு பிரிவு ரத் யர்கள் கற்றுக்கொள்வது 3 விதங்
தத்தோடு எப்படி இன்னொரு பிரிவு) களில் அமைகிறது. சிலர் அலசி,
சேர்க்க முடியாதோ அதேபோல் ஆராய்ந்து கற்கிறார்கள்.வேறு சிலர்
தான் ஊழியர்களும் அவர்களை ஒன்றை செய்து பார்த்து அதன்
நடத்தும் முறையும். இதை புரிந்து மூலம் கற்க முயல்வார்கள். செய்து நடந்தால் நீங்களும் சிறந்த பார்த்து தவறு நடந்தால் அதைத் முகாமையாளர் தான்!
ர்த்தையில் ஐ (0) கலாம்.வின் (Win) ல்ஐ0இருப்பதை ன்றார் அமெரிக்க மைக்கல்ஜோடன்! யும் அவர்களின் ளையும் சரியாய் மையாய் நிர்வகி பற்றிய 3 விடயங் "யாளர் அறிந்து
யமாகிறது. ன் பலம் இயரின்திறமையை வேர்கள் பலத்தை ஊதயும் தெரிந்து டும். அவர்களை கட்பதன் மூலம்
கொக்குவில் மக்கள் வங்கியில் ஏரிஎம் அமைக்கக் கோரிக்கை
(PET)
வெளிநாட்டு நாணயமாற்று வீதம்
ந்து கொள்ள கட
யாழ். நாவலர் வீதியில் இயங் ல் அவர்கள் தங்
கிய மக்கள் வங்கி சேவை நிலை மந்த நாள் என்று
யம் கொக்குவில் பகுதிக்கு அண் ஏன்? என்று கேட்
மையில் இடமாற்றம் செய்யப்பட்டு எசெய்தார், அதை
இயங்கி வருகிறது. து ஆனந்தமாய்
இந்நிலையில் அக் கிளையில் தைத் தெரிந்து
ஏரிஎம் வசதி இல்லாததால் வாடிக்
பல கிலோமீற்றர் தூரம் மக்கள் 2 கேட்கும் போது
கையாளர்கள் பெரும் சிரமங்களை
வங்கியின் ஏரிஎம் சேவை இல்லா மேலாளருக்கும்
எதிர்கொள்வதாகவும், வேறு வங்கி
மல் இருப்பதால் ஏரிஎம் இயந்திரம் ம்மற்றும் திறமை
களின் ஏரிஎம்களை நாடிச் செல்வ
ஒன்றை கொக்குவில் கிளையில் ாள்ள முடிகிறது.
தால் அதிக கட்டணத்தை செலுத்த
அமைப்பதன் மூலம் குறித்த பிர புரிந்துகொள்ள
வேண்டி இருப்பதாகவும் கவலை
தேச மக்கள் மற்றும் குறித்த வீதி களில் அவர்கள்
தெரிவிக்கின்றனர்.
யூடாக செல்லும் எல்லா வாடிக்கை மோசமான நாள்
யாழ்ப்பாணத்திலிருந்து கே.கே.
யாளர்களும் பயனடைவர் என தை? ஏன்? என்று
எஸ் வீதி வழியாகச் செல்கையில் வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அந்த நாளை நினைக்கிறார், னியை வெறுக்கி புரிந்துகொள்வது.
வார இறுதியில்)) பலவீனம் இரண் கொள்ள முயற்சித்
கொ/வு விலை வினை விலை பாளரின் கவனம்
நாணயம்
ரூபா.
ரூபா. த்தில்தான் இருக்க
ஐக்கிய அமெரிக்க டொலர்
143.64
147.52 கள்விகளை ஒரு றுத்திக் கொள்ளா
பவுண்ட்(ஐக்கிய இராச்சியம்)
188.97
195.66 கேட்டுத் தெரிந்து
யூரோ (ஐரோ.ஒன்றியம்)
161.20
167.56 த்தை தூண்ட..
சுவிஸ் பிராங்
147.58
153.73 5 பணியை முழு த முடிக்கும் முழு
கனேடிய டொலர்
110. 56
115.12 நடையது என்று
அவுஸ்திரேலிய டொலர்
108.58
113.61 ம். இல்லை ஊழி ர்ந்த பிரச்சினை
சிங்கப்பூர் டொலர்
105.76
109.83 அதை தீர்க்கும்
ஜப்பான் யென்
1.42 ந்து தரச் சொல்ல ங்களில் ஊழியர்
இந்திய ரூபாய்
சுட்டி விலை 2.17 கத் தட்டி எழுப்ப வர்கள் பணிக்கு
ஐக்.அரபு இராச்சிய டிராம்
சுட்டி விலை 39.70 அளித்துப் பாராட்
மூலம்: இலங்கை மத்திய வங்கி
1.47

Page 21
பக்கம் 20
வலம்
(UA)
(ஊரை உருவாக்கிய முனிவருக்கு ,
சிலைவைத்து வழிபடும் குடிமக்கள்
உலக
நோ பயர்
குதல்கள் ந 1 கிழக்கிலங்கையின் வரலா வைத்துள்ள பாரம்பரிய வரலாற்று
பகுதிகள்) எ ற்று சிறப்பு மற்றும் பாரம்பரிய சிறப்பு பெற்றதொரு கிராமமாகும்.
தயாரிக்கப்பட்ட ங்கள், பழங்குடி மரபுகள், இய அந்தவகையில் இமயமலைத் தவ
டில்லியில் உ ற்கை வளங்கள் போன்ற அம் முனிவன் சிகண்டி தவத்தின்
டியூஷன் கிள. சங்களைக் கொண்ட கிராமமாக
பயனாக சித்தனாக மாறி, அங்கி
ங்கில் திரை காணப்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர்
ருந்து புறப்பட்டு மூவேந்தரின்
சர்வதேச பொ பற்று பிரதேச செயலாளர் பிரி தமிழகத்தின் ஊடாக ஈழத்தை வந்
சபையின் இ வுக்குப் பட்ட சித்தாண்டி கிரா தடைந்தார்.
அமைதிக்கான மத்தை உருவாக்கிய சிகண்டி
காட்டுப் பாதையில் நெடுந்
க்கு உரியவர். முனிவருக்கு நேற்று முன்தினம்
துாரம் நடந்ததால் களைப்புற்ற
துரைக்கும் கு சிலை வைத்து மக்கள் வழிபட்
முனிவர், காட்டர்ந்த ஆற்றோர
ஏற்பாடு செய்தி டனர். சித்தாண்டி கிராமத்தை ஆலமர நிழலில் அமர்ந்து இளைப்
கொலைக்
உருவாக்கிய சிகண்டி. முனிவர்
பாறினார். அவ்வேளை மதம்
பெயரில் 2 . சிலையினை தனவந்தர் நிதி
கொண்ட யானை ஒன்று, பெரும்
களைத் தயா உதவியின் கீழ் சிலை நிறுவப்
யிட்ட டைர. ஓசையுடன் முனிவரைத் தாக்க பட்டு சித்தாண்டி முச்சந்திப் பிள
வந்தது. அவர் ஆலிலையொன்றை
மக்கரேதான்
ளையார் ஆலய அறங்காவலர்
செபம் செய்து, யானையை நோக்கி
தையும் தயாரி
செய்துள்ளார். சபையின் ஒத்துழைப்புடன் ஏவினார்.
நடத்தக்கூடாத நேற்று முன்தினம் அதிகளவான
அது வேலாக மாறி யானையை
சிங்கள இராணு பொதுமக்கள் மத்தியில் சுப வீழ்த்தி பக்கத்து நிலத்தில் குத்தி
கொடூரத் தா வேளையில் திறந்து வைக்கப்
நின்றது. அந்த இடத்திலேயே சிக
நடத்தி பல்லாய பட்டது.
ண்டி, அந்த வேலைத் தாபித்துக்
மக்களை ஈவு சித்தாண்டி கிராமமானது
கொத்துப் பந்தல் இட்டு பூசை செய்து
கொன்று குவி ஐந்து கிராமசேவகர் பகுதிகளை
வந்தார்.
சினிமாவுக்கு ே யுடைய பெரியளவு நிலப்பரப்
இந்த அற்புத செய்தியால் வயல்,
என்று மக்ரே 6 பைக் கொண்ட கிராமமாகும். சேனை வாடிகளில் வாழ்ந்த மக்
தார். இங்கு சுமார் 12 ஆயிரத்திற்கு கள் வேல் தலத்தை சூழக்குடியேறி
டைரக்டர் மேற்பட்ட மக்கள் தொகை னர். அக் குடியிருப்புக்குக் சித்துக்
படம் தெ யைக் கொண்டமைந்துள்ளது.
கள் செய்த ஆண்டியான சிகண்டி
டைரக்டர் மச் இங்கு பல்வேறுபட்ட கலைஞர் யின் பெயர் சூட்டப்பட்டு (சித்து 10
போர் காட்சி கள், கல்வியியலாளர்கள் என ஆண்டி ஸ்ரீ சித்தாண்டி) சித்தாண்டி
விளக்கம் அளி பலர் காணப்படுகின்றனர்.
- எனப் பெயர் பெற்றது.
காண்போர் கா சித்தாண்டி எனப் பெயர்வரக்
அந்த வேல் தலமே இன்றைய
மாக்கி கண்ல காரணமாக அமைந்தவரே இந்த சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர்
க்கும் போர்க்க சிகண்டி முனி.“சிகண்டி முனி
சுவாமி கோயிலாக வானூயர்ந்து
டப்பட்டன. ஒரு சித்தாண்டி” ஆன வரலா நிற்கின்றமை குறிப் பிடத்தக்
தப்படக்கூடாத ற்றை முன்னோர்கள் வகுத் து கது.
இ-7)
அறிவிக்கப்பட் லும் பாதுகா என்று அறிவிக். களிலும் சிங்க கொத்துக் கொ களை வீசும் சிகள் ஊரெங்
மக்கள் உயிர் மரக்கறி
நெல்லியடி
கிளிநொச்சி
ங்களாகக் கிட வகைகள்
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
களும் இடம் | கத்தரிக்காய்
50
50
50
70
தாயும் குழ உருளைக்கிழங்கு பச்சைமிளகாய்.
றாக வீழ்ந்து கிட 100
120 தக்காளி
50
உறையச் செ மரவள்ளிக்கிழங்கு
80
80
100
வைத்தியசாலை 100
கணக்கானோர் கரட்
120
பாகங்கள் சின 30
20
சிகிச்சை பெறு புடோல் வாழைக்காய்
80
நெஞ்சைப் ப சின்ன வெங்காயம்
காட்சிகளும் பெரிய வெங்காயம்
இருந்தன. பாகற்காய்
100 வெண்டிக்காய்
உச்சக்கட்ட 20
70
50 கருணைக்கிழங்கு
120
அப்பாவி ெ பயற்றங்காய்
80
80
கள் களையட் லீக்ஸ்
80
ணமாகக் சுட் பீற்றாட்
20 கறிமிளகாய்
பட்டிருக்கும் ! 100
100
140
120 முருங்கைக்காய்
100
60
இராணுவத்தி போஞ்சி
200
200
கொடூரத்தை கத்தரிதம்புள்ள
20
30
50
துவதாக இரு கீரை-1பிடி
30
பெண்புலிகள் தேசிக்காய்
200
200
240 தேங்காய்ஒன்று
20-30
த்தில் ஏராளம
இராசவள்ளி
களை ஒரு ெ வெங்காயப்பு
120
200
சிங்கள இர முள்ளங்கி
50
80
கொண்டு செ
கள். ஆனால், 10
10
ஆனார்கள் -
சந்தைகளில் நேற்றைய விலை
திருநெல் வேலி
கொடிகாமம்
சுன்னாகம்
மருதனார்
In ub ரூபா
60
60
20
100
100
100
1OO
90
100
80
120
100
60
50
60
60
40
50
60
90
கோவா
80
80
100
50
100
120
140
100
80
120
25
பூணி
60
60
60 40
40
20
20
60
40
1OO
80
70
80
90
60
80
80
60
100
80
0
80
75
90
100
100
100
80
60
120 40
30
80)
80
100
120
100
80
100
80
50
100
100
120
120
100
40
40
60
60)
60
100
120 100
200
80
70
160
100
140
150
40
50
40
30
10
10
20
30
300
200
100
30
50
50
40
40
160
120
120
40
40
பொன்னாங்காணி
30
40
20
30
40
25
10
10
20
15
வல்லாரை கரப்பல
40
30
60
60

' 29.08.2016 |
ங்கைத் தமிழர் வரலாறு த்தை உலுக்கிய இசைப்பிரியா படுகொலை காட்சிகள்
262
சோன் (தாக்
தாக்குதல் நடத்தப்படாது டத்தக்கூடாத
என்று அறிவிக்கப்பட்ட எற பெயரில்
பகுதியில் சிங்கள இராணுவம் இந்த சினிமா
கொத்துக்கொத்தாக குண்டு Tள கான்ஸ்டி
களை வீசியதில் ஏராளமான ப் என்ற அர
அப்பாவி தமிழர்கள் பலி பிடப்பட்டது.
ஆனார்கள். து மன்னிப்பு
எதிராக தமிழக சட்ட ந்திய கிளை
சபையில் முதலமைச்சர் நோபல் பரிசு
ஜெய லலிதா தீர்மானம் களைப் பரிந்
வில்லை. சிங்கள இரணுவ
கொண்டு வந்தார். இந்த ழவும் அதற்கு
த்தால் சிறை பிடிக்கப்ப
தீர்மானம் ஒருமனதாக நிறை இருந்தது.
ட்ட விடுதலைப்புலிகளின் வேறியது. களம் என்ற
த ள ப திகளில் ஒரு வரான தமிழக சட்டசபையில் ஆவணப்படங்
கேணல் ரமேஷ் மன்றாடுவ
27.03.2013 அன்று தமிழர்கள் ரித்து வெளி
தும் அவரிடம் ஏதோ வாக்கு
பிரச்சினை மற்றும் இது டேர் கெலம்
மூலம் வாங்கும் காட்சியும்
தொடர்பாக மாணவ, மாண இந்தப் படத் பின்னர் அவர் கொல்லப்பட்டு வியர் நடத்தி வரும் போரா த்து டைரக்ட்
முகம் சிதைந்த நிலையில்
ட்டம் குறித்து சிறப்பு கவன தாக்குதல்கள்
பிணமாகக் கிடப்பதும் காட் யீர்ப்பு தீர்மானம் கொண்டு பகுதிகளில் டப்பட்டது.
வரப்பட்டது. வம் அத்துமீறி
இசைப்பிரியாவைச்
ஜெயலலிதா கொண்டு க்குதல்களை
சீரழித்த காட்சி
வந்த இந்தத் தீர்மானத்தின் பிரக்கணக்கான பெண் புலிகளில் தளப மீது கோவி.செழியன் (தி.மு.க.),
இரக்கமின்றி
தியாக இருந்த இசைப்பிரி.
பாலகிருஷ்ணன் (மார்க்சி ந்ததால் இந்தச் யாவைச் சிங்கள இராணுவம் ஸ்ட் கம்யூனிஸ்டு), ஆறுமு
நா பயர் சோன் சீரழித்து படுகொலை செய்த
கம் (இந்திய கம்யூனிஸ்டு), பயரிட்டு இருந்
காட்சியும் இடம் பெற்றி கணேஷ் கு மார் (பா.ம.க)
ருந்தது. போரில் இடம்
ஜவாஹிருல்லா (மனித நேய விளக்கம்
பெயர்ந்த தமிழர்கள் நிராதர
மக்கள் கட்சி), வைத்தியர் ாடங்கியதும்
வாகத் திறந்த வெளியில்
கிருஷ்ணசாமி (புதிய தமி நரே தோன்றி
அவதியுறு வது கொத்துக் ழகம்), சரத்குமார் (சமத் கள் குறித்து குண்டு வீச்சில் பலியான துவ மக்கள் கட்சி) ஆகி த்தார். பின்னர் வர்களின் உடல்கள் அப்புற ண்களைக் குள ப்படுத்த முடியாமல் சிதறிக் னீர் வரவழை
கிடந்த காட்சிகளும் குண்டு ாட்சிகள் காட் மழையால் பீதி அடைந்த
போர் நடத்
மக்கள் கைக்குழந்தைகளு பகுதி என்று டன் வேறு இடங்களுக்குச் ட இடங்களி
செல்வது ஆகிய காட்சிகளும் ப்பான பகுதி
இந்தப் படத்தில் காட்டப் கப்பட்ட இடங்
பட்டன.
யோர் பேசினார்கள். ள இராணுவம்
தடை செய்யப்பட்ட
தீர்மானத்தின் மீது ஜெய த்தாகக் குண்டு
கொத்துக் குண்டுகள்
லலிதா பேசினார். அப்போது கொடூரக் காட்
உலக நாடுகளால் தடை
அவர் கூறியதாவது, கும் அப்பாவி
செய் யப்பட்ட கொத்துக்
நாட்டின் மீது இழந்து சடல
குண்டுகளைச் சிங்கள இரா
பொருளாதார தடை டக்கும் காட்சி
ணுவம் பயன்படுத்தியதும்
வாழ் தமிழர்களுக்கு நல் பெற்றன.
அதனால் அப்பாவி தமிழ் வாழ்வு ஏற்படுத்தித் தர ந்தையும் ஒன்
மக்களின் உயிர் கொத்துக் வேண்டும் என்பதைக் கருத் டக்கும் நெஞ்சை
கொத்தாகப் பறிக்கப்பட்டது
தில் கொண்டு நாட்டை நட்பு பய்யும் காட்சி
இந்தச் சினிமாவில் காட்டப்
நாடு என்று சொல்வதை இந் மகளில் நூற்றுக்
பட்டு இருப்பது குறிப்பிடத்
திய அரசு நிறுத்திக் கொள்ள உடலின் பல
தக்கது. 20 நிமிடங்கள் ஓடும்
வேண்டும். தந்த நிலையில்
இந்த ஆவ ணச் சினிமா
இனப்போரின் போது புவது போன்ற மனித உரிமை அ
மனித உரிமை ஆர்வலர்களை
நிகழ்த்தப்பட்ட இனப்படு தற வைக்கும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கொலை மற்றும் போர்க்கு இடம் பெற்று உலகத்தையே அதிர்ச்சிக்கு ற்றங்கள் குறித்து சுதந்திர
உள்ளாக்கியது. இந்த சினிமா மான, நியாயமான சர்வதேச கொடூரம்
வில் இடம்பெற்றுள்ள பதை புலன் விசாரணை நடத்திட பண்கள் ஆடை பதைக்கச் செய்யும் காட்சிகள் வும் இந்த சர்வதேச விசார
பட்டு நிர்வா
போர்க்குற்றம் நடந்ததற்கு
ணையின் அடிப்படையில் டுக்கொல்லப்
மேலும் ஒரு உறுதியான
போர்க்குற்றம் நிகழ்த்தி காட்சி சிங்கள
ஆவணமாகவும் நாட்டின் மீது
யவர்கள் சர்வதேச நீதிம 7 உச்சக்கட்ட
போர்க்குற்ற நடவடிக்கை ன்றம் முன்பு நிறுத்தப்பட்டு வெளிப்படுத்
எடுக்க வலுவான சாட்சியங்க
அவர்களுக்கு உரிய தண் ந்தது. மேலும்
ளாக இருக்கும் என்றும் டனை பெற்றுத் தந்திடவும் என்ற சந்தேக
டைரக்டர் மக் ரே தெரி வேண்டும். தமிழர்கள் மீதான ான பெண்புலி வித்தார்.
அடக்கு முறையை அரச மாறியில் ஏற்றி கடும் எதிர்ப்பையும் மீறி நிறுத்தும் வரை நாட் ாணு வத்தினர் போர்க்குற்ற ஆவணப்படம் டின் மீது பொருளாதாரத்
ல்லப்படுகிறார் ஐ.நா. மனித உரிமை சபைக் தடையை விதித்திட வேண் அவர்கள் என்ன கூட்டத்தில் 01.03.2013 அன்று டும். என்று தெரிய காட்டப்பட்டது.
தொடரும்)

Page 22
வலம்புரி
29.08.2016
- வலப்
பாலுக்கும் காவல்
வேதாத்திரி ப பூனைக்கும் தோழன்
- தமிழ்ப் பழமொழி
நற்சிந் சமநிலை (Equan அறிவின் முழுமை பெற்ற க்கு இறைநிலையின் முழு
பிரபஞ்சம். அதிலுள்ள எந்தப் 6 T.P: 021 567 1530
யும் வெறுப்பு கொண்டு ஒது
|முடியாது. பொதுவாக, துன்பம் - website : www.valampurii.k |
பொருளை, உடலுயிரை, செய் ஈழத் தமிழர்களுக்குத்தான்
பது, ஒதுக்குவது, பகைப்பது,
னுடைய இயல்பாகும். இது த ஐ.நாவும் அநீதி இழைத்தது
வயப்பட்டு வெளியாவதாகும். தமிழர்களுக்கு எதிரான அநீதி இன்னமும்
ஆனால், ஞானிகளோ இ) தொடர்கிறது என இன ரீதியான அநீதிகளை ஒழிப்
நிலையைக் கடந்தவர்கள். இப் பதற்கான ஐ.நா குழு தெரிவித்துள்ளது.
எந்தப் பொருளானாலும் அது ஐ.நா சபை சார்ந்த வெவ்வேறு அமைப்புகள்
தனித்த மதிப்புடையது. குறுகிய தத்தம் பணிநிலை சார்ந்து தமது கருத்துக்களை
குறிப்பிட்ட பொருள் தேவையே வெளியிட்டு வருகின்றன.
ஏதோ ஒரு வகையில் துன்பம் அந்தவகையில், இனரீதியாக அநீதிகளை ஒழிப்
ஆயினும், அதுவே பிரபஞ் பதற்கான ஐ.நாவின் குழு இலங்கையில் தமிழர்
நியதியிலே வேறு பல நன்மை களுக்கு எதிரான அநீதி இன்னமும் தொடர்கிறது
பல நன்மைகளுக்கு இயல்பூக்க என தெட்டத்தெளிவாக கூறியுள்ளது.
நிகழ்ச்சிகள் மனிதன் அறிய இப்போது நாம் கேட்பதெல்லாம் இவ்வாறான
களின் விளைவாக இருக்கும். கருத்துக்களை தெரிவிப்பதனால் தமிழினத்துக்கு
யாயினும் அந்த வினைப்பதிவு ஏதேனும் நன்மை கிடைக்குமா? என்பதுதான்.
நல்லாட்சியை காப்பாற்ற வேண்டும் என்று கரு
த்துத் தான் இருக்கும். தும் அமெரிக்கா, ஜெனிவாத் தீர்மானத்தை வலுக்
இவற்றையெல்லாம் உன் குறைப்பதில் தீவிரமாக இருந்தது.
திட்டமட்டு வாழ்பவர் ஞானி. அ6 இன்றுவரை நல்லாட்சியைக் காப்பாற்ற வேண்
அவ்வாறு துன்பம் தந்தவரிட டும் என்பதைத் தவிர, தமிழ் மக்களின் உரிமைக
சால்பு நிலையைச் சார்ந்துள்ள ளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அமெரி
யாவார். சிறந்த ஒரு குருவும்ஆவு க்கா ஒரு போதும் நினைத்ததில்லை.
தகுதியும் பெற்றவராவார். உன் அண்மையில் யாழ்ப்பாணத்துக்குவிஜயம் செய்த
(Equanimity) அடைந்தவர் அமெரிக்கத் தூதுவர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை
சென்றோமானால் துன்பம் நப் தரக்கூடிய செய்தி எதனையும் தராமல் சென்று விட்டார்.
நாங்கள் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் ஜன நாயக ரீதியில் தொடர்ந்து போராடுங்கள் என்பது மட்டுமே அவரின் கருத்தாக இருந்தது.
ஆக, இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐ.நாவின் குழு; தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது என அறிக்கைப்படுத்த,
அமெரிக்காவோ நாங்கள் எதுவும் செய்ய முடி யாது. உங்களின் பிரச்சினையை நீங்களே பார்த்
(கொழும்பு) துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டைக்
போர்க்குற்றங்கள், மனித கொண்டுள்ளது.
உரிமை மீறல்களினால் இங்குதான் ஐ.நாவின் அறிவிப்புகளும் அமெ
பாதிக்கப்பட்ட இலங்கைத் ரிக்காவின் நிலைப்ாடுகளும் மாறுபட்ட தன்மையை
தமிழர்களுக்கு நீதியும், நிர கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
ந்தர அரசியல் தீர்வும் கிடை அதாவது அமெரிக்காவைப் பொறுத்தவரை,
க்கும்வரை ஐக்கிய நாடுகள் இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ தரப்பு ஆட்சியில்
சபையின் பங்களிப்புத் தொடர் இல்லாமல் போனால் அது போதும். மற்றும்படி தமி
வேண்டும் என ஐ.நா. செய ழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகண்டால் என்ன?
லாளர் நாயகம் பான் கீ - காணாமல்விட்டால்தான் என்ன? என்பதுதான்
மூனிடம் இரா.சம்பந்தன் அமெரிக்காவின் நிலைப்பாடு.
தலைமையிலான தமிழ்த் இவை ஒருபுறம் இருக்க, இலங்கையில் தமிழர்
தேசியக் கூட்டமைப்பு நேரில் களுக்கு எதிரான அநீதி இன்னமும் தொடர்கிறது
வலியுறுத்தும் என்று கூட்ட என அறிக்கைப்படுத்தியுள்ள இனரீதியான அநீதி
மைப்பின் பேச்சாளரும் களை ஒழிப்பதற்கான ஐ.நாவின் குழு, இதுவரை
யாழ்.மாவட்ட நாடாளு மன்ற
உறுப்பினருமான எம்.ஏ. காலமும் மெளனமாக இருந்துள்ளது என்பது
சுமந்திரன் தெரிவித்தார். தான் அதிர்ச்சிக்குரிய விடயம்.
நாளைமறுதினம் 31ஆம் அதிலும் ஐ.நா சபையின் செயலாளர் நாயகம்
திகதி புதன்கிழமை இல பான் கீ மூன் கூட இலங்கைத் தமிழ் மக்களுக்கு
ங்கை வரும் ஐ.நா. செயலா அநீதி இழைத்தவர்என்பதுமறுக்கமுடியாத உண்மை.
ளர் நாயகம் பான் கீ மூன், வன்னிப் போரின்போது தங்களைக் காப்பாற்று
எதிர்வரும் 2ஆம் திகதி மாறு தமிழ் மக்கள் கெஞ்சி மன்றாடிய போதும்
வெள்ளிக்கிழமை யாழ்ப்பா அந்த மக்களை காப்பாற்றுவதற்கு ஐ.நா செயலா
ணத்துக்குச் செல்லவுள்ளார். ளர் நாயகம் எந்த நடவடிக்கையும் எடுக்க
அவர் அங்கு இரா.சம்பந் வில்லை.
தன் தலைமையிலான தமி யுத்தத்தில் அகப்பட்டுள்ள அப்பாவிப் பொது மக்
ழ்த் தேசியக் கூட்டமைப்பி களை காப்பாற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்
னரை தனியாகச் சந்தித்துப் காமல் பாராமுகமாக ஐ.நா செயலாளர் நாயகம்
பேச்சு நடத்தவுள்ளார். இருந்தார் எனில் அதற்கான பொருள்கோடல்
இதன்போதே மேற்கண் வேறுவிதமாகவே அமையும்.
டவாறு தாம் வலியுறுத்தவுள் போர் முடிந்த பின்பு ஒரு சம்பிரதாயத்துக்கும்
ளோம் என்று கூட்டமைப் சமாளிப்புக்குமாக வன்னிப் பெருநிலப்பரப்புக்கு
பின் பேச்சாளர் சுமந்திரன் வந்த ஐ.நா செயலாளர் உலங்கு வானூர்தியில்
கூறினார். முள்ளிவாய்க்காலின் புறநிலைப்பகுதிகளை பார்
இந்தச் சந்திப்புத் தொட த்துவிட்டுச் சென்றார்.
ர்பில் அவர் மேலும் தெரிவி
க்கையில், இங்குதான் ஐ.நா சபையின் செயலாளர் ஈழத்
இலங்கைத் தமிழர் விவ தமிழ்மக்களுக்கு இழைத்த அநீதியின் உச்சம்; உச்
காரம் தொடர்பில் ஐ.நா. சத்தில் இருந்து காணப்பட்டது.
முன்னெடுத்துவரும் நடவடி ஆக, தமிழ் மக்களுக்குத் தொடர்ந்தும்; அநீதி
க்கைகளுக்கு அதன் செய இழைக்கப்படுகிறது என்ற செய்தியுடன் உலகில்
லாளர் நாயகம் பான் கீ மூனி ஐ.நா சபை அநீதி இழைத்த ஓர் இனமாகவும் தமிழ்
டம் நேரில் நன்றி தெரிவிக்க மக்களை குறிப்பிட்டாக வேண்டும்.
வுள்ளோம்.
தமிழரு ஐ.நாவி பான் கீ மூ

புரி
பக்கம் 21
நல்லூர்க்கந்தனுக்கு
மகரிஷியின் தனை imity)
ஞானியரு வடிவமே பொருளை புக்கி விட
தரும் ஒரு பலை வெறுப்
அழிப்பது என்பது மனித தன்முனைப்பால் உணர்ச்சி
ந்த எல்லை கட்டிய மனோ பேரியக்க மண்டலத்திலுள்ள பரிணாமத் தொடரிலே ஒரு அறிவுடையோர்களுக்கு ஒரு 1 இல்லை என்றோ அல்லது ளிப்பதாகவோ தோன்றும். சப் பரிணாமம் என்ற இயக்க களிலிருந்து பிரிக்க முடியாத, 5 வித்தாகவும் இருக்கும். சில ாமையால் ஆற்றிய செயல் அவை துன்பமளிப் பவையே அழியும் மட்டும் அது நிலை
நல்லூரான் கிருபை வேண்டும் இராகம்: சுருட்டி
தாளம்:ஆதி
பல்லவி நல்லூரான் கிருபை வேண்டும்- நாம் எந்நாளும் பாடவேண்டும்-வேறென்ன வேண்டும்
அனுபல்லவி சொல்லும்பொருளுமற்றுச் சும்மாவிருக்கவேண்டும் தூய குருவின்பாதம் துணையாக கொள்ளவேண்டும்
(நல்லூ) சரணங்கள் அல்லும் பகலுஞ்சிவ நாமத்தைச் சொல்லவேண்டும் ஆசை மூன்றையும் அடியோடு கொல்ல வேண்டும் கண்டு கண்டுமனங் குளிர்ந்திட வேண்டும் காமக் குரோத மோகத்தைத் தீர்க்கவேண்டும்
(நல்லூ) பொறிவழி போய்மனம் அலையாமை வேண்டும் பூரண மான நிட்டையும் வேண்டும் எல்லா ரிடத்துமன்பு செலுத்தவேண்டும் எழில்பெறுஞ் சுழுமுனை வழிச்செல்ல வேண்டும்
(நல்லூ) சிவத்திரு யோகர்சுவாமிகள்
எர்ந்து தெளிந்த அறிவிலே வருக்கு வெறுப்பு ஏது? மேலும் மும் வெறுப்புக் கொள்ளாத பவரே உண்மையில் ஞானி பார். பிறருக்கு வழிகாட்டக்கூடிய எர்ச்சியிலே இந்தச் சமநிலை காட்டும் பாதையிலே நாம் bமை அணுகாது.
க்கு நீதி கிடைக்கும் வரை ன் பங்களிப்பு அவசியம் மனிடம் த.தே.கூ வலியுறுத்தும்
அத்துடன் இலங்கை
றும் சிவில் சமூகப் பிரதிநிதி
கப்பட்டிருந்த, வன்னிப் போரி தொடர்பில் ஐ.நா. மனித
கள் ஆகியோரையும் சந்தித்
னால் இடம்பெயர்ந்த மக்க உரிமைகள் பேரவையில்
துப் பேசவுள்ளார். பளை
ளையும் அவர் நேரில் சென்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்
வீமன்காமத்தில் மீளக் குடிய
சந்தித்தார். தற்போது அவர் மானத்தின் அனைத்துப் பரி
மர்ந்த மக்களையும் அவர்
யாழ்ப்பாணத்துக்குச் செல் ந்துரைகளையும் நடை
நேரில் சந்தித்து நிலைமை
வது இதுவே முதல் தடவை முறைப்படுத்த அரசுக்குத்
களை ஆராயவுள்ளார்.
யாகும்.
(செ-11) தொடர்ந்தும் அழுத்தம்
2009ஆம் ஆண்டு இல
கொண்டாட்டத்தில் கொடுக்குமாறும் பான் கீ -
ங் கைக்கு வருகைதந்திரு மூனிடம் நாம் எடுத்துரை ந்த ஐ.நா. செயலாளர் நாய மோதல்; ஒருவர் பலி க்கவுள்ளோம்.
கம் பான் கீ மூன் அதன்
மஹரகம - நீலம்மஹர இராணுவ ஆக்கிரமிப்பி பின்னர் தற்போது இரண்
பிரதேசத்தில் நேற்று முன் னால் வடக்கு, கிழக்கில் தமிழ
டாவது தடவையாகவும் இல
தினம் இரவு நடைபெற்ற பிற மக்கள் எதிர்நோக்கும் அடி
ங்கைக்கு வருகின்றார். எதி
ந்தநாள் விருந்துபசார நிகழ் ப்படைப் பிரச்சினைகளை
ர்வரும் 31ஆம் திகதி புதன்
வின்போது ஏற்பட்ட மோத யும் ஐ.நா. செயலாளர் நாயக் கிழமை மாலை அவர்
லில் 26 வயது இளைஞர் த்திடம் சுட்டிக்காட்டவுள்ள கொழும்பை வந்தடைவார்.
ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, காணி விடு
அவர் இலங்கை விஜய
இந்த சம்பவத்தில் காய விப்பு, மீள் குடியேற்றம், த்தின்போது ஜனாதிபதி
மடைந்த இருவர் கொழும்பு காணாமல்போனோர் விவ மைத்திரிபால சிறிசேனவு
தெற்கு போதனா வைத்திய காரம், தமிழ் அரசியல் கைதி
டன் ஐ.நா. தீர்மானம் தொட
சாலையில் அனுமதிக்கப்ப கள் விவகாரம் தொடர்பிலும்
ர்பில் முக்கிய பேச்சு நடத்து
டடுள்ளதாக பொலிஸார் தெரி அவரிடம் எடுத்துரைப்போம்.
வார். காலியில் இடம்பெறும்
வித்துள்ளனர். போர்க்குற்றங்கள், மனித
இளைஞர் மாநாட்டிலும்
விருந்துபசாரத்தின் போது உரிமை மீறல்களினால்
அவர் கலந்துகொள்வார். பய
ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பாதிக்கப்பட்ட இலங்கைத்
ணத்தின் இறுதி நாளான 2 'தமிழர்களுக்கு நீதியும், நிர
மோதலாக மாறியுள்ளதாக ஆம் திகதி வெள்ளிக் கிழமை ந்தர அரசியல் தீர்வும் கிடை
யாழ்ப்பாணத்துக்கு அவர்
ஆரம்பகட்ட விசாரணைக க்கும்வரை ஐக்கிய நாடுகள்
செல்வார்.
ளில் இருந்து தெரியவந்துள் சபையின் பங்களிப்புத்
2009 ஆம் ஆண்டு மே
ளதாகவும் பொலிஸார் கூறி தொடரவேண்டும் என்றும், மாதம் 23 ஆம் திகதி ஐ.நா.
யுள்ளனர். வடக்கு, கிழக்கின் அபிவிரு
செயலாளர் நாயகம் இலங்
சம்பவத்தில் படுகாயமடை த்திக்கு ஐ.நா. தொடர்ந்தும்
கைக்கு வந்திருந்தார். தமிழீழ
ந்த போகுந்தர பிரதேசத்தைச் உதவிகளை வழங்க
விடுதலைப் புலிகளுடனான
சேர்ந்த மதுச தேசாரங்க வேண்டும் எனவும் பான் கீ போர் முடிவுக்கு கொண்டு
என்ற இளைஞரே வைத்திய மூனிடம் வலியுறுத்தவுள்
வரப்பட்டதாக இலங்கை அர
சாலையில் அனுமதிக்கப் ளோம். எனவும் அவர் தெரி
சால் அறிவிக்கப்பட்ட நான்கு
பட்டதன் பின்னர் உயிரிழ வித்தார்.
தனங்களில் பான் கீ மூனின
ந்துள்ளதாக பொலிஸார் குறி எதிர்வரும் 2ஆம் திகதி
அந்த விஜயம் அமைந்திரு
ப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் செல்லும் ஐ.நா.
ந்தது. அந்த விஜயத்தின்
சம்பவம் தொடர்பில் இது செயலாளர் நாயகம் பான் கீ போது ஹெலியிலிருந்து
வரை எவரும் கைது செய்ய மூன் வடக்கு மாகாண ஆளு போர் நடைபெற்ற பிரதேசங்
ப்படாத நிலையில் மஹரகம நர் ரெஜினோல்ட் குரே, வட களைப் பார்வையிட்டார்.
பொலிஸார் மேலதிக விசா க்கு மாகாண முதலமைச்சர் அதன் பின்னர் வவுனியா -
ரணைகளை முன்னெடுத் சி.வி.விக்னேஸ்வரன் மற் மெனக்பாமில் தடுத்து வைக
துள்ளனர்.
(செ-11)

Page 23
பக்கம் 22
வ
உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் 54 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல் கழக அஞ்சல் ஓட்ட நிகழ்வு அண்மையில் நடைபெற்ற போது....
அயந்தன் சிறப்பாட்டம்
கணேசானந்தாை வத்திராயன் உதய
பிரம்படியிடம் போராடி தோற்றது சக்திவேல் KING STAR (B) இளையோர்
சென். செ அடுத்த சு
KING of 2016 இளைஞர்கள் நடத் தும் மாபெரும் மென்பந்து சுற்றுப் போட்டி யின் அரையிறுதி ல் கொக்குவில் பிரம்படி அணி KING STAR (B) அணியுடன் மோதியது.
முதலில் துடுப்பாட்டத்தை மேற்
கொடுக்கிளாய் சக்திவேல் விளையாட்டு கொண்டு பிரம்படி அணி 30 ஓட்டங்களை
கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான மாத்திரமே பெற்றது.
உதைபந்தாட்ட போட்டியில் நேற்று முன் பதிலுக்கு 31 ஓட்டங்களை பெற்றால்
தினம் நடைபெற்ற போட்டியில் சென். செ இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற
ஸ்ரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நிலையில் களமிறங்கிய KING STAR
வல்வெட்டித்துத்துறை கருணாகரன் விலை
யாட்டுக்கழகம் மோதியது. மிகவும் விறு (B) பிரம்படியின் சிறந்த பந்துவீச்சில்.
விறுப்பாக நடைபெற்ற போட்டியில் 1:0 என்ற விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் பிரம்படி
கோல் அடிப்படையில் சென்.செபஸ்ரியல் 8 ஓட்டங்க ளால் அசத்தல் வெற்றி பெற்று
விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று அடுத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
சுற்றுக்கு தெரிவாகியது.
3ம் இடத்தை தமதாக்கியது பலாலி விண்மீன் வி.கழகம்
-2 (11: பி.
இமையாணன் மத்திய விளையாட்டுக் டுக்கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் கழகம் நடத்தும் மின்னொளியிலான உதை விளையாட்டுக் கழகம் மோதியது. மிகவும் பந்தாட்ட தொடரில் நேற்று முன்தினம் நடை பரபரப்பான போட்டியில் 1:0 என்ற கோல் பெற்ற மூன்றாம் இடத்திற்கான போட்டி யில்
கணக்கில் பலாலி விண்மீன் வி.க வெற்றி ! மணற்காடு சென்.அன்ரனிஸ் விளையாட் ஆம் இடத்தை தமதாக்கிக்கொண் டது.

லம்புரி
29.08.2016
வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண், பெண் மற்றும் இருபாலர்களும் இணைந்த
வ வீழ்த்தியது 1சூரியன்
சைக்கிள் ஓட்டப்போட்டிக்கு விண்ணப்பிக்குக
அளவெட்டி ஞானவைரவர் விளையாட் டுக்கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டுதிறந்த சைக்கிள் ஓட்டப்போட்டிக்கு
விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கொடுக்கிளாய் சக்திவேல் வி. கழகம் நடத்
சைக்கிள் ஓட்டமானது எதிர்வரும் 3 ஆம் தும் வடமாகாண ரீதியான உதைபந்தாட்ட
திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு அள சுற்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்
வெட்டி வடக்கு அரசடி ஞான வைரவர் ஆல் டத்தில் உதயசூரியன் வி.கழகத்தை எதிர்த்து
யத்தில் ஆரம்பமாகும். கணேசானந்தா வி.கழகம் மோதியது.
- அனுமதிக் கட்டணமாக 200 ரூபா அற இதில் உதயசூரியன் வி.கழகம் 1:0 என்ற
விடப்படும். கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த
வெற்றி பெறுபவர்களுக்கு முதலாவது சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
பரிசாக துவிச்சக்கரவண்டியும் இரண்டாமி இப்போட்டியில் ஒரு கோலினை அடித்து
டத்தினை பெறுபவருக்கு 8 ஆயிரம் ரூபா அசத்திய அயந்தன் (யுவராஜ் சிறந்த விளை
பெறுமதியான பரிசும் 3 ஆம் இடத்தினை யாட்டு வீரனாக தெரிவு செய்யப்பட்டார். இ
பெறுபவருக்கு 5 ஆயிரம் ரூபா பெறுமதி யான பரிசும் வழங்கப்படும்.
அங்கத்தவர்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி நடைபெறுவதோடு அன்றையதினம் பிற்பகல் 1 மணியளவில் ஏனைய விளையாட் டுப் போட்டியும் கழக மைதானத்தில் நடை
பெறும். தொடர்புக்கு சயந்தன் 077 234 விளையாட்டு செய்திகள்
3912.
SSRTS) தம் போட்டியும் கழக மைதானத்தில் நடை
Iள் வலம்பார்.
உதைபந்தாட்ட தொடர் =பஸ்ரியன் வி.கழகம் ற்றுக்கு முன்னேற்றம்
தெ
புத்தூர் எவரெஸ்ட் வி.கழக மென்பந்து அரையிறுதிப்போட்டி
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் விளையாட்டுக்கழகமும் இரண்டாவது அரை தனது பொன்விழாவை முன்னிட்டு வடமா
யிறுதிப்போட்டியில் கரவெட்டிஞானம்ஸ்விளை காண ரீதியில் நடத்திய மின்னொளியிலான யாட்டுக் கழகத்தை எதிர்த்து குரும்பசிட்டி மென்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு 4 அணி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் மோத கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வுள்ளது.
இன்று திங்கட்கிழமை கழக மைதானத் இறுதிப்போட்டியானது எதிர் வரும் 31 ஆம் தில் நடைபெறும் முதலாவது அரையிறுதிப் திகதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு கழக 3 போட்டியில் சங்கானை உதயதாரகை விளை மைதானத்தில் மின்னொளியில் வெகு விமர்
யாட்டுக்கழகத்தை எதிர்த்து வதிரி ஸ்ரீமுருகன்
சையாக நடைபெறும்.
கு)

Page 24
29.08.2016
வலம் வடபகுதி காணி...
5.30 மணியளவில் ரோந்து சென்று கொண்
டிருந்த கடற்படையினர் காங்கேசன்துறையில் முன்னைய அரசாங்கத்தினுடைய ஆட்சி
இருந்து பதினொருகடல் மைல் தொலைவில் க்கும் தற்போதைய அரசாங்கத்தினுடைய
சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற படகு ஆட்சிக்கும் இடையில் வேறு வித்தியாசம்
ஒன்றினைச் சோதனையிட்ட போது அதற்குள் இல்லை. -
57 கிலோக்கிராம் கேரளக் கஞ்சாவினை தற்போது எமது நாடு பாரிய நெருக்கடியில்
கண்டு பிடித்தனர். சந்தேகத்தின்பேரில் அப் உள்ளது. மிக முக்கியமாக பொருளாதார நெரு
படகில் இருந்த வியாபாரிமூலைப் பகுதியைச் க்கடிதான் பாரிய பிரச்சினையாக உள்ளது.
சேர்ந்த 57 வயதுடைய நபரினையும் கடற் நல்லாட்சி என கூறும் அரசு ஆட்சிக்கு வந்து
படையினர் கைது செய்து காங்கேசன்துறை ஒரு வருடம் பூர்த்தியடைந்த பின்னரும் மக்
பொலிஸாரிடம் பிற்பகல் ஒப்படைத்தனர். களின் எதிர்பார்ப்புக்கள் தீர்க்கப்படவில்லை.
இவரிடம் விசாரணைகள் மேற்கொண் லஞ்சம், ஊழல் அற்ற நல்லாட்சி அரசைத்
டதன் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவு தான்மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த
ள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.செ-60) ஆட்சியில் அது நிறைவேற்றப்படவில்லை.
போரினால் பாதி... மாறாக நாட்டு மக்கள் மீது வரி மற்றும் விலை வாசி சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊழல்
கொன்சியூலர் பிரிவினரால் வழங்கப்படும் மோசடி தொடர்ந்த வண்ணம் உள்ளது.
சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை கடந்த ஆட்சியில் மகிந்தவினால் பெற்றுக்
வடமாகாண மக்களிற்கு ஏற்படுத்தும் வகை கொண்ட கடனை செலுத்தாது எந்த அபிவிரு
யிலான நடமாடும் சேவை ஒன்று வெளிநாட் த்தியும் மேற்கொள்ள முடியாது என கூறப்ப டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவி
டுகிறது. நாட்டு மக்கள் மீது கடன் சுமையை
னால் நேற்றைய தினம் பருத்தித்துறை வீதி திணித்ததனால் விவசாயம் மற்றும் மீனவ யில் நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக ஆர
பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்
ம்பித்து வைக்கப்பட்டது. றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் இன்றைய அரசால் மக்களின் பிரச்சினை
போதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா தீர்க்காமல் 7 அரச நிறுவனங்களை தனியார்
மேற்கண்டவாறு தெரிவித்தார். மயப்படுத்தவுள்ளார்கள். நாட்டை தாரை
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
கடந்த கால அரசில் இருந்த அமைச்சர் அதாவது மகிந்த அரசு செய்தது போன்று தற்
கள் நேரடியாக எமது வடமாகாணத்துக்கு விஜ போதைய அரசும் சீனாவுக்கும் இந்தியாவுக்
யம் செய்வதில்லை. மக்களின் பிரச்சினை கும் எமது நாட்டை தாரைவார்க்கும் நடவடி
களை நேரடியாக வந்து பார்க்காமல் வெளி க்கையில் ஈடுபட்டு வருகின்றது.
நாடுகளில் எமது மக்களுக்காக பேசுவதும் ஊழல் மோசடியை தடுப்போம் என கூறி
இல்லை. எமது பிரச்சினைகளை மூடி மறை யவர்கள் ஊழல் மோசடியின் பாதுகாவல
த்ததுதான் கடந்த கால அரசினுடைய வர ராக உள்ளார்கள். அதற்கு எதிராக நடவடி
லாறு ஆகும். க்கை எடுப்பதுக்கு பதிலாக பாதுகாக்கும் நட வடிக்கையை மேற்கொள்கிறார்கள்.
ஆனால் தற்போது அந்த நிலை மாற்ற கடந்த அரசு தேசிய ஒற்றுமையை கட்டி
மடைந்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச் யெழுப்புவதற்கு பதிலாக அதை குழிதோண்
சரின் யாழ் வருகையின் போது மயிலிட்டி டிப் புதைத்தார்கள். நல்லாட்சி உருவாக்கப்
துறைமுகத்தை சென்று பார்வையிட்டு தன் படும் என தெரிவித்த இந்த அரசு தேசிய ஒற்
னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். றுமையை கட்டியெழுப்புவதற்கான நடவடி
மயிலிட்டி துறைமுகத்தை மக்களிடம் ஒப்ப க்கையில் மிகவும் மந்தகதியில் செல்கிறது.
டைக்காமல் இருப்பது மனசாட்சிக்கு விரோத காணாமல்போனோரை கண்டறிவதற்
மான செயல் என தெரிவித்ததுடன் உடனடி கான சட்டமூலம் ஜனநயக ரீதியான செயற்
யாக பாராளுமன்றில் இதை எடுத்துக்கூறி பாடாக இருந்த போதிலும் மகிந்தவால் அது
நல்லாட்சி அரசின் மூலம் அப்பகுதியை விடு இனவாதமாக கொண்டுவரும் நிலைமை
விக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். காணப்படுகிறது.
அந்த வகையில் அடுத்த வருடம் எமது மக்க மகிந்தவால் புதிய ஆட்சியமைக்க முடி
ளின் கைகளில் மயிலிட்டி துறைமுகத்தை யாது என்பதில் ஆணித்தரமாக உள்ளோம்.
பாரப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறான நிலமையில் கும்பலாக உள்ள
முகாம்களில் உள்ளவர்களை மீள்குடி ராஜபக்சாக்கள் மக்கள் மீதான இனவாத
யேற்றம் செய்து அவர்களினூடாக வாழ்வா த்தை தூண்டும் ஏதுவான காரணிகளை
தார உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி தொடர்ச்சியாக செய்வார்கள்.
றது. அதை விரைவாக அனைத்து மக்களுக் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உண்மை
கும் செய்ய வேண்டும். யிலே எதிர்க்கட்சி போன்று செயற்படுகிறதா
வடக்கில் பல்வேறு அபிவிருத்திகளை அல்லது எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வகிக்
செய்து வரும் அரசாங்கம் மிக முக்கியமாக மயி கிறதா என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினை
லிட்டி துறைமுகத்தை மீனவ குடும்பங்க களை தீர்க்காமல் உள்ளார்கள். வடபகுதி பிர
ளின் கைகளில் கொடுப்பதோடு அவர்களுக் ச்சினை தேசிய பிரச்சினையாக மாற்ற
கான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடு வேண்டும். அதற்கான செய் பாடுகளை
க்க வேண்டும். அதன்மூலம் மயிலிட்டி மக்க செய்ய வேண்டும்.
ளின் வாழ்வாதார அபிவிருத்தி நாட்டின் அபி மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள்
விருத்திக்கு பக்கபலமாக அமையும். அதிகரிக்கிறது. இனவாதம் அதிகரிக்கப்படு
கடந்த கால அரசாங்கத்தில் இனவாதமே கிறது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து
ஒரு வாதமாக கருதி தமது அரசியலை நட பரந்து பட்ட அணிதிரள்வு அவசியமாகிறது.
ததினார்கள். இதனால் சிறுபான்மையின மக் அதற்கு நாம் தயாராகியுள்ளோம். அதற்கான
கள் பாதிக்கப்பட்டார்கள். ஒருசில இனவாதிக ஏற்பாடுகளை செய்கிறோம். எம்முடன் இணை
ளால் தற்போதும் எமது மக்கள் பாதிக்கப்படு ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
கிறார் கள். அதற்கு நல்லாட்சி அரசு என தெரிவித்தார்.
இடம்கொடுக்கக்கூடாது. வலிவடக்கு காணி விடுவிப்பு தொடர்பில்
மேலும் வடமாகாணத்தில் போரால் பாதி ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்ட
க்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். அவர்க போது,
ளுக்கான நடமாடும் சேவை ஒன்றை ஆர வடபகுதி காணி விடுவிப்பு சிக்கலான பிர
ம்பித்து அதன் ஊடாக அவர்களின் தேவை ச்சினையாக உள்ளது. ஆனால் அரசால் எடு
கள் பிரச்சினைகளை இனம்கண்டு தீர்த்து க்கப்படும் நடவடிக்கைகள் கொள்கை ரீதியான
வைக்க வேண்டும். நடவடிக்கைககளாக தென்படவில்லை. இந்த
கடந்த கால அரசின் ஆட்சியில் வடகிழ அரசுக்கு கொள்கை என்று ஒன்று இல்லை.
க்கில் 20க்கு மேற்பட்ட தமிழ் நாடாளுமன்ற இங்கொன்றும் அங்கொன்றுமாகவே அதன்
உறுப்பினர்கள் இருந்தும் மக்களின் பிர நடவடிக்கைகள் உள்ளது. இதனால்தான்
சசினைகள் தொடர்பில் அதிகம் பேச வில்லை வடபகுதி அரசியல்வாதிகளின் கருத்து வேறு
அனைவரும் வாய் கட்டப்பட்ட நிலையில் தென்பகுதி அரசியல்வாதிகளின் கருத்து வேறாக உள்ளது. கொள்கை இல்லாத அர
இருந்தோம். சாங்கத்தின் செயற்பாடே வடபகுதி காணி பிர
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ச்சினைக்கு மூல காரணமாகவும் உள்ளது.
ஏற்றப்பட்டதாக் தற்போது பரவலாக கூறப்படு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதும்
கிறது. எனக்கும் ஒரு முன்னாள் போராளி அரசின் முக்கிய வேலை. எனினும் அதற்கு
இது தொடர்பாக கூறியிருந்தார். முன்னைய முன்னர் மக்களின் காணிகளையும் வழ
அரசு எதற்காக இந்த விடயத்தை செய்தார் ங்க வேண்டும் என அவர் மேலும் தெரி
கள் என்பது எமக்கு தெரியவில்லை. ஆனால் வித்தார்.
(செ-9)
முன்னாள் போராளிகள் அனைவரும் பரி சோதனைக்குட்படுத்தப்பட்டு அறிக்கையை சம
ர்ப்பிப்பதுடன் நிவாரணம் வழங்க வேண் ற்படையினர் கைப்பற்றி தம்மிடம் ஒப்
டும். முன்னைய அரசு செய்த நடவடிக்கை படைத்ததாக காங்கேசன்துறைப் பொலிஸார்
களுக்கு தற்போதைய அரசு பிராயச்சித்தம் தெரிவித்தனர்.
செய்து வருகிறது என அவர் மேலும் தெரி நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை
வித்தார்.
(செ-9)
57 கிலோ...

புரி
பக்கம் 23 பாதிக்கப்பட்டோருக்கு... வெளி.அமைச்சின்.
நாட்டின் நல்லிணக்கப் பொறிமுறைகளு
கொன்சியூலர் பிரிவினரால் வழங்கப்படும் ககானச் செயலணியின் கிழக்கு மாகாண மக்
சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை வட கள் கருத்துக்களை பெறுவதற்கான அமர்வு
மாகாண மக்களிற்கு ஏற்படுத்தும் வகையி நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடை
லான நடமாடும் சேவை ஒன்று வெளிநாட்ட ந்தது.
லுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் இம்மாதம் 9ஆம் திகதி தொடக்கம் நேற்று .
நேற்றைய தினம் பருத்துத்துறை வீதியில்
நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக ஆரம்பித்து வரை கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று
வைக்கப்பட்டது. மாவட்டங்களிலும் 17 அமர்வுகள் நடைபெற்
- அதில் கலந்து கொண்டு உரையாற்றும் றுள்ளன.
போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - இந்த அமர்வுகளில் தனி நபர்கள் மற்றும்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சிவில் அமைப்புகள் என சுமார் 3 ஆயிரம்
சனக்கூட்டம் நிறைந்த தினங்களில் பேரின் கருத்துக்கள் வாய் மூலமும் எழுத்து
நடத்தப்படுகின்ற நடமாடும் சேவையும் அதன் மூலமும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்
வழிகாட்டி அறிவுறுத்தல்களும் கூடுதலான றது.
மக்களுக்கு போய்ச்சேரும் என்பதில் ஐய - பிரதேச ரீதியாக நடைபெற்ற இந்த அமர்
மில்லை. வுகளின் போது குறிப்பாக ஆட்கள் காணா
- எமது இளைஞர்கள் யுவதிகளில் பலர் மல் ஆக்கப்பட்டமை, படுகொலை, காணி
கல்வி காரணமாகவும், தொழில் நிமித்தமா உரிமை மறுப்பு மற்றும் இழப்பீடுகள் வழ
கவும், எங்கள் பகுதிகளில் ஏற்பட்ட தளம்பல் ங்காமை போன்ற விடயங்கள் தொடர்பா
நிலை காரணமாகவும் பலர் வெளிநாடுகளில் கவே அநேகமானோர் கருத்துக்களை முன்
குடியேறி அங்கு வாழ்கின்றனர், அவர்கள் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நாட்டில் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்
கொள்வதற்கும் உயர்கல்விகளை மேற்கொள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதி நாள்
வதற்கும் தாம் இலங்கையில் பெற்றுக் அமர்வுகள் சம்மாந்துறை மற்றும் திருகோண
கொண்ட கல்விச் சான்றிதழ்கள், பிறப்பு அத் மலை ஆகிய இடங்களில் நடைபெற்றன.
தாட்சிப்பத்திரம் என இன்னோரன்ன சான்றி - திருகோணமலை நகரில் நடைபெற்ற
தழ்களின் சான்று படுத்தப்பட்ட பிரதிகளை அமர்வின் போது குறிப்பாக காணாமல்
பெறுவதற்கு தமது தாய், தந்தையர், உறவினர், போனோர் அலுவலகம் தொடர்பாக பல்வேறு
நண்பர்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கருத்துக்கள் அங்கு முன்வைக்கப்பட்டன.
ங்களை அனுப்புகின்றனர். - இந்த அலுவலகம் தொடர்பான சட்ட
அவற்றை வெளிநாட்டு அலுவல்கள் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்ப
அமைச்சில் கொடுத்து உறுதிப்படுத்துவதற்காக ட்ட பின்பு தான் இந்த அமர்வில் அது பற்றி
இப் பகுதிகளில் இருந்து மிகப் பெரிய பண கருத்துக்கள் பெறப்படுவதாக அது பற்றிய கரு
த்தைச் செலவு செய்து சொகுசு பஸ்கள் மூல த்தை முன்வைத்த பலராலும் சுட்டிக்காட்ட
மாகவும், புகையிரதங்கள் மூலமாகவும் ப்பட்டது.
கொழும்புக்குச் சென்று அங்கே வெளிநாட்டலு
வல்கள் அமைச்சு அலுவலகத்தை தேடிப்பிடிப்ப இந்த அலுவலகம் மூலம் பாதிப்புக்குள்
தற்கு வாடகை வண்டிகள், முச்சக்கர வண்டி ளான மக்களுக்கு நன்மை கிடைக்காது அவ
கள் போன்றவற்றிற்குப் பணத்தைக் கொடுத்து ர்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்பட
உரிய கரும பீடங்களில் அவர்க ளின் ஆவ மாட்டாது. என்ற கருத்தை அங்கு முன்
ணங்களைக் கையளிக்கும் போது அவற்றில் வைத்த மனித உரிமை செயற்பாட்டாளரான
பல குறைபாடுகளை அமைச்சு மட்ட அதிகா அருட்தந்தை யோகேஸ்வரன் சட்டமூல
ரிகள் இனங்காண்பதால் உரிய சேவைகள் த்தை நாடாளுமன்றத்தில் முன் வைக்கும்
கிடைக்காது அவர்கள் மீளத்திரும்பி வர முன்னதாக மக்களிடம் கருத்துக்கள் பெற்றி
வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளா ருக்க வேண்டும் என்றார்.
கின்றனர். - காணாமல்போனோர் அலுவலகத்தின்
இந்த விடயம் வெளிநாட்டு அலுவல்கள் செயல்பாடுகள் கால அட்டவணை ஒன்றை
அமைச்சராலும் அமைச்சில் கடமையாற்று கொண்டதாக இருக்க வேண்டும் என திரு
கின்ற உயர்மட்ட அதிகாரிகளாலும் அடையா கோணமலை மாவட்ட அரச சார்பற்ற அமை
ளம் காணப்பட்டிருக்கும் காரணத்தினால் ப்புகளின் ஒன்றியத் தலைவர் ரி. தவசிலிங்
இவ்வாறான ஒரு நடமாடும் சேவை இன்று கம் தெரிவித்திருக்கின்றார்.
இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு
அமைச்சருக்கு எமது நன்றிகளைத் தெரிவி அலுவலகத்தில் முறைப்பாடொன்று
த்துக் கொள்கின்றேன். பதிவு செய்யப்படும் போது அது பற்றிய விசா
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கொன் ரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான
சியுலர் வழிகாட்டி என்ற ஒரு சிறிய வழிகாட்டித் பதில்3-6மாதகாலத்திற்குள் கிடைப்பதாக அந்த
தொகுப்பு நூல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் அட்டவணை அமைய வேண்டும் என்ற
ஆகிய மும்மொழிகளிலும் தயார் செய்து வெளி யோசனையையும் உள்ளடக்கியதாக அவ
யிட்டிருக்கின்றார்கள். அத் தொகுப்பின், தமிழ் ரது கருத்து அமைந்திருந்தது. (செ-1)
ஆங்கிலப் பிரதிகள் எமது அலுவலகத்திற்கும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இந்த வழிகாட்டி
யில் உரிய ஆவணங்களை உறுதிப்படுத்திப் குறிப்பிட்டது.
பெற்றுக் கொள்வதற்கு சமர்ப்பிக்கவேண்டிய இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய
துணை ஆவணங்கள் பற்றித் தனித்தனியாக இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வச
குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் கேட்கப்பட்ட ஆவணங்களைத் திர ந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்
ட்டிக் கொண்டு ஒரே தடவையில் கொழும்பு - அரசாங்கம் தற்போது சர்வதேசத்தின்
க்குச் சென்று உங்கள் தேவைகளை நிறைவு தேவைகளான காணாமல்போனோர் கண்ட
செய்து கொண்டு அன்றைய தினமே திரும்ப றியும் அலுவலகத்தை இலங்கையில் அமை
க்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு ப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்ற
ள்ளது, இவற்றை இங்கேயே பெற்றுக் கொள்ள -த்தில் நிறைவேற்றியுள்ளது.
உங்கள் அமைச்சின் ஒரு சிறிய அலுவ
லகத்தை இங்கு உருவாக்கினால் என்ன என்ற அதேபோன்று தேசிய நல்லிணக்கத்து
விடயத்தையும் எம் அமைச்சர் கருத்துக்கு க்கான அலுவலகத்தையும் நாட்டுக்குள் ஸ்தா
எடுக்கவேண்டும்என்றுகேட்டுக்கொள்கின்றேன். பித்துள்ளது.
இன்று இங்கே வழங்கப்படுகின்ற இலவச ஐ.நாவினதும் சர்வதேசத்தினதும் தேவை
வழிகாட்டல் அறிவுறுத்தல்களில் கலந்து களை அரசு நிறைவேற்றியமைக்காக அரசு
கொண்டு எம் மக்கள் நன்மையடைய வேண் க்கு பாராட்டு தெரிவிப்பதற்காகவே ஐ.நா.
டும் என அவர் மேலும் தெரிவித்தார். (செ-9) செயலாளர் நாயகம் பான் கீன் மூன் இலங்
கைக்கு விஜயம் செய்கின்றார். - அதேபோன்று உண்மையை கண்டறி
(யாழ்ப்பாணம்) யும் குழுவை அமைப்பது மற்றும் யுத்தக் குற்
யாழ்.கந்தர்மடம், ஆத்திசூடி ஸ்ரீசித்தி றச்சாட்டு நீதிமன்றம் அமைப்பது தொடர்
விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் இன்று பான சட்ட மூலங்களை இவ்வருட இறுதிக்
திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் உற் குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதாக
சவத்தில் மாலை 5 மணிக்கு ஸ்நமன அபி அரசு உறுதியளித்துள்ளது.
ஷேகம், விசேட பூஜை மற்றும் வசந்தமண்டப இதனை துரிதப்படுத்தி அச் சட்ட மூல
பூஜை என்பன இடம்பெற்று விநாயகப் ங்களை நிறைவேற்றுவதற்கு அழுத்தம்
பெருமான் உள்வீதியுலா வரும் அருட்காட்சி கொடுக்கவும் அத்தோடு சிறையிலுள்ள விடு
யும் இடம்பெறும். தலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்
மேற்படி உற்சவகால பூஜைகளை உற்சவ வதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க சிவஸ்ரீ முத்து ஸ்ரீநிவாசக் குருக்கள் மற்றும் வுமே பான்கீன் மூன் இலங்கை வருகிறார் ஆலய குரு சிவஸ்ரீ செ.பாஸ்கர சர்மா ஆகி என வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.செ-11) யோர் முன்னின்று நடத்தவுள்ளனர். (செ)
மூனின் வருகை...
அலங்கார உற்வசம்

Page 25
வல
பக்கம் 24
நல்லூர் கந்தன் உற்சவத்தை முன்னிட்டு CEYLON ART CREATION
K.T பிரசாத் பெருமையுடன் வழங்கும் தென் இந்திய விஜய் தொலைக்காட்சி கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் இசைநிகழ்ச்சி
இ.போ
முதன் முறையாக
சத்தியபிரகாஷ் பிரபல திரைப்பட பின்னணிப்பாடகரும் விஜய் TV சுப்பர் சிங்கர் பாடகரும்
அனுசியா விஜய் TV சுப்பர் சிங்கர் பாடகி
(VSSJ4)
றக்கணிப்பில் ஈடுபட
இந்த நிலையில் சுதந்திர போக்குவரத்து தேசிய போக்குவரத்து தேசிய போக்குவரத்து ரில் அமைந்துள்ள 4 லகத்தில் நேற்றைய
கலந்துரையாடலி கருத்துத்தெரிவிக்கை பெற்றுக்கொண்டிருக் கணிப்பு போராட்டத் வேண்டும். இவ்விடம் செலுத்தியுள்ளார். என்
குறித்த பிரச்சினைக தாக அவர் தெரிவித்து
அதே போன்று ந சேனாதிராஜா தொை பிரச்சினைக்கு தீர்வில் கூறிய உறுதிமொழி ப்பு தற்காலிகமாக இல த்துக்கான ஏற்பாட்டு த
(5775)
நவீன்
தாமிரா ரஜீகரன் காடா சுப்பர்சிங்கர் (Tamil One TV)
மிமிக்கிரி மூர்த்தி
இனங் TV கலக்கப் போவது யாரு
Season 5)
இதன் TV நாsைtrாவை கலைஞர்
நாளை மாலை 7.00 மணிக்கும் 31ம் திகதி மாலை 3.00 மணிக்கும்
V2
இடம் : நல்லூர் முருகன் கோவில் பின் வீதியும் சங்கிலியன் வீதியும் இணையும் சந்தியில் அமைந்திருக்கும்
திறந்த வெளியரங்கில் நன்கொ1ை. நுழைவுச்சீட்டுக்கள்
51.37.550 Ceylon Art Creation
75{} 431{} 37 43) 30213
அரங்க நுழைவாயிலில் பெற்றுக்கொள்ளலாம்
இந்நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் நடத்தப்படுகிறது. இடம் : நெல்லை முருகன் திருமண மண்டபம், நெல்லியடி.
TRAVELS குறைந்த விலை
விமான பயனை வெளிநாட்டிலிருந்து வருவே வெளிநாட்டு விசா (UK,கன விண்ணப்ப படிவம் (Onlin * இந்தியா, தாய்லாந்து, ம
தொடர்புகளுக்கு: | » யாழ்ப்பாணம் * நெல்லியடி
Sponsored by.
iேerg n,
தேதிவால் மீதி, மழம்.
( FRINT E R 5 பிளம் 1 1 02:12 7:19 02:38 " NPA - NIFil "2
உள்நாடு, வெளிநாடுகளுக்கான தபால்கள் பொதிகள் சேவை
3220க்கு மேற்பட்ட நாடுகளுக்கான சேவை 3 மிகக்குறைந்த கட்டண 9அன்பளிப்புப் பொருட்கள், உடுபுடைவைகள், கருவாடு, பழவகைகள், எ
வகைகள், மருந்துப் பொருட்கள் என்பவற்றை அனுப்பிடலாம் நிபந்தனை 911kgக்கு மேற்பட்ட பொதிகளுக்கு 1kgக்கான கட்டணம்
UK-550/=, Germany 650/=, France 700/=, Swiss 800/=, Austra
உங்கள் இல்லங்களிலிருந்து பொருட்களை .
முற்
DIPLO
மெட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புக்கள்.
உச்சரிப்பில் (Pronounciation & Phonetics) அதிகூடிய கவனம் செலுத்தப்படும்.
• Professional Personality Development பயிற்சி |
அளிக்கப்படும்.
A Special Offe
School Le
புதிய வகுப்புக்கள் ஆரம்பம்
On 14thSep
Rs:-12
-Rs:-96
Join Us Now For Your Transforn
(சி-5569)
இப்பத்திரிகை வலம்புரி அன்.கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்ப

ம்புரி
29.08.2016
1.ச பணிப்... வெளிவிவகார அமை...
வுள்ளதாக அறிவித்திருந்தனர்.
சமரவீரவினால் நேற்றைய தினம் பருத்துத்துறை வீதியில தறித்த விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா
நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக ஆரம்பித்து வைக்கப்ப து ஊழியர் சங்க பிரதிநிதிகள், தமிழ
ட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் | ஊழியர் சங்க பிரதிநிதிகள் மற்றும்
போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்
தொடர்ந்து உரையாற்றுகையில், | ஊழியர் சங்க பிரதிநிதிகள் நல்லூ
எமது அரசின் கொள்கையின் பிரகாரம் இனங்களின் அங்கஜன் இராமநாதனின் அலுவ
மத்தியில் அன்பு, நல்லிணக்கம் என்பவற்றை உருவாக்கும் தினம் சந்தித்து கலந்துரையாடினர்.
விதத்தில் இந்த நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளோம். ன் போது அங்கஜன் இராமநாதன்
இதன்மூலம் வடபகுதி மக்கள் வெளிநாட்டவர்கள், நன்மை -யில், நல்லூர் உற்சவகாலம் நடை
களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். கும் நாட்களில் குறித்த பணிப்புறக்
வடமாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கமைவாக ந்தினை தற்காலிகமாக கைவிட
வெளிவிவகார அமைச்சின் பிரிவு ஒன்றினை வடபகுதி யம் தொடர்பாக அமைச்சர் கவனம்
மக்களுக்கான வவுனியாவில் திறந்துவைக்கவுள்ளோம். னவே எதிர்வரும் 15 நாட்களுக்குள்
அதற்கென நடவடிக்கைகளை ஏற்கெனவே மேற்கொண்
டுள்ளோம். அதனை சாதகமான முறையில் பரிசீலிக்க முடி நக்குரிய தீர்வினைப் பெற்றுத்தருவ
யும் என அவர் மேலும் தெரிவித்தார். மயிலிட்டடிதுறைமுக திருந்தார்.
த்தை மக்களின் பாவனைக்கு அனுமதிப்பீர்களா என ஊடக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை
வியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, லபேசியில் தொடர்பு கொண்டு தமது
மயிலிட்டி துறைமுகத்தை சென்று பார்வையிட்டேன். னை விரைவில் பெற்றுத்தருவதாக அங்குள்ள மக்களின் கோரிக்கைகளையும் புரிந்து கொண் யை அடுத்து குறித்த பணிப்புறக்கணி டேன். வடக்கில் உள்ள மக்களின் நிலையை புரிந்து அவர் டைநிறுத்தப்பட்டுள்ளதென போராட்ட
கள்சாதாரணமாக தமது தொழிலில் ஈடுபடுவதற்கான சூழலை ரப்பினர் அறிவித்துள்ளனர். (செ-9)
ஏற்படுத்துவது எமது நோக்கம்.
வடக்கு மக்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருவத ற்கு முதலில் என்ன விடயங்களை மேற்கொள்வது என் றும் அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்
பாகவும் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறோம் என =லயில் சர்வதேச
தெரிவித்தார்.
(செ-9) சுச்சீட்டுக்கள். ாருக்கான இலங்கை விசா நீடிப்பு. டா,கலிஸ், ஜேர்மனி, பிரான்ஸ்) 2 form) நிரப்புதல்.
Cleaning மற்றும் Garden வேலை லேசியா விசாக்கள்,
நிறுவனம் : பிரஞ்சுமொழி கற்பிக்கும் தனியார் நிறுவனம், 1768226240
ALLIANCE FRANCAISE DE JAFFNA * கிளிநொச்சி வல்வெட்டித்துறை
61, Kachcheri - Nallur Road, Jaffna. - T.P: 021 222 8093
- வேலைவாய்ப்பு
(0-5552)
திருமுருகன் கொம் நெற்
ம்
உ71A, K.K.s வீதி, யாழ்ப்பாணம்.
0212227835
எண்ணெய்
கிளைகள்:
46, ஆடியபாதம் றோட், திருநெல்வேலி. னக்குட்பட்டது
18, பிரதான வீதி நெல்லியடி.
பிரதானவீதி பருத்தித்துறை பிரதான வீதி சங்கானை. alia 900/= -
5 (ஆசைப்பிள்ளை நகைக்கடைக்கு முன்பாக) அனுப்ப முடியும். (மேலதிக கட்டணம் இல்லை).
- (C-5572)
-- இரதானவீதி பிரதான வீதி
KHAIMS SCHo்ட"
ENGLISH SCHOOL
உங்கள் ஆங்கிலக் கல்வியை றிலும் மாறுபட்ட ஆங்கிலச் சூழலில் - புதியதோர் பரிணாமத்தில் K-AIMS English School
வழங்கி வருகின்றது MA IN SPOKEN ENGLISH (04 months)
0 ஒவ்வொரு மாணவர்களிலும் தனிப்பட்ட கவனம்
செலுத்தப்படும்.
0 பல வகைப்பட்ட Speaking Activities இல்
மாணவர்கள் செயற்படுத்தப்படுவர்.
அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் 0 | வழங்கப்படும்.
we provide you...
avers 1.
O0 only
further Details & Admission
076 826 8211
nation & Shine In Your Career
"ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 29.08.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.