கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2014.07-09

Page 1
தாபம்
கலை இலக்கி
ஜூலை-செப்ரம்பர், 2014

ட
-11 11 # அ உடல்
பம்-படகை,
கிய சமூகவிஞ்ஞான இதழ்
விலை:80/-

Page 2
தேசிய கலை இலக்கியப் பேரன் சன் - 6
3ம் புதிய வாழ்வு பத்து 3
தேசிய கலை இலக்கியப் பேரவையின் கலைக்குழுவின் ஓராண்டு நிறைவு மக்.
தாம் ற்பாட்
பா.
வம் -
-- படிப்பாகத் தான்
To: -2

வெயின் 41வது ஆண்டுவிழா
'தேசிய கலை இலக்கியப்
' : ம்ன்
- மாத்தளைக்கிளையின் செங்கதிர் கள் கலை விழா
11ாம் இப்பொடி
மக்கள் கலை வி
ச்
சக்வத்த.
5)
பறுள.
- 56இ ை5
: 52
කඩදී

Page 3
പതി
எங்கு மனம் அச்சம் எங்கு தலை நிமிர்ந் எங்கு அறிவுக்கும் த எங்கு குறுகிய சுவர். துண்டாடப் படவில் எங்கு சத்தியத்தின் . சொற்கள் ஊற்றெடு எங்கு சலியாத முய தன் கைகளை நீட்டு எங்கு பகுத்தறிவு எ உயிரற்ற பாரம்பரிய வழிதவறிப் போகவும் எஞ்ஞான்றும் விரிந் செயலையும் நோக் உன்னால் வழிநடத், அந்த விடுதலைச் சு என் அப்பனே! என் நாடு விழிப்பன
ரபீந்திரநாத் தாகூர் தமிழில்: சோ.ப
நன்றி : சோ.ப் 75

9ல்
ற்றிருக்கிறதோ, தேயுள்ளதோ,
டையில்லையோ, களால் உலகம் மலையோ,
ஆழத்திலிருந்து - க்கின்றனவோ, ற்சி செம்மையை நோக்கித் கிறதோ, ன்னுந் தெளிந்த நீரோடை பம் என்ற பாலை மணலுள் பில்லையோ, எது செல்லும் சிந்தனையையும்
கி எங்கு மனம் தப்படுகிறதோ,
வர்க்கத்துள்
டெவதாக!

Page 4
தாயகம் இதழ் 86
புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
தாஜம்
கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ்
ஜூலை- செப்ரம்பர் 2014
இதழ் 86
பிரதம ஆசிரியர்: க. தணிகாசலம் தொ.பே.0212223629 ஆசிரியர் குழு: சி.சிவசேகரம்) குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி
சோ. தேவராஜா அழ.பகீரதன் ஜெ.சற்குருநாதன் சி. இதயராஜா த. கோபாலகிருஷ்ணன் பக்க வடிவமைப்பு: சிவ. பரதன் ஒவியங்கள்: முன்னட்டை : நிலா உள்ளே: இணையம் தொடர்பு: ஆசிரியர், ஆடியபாதம் வீதி கொக்குவில்
மின்னஞ்சல் : thajaham@gmail.com ISSN NO 2345-9492
அச்சுப் பதிவு:
வந்தனம் பிறை வேற் லிமிற்றட்
சில்லாலை வீதி பண்டத்தரிப்பு
வெளியீடு
தேசிய கலை இலக்கியப் பேரவை
நிதி அனுப்புதல்களுக்கு தாயகம் ஆசிரியர் குழு' Editorial board of Thayakam" சேமிப்புகணக்கு இல் 72361444 இலங்கை வங்கி, சங்கானைக் கிளை Swift code no: BCEYLKLX

ஜூலை - செப்ரம்பர், 2014
கவிதை
• ஏழைகள்- றொபேட்டோ ஸோஸா...5
அகதித் தாயும் சேயும் - சினுவா அச்செபெ..6 நீ எம் வல்லமை - சு. சுகேசனன் .10 சர்வாதிகாரியின் சிலை - புவனம்.28
• ஒப்புவதோ! - அழ.பகீரதன்.34
விஷக் கோப்பைகள் - வே.ஐ. வரதராஜன்.49
சிறுகதை
• பென்சில் - ஸ்ரீலேக்கா பேரின்பகுமார்.7
• சப்பாத்து - பிரசன்னா.11
புதுயுக அனுபவம் - தி. சி. ஜெகேந்திரன்.20
• நிழலை ஊரும் எறும்புகள்
சு. தவச்செல்வம்.30
வித்து - பதுளை சேனாதிராஜா.41
• ஒரு ஓவியனின் கதை - கே. ஆர். டேவிட் .45
மொழிபெயர்ப்புச் சிறுகதை
த்ரமொன்ட்டானா - கப்ரியேல் கார்சியா | மார்க்கு வெஸ்.. 23
கட்டுரை
சமூகங்களை தனிநபராகத் தகர்க்கும் நவதாராளவாதம் - அகிலன் கதிர்காமர்.16 தமிழ் நவீனமயமாக்கல் காலத்தின் பின்னணியில் சி.வை.தாமோதரம் பிள்ளை - எஸ். சத்யதேவன்.35
போரினால் பாதிக்கப்பட்ட மக்களும் தொழில் வாய்ப்புகளும் - நித்தி..50

Page 5
தாயகம் இதழ் 86
தாபம்
கலை இலக்கிய சமூகவில்
மக்களின் ஜன பண்பாட்டு ே
ஜனாதிபதித் தேர்தலை நோக்கிய முன்னகர்வுக முதலாளித்துவ ஜனநாயக அரசியலில் ஆட்சி ம அனைவரும் அறிந்த விடயம். நாட்டு மக்களின் பொருளாதார நலன்கள் இங்கு பாதுகாக்கப் ஜனாதிபதி ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டது. நா. காலத்தை நீட்டுவதற்கு மட்டும் அந்த அதிகரம் நம் வருபவர்கள் எல்லோரும் ஜனாதிபதி முறை ை அமர்வார்கள். அமர்ந்த பின்னர் தமது பரிவாரங்கல் கதிரையுடன் தொடர்ந்து ஒட்டிக்கொள்வார்கள். இருப்பவர்களுக்கு ஏற்பட்டு வரும் சரிவுகள் பாதுகாவலர்கள் தாமே என மீண்டும் மக்கள்
இலங்கையில் இன்றுவரை நிலவி வரும் ஆ வர்க்கத்தினரும் அவர்களது அடிவருடிகளும் அ ஜனநாயக முறைமையாகவே இருந்து வருகிறது." நிலைப்பாடுகளுக்கு எதிரான நாட்டார் சொல் ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகளையும் தெ கொள்கைகளைப் பாதுகாக்கும் அரசியலே அறுபத் மக்களை ஒடுக்கும் ஆட்சிகளை உருவாக்கும் இந் யுத்தத்தையும் பேரழிவுகளையும் மக்களுக்குத் த , தமக்குள் முரண்பட்டு மோத வைத்து, அவர்க ை அரசியலே இன்றும் தொடர்கிறது. அனைத்து மக்க இருந்து விடுதலை பெற்று சுதந்திரமாகவும், சமத் முறைமை இங்கு உருவாக்கப்படவில்லை.
மக்களைப் பொறுத்தவரையில் எவர் ஆட்சிக் சம்பள உயர்வின்மை, விலைவாசி ஏற்றம், வேலை பெண்கள் மீதான ஒடுக்கு முறைகள், இன, மத, சா அனைத்து நிலைகளிலும் சமவாய்ப்பின்மையும், ச பல்வேறு பாதிப்புக்களின் மத்தியில்தான் தொடர் மாறுதல்களை ஏற்படுத்துவதிலும் இவற்றின் ப "ஜனநாயக ஆட்சிமுறை" எதனைச் சாதித்துள்ளது இருந்தாலும் மக்களின் வாக்குகளால் தான் இவ் : தொடர்வது ஏன்? மக்களுக்கு எதிராகச் செ முதலாளித்துவ ஜனநாயக மாய வித்தையின் மறைக்கப்பட்டுவருகிறது? இது மக்களால் புரி

ஜூலை - செப்ரம்பர், 2014
புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு | புதிய பண்பாடு
ஞஞான இதழ்
இதழ் 86 ஜுலை - செப்ரம்பர் 2014
நாயக உணர்வும் மலாதிக்கமும்
ள் பல முனைகளில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாற்றங்கள் காலம் கடந்தாவது நடைபெறும் என்பது நலன்களுக்காக அல்ல. ஏகாதிபத்திய உலகமய திறந்த படுவதற்காகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ட்டுக்கும் மக்களுக்கும் எது நடந்தாலும் ஆட்சிக் ன்றாகப் பயன்பட்டு வருகிறது. இதனால்தான் ஆட்சிக்கு ய மாற்றுவதே முதல்வேலை என்று அதிகாரத்தில் ளுடன் சேர்ந்து ஆட்சிக்காலத்தை நீட்ட அதே அதிகாரக்
மாகாண சபைத் தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்தில் Tால் உசாரடையும் எதிரணியினர் ஜனநாயகத்தின் முன் வேடமிட ஆரம்பித்துள்ளனர். ஒனநாயகம் என்பது எண்ணிக்கையில் குறைந்த ஆளும் , ஆட்சி அதிகார நலன்களை மாறிமாறி அனுபவிக்கும் சுத்திச்சுத்தி சுப்பற்றை கொல்லை" என்ற இறுகிப்போன
வழக்குப்போல இனவாத அரசியலையும், சமூக நாடர்ந்து பேணும் பொருளாதார, பண்பாட்டுக் த்தைந்து ஆண்டுகளுக்குமேல் தொடர்கிறது. மாறி மாறி த நச்சுவட்டத்துக்குள் இருந்து வெளிவராத அரசியலே ந்தது. இன, மத முரண்பாடுகளைத் தூண்டி, மக்களைத் ள காட்டுமிராண்டிகளின் நிலைக்கு இட்டுச்செல்லும் ளும் தாம் எதிர்நோக்கும் பல்வேறு ஒடுக்குமுறைகளில் துவமாகவும் வாழ வழிவகுக்கும் ஒரு புதிய ஜனநாயக
கு வந்தாலும் அவர்கள் எதிர்நோக்கும் வேலையின்மை, ல் இடங்களில் கொத்தடிமைகள் போல நடத்தப்படல், தி ஒதுக்குதல்களால் ஏற்படும் பாதிப்புக்கள், வாழ்வின் . மத்துவமின்மையும், சமூக அநீதிகளும் தொடர்தல் என ந்தும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். இவைகளில் பாதிப்புக்களில் இருந்து மக்களை மீட்பதிலும் இந்த பல்வேறு அதிகாரக் கட்டமைப்புக்கள் பின்புலமாக ஆட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இருந்தும் இந்நிலை யற்படுவதற்கு மக்களிடமே அதிகாரத்தைப்பெறும் - மர்மம் எவ்வாறு தொடர்ந்தும் மக்களுக்கு ந்துகொள்ளமுடியாத ஒன்றா?

Page 6
தாயகம் இதழ் 86
இலங்கை மக்கள் அனைவரும் நாளும் பொ அடிப்படைப் பிரச்சினைகளுக்காக விழிப்படைந்து ஒ ஆட்சி அழிந்துவிடும். மனிதரை மனிதர் ஒடுக்கி வாழு அமைப்பும் மக்களால் கேள்விக்கு உட்படுத்தப்படு இதனால் மக்களிடமுள்ள இயல்பான பகுத்தறிவை வர்க்கம் திட்டமிட்டு மழுங்கடிக்கிறது. அதற்க பாதுகாத்து வரும் பழமைவாத பண்பாட்டுணர்வுகளும் பிரித்தாள முற்படுகின்றனர். இதற்கு இனம், மதம், சா கொண்ட அடையாள அரசியல் உணர்வுகளை குறு. நிரப்பிக் கொள்கின்றனர். இதனால் இலங்கையில் என்பது உழைக்கும் மக்களின் பெரும்பான்மை அதிகாரங்களை முனைப்படுத்தும் பேரினவாதிகளிட அதனையே ஆட்சி அதிகார பலத்துடன் அவர்கள் திட்டம்
அதற்கு எதிராக நிற்பதாகக் கூறும் குறுகிய தேசிய விரிந்த நோக்கையும், விடுதலைக்கான விழிப்புண உழைக்கும் மக்கள் பற்றிய சிந்தனைப் போக்கைத் தன் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட பழைமை மிக இலகுவாக தனது வாக்குப் பலத்தைத் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு வெகுஜன பங்க மாற்றமடையாமல், வெறும் இனக்குரோத வாக்க மக்களுக்கான விடுதலை வாழ்வை மட்டும் அல்ல அம் முடியாது. எனவே தெற்கில் பெளத்த பேரினவாதச் மதவாதச் சிந்தனைக்கும் அடித்தளமாக உள்ள ப ை மக்கள் தமது சிந்தனையை விடுவித்துக் கொள்ளல் வே
இன்றைய சர்வதேச அரசியற் சூழலும் கூட ஒடுக இல்லை.இன்றைய உலகமய நவதாரளவாத பொ. பண்பாடும் உலக மக்கள் மீது மட்டுமல்ல நாம் வாழும் வருகின்றன. இப்பொருளாதார முறைமை உலகெங் தொடர வழி வகுத்துள்ளதுடன் மக்களைக் கொன்ற வருகிறது. இவைகளை இறைவன் விதித்த விதி. முன் உலகின் பழைமைவாதப் பண்பாடுகளை தனக்குச் நிலை நிறுத்துவதற்காக இன, மத அடிப்படை வாத உள்ளது.
இத்தகைய நிலையில் நவீன தகவல் தொழில் நுட் ஏகாதிபத்திய நாடுகள் மக்களின் சிந்தனையை தமக வளர்ச்சி அடைந்துள்ளன. மக்கள் தமது அறிவைப் பண்பாடு என்பவற்றிலும், நவீன இலத்திரனியல் கொண்டுள்ளன. எல்லாமே வணிக மயமாகி விட்ட கு ஊடகவியலாளர்களும் கூட இலகுவாக விலைபோ நிலையில் மக்களை சமூக உணர்வற்ற வெறும் ! கலாசாரத்தின் ஆதிக்கத்தையும் அதன் கொடிய விலை கொள்ள வேண்டும். அதுபோன்றே இனவாத அரசிய என்பன இன்றும் நின்று நிலைப்பதற்கான கரு பண்பாட்டின் ஆதிக்கத்தையும் மக்கள் மத்தியில் செய்யாமல் "ஜனநாயகத்தைப் பாதுகாத்தல்" என் மக்களை ஒடுக்கும் அதிகார அரசமைப்பையும் பாதுகாப்பதாகவே அமையும்.

ஜூலை - செப்ரம்பர், 2014
ழுதும் தமது வாழ்வில் எதிர்நோக்கும் பொதுவான ஒன்றுபடும் நிலை ஏற்பட்டால் தமது அதிகார வர்க்க ம் சுரண்டலும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த சமுதாய ம். இதனை அதிகார வர்க்கத்தினர் நன்கு அறிவர். பயும், மனிதாபிமான உணர்வையும் கூட அதிகார காகவே அவர்கள் அரசின் ஆதரவுடன் பேணிப் க்கு ஊடாக இலகுவாக மக்களை தூண்டி அவர்களை தியம், பிரதேசம் போன்றவற்றை அடிப்படையாகக் கிய நோக்கோடு தூண்டி தமது வாக்கு வங்கிகளை
ஜனநாயகத்தின் பெரும்பான்மை வாக்குப்பலம் . என்பதைத் தவிர்த்து - மத, மொழி, பண்பாட்டு மே தொடர்ந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. மிட்டு வளர்த்துச் செல்கின்றனர்.
ய இனவாதமும் அவர்களைப் போன்றே மக்களிடம் பர்வையும் ஏற்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக விர்த்தி வேண்டுமென்றே வெறும் இன, மத, மொழி . வாதப் பண்பாட்டு அதிகாரங்களை மையப்படுத்தி, ந்து பாதுகாத்துக் கொள்கிறது. மக்களிடம் அரசியல் களிப்பு நிறைந்த புதிய ஜனநாயக முறைமைக்கு ரிப்பு ஜனநாயக வட்டத்தின் எல்லைக்குள் நின்று டிப்படை வாழ்வாதார உரிமைகளைக் கூட பாதுகாக்க சிந்தனைக்கும், ஏனைய இடங்களில் குறுகிய இன, ழமைவாதப் பண்பாட்டின் மேலாதிக்கத்திலிருந்து பண்டும். க்கப்படும் நாடுகளுக்கும், மக்களுக்கும் சார்பானதாக ருளாதார முறைமையும், அதன் கட்டற்ற நுகர்வுப் ம் புவிச்சூழலின் மீதும் பெரும் தாக்கத்தைச் செலுத்தி கும் ஏற்றத்தாழ்வுகளையும், ஒடுக்கு முறைகளையும் ழிக்கும் தொடரான யுத்தங்களையும் தோற்றுவித்து வினைப் பயன் என மக்களை இன்றும் நம்பவைக்கும்
சாதகமாகப் பாதுகாப்பதிலும், தனது அதிகாரத்தை, எங்களை தூண்டி வளர்ப்பதிலும் அது முனைப்பாக
ப சாதனங்களை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ள க்கு ஏற்றபடி வடிவமைத்துக் கொள்ளும் அளவுக்கு பெற்றுக்கொள்ளும் சாதனங்களான கல்வி, கலை, ல் ஊடகங்களிலும் தமது ஆதிக்கத்தை அவை சூழலில் பெரும்பாலான புத்திஜீவிகள், கலைஞர்கள், சாய்விடக் கூடியவர்களாகவே உள்ளனர். இத்தகைய நுகர்வு விலங்குகளாக ஆக்கும் உலகமய நுகர்வுக் ரவுகளையும் மக்கள் மிகுந்த அக்கறையுடன் கருத்திற் பால், சாதியம், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் த்தியல் தளத்தை உருவாக்கும் பழைமைவாதப்
கேள்விக்கு உட்படுத்த வேண்டும். இவற்றைச் பது அதிகரத்தில் மாறி மாறி அமர்பவர்களையும், ம் இன்னும் அரைநூற்றாண்டுக்கு தொடர்ந்து
ஆசிரியர் குழு "

Page 7
தாயகம் இதழ் 86
மத வெறியும் ச
மதங்கள் யாவும் தனிமனித உய்ர்வைப் பேசுகி சமூக நிகழ்வுகளே தீர்மானித்துள்ளன. கவனமாக சூழுலினதும் காலத்தினதும் குழந்தையே என்பது பு தமது பிறப்பில் தமக்கமைந்த மதத்தை நம்பிக் மாறுவோரிற் பெருவாரியானோர், ஆன்மிகக் காரண மாறுகின்றனர்.
நிம்மதியற்ற சமூகச் சூழலில் மதங்கள் ம மறுக்கவியலாது. எனவே எந்தவொரு மதத்ை வேண்டியதாகவோ கருதல் நல்லதல்ல. மாறாக, பின்பற்றவுமான சுதந்திரத்தை நாம் ஏற்க வற்புறுத்த சுதந்திரத்தையும் நாம் ஏற்க கற்க வேண்டும். அனைத்து வற் புறுத்த வேண்டும்.
மதங்கள் பலவாறு அரசியலுக்கு உட்பட்டவை. அரச விசுவாசம், பொறுமை, ஊழ்வினை, மறுவுலகு எனவே முதலாளியம் தனது தொடக்கக்காலப் பா பேணியது. நாடுகளில் சனநாயகம் தோன்றவும் அர உதவியது.
எனினும், மத நிறுவனங்கள் தமது இருப்பி வர்க்கங்களுடன் நெருக்கம் பேணியதால், மத ஏகாதிபத்தியத்தின் கொலனிய யுகத்தில், கொலன விடுதலை இயக்கங்களில் மதமும் பங்கு வகித்தது. ஆ தனக்குரிய பிரபுத்துவ - முதலாளிய வர்க்க நலன்க முதலாளிய வர்க்கங்கள் மதத்தைத் தமது ஆதிக்க ஆட்சியின் போதே இப் போக்கிற்கான அடிக்கல் மறைமுகமாக ஊக்குவித்ததையும் அறிவோம்.
இன்று நவகொலனிய வடிவில் இயங்கும் ஏகாதி. கீழ் உலகைத் தனது பூரண கட்டுப்பாட்டுக்குட் கொம் தடையாகக்கூடிய மக்களைப் பகைமூட்டிப் பிரிப் காலத்தில் ஏகாதிபத்தியத்துக்குச் சவாலாக இருந்த ஓ சார்ந்த உணர்வுகளையும் அது தனக்கு வாய்ப்பாக்கி வ
ஜூன் மாத நடுவில் அளுத்கமவிலும் அடுத்து பே பொதுக்கவனத்துக்கு வந்து பரவலான கண்டனத்துக் ஒரு பெரிய முஸ்லிம் வணிக நிறுவனத்தை வெறியாட்டத்திற்குப் பொது பல சேன மட்டும் 6 சிங்கள - பவுத்தப் பேரினவாத ஜாதிக ஹெல உருமய சட்டத்தையும் சமூக ஒழுங்கையும் அமைதியையு தற்செயலானதுமல்ல.
1915 இல் நடந்த முஸ்லிம் விரோத வன்முறை கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகட்கோ பின்னால் தீட்டப்பட்ட ஒரு சதித்திட்டமோ இருக்கவில்லை. வெள்ளோட்டமான நிகழ்வுகள் கடந்த சில ஆண்டு எதிர்கால அபாயங்கள் பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது

ஜூலை-செப்ரம்பர், 2014
சனநாயக சமூகமும்
ன்றன. எனினும், வரலாற்றில், மதங்களின் போக்கைச் 5 நோக்கின் ஒவ்வொரு மதமும் அதனதன் சமூகச் லனாகும். மக்கள் மதங்களைத் தெரிவு செய்வது அரிது. கையின் அடிப்படையிற் பின்பற்றுகின்றனர். மதம் ரங்கட்காகவன்றி, லெளகிகக் காரணங்கட்காகவே மதம்
மனிதருக்குத் தற்காலிக ஆறுதலளிப்பன என்பதை தயும் மனித இனத்தின் எதிரியாகவோ அழிக்க ஒவ்வொருவருக்கும் தான் சார்ந்த மதத்தை நம்பவும் வேண்டும். அத்துடன் எவருக்கும் மதமில்லாதிருக்கும் த்தினும் முக்கியமாக அரசின் மதச்சார்பின்மையை நாம்
ஓவ்வொரு மதமும் வெவ்வேறு விதங்களில் ஊட்டும் போன்ற கருத்துக்கள் முதலாளியத்துக்கு உகப்பானவை. கையாயிருந்த மத நிறுவனங்களுடன் பின்னர் நட்புப் ச நிறுவனத்தில் மதச் சகிப்பு ஏற்படவும் முதலாளியம்
ற்ெகாகக் குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளின் அதிகார 5 முரண்பாடுகள் அரசியல் முரண்பாடுகளாயின. ரி ஆட்சி மதப் பாகுபாட்டைக் கடைப் பிடித்ததால் னால் கொலனி ஆட்சி போனபின்பு ஒவ்வொரு மதமும் ளுடன் தன்னை நெருக்கிக் கொண்டது. பிரபுத்துவ - அரசியலின் கருவியாக்கின. இலங்கையில் கொலனி இடப்பட்டதையும் கொலனி ஆட்சி மதப் பகையை
பத்தியம், ஒரு புறம் தனது உலகமயமாதல் செய்நிரலின் ண்டுவர முயல்கிறது. அத்துடன், தனது நோக்கத்துக்குத் பதற்கான சூழ்ச்சிகளையும் வகுக்கிறது. எனவே ஒரு இன, மொழி, மத, தேசிய அடையாளங்களையும் அவை
எக்குவிக்கிறது. ருவளையிலும் நடந்த முஸ்லிம் விரோத வெறியாட்டம் குட்பட்டது. அதன்பின்பும், சிங்கள - பவுத்த வெறியர்கள்
இரண்டாம் முறையாக இலக்குவைத்தனர். இவ் பொறுப்பல்ல. அதற்கு நேரடி ஆதரவும் ஊக்குவிப்பும் பிடமிருந்து மட்டும் வரவில்லை. அதன்போது, நாட்டில் ம் பேணும் பொறுப்பில் உள்ளவர்களின் அசமந்தம்
ரக்கோ 1956 முதல் 1983 வரை தமிழருக்கெதிராகக் - ஒரு பேரினவாத நிறுவனமோ நீண்டகாலமாகத் ஆனால் அண்மைய முஸ்லிம் விரோத வன்முறைக்கு களாக நடந்துள்ளன. ஒவ்வொரு முறையும் அவற்றின்
வ அளுத்கம்-பேருவள வன்முறைக்கு முதலில்

Page 8
தாயகம் இதழ் 86
அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். சுயலாபத்து அரசியல்வாதிகளும் பொறுப்புக்கூற வேண்டும். மதன் பங்காளிகளாய் இருந்துகொண்டு ஃபாசிச மிரட்ட இடதுசாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும். - சவூதி அராபியா இஸ்லாமிய அடிப்படைவாதத பிரமுகர்கள் பேசுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய அடி மோதலுக்குக் காரணமல்ல. அது முஸ்லிம்களைப் பிர சோவியத் யூனியனையும் பின்னர் சீனாவையும் அ ஊட்டி வளர்த்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இ கண்டிக்கிறது. ஆனாலும் அது இன்னமும் சவூதி அ சி.ஐ.ஏ. நிறுவன மூலமும் அவர்களைப் பாவிக்கிறது சீன எதிர்ப்பிற்கும் பயன்படுத்திய அமெரிக்கா இப் கிறது. இந்து அடிப்படைவாதிகளையும் அது ஊ. வெளிப்படப் பேசுவது முக்கியமானது.
இன- மத வெறுப்பு அமைப்புக்களைத் தடைெ அடிப்படைவாதிகளை முறியடிக்க அது போதாது. அதற்கு அச்சாரமாக, அடிப்படைவாதிகளுக்குப் . கொள்ளுமாறு அனைத்துச் சிறுபான்மைத் ( வற்புறுத்தவேண்டும். அனைத்துச் சனநாயக-முற். ஆதரவாகக் குரல் கொடுப்பதுடன் எழுச்சிகான மக்களுக்கும் முழு நாட்டினது அமைதிக்கும் சாம் மக்களிடையே கடும் பிரசாரத்தை முன்னெடுக்க வே
ஏழைகள் றொபேட்டோ ஸோஸா
ஏழைகள் பலர் எனவேதான் அவர்களை மறுப்ப, ஐயமின்றி ஓவ்வொரு விடியல் தங்கள் குழந்தைகள் ஒரு இல்லமாக்க வி கட்டிடத்தின் பின் க கண்ணால் வருடுகிற ஒரு தாரகையின் சவ தோளிற் சுமக்க அவர்கட்கு இயலும் வெறிகொண்ட பறம் சூரியன் துடைத்தழி காற்றை நொறுங்கடி எனினும் தமது வரா குருதிக் கண்ணாடிக அவர்கள் மெல்ல ந எனவேதான் அவர்களை மறுப்ப,
2009 இல் ஹொண்டுராஸில் அமெரிக்க ஆசிகளு கண்டித்தவரான ஹொண்டுராஸைச் சேர்ந்த றொ ஹொண்டுராஸின் மிக நேசிக்கப்பட்ட கொள்கை

ஜூலை - செப்ரம்பர், 2014
துக்காக அரசாங்கத்தில் ஒட்டிக்கிடக்கும் முஸ்லிம் வாதஃபாசிசத்துக்கு ஊட்டமளிக்கும் அரசாங்கத்தின் ல் பற்றி இடையிடையே முனகும் பாராளுமன்ற
கதை வளர்ப்பதைப் பற்றி ஜாதிக ஹெல உருமய டிப்படைவாதம் இலங்கையில் மதங்களிடையிலான ரிக்கும் ஒரு தீய சக்தியாக மட்டுமே உள்ளது. முதலில் அல்லற்படுத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ப்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் அராபியா, கட்டார் ஆகிய நாடுகள் மூலமும் தனது து. தலாய்லாமாவைத் தன் கம்யூனிச எதிர்ப்பிற்கும் போது பவுத்த அடிப்படைவாதிகளை ஊட்டி வளர்க் - க்குவிக்கிறது. இலங்கைச் சூழலில் இவை பற்றி
சய்யும் கோரிக்கை நியாயமானதென்றாலும், மத முதலில் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். புகலாக உள்ளவர்களுடன் பூரணமாக முறித்துக் தேசிய இனத்தவரும் தமது தலைமைகளை போக்கு - இடதுசாரிச் சக்திகளும் அம் முயற்சிக்கு வம் சிங்கள - பவுத்த அடிப்படைவாதம் சிங்கள னநாயகத்திற்கும் ஒரு பேராபத்து எனச் சிங்கள ண்டும்.
ஆசிரியர் குழு
து இயலாதது.
லும் அவர்கள் .
ரும்பும் ட்டிடமாய்க் றார்கள். பப்பெட்டியைத்
வைகள் போல
"யக்
டிக்க அவர்கட்கு இயலும். ங்களை அறியாராய்க் களுட் புகுந்து வெளியேறுவர்
டந்து மெல்ல இறப்பர்.
து இயலாதது.
டன் நடந்த சதிப் புரட்சியை வன்மையாகக் ரபேட்டோ ஸோஸா (18 ஏப்ரல் 1930 - 23 மே 2011) கச் சமரசமற்ற கவிஞராவார்.

Page 9
தாயகம் இதழ் 86
தான் விரைவில் மறக்க வேண்டியுள்ள ஒரு ம ஒரு தாயின் பரிவைக் காட்டும் அப் படத்தை எந்த மடொன்னாவும் குழந்தையும் ஓவியமும்.
வெளித்தள்ளும் விலா எலும்புகளுடனும் உலர்ந்துபோன பிட்டங்களுடனும் ஊதிப் போன வயிறுகட்குப் பின்னால் சிரமமாக அடிவைத்து அல்லலுறும் . கழுவாத குழந்தைகளின் வாந்திபேதி நாற்றத்
காற்றுக் கனத்திருந்தது.
பெரும்பாலான தாய்மார் அக்கறையெடுப்பதை நிறுத்திப் பல காலம். ஆனால் இவளல்ல. தன் பற்களிடையே ஒரு ஆவியின் முறுவலைப் பற்றியிருந்தாள். அவனுடைய மண்டையோட்டில் எஞ்சிக் கிட கறள் நிறக் கேசத்தை வாரிப் பின்னர் தனது கண்கள் பாட -
அதை உச்சி பிரிக்கையில் ஒரு தாயின் பெருமையின் ஆவி அவளுடைய கண்களிற் குடிகொண்டிருந்தது. இது அவனுடைய காலை உணவிற்கும் பாட. ஒரு முக்கியமுமற்ற அன்றாட நடவடிக்கையாக இருந்திருக்கும். அதை ஒரு சிறிய சவக்குழி மீது பூக்களை வைப்பது போலச் செய்தாள்.
(உலகறிந்த ஆபிரிக்கப் படைப்பாளியான பே 16.11.1930 - 21.3.2013) நைஜீரியாவிற் பிறந்து வ காலத்தைக் கழித்த நாவலாசிரியரும் கவிஞரு

ஜூலை-செப்ரம்பர், 2014
கவிதை
அகதித் தாயும் சேயும்
சினுவா அச்செபெ
கனிடம்
ம் அண்டாது.
தோற்
... இன்னொரு வாழ்வில் சாலைக்கும் முந்திய இப்போது அவள்
ராசிரியர் சினுவா அச்செபெ Chimua Achebe
ளர்ந்து அமெரிக்காவில் தனது இறுதிக் ம் விமர்சகருமாவார்.)

Page 10
தாயகம் இதழ் 86
வெண்கட்டியை மேசையில் யிலை நில்லுங்.ே வைக்கவும் மணி அடித்தது. வகுப் பாக்கிறன்." பறையின் மண் சுவருக்கு மேலாக அந்த வகுப்பு எட்டிப்பார்த்தேன். ஒன்பதாம் காரன் என்று வகுப்பு மாணவனொருவன் பலாமரத்தில் தொங்க விட்டிருந்த ஏற்று நானும் ஒரு அடித் தண்டவாள இரும்புத்
ஏனைய ம துண்டில் இன்னொரு சிறிய வெளியே நின் இரும்பினால் அடித்து விட்டு, வெளியே ஓடிச் அதனை மர இடுக்கினுள் செருகிக் கொண்டிருந்தான்.
பின் மேசை பே "சேர்... சேர்... பாம்பு சேர்...'' கால்களை அக
என் மேல் பாம்பு ஊர்ந்த நிதானப்படுத்திக் உணர்வோடு திடுக்கிட்டு திரும் தடியினை உயர்த் பினேன். மாணவர்கள் பதி கீழே தட்டிவிட னைந்து பேரினதும் தலைகள் தரையில் தொப் கூரையை அண்ணாந்து பார்த்த தது. பின், அவன் - படி இருந்தன. பாம்பு எனக் பாம்பைக் கொ கருகில் இல்லை என்ற நிம்மதி வீரனாகச் சிரித் யோடு அவர்கள் அருகே போய் பாம்பை வெளிே நின்று கூரையைப் பார்த்தேன். நாம் வேகமாக இ போனவருடம் மேய்ந்த தென் நின்றோம். பெரும் னோலைகள் ஆங்காங்கே விரிசல் படைத்த மகிழ் கண்டிருந்தன. அவற்றைத் தாங். நிறைந்த புன்னகை கிக் கொண்டிருந்த காட்டுத் எல்லோரையும் ப தடியொன்றில் சின்னவிரல் தடிப் "சேர்... காட் பில் ஒரு அடி நீளமுடைய டிட்டு... வாறன்... பாம்பொன்று படுத்திருந்தது.. பாடசாலைக்கு அடுத்த பாடத்திற்காக சாந்தன் இருந்த தா. சேர் வாசலில் வந்து நின்று சென்று, வெறு என்னைப் பார்த்தார்.
திரும்பினான். எல் "என்ன சேர்.. பிரச்சனை..??"
பினுள் நுழைய "பாம்பு.... சேர்..!"
நேரம் எந்த வகுப் "பா.. ம். போ..???"
போடாததனால்,
போட்டிருந்த ந அவரும் வகுப்புக்குள் வந்து களை நோக்கி நக என்னருகில் நின்றார்.
ஆறு விஞ்ஞான "நீங்கள்... எல்லாரும் ... வெளி அறிவுரைப்பு வழி

ஜூலை - செப்ரம்பர், 2014
சிறுகதை
பென்சில்...?
ஸ்ரீலேக்கா பேரின்பகுமார்
கா. சேர்... நான் கதிரையில் வைத்துவிட்டு, என்
காற்சட்டையின் இரு கரையிலும் பில் குழப்படிக் பட்டிருந்த வெண்கட்டித் துக . - பெயரெடுத்த ளைத் தட்டிவிட்டு மறு கதி
கட்டளையை ரையில் அமர்ந்தேன். காந்தன் சேரும், எனது முதல் நியமனம் இந்தப் மாணவர்களுடன் பாட சாலையில் கிடைத்தது. என் றோம். அவன் மனைவியையும், ஒரு வயது சென்று நீண்ட மகனையும் பிரிந்து, சனி, ஞாயிறு
டுத்து வந்தான். தவிர்ந்த மற்றைய நாட்களில் மல் ஏறி நின்று பாடசாலையில் தனித்துத் தங்கி, படித் தன்னை நானே சமைத்துச் சாப்பிடுவது
கொண்டான். விரக்தியாக இருந்தது. வலயத் நீதிப் பாம்பைக் திற்கு எனது இடமாற்றத்தைக் - அது மண் கோரி, ஒரு கடிதத்தை எழுதி பென்று விழுந் மடித்து நிமிர்ந்தேன். மாமரம் இறங்கி தடியில் பூக்களால் நிறைந்திருந்தது. இனி கழுவி வெற்றி இந்த இடம் மாணவர்களுக்கு தோன். அவன் சொர்க்க பூமியாகிவிடும். யே கொண்டுவர தரம் ஐந்திலிருந்து பூரணி ரீச்சர் இரண்டடி தள்ளி இரு மாணவர்களுடன் என்னை ம் சாதனையைப் நோக்கி வந்தார். சிறியவர்கள் வோடு முகம் இருவரது முகங்களும் அழுது -கயோடு அவன் சிவந்திருந்தன. அதில் கட்டை பார்த்தான்.
யான உருவமும், சுருள் முடி படுக்கை விட் யோடும் ஒருவன் காலில் செருப்
சேர்..."
புக்கூட இல்லை, ஒரு பக்கமாக கப் பின்புறமாக வெளியே வந்திருந்த சட்டையை ட்டுப்பகுதிக்குச் ஒரு கையால் உள்ளே தள்ளிய ம் கையோடு படியும், புறங்கையால், சிந்தும் கலோரும் வகுப் மூக்கைப் புறங்கையால் துடைத்த எனக்கு இந்த படியும் நின்றான். மற்றையவ பக்கும் பாடம் னின் பாதத்தைப் பார்க்கின்றேன். மாமர நிழலில் பாடசாலையில் நேற்று இலவச நான்கு குதிரை மாகக் கொடுத்த சப்பாத் துப் கர்ந்தேன். கரம் போட்டிருந்தான். வெறித்த பார் பாட ஆசிரியர் வையுடன் நின்றான். பூரணி ரீச் கொட்டியை ஒரு சர் என்னிடம் ஒரு பென்சிலை .

Page 11
தாயகம் இதழ் 86 அவர்களுக்குத் தெரியாமல் நீட்டி அவனை விட் னார். நான் அதை வாங்கிப் யவனைத் தன் பின்னால் மறைத்துக் கொண் சென்றேன். டேன். டேன்.
"பெயரென்ன "சேர் உந்தப் பென்சிலை "அமுதன்" ரண்டு பேரும் தங்கடையெண்டு நிக்கிறாங்கள்... எனக்குத் தலை
"ஓ சரி . .
பென்சிலெண்ட வெடிக்குது... அதிபரிட்டைக் கூட்டிக்கொண்டு போனால் அடிச் ?'
அடையாளமொ சுப்போடுவர். அது தான் அவனும் அ சேர்... உங்களிட்டைக் கூட் களை முன் எ டியந்தனான்... என்னெண்டு
மா யம்மணாள்" என்னெண்டு செய்வதென்று கேளுங்கோ சேர்..?"
வில்லை. முதல அவசரமாக என்னிடம் அவர்
மாமரத்தின் கீ களை ஒப்படைத்துவிட்டு ஓட்
கதிரைகளில் அ டமும் நடையுமாகத் தனது வகுப்
இருவரது கண்க பிற்குள் நுழைந்துவிட்டார். அவர் 9
, முட்டித்ததும்பி! சென்ற வேகம் அது எவ்வளவு "தமிழகன், . சிக்கலானது என்பதை எனக்கு என்ன செய்யீன புலப்படுத்தியது. இருவரும் "அம்மா, எனது முகத்தினை நோக்கினர். வைச்சிருக்கிறா இருசோடிக் கண்களிலும் பய க தன்
மும் ஏக்கமும் நிறைந்திருந்தன. மகனே..?”
சுருள் முடிச்சிறுவனை அருகே அழைத்து சற்றுத்தள்ளிக் கூட்டிச் சென்றேன்.
''அப்பா என் "பெயரென்ன..?"
"அப்பா.. த
கிறார். நாங்கள் "தமிழகன்...''
காலிலை இருந்து "நல்ல பெயர். உம்மட போகேக்கை... பென்சிலெண்டால், ஒரு அடை திலை இருந்தன யாளம் சொல்லும். பாப்பம்" வாங்கோ எண்
"ரண்டு பக்கமும் தீட்டினது... அப்பா போக கறுப்பு சிவப்புக் கோடு.. நடு தங்கச்சியும் அ விலை பல்லாலை கடிச்சனான்." டாம் எண்டு 6
நான் ஒரு அடையாளத்தைக்
அழுதம்... அப்
கொண்டு பா கேட்க அவன் மூன்றை அடுக்
போனவர். கினான். அவன் சொல்லச்
அ சொல்ல பின்னால் மறைத்து
அப்பாவை
பாக்கேலை" வைத்திருந்த பென்சிலை கை களால் தடவிச் சரிபார்த்துக் அந்த பிஞ் கொண்டேன். சரியாக இருந்தது. இழையோடிய
"ஓம்”
எதிர்காலம் ஒன்று உண்டென நான் இயல்பாகவே நம்புகி என் காலத்தை வீணாக்க மாட்டேன்... நாம் முதலில் நிக
நிகழ்காலம் மிகக்கேடாக இருள் சூழ்ந்திருப்பினும், நான் . அதைப்பற்றி நாளை பேசுவோம்.- லு லூன்

ஜூலை - செப்ரம்பர், 2014 டுவிட்டு மற்றை நுழைந்து, தலையைக் கிறுகிறுக்க ரியே அழைத்துச் வைத்தது. கண்ணை மூடிச்
சுதாரித்துக் கொண்டேன். ன, தம்பி?"
"ஏன்? அப்பாவை போய்
பாக்கிறேலையே?" சமுதன், உம்மட
"அம்மா போறவா... இப்ப டால், அதுக்கு ஒழுங்
ஒழுங்காப் போறேலை ... காசு ன்ன?"
கனக்க வேணுமாம்... அப்பா
போன கிழமை கடிதம் கொடுத்து . தே அடையாளங்
விட்டவர்சேர்" . தவத்தான் என்ன
எனக்குத் தெரிய "ஆரிட்டை..?"
ல் இருவரையும் "போன ஆரீட்டையோ சேர். ழே போட்டிருந்த அதிலை என்னைப் பற்றி நிறைய மரச் செய்தேன். எழுதினவர் தான் இப்பிடி களிலும் கண்ணீர் இருக்கிறதை விடச் செத்துப் பது, போய் இருக்கலாம் எண்டும் அம்மா அப்பா எழுதினவர்."தமிழகன் முகத்தில் ம்?''
பெருமையும், சோகமும் மாறி
மாறித் தோன்றின. என் நிலமை இஞ்ச கன்ரீன்
இப்பொழுது சங்கடமாகிப் சேர்"
போனது. அடுத்துத் தன் கதையை சீன் அக்கான்ர
கொட்டித் தீர்த்து விடுவதற்காக காத்திருந்த அமுதனின் வீட்டு :
நிலமை பற்றி விசாரிப்பதற்கு ன வேலை?"
எனக்குப் பயமாக இருந்தது -
அவனும் ஏதாவது சோகக் டுப்பிலை இருக்
கதையைக் கொட்டித் தீர்த்து ர் முள்ளிவாய்க்
விடுவானோ என்று அவனை து வவுனியாவுக்கு
மெளனமாகப் பலநிமிடம் பார்த் ஆமி இயக்கத்
துக் கொண்டிருந்தேன். தமிழகன் மவ யெல்லாரும்
என்னையும் அமுதனையும் மாறி டு கூப்பிடேக்கை
மாறிப் பார்த்தான். னவர்.நானும் ம்மாவும் வேண் சங்கீதப் பாடத்திற்கு செல்வ கையைப் பிடிச்சு தற்காக தரம் ஒன்பது மாணவிகள்
பாவும் அழுது
வந்து கொண்டிருந்தனர். மாணவி த்துப் பாத்துப்
செல்வி எம்மைப் பார்த்ததும், துக்குப் பிறகு, அந்த வரிசையை விட்டு மாம நான் இன்னும் ரத்தை நோக்கி வந்தாள்.
' "சேர், அமுதன் ஏன் அழு ந்சின் குரலில் கிறான்?"
சோகம் என்னுள் "ஒரு... பென்சிலை ரண்டு*
றேன். ஆனால் அதன் சுடரும் அழகைக் கற்பனை செய்து ழ்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதே சரி எனத் தோன்றுகிறது. அதை நீங்க விரும்பவில்லை. நாளை இருளற்றிருக்குமா?

Page 12
தாயகம் இதழ் 86 பேரும் தங்கடை யென்டீனம்..! - "அமுதன் பாவம் சேர்"
பட்டிருந்த தற்கா
முன்பக்கமாக . செல்வி அமுதன் அருகில் .
வைக்கப்பட்டிரு. போய் நின்றாள்.
நான்கு கண்ணாடி "சேர், இவன்ர அம்மாவும் அடுக்கப்பட்டிரு அப்பாவும் அக்காவும் வட்டு தல்களில் மண்ல வாகலிலை ஷெல் விழுந்து உருண்டை இனி செத்திட்டீனம். - இவன் சித்தி ண்டில் முறுக்கு யோடைதான் இருக்கிறான். பட்டிருந்தது. டே அவை தான் சேர் பாக்கிறது... கட்டப்பட்டிருந்த பென்சில் இல்லாமல் போனால், வகை அப்பியாச அடிச்சுப் போடுவீனம் சேர்... ஒரு பொலித்தீன் இவன் செத்தான் சேர்!"
களும், அழிறப்ப "உமக்கு என்னெண்டு தெரி பட்டிருந்தன. மூ யும்?”
வேளை நேரம் ஆ “நான் பக்கத்து வீடு சேர்.”
தேநீர் கொடுப்ப
புகைத்துக் "சரி, நீர் போம். நான் அப்பா சந்தியிரு
" அக்கா குந்தியிரு குடுக்கிறன்.”
இரு காட்டுத் தம் அழவேண்டாம் என்று சைகை கொண்டிருந்தார். செய்தவாறே அவள் சங்கீத உணர்ந்து முன் வகுப்பை நோக்கி நடந்தாள். அவரைப் பார்த்து, எனக்கு என்ன முடிவு எடுப்பது தாயின் சாயல் என என்ற போராட்டம். மாமரத்தின் கொண்டேன். கீழ் விழுந்திருந்த குச்சியொன்றை எ
ருந்த குச்சியொன்றை "என்ன சேர், எ எடுத்துச் சற்று ஈரமாக இருந்த நிலத்தில் தாறுமாறாகக் கோடு இலத்தில் தாறமாறாடம் போல "எனக்கு ரண் களைப் போட்டுக் கொண்டே ரண்டு அழிறப்பரு யோசித்தேன். இருவரும் என் அக்கா நுனிப். முடிவிற்காகக் கதிரை நுனியில் கைகளை உய அமர்ந்து கொண்டு என்னையே சிலையும் றப்பன பார்த்துக் கொண்டிருந்தனர். இப் பொலித்தீனின் ச பொழுது எனக்கு உண்மையில் எழுந்து அந்த இ பென்சில் யாருடையது என்ப தியைக் குலைத்த தைப் புலனாய விருப்பமற்றுப் முப்பது ரூபான் போனது.
விட்டு நகர்ந்தேன் தரையில் ஒரு குழப்பமான, என்னைத் தூர என்னவென்று கூறமுடியாத இருவரும் என படமொன்று கீறி முடிக்கப்பட்டு தெரிந்தது. இரு விட்டது. குச்சியை நிலைக்குத் சென்றேன். தமி தாக குத்திவிட்டு எழுந்தேன். யே விடப்பட்டிரு
"சேர். உப்பிடி விட்டால் உள்ளேவிட்டு, அ - அருக்கம் இந்திப்போடும் பேர், முடியினை கே.
ஆருக்கும் குத்திப்போடும் சேர்" முடியா அமுதன் தயக்கத்தோடு முன் அவ
மம் அவன் சங்கடத் வைத்தான். நான் சங்கடத்தோடு தான. வாங்கிய குச்சியை கீழே தட்டிவிட்டேன். அழிறப்பரையும்
இரு வரும் ஒருமி "இருங்கோ, வாறன்"
"வேண்டாம். பாடசாலையின் தேநீர்ச் சா ,
(லையின் தேநரச் சா டாம்... சேர்... லைப் பக்கமாக நடந்தேன். மறுத்தனர்.

ஜூலை - செப்ரம்பர், 2014 =மாக போடப் பேசாமல் இருந்தும் அக்கமாக எலிக கொட்டில் ஒவ்வொரு பென்திலையும் அழி : நீண்ட மேசை றப்பரையும் நீட்டினேன். ந்தது. அதில் "வேண்டாம் சேர்... என்ர டிப் போத்தல்கள் பென்சிலைத் தாங்கோ...'' ந்தன. இரு போத் னிறத்தில் சிறிய
நான் மௌனமாகவே நின் ஒப்புக்களும், இர
றேன்... பின், "தமிழ், அமுதன், களும் போடப்
, அது என்ர பென்சில் இரண்டு மலே குறுக்காக
பக்கமும் தீட்டியிருக்கும். கறுப்பு - 5 கயிற்றில் பல
சிவப்புக் கோடு நடுவிலை க் கொப்பிகளும்,
பல்லாலை கடிச்ச அடையாளம் னுள் பென்சில் இருக்கும். அது... என்ர பென்சில் .. ர்களும் போடப் நானும் சிறுவனாக மாறிச் -லையில் இடை சிறிய நாடகத்தை அரங்கேற் ஆசிரியர்களுக்குத் றினேன். அவர்கள் வாயைப் தற்காக அடுப்பு பொத்தி சிரிக்க ஆரம்பித்தனர். கொண்டிருந்தது. சிரிப்பினால் அவர்களின் கண்கள் த்து அடுப்பினுள் நனைந்தன. இவ்வளவு நேரம் டிகளைத் தள்ளிக் என்னுள் ஆட்கொண்டிருந்த
என் வரவை இறுக்கம் மெல்லத்தளர்ந்தது. னால் வந்தார். தமிழ், நான் அம்மாட்டைச் ததும் தமிழகன், சொல்லுறன் இதை வேண்டும்.' என்பதைத் தெரிந்து தன் சின்னஞ்சிறிய கைகளை
மெல்ல மெல்ல நீட்டி வாங் என்ன வேணும்?"' கினான். வாங்கிய வேகத்தி எடு பென்சிலும் லேயே, வகுப்பறைக்குள் ஓடி நம் தாங்கோ. " மறைந்தான். எனக்குச் சிரிப்பு
பாதத்தில் நின்று
வந்தது. அத்தருணம் மறுகையில் ர்த்திப் பென்
நீட்டியதை அமுதனின் கரங்கள் ஊரயும் எடுத்தாள்.
பிடித்தன. நான் அவனைத் த்தம் சரசரவென
திரும்பிப் பார்த்தேன். சிறிய இடத்தின் அமை
சிரிப்பொன்றுடன் என்னைப் . து. அக்காவிடம்
பார்த்தான். என் கைகளை மயக் கொடுத்து
விட்டேன். இப்பொழுது அவை
இரண்டும் அவன் வசமாகின.
த்தில் கண்டதும்
'வாறன்.. சேர்... நன்றி சேர்... - ழுந்து நிற்பது - சின்னத்துள்ளலும்,
ஆட்டத் வரதும் அருகில் தோடும் தன் வகுப்பை நோக்கி மகனின் வெளி நகர்ந்தான். என் கையில் இருந்த, தந்த சட்டையை இரு கரையும் தீட்டப்பட்ட யுவனது கலைந்த பென்சில் இரு சிறுவர்களையும் - பாதி விட்டேன். நினைவுபடுத்தியது. இது இனி துடன் நெளிந் மேல் எனக்குப் பொக்கிஷம். பென்சிலையும், இடமாற்றக் கடிதத்தை புத்தகத் இ நீட்டினேன். திலிருந்து எடுத்து பென்சிலால் . த்த குரலில்,
குறுக்காக ஒரு கோடு போட் - சேர்... வேண்
டேன். திடீரென வீசிய குளிர் ' அவசரமாக
காற்று பழுத்த மாவிலைகளை
என்மீது சொரிந்தது. ரன் ஒன்றும் °

Page 13
தாயகம் இதழ் 86
கவிதை
நீ - எம் - வல்லமை
சு.சுகேசனல் பட்டினி, துயர் சமூக அவலம் கண்டவள் பட்டறிவு - உனை ஆட்கொண்டது.
ந.
படைப்பாளியும் கூட பாசத்தை அள்ளித் தந்தவள் அவலம் கண்டு கொதிப்பவள்.
FILM Aat a hக்கக்.
உயிர் கொல்லும்.
முட்கம்பி, துப்பாக்கி, காமக் கண்கள், இராணுவ அவலம் தாண்டி வந்து - உன் பாசத்தை பகிர்ந்து என் உறுதிக்கு உரம் சேர்த்தவள்.
நாம் அறிவோம் நீ - என்றும் புரட்சிக்காரி...
உன்னை விளங்காதவர் இன்னும் விளக்கம் இல்லாதவர் உன் பலம் அபாரம்
..... பகுத்து, தொகுத்து - அறிந்து, தெளிந்து, படி சமூகத்தைப் படி போராடு, முன்னேறு தோள் கொடுக்க தோழர் உண்டு
எமக்கு - நீ - தேவை யாதும் நீயறிவாய் காரணம்; நீ....... எமை வென்ற புரட்சிக்காரி...!

ஜூலை - செப்ரம்பர், 2014
9.
தாயகம் இதழின் அஞ்சலி
எம்.எம்.சமீம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய பணிகளில் முன்னின்று உழைத்தவர்.தனது களப்பணிகள் ஆய்வு விமர்சன ஆக்கங்கள் மூலம் பங்காற்றியவர். அன்னாருக்கு தாயகம் இதழ் தனது அஞ்சலிகளைத்
தெரிவிக்கின்றது .
:
ராஜகுரு சேனாதிபதி
கனகரத்தினம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலித்த குரல். சுத்தமான தமிழ், இலக்கிய அறிவு, தேர்ந்த ரசனை என்பவற்றுடன் சிறந்த அறிவிப்பாளராக திகழ்ந்த அன்னாருக்கு தாயகம் இதழ் தனது அஞ்சலிகளைத்.
தெரிவிக்கின்றது

Page 14
தாயகம் இதழ் 86
அல)
இன்று வகுப்பில் பாமா ரீச்சர் பிஞ்சு மனதில் விடுத்த அறிவித்தல் செளமி விட்டிருந்தது யனை குழப்பமடைய வைத்து
பாமா ரீச்சரி விட்டது.
அவனது நினைவு போட்டிக்கு தெரிவான வந்து அதிர்வின் வர்களை நோக்கி விடுத்த இருந்தது. அந்தச்செய்தி அவனுக்கு சற்றுக்
"பிள்ளையள் கிலேசத்தையும் மூட்டிவிட்டது. இஞ்சை கவனியு
அந்தப் பாடசாலையில் க்கு கிளிநொச்சி செளமியன் தரம் ஏழில் கல்வி போற மாகாணம் கற்று வருபவன். இயல்பில் மீத் போட்டி பற்றி க திறனுள்ள மாணவனாக கணிக் திலை அதிபர் கப்படும் ஒருவன்.
எல்லாரும் கடந்த வாரம் வலய மட்டப் தானை" போட்டியில் குழு நிகழ்ச்சி ஒன் வகுப்பில் எம் றில் முதலாமிடத்தை அவனது களும் கைகளை பாடசாலை பெற்றிருந்தது. அந்வாக தலையாட்ட தக் குழுவில் இடம்பெற்ற அறு வகுப்பிலை பாகே வரில் அவனும் ஒருவன். வகுப் வானவை எழும். பாசிரியை பாமா ரீச்சர் கண் பாப்பம்" தெர் டிப்புடன் பணித்ததால் தவிர்க்க நால்வர் எழுந் முடியவில்லை. அதில் கலந்து அவர்களின் முக கொள்ள நேர்ந்தது. அதுவும் நல்ல கலம் தெரிந்தது. வேளை ஒரு பாவோதல் போட்டி
செளமியன் அதில் சப்பாத்தில்லாமல் கலந்து வில்லை, அவனை கொள்ள அனுமதி இருந்தது.
தாமீகன், திவாக, இப்படி பாடசாலையில் எழுந்து நிற்கவில் அடிக்கடி நடைபெறும் போட்டி
அவர்களும் | கள், சுற்றுலா என வரும்
போலவே புளி போதெல்லாம் ஏதாவது காரணம்
லிருந்து வருபவ சொல்லி ஒதுங்கிக் கொள்வது
காலத்தின் வடுவ அவனது சுபாவம்.
அந்த புளியடி (பு குடும்ப நிலைமை அவனை வருகிறது. மயில் அப்படி பக்குவப்படுத்தி வைத் இடம் பெயர்ந்த திருக்கிறது.
பங்களைச் சேர்ந் இம்முறை செளமியனின் முகாமில் தங்கம்

ஜூலை-செப்ரம்பர், 2014
சிறுகதை
சப்பாத்து
பிரசன்னா
Hi Fil it
ஆசை முளை ளார்கள். அவர்களை சொந்த
இடத்தில் வாழ அரசு இன்னமும் ன் அறிவிப்பு வரமளிக்கவில்லை. வில் அடிக்கடி "செளமியன் தார்மிகன் ...
னை தந்தபடி திவாகர்... நீங்கள் ஏன் எழும் .
பேல்லை" எல்லாரும் மூவரின் முகங்களிலும் இய மங்கோ, நாளை லாமையின் தவிப்பு அப்படியே ஒயில் நடக்கப் தெரிந்தது.
ட்ட தமிழ்த்தின “உங்களிட்டை காசொண் காலைக் கூட்டத் டும் கேக்க மாட்டன். பள்ளிக்
சொன்னதை
கூடச் செலவிலைதான் கூட்டிப் கேட்டனிங்கள் போறம் சரியா"
ரீச்சர் அழுத்தமாகக் கூறிய ல்லா மாணவர்
தைக் கேட்டு முன்னர் எழுந்து உயர்த்தி இசை
நில்லாத் தார்மிகனும், திவாகரும் டினர். "என்ரை
எழுந்து நின்றனர். வகுப்பினை வாதலுக்கு தெரி |
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பி நில்லுங்கோ செளமியனும் எழுந்து நின்றான்.
வானவர்களில்
போன வருடமும் சுற்றுலா து நின்றனர். கங்களில் குதூ
ஒன்றுக்காக பிள்ளைகளிடம் ஜந்நூறு ரூபாகண்டிப்புடன் ரீச்சர்
வசூலித்தது நினைவுக்கு வந்தது எழுந்து நிற்க
தான் அவர்களை எழுந்து நிற்க , னப் போலவே
முடியாமல் தடுத்தது. ர் ஆகியோரும்
சுற்றுலாவுக்குப்
பணம் லை.
கேட்டு அம்மாவிடம் அடிவாங் செளமியனைப் போலிருந்து இப்படிய
கியதிலிருந்து இப்படியான புறக் யடி முகாமி
கிருத்தியங்களிலிருந்து தானா பர்கள், போர்க்
கவே ஒதுங்கியிருந்தான் ாக இன்னமும்
- செளமியன் விளையாட்டி முகாம் இருந்து பிட்டியிலிருந்து
லும் கெட்டிக்காரன். ஒருமுறை
பதினோரு வயதுப்பிரிவில் ஓட் து வந்த குடும்
டப் போட்டியில் முதலிடத்துக்கு - தவர்கள் அந்த
வந்தான். கோட்ட மட்டப் வைக்கப்பட்டுள்
" போட்டி வேறொரு பெரிய பாட

Page 15
தாயகம் இதழ் 86
சாலையில் நடந்தது. அதில் பங்கு போய் உறைந்து பற்றுபவர்கள் நல்ல சப்பாத்' ரீச்சர்... ரீ துடன் வரவேண்டுமென்ற உடற் மணிக்கு இஞ்ன கல்வி ஆசிரியரின் வற்புறுத்
மீண்டும் தலால் கலங்கிப் போயிருந்தான்.
டான். போட்டி நாளன்று தனக்குக் காய்ச்சல் என்று சொல்லி வீட்டில்
. "சரியாக க நின்றான். அதற்காக மறுநாள்
மணிக்கு பஸ் ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டு
அதுக்கு முன் தண்டனைக்கும் உள்ளானான்.
நிக்கோணும்"
ரீச்சரின் அ. அதன் பிறகு இப்படியான புறக்கிருத்தியங்களில் அவனுக்கு
யிழந்து போய் ஆர்வமில்லாமல் போய்விட்டது.
விழுந்தது. காற் இவற்றுக்கெல்லாம் வீட்டின்
னாக சோர்ந்து
சேர்ந்தான். வறுமை இடமளிக்காது என்ற பட்டறிவு அவனது பிஞ்சு மன
செளமியன் திலேயே குடிகொண்டு விட்டது.
பில் படிக்கும்
சப்பாத்து ப இம்முறை ரீச்சர்காசு வசூலிக்
பாடசாலையில் காதது மனதுக்கு ஆறுதலை அளித் திருந்தது. ஒரு விதத்தில் நப்பா
மாணவர்களுக்
நிறுவனம் வழ சையையும் தூண்டிவிட்டது.
அது. "பிள்ளையள் எங்களோடை வாறவை சுத்தமாக வரவேணும்.
நீண்ட
போட்டுப் பே எல்லாரும் பள்ளிக்கூட யூனி போமில் ரை கட்டிக்கொண்டு
தேய்ந்து போய் வர வேண்டும். கூட்டிக்கொண்டு
விட்டது. சின்ன போற என்ரை மரியாதையை
விரலும் துரு
வெளியே காப்பாற்ற வேணும்... சரியோ.
கிழிந்து போ விளங்குது தானை."
அதைப் போட்ட என கூறியபடி பாமா ரீச்சர்
மற்றவர்களின் தனது சாரியை சரிசெய்து
களுக்கும் ஆவி கொண்டு எழுந்து நின்றார்.
கிறான். "ரீச்சர்.. ரீச்சர்... சப்பாத்தும் இந்தக் கின போடோணுமோ..."
பார்வைகளால் சஞ்சயன் எழுந்து நின்று அவஸ்தையின் கேட்டான். செளமியனுக்கு பக் புரிந்து கொள்ள கத்தில் இருப்பவன் வசதியான
புதுச்சப்பா, குடும்பத்திலிருந்து வருபவன்.
தரும்படி அம் "ஓமோம்..... நல்ல சப்பாத்து பிடித்தும் பயன போட்டுக் கொண்டு வரவேணும்
அதற்குப் ... சரியோ.. மறக்கக்கூடாது..." சப்பாத்தைப்
மணியடித்த சத்தத்துடன் பக் விட்டு விட்ட கத்து வகுப்பிலிருந்து வெளிப் மும் வீட்டின் பட்ட தயாபரன் சேரைப் பார்த்து யில் தாள்வார உற்சாகத்தில் சத்தமாக ரீச்சர் கொண்டிருக்கி
கூறினர்.
சப்பாத்து செளமியனின் துளிர்த்திருந்த வந்து அம்ம களிப்பு ஒரு கணத்தில் அடங்கிப் ஒருநாள் பக்கத்

ஜூலை - செப்ரம்பர், 2014
போயிருந்தான்.
இருக்கும் துரை மாமாவிடம் நீச்சர்... எத்தினை |
திருத்தக் கொண்டுபோய் அவரி செவரவேணும்"
டம் ஏச்சு வங்கி அம்மா அழுது சஞ்சயன் கேட்
கொண்டுவந்ததைப் பார்த்த பிறகு அம்மாவிடம் சப்பாத்து
வாங்கித் தரும்படி கேட்பதை காலமை ஏழரை நிறுத்தி விட்டான். - 5 வெளிக்கிடும்.
அன்று அம்மாவின் வாடிப் ன்னம் இஞ்சை
போன முகத்தில் தெரிந்த இய .
லாமை செளமியனைப் பாதித் றிவுறுத்தல் சுருதி திருக்க வேண்டும். தன்னை
அவன் காதில்
ஒறுத்து வாழப் பழகிக் கொண் மறுப் போன பலூ
டான். போய் வீடு வந்து
பாடசாலையில் நிவாரண
மாக புதுச்சப்பாத்துக் கிடைக்கும் ஜந்தாம் வகுப்
என்ற எதிர்பார்ப்பு, ஏழைப் போது போட்ட பிள்ளைகளிற்கு புதுச் சப்பாத்து ழதாகி விட்டது. வாங்கித் தருவதாக காலைக் - இடம்பெயர்ந்த கட்டங்களில் வரம்
கூட்டங்களில் அடிக்கடி அதிபர் கென யுனிசெவ்
ஒப்புவிக்கும் செய்தியில் கூட மங்கிய சப்பாத்து.
இப்போது நம்பிக்கை இழந்து
விட்டான். தாளாக காலில்
அம்மா பாவம் தினமும் பாட்டு முன்பக்கம் வேலைக்கு போய் வருபவள். ஓட்டை விழுந்து காலையில் காப்பெற் றோட்டு 7 விரலும், அடுத்த வேலைக்குப் போனால் வீடு த்திக் கொண்டு திரும்ப மாலையாகிவிடும். தெரியுமளவுக்கு வரும்போது சாப்பிடுவதற்கு ய்க் கிடக்கிறது.
ஏதும் கொண்டு வருவார். மதியச் ப்போய் வகுப்பில்
சாப்பாடு செளமியனுக்கு பாட கேலி கிண்டல் சாலையில்தான். அங்கு கிடைக் ராகிப் போயிருக்கும் குழையல் சாதம் அவனுக்கு
வரப்பிரசாதமாகிவிட்டது. ன்டல்கள், கேலிப் அப்பாவுக்கு மாநகரசபை
அவன் பட்ட சுகாராதப் பகுதியில் வேலை. தவிப்பை யாரும்
சுகாதாரத் தொழிலாளர்களுடன் சவில்லை.
சோர்ந்து வீதிகளிலுள்ள குப்பை த்து வாங்கித் கூழங்களை பெருக்கி அள்ளி -மாவிடம் அடம் லொறிகளில் ஏற்றிவிடுவது. எளிக்கவில்லை.
அப்பாவின் சம்பளம் அவரது பின் அந்தச்
குடிக்கே போதாது குடித்த கடன் போடுவதை கை
அடைக்கத்தான் சரியாகிவிடும். பன். அது இன்ன
அவரிடம் ஏதும் கேட்டால் பின்பக்கக் கோடி
சுள்ளெனக் கோபம் வரும். அதி எத்தில் தொங்கிக் |
லும் குடித்து விட்டால் மனைவி, ன்றது.
பிள்ளை என்று பார்க்கமாட்டார்.
அதிகார தோரணையில் கூத்தாடு போடும் - ஆசை
வார். அவரிடம் சப்பாத்து கேட்க பாவை நச்சரித்த
முடியாது. ந்து ஒழுங்கையில்

Page 16
தாயகம் இதழ் 86
செளமியனுக்கு எல்லாமே 'முகமெல்ல அம்மாதான். அம்மா வேலை கிடக்கு... பசிக்குத் யால் வந்து ஆற அமர இருந்து
"இல்லை அட அவனிடம் செல்லம் கொஞ்சும்
"அப்ப ஏன் போது அந்த சப்பாத்து விட ,
கிறாய்....?" யத்தை சொல்ல வேணும் என . எண்ணிக்கொண்டான். பொழு "நாளைக்கு தும் திரும்பிக்கொண்டிருந்தது. எடுபட்டவையெ - புளியடி வெட்டையில் விளை நொச்சிக்குப் போ யாடும் சிறுவர்களின் ஆரவாரம் "ஏனாம் போ பலமாக கேட்டது. இன்று செளமி
"மாகாண யனுக்கு நண்பர்களுடன் விளை ,
தினப் போட்டிக் யாடப் போகவும் மனம் வர வில்லை. அம்மாவின் வரவுக்காக
- "அதுக்கென்ன காத்துக்கிடந்தான்.
போகட்டுமன்" அம்மா எப்படியும் சப்பாத்து
"அம்மா... ந வாங்கித்தருவா என்ற நம்பிக்கை
டனான்" உறுதிபெற நாளைய நிகழ்வு "அதுக்கொல் அவனுக்கு சிலிர்ப்பைத் தந்தது. தெண்டா காச
நண்பர்களுடன் கிளிநொச் நாங்கள் எங்கே ம் சிக்கு பயணிக்கும் அந்தக் கணங்
"இல்லையம் களை நினைத்து தன்னளவில் காசு கேக்கயில்ல மகிழ்ந்து போயிருந்தான். மனதை சொன்னவ. எல் அக்கிரமித்து நின்ற அந்த நினைவு செலவிலைதான ஆக்கிரமித்து நின்ற அந்த நினைவு களின் சுகத்தில் விறாந்தையில்
"ஆ.. அப்ப தூங்கியும் விட்டான்.
தானை. நீயும் பே சிறிது கண்ணயர்ந்து விழித்த சேலைக்கு | போது வேலியில் தட்டும் சத்தம் சுற்றியிருந்த து. கேட்டது. பொல பொலவென துக் கொடியில் மண் விழுவதும் கேட்டது. அவனருகில் டே
காய்ந்து போன வாழைச் அம்மா. சருகுகளால் அடைக்கப்பட்ட ''சப்பாத்துப் வேலியில் கறையான் ஏறியிருக்க கொண்டு வரட் வேண்டும். அம்மாதான் இப்படி நல்லதாய்" கறையான் தட்டுவது வழக்கம்.
கூறியபடி படலையடியில் நின்று விறா முகத்தை நிமிர் ந்தையை எட்டிப் பார்த்த அம்மா செளமியன். செளமியனிடம் வந்தாள்.
"புதுச் சப்பா "என்னடா... செளமி படுத்துக் அம்மா" கிடக்கிறாயா ... ஏன் விளை
அம்மாவின் யாடப் போகேல்லையே...''
இருந்தபடி “இல்லை..."
கேட்டான்.
ஏதேன் ஒன்று கடினமானதாயிருந்தால் நீ அ கடினமானதோ அதைச் செய்வது அவ்வள்வு ெ ஒருபோதும் எளிதல்ல. உன்னை ஏளனஞ் . வெற்றி பெறத் தொடங்குகிறாய். - லு லுன்

ஜூலை - செப்ரம்பர், 2014
கு"
கன...
எம்
வாடிக்
"அதுக்கப்பன் எங்கையடா தா..?"
போறது... அம்மாட்ட இப்ப ம்மா"
கையிலை காசுமில்லை. அடுத்த
முறை சம்பளத்திலை அம்மா படுத்துக்கிடக்
எப்பிடியும் வேண்டித்தாறன்"
அவனை ஆதாரமாக அணை போட்டியிலை
த்து கண்கலங்கியபடி கூறினாள். பல்லாம் கிளி ரகினம்"
"நாளைக்கு மட்டும் இரவ
லெண்டாலும் வாங்கித் தாங் கினம்"
கோ.' மட்ட தமிழ்த்
கலங்கிப் போயிருந்தவள்
ஏதோ நினைவில் பொறிதட்ட அவை
எழுந்து பின்கோடிக்குப் போ
னாள். நானும் எடுபட்
தாள்வாரத்தில் கட்டித் தொங்
கவிடப்பட்டிருந்த பழைய சப் மலாம் போற பாத்தைப் பார்த்தாள். அதை ஈ கேப்பினம். அவசரமாக அவிழ்த்து கையில்
பாறது"
எடுத்துப் பார்த்தாள். அதற்குள் நமா ... இதுக்கு
கூடுகட்டியிருந்த தத்து வெட்டி லெ எண்டு ரீச்சர்
யன் பூச்சிகள் கைகளில் ஊர்ந்து -லாம் தங்கடை
அருவருப்பை மூட்டின. கை ரம்"
களை உதறிவிட்டு, சப்பாத்தை
தூசி தட்டி எடுத்தாள். வலதுகால் அது நல்லது
சப்பாத்துத்தான் மோசமாக கிழிந் பாட்டு வாவன்"
திருந்தது. மேல் இடுப்பில்
துரையண்ணன் வேலை ண்டை அவிழ்த்
யாலே வந்தபிறகு கொண்டு 1 போட்டுவிட்டு
போய் திருத்திப் பார்த்தால் பாய் அமர்ந்தார்
என்ன என அம்மாவின் மனதில்
நப்பாசை ஒன்று துளிர்த்தது. போட்டுக்
என்னதான் இருந்தாலும் டாம். அதுவும்
துரையண்ணன் இரத்த உறவுக்
காரன். ஒன்றுவிட்ட அண்ணன் அம்மாவின்
முறையானவன். அந்த உறவு சந்து பார்த்தான்
முறை தந்த தைரியத்தில் பழைய
சம்பவத்தை மறந்து போனாள். சத்து வேணும்...
துரையண்ணனிடம் அவமானப்
பட்டாலும் போய்க்கேட்ப மடியில் ஏறி
தெனத் தீர்மானித்தாள். வாஞ்சையுடன் கிழிந்துபோன சப்பாத்தை .
பையில் போட்டுவிட்டு இருட்
தைச் செய்தாக வேண்டும். ஒன்று எவ்வளவு ) பறுமதியானதாயிருக்கும். சீர்திருத்தம் என்பது பசய்தோர் உன்னை அங்கீகரிக்கும் போதே நீ

Page 17
தாயகம் இதழ் 86
1 15:11:11:1illi11!
டும் வரை காத்திருந்தாள். "ஆ.... நான் வழமையில் துரையண்ணன் வீடு வேலைக்குப் வந்து சேர எப்படியும் இருட்டி தங்கம்" விடும். அன்று சம்பாத்தித்த காசை வழியில் சாராயக் கடையில் கொடுத்துவிட்டு நிறை வெறியில்
துரையன்
மேலும் கீழு காற்றில் மிதந்து வந்து சேர்வது
புரட்டிப் பார் தான் அவனது நித்திய கருமம்.
நல்லாக் கிழிந்தது அவனை நினைக்கவே அம்
ஏன் என்ன அவ மாவிற்கு வெறுப்பு வெறுப்பாக வந்தது. கூடவே கணவனின்
"ஓம் அன்
ஏதோ போட்ட நினைவும் வந்தது.
சிக்கு பள்ளிக்கு முன்னரும் ஒருதடவை சப்
போகினமாம். பாத்தைத் திருத்தப் போய்
போகவேணும் கணவன் மேலிருந்த கோபத்தை
பிடித்துக் கெ காட்டி தூசணை வார்த்தைகளால்
கிடக்கிறான். திட்டித்தீர்த்த அவமானம் அம்மா
ளிக்கு அனுப்ப விற்கு தயக்கத்தைக் கொடுத்தது. திற கஷ்டம் |
என்ன செய்வது...? செளமி என்ற புருசகுத் யனின் பரிதவிப்புக்கு முன் இது இல்லை" பெரிய விடயமாக அவளிற்கு
என சலித்து படவில்லை.
வார்த்தைகளை அந்தக் குடியிருப்பில் அம்
"எடி தங்க மாவின் வீட்டிற்கு எதிரில்
துக்காக படிக்க செல்லும் கையொழுங்கையில்
தடுக்காத. அவ கூப்பிடு தூரத்தில்தான் துரை
டிக்காரன் எ யண்ணனின் வீடு இருந்தது.
பட்டனான். அ . அம்மா துரையனின் வீட்
படிக்க வசதிகள் டுக்கு வந்து சேர்த்த போது அதுதான் இப் நன்றாக இருட்டி விட்டிருந்தது. இனி வாற ச எட்டிப் பார்த்த போது துரை நல்லாப் படிக்க யண்ணன் திண்ணையில் படுத் திக்கம் கொம் திருந்தான். அவளைக் கண்டதும்
யன் கூறிய வ மெல்ல எழுந்து சுவரில் சாய்ந்து
யனின் இன் கொண்டு.
இனங்காட்டிய "வா.. தங்கம் என்ன இந்த
துரையன் . நேரத்தில் வாறாய்."
யோசித்துவிட் வழமையில் போதையில் இரண்டு ச கிறங்கிப் போய் இருப்பவன் வந்து அமர்ந்த இன்று அன்பு காட்டி அழைத்தது
"இதுகளை அம்மாவிற்கு இதமழித்தது.
கனநாளாப் பே அம்மா தன்னை சுதாகரித்துக் காணம் இன் கொண்டு,
கேல்லை இ ை "துரையண்ணை... சப்பாத்து
குடு. அவன்பே ஒண்டு தைக்க வேண்டும் .....
சப்பாத்தை அதுதான்"
மாவுக்கு புன தயங்கியபடி கூறினாள்.
சந்தோசம் முகத் துரையனிட
14

ஜூலை - செப்ரம்பர், 2014
வம் ரெண்டு நாளா அதைப் பெற்றுக் கொண்டு
- போகவில்லை வீட்டுக்குப் போனாள்.
' வீட்டை நெருங்க நெருங்க பொர்ப்பம்...”
அம்மாவின் மகிழ்ச்சி மேலிட் சப்பாத்தை வாங்கி
டது. படலையைத் திறந்து வந்து ஓமாக புரட்டிப் முற்றத்தில் நின்றபடி செளமி ந்து விட்டு, இது யனை அழைத்தாள்.
போச்சடிதங்கம்,
"செளமி... செளமி..." சரமே"
திண்ணையில் படுத்திருந் ரணை நாளைக்கு தவன் முற்றத்துக்கு ஓடிவந்தான். உக்காக கிளிநொச் அம்மாவின் முகத்ததைக் கூர்ந்து தடத்தால் கூட்டிப் பார்த்தான் அம்மாவின் முகத்தில்
செளமியனும் படர்ந்த களிப்பில் நிதானம் எண்டு அடம் தெரிந்தது. அதிர்ச்சியும் வியப்பும் பாண்டு பழியாக் மேவிட அம்மாவின் கையி அவனைப் பள் லிருந்த சப்பாத்தைப் பார்த்தான். சிறதால நான் படு மனதில் குதூகலம் பொங்கி பாருக்கு தெரியும்
வந்தது. னுக்கும் அக்கறை சப்பாத்தை ஆவலுடன்
வாங்கிப் போட்டுப் பார்த்தான். துப் போனவளாக முற்றத்தில் இறங்கி அங்கு
உதிர்த்தாள். மிங்குமாக நடந்து பார்த்தான். ம்... உன்ற கஷ்ரத் மனதிலிருந்த இறுக்கம் மெல்ல கிற பிள்ளையைத்
மெல்ல வடிந்து போய் மனம் னும் நல்ல கெட்
இலேசாகிக் கொண்டது. சப் ன்று கேள்விப் பாத்து கச்சிதமாக கால்களுக்குப் ந்த நேரம் நாங்கள்
பொருந்தி வந்தது. அதை பக் கள் இருக்கேல்ல. குவமாக ஓரிடத்தில் வைத்தான்.
படி இருக்கிறம் ;
"செளமி சாப்பிடு... இந்தா...'' ந்த்தி என்றாலும் என பகல் வாங்கிவந்த பாணை . ட்டும்"
கையில் கொடுத்துவிட்டு தண்ணீ ளிந்தவனாக துரை
ருடன் பக்கத்தில் அமர்ந்து ார்த்தைகள் துரை
கொண்டாள். சாப்பிடும்வரை னாரு முகத்தை
அவனை வாஞ்சையுடன் தட விக் து.
கொடுத்தாள். மிகுதியை தானும் சிறிது நேரம்
சாப்பிட்டுவிட்டு பகல் முழு
வதும் தகித்த வெய்யிலில் நின்று எழுந்துபோய்
வேலை செய்த களைப்பில் ப்பாத்துக்களுடன்
சரிந்து போய் தூங்கிவிட்டாள். ன். ன்.
அருகில் படுத்திருந்த செளமியன் திருத்திவைச்சு
நாளைக்கு பஸ்ஸில் கிளி 1ாச்சு. ஆக்களைக் நொச்சிக்கு போகும் நினைவு தும். வந்தெடுக்
களுடன் அம்மாவை அணைத்த . நக் கொண்போய் படி தூங்கிப் போனான். படட்டும்"
வெளியே கனந்த இருள் ந் கண்டதும் அம் கலைய மெல்ல மெல்ல நிலவு தயல் கிடைத்த எறித்துக் கொண்டிருந்தது. தில் படர்ந்தது.
ம் பௌவியமாக ,
****

Page 18
தாயகம் இதழ் 86
சமூ
தகர். - நவதாராளவாதமானது நுகர்வு, க ஏனைய பொருளதார விடயங்களிலும் அன்றி தனிநபர்களாக இயங்க வைக்க என்பதுவே உண்மையாகும். அடிப்படை தனிநபர்களாக தகர்ப்பதும் நவதாரளவ முக்கிய அம்சங்களில்ஒன்றாகவுள்ளது.
தத்தொழில் கூட இடத்தில்
சமூக ரீதியில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களை கவனத்தில் கொள்கையில், போர் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் பற்றி நாம் ஆராய வேண்டியுள்ளது. போரின் பின்பாக எமது சமூக அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் பலதரப்பட்ட பின்னடைவுகளை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறாக, சமூக நிறுவனங் களான கூட்டுறவு தாபனங்கள் மற்றும் பாட சாலைகள், கல்வி நிறுவனங்கள், இதர பொது தாபனங்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை நாம் ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் உற்பத்தி, வெளியீடு என அனைத்திலுமே அதிக பாதிப்புக்கள் காணப்படுகின்றன. இந்த இடத்தில், நாம் சமூக நிறுவனங்களான கூட்டுறவு மற்றும் விவசாய, கைத்தொழில் நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளை சீராக்கம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அதே வேளை இடப்பெயர்வு, புலப் பெயர்வுகளால் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொண்டு இயங்கவேண்டி உள்ளது. போரின் பின்பான பொருளாதார நெருக்கடி
தற்போது எம்மீது தாக்கம் செலுத்துகின்ற விடயங்களை கவனத்தில் எடுத்தால், யாழ்ப் பாணத்தின் பொருளாதாரமும் ஓர் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படுவதை அவதானிக் கலாம். போரின் பின் யாழ் - கண்டி வீதி திறக்கப் பட்ட நிலையில் வட மாகாணத்தில் நுகர்வுக் கலாசாரத்திலும் வெகுவான மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன. வடக்கில் எங்கும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வியாபித்துள்ளன. இதன் காரண மாக நிதி மயமாக்கத்தினுடைய தாக்கமும் வெகு வாக அதிகரித்துள்ளது. இதேபோன்று இலங்கை முழுவதும் போக்குவரத்துத் துறை மற்றும் தொடர்பாடல் துறைகளில் மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன. இம் மாற்றங்களால் புவியியல் ரீதியான சமூகத்தாக்கங்களும் அதிகரித்துள்ளன.

நல்லை-செப்ரம்பர்,2014)
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
கங்களை தனிநபராக க்கும் நவதாராளவாதம் கடன்கள் மற்றும் எம்மை சமூகமாக முயற்சிக்கின்றது டயில் சமூகங்களை சாத சித்தாந்தத்தின்
அகிலன் கதிர்காமர்
இந்த நெருக்கடியானது பல வழிகளிலும் வெளித்தெரிகின்றது. அதாவது, வடக்கில் தொழில் துறை வருமானங்கள் குறை வடைந்துள்ளமை, விவசாயம் வரட்சியின் காரணமாகவோ அல்லது மழையின் காரணமாகவோ அல்லது நோய்த் தாக்கங்களின் காரணமாகவோ அறுவடையினைத் தராது போயுள்ளமை, அதேபோன்று கடற் றொழிலில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் பாதிப்புக்கள் எனப் பல அம் சங்களையும் இப் பொருளாதார நெருக்கடி தன்னகத்தே கொண்டுள்ளது.)
திறந்த பொருளாதாரத்தின் போட்டியினை எதிர்கொள்ள முடியாது கூட்டுறவு சங்கங்களின் ஊடான உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. தனியார் வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களையும் அண்மைய பொருளாதார நெருக்கடியின் அம்சங்களுக்குள் நாம் அடையா ளப்படுத்த முடியும். இத் தாக்கங்களின் விளைவாக இன்று எமது மக்கள் அந்நியச் செலாவணியில் தங்கியிருக்கும் ஓர் துர்ப்பாக்கிய நிலை ஏற் பட்டுள்ளது.
அடிப்படையில் எமது வருமானங்கள் . நெருக்கடிக்குள் இருக்கின்றன. இந் நிலையில் வாழ்க்கைச் செலவிலும் அதிகரிப்புக்கள் ஏற் பட்டுள்ளன. போரின் பின்பாக வாழ்க்கை முறையும் மக்களிடத்தில் மாற்றமடைந்து வரு கின்றது. யுத்தகாலத்தில் மின்சாரம் இன்றி இருந்த கிராமங்களுக்கு மின்சார வசதிகள் தற்போது கிட்டியுள்ளன. இவ்வாறாக அண்மைக்காலத்தில் நடைபெறுகின்ற மாற்றங்களையும் வரையறை யின்றி அடுக்கிக்கொண்டு போகலாம். இவ்வாறு ஏற்பட்ட தாக்கங்கள் முகாமை செய்யப்ப டாமையின் காரணமாக அது மக்களிடத்தில், அடைவு மற்றும் லீசிங் கடன்களையும் அதிகரித் துள்ளது. ஆகவே போரின் பின்பான இந் நிலைமைகள் எல்லாம் கைகோர்த்து எங்களுடைய

Page 19
தாயகம் இதழ் 86
மக்களின் பொருளாதாரத்தினை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றன.
போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களால் மக்களிடத்திலும் அவர்களது தலைமை களிடத்திலும் ஒருவகையான பலவீனமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக கடந்த சில தசாப்தங்களாக, சமூக ரீதியாக இருந்தால் என்ன பொருளாதார ரீதியாக இருந்தால் என்ன பாரிய நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட மாற்றங்களை நல்ல மாற்றங்கள் எனவோ கூடாத மாற்றங்கள் எனவோ இக் கட்டுரையில் சுட்டிக்காட்டுவது என்னுடைய நோக்கமல்ல. ஆனால், நடந்துள்ள இம் மாற்றங்கள் காலகட்ட ரீதியில் முக்கியமான மாற்றங்கள் என்பதை . கருத்தில் கொள்வதற்காகவே இங்கு குறிப் பிடுகின்றேன். இம் மாற்றங்கள் அனேகமாக விரும்பிப் போக முடியாத மாற்றங்களாகவும் எமக்கு இருக்கலாம். இந்த இடத்தில் சமூக பொருளாதார ரீதியான மாற்றங்கள் ஏற்படும்போது அதிலிருந்து நாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிப் போகலாமா என்ற சிந்தனைகளும் எம்மிடையே எழலாம். எனினும் உண்மையில் பழைய நிலைமையை நோக்கி நாம் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது என்பதுவே யதார்த்தமாகும். அதாவது உடைந்திருக்கும் ஓர் சமூகம் மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு புதிய வழிமுறைகளின் ஊடாகவே முன்னேற முடியும். நெருக்கடி அணுகப்படும் விதம்
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரச மட்டத்திலோ அல்லது நிறுவன மட்டங்களிலோ தீர்வுகள் மற்றும் அதற்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கைகள் காணப்படவில்லை. அவர்கள் பிரச்சினையினை தீர்ப்பதற்கு ஏற்கனவே வழங்கியதற்கும் மேலதிகமாக மக்களுக்குக் கடன்களை வழங்குவற்கே எதிர்பார்க்கின்றனர். அந்தவகையில், சுயதொழிலில் ஈடுபடுமாறு கூறி பெண்களை மையமாக வைத்து அசாதாரண வட்டியில் வங்கிக் கடன்களை வழங்குகின்றனர்.
அரசாங்கமும் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு சுயதொழில் திட்டங்களை முன்வைப்பதாகக் குறிப்பிடுகின்றது. இதனை கடந்த வரவு செலவுத்திட்டங்களின் ஊடாக நாம் விளங்கிக்கொள்ள முடியும். மற்றொரு பக்கத்தில் வாழ்வாதாரத் திட்டங்கள் என்று சொல் லப்படுகின்ற கால்நடை வளர்ப்பு போன்ற வற்றிற்கான கடன்களை அரச சார்பற்ற

ஜூலை-செப்ரம்பர், 2014
நிறுவனங்கள் மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. எனவே அரசாங்கமும் அரச சார்பற்ற நிறு வனங்களும் தனியார் நிறுவனங்களும் மேலும் மேலும் கடன்களை வழங்கி சுயதொழில் முயற்சிகளை மக்களிடத்தில் புகுத்துகின்றனர். இவை நவதாராளவாதக் கொள்கைகளின் அடிப் படையில் முன்னெடுக்கப்படும் திட்டங்க )
ளாகும். நவதாராளவாதமும் சமூகப்பிரச்சினையும்
நவதாராளவாதத் திட்டங்கள் மக்களை மீட்கக் கூடிய திட்டங்கள் அல்ல. மேலும் மக்களைச் சுரண்டி நெருக்கடிகளுக்குள் அவர்களைத் தள்ளும் திட்டங்களாகவே உள்ளன. நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் பின்னணியை அணுகுவது அதனை விளங்கிக் கொள்ள உதவும்.
நவதாராளவாதக் கொள்கைகளை முன் கொண்டு வந்ததில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஐனாதிபதி றீகன், முன்னாள் பிரித்தானியப் பிரதமர் மாக்கிரட் தட்சர் போன்றோரே முக்கிய நபர்களாக இருக்கின்றனர். இந்த இடத்தில் இலங்கையில் ஜெயவர்த்தன போன்றோரையும் நினைவு படுத்தலாம். இவர்கள் யாவரும் ஒரே காலகட்டத்தினைச் சேர்ந்த வர்களாகவே உள்ளனர். இவர்களின் நவ தாராளவாதக் கொள்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்றனவே பின்புலமாக இருந்து திறந்த போட்டிச் சந்தை மற்றும் நிதிமயமாக்கல் போன்ற கொள்கைகளை ஊக்குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின் மேற்கு நாடுகளின் பொருளாதாரம் (1945 - 1960 களில்) அதிக வளர்ச்சியடைந்திருந்தது. பொருளி யலாளர்களால் பொற்காலம் எனக்கருதப்படும் அக் காலத்தில் விலை அதிகரிப்பிற்கு ஏற்ற வருமானமும் மக்களுக்கு இருந்தது. பின்னர் 1970 களில் ஏற்பட்ட ஆழமான பொருளாதார நெருக்கடி காரணமாகவே நவதாராளவாதம் தோன்றியது. இந் நவதாரளவாத கொள்கைகளைக் கொண்டே மக்கள் சுரண்டப்பட்டனர் என்பது மட்டுமல்ல அதனூ டாகவே வலுவாகவிருந்த தொழிலாளர் உரிமை களை மையப்படுத்திய தொழிற் சங்கங்களையும்
அதிகார வர்க்கங்கள் உடைத்தன.
நவதாராளவாதக் கொள்கை அறிமுகப் படுத்தப்படும் சமயத்தில் பிரித்தானியப் பிரதமர் மாக்கிரேட் தட்சரிடம், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மாக்கிரேட் தட்சர் உலகத்தில்

Page 20
தாயகம் இதழ் 86
சமூகம் என்று ஒன்று இல்லை எனவும் தனி நபர்களே இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதிலிருந்து நவதாராளவாதமானது நுகர்வு, கடன்கள் மற்றும் ஏனைய பொருளதார விடயங்களிலும் எம்மை சமூகமாக அன்றி தனிநபர்களாக இயங்க வைக்க முயற்சிக்கின்றது என்பதுவே உண்மையாகும். அடிப்படையில் சமூகங்களை தனிநபர்களாக தகர்ப்பதும் - நவதாரளவாத சித்தாந்தத்தின் முக்கிய அம்சங்களில்
ஒன்றாகவுள்ளது:
பிரித்தானியாவில் உள்ள எக்கனமிக்ஸ்ட் என்ற முதலாளித்துவத்திற்கான சஞ்சிகை ஓர் மதிப் பீட்டை மேற்கொண்டிருந்தது. அம் மதிப்பீட்டின் முடிவில், அமெரிக்காவில் உள்ள ஐம்பது வீதமான மக்கள் தாம் அமெரிக்காவின் உயர் மில்லி யனராகவுள்ள ஒரு வீதத்தினை அடையவே முயற்சிக்கின்றனர் என்றது. இவ்வாறே அமெரிக் காவின் முதலாளித்துவ சக்திகள், மக்களைப் பார்த்து நீங்கள் யாவரும் தற்போது மேட்டுக்குடியின . ராகவுள்ள ஒரு வீதத்திற்குள் வர முடியும் என்ற கருத்தியலை வளர்த்து மோசம் செய்கின்றனர். ஆகவே மக்களை ஒரு வீதமாகவுள்ளமில்லியனராக தாம் வருவதற்கு ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்கே முற்படுமாறு உந்தப்படுகின்றனர். இதிலிருந்து எல்லோரும் தனிநபர்களாக முன்னேறலாம் என்ற நவதாராளவாதத்தின் தந்திரம் புலப்படுகின்றது. தனிநபர்களாக வாழ்வாதாரத்தினையும் பொருளா தாரத்தினையும் நுகர்வினையும் சிந்தியுங்கள் என்பதுவே இதன் கருத்தியல் ஆகும். ஒரு சமூகத்தினை உடைத்து தனிநபராக இயங்க
வைப்பதுவே அதன் கொள்கையாகவுள்ளது.
இந்தக் கட்டத்தில் குடும்பங்களுடைய சொத்துக்கள் அழிந்து போகும் நிலை ஏற் படுகின்றது. குடும்பங்களின் அத்திபாரம் கூட சொத்து என்றே பிரட்ரிக் ஏங்கல்ஸ் கூறுகின்றார். சொத்துக்கு எதிர்மாறான விடயமாக நாம் கடனைப் பார்க்கின்றோம். தற்போது எமது குடும்பங்கள் கடனில் மூழ்கிப் போயுள்ளனர். எனவே இதுவும் குடும்பங்கள் உடைவதற்குக் காரணமாகவுள்ளன. மேலும், எம்மிடையே உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களின் ஊடாக ஓர் ஒழுங்கு படுத்தல் இல்லாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறாக பொருளாதார
நெருக்கடிகள் ஏற்படுகையில் எமது ஊடகங்கள் குடும்பத்தினைப் பலப்படுத்தும் அதேவேளை இளைஞர்களின் மனநிலையினை மாற்ற வேண்டும் என்கின்றன.
உண்மையில், குடும்பத்தினை எடுத்தால் சொத்து முக்கியமானது. இளைஞர்களை எடுத்தால் கல்வியின் பின்பான வேலைவாய்ப்பு முக்கிய மானது. வேலையில்லாத் திண்டாட்டம் காணப்

ஜூலை - செப்ரம்பர், 2014
படுகையில்: "யாழ்ப்பாணத்தில் கூலி வேலைக்குச் சென்றால் ஆயிரம் ரூபா கிடைக் கின்றது தானே..... அவ்வாறாயின் வேலையற்ற இளைஞர்கள் ஏன் கூலி வேலைக்குச் செல்வதில்லை? '' இவ்வாறு பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த இடத்தில், அடிப்படையில் கூலிவேலை என்பது நிரந்தர வருமானத்திற்கான வேலை கிடையாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. கூலி வேலை என்பது எப்போதும் கிடைக்கும் எனவும் கூற முடியாது. இப்படியான நிச்சயிக்கப்பட்ட வருமானம் அற்ற நிலைமைகளினாலும் சமூகக் கட்டுமானம் அழிவடைகின்றது.
கடனில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு நிதி சம்பந்தமான கல்வி வாயிலாக சேமிப்பினை ஊக்குவிக்க வேண்டும் என்று வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவ் வாதத்தினை நவ தாராளமயமாக்கத்தின் உந்துதலாகவே நான் கருதுகின்றேன். அமெரிக்காவில் நிதி சம்பந்தமான கல்வியை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு மக்களை நிதிமயமாக்கத்தினுள் அவ்வாறு கூறு வோர் கொண்டு செல்கின்றனர். இவ்வாறாக மக்களின் சேமிப்பினை ஊக்குவிப்பதாகக் கூறிக் கொண்டு அவர்களை கடன் பொறிக்குள் தள்ளு வதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளும் இவ்வாறான பணிகளாகவே உள்ளன. இம் மூலோபாயங்கள் இலங்கையில் மட்டுமல்ல வேறு நாடுகளிலும் காணப்படுகின்றன. நிதி சம்பந்தமான கல்வி பற்றி நாங்கள் சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமாயின் அச் சிறுவர்களுக்கு முதலாளித்துவத்தினைப் பற்றியும் விளக்கம் அளிக்க வேண்டும். நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொறிமுறைக்குள்ளாக மக்களை எவ்வாறு சுரண்டப்படப் போகின்றார்கள் என்பது பற்றிய விளக்கம் இக் கல்விக்குள் அவசியமாகும். அப்படியான முதலாளித்துவத் தினை விமர்சிக்கும் கல்விக்கு எமது கல்வித்திட்ட முறைகளும் நடைமுறை சூழ்நிலையில் இடங் கொடுக்காது என்பதுவே யதார்த்தம்.
இவ் வருடம் வெளிக்கொண்டு வரப்பட்ட தோமஸ் பிக்கட்டி என்ற பொருளியலாளருடைய, "இருபத்தொராம் நுற்றாண்டில் மூலதனம்" என்ற முக்கியமான நூல் மேற்கு நாடுகளில் பொருளி யலாளர்களிடையே பாரிய தாக்கத்தினை ஏற்படுத் தியுள்ளது. இந் நூலில் மேற்கு நாட்டவரது கடந்த இருநூறு வருடகாலப்பகுதிய வருமானம் மற்றும் சொத்து சம்பந்தமான தரவுகளை அந்நூலாசிரியர் பகுப்பாய்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வே அதிகரிக்கும் என்ற
ஊட்டும் இம் ம் இல்
17

Page 21
தாயகம் இதழ் 86
முக்கிய முடிவை முன்வைத்துள்ளார்.
தசாப்பதங்களாக பொருளியலாளர்கள் கூறி வந்தது, முதலாளித்துவ வளர்ச்சியுடன் ஏற்றத் தாழ்வு குறையும் என்ற கருத்தேயாகும். எனினும் அதற்கு இந் நூல் ஒரு பாரிய விமர்சனத்தினை ஏற்படுத்துவதுடன் கடந்த நான்கு தசாப்தங்களாக நவதாராளவாத முதலாளித்துவத்துடன் ஏற்றத் தாழ்வுகள் மிக வேகமாக அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பை இலங்கை மற்றும் வடமாகாணத்தின் பொருளாதாரத்திலும் அரச பொருளியல் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இந்த ஏற்றத்தாழ்வின் அதிகரிப்பும் சமூகப் பிறழ்வுகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. வன்முறையும் சமூகப் பிறழ்வும்
எங்களுடைய சமூகத்தில் உற்பத்தியின் ஊடாகவும் வேலைவாய்ப்பின் ஊடாகவும் ஓர் ஒழுங்குபடுத்தல் காணப்படுமாயின் சில மேம் பாடுகளை நாம் அடைய முடியும். முதலா ளித்துவத்தின் கீழ் அதாவது ஒரு கைத்தொழில் பேட்டையில் இளைஞர்கள் சென்று பணியாற்றும் போது அங்கும் சுரண்டப்படுகின்றனர். அப்படியி ருந்த போதும், அங்கு இளைஞர்கள் குழுக்களாகச் சென்று வேலை செய்யும் போது அவர்களால் தொழிற் சங்கத்தினை அமைக்கக் கூடியதாக இருக்கும். அதன் மூலம் சுரண்டல் முதலாளி களுக்கு எதிராக ஓர் போராட்டத்தினைக் கூட தொழிலாளர்களால் முன்கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும். எனினும் நடைமுறை யிலுள்ள சமூகத்தினுள் தொழிலாளர்கள் தனி நபர்களாக இயங்கும் போது அந்தப் பார்வை ஏற்படாது.
சமூக மட்டத்தில் முற்போக்காக சமூகத்தினை முன்கொண்டு செல்லும் கொள்கைகளும் வேலை களும் இன்மையே பலதரப்பட்ட பிரச்சினை களுக்குக் காரணமாகவுள்ளன. இந்த சமூக உடைவுகள் பல தற்கொலைகளுக்குக் காரண மாகவுள்ளன. தற்கொலைகள் தனிநபராக ஒருவர் மீது சகல சுமைகளையும் சுமத்தி விடுவதனால் வெகுவாக அதிகரிக்கின்றது. பாரங்களை சுமக்க முடியாத தனிநபர்கள் விரக்தி நிலையில் உயிரை மாய்ப்பதற்குத் துணியும் துர்ப்பாக்கியம் கூட நடைபெறுவதை நாம் கண்டுகொள்ளவேண்டும்.
சமூகத்தில் பலவிதமான வன்முறைச் செயல் கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. குடும் பத்தினுள் பலவிதமான வன்முறைகள் இருக் கின்றன. இரண்டு வீடுகளுக்குள் இருக்கும் முரண் பாடுகளுக்கே கத்தியைத் தூக்கும் கொலைக் கலாசாரத்திற்குள் எமது சமூகம் செல்கின்றது.

ஜூலை-செப்ரம்பர், 2014
இந்த இடத்தில் சமூகத்தில் இருக்கும் அதி காரத்தினை தொடர்வதற்கான உத்தியாக சாதி போன்ற கட்டமைப்புக்களையும் அது இறுக்கிக் கொண்டு போகின்றது என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
கடந்த முப்பது வருடங்களாக பெண்களின் நிலையும் சிக்கல்களுக்கு உள்ளாகியே வருகின்றது. அவர்கள் மத்தியில் விதவைகள் அசாதாரணமாக அதிகரித்துள்ளனர். இத் தாக்கங்களின் விளைவாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இவ் வாறாக பாதிக்கப்படும் பெண்களிடத்தில் சுமக்க முடியாத முக்கிய பொறுப்புக்களும் சுமத்தப் படுகின்றன.
தசாப்பதங்களாக பொருளியலா ளர்கள் கூறி வந்தது, முதலாளித்துவ வளர்ச்சியுடன் ஏற்றத் தாழ்வு குறை யும் என்ற கருத்தே யாகும். எனினும் அதற்கு இந் நூல் ஒரு பாரிய விமர்சனத்தினை ஏற்படுத்துவ துடன் கடந்த நான்கு தசாப்தங் களாக நவதாராளவாத முதலாளித் துவத்துடன் ஏற்றத் தாழ்வுகள் மிக வேகமாக அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது :
பெண்களை எடுத்துப் பார்த்தால் வறுமையும் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தினுள் அவர்கள் பொது வாழ்க்கைக்கு முன்வரவேண்டியுள்ளது. காரணம் அவர்களும் ஓர் வருமானத்தினைத் தேடவேண்டி யுள்ளது. அவர்கள் வருமானத்தினைத் தேடும் போது அவர்கள் சுரண்டப்படுகின்றார்கள். அதே போன்று அவ்வாறு வருமானத்தினைத் தேட முன்வரும் பெண்களுக்கு எதிராக கலாசாரம் சார்ந்த சிந்தனைகளும் முன்வைக்கப்படுகின்றன. இவை பெண்களின் உடல் மற்றும் நடை முறைகளை கட்டுப்படுத்தவேண்டும் என்ற வாறான பிற்போக்கு கருத்தியலாகும். இவ்வாறாக பெண்கள் பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வன்முறையினாலும் ஒடுக்கப்பட்டு
அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
எமது சமூகத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவாமல் ஒருவரை ஒருவர் சுரண்டி எவ்வாறு இலாபத்தினைப் பெறலாம் என்ற நிலையே காணப்படுகின்றது. இவ்வாறே எமது சமூகம்

Page 22
தாயகம் இதழ் 86
இயங்கிக்கொண்டுள்ளது. சமூகப் பொருளாதார அத்திவாரத்தில் ஓர் முற்போக்கான பார்வை இல்லாத சூழ்நிலையில் தான் பிற்போக்கான சமூக வன்முறை இயக்கங்கள் எம்மிடையே தோன்று கின்றன. இவை சாதிக் கட்டுமானங்களின் அடிமைப்படுத்தலிலும் ஈடுபடுகின்றன. இதன் உச்சக் கட்டம் பாசிச ஆட்சிக்குக் கூட வழி வகுக்கலாம்.
• சமூக நிறுவனங்களை மேம்படுத்தல்
பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த மாக்சிச தத்துவவாதி லுயி அல்த்தூஸர், அரசுக்கும் சமூக நிறுவனத்திற்கும் இருக்கும் தொடர்புகளை இரண்டு வகையாக குறிப்பிட்டு எழுதியுள்ளார். அவ் அறிஞர் அதில் ஒன்றை சித்தாந்த அடிப்படையிலான அரச அமைப்புக்கள் என்றும் மற்றொன்றை ஒடுக்கு முறைக்கான அரச அமைப்புக்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளார். இங்கு ஒடுக்குமுறைக்கான அரச அமைப்புக்கள் எனும் போது அது, பொலிஸ் மற்றும் இராணு வமாக இருக்கலாம். அவை வன்முறையினைப் பாவித்து சமூகத்தினை ஒழுங்குபடுத்தும் - அமைப்புக்களாகும்.
அதேசமயம் சித்தாந்த ரீதியான அரச அமைப் புக்களை மூன்று வகையாக தத்துவியலாளர் வகைப்படுத்துகின்றார். அதில் ஒன்று குடும்பம் எனவும் மற்றையவற்றை கல்விக்கான நிறுவ னங்கள், கோவில்களாகவும் வகைப்படுத்தியுள் ளார். இந்த சித்தாந்த ரீதியான அரச அமைப்புக்கள் சமூகக்கட்டமைப்பினை விளங்கிக் கொள்வதற்கு எமக்கு முக்கியமானவையாக உள்ளன. இந்த இடத்தில் தத்துவவியலாளர் குடும்பத்தினைக் கூட சித்தாந்த ரீதியான அரச அமைப்பு எனக் குறிப்பிட்டுள்ளமையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
சமூகத்தினை மாற்றுவதற்கு சமூக நிறு வனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதாவது அரச சித்தாந்த அமைப் புக்களாக இயங்கும் சமூக அமைப்புக்களை மக்களுக்கான அமைப்புக்களாக இயங்கவைக்கும் சித்தாந்தங்களும் செயற்பாடுகளும் தேவைப் படுகின்றன. இந்தவகையில் சமூக நிறு வனங்களில் ஒன்றான கோவில்களை எடுத்துப் பார்த்தால் கூட நாம் அவற்றினை உடனடியாக நிராகரிக்க வேண்டியதில்லை. காரணம் கோவில்
இக்கட்டுரை யூன் 1ம் திகதி திருநெல்வேலியில் நல ரையின் தொகுப்பாகும்.

ஜூலை-செப்ரம்பர், 2014
களைப் பயன்படுத்தி சமூகத்தினை பண்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களது போராட்டங்களில் கோவில் கள் முக்கிய பங்காற்றின. தென் அமெரிக்காவில் இருக்கும் கத்தோலிக்கக் கோயில்கள் ஓர் விடு தலைக்கான சித்தாந்தத்தினைக் கூட முன் வைத்திருந்தன. இது போன்ற விடயங்களை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டியுள்ளது.
போரினாலும் நவதாராள - வாதப் பொருளாதாரத்தினாலும் - சிதைவடைந்துள்ள எமது சமூகத் தினையும் உதிரிகளாகத் தள்ளப் "பட்டிருக்கும் மக்களையும் மேம் " படுத்துவதற்கு சமூக தாபனங் - களைக் கட்டியெழுப்ப வேண்டி - யுள்ளது.
போரினாலும் நவதாராளவாதப் பொருளா தாரத்தினாலும் சிதைவடைந்துள்ள எமது சமூகத்தினையும் உதிரிகளாகத் தள்ளப்பட் டிருக்கும் மக்களையும் மேம்படுத்துவதற்கு சமூக தாபனங்களைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. சமூகப் பிறழ்வுகளுக்கு தனி நபர்களாக இயங்க வைக்கும் நவதாராளவாத கொள்கைகள் ஓரு பாரிய காரணமாக அமைகின்றது. இந்த நிலையில் கூட்டுறவுச் சங்கங்கள், தொழிற் சங்கங்கள், வாசிகசாலைகள் போன்ற சமூக தாபனங்களை கட்டியெழுப்புவதும் மற்றும் மக்களுடைய கூட்டு முயற்சிகளை அதிரிப்பதும் முக்கியமாகும். சமூகத்தில் பாரிய மாற்றத்தினை கொண்டு வருவதற்கு நவதாராளவாத முதலாளித்து வத்திற்கு மாற்று முறைமை தேவை. ஆனால் அந்தப் பாரிய சவாலுக்கு மக்களுடைய போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் மத்தியில் இருந்துதான் ஓர் தீர்வு தோன்றும்.
டபெற்ற சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டக் கருத்து
19

Page 23
தாயகம் இதழ் 86
இருதி? டிவிட்டர்
வழமையாக நான் தலைமயிர் வெட்டுவது மரியாம்பிள்ளையின் சலூனில், அன்றைக்கு அது இயலாமற் போய்விட்டது. கொழும்புக்கு ஒரு அலுவலாகப் புறப்பட்டுப் போய்ச் சனி ஞாயிறு நின்று, திங்கள் காலை அலுவலகத்தில் நிற்பதற்காகப் பேருந்தில் இருக்கையைப் பதிவு செய்து வாகனத்தில் ஏறிக் கொழும்பு எல்லையைத் தாண்டும் வரை எல்லாம் ஒழுங்காகத்தான் நடந்தது. கடவத்தைக்குக் கொஞ்சம் முன்னால் ஒரு சில்லிற் காற்று இறங்கிவிட்டது. அதை ஒருபடி சமாளித்துத் திருத்தி வண்டியை எடுக்க அரைமணி நேரம் வீணாகிவிட்டது. ஆனாலும் வீட்டுக்குப் போய் உடுப்பு மாற்றி விட்டு மரியாம்பிள்ளையின் கடையில் முடி திருத்தி என் மூன்று நாட் தாடியையும் களைந்து அலுவலகத்துக்குப் போகப் போதிய நேரம் இருந்தது என்று ஆறுதலடைந்த என்னுடைய எதிர்பார்ப்பில் குருநாகல் தாண்டிய பின்பு மண் விழுந்தது.
நெடுஞ்சாலை நேர்த்தியாகவும் வாகனப் போக்கு வரத்துக் குறைவாகவும் இருக்கிற நேரங்களைப் போல ஆபத்தானவை கிடையாது. பேருந்தை முந்துவதற்கு முயன்ற ஒரு பஜெரோ எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த ஒரு காரைத் தவிர்ப்பதற்காகப் பேருந்தின் முன்பாக வெட்டித் திருப்பிய போது பேருந்தில் அடிபட்டு தெருவுக்குக் குறுக்காகத் திரும்பி நின்றது. பேருந்து ஒரு பயங்கரமான குலுக்கலுடன் நின்றது. பேருந்தில் யாருக்கும் மோசமாக அடிபடவில்லை. ஒரு நடுத்தர வயதுக்காரருக்கு மட்டும் முன் இருக்கையில் மூக்கு அடிபட்டுச் சாடையாக இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது.
பஜெரோவில் ஒரு பிரமுகரும் அவருடைய மனைவியும் பின் இருக்கைகளில் இருந்தார்கள். அவர்கள் நம்மை விடக் கடுமையாகக் குலுக்குண்டிருக்க வேண்டும். என்றாலும் வாகனத்துக்குப் பெரிய சேதமில்லை. யாருக்கும் இரத்தக் காயமுமில்லை. இரண்டு சாரதிகளும் கதைத்து விரைவாக ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்க முடியும். ஆனால் பஜெரோவின்

ஜூலை-செப்ரம்பர், 2014
சிறுகதை
புது யுக அனுபவம்
தி.சி ஜெகேந்திரன்
பின்னாலிருந்து இறங்கிய பிரமுகர் தன்னுடைய அதிகாரத்தைக் காட்ட முற்பட்டார். அதற்குள் பேருந்தில் இருந்த சட்டந் தெரிந்த ஒருவர் இறங்கிக் குறுக்கிட, இரண்டு பேருக்கும் கடுமையான விவாதம் ஏற்பட்டது. பிரமுகரின் மனைவிக்கு வீடு திரும்புகிற அவசரமோ தெரியாது. கணவரை ஒரு மாதிரிச் சமாளித்துப் பஜெரோவுக்குள் அமர்த் திவிட்டார். அதில் நம்முடைய சட்ட நிபுணருக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. என்றாலும் தன்னுடைய அரை வெற்றியைப் பற்றிய பெருமிதத்துடன் பேருந்துக்கு மீண்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.
பேருந்தின் வீடியோத்
திரையில் ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்திய சாரதி பிறகு அதைப் போடவில்லை. பேருந்து நடத்துனரும், பேருந்துப் பராமரிப்பாளருமான தனது உதவி யாளருடன் அந்த நிகழ்வைப் பற்றி நீளமாக உரையாடியபடியே வாகனத்தைச் செலுத்தினார். வீடியோ இயங்காத குறைக்கு நமது சட்ட நிபுணர்சக பயணிகளுக்கு ஒரு நீண்ட விரிவுரையை வழங்கிக் கொண்டிருந்தார். அவரை விட எல்லாரும் அவருடைய உரை முடியுமுன்பே கண்ண யந்திருப்பார்கள் என நினைக்கிறேன். என்னால் நிச்சயமாகச் சொல்ல இயலாது. ஏனென்றால் நான் வேகமாகவே கண்ணயர்ந்து விட்டேன்.
வழமையாகப் பேருந்து பயணிகளின் தேநீருக்கும் குளிர்பானங்களுக்கும் சிற்றுண்டி கட்கும் சாரதிக்கும் உதவியாளருக்கும் இலவ சமாகக் கிடைக்கும் இரவு உணவுக்கும் நிற்கு மிடத்தில் நின்றது கூடத்தெரியாமல் நான் - தூங்கிவிட்டேன். என்னுடைய இருக்கை யன்ன லோரமானது என்பதால் யாரும் என் நித்திரையைக் குழப்ப வாய்ப்பிருக்கவில்லை.
காலையில் பேருந்து பஸ்தரிப்பில் வந்து நின்றபோது தான் நான் கண் விழித்தேன். நன்றாக விடிந்துவிட்டது. என்னுடைய கைத்தொலை பேசியில் நேரத்தைப் பார்த்தேன். நேரம் எட்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. வீட்டி .

Page 24
தாயகம் இதழ் 86
லிருந்து இரண்டு தொலைபேசி அழைப்புக்களைத் தவறவிட்டுவிட்டேன் என்றும் தெரிந்தது.
வேறொரு நாளாக இருந்தால் அலுவலகத் துக்குத் தொலைபேசியில் தெரிவித்துவிட்டுப் பிந்திப் போயிருக்கலாம். அன்றைக்கு அது இயலாத காரியம். ஏனென்றால் அன்றைக்கென்று புதிய ஊழியர்கள் நியமனத்துக்கான இறுதி நேர்காணல் களைக் காலை 9.30 முதல் நடத்த இருந்தார்கள். கோப்புக்களை எல்லாம் வரிசைப் படுத்திக் கொடுக்கும் பொறுப்பு என்னுடையது.. நேர்காணற் குழுவினர் இருக்கைகளில் அமர முன்னரே வந்தவர்களை வரிசைப் படுத்திக் கோப்புக்களைச் சரிபார்த்துக் கொடுப்பது ஒரு பெரிய வேலையல்ல. ஆனால் ஏதாவது பிழையாகப் போனால் என் தலையைத் தின்று விடுவார்கள். அதைவிட ஒவ்வொரு ஆளுக்காகவும் நேர்காணல் அறைக்குள் போய்வரவேண்டும். என்னுடைய தலைமயிரும் கொஞ்சம் நீண்டு மூன்று நாள் தாடியுடன் சேர்ந்து என் தோற்றம் அந்தப்பணிக்கு நன்றாயிராது. நல்லவேளை, கொழும்புக்குக் கொண்டுபோன பையில் ஒரு மாற்றுடை இருந்தது. இப்போது மரியாம் பிள்ளையிடம் போய் தலைமயிரை வெட்டித் தாடியையும் வழித்து விட்டு வேலைக்குப் போவதற்கு நேரம் பற்றாது. எனவே திறந் திருக்கக்கூடிய ஒரு சலூனுக்காக நோட்டம் விட்டேன்.
இதையெல்லாம் நான் உங்களுக்கு ஏன் விளக்க வேண்டும் என்று தெரியவில்லை. அடுத்த முறை மரியாம்பிள்ளையைச் சந்திக்கும் போது அவருக்கு இதையெல்லாம் சொல்லியே ஆக வேண்டும். அது, அவரிடம் உள்ள கூரிய ஆயுதங்களுக்குப் பயந்தல்ல, அவருடனான என் நீண்ட காலப் பழக்கம் அப்படியானது. அவரிடம் முடி திருத்தப் போனால் ஒரு கிழமைப் பத்திரிகைகளை விடக் கூடிய தகவல்களைப் பெறலாம். நான் பள்ளியில்
மூட்டுப் பூச்சிகள் நமது இரத்தத்தைக் குடிக்கும் போ வார்த்தையும் பேசாமலாவது நம்மைக் கடிக்கின்றன வேறுவிதம். அவை தோலைத் தொளைக்கும் முறை பெ கடிக்குமுன் அவை நீண்டதொரு உரையாற்ற விடாப்பிடி இரத்தத்தைக் குடிப்பது சரி என்பதற்கான காரணங்கள் எரிச்சலூட்டுகிறது. அவற்றின் மொழி தெரியாததையிட்டு

ஜூலை-செப்ரம்பர், 2014
படித்த காலத்தில் நாங்கள் இருந்த வீடு அவருடைய சலூனுக்கு வெகு அண்மையிலேயே இருந்தது. அவர் அங்கு தன்னுடைய தகப்பனார் சூசைப்பிள்ளையுடன் சேர்ந்து பணியாற்றிவந்தார். சிகை அலங்காரக் கலையில் முக்கியமான ஓரு அம்சம் உரையாடற் கலை என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வாடிக்கையாளரதும் அக்கறைகளை அறிந்து அதற்கேற்பப் பேச்சுக் கொடுத்துத் தலைமயிர் வெட்டி முடிந்ததே தெரியாத விதமாகப் பொழுதைப் போக்குவதற்குச் சிறப்பான ஆற்றல் தேவை. அப்போதெல்லாம் அங்கே ஒரு பெரிய வானொலிப் பெட்டி இருந்தது. சூசைப்பிள்ளை அதை அதிகம் சத்தமாகப் போடமாட்டார். கடையில் காத்திருப்பவர்கட்காக அது இயங்கும். அதைவிட ஏதாவது பத்திரிகைகளும் அங்கு யன்னலோரமாகக் கிடக்கும். மரியாம்பிள்ளை பொறுப்பேற்ற பின்பு சலூனைக் கொஞ்சம் பெரிதாக்கி நவீன கருவிகளையும் வசதிகளையும் கொண்டு வந்தார். சலூனுக்கு கணேசன் சலூன் என்ற பெயர் பலகையும் பொருத்தினார். கணேசன் சலூன் என்ற பெயர் வைத்த காரணம் அதன் அயலில் கணேசன் தியேற்றர் என்ற சினிமாக் கொட்டகை இருந்தது தான். சினிமாக் கொட்டகை முப்பத்தைந்து ஆண்டுகள் முன்பே மூடப் பட்டாலும் சலூன் அதே பெயருடன் தொடர்கிறது. புதிய வானொலிப் பெட்டி சிறிதாகவும் கரகரப்பில்லாமல் பாட்டுக்களை ஒலிப்பதாக அமைந்தது. மரியாம்பிள்ளைக்குத் தொலைக் காட்சியில் நாட்டமிருக்கவில்லை. உதவிக்கு அமர்த்திய பையன்கள் மின்சார உபகரணங்களைப் பாவித்தாலும் மரியாம்பிள்ளைக்கு அவற்றில் ஈடுபாடு இல்லை. கணேசன் சலூன் காலத்துடன் மாறினாலும், கொஞ்சம் கட்டுப்பாட்டுடனேயே மாறியது.
நாங்கள் புதுவீடு கட்டி இடம் மாறிய பின்பும் நான் மரியாம்பிள்ளையின் வாடிக்கையை விட
து அவை இனிமையற்றவையாயினும் அவை ஒரு
அது நேரானதும் கபடமற்றதுமாகும். நுளம்புகள் ரிதும் முழுமையானது எனக் கொள்ளலாந்தான். ஆனாற் பாயிருக்கின்றன. அது எரிச்சலூட்டுகிறது. அவை மனித ளை அவை விளக்குகின்றன போலும். அது மேலும் எனக்கு மகிழ்ச்சி. - லு ஜுன்.
நள்

Page 25
தாயகம் இதழ் 86
வில்லை. என்னுடைய நினைவறிய, வேறொரு சலூனுக்குட் காலடி வைக்க நினைப்பது இதுதான்.
முதல்முறை.
ஊரில் சலூன்களைக் கொஞ்சம் வேளைக்கே திறந்து விடுவார்கள். என்னுடைய நல்லவேளை. பஸ்தரிப்புக்கு மறு கரையில் பெரியதொரு பெயர்ப் பலகையுடன் ஒரு சலூன் திறந்திருந்தது. வேறு யாரும் நுழையுமுன் அவசர அவசரமாகத் தெருவைக் கடந்து சலூனுக்குள் நுழைந்தேன். புதுயுகம்' என்ற பெயருக்கு ஏற்றபடி நவீனமான ஒரு சலூன் அது. பளிச்சென்று மினுக்கமான தரையும் சுவர்களும் சுவரோடு பொருத்திய ஒரு சராசரி அகலத் தட்டை வீடியோத் திரையும் உயரத்தைக் கூட்டிக் குறைக்கவும் சரிக்கவுங்கூடிய நவீன நாற்காலிகளும் பாலாடை நிறத்தில் கழுவு தொட்டிகளும் சுவர் நீளத்துக்குக் கண்ணாடியுமாக எல்லாமே எடுப்பாக இருந்தன.
நான்கு பேர் முடிதிருத்துவதற்கான வசதிகட்கும் மேலாகத் தலை மயிருக்குச் சாயமிடல் முதலான பல்வேறு அலங்காரப் பணிகட்கான ஒரு தனி அறையும் இருந்தது. உரிமையாளரைப் போலத் தெரிந்த ஒருவரைவிட இரண்டு ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அந்த நேரத்துக்கு அவர்களே அதிகமாக இருக்கவேண்டும். நான் தான் அன்றைக்கு முதலாவது வாடிக்கையாளன் என்பதால் என்னுடைய வேலை விரைவாகவே தொடங்கிவிட்டது. அலுவலை முடித்துவிட்டுப் பக்கத்திலிருந்த தேநீர்க்கடையில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திலேயே உடுப்பு மாற்றிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டேன்.
எல்லாம் ஒழுங்காக நடந்தன. முடிதிருத்திய இளைஞன் ஓடிக்கொண்டிருந்த வீடியோவையும் என்னுடைய தலையையும் மாறி மாறிக் கவனித்தவாறே காரியம் பார்த்தான். 'பிழை சொல்லக் கூடாது. கெட்டிக்காரன். ஆனால் மரியாம்பிள்ளை மாதிரிக் கதை பேச்சு ஒன்றும் கிடையாது. வேலை துப்புரவாக நடந்தது. தலைமயிர் வெட்டுவது முக்கால் வாசி முடிந்த போது வீடியோவிலிருந்து வந்த சத்தம் திடீரென நின்றது. இளைஞன் 'சீ' என்று அலுத்துக் கொண்டான். வீடியோ பாராமல் அவனுக்கு வேலை ஓடாதோ என்று யோசித்தேன். அப்போது தான் கடையில் விளக்கும் அணைந்தது தெரிந்தது. இளைஞன் ஒன்றும் செய்யாமல் கண்ணாடியைப் பார்த்தபடி நின்றான். சில நிமிடங்களின் பின்பு "கரண்ட் கட்டாப் போச்சுது. எப்ப வருமோ தெரியாது" என்று சொல்லியவாறு உள்ளே போனான். கொஞ்ச நேரம் போயும் ஆளைக் காணவில்லை.
எட்ட நின்ற உரிமையாளரிடம் "என்ன

ஜூலை - செப்ரம்பர், 2014
நடக்கிறது?" என்று கேட்டேன்.
"கரண்ட் இல்லாமல் கிளிப்பர் வேலை செய்யாது. கொஞ்ச நேரம் இருங்கள் கரண்ட் வந்துவிடும்" என்றார்.
என்னுடைய அவசரம் அவருக்கு விளங்குமா?”கத்திரிக் கோலால் வெட்ட இய லாதா?" என்று கெஞ்சாத குறையாகக் கேட்டேன்.
"பெடியன்களுக்குப் பவர் மிசினிலை தான் எல்லாம் பழக்கினது. முடிப்பு வேலைக்கு மட்டும் கொஞ்சம் கத்திரி போடுவார்கள்" என்று விளக்கினார்.. - எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. அரைகுறையான முடிவெட்டுடன் சலூனுக்கு வெளியே போவதே இயலாது.- போனாலும் இன்னொரு சலூனுக்குப் போய் எப்போது எப்படி வேலை முடியும் என்ற கவலையுடன் கைத்தொலை பேசியில் அலுவலகத்தில் உள்ள அந்தரங்க நண்பர் அன்சரிடம் கோப்புக்களைக் கொஞ்சம் ஆயத்தப்படுத்தி வைக்குமாறு கேட்கக் கைத்தொலைபேசியில் அழைத்தேன். நேரம் ஏலவே எட்டே முக்காலைக்கிட்டிவிட்டது. அன்சர் இன்றைக்கென்று லீவு. வேறு யாரிடமும் சொல்லிப் பயனில்லை. பிரச்சனை தான் மிஞ்சும். எனவே வேறுவழியின்றி என் மேலதிகாரிக்கு ஒரு அழைப்பு எடுத்து நான் வரச் சிறிது சுணங்கும் என்று விளக்கக் கைத்தொலைபேசியில் எண்களை அழுத்தினேன். அவர் தொலைபேசியை எடுக்க முன்னரே கடைக்குள் விளக்கொளி படர்ந்தது. வீடியோ அலறத் தொடங்கியது. வேலையைக் கொஞ்சம் துரிதப்படுத்துமாறு இளம் முடிதிருத்துநரிடம் வேண்டிக்கொண்டு தாடியை வழித்துவிட்டுப் பவுடர், லோஷன், ஒன்றும் இடாமலே பணத்தைச் செலுத்திவிட்டு மூன்று சில்லு வண்டியொன்றில் அலுவலகத்திற்கு விரைந்தேன்.
வெளியூரில் இருந்து வரவேண்டிய நேர்காணற் குழு உறுப்பினர் தனக்கு வர இயலாது என்று தகவல் அனுப்பியதால் நேர்காணல் பிற்போடப் பட்டுள்ளதாகச் சொன்னார்கள்.
வேளைக்கே தெரிந்திருந்தால் அரை நாள் லீவு போட்டு மரியாம்பிள்ளையுடைய கடையில் முடி திருத்தியிருக்கலாம்.
என்னுடைய சலூன் அனுபவம் மனதிற் சில கேள்விகளை எழுப்பியது. மனிதர் தொழில் நுட்பத்தை ஆளுகிறார்களா அல்லது தொழில் நுட்பம் மனிதரை ஆளுகிறதா என்று யோசித்தேன்.
****** ..

Page 26
தாயகம் இதழ் 86
குறமொன்ட்டான
அஞ்சலி: கப்ரியேல் கார்ஷியா
"தி இலக்கியத்துக்கான நோபல் பாpசு பெற்ற கப் வயதில் இவ்வாண்டு காலமானார். லத்தின் அ உலகுக்கு எடுத்துரைத்த மாக்குவெஸ் மாய யத
விற்பன்னராவார்
கொலம்பிய அரசை விமர்ச்சித்தமைக்காகப் மாக்குவெஸ், மனிதகுல உய்வுக்கான ஒரேவழி கே ஐரோப்பிய-மையப் பார்வையைக் கடுமையான . இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மையோடு அவருடைய இலக்கிய நோக்கைப் பின்வரும் க வாழ்க்கையை அவர்களின் சுய அனுபவங்களி யதார்த்தம்; அவர்களின் சமூகப் பண்பாட்டி மாந்திரீகமாயும் தெரிவன என் மக்களின் யதார்த்தது
கொலனியாதிக்கம் சிதறடித்த இலத்தீன் அெ மாக்குவெஸ் தனது கதைகள் மூலம் மீட்டுருவாக்கி கேளிக்கையும் தொன்மையின் வினோதமும் ஒளிவுமறைவின்றி வெளிவரும். அவரது அதிசிறற ஏகாந்தம்” நாவலில் தனிமனித அடையாளமற்ற தளங்களிற் புலப்படுகின்றன. நாவலுக்கு வெ நிகழ்வுகள் கூட்டு நினைவை உசுப்பித் தமது வ குறிமங்களாக நாவலுக்குள் அமைகின்றன. நிக்க அறியாது அவற்றின் கொடிய விளைவுகளை நா குழுவின் கதையை அதன் மொழியிற் சொல்வதாக
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கதை சொல்லி தொகுப்பிலிருந்து ஒருகதை இவ்விதழில் தமிழில்
அவனுடைய பரிதாபமான சாவுக்குச் சில மணித்தியாலங்கள் முன்னர் தான், நான் அவனை ஒரேயொரு முறை பொக்காசியோ எனும் பெயர்பெற்ற பார்சலோனா கேளிக்கை விடுதியிற் கண்டேன். அப்போது அதிகாலை இரண்டு மணி. கடாக்ஸில் நடக்கும் கொண்டாட்டத்தை முற்றுக்குக் கொண்டு வருமாறு அவனைத் தம்முடன் கொண்டுபோக வேண்டி சுவீடன் நாட்டு வாலிபக் கும்ப லொன்று அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. சுவீடன்காரர் பதினொரு பேர் இருந்தனர். அவர்களை வேறுபடுத்திக் காண்பது கடினமாயிருந்தது. ஏனெனின், எல்லாரும்,

ஜூலை-செப்ரம்பர், 2014
பாதுசன நூலகம் 2 யாழப்பாணம்.
எப்பாமொழிபெயர்ப்புச் சிறுகதை
கப்ரியேல் கார்ஷியா மார்க்குவெஸ்
- மாக்குவெஸ்
ரியேல் கார்ஷியா மாக்குவெஸ் தனது 87வது மெக்க வாழ்வியலைத் தன் கதைகளினூடு பார்த்தம்” என்ற கதை சொல்லல் முறையின்
த பல ஆண்டுகள் புலம்பெயர்ந்து வாழ்ந்த சாசலிசமே என வெளிப்படக் கூறியவராவார். விமர்சகரான அவர் மூன்றாமுலக நாடுகளின் ஏற்கப் பழகவேண்டும் என வலியுறுத்தினார். உற்றுத் தெளிவாக விளக்கும். 'என் மக்களின் ன் வழி தருகிறேன். அதுவே அவர்களின் ன் யதார்த்தம். பிறருக்கு விசித்திரமாயும் தினின்று பிரிக்கவியலாத கூறுகள்", மெக்கப் பண்பாட்டையும் வாழ்வியலையும் நினார். அவரது நாவல்களில் துயரம் இழைந்த ம் முழு வீச்சுடனும் வேகத்துடனும் த படைப்பாகக் கொள்ளப்படும் நூறு வருட 0 கூட்டு நினைவும் மாந்திரீகமும் தத்தமது ளியில் அரசியலாக, வரலாறாக அமைந்த வரலாற்றைத் தாமே கூறுமாறு நிகழ்வுகளின் ழ்வுகளின் அரசியலையும் வரலாற்றையும் ளாந்தம் அனுபவித்த ஒருவன் தனது இனக் நாவல் அமைந்துள்ளது.
யான அவரது Strange Pilgrims என்ற சிறுகதைத் வருகிறது.
ஆணும் பெண்ணும், அழகாக ஒடுக்கமான இடுப்புடனும் நீண்ட பொன்னிற மயிருடனும் ஒரேமாதிரியிருந்தனர். அவனுக்கு இருபதுக்கு மேலிராது. அவனுடைய தலையைக் கரு நீலச் சுருட்டை மயிர் மூடியிருந்தது. நிழலில் நடக்குமாறு தாய்மார் பழக்கிய கரிபியன் பிரதேசத்தவருடையது போல அவனுடைய சருமம் மிருதுவாக வெளிர் பழுப்பு நிறத்தில் இருந்தது. அவனுடைய அராபியத் தோற்ற முடைய கண்கள் சுவீடன்காரப் பெண்களை - ஒருவேளை பையன்களிற் சிலரையும் - கிறங்க வைக்கப் போதியனவாயிருந்தன. அவர்கள், குரல் மாற்றிப் பேசுவோனின் பெம்மை மாதிரி
23

Page 27
தாயகம் இதழ் 86 அவனை பார் மேசை மீது அமர்த்தித், தங்களுடன் வருமாறு அவனைத் தூண்டும் விதமாகக் கைத்தட்டல்களுடன் பிரபலமான பாடல்களைப் பாடி அவனைக் கவர முயன்றனர். வெருண்டுபோன அவன் தனது காரணங்களை விளக்க முயன்றான். அவனைச் சும்மா விடுமாறு சத்தமிட்டு எவரோ குறுக்கிட்டார். சிரித்துக் களைத்த சுவீடன்காரன் ஒருவன் அவருடன் முரண் பட்டான்.
"அவன் எங்களுடையவன்!'' என அவன் கத்தினான். "நாங்கள் அவனைக் குப்பைத் தொட்டியிற்கண்டெடுத்தோம்."
நான் சற்று முன்புதான் பலோ டெ லா மியூசிக்காலாவில் டேவிட் ஒய்ஸ்ற்றாக்கின் இறுதி இசைக் கச்சேரியைக் கேட்டுவிட்டு நண்பர் குழுவுடன் வந்திருந்தேன். சுவீடன் காரர்களின் ஐயங்களையிட்டு என் சருமம் சிலிர்த்தது. ஏனெனில் அப் பையனுடைய காரணங்கள் புனிதமானவை.
அவன் கடெக்கெஸில் வாழ்ந்தவன். முந்தைய இளவேனிலின் போது த்ரமொன்ட் டானா குளிர் வாடைக்காற்று அவனை வீழ்த்தும் வரை, அன்ற்றில்ஸ் தீவுகளின் பாடல்களைப் பாட அவன் நவநாகரிகமான ஒரு பாரில் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்தான். த்ரமொன்ட்டானா இருந்தாலும் இல்லாவிட் டாலும் மீளவருவதில்லை என்று சூளுரைத்து, இரண்டாம் நாள் ஒருவாறு தப்பிச் சென்றான். என்றேனும் அவன் அங்கு மீண்டானாகில் சாவு தன்னைக் காத்திருக்குமென அவன் நிச்சயமாயிருந்தான்.
இதயத்திற் பொல்லாத சிந்தனைகளை விதைக்கும் வேனிற் பருவத்தாலும் அப் பருவத்தின் வன்மையான கற்றலன் வைன் களாலும் கொழுந்துவிட்டெரியும் பகுத்தறிவு வாத சுவீடன்காரர்கட்கு விளங்க இயலாத ஐயங்கடந்தகரிபியன் உண்மை அது.
எவரையும் விட நன்றாக எனக்கு அவனை விளங்கியது. கொஸ்ற்ற பிராவா கரை யோரத்தின் அதி அழகான பட்டினங்களுள் கடெக்கெஸ் ஒன்று. அது மிக நேர்த்தியாகப் பேணப்பட்டதுமாகும். அதன் ஒடுக்கமான அடைவழி நெடுஞ்சாலை,
ஆழங்காண வியலாத ஒரு பாதாளத்தின் விளிம்பில்

ஜூலை - செப்ரம்பர், 2014 முறுக்குண்டிருந்தமை அதற்குரிய காரணத். தின் ஒரு பகுதியாகும். மணிக்கு ஐம்பது கிலோ
மீற்றர் வேகத்தினும் துரிதமாக வாகன.. மோட்ட எவருக்கும் வெகு திடமான மனம் தேவை. பழைய வீடுகள் மத்தியதரைக் கடற் பகுதி மீன்பிடிக் கிராமங்களின் மரபான பாணியில் வெள்ளையாகவும் தாழ்வாகவும் இருந்தன. புதியன, மூலத்தின் ஒத்திசைவை மதிக்கும் பெயர்பெற்ற கட்டிடக்கலைஞர்கள் அமைத்தவை. தெருவின் மறுகரையிலிருந்து, ஆபிரிக்கப் பாலைவனங்களிலிருந்து வருவது | போன்ற வேனிற்கால வெம்மை புலனாகும் போது, கடெக்கெஸ், மூன்று மாதங்கட்கு, ஐரோப்பாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், வரும் சுற்றுலாக்காரர், உள் நாட்டவருடனும் இயலுமாயிருந்த போது மலிவான விலையில் சொர்க்கத்தைத் தமது ஆளுமைக்குட்படுத்த அங்கே ஒரு வீட்டை வாங்கும் பாக்கியம் பெற்ற அந்நியர்களுடனும் போட்டியிடும் நரகத் தன்மையான ஒரு பபெல் * போல மாறும். ஊரிலுள்ளவர்களதும் பட்டுத் தெரிந்த சில படைப்பாளிகளதும் கருத்தில், கடெக் கெஸ் மிக ரம்மியமாகத் தோன்றும் இளவேனிலின் போதும் இலையுதிர் காலத் தின் போதும், மனக்கோளாற்றின் விதை களைச் சுமந்துவரும் கொடிய விடாப் பிடியான நிலக் காற்றான த்ரமொன்ட் டானாவின் பயமூட்டும் நினைவினின்று தப்ப இயலாது.
பதினைந்து
ஆண்டுகள் முன்னர் த்ரமொன்ட்டானர் நமது வாழ்விற் குறுக் கிடும் வரை, நான் அந்தப் பட்டினத்தின் அதி விசுவாசமான விருந்தினர்களுள் ஒருவனா யிருந்தேன். ஒரு நாள், பகல் நேரச் சிறு துயில் வேளையில், ஏதோ நடக்கப் போகிறதென்ற விளக்கவியலாத முன்னுணர்வுடன், அக் காற்றை அது வந்தடைய முன்னரே உணர்ந்தேன். எனது மன ஊக்கம் வீழ்ந்து, ஏனோ காரணமேதுமின்றித் துயருற்றேன். அப்போது பத்து வயதுக்குட்பட்டவர்களான என் பிள்ளைகள் பகைமையான முறைப்புடன் வீட்டுக்குள் என்னைப் பின்தொடர்வதாக மனதிற் பட்டது. சொற்ப நேரத்தில், வாயிற் காவலர் யன்னல் கதவுகளை மூடுவதற்காகக் கையிற் கருவிப் பெட்டியுடனும் கடற் கயிறுகளுடனும் வந்தார். எனது மனச்

Page 28
தாயகம் இதழ் 86 சோர்வையிட்டு அவர் வியக்கவில்லை.
"த்ரமொன்ட்டானா. அது இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள் இங்கு வந்துவிடும்."
என்றார்.
அவர் வயதில் மிக மூத்தவர். முன்னாள் மாலுமியான அவர் தன் தொழிலுக்குரிய நீர்புகா மேற்சட்டையையும் தொப்பியையும் சுங்கானையும், உலகின் உப்புக்கள் தீய்த்த சருமத்தையும் இன்னமும் கொண்டிருந்தார். தோற்ற பல போர்களின் ஓய்வு பெற்ற படைவீரர்களுடன் முடப்பந்தாட்டத்திலும் கடற்கரையோரத் தவறணைகளில் சுற்றுலாப் பயணிகளுடன் பசியெழுப்பும் மதுபானங் களைச் சுவைப்பதிலும் அவர் தனது ஓய்வு வேளைகளைச் செலவிடுவார். ஏனெனில் தான் சொல்வதை எந்த மொழியிலும் விளங்கக்கூடியவாறு தனது பீரங்கிக்காரரின் கற்றலான் மொழியிற் சொல்லும் திறமை அவருக்கிருந்தது. பூமிப் பந்தின் துறை முகங்கள் அனைத்தையும் அறிந்துள் ளமையைப் பற்றியும் உள்நாட்டில் ஒரு நகரையும் அறியாமையைப் பற்றியும்; பெருமைப்படுவார். 'பிரான்சின் பரிஸ் புகழ்பெற்றதாயினும், அதையுமில்லை.'' என்பார். கடலில் ஓடாத எந்த வாகனத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கையில்லை.
கடந்த சில ஆண்டுகளில் அவர் வெகு துரிதமாக வயதேறியிருந்தார். அவர் தெருவுக்கு மீளவேயில்லை. தனது நேரத்தின் பெரும் பகுதியைத், தான் எப்போதும் வாழ்ந்தது போல, மன உணர்விற் தனித்தவராக வாயிற் காவலர் அறையிலேயே செல விட்டார். அவர் தனது உணவை ஒரு தகரத்தில் ஒரு அல்கஹோல் விளக்கிற் சமைப்பார்; ஆனாலும், தனது சிறப்பான சமையற் கலையின் அருஞ்சுவை உணவுவகைகள் மூலம் நமக்குக் களிப்பூட்ட அது அவருக்குப் போதுமாயிருந்தது. விடியலில், அவர் தளம் தளமாகச் சென்று குடியிருப்போரின் தேவைகளைக் கவனிப்பார். கற்றலோனி யர்களின் இயல்பான தாராள மனமும் முரடான மிருதுத்தன்மையும் கொண்ட அவர், நான் சந்தித்த மனிதருள் மிக ஒத்துப்போகும் இயல்புடைய ஒருவராவார். அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் அவர் பேசும் விதம் நேரடியானதும் விடயத்தைப் பற்றிதுமாகும்.

பண்
ஜூலை - செப்ரம்பர், 2014 செய்வதற்கு ஒன்றுமில்லாத போது உதைபந்தாட்டப் போட்டி முடிவுகளை எதிர்வுகூறுதற்கான படிவங்களை நிரப்ப மணித்தியாலக் கணக்காக நேரம் செல் விடுவார். ஆனால் அவர் அவற்றைப் பெரும்பாலும் தபாலிற் சேர்த்ததில்லை. அன்று பேரழிவிற்கு முன்னெச்சரிக்கையாக அவர் யன்னல் கதவுகளைப் பாதுகாப்பாக அடைக்கும் போது, த்ரமொன்ட்டானாவை ஒரு காழ்ப்புமிக்க பெண் போன்றும் அவளில்லாமல் தனது வாழ்வு தனது அர்த்தத்தை இழக்கும் எனுமாறும் எங்களிடம் பேசினார். ஒரு நிலக் காற்றுக்கு ஒரு மாலுமி இவ்வாறு மரியாதை செலுத்துவது என்னை வியக்கவைத்தது.
"இது பழையனவற்றில் ஒன்று" என்றார்.
வருடங்கள் நாட்களாகவும் மாதங் - களாகவும் அன்றித்த்ரமொன்ட்டானா
எத்தனை தடவை வீசியது என்ற அடிப்படையிற் பகுக்கப்படுவன என்ற எண்ணத்தை அவர் எனக்குத் தந்தார். "போன வருடம் இரண்டாவது த்ரமொன்ட் டானாவுக்கு மூன்று நாட்கள் கழித்து எனக்குப் பெருங்குடல் அழற்சி ஏற்பட்டது” என அவர் என்னிடம் ஒருமுறை சொன்னார். ஓவ்வொரு த்ரமொன்ட்டானாவுக்குப் பிறகும் ஒருவருக் குப் பல ஆண்டுகள் வயதேறும் என்ற அவருடைய நம்பிக்கையை இது ஒருவேளை விளக்கும்.
அது ஒரு கவர்ச்சிமிக்க உயிர்க்கொல்லி என்ற விதமாக அதைப் பற்றி அறியும் ஆவலை நம்முட் தூண்டுமளவுக்கு அதைப் பற்றிய அவருடைய மனப் பீடிப்பு வலுவாயிருந்தது.
நாங்கள் வெகுநேரம் காத்திருக்கத் தேவைப்படவில்லை. வாயிற் காவலர் போன கையோடு, நமக்கு ஒரு ஊதல் ஒலி கேட்டது. அது கொஞ்சங் கொஞ்சமாகக் கூர்மையும் செறிவுமடைந்து ஒரு நில நடுக்கத்துக்குரிய இடியொலியுட் கரைந்தது. பின்னர் காற்றுத் தொடங்கியது. முதலில் விட்டுவிட்டு வீசிய வன்காற்றுக்கள்: பின்னர் மேலும் அடுத் தடுத்து வீசுவனவாகி, இறுதியில் ஒன்று, அசையாது ஓய்வின்றி இடைநிற்றலின்றி நிவாரணமின்றி இயற்கையை மீறியதாகத் தோன்றிய செறிவுடனும் கொடுமையுடனும்

Page 29
னெ
5. 5
(. >
S - இ ஒ = - |
தாயகம் இதழ் 86 எஞ்சிநின்றது. ஒரு வேளை கடலை நேசிக்கும் க பழமைவாதிகளான கற்றலோனியர்கள் கட லைப் பார்க்க அக்கறையற்றிருந்ததாலோ என்னவோ, கரிபியன் வழமைக்கு மாறாக, நமது இருப்பிடம் மலைகளை நோக்கியதாக அமைந்தது. எனவே காற்று நம்மை நேரடியாகத் தாக்கி, யன்னல்களைப் பிணித்த கயிறுகளை ஊதித் தள்ளுவது போல் - மிரட்டியது.
என்னை மிகவும் குழப்பியது ஏதென்றால், வானிலை, இன்னமும் பொன்னிறச் சூரியனுடனும் அச்சமற்ற வானத்துடனும் மீள நிகழவியலாத அழகோடு இருந்தது. ஆகவே, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு தெருவுக்குப் போய்ச் சமுத்திரத்தைப் பார்க்க முடி வெடுத்தேன். என்ன விருந்தாலும் மெக்சி கோவின் நிலநடுக்கங்களிடையிலும் கரிபி யனின் சூறாவளிகளிடையிலும் வளர்த்த அவர்கட்கு, மேலும் ஒரு காற்று ஏறத்தாழக் கவலைக்குரிய எதுவுமாகத் தெரியவில்லை. நாங்கள் வாயிற்காவலரின் அறையைத் தாண்டி ஓசையின்றி நுனிப் பாதத்தில் நடக்கையில், அவருடைய கவனம் அவரை விதைகளும் சொஸேஜும் இருந்த தட்டின்மீது குவிந் திருக்கக் கண்டோம். நாம் வெளியேறுவதை
அவர் கவனிக்கவில்லை.
வீட்டின் காற்று மோதாப் பக்கத்தில் த இருந்தளவும் நமக்கு நடக்க முடிந்தது. ஆனாற் திறந்த மூலையை அடைந்ததும் காற்றின் விசை நம்மை ஊதி எறியாதபடி ஒரு விளக்குக் கம்பத்தைப் பிடிக்க வேண்டியாயிற்று. வாயிற் க காவலர் வேறு சிலரின் உதவியுடன் நம்மை மீட்க வரும் வரை, அந்தக் கடும் புரட்சியின் . நடுவே சலனமற்றுத் தெளிவாக நின்ற சமுத்திரத்தை வியந்தபடி அங்கேயே நின்றோம். அதன் பின்பு, கடவுள் சித்தம் வேறுவிதமாக அமையாத வரை வீட்டுக்குட் பத்திரமாக இருப்பதே பகுத்தறிவான ஒரே செயல் மார்க்கம் என நம்பினோம். அது | எப்போது என ஒருவருக்கும் ஒரு அற்பமான | தெளிவும் இருக்கவில்லை. இரண்டு நாட்கள் கழிந்ததும் அந்தப் பயங்கரக் காற்று இயற்கை | நிகழ்வல்ல, அது நம்மை, நம்மை மட்டுமே ( இலக்கு வைத்து எவரோ ஏவிய தனிப்பட்ட | சவால் என்று நமக்குத் தோன்றியது. வாயிற் . காவலர், நமது மனநிலையைப் பற்றிய
., - 5 5 5 1
0 *

ஜூலை - செப்ரம்பர், 2014
கவலையுடன், நாளுக்குப் பலமுறை நம்மை வந்து பார்த்தார். பருவத்தின் பழவகை நகளையும் பிள்ளைகட்கு இனிப்புக்களையும் கொண்டுவந்தார். செவ்வாய்க் கிழமை மதிய உணவின்போது அவர் தனது சமையலறைத் நகரத்திற் தயாரித்த கற்றலோனியச் சமையற் கலையின் உச்சமான முயலிறைச்சியையும் நத்தைகளையும் நமக்கு வழங்கி மகிழ்வித்தார். அது பயங்கரத்தின் நடுவே ஒரு கொண் டாட்டமாயிருந்தது.
காற்றை விட வேறெதுவும் நிகழாத . புதன்கிழமை எனது வாழ்வின் அதி நீண்ட காளாகும். ஆனால் அது விடியலுக்கு முந்திய காரிருள் போலிருந்திருக்க வேண்டும். ஏனெனில் நள்ளிரவு தாண்டிச், சாவின் செப்தமாக மட்டுமே இருந்திருக்கக்கூடிய ஒரு பூரண அமைதியால் ஆட்கொள்ளப்பட்டு, நாமெல்லோரும் ஒரே நேரத்தில் விழித்தோம். மலையை நோக்கிய மரங்களில் ஒரு இலையும் அசையவில்லை. எனவே, வாயிற் காவலரின் அறையில் ஒளியேற்று முன்பதாக, நாங்கள் தெருவுக்குச் சென்று உடுக்கள் இன்னமும் மினுங்கிய வைகறை வானையும் ஒளியுமிழுங் கடலையும் அனுபவித்து மகிழ்ந்தோம். ஐந்து மணியாகாத போதிலும், சுற்றுலாக்காரர் பலர் எமது நிம்மதியைப் பாறைகள் மிகுந்த கடற்கரையிற் கொண்டாடினர். மூன்று நாள் நோன்பின் பின்பு பாய்ப் படகுகள் மீண்டும் ஆயத்தமாக்கப்பட்டன.
நாம் வெளியே சென்றபோது வாயிற் காவலரின் அறை இருளாயிருந்ததைப் பற்றி காம், குறிப்பாகக் கவனங்காட்டவில்லை வீட்டுக்குத் திரும்பிய போது, காற்று கடலைப் போல ஒளிர்ந்தது. ஆனால் வாயிற் காவலரின் அறை இன்னமும் இருண்டு கிடந்தது. அதில் ஏதோ கோளாறென்று நினைத்து இருமுறை கதவைத் தட்டினேன். பதில் இல்லாததால் கதவைத் தள்ளினேன். எனக்கு முன்னமே பிள்ளைகள் கண்டிருக்க வேண்டும். அவர்கள் அச்சத்துடன் ஓலமிட்டனர். வயதான வாயிற் காவலர், ஒரு புகழ்பெற்ற கடலோடியின் விருதுப் பதக்கங்கள் தனது மாலுமி மேற்சட்டையின் முன் மடிப்பில் குத்தப் பட்டபடி, கூரையின் நடுக் கைமரத்திலிருந்து கழுத்திற் சுருக்கிட்டுத் த்ரமொன்ட்டானாவின் இறுதிவன்காற்றில் இன்னமும்
கவெனங்க

Page 30
தாயகம் இதழ் 86 ஆடிக்கொண்டிருந்தார்.
நமது விடுப்பின் நடுவில், இனி வரக்கூடிய ஊர்ப்பிரிவுத் துயரத்துடனும் என்றுமே மீள்வதில்லை என்ற மாறா மனவுறுதியுடனும், நாம் திட்டமிட்டதற்கும் முன்னமே ஊரைவிட்டுப் போனோம். சுற்றுலாப் பயணிகள் வீதிகட்கு மீண்டனர். சதுக்கத்தில் இசை ஒலித்தது. ஓய்வுபெற்ற படைவீரர்கள் ஒருவருக்கெதிராக ஒருவர் பந்தை உந்துவதில் ஏறத்தாழ ஊக்கமற்றிருந்தனர். தப்பிப் பிழைத்துப் பிரகாசமான த்ரமொன்ட்டானா இளவேனிலில் வாழ்வை மீண்டுந் தொடங்கிய நண்பர்கள் சிலர் மரிற்றிம் பாரின் தூசுபடர்ந்த யன்னல்கட்கூடாகக் கண்ணிற் பட்டனர். ஆனால் அவையெல்லாம் இப்போது பழங்கதைகள்.
அதனாலேயே, பொக்காசியாவில் விடிய லுக்கு முன்பான துயரமான பொழுதுகளில், கடெக்கெஸுக்கு மீண்டாற் தான் சாவேன் என்பதால் அங்கு திரும்பிப் போக மறுத்தவனின் திகில் எவருக்கும், எனக் குந்தான், விளங்கவில்லை. ஆனால், அந்தப் பையனின் ஆபிரிக்க மூடநம்பிக்கைகளைப் பலவந்தமாகக் குணப்படுத்தும் ஐரோப்பிய நோக்கத்துடன் அவனை இழுத்துச்சென்ற சுவீடன்காரரர்களின் மனதை மாற்ற வழியிருக்கவில்லை. பிளவுபட்ட வாடிக்கை யாளர்கள் குழாமொன்றின் கைதட்டல்கட்கும் ஏளன ஊளைகட்கும் நடுவே, அவர்கள் அவனைத் தள்ளிச் சென்று அந்த நேரங்கெட்ட நேரத்திற் கடெக்கெணக்கான நீண்ட பயணத்தைத் தொடங்கிய குடிகாரர்கள்
1
தேசிய கலை இலக்கியப் பேரவையும் புன்னாலைக்கட்டுவன் பாரதி நினைவு தினமும் எழுத்தறிவு தினமும் நினைவு கூரப்

ஜூலை - செப்ரம்பர், 2014
நிறைந்த வானுக்குள் உதைத்து ஏற்றினர்.
மறுநாட் காலை தொலைபேசி என்னை எழுப்பியது. கொண்டாட்டத்தை முடித்து வீடு திரும்பிய பின் திரைகளை இழுத்து மூட மறந்துவிட்டேன். எனக்கு நேரமும் தெரிய வில்லை. ஆனாற் படுக்கையறையைப் பிரகாச மான சூரிய ஒளி நிறைத்திருந்தது. தொலைபேசியிற் கேட்ட, நான் உடனே மட்டுக்கட்டாத, கவலைதோய்ந்த குரல் என்னைத் துயில் மீட்டது.
"நேற்றிரவு அவர்கள் கடெக்கெஸுக்குக் கொண்டு சென்ற பையனை நினை விருக்கிறதா?"
நடந்தது நான் கற்பனை செய்ததை விட மலைப்பூட்டுவதாயிருந்தது என்பதற்கு மேல் ஒரு சொல்லையும் நான் கேட்க வேண்டி யிருக்கவில்லை. கடெக்கெஸுக்குத் தன்னு டைய உடனடியான மீளல் பற்றி மிகப் பீதியுற்றிருந்த அப் பையன் சிந்தை மயங்கிக் கிடந்த சுவீடன்காரரர்களின் கணநேரக் கவனயீனத்தைப் பயன்படுத்தித் தனது தவிர்க்கவியலாத மரணத்தினின்று தப்பும் முயற்சியில், விரையும் வானுள்ளிருந்து பாதாளத்தினுட் பாய்ந்தான்.
தமிழாக்கம்: சி.சிவசேகரம் *பபெல் (b a be 1) : ஒரே நேரத்திற் பலர் பேசுவதால் விளையும் குழப்பமான இரைச்சல். பைபிளில் வரும் பபெல் கோபுரம் பற்றிய கதையினின்று உருவான சொல்.
கப்பப்புலம் பாரதி சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய பப்பட்ட பதிவுகள் (2014.09.25)

Page 31
தாயகம் இதழ் 86
சர்வகோனே
அவன் தன் நாட்டை நெடுங்காலம் ஆண்டான் நாட்டை ஆள்வது லேசுப்பட்ட வேலையல்ல எனவே அவன் தன் நாட்டைப் பீரங்கி முனையில்; ஆ அவனுடைய ஆயுள் முடிந்தும் அவனுடைய ஆட்சி தொடர்ந்தது.
அவன் நாட்டை ஆண்டபோது எவரும் அவனை நேசிக்காவிடினும் அவனைப் பூசித்தவர்கள் இருந்தார்கள். அவனைப் பூசித்தவர்கள் அவனுடைய பெயரால் அவன் ஆண்டது போலவே நாட்டைத் தொடர்ந்தும் பீரங்கி முனையில், அ
அவன் ஆண்டபோது ஊரூராக அவனுக்கு வைத்த சிலைகள்
ஒவ்வொன்றாகச் சேதப்பட்டன. அது அவனுடைய நற்பெயருக்குக் கேடு என்ப அவனுடைய பெயர் கொண்ட ஆட்சிக்கும் கே சிலைகளை உடனுக்குடன் பழுதுபார்த்தார்கள்
ஆயினும் சிலைகள் தொடர்ந்தும் சேதப்பட்டன.
அதைவிடப். பழுது திருத்திய சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகத் தெரிந்தன. அது அவனுடைய நற்பெயருக்குக் கேடு என்ப அவனுடைய பெயர் கொண்ட ஆட்சிக்கும் கே எல்லாச் சிலைகளையும் வெண்கலத்தில் ஒரே அச்சில் வார்க்க முடிவெடுத்துச் சிலை அமைப்புக் குழுவொன்றையும் நிறுவில்
சிலையமைப்புக் குழு நீண்ட காலம் விவாதித் சில முடிவுகளை எடுத்தது.
அவன் கொஞ்சம் குள்ளமானவனும் பருத்தவ சிலையைக் கொஞ்சம் ஒல்லியாக்கி நெடுப்பில்
- 28

ஜூலை-செப்ரம்பர், 2014
லை
புவனம் -
வே!
ன்டான்.
பூண்டனர்.
துடன் எடு என்பதால்
துடன் எடு என்பதால்
னர்.
துச்
னும் என்பதால் க்க முடிவானது.

Page 32
தாயகம் இதழ் 86
அவனுடைய முகம் கொஞ்சம் அழகற்றது அவனுடைய நாசியைச் சற்றுக் கூராக்கவும் வாயைச் சற்று நேராக்கவும் கண்களைச் சற்றுப் பெரிதாக்கவும்
முகத்தில் முறைப்பான ஒரு முறுவலைச் 6 முடிவானது. அவனுக்கு இராணுவச் சீருடை அணிவித்து தலையில் இராணுவத் தொப்பிவைக்கும் சிலையமைப்புக் குழு எடுத்ததல்ல.
அவனுடைய சிலைக்குக் கீழே அவனுடைய தகைமைகளைப் பொறிக்க ( எனவே பாடசாலைக் கல்வியைச் சரியாக முடிக்கா பல்வேறு பட்டங்களும் விருதுகளும் சாற்ற அவ்வாறே ராணுவத் தளபதி என்ற பதவிய
ஈற்றில்
அவனுடைய பெயர் ஒரு சிறு பிரச்சினைய ஏனெனில் மக்கள் அவனைக் காண்டாமிரு அதைவிட, அவனுக்கு அவனுடைய பெற் அவ்வளவு எடுப்பானதல்ல. எனவே அவனுடைய பெயரையும் கொஞ்
சிலை வடிக்கும் பொறுப்பும் சிலை நிறுவும் பொறுப்பும் சிலைகளைப் பராமரிக்கும் பொறுப்பும் சிலைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் நம்பகமான ஒப்பந்தகாரரிடம் போயின.
நாட்டில் எல்லாரும் அடக்கமான நல்ல கு. அதனால் ஒரு நாள் எல்லாமே தலை கீழாயின. ஓவ்வொரு சிலையும் பெயர்ந்து உலோக வார்ப்புச்சாலைக்குப் போனது. சர்வாதிகாரியின் நினைவாலயமும் தகர்ந்த
எனினும் சர்வாதிகாரி சிரித்தான் - "அவர்கள் அழித்தவை என்னுடைய சிலை அடையாளமழிந்த தனது புதைகுழிக்குள் .

ஜூலை - செப்ரம்பர், 2014
என்பதால்
செதுக்கவும்
எத்
முடிவு
முடிவானது.
த அவனுக்குப் றினர். பும் வழங்கினர்.
பாயிற்று. நகம் என்றே அறிவர். றோர் வைத்த பெயர்
க! {. |
சம் சீராக்கினர்.
டிகளல்லவே!
கு.
லகளல்லவே" என்று அழுகிக் கிடந்தபடி.
29 -

Page 33
தாயகம் இதழ் 86
விடிவெள்ளியின் மினுக்கொ கரப்பத்தனை மல ளியும் பெளர்ணமிச் சந்திரனின் கடந்து மெயின் ரே மங்கலான ஒளியும் கதிரொளி வைத்தனர். நீண் யுடன் போரிட்டு தோற்றுக் ருக்கும் தார் வீதி ஆர் கொண்டிருக்கும் வைகறைப் இன்றி வெறித்து பொழுது அது. கங்குலின் மடியில் வீதியின் மருங்கு உறங்கிய நட்சத்திரக் குழந்தைகள் காங்கே ஒரு சில தங்களது விரிப்பை உதறிவிட்டு குக்கள், ஒளி தந்து வெளியே போய்க் கொண்டிருக்க கொண்டிருந்தன. த மேரி தனது மகன் ரமேஷின் காற்று வீசிப் பால் கையைப் பிடித்துக் கொண்டு கிலுள்ள மரங்களை கன்றின் வழி செல்லும் பசுவாய்க் சிலுசிலுப்பை அள் கால்களை அங்கொன்றும் இங் மறைந்து கொண்ட கொன்றுமாய் வைத்து வெங் கால்கள் வேகமா கச்சான் கற்களும் கருங்கற்களும் தொடங்கியதும், இ படர்ந்து காணப்படும் அந்தக் பொழுதிலும் அ. கரடுமுரடான ரோட்டு வழியே வியர்க்க ஆரம்பித்த வேகமாக நடந்து கொண்டிருந் பனி உடலை மேல் தாள்.
விரல்களை விறைக் சூரியனின் வருகைக்குப் ரமேஷ் தனது 1 பயந்து தனது முகத்தை கொஞ்சம் அழுத்தி மணியை. கொஞ்சமாக மறைத்து மங்கிக் அது அதிகாலை கொண்டிருந்தது நிலவு. தூரத்தே
பத்தைந்தை காட்டி ஊமைக் கோட்டான்களின் சத் இன்னு பதனஞ்சி தமும் நீர்தேங்கிய இடங்களில் இருக்கு பஸ் எடு தவளையின் கரகரத்தல் ஒலியும் நடங்க" என்றான். இருள் கெளவிய அந்த விடியற் மேரிக்குக் கடந்த பொழுதை அலங்கரித்துக் கொண் கடின சிக்கல்கள் டிருந்தன. மலைகள் விடியற் முடியவில்லை. அ பொழுதை நெருங்கிக் கொண்டி ஒபீசில் வெற்றி ருந்ததை உறுதிப்படுத்தும் வகை கொண்டிருந்த அ யில் விடிவெள்ளியின் செவ் தனது பேரில் ஒ வொளி அவர்கள் இருவருக்கும் பிழையென்று கார வழிகாட்டிக் கொண்டிருந்தது. அவளது நினைவு இருவரும் ஒருவாறாக அக் கொண்டே இரு!

ஜூலை-செப்ரம்பர், 2014
சிறுகதை
கில்) ஊரும் எறும்புகள்
கூதவச்செல்வன்
ன்பாதையைக் முறை என்ன நடக்கப் சட்டில் காலை போகுதோ?' என்று எண்ணிய டு படர்ந்தி வாறே நடந்தாள். மனதில் ள் நடமாட்டம் ஏற்பட்ட அந்த சஞ்சலத்தினால் க் கிடந்தது. அவளது நடையில் நெளிவேற் களில் ஆங் பட்டுக் கால் பெருவிரல் ஒரு - மின்விளக் கல்லை எத்திவிட அது உருண்டு
சுடர்விட்டுக் போய் வீதியின் ஓரமாக படுத் திடீரென ஒரு திருந்த நாயின் மீது பட்டதும் அது
தையின் அரு 'வள்' என்று குரைத்துவிட்டு . ள அசைத்துச் மீண்டும் தூக்கத்தில் சுருண்டு ளி வீசிவிட்டு கொண்டது. து. மேரியின் பேருந்துத் தரிப்பிடத்தை இரு ரக நடக்கத் வரும் அடைந்ததும் பேருந்தை இந்த விடியற் எடுப்பதற்குச் சாரதி தயாராக வளது உடல் இருந்தார். ரமேஷம் மேரியும் கது. வறட்டுப்
பேருந்தில் ஏறிக்கொண்டனர் விக் கை கால்
அது அரச பேருந்து . தினமும் க்கச் செய்தது.
டயகம நகரிலிருந்து கண்டி கைப்பேசியை செல்லும். அந்தப் பகுதியிலுள்ள ப பார்த்தான். தோட்டங்களிலிருந்து இம் மாதி மூன்று நாற் ரியான வேலை நிமித்தம் சிலர் யது. "அம்மா
அப்பேருந்தில் அதிகாலையில் 2 நிமிஷந்தா
பயணிப்பார்கள். பேருந்தின் சக்க. வேகமா
மூன்றாவது வரிசையில் உள்ள
இருக்கையில் அமர்ந்து அவளது த மாதம் பட்ட களைப்பைத் தீர்த்துக் கொண் ளை மறக்க டாள். அவளது உடலும் வயதும் ட்டன் ஏ.சி.ல். ஒருங்கே கூடிப்போயிருந்ததால் லெ மென்று முன்புபோல் அவளால் எதையும் ந்த அதிகாரி செய்ய முடியவில்லை. தோட் ரு எழுத்துப் டத்தில் வேலை செய்யும்போது ரமாக ஏசியது அவளது மிடுக்கான தோற்றமும் வில் மீண்டு கொழுந்து கிள்ளும் நளினமும் ந்தது. 'இந்த அனைவரையும் கவர்ந்து விடும்.

Page 34
தாயகம் இதழ் 86
கொழுந்து கிள்ளிப் பெயரெடுத் யிலிருந்து ! தவர்களில் அவளும் ஒருத்தி ளுக்கு பென் யாகத்தான் இருந்தாள். தற்போது ட்மெண்ட் ஐம்பது வயதைக் கடந்தவளாக கொடுக்கும் ஓய்வு பெற்று விட்டாள். அப் நடத்திக் ெ போதெல்லாம் அவளுக்குத்
லேபர் தனது வீட்டுக்கு முன்பாக வேலை செ இருக்கும் முதிர்ந்த சவுக்கை கையில் கெ மரம்தான் நினைவுக்குள் வந்து திணித்து ம. செல்லும் தனது பிரவுடமெண்ட் செல்லாம் கனகபிரவ டமெண்ட் வேலைகளை (நு.P கு.) பணத்தை துக் கொடுட எடுப்பதற்காகப் பகீ பழுத்த அனு ரதப் பிரயத்தனப்பட்டுக் கொண் பலரும் 6 டிருக்கும் உதிரித் தொழிலாளி எனினும் . களில் ஒருத்தியாகத் தன்னை திற்குச் சென் அடையாளப்படுத்திக் கொண்டி
பாடு பெரும் ருந்தாள்.
கும். கடந்த பேருந்து புறப்படத் தொடங்
போது அல்ல கியதும், சாளர வழியே தனது
கணவனும் ( தலையைக் கிடத்தியபடி, கரும்
ளது பெயர் பசுமை குடிகொண்டிருக்கும் பதிலாக மார் மலையடர்ந்த தேயிலைச் ததால் ஏ.சி. சோலையைப் பார்த்துக அதற்குச் கொண்டே பயணித்தாள். இர .
வேண்டுமென வெல்லாம் உறக்கம் விழித்த
அதிகாரி க அவளது சுருங்கிப் போன
விட்டார். அது விழிகள் களைப்பை மருவ, சாளர தோட்டங்கள் வழியே கண்ணயர்ந்தாள். ரமேஷ்
மாரி விழித்தவாறே பயணித்தான்.
கொண்டவர். தனது தாயுடன் காசெடுக்கும்
தொழில் கே வேலைக்காக விடியற்காலையில் யாளங்கள் செல்வது அவனுக்கு இது
அவர்களுக்கு முதலாவது சந்தர்ப்பம். கடந்த
மொழிகளை முறை லோகி என்ற தோட்டப்புற
வழக்கம். அ ஏஜென்ட்டுடன் சென்றிருந்தாள். முன் காரன் தோட் டத்தில் பலவகையில் பிறப்பு அ ஏஜென்சி வேலை செய்பவர்கள்
படுத்தும் - உண்டு. ஆட்களின் E P.F, E. TF
தொழில் புர பணமெடுக்க ஒரு ஏஜென்சி,
காரிகள் பலி பிள்ளைகளைக் கொழும்பில்
மாற்றி எழு வேலைக்கமர்த்த ஒரு ஏஜென்சி,
வழக்கமாக்கி வெளிநாட்டுக்குப் பெண்களை
விடயம் ப வேலைக்கு கொண்டு செல்வ
பணமெடுக்கு தற்கு ஒரு ஏஜென்சி, என்ற
விஸ்வரூபம் வாறெல்லாம் பலர் திடீரென்று
மேரியைப் ே முளைத்துக் கொண்டு செயற்
என்பதை படுவார்கள்.
மூக்கன்
எனவும் சி லோகி தோட்டத்தில் ஓய்வு
சிவசாணி பெற்ற ஒருவர் தோட்ட வேலை

ஜூலை - செப்ரம்பர், 2014
ஓய்வு பெற்றவர்க விடுவர். எசன் மற்றும் பிரவு
பேருந்து அட்டன் தரிப் பணம் எடுத்துக்
பிடத்தை அடைந்த போது ஐந்து ஏஜென்சி வேலை
மணி இருக்கும். ரமேஷ் பேருந் கொண்டிருக்கின்றார்.
தை விட்டு இறங்கியதும் தேனீர் டிபார்ட்மென்டில்
குடிப்பதற்காக மேரியை ஒரு ப்யும் அதிகாரிகளின் தேனீர்க் கடைக்கு அழைத்துச் காஞ்சம் பணத்தை சென்றான். அந்தக் காலை க்களுடைய பைல்
வேளையில் ஒரேயொரு ஹோட் T இலகுவாக முடித்
டல் மட்டுமே திறந்திருந்தது. ப்பதில் அவருக்குப்
இரவில் பயணிப்பவர்களுக் பபவம் என்று தான்
காகவே அந்த ஹோட்டல் பேசிக் கொள்வர்.
இயங்கிக்கொண்டிருக்கும். இரு அந்தக் காரியாலயத்
வரும் ஒவ்வொரு பிளேண்டியை சறு அவர்கள் படும்
மட்டும் குடித்துவிட்டுக் காரியா B பாடாகவே இருக்
லயத்தை நோக்கி நடக்கத் முறை மேரி சென்ற
தொடங்கினர். வளுடன் அவளது
வழமை போலவே காரி வந்திருந்தான். அவ மேரி என்பதற்கு
யாலயத்தை அண்மித்த வரிசை சி என்று மாறியிருந்
ஒழுங்கிலும் வீதிகளிலும் காரி எல். காரியாலயத்தில்
யாலய சுவர்களை அண்டியும் சத்தியக் கடதாசி
பலர் நகரக் குப்பைத் தொட் ன்று அங்குள்ள
டியில் ஒழுங்கில்லாமல் மேய்ந் ண்டிப்பாகக் கூறி
துக்கொண்டிருக்கும் காக்கைக்
கூட்டங்களைப் போல அமர்ந் புதிய விடயமல்ல. பில் நிறைய பேர்
திருந்தனர். ரமேஷக்கு அவர் ன்ற பெயரைக்
களைப் பார்த்ததும் தூக்கிவாரிப்
போட்டது. களாக இருப்பதால் வலைகளில் அடை
"விடியக்கால அஞ்சு மணிக்கு ண்டுகொள்வதற்காக
இவ்வளோ பேர் ஏம்மா இது ப் பல அடை
இப்புடி கூட்டம். என்னால வைத்திருப்பதும்
நம்பவே முடியல இவங்கலாம் புதற்கெல்லாம் பல எப்படி வந்திருப்பாங்க?" என் னங்களும் உண்டு. றான். அத்தாட்சி உறுதிப்
"சல்லி எடுக்குறதுனா சாதா காரியாலயத்தில் ரண வேலையாப்பா? இவுங் சியும் சிங்கள அதி கலாம் எவ்வளோ தூரத்துல் லரது பெயர்களை இருந்து இங்க வந்திருக்காங் ஐதும் பழக்கத்தை களோ?" என்றவளின் தொனி
விடுவர். இவ்
யில் ஏமாற்றத்தை உண்டு லரது ஓய்வூதியப் செரித்த முழுவுருவும் வெளிப் கும் சந்தர்ப்பத்தில் பட்டது.
எடுத்துவிடும்.
மேரி அப்போதுதான் தனது போலவே மாடசாமி
தூக்கத்தை முழுமையாக கலைத் மடசாமி என்றும்
தவாறு வேகமாகப் பேசத் ரன்பதை முக்கன்
தொடங்கினாள். வசாமி என்பதை என்றும் எழுதி
"நாலு மணிக்கலாம் போலிங் ஆரம்பிச்சிடும். ரொம்ப தூரோ
3/

Page 35
தாயகம் இதழ் 86
இருக்கவுங்க கோச்சில இல் வரிசையிலேயே லாட்டி பஸ்ஸிலதான் வரு வாங்க.. கொண்டிருந்தால் கொஞ்சபேர் நடந்தும் பொழுதின் வருவாங்க." என்று அந்த ஏற்படுத்தும் கு இமயப்பயணம் பற்றி ரமே"
குதித்து பறந்து ஷக்கு விளக்கிக் கொண்டி
தெருவோரங்கள் ருந்தாள்.
படுத்துக்கொண் அப்போது மேரியுடன் ஏற்
காலி நாய்கள் கனவே சல்லி எடுக்கும் வேலை
கூச்சலில் மு க்காக ஜோடியாக அலைந்த
முன்னங்கால்கள் ஒருவர் மேரியைக் கண்டதும்
நீட்டி எலும் "இப்பத்தா வாரீங்களா தங்கச்சி,
கொண்டு அவர் நா நேத்தே வந்து எங்க தங்கச்சி
வெறித்துப் பார் வீட்டில் தங்கிட்டேன். விடிய
கொண்டிருந்தன் காலதான் இங்க வந்தேன்." அவ்வழியே என்றார்.
செல்கின்றவர்கள் வரிசையிலும் பேமண்டிலும் நடந்துக் கொண வீதியிலும் சிதறியவாறு அமர்ந்
வீட்டில் அமர்ந்தி திருந்த வயோதிப ஆண்களையும்
போல், அவர்க பெண்களையும் பார்த்ததும்
வாட்டும் அந்தக் அருட்டலாகத்தான் இருந்தது.
தங்களது உடல் ரமேஷ் இந்த அடிமைச் சந்ததியின்
கொண்டு கதி ஐந்தாவது தலைமுறை. அவ
இளங்கதிரில் னுக்கு இந்த விடயங்கள் கால
கொண்டிருந்தார் இடைவெளியால் புதுமையா
எட்டு மணியைத் கவே இருந்தன. தன் னைச்
தூரத்தே ஒரு உ சுதாரித்துக் கொண்டான். மேரியும் வந்து கொண் அந்த சலசலத்த கூட்டத்திற்குள்
உருவத்தைக் கல் இரை தேடும் புறாவாக மெதுவாக
ரும் உடலை நுழைந்து கொண்டாள். ரமேஷ் ,
சுறுப்பை அடை அந்த அசிங்கத்திலிருந்து விலகி
எதற்கோ தன்மை ஓரமாகிக் கொண்டான்.
திக் கொண்டிரு
போட்ட அந்த க அன்றைய விடியல் பொழுது
காரியாலயத்தை ஏ.சி.எல். காரியாலயத்திற்கு முன்
னுக்கு பின்னால் பாகத் தங்களுக்கான விடியலை
களும் இரண்டு நோக்கிக் காத்திருக்கும் அம்
காரியாலயத்திற் மக்களை மகிழ்விக்கக் கதிரவன்
காரர்களைப் ப இரவுத் திரையை கொஞ்சம்
அவர்களைப் கொஞ்சமாகத் திறந்து கொண்டி
உள்ளே நுழைந் ருந்தான். நகரக் குப்பைத் தொட் டிகளில் காலை உண வைத்து அவர்கள் உ தேடுவதற்காக காகங்கள் அவர் ஒருசில நிமிட களின் மேலாகக் கரைந்துக் கண்ணாடி டே கொண்டே பறந்து சென்றன.
வெளியே வரி அதில் ஒரு காகம் இட்ட எச்சம்
கொண்டிருந்தவ மேரியின் வலது கையில்
"எல்லோரும் எ விழுந்துவிட்டது. இடது கை அவரது குரல் யாலே அதை துடைத்துவிட்டு
ஏளனமும் கலந்து

ஜூலை - செப்ரம்பர், 2014
கவனமாக நின்று அவர் டிக்கெட்டுகளை வழங் ள். காலைப் கத் தொடங்கினார். மேரிக்கு இசையுணர்வை முன்பதாக அங்கு பலர் ருவிகள் குதித்து வந்திருந்தனர். எல்லோரும் கொண்டிருந்தன. அடித்து பிடித்துக்கொண்டு பல் சுருண்டு சென்று டிக்கெட்டுகளை வாங்கத் டிருந்த கட்டாக் தொடங்கினர். மேரியும் அந்த
அவைகளிட்ட சனக்கூட்டத்தின் மத்தியில் ழித்துத் தமது துல்லியமாய்க் கையை நீட்டி ஒரு ளெ முன்னே டிக்கெட்டை வாங்கிக் கொண் பை முறித்துக் டாள். அவள் வாங்கிய அந்த களை ஏளனமாக டிக்கெட்டை உற்றுப் பார்த்தாள். த்தவாறு சென்று அவளது தொடரிலக்கம் நாற்பத்
தொன்பதாக அமைந்திருந்தது. தொழிலுக்கு
டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ள் மிகவேகமாக
புன்னகையோடு ரமேஷ் இருக் டிருந்தனர். இழவு
கும் இடம் நோக்கி வந்து கிருப்பவர்களைப்
லொத்தர் சீட்டில் பணம்
விழுந்தது போல், " நல்லவேளை காலைக் குளிரில் தப்பிச்சேன்” என்றாள். பெரும் மல சுதாகரித்துக் ஆச்சர்யத்துடன் விழித்தான் ரவன் பரப்பிய ரமேஷ்.
மேயவிட்டுக் "உடனே இன்னைக்கே சல்லி கள். காலை எடுக்கலாமா?” என்று ரமேஷ் தாண்டிவிட்டது. கேட்கும் போது சில நடைமுறை ருவம் ஆறுதலாக விடயங்கள் அவனுக்கு தெரிந் டிருந்தது. அந்த திருந்தாலும் மேரியின் முகத் ன்டதும் எல்லோ துடிப்பும் ஆர்வமும் அவனை
சிலிர்த்து சுறு இவ்வாறு கேட்கத் தூண்டியது. பந்தனர். மேரியும் “இல்ல சாமி, நீ பாக்குற தானே ன ஆயத்தப்படுத் எவ்வளோ பேர் இங்க வந் ந்தாள். கண்ணாடி திருக்காங்க. - ஆனா அம்பது அதிகாரி வந்ததும் |
பேருக்குத்தான் டிக்கெட் குடுப் திறந்தான். அவ பாங்க.'' என்று கவலை தொனிக் ல் மூன்று பெண்
கக் கூறினாள். ) ஆண் களும்
"அப்போ மத்தவங்கெல்லாம் குள் நகர பிச்சை
என்னா செய்வாங்க?' என்று. பார்ப்பது போல
கோபமும் விரக்தியும் தோய்ந்த பார்த்து விட்டு
முகத்துடன் கேட்டான். அவன் தனர்.
அடுத்த தலைமுறையின் ள்ளே நுழைந்து
பிரதிநிதிதான் எனினும் அவனி பங்களில் அந்த
டமிருந்த அந்த வர்க்க குணாம்சம் பாட்ட அதிகாரி வெளிப்படத் தவறவில்லை. சையில் நின்றுக்
"மத்தவங்க இங்க இருந்து ர்களைப் பார்த்து பாங்க" என்றார்.
என்னா பண்ணுறது வீட்டுக்கு பில் சலிப்பும்
போயிடவேண்டியதுதான்" என் நிருந்தது.
றாள்மேரி.

Page 36
தாயகம் இதழ் 86
"வேல
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கு மெயாகரப்பு மேற்பட்டவர்கள் அந்த காரி பக்கத்தில் யாலயத்திற்கு வந்தாலும் ஐம்பது காரியின் பே பேருக்கு மட்டும்தான் வாய்ப்பு கோப்பைத்து வழங்கி அவர்களின் வேலைகள் அந்தப் வெ மட்டுமே அன்றைய தினம் -
மையானவள் நடைபெறும் என்பதை ரமேஷ்
யைக் கட்ன அப்போதுதான் அறிந்தான்.
கண்ணாடி அ கூட்டத்தின் நெரிசலில் காரி ளது முகம் : யாலயத்தை நோக்கி வந்திருந்த லாளர்களிடம் பலர் கவலையும் வெறுப்பும் சாதாரண வா தோய்ந்த நிலையில் முணு டலை எற்படு முணுத்தவாறு திரும்பிக் கொண்
தவாறு திரும்பிக் கொண் , புரியாத டிருந்தனர். சிலர் ஒன்றும் செய்
மான பணி வதறியாது கூட்டமாக நின்றுக் மாத்திரமே கொண்டிருந்தனர். உரத்த காலை
போன உ. வெயிலில் வயது முதிர்ந்த கிழவர்
சோர்ந்து பே காரியாலயத்தின் முன்னால் ஈக்
மனமும் 6 களுடன் சேர்ந்து சோற்றைப்
அவரை எந் பிசைந்துக் கொண்டிருந்தார். இன்
மின்றி அவ்ல னுமொரு சாப்பாட்டுப் பொதி
தன. எத்தனை யும் ஒரு சுடு தண்ணீர்ப் போத்
தடைவை, தலும் அவரது பக்கத்தில் இருந். தன.
டிக்கட் வாங்கிய ஐம்பது பேர் கஷ்டமில்லப் மட்டும் வரிசையில் நின்றுக் போனசல் கொண்டிருந்தனர். ஒவ்வொரு .
யோ.'' அவர் வராக தமது சான்றுப் படுத்தும்
தளர்ச்சியும் ந கோவையை உள்ளே உள்ள ஒரு
தன. சிங்களப் பெண்மணியிடம்
பார்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
க்கு இந்தச் ச எறும்பு ஊர்வலங்களைப் போல அந்த வரிசை வேகமாக நகர,
ஒரு அபூர்வத் மெதுவாக நின்று கொண்டிருந்த
தையோ த மேரியின் வரிசையும் நெருங்கிக்
மாதம் தன் வ கொண்டிருந்தது. மேரிக்கு முன்
கணக்கப்பிள்
பிள்ளை க பாக வயது முதிர்ந்த ஒரு கிழவர் தனது கோப்பையை அந்தப்
அவள் மன பெண்மணியிடம் நீட்டினார். அந்
போகும் அ
வந்து போயி தக் கோப்பை வாங்கிய அவள் ஆத்திரம் பொங்க 'மே மொக்கத?
டத்து சம்பள (இதென்ன?)' என்று அதட்
'சீ திரி' என்
மாசத்துக்கு ஒ டினாள்.
ஒவ்வொருத்த "ஒயாட கொச்சர கிவ்வத்
பனும்.'' அஹன்னனே (உனக்கு எவ்வளவு
"அது சொன்னாலும் கேட்காது)" என்று சிங்களத்தில் கடுமையாக எச்
தோட்டத்துல சரித்துப் பேசினாள்.
'அந்த டை
போய் சேரு "ஜெயந்த சேர் மே பலன்ன .

ஜூலை-செப்ரம்பர், 2014
வெட" என்று தனது சல்லீல ஒப்பீஸ் காரே புரோக்கர் பணிபுரியும் அதி அவே இவனு ஏராளமான மசை மீது அவரது வனுங்க... இதுலவேற ஈபீ.எப். ரக்கியெறிந்தாள். லோன் எடுத்து வட்டி வேற பண் கொஞ்சம் கடு வசூலிக்கிறானுங்க'
தான். தலைமுடி அன்று கணக்கப்பிள்ளை மடயாய் வெட்டிக் தாறுமாறாக பேசியதை மேரி
ணிந்திருக்கும் அவ இந்த சல்லி எடுக்கும் வேலைக்கு புங்கு வரும் தொழி அலைந்ததில் முழுதும் உணர்ந்து 5 அவள் பேசும் கொண்டாள். பல நிகழ்வுகளை ர்த்தைகளும் அருட்
அந்தக் காரியாலயத்தில் அவள் த்தும்.
கண்டும் அனுபவித்தும் இருக் மொழியும் பழக்க
கிறாள். இத்தோடு அவள் ஒன் வும் உழைப்புக்கு
பதாவது தடவையாகக் காசு அடிமையாகிப்
எடுப்பதற்காக அந்த காரியா டலும் அயர்ந்து
லயத்திற்கு வந்திருக்கின்றாள். பாயிருந்த அவரது
அத்தனை தடவைகளிலும் ஏதா எல்லாம் சேர்த்து
வதொரு வகையில் அந்த காரியா தவொரு சலனமு
லய அதிகாரியிடம் பேச்சு வாங் பாறே நிற்கச் செய்
காமலில்லை. அப்பொழுதெல் ன பேர், எத்தனை
லாம் அவள் வருத்தப்பட்டுக் எத்தனை தலை.
கொண்டும் மனதளவில் வேத னைப்பட்டுக் கொண்டுமே சென்
றிருக்கிறாள். அச் சந்தர்ப்பங் . செய்றது கோட
களில் மேரியின் மனதை அவள் பா. இந்த பாழாப்
மலையில் வேலை செய்யும் லியெடுக்க...!
நினைவுகளே மீட்டி துன்புறுத் ரது வார்த்தைகளில்
திக்கொண்டிருக்கும். தேயிலைத் டுக்கமும் தொனித்
தளிர்களைக் கிள்ளிக் கிள்ளி
மரத்துப்போன விரல்களும் கொண்டிருந்த மேரி
தேய்ந்த பாதங்களும் அவளிடம் ம்பவங்களெல்லாம்
கேள்வி எழுப்புவது போல் இருக் தையோ ஆச்சர்யத்
கும். ரவில்லை. கடந்த
உச்சிவெயில் மண்டையைப் ரீட்டிற்கு வந்திருந்த
பொளந்து கொண்டிருந்தது. வரி ளை செவுத்தியாம்
சையும் முன்னேறிக் கொண்டி றிய கருத்துக்கள்
ருந்தது. தனக்குப் பின்னே ஒருவர் தில் கடலரித்துப்
மாத்திரம் நின்றுக் கொண்டிருப். லைபோல வந்து
பதைப் பார்த்ததும் மேரி அவர் ன. "மேரி தோட்
முகத்தைப் பார்த்து "அட வாங்க, புத்தகத்திலிருந்து
என்னதான் பண்ணுவது! கஷ்டப் ற பைல்ல நாலு
பட்டு ஒழச்சாச்சே அந்த பணத் ருக்காதனித்தனியா
தை எடுத்துதானே ஆகணும்!" ருக்கும் அனுப்
என்றாள்.
ரமேஷீம் அமைதியாக அரு நடக்கதா இந்த
கில் நின்று மேரி படும் ?" --
அவலங்களைக் கண்டு விசித்திர ல்ல புடிக்கிற காசு
மாகவே நோக்கினான். இதுவரை ம் ஆளுங்கவுட்டு மலையில் அவள் அனுபவிக்கும்
2),
33

Page 37
தாயகம் இதழ் 86
துன்பங்கள் கண்டும் அத்தோடு வாழ்ந்தும் இருந்த அவன் மனத் தில் அவள் ஓய்வு பெற்றதொரு தொழிலாளியாகவே தோன்றி னாள். தாய்க்கு மகன் என்ற பாத்திரத்தை மறந்து ஒரு பார் வையாளனாக மாறுமளவுக்கு அவனது உணர்வுகள் மேற்கிளம் பின. எனினும், இவ்வாறு இச் சமூகத்திற்கு நிர்ப்பந்திக்கப் பட்ட கட்டுமானங்களை உடைத்தெறி யும் வரை அவனால் மட்டும் என்ன செய்ய முடியும்!
திடீரென மேரியை அழைக் கும் சத்தம். "மேரி ... வாங்க" என்று உரத்த குரலில் வாசலில் கண்ணாடி போட்ட அந்த மனிதன் கூவினான். மேரியும் சாதுவாக அமைதியும் பயமும் கலந்த சுபாவத்துடன் உள்ளே போனாள். கோப்பை மெதுவாக அந்தப் பெண்மணியிடம் கையளித்தாள்.
'கோ... ஒயாகே! மேகத ஒயாகேபைல்' என்றாள்.
மேரியின் முகத்தை அடிக்கடி பார்த்தவள் என்பதால் அமைதி யாக அவளை மேலும் கீழுமாக புருவத்தை உயர்த்தி பார்த்து விட்டு, 'ஹரி ஒயா யன்ன. எலியே இன்ன. மம அண்டகஹன்னாங்' என்று அவளுக்குரிய பாணியிலே சொன்னாள்.
அந்த காரியாலயத்திற்கு அதியமான தடவை வந்த பரிச்சயத்தாலும் அந்த வார்த்தை களைப் பலமுறை கேட்ட அனுபவத்தாலும் அந்தப் பெண் தனது வார்த்தையைப் பேசி முடிப்பதற்கு முன்பே வெளியே வந்தாள். சூரியன் முடிவில்லாமல் சுட்டெரித்துக் கொண்டி ருந்தது. அவ்விடத்தில் பேய றைந்தவன் போல நின்று கொண்டிருந்த ரமேஷ் தனது தாயின் முகத்தைப் பரிதாப இடைவெளியில் அவதா னித்துக் கொண்டிருந்தான்.
நிலங் தலங் வீதிக விரை மண் மண வாகம் தொட உடை ஹே பதவி பெரு நாடுக தொன் இளை அட்ன தட்டி எனி மனம் அகம் உழை உண
அடகு எங்க உலக முதல் வந்த எனி
தோழ
தாழ்
ஒப்பு:
- - * * *

ஜூலை - செப்ரம்பர், 2014
ஓப்புவதோ !
அழ.பகீரதன்
பகள் மெழுகப்படுகின்றன 1கள் செழுமைப்படுகின்றன. -ள் விசாலிக்கப்படுகின்றன ரவுந்திகள் வலம் வருகின்றன
பங்கள் மிளிர்கின்றன மேடைகள் சிலிர்க்கின்றன
னங்கள் செல்கின்றன -ருந்திகள் வருகின்றன டகள் கவர்கின்றன . Tட்டல் உணவுகள் ருசிக்கின்றன | மகள் கிடைக்கின்றன
மிதங்கள் தோன்றுகின்றன கள் வரவேற்கின்றன | லைபேசிகள் கதறுகின்றன ணயம் எல்லாம் தருகின்றன டெகள் எங்கள் வசமாம்
னால் போதுமாம்!
லும்
வகள் விரிவதில்லை ! - மலர்வதில்லை உப்போ கிடைப்பதில்லை
வுக்குள்ளோ நஞ்சு! 5 வைக்கப்பட்டது
ள் இருப்பு! கமயமாதலாய் விரிந்த லாளியம் செழிக்கவோ
ன வந்தன எல்லாம் ல். ழமை தொலைத்த
வதை வதோ நாம்!

Page 38
தாயகம் இதழ் 86 )
தமிழ் நவீனமயமாக்கல் காலத்தின் பின்ல சி.வை.தாமோதரம்பிள்ளை
மிக வேகமாக தமிழ் மொழியும் சமூகமு. உள்ளாகியதாக இக் காலப்பகுதி அமைகிறது. இக் என்ன, அக்காலத்தின் மாற்றங்களை சி. வை. தா. விளைவுகள் எவ்வாறு அமைந்தன என்பதைத் தெரி யைச்சரியாக உணரமுடியும். இக்கட்டுரை அதற்காக
1832 இல் சார்ல்ஸ் வின்சிலோ கிங்ஸ்பெரி தாமோதரம்பிள்ளையாக பிறந்த சி.வை.தா. 1901 இல் சிறுப்பிட்டி வைரவநாதன்பிள்ளை தாமோதரம்பிள்ளையாக மறைந்தார். மிக வேக மாக தமிழ் மொழியும் சமூகமும் மாற்றங்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் உள்ளாகியதாக இக் காலப்பகுதி அமைகிறது. இக் காலச் சூழலில் அவரது பணியின் முக்கியத்துவம் என்ன, அக்காலத்தின் மாற்றங்களை சி.வை.தா. எவ்வாறு எதிர்கொண்டார், அவரது பணிகளின் விளைவுகள் எவ்வாறு அமைந்தன என்பதைத் தெரிந்து கொண்டால் தான் சி.வை.தாமோதரம்பிள்ளை யைச் சரியாக உணர முடியும். இக் கட்டுரை அதற்கான ஒரு முயற்சி. தமிழக நிலைமைகள்;
தமிழ் எழுதா எழுத்தாகிய அச்சுக்குச் சென்ற 16ம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்களும் நூற்களும் கிறிஸ்தவ மிஷனிரிமாரின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை கிறிஸ்தவத்தின் பரவலுக்கும் வளர்ச்சிக்கும் பயன்பட்டதோடு கிறிஸ்தவ மிஷனரிமாரின் முயற்சியால் தமிழின் வளர்ச் சிக்கும் பயன்பட்டன. ஆயினும் தமிழின் பழந்தமிழ் இலக்கண இலக்கிய நூற்பதிப்பு
முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையிற் பழந்தமிழ் நூல்களின் மீள்கண்டுபிடிப்புக்கும் பழந்தமிழ் மரபின் மீட்பிற்கும் காரணமாகத் தமிழில் நடைபெற்ற நவீனமாக்கம் அமைகிறது. 19ம் நூற்றாண்டில் தான் தமிழில் நவீனமாக்கல் தொடங்கியது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. 17ம், 18ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் நடைபெற்ற போர்களும், ஏற்பட்ட பஞ்சங்களும் தமிழ்ச் சூழலை மங்கியதாக வைத்திருந்தன. 18ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி உறுதிப்பட்டதை யடுத்தே தமிழ்ச் சூழலில் மீண்டும் பழந்தமிழ் நூல்களின் மீள்கண்டுபிடிப்பு தமிழ் மரபின்

ஜூலை - செப்ரம்பர், 2014
எணியில்
ம் மாற்றங்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் காலச் சூழலில் அவரது பணியின் முக்கியத்துவம் எவ்வாறு எதிர்கொண்டார், அவரது பணிகளின் ந்து கொண்டால்தான் சி.வை. தாமோதரம்பிள்ளை எஒரு முயற்சி.
எஸ். சத்யதேவன் மீளுயிர்ப்பும் நடந்தன.
இந்திய அளவில், நவீனமாக்கம் 1784 இல் தோற்றுவித்த ஆசியவியல் கழகத்தையும் அதன் தொடர்ச்சியாக 1800இல் கல்கத்தாவில் ஆரம்பித்த போர்ட் வில்லியம் கல்லூரியையும் மையமாகக் கொண்டிருந்தது. இக் கல்விச்சாலைகளிற் செயற்பட்ட வில்லியம் ஜோன்ஸ், மக்ஸ் முல்லர் போன்றோர், இந்திய மொழிகளதும் மரபுகளதும் மூலாதாரமாகச் சமஸ்கிருதத்தையே கருதி, அதன் வழியேதான் இந்தியவியல் ஆய்வுப் போக்குகளை வழிப்படுத்தினர்.
ஆயினும், தமிழகத்தில் தொடங்கிய நவீனமாக்கம், இந்திய நவீனமாக்கக் கூறுகளில் முக்கியமாகத் தொழிற்பட்ட சமஸ்கிருதத்தை முதன்மைப்படுத்திய போக்கிலிருந்து விலகி அதனை ஏற்காமலும் ஒருவகையில் அதனை எதிர்நிலையில்; அணுகுவதாகவுமே தொடங்கிற்று. சென்னை ஜோர்ஜ் கோட்டையில் அதிகாரிகளாகப் பணியாற்றிய எப்ஃ.டபிள்யு. எல்லீஸம் சகாக்களும், வில்லியம் ஜோன்ஸ் அவர்களது கருத்துகளை ஏற்க மறுத்ததுடன் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு என்பன தனியான இலக்கண . அமைப்பையுடைய, சமஸ்கிருதத்தின்றும் வேறு பட்ட மொழிகள் என்ற கருத்தை முன்வைத்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இவர்களாலேயே ஆங்கிலேய அதிகாரிகளுக்கு சுதேச மொழி கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டு புனித ஜோர்ஜ் கல்லூரி அல்லது சென்னைக் கல்விச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. சமஸ்கிருத மேலாண்மையை ஏற்க மறுத்த இச் சென்னைக் கல்விச் சங்கம் அது தொடர்பில் ஆய்வுகளை மெற்கொள்ளும் பொருட்டுப் பழந் தழிழ் நூல்களைச் சேகரித்தது. இலக்கண, மொழியியல் அடிப்படைகளில் அக்கால ஆய்வுகள் நிகழ்ந் ததனாற் பழந்தமிழ் இலக்கண நூல்களையும் இச் சங்கம் சேகரிக்கத் தொடங்கியது. தென்னக மொழிக்குடும்பம் என்பதை நோக்கி இயங்கிய இச்

Page 39
தாயகம் இதழ் 86 சங்கத்திலிருந்த ஆரம்ப இலக்கண நூல்கள் இக் கல்லூரியின் பாடத் தேவைகட்காகப் பதிப்பிக்கப் பெற்றதுடன் ஆழமான ஆய்வுரையுடன் கூடிய தெலுங்கு இலக்கண நூலும் பதிப்பானது.
தென்னக அளவில், மொழி ஆய்வை முன்னிறுத்திய முன்னுரை பதிப்புரைகளைக் கொண்ட நூற்பதிப்பு முயற்சிகளையும் இச் சங்கமே முன்னெடுத்தது. அவ் வகையிற் தமிழ்ச் சூழலின் நவீனமாக்கலின் முன்னோடிகளாகச் சென்னை ஜோர்க் கல்லூரிக் குழுவினரைக் கருதலாம். இதில் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய விடயம் ஏதெனில், தமிழில் நவீனமாக்கலின் ஆரம்பமே சமஸ்கிருத மேலாண்மையை ஏற்க மறுத்த தென்னக மொழிக் குடும்பக் கருத்தை மையப்படுத்தி அமைகிறது என்பதாகும். பின்னாளில் ரொபேர்ட் கால்டு வெல்லின் 'திராவிட மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்" வெளிவந்த தோடு இப் போக்கு உறுதியடைந்து தமிழின் நவீனமாக்கலிற் பங்கேற்ற அத்தனை செயற்பாடு களிலும் மேலும் வளர்ந்து சென்றது. தாமோதரம் பிள்ளையவர்களின் பதிப்புரைகளில் இப் பண்பு மேலும் கூர்மை யடையக் காணலாம்.
சமஸ்கிருத மேலாண்மையை ஏற்க மறுத்த சென்னைக் கல்விச் சங்கமும் அதனுடன் தொடர்புடையோருமே முதலில் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை எழுதா எழுத்தான அச்சு வாகனமேற்றினர் முதன்முதலில் பதிப்பிக்க பெற்ற சங்க இலக்கியமாக திருமுருகாற்று படை திருத்தணிகை விசாகப் பெருமாளையரால் 1834இல் . பதிக்கப்பெற்றது. ஆயினும் சங்க இலக்கியம் என்றல்லாமல் பக்தி நூலாகக் கொண்டே அதைப் பதிப்பித்ததாக அறிய முடிகிறது. 1835இல் 'நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் விசாகப் பெரு மாளை யரால் பதிக்கப்படுகிறது. இலக்கணப் பதிப்பு வரலாற்றில் முதன்முதல் வெளிவந்த பதிப்புநூல் இதுவே. 'தொல்காப்பியம் எழுத்த திகாரம் - நச்சினிக்கினியார் உரை" இச் சங்கத்தின் தமிழாசிரியராகக் கடமையாற்றிய மழவை மகாலிங்கையரால் 1847ஆம் ஆண்டு முதன் முதலில் பதிப்பக்கப்பட்டது.தாமோதரம் பிள்ளையால் முதன்முதலில் பதிப்பிக்கப்பெற்ற குமரகுருபர சுவாமிகள் இயற்றிய 'நீதிநெறி விளக்கம்'', ஸ்டோக்ஸ் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சென்னை கல்விச் சங்கத்தால் முதன்முதலில் அச்சிடப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுதேசிகளுக்கு அச்சு வசதி மறுக்கப்பட்டிருந்த இக் காலத்தில், சென்னைக் கல்விச் சங்கத்தின்
36

ஜூலை - செப்ரம்பர், 2014 மூலமே இம்முயற்சிகள் சாத்தியமாயின. 1835 சார்ல்ஸ் மெக்காப் என்பவரால் அச்சுத்தடை நீக்கற் சட்டம் அறிமுகமான பின்னரே வட்டார மொழிகளிற் பதிப்பு முயற்சிகள் வளர்ந்தன. இவை எல்லாவற்றிக்கும் முதலாக 1812இல் ஞானப்பிரகாசன் என்பவரால் மாசத்தினசரிதை அச்சுக்கூடத்தின் வழியாகத் 'திருக்குறள்" முதன்முதலாக அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இதுவே முதன் முதல் பதிப்பிக்கப்பெற்ற தமிழிலக்கிய நூல்ப்; பதிப்பாக கருதப்படுகிறது. ஈழத்து நிலைமைகள்
அதேவேளை ஈழத் தமிழச் சமூதாயத்தில் நவீனவாக்கம் வேறுவிதமாகச் செயற்படுகிறது. தென்னிந்தியாவிற் போற் போர்களோ பஞ்சங்களோ அற்ற நிலையில் ஆரியச் சக்கவர்த்திகள் காலந்தொட்டு எழுச்சிபெற்ற தமிழறிவுச் செயற்பாடுகளும் சரஸ்வதி பண்டாரம் போன்ற நூற்தொகுப்பு முயற்சிகளும் தமிழிலக்கிய இலக்கண அறிவு தமிழகத்தைவிட ஈழத்தில் வலுவாகத் தொடரவும் வளரவும் ஏதுவாகின. திண்ணைப் பள்ளிகளும் போர்த்துக்கீசர்களதும் டச்சுகாரர்களதும் ஆதரவு டன் நடத்தப்பட்ட கோவிற்பற்றுப் பாட சாலைகளும் ஈழத்தில் கல்விநிலை உயர்ந்திருக்கக் காரணமாயின.
1812களில் அமெரிக்க மிஷனரிகளின் பிரவேசம், யாழ்ப்பாணத்தில் நவீனமயமாக் கலிலும் தமிழ் அறிவிலும் மரபின் மீள் கண்டுபிடிப்பிலும் பாரிய எழுச்சியை ஏற்படுத் தியது. 1823 இல் ஆரம்பிக்கப்பட்ட வட்டுக் கோட்டை செமினரி , ஆசியாவில் மிகச்சிறப்பான கல்வியை தன் மாணவர்களுக்கு வழங்கியதுடன் தமிழையும் தமிழ்ச் சமூகத்தையும் நவீனமயப் படுத்துவதிற் பெரும் பங்களித்தது. தமிழ் நாட்டிற் கிறிஸ்தவத்தின் பரவல் தாழ்த்தப்பட்ட மக்களைச் சார்ந்தே இருந்தது. தமிழின் செழுமை யான இலக்கிய இலக்கண மரபு அக் காலத்தில் . கிறிஸ்தவம் பரவிய தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரியளவில் அறிமுகமாகாததால் தமிழகத்திற் பணியாற்றிய கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு அவைகளின் பரிச்சயம் போதியளவு கிடைக்கப்பெற வாய்ப்பில்லாமல் போயிற்று. ஆனால் அமெரிக்க மிஷனரிகள் யாழ்ப்பாண உயர்சாதியிரினிடையே தமது சமயப் பணிகளை முன்னெடுப்பதற்காகக் கல்விப்பணிகளை தொடங்கியதனால், தமிழ் நூல்களுடன் அவர்களுடைய பரிச்சயம் உயர்நிலையில் இருந்தது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கற்றுத்தேறிய மிஷனரிமாரும் யாழ்ப்பாணத்து அறிஞர் பெருமக்களுஞ் சந்தித்தமையினால் தென்னிந்தியாவிற் காணப்படாத உயர்ந்த கல்விச்

Page 40
தாயகம் இதழ் 86
சூழலும் சிந்தனைகளும் யாழ்ப்பாணத்தில் நிலவின.
சென்னைக் கல்விச் சங்கம் போன்றே வட்டுக்கோட்டை செமினரியும் தமிழ் நூல் சேகரிப்பிலும் அச்சுப் பணியிலும் ஈடுபட்டது சென்னைச் கல்விச் சங்கைத்தைவிடச் சிறப்பான நிலையில் தமிழின் பல்வேறு அறிவியல் சிந்தனைகளையும் நூல்களையும் அமெரிக்க மிஷனும் வட்டுக்கோட்டை செமினரியுப் யாழ்ப்பாணத்தில் உருவாக்கின. - அறிவியல் கண்ணோட்டத்துடன் கட்டுரை எழுதுமாறு செமினரி மாணவர்களைத் தூண்டிய அமெரிக்க மிஷனரிமார் தாமும் தமிழ் மக்களுடைய சமயம் தத்துவம், சமூகவமைப்பு, வானசாஸ்திரம் என்பவற்றைப் பற்றி விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்கள். மேனா டுகளில் 19ம் நூற்றாண்டில் வெளிவரத் தொடங்கிய ஆராய்ச்சி மற்றும் திறனாய்வு முறைகள் மிஷனரிமார்கள் மூலம் யாழ்ப் பாணத்தை அடையத்தொடங்கின. அக்காலத்திற் பெருமளவு ஜனநாயகச் சிந்தனையும் சுயதேசப்பற்றும் கொண்ட அமெரிக்க கொன்சிரி சேனல் மிஷனரியால் நடாத்தப்பட்ட வட்டுக் கோட்டை செமினரி , அங்கு கல்விகற்ற தமிழ் மாண வர்களிடையே ஒரளவு ஜனநாயகச் சிந்தனைகளும் சுயதேசப்பற்றும் உருவாக வாய்ப்பளித்தது.
இவ் வட்டுக்கோட்டை செமினிரியில் தான் தாமோதரம்பிள்ளை கல்வி கற்றார் எனவும், ஆராய்ச்சித் திறனையும் ஆய்வு நோக்கு சிந்தனையையும் வளர்த்தார் எனவும் அறியலாம். அத்துடன் தாமோதரம்பிள்ளை நீதிநெறி விளக்க ' பதிப்புப் பணியில் ஈடுபட்டபோது வட்டுக் கோட்டை செமினரியைச் சேர்ந்த நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, வைமன் கதிரவேற்பிள்ளை போன்ற செமினரிமார் உதவி புரிந்தமையும் குறிப்பிடத்தக்கது. கல்விப் பரம்பலின் தாக்கம்
குருகுலக் கல்வி மரபிலும் திண்ணைப் பள்ளி மரபிலும் உயர்மனோபாவப் பின்புலத்திற கட்டமைக்கப்பட்டிருந்த கல்விப்புலம் தமிழ்க் சூழலில் பரவலடையத் தொடங்கியது. சென்னை கல்விச் சங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் என்பவற்றோடு 1842 இல் உருவான பச்சையப்பன் தர்மஸ்தாபனம், 1851 இல் உருவான சென்னை வாழ்வோர் சங்கம், 1852 இல் தொடங்கிய பிரித்தானிய இந்திய சங்கத்தின் சென்னைக் கிளை ஆகியவற்றால், சென்னை நகரம், நவீன சிந்தனைகளை உள்வாங்கி மேலைத்தேயக கல்விகற்றவர்கள் செயற்படும் நகரமாக மாறத்த

காடநூதுசன நூலகம் மறுபடம்ழப்பாசை.
ஆல் ஜூலை-செப்ரம்பர், 2014 > தொடங்கியது.
மறுபுறத்தே யாழ்ப்பாணத்தில் மிஷனரி மார்களிடையே நிலவிய போட்டியால் நவீன சிந்தனைகள் பரவலடைந்தன. கிறிஸ்தவ மிஷனரிகளோடு நெருங்கிப்பழகிப், பின் அவர்களின் வழிமுறைகளைக் கையாண்டு சைவ மறுமலர்ச்சிச் செய்றபாடுகளை ஆறுமுக நாவலர் தீவிரமாக முன்னெடுக்கிறார். அச்சின் வருகை யால் தமிழ் உரைநடை மேலும் பல படிகள் முன்னேறுகிறது. இதனால் யாழ்பாணமும் நவீன சிந்தனைகளை உள்வாங்கிச் செயற்படுபவர் களைக் கொண்ட நகரமாக உருவாகிறது.
அச்சின் பயன்பாடு இதில் முக்கிய அங்கமாக - அமைகிறது. சமயம் சார்ந்த நூல்கள், பிரசுரங்கள், , கண்டன வெளியீடுகள் என்பன பொது
மக்களுக்குப் பரவுவதுடன் அவற்றினூடாக வெகுசன அபிப்பிராய உருவாக்கத்திற்கான அடிப்படைகளும் இடப்படுகின்றன. அவற் றைவிட எட்டிற்கும் அதிகமான தமிழ் இலக்கண நூல்களும், குறிப்பிடத்தக்க இலக்கிய பிர பந்தங்களும் அச்சாகின்றன. தமிழின் தொன் மையும் தனிச்சிறப்பும் மிக்க தொல்காப்பியப் பாயிரங்கள், 1858இல் இ. சாமுவேல்பிள்ளை என்பவரால் கிறிஸ்து மத வியாக்கியான விளக்கச் சங்க அச்சுக் கூடத்தினூடாக “தொல்காப்பிய - நன்னூல்" என்னும் நூலில் முழுமையாக அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. வால்டர் ஜாய்ஸ் எனும் துரை இவ் வெளியீட்டுக்கு உதவினார்.
போர்கள் இல்லாதபோதும், மக்கள் பெரும் பஞ்சத்தாலும் கொள்ளை பொன்ற நோய்களாலும் பெருமளவில் பட்டினிச்சாவை எதிர்கொள்கிறார் கள். வடலூர் இராமலிங்க வல்லளார் கஞ்சித் தொட்டி மூலம் இந்நிலையை எதிர்கொள்கிறார். . அத்துடன் அவர் அருட்பா மூலம் மரபார்ந்த சமய சிந்தனைமுறைகளில் முறிவுகளை உட்புகுத்து கின்றார். சி.வை.தா.வின் பதிப்புப் பணிகள் தொடங்கிய காலத்தின் தமிழகச் சூழல் இவ்வாறு இருந்தது. இவற்றைச் சரியாக உள்வாங்கிக் கொண்டே தாமேதரம்பிள்ளையின் பணிகள் . பற்றிப் பார்க்க வேண்டும். பதிப்புத்துறையில் சி.வை.தா.வின் தனித்துவம்
தாமேதரம்பிள்ளைக்கு முந்திய பதிப்பு முயற்சிகள் பெரும்பாலும் நிறுவனங்களினூ டாகவே மேற்கொள்ளப்பட்டன. அவற்றிற்; பெரும்பாலானவை சமயஞ் சார்ந்த நிறு வனங்களின் பிரசுரங்களாகவும் அவற்றை எதிர்த்தோர் மீதான கண்டனங்களாகவுமே

Page 41
தாயகம் இதழ் 86 | அமைந்தன. ஏனையவை கல்வி நிறுவனங்களின் துணையோடு அந் நிறுவனங்களின் மாணவர்களை மையப்படுத்தி அம் மாணவர்களின் பயன்பாடு கருதி வெளியானவையாக இருந்தன. இன்னுஞ் சில, சமஸ்கிருத திராவிட மொழியாய்வு சார்ந்து . அமைந்திருந்தன. சங்க இலக்கியங்கள் பதிக்கபட்டிருக்கவில்லை. பதிக்கபட்ட ஒரிரு நூல்களும் சங்க இலக்கியம் என்ற இனங்காணலோடு பதிக்கபடவில்லை. முகவை இராமனுசக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், ஆறுமுக நாவலர் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் சொந்தமாக அச்சகம் நிறுவிப் பதிப்பு முயற்சிகளை மேற்கொண்டி
ருந்தார்கள்.
வரலாறு இல்லாத சமூகம் என்று ஆளும் ஐரோப்பியர் அழைத்த சமூகங்களில் தமிழ்ச் சமூகமும் ஒன்று. தொல்காப்பியம் போன்ற பேரிலக்கணங்கள், சங்க இலக்கியத் தொகுப் புக்கள், ஐஞ்சிறு, ஐம்பெருங் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் என்றவாறு பெரும் நூற் தொகுதியைக் கொண்ட மொழியைத் தமதாகப் பெற்ற தமிழர்களை அறிவற்ற மூடர்கள் போல அந்நியர்கள் கருதுவது ஆங்கிலம் கற்ற அக்கால இளைஞர்கட்கு அவமானத்தையும் வருத்தத் தையும் கொடுத்தது. அதற்கு மறுமொழி கூறுவதென்றால் மேற்குறிப்பிட்ட நூல்களை முதலில் அச்சிற் கொண்டு வரவேண்டும். பின்னர் ஆய்வு நடாத்த வேண்டும். அதனூடாகத் தமிழர் வரலாறு உருவாக்கப்படவேண்டும் எண்ணம் வலுப்பெற்றது. 1904 இல் வெளியான மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளையின் "ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்" அதன் தெளிவான வெளிப்பாடாக அமைகிறது.
சுதேசாபிமானம், நவீன சிந்தனை அறிவியல் நோக்கோடு வட்டுக்கோட்டை செமினிரியில் கல்விகற்ற சுதேசக் கல்வியாளர்கள் தங்களுடைய புராதன வரலாறு பற்றி, குறிப்பாக இலக்கிய வரலாறு பற்றிக் அக்கறை கட்டத் தொடங்கியதை நாம் கவனிக்க வேண்டும். வி. கனக சபைப் பிள்ளையும் சி.வை.தாமோதரம்பிள்ளையும் அமெரிக்கமிஷனின் பழைய மாணவர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. யாழ்பாணத்திற் செயற்பட்ட காலனிய சமய பண்பாட்டு எதிர்ப்பு, தமிழகத்திற் செயற்பட்ட சமஸ்கிருதவிரோதத் திராவிடச் சிந்தனைகள் ஆகிய இரு சூழல்களையும் உள்வாங்கும் வாய்ப்பு கனகசபைப் பிள்ளைக்கும் தாமோதரம்பிள்ளைக்கும் கிடைத்தமையால் அவர் கள் இவ்விரு பண்புகளையும் உள்வாங்கிச்

ஜூலை - செப்ரம்பர், 2014 செயற்பட்டார்கள். தமிழின் தனித்துவம் பற்றிய ஆர்வம்
ஐரோப்பிய மொழிகளுடன் சமஸ்கிருதத்தை உறவுபடுத்திச் செய்த ஆய்வுகள் சமஸ்கிருதத்தை இந்திய மொழிகளின் தாயாக முன்னிறுத்தின. திராவிட மொழிக்குடும்பம் சமஸ்கிருத்தினின்று வேறுபட்டது என்பதைக் கால்டுவெல் அழுத்தமாக நிறுவிய பின்னரும், சமஸ்கிருத முதன்மை வலுப்பெற்றிருந்த நிலையில் தொல்காப்பியர் கூறும் தமிழ் இலக்கணச் செய்திகளை வடமொழி நூல்களுடன் ஒப்பிட்டு நோக்கின் தமிழின் - தொன்மை வடமொழிக்கு நிகராகிவிடும். அதற்கு, முதலிற் தொல்காப்பியம் செம்மையான முறையில் அச்சில் வரவேண்டும். தாமேதரம்பிள்ளை அம் முயற்சியில் இறங்கினார். 1868 இல் நாவலரின் உதவியோடும் பரிசோதனையோடும் "தொல் காப்பியம் சேனாவரையம்” வெளிவருகிறது. மேற்கூறிய நோக்கிலேயே சி.வை.தா. நூல்களின் பதிப்பை மேற்கொண்டார். நிறுவனம் சாராது, தமிழுணர்வு சார்ந்து தனிப்பட்டவர் மேற்கொண்ட பதிப்பாக அந் நூல் வெளிவந்தது. தமிழின் தொன்மை வரலாற்றையும் மரபையும் மீள்கண்டுபிடிக்கும் தலைமுறையைச் சேர்ந்த ஒருவரின் பதிப்பாக அதனைக் கொள்ள முடியும். தமிழரின் மரபைத் மீள்கண்டுபிடிக்கும் ஆய்வுசார் பதிப்புரையோடு அது வெளிவருகின்றது. தொல்காப்பியரின் காலம் குறித்த கருத்தை முதன்முதலில் சி.வை.தா. அப் பதிப்புரையில் முன்வைக்கிறார்.
அவர் பதிப்பித்த நூல்களில் பெரும் பாலானவை இலக்கண நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நூல்களின் முன்னுரைகளில் . அவர் தமிழின் தொன்மை, தமிழ் இலக்கணத்தின் சிறப்பு, தமிழ் மொழியின் தனித்தன்மை போன்றவற்றை விளக்குவதை அவதானிக்கலாம். அதன் மூலம் தமிழும் வடமொழியும் சமமானவை , என வலியுறுத்துகின்றார். அத்தகைய நூற் தொகுதிகளை கொண்டுள்ள தமிழர்கள் பாசாபிமானம், தேசாபிமானம், இன அபிமானம் இல்லாமல் இருப்பதை வருத்தத்துடன் நினைவு கூருகிறார். தமிழர்க்கான வரலாறு உருவாக் கப்படவேண்டும் என்னும் எண்ணங் கொண்டி ருந்த தாமோதரம்பிள்ளை சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் அச்சில் வந்தால் தான் அது சாத்தியப்படும் எனப் புரிந்து கொள்கிறார். அப் பெருஞ்செயலில் ஈடுபட முன்வந்த உ.வெ.சா.வை உவகையோடு வரவேற்கின்றார். ஆனாற் சங்க இலக்கியங்களைச் சரிவர விளங்கத் தொல்காப்பியம் முதலிய

Page 42
தாயகம் இதழ் 86 இலக்கண நூல்களின் அறிமுகம் அவசியமாகின்றது எனவேதான் சி.வை.தா.வின் பதிப்பு முயற்சிகள் தமிழ் மரபைக் கட்டமைப்பதிற் பேருதவி புரிந்தனவெனச் சொல்லப்படுகிறது. தமிழ் அறிவின் பரவலாக்கம்
தமிழ் இலக்கண இலக்கிய அறிவை நவீன கல்விசார்ந்த சமூகத்திற்கு கொண்டு செல்ல அச்சுப் பதிப்புக்கள் உதவின. அதற்கு முன்னர் ஓலைச்சுவடிகளில் உள்ள இலக்கிய இலக் கணங்களை வாசிப்பது, பெரும் பிரயத்தனமும் புலமையும் இருந்தால் மட்டுமே சாத்தியமாக இருந்தது. அதுவுமல்லாது, குருகுலக் கல்வி முறையிற் குருவிடமிருந்து கேட்டல் மூலம் பாடங்கள் சரியான முறையில் மனப்பாடமாக இருந்தால் மட்டுமே அவற்றைச் சரிவர விளங்கும் வாய்ப்பு இருந்து கேள்வியைப் பெரிதும் முக்கியமாகக் கொண்ட கல்வியோடு கூடிய வாசிப்புமுறை புதிய நவீன கல்விகற்ற சமூகத்தினருக்கு பழக்கமற்று இருந்ததுடன் அது அவர்களுக்கு உவப்பாய் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறலாம்.
இந் நிலையில், தொல்காப்பியமும் ஏனைய இலக்கண நூல்களும் அச்சுப்பதிப்பாக வரு கின்றபோது நவீன கல்விப்புலம் சார்ந்தவர்களின் வாசிப்புக்கு அவை உகந்தவையாகின்றன. நாவலர் அறிமுகப்படுத்திய பதிப்புநுட்பமுறையில், 'மூலம்' ஒரு வகை அச்சிலும் 'உரை' இன்னொரு வகை அச்சிலும் 'குறிப்புக்களும் விசேட உரைகளும் பிறிதொரு வகை அச்சிலும்; பதிக்கப்பட்டமை ஏட்டுச்சுவடிகளில் இருந்த கடின நிலையை மிகவும் குறைத்து, இலக்கண இலக்கியங்களைத் தனிநபராக ஆராயும் வாய்ப்பை வழங்கியது. நாவலரிடமிருந்து இப்; பதிப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்ட தனது பதிப்புகளிலும் இவ்வுத்திகளைக் கையாண்டார்.
நவீன கல்வி கற்று உத்தியோகத்திலிருந்த நண்பர்களின் உதவியுடன் சி.வை.தா. தனது பதிப்பு வேலைகளை மேற்கொண்டதுடன், அந் நூல்களை வாங்குவது அரச உத்தியோகங்களில் இருப்பவர்கள் கடமை என்று "தொல்காப்பியம் பொருளதிகாரம்" பதிப்புரையிற் கூறுகிறார். அதன் மூலம், சி.வை.தா. நவீன தமிழ்க் கல்விச் சமூகத்திடம் பழந்தமிழ் இலக்கணம் பற்றிய அறிமுகமும் கருத்துரு
வாக்கமும் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்துகிறார்.
"தொல்காப்பியம் எழுத்து சேனாவரையம்” வெளிவந்த அடுத்த மாதம் முதல் (1868 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொடக்கம்) அப்போது பரவலான வாசகர்களை கொண்டிருந்த 'தினவர்த்தமானி" பத்திரிகையில் அது பற்றிய விளம்பரம்

ஜூலை-செப்ரம்பர், 2014 தொடர்ச்சியாக வந்தது. அவ்வாறு, அன்றைய காலத்தின் முக்கிய நவீன ஊடகத்தைப் பதிப்புச் செயற்பாட்டுக்கு சி.வை.தா. பயன்படுத்துகிறார்.
அவை தவிரப், பழந்தமிழ் நூல்களின் அறிமுகம் நவீன கல்வியோடு உருவாகும் இளைய தலைமுறை மாணவர்களையும் சென்றடையும் விருப்பம் சி. வை. தா. விடம் இருந்திருக்கிறது. இலக்கண விளக்கப் பதிப்புரையிலே, 'மாணவர்கள் தமிழ் இலக்கணம் ஐந்தும் எவ்வாற்றானும் ஓதி உணர்தல் வேண்டுமென்னும் விருப்பம் . மிக்குளேனாதலானும், அவர்களுட் பெரும்பான் மையோர் அதிக செல்வரல்லராதலானும், வித்தி . யாசலைகளிற் தமிழ் கற்கும் மாணாக்கர்கள் 25 பெயருக்குக் குறையாமல் ஒருங்கு சேர்ந்து தமது பாடசாலைத் தலைவர் மூலமாக நேரே என்னிடமிருந்து அழைப்பின் இப்புத்தகம் அவர் களுக்கு அரை விலையாகக் கொடுக்கப்படும்" எனக்
குறிப்பிடுவதிலிருந்து இதனை நாம் அறியலாம்.
மேற்குறித்த விடயங்கள் சமூக அக்கறை சார்ந்த பதிப்பு விடயங்களில் இன்றும் வெவ்வேறு வடிவங்களில் வழக்கிலிருப்பதை காணலாம். மேலே குறிப்பிட்ட விடயங்களூடாக சி.வை.தா. தமிழ்ப் பதிப்புலக முதலாளித்துவத்தின் தொடக்க நிலையை ஆரம்பிக்கும் செயற்பாட்டை செய்கிறார். அதுவரை புரவலர்களை மட்டும் நம்பியிருந்த தமிழ்ப் பதிப்புலகை புரவலர்களோடு புதிய எழுச்சி கண்டுவரும் அரச ஊழிய நடுத்தரவர்க்கத்தினர் . சார்ந்ததாகவும் மாற்றுகிறார். அதனூடாகத் தமிழ்ப் பதிப்புலக் முதலாளித்துவத்தின் ஆரம்பக்கூறுகள் தொடங்குகின்றன.
சி.வை.தா.வை அறிதல்:
சமயம் சார்ந்தவராக சி.வை.தா. அடையாளம் காணப்பட்டாலும், தமிழ் உணர்வில் அவர்கறாரான சமயம் சார்ந்த கருத்தியல் கொண்டவராக இல்லை. அதே நேரம், தமிழிலக்கிய வரலாற்றில் சமயங்களின் பங்களிப்பை அவர் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. தமிழிலக்கிய வரலாற்றுக் காலங்கள் குறிக்கும் போது 'சமணர் காலத்தையும் 'ஆதீனக் காலத்தையும் அவர் குறிக்கின்றார். சோழர் காலங்களின் பின் தமிழிலக்கியங்களைப் பேணிய இடங்களாகச் சைவ ஆதீன மடங்களே இருந்தன என்பதுவும் பழந் தமிழிலக்கண இலக்கிய நூல்களின் பதிப்புக்குத் தேவையான சுவடிகளிற் " பெரும்பாலானவற்றை அவையே கொடுத்தன என்பதுவும் இங்கு முக்கியமானது.
சைவ ஆதீனங்களின் உதவியைப் பெற்றதுடன் ஆதீன குரவர்களையும் பெரிதும் மதித்து உச்சிமேற்
39

Page 43
தாயகம் இதழ் 86
புகழும் சி.வை.தா, திருவாவடுதுறை ஆதீன குரவரான சிவஞான முனிவரின் சமஸ்கிருத சார்பை வீரசோழியப் பதிப்புரையிலே கண்டிக்கிறார். தர்மபுர ஆதீனத்தைச் சேர்ந்த திருவாரூர் வைத்திய நாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்க நூலை மறுத்துத் தாழ்வு படுத்துவதற்காக திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் இலக்கண விளக்க சூறாவளியையும் நன்னூலுக்கு விருத்தியுரை யையும்" எழுதியதைத் தனது இலக்கண விளக்கப் பதிப்புரையிலே பகிரங்கமாகக் குறிப்பிட்டு மடாலயங்களிடையிலான போட்டியை வெளிப் படுத்துகிறார். 'சமணர் காலத்திற்குப் பின்னர், தான் தோன்றிய காலமுதற் றென்னா டெங்கும் தமிழக் கல்வியை விருத்தி செய்வதிலும் சைவசமயத்தை வளர்ப்பதிலும் முதன்மை பெற்றோங்கிய இவ்வாதீனத்தார்க்கு இஃதெஞ்ஞான்றும் ஒரு களங்கமேயாகும்" என்று அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினையும் சுட்டிக்காட்டுகிறார். இது தொடர்பில் திருவாவடுதுறை ஆதீனத்தார் சி.வை.தா.வுடன் வெறுப்பாக் நடக்கத் தொடங்கி னார்கள் என்பதும் அது பற்றியே அவர்களினது வழிவந்தோரால் சி.வை.தா.வின் பங்களிப்பு மறைக்கப்பட்டது என்பதும் தற்போதைய ஆய்வுகளில் முன்வைக்கப்படுகிறது. சைவத் தமிழாகச் சமயத்தை முன்னிறுத்தித் தமிழ் இருந்த காலத்தில், மொழியைச் சமயத்தினும் முதன்மை பெறச் செய்யும் நவீன சிந்தனைகளின் வழியே சி.வை.தா. இயங்க முயன்றிருக்கிறார் மொழியை முதன்மைப்படுத்திய இப் போக்கு பின்பு தமிழுணர்வாக எழுச்சி பெற்றுத் தமிழ் நவீனமாகியதன் முழுமையாக மாறுகிறது
எனபதும் இங்கு குறிப்பிட வேண்டியது.
இவ்வகையில், சி.வை.தா. பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் போது அவரது காலம் தமிழில் நவீனவாக்கம் நடைபெற்ற காலம் என்பதைக் கருத்திற்கொண்டு அதன் பின்னணியில் சி.வை.தா.வை மதிப்பிடுவதினூடாகவே அவரு டைய பங்களிப்பை நாம் முழுமையாக விளங்கிக்கொள்ளமுடியும்.
நம்பிக்கை என்பது உள்ளதெனவுஞ் சொல்ல இயலாது, அல்லதெனவுஞ் சொல்ல இயலாது என நினைத்தேன். அது நாட்டுப்புறப் பாதை
போன்றது. தொடக்கத்தில் அங்கே பாதைகள் இருக்கவில்லை. மனிதர் ஒரே வழியில் விடாது செல்கையில் வீதியொன்று அமைகிறது. - லுஷன்

ஜூலை-செப்ரம்பர், 2014
தாயகம் இதழின் அஞ்சலி |
ஆசிரியர் க.தங்கவடிவேல்
நல் ஆசிரியராக, சிறுகதையாளராக, கவிஞராக, விமர்சகராக, பேச்சாளராக, ஓவிராக, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராளியாக என பலதுறைகளிலும் ஈடுபட்டவர். அவரது மறைவு
குறித்து தாயகம் இதழ் தனது அஞ்சலியை
செலுத்துகின்றது.
:
சாரல் நாடன்
மலையக இலக்கிய உலகில் ஓர் ஆளுமை மிக்க படைப்பாளியான சாரல்நாடன் திகழ்ந்தவர். 15க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
'நடேசஐயரின் வாழ்க்கை வரலாறு என்ற நூலினதும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான மலையக மக்கள் இலக்கியம்
போன்ற பல நூல்களினதும் ஆசிரியராவார். அவரது மறைவு குறித்து தாயகம் இதழ் தனது அஞ்சலியை செலுத்துகின்றது

Page 44
தாயகம் இதழ் 86
நுவரெலியா நகருக்குள் எங்கள் பாதையில் கெ வேன் புகுந்தபோதே மணி பூஞ்சை பல் பன்னிரண்டு ஆகிவிட் டிருந்தது. முன்னால் ப பட்டப்பகல்! என் மனசைப் போல போக வேனும் வெயிலும் எரிந்தது. நாங்கள் இ
"பேசாமல் மெல்ல கட் டோம். அடிச்சிருக்கலாம். கொழும்பில் என்னுடன் இருந்திருந்தால் அந்த கேஸுக்கு தலையை கொஞ்ச பணம் கிடைச்சிருக்கும். கொண்டும் கன. அந்த மரியதாஸும் ஏதோ சரிசெய்ககொல் எழுதனுமுனு சொன்னான். எல்
முனு சொன்னான். எல் முறித்துக் கொள் லாம் போச்சு.
லயத்துப் பக்கம் நுவரெலியாவுக்கு அஞ்சு ஆறு வந்த ஒருவ மணி நேரமாக ஒக்காந்து வந்ததே கட்டியிருந்த இடுப்பு ஒடைஞ்சி போச்சு.
வியமாக அவிழ இதுல வேர்வவேற', எனது
"சேர் எல்லா மனம் மெளனமாக ஓலமிட்டது.
இருந்து வா
எல்லாத்தையும் நுவரெலியா நகரில் இருந்து
எங்க சேர் வரச் இரண்டு கட்டை தூரம் சென்று,
மரியாதைத் ( தடால் என்று பள்ளத்தை நோக்கி
வெற்றிலைச் செல்லும் தார்ப்பாதையில் தடம்
பற்களை காட்ட மாறி ஓடி தேயிலை மலைப்
பை உதிர்ந்து பள்ளதாக்கைச் சுற்றிய வேன் பத்து நிமிடத்தில் இடது புறமாக
என்று லயத்துப்
கோடிப் பக்கம திரும்பி மஞ்சள் பாம்பாக தெரிந்த
அறுபது பால் மண்பாதைக்குள் ஊடுருவியது.
வைக்கப்பட்ட வாகனங்களின் பாரம் பொருந்திய
டிகள் மாதிரி சக்கரங்களின் தடம் பதிந்து நடுவில் உப்பி நிற்கும் மண்
கட்டுகளில் ஏறி உச்சிதொட்டவ
இடு: நேரடி பரவுக

ஜூலை-செப்ரம்பர், 2014
சிறுகதை
வித்து
பதுளை சேனாதிராஜா
ாஞ்சத் தூரம் ஓடி "என்ன சேர்... படி ஏற எளப்பு டிந்த லயத்தின் வாங்குதா? கவலப்படாதீங்க எதை காணாமல் இன்னும் கொஞ்ச தூரம் தான்"
நின்றது.
என்று சொல்லி மூச்சிரைக்க இறங்கிக் கொண் படியேறும் எங்களைப் பார்த்து
அதே நமட்டுச் சிரிப்பை வெளி
யில் விட்டான். வந்தவர்கள் சீவிச்சிங்காரித்துக்
அவனப் பார்க்க எனக்கு . லந்த உடைகளைச்
எரிச்சல் எரிச்சலாக வந்தது "நீ ன்டும் சோம்பல்
போடா போ.. கொழும்பில் ண்டும் நிற்க, அந்த இருந்து வந்த எங்களுக்
இருந்து வந்த எங்களுக்கு இங்கே மாக இருந்து வலம் வரத் தெரியாதா? நீயும் ஒம்புட்டு பன் தலையில் கதையும்" என்று மனது
துண்டைபவ் கொதித்தாலும் உஷ்ணம் மட்டும் ழ்த்துக் கொண் டே கண்களிலும் மூச்சிலும் வந்திருக்க
ம் கொழும்பில் வேண்டும். ரீங்களா? ஒங்க உச்சி தொட்டு விட்ட எங்கள் -கூப்பிட்டுக்கிட்டு எல்லோருக்கும் மூச்சு வாங்கியது. சொன்னாரு" என்று "ஐயா சேர். அங்க பாருங்க. அந்தா தொனியில் கூறி தெரியுதே அம்பலவாணர் லயம் சாயம் படிந்த அங்க தான் வந்தவன் வலது டி நமட்டுச் சிரிப் கையை நீட்டிய திசையை நான் விட்டு விருவிரு பார்த்தேன். கல்லெறியும் தூரத்தில் பக்கமாக நடந்து இருந்தது அந்த லயம். அம்ப 5 போய் மேடாக லவாணர் லயம்! கையில் அடுக்கி லயம் கொஞ்சம் பள்ளத்தில்
காட்போட் பெட்
இருந்தது. பஞ்சுமுகில் கூட்டத் இருந்த படிக்
தில் ஒரு பகுதி கழன்று தரையில் சில நிமிடங்களில்
விழுந்ததைப் போல லயத்தின் ன் மீண்டும்,

Page 45
தாயகம் இதழ் 86
பா.
முற்றத்திலும் வெள்ளை உடை அவரின் யில் நூற்றுக் கணக்கானோர் தகப்பனுக்கு , கூடியிருந்தனர்.
டார்கள், தேயி ை மெளனமாய் நாங்கள் அங்கு
சப்பிக்கொள்ள ( இறங்கி நடந்தோம். நான் வந் ரையைப் போல . தவர்களின் பின்னால் நடந்தேன். கறுத்த நெட்டைய
வந்தவர்களில் பெரும்பாலும்
ஒருவர் வந்து நின் இந்த தோட்டத்தைச் சேர்ந்தவர் "சே
காக்கைச் சேர்ந்தவர் 'சேர்... என்ன களோ சுற்றுவட்டத் தோட்டத்தை
என்னைப் சேர்ந்தவர்களாகவோ இருக்க கேட்டார். முடியாது. உடைகளும், முகச் சேர் அவரை ஒரு மு மானங்களும், உடல் அசைவு அவர் எங்கோ ஒரு களும் நகர வாழ்க்கைக்குப் சுப்பவைசர் பே பழக்கப்பட்டவர்கள் போல அரைகாற்சட்டை எனக்குத் தோன்றியது. நாங்களும் சப்பாத்து, கையில்
அப்படித்தானே!
கூடு, சட்டைப்டை என்னுடன் வந்தவர்கள் பயின்ட் பேனர், காலியாக கிடந்த ஒரிரு பிளாஸ் தோய்ந்த தலைம டிக் நாற்காலிகளை கண்டு பிடித்து மடித்த கண்கள், உட்காந்து கொண்டார் கள்.
ரேகைகள் தெ நானும் சிலரும் நின்று பு+ச்சிபிடித்த . கொண்டிருந்தோம்.
சிகரெட்டினால் எங்கள் நண்பர் எங்களைக்
களும் ஆள்காட்டி கண்டு கண் கலங்கினார். நாங்கள் "என்ன... நீ அனைவரும் அவரின் கையி தோட்டத்தில் சுப். னைப் பற்றித் துக்கம் சொன் அவரைப் பார்த்துக் னோம்.
"சுப்பவைசர் சவ வீட்டுக்கான அழுகைகள், இந்த தோட்டத்து ஒப்பாரிகள் இல்லை !
மல தோட்டத்துக் வெளியில் இருந்து வந்தவர்
எப்படி கண்டு பி
கண்களை விரித்து களையும் சவத்தையும் சுற்று
பட்டார். வட்டத்திலிருந்து வந்தவர்கள் மாறி மாறி பார்த்துக் கொண்டி . "நானும் தே. ருந்தனர்.
தானே இங்கில்ல. இனி நடக்கப்போகும் நிகம் "சரி சேர் ரொ! வுகள் அவர்களுக்கு பரீட்சய என்னா பண் மானதோ என்று எனக்குச் சரியாக கிறிங்க" தெரியவில்லை.
"ஒரு கம்பனிய நிச்சலனமாகவிருந்த அமை இருக்கேன்...' தியை உடைத்துக் கொண்டு ஒரு "ஓ... அப்படிய கனவான் பேச்சை ஆரம்பித்து "சரி கேட்ட
வைத்தார். அவரின் பின்னால்
பதிலே சொல்ல? பலர் எழுந்து நின்று பேசி பேசி
உரைய சொல்லி கலைந்து போனார்கள். அவர் . களின் இரங்கல் உரையில் எங்கள்
"யாருக்கு" நண்பரைப்பற்றி அதிகம் சொல்லி
42

ஜூலை - செப்ரம்பர், 2014
தார்.
ஈவமாகிப்போன "செத்தவருக்குத்தான்"
முடிச்சிப்போட் "தெரியும் சேர் செத்தவரபத்தி லச் சாயத்துக்கு பேசாம அவருட்டு மகனப்பத்தி கொடுத்த சர்க்க தானே பேசுராங்க" என்றார். எனக்கு அருகில் வான ஒல்லியான
எனக்கு சிரிப்பாக இருந்தது. "அவர் வெளங்கி கதைக்கிறாரா?
இல்லாட்டி வேணுமுனு கதைக் செய்ராங்க சார்"
கிறாரா? எப்படி இருந்தாலும் சர்த்து அவர் இவரு கேக்கிறதுல என்
இவரு கேக்கிறதுல என்னா தப்பு"
என்று நினைத்த நான், றை பார்த்தேன். "நீங்க சொல்லுறது சரிதான்" ரு தோட்டத்தில் என்று சொல்லி அவரைப் ால இருந்தார். பார்த்தேன்."
மண் அப்பிய
அவரின் கண்களும் முகமும் ல் ஓடாத மணிக் பயில் ஒரு போல்
கொஞ்சம் பிரகாசமானது. அவர் எண்ணெயில்
ஏதோ என்னோடு நெறைய யிர், மஞ்சள் நிற
கதைக்கபோகிறார் என்பது பெரியமீசை
மட்டும் எனக்கு தெரிந்தது. கரிந்த முகம்,
"இப்படியெல்லாம் பேசு சில பற்கள், றேனு கோவிக்காதீங்க சேர். கறுத்த உதடு அவருட்டு மகன் கொழும்பில் கைவிரலும்.
ஏதோ கட்சி வச்சியிருக்காராம். நீங்கள் இந்த
அதனால தாங்க இப்படியொரு
கிரவுடு. ஆனா சவமாக போன பவைசரா" நான் க் கேட்டேன்.
அம்பலவாணருக்குனு பெரிய
கிரவுடு வந்திருக்காது பாருங்க, தான்.. ஆனா அங்க பாருங்க தோட்டத்துல்ல ல இல்ல. மேல் உள்ளவங்க வேடிக்கபார்க்கிறத" கு. அது சரி சேர்.
எனக்கு பகீர் என்று ஏதோ டிச்சிங்க" அவர் ந்து ஆச்சரியப்
மின்னல் நெஞ்சிலே பட்டுப் போனது. இவர் ஏதோ பொடி
வச்சிக்கிட்டு பேசுற மாதிரி எனக் ாட்டத்து ஆள் கு தெரியுது. பதுள்பக்கம்"
"நா என்னோட வந்தவங்க ம்ப சந்தோஷம் எல்லாம் அம்பலவாணருட்டு ணிக்கிட்டுயிருக் மகனுக்காகதா வந்தோம். அவரு
எங்கட நல்ல பிரண்ட்ஸ்.இன் நடத்திக்கிட்டு னைக்கு வராம் மட்டும் கொழும்
புல நான் இருந்திருந்தா... கொஞ்ச சேர்" |
காசும் கெடச்சியி ருக்கும், என்ன
செய்ய பிரண் டுக்காக இங்க கேள்விக்கு நா
இவ்வளவு தூரம் ஒடம்ப இப்ப இரங்கல்
கெடுத்துக்கிட்டு கட்டாயம் வர க்கிட்டு இருக்
வேண்டியதா போயிருச்சி" என்று அவரிடம் என் மனசில் இருந்த எரிச்சலையும், பயணத்தால் ஏற் பட்ட அலுப்பையும் கொட்டித்

Page 46
தாயகம் இதழ் 86
1111111litiis)
தீர்த்தேன்.
அசைத்தேன். "சரியா போச்சு" என்று இவரிடம் கொஞ்சம் சத்தமாக அழுத்திச் பேச இருக்கிறது சொன்னவர் தொடர்ந்தார்.;
"சேர் பொன் "சேர் நா இருபது கட்டைக்கு களா" என்று ே அங்குட்டு உள்ள தோட்டத்துல அவர். இருந்து வாரேன். தோட்டத்துல ". காமன் கூத்து நடக்குமில்ல, அதுல சைத்தேன். நா தான் காமன் மாஸ்டராக
சவ ஊர்வல இருப்பேன். நம்ம தகப்ப செஞ்சத நான் விடாம செஞ்சிக்கிட்டு சேர்ந்து கொண்( வாரேன். இப்படி இத ஆடிக்கிட்டு தேயிலைச் ( இருக்கிற எங்களுக்குத்தான் புறமும் ஒரு அ அம்பலவாணர தெரியும். என்னா உயரத்துக்கு 3 பண்ணுறது. நேத்தே வந்தி நடுவில் சென்ற ருக்கனும். தொர லீவு கொடுக் சவ ஊர்வலம் ( கமாட்டேனு சொல்லிப் புட்டாரு. இரண்டு பேர் ஒ இன்னைக்கு என்னா பண்ணியும் கொண்டு போ வந்திடனுமுனு சாக்குப்போக்கு றமும் இறக் சொல்லிப்புட்டு வந்திட்டேன் பாதையில் ஊர அதேன்" என்று கூறிமுடித்த அவர் வர்கள் வரிசைய என்னை கண்களால் ஊடுருவி சாரி சாரியாக நீ ஏதோ ஒரு செய்தியை எனக்கு பார்க்க ஏதோ சொன்னமாதிரி பார்த்தார்?
நீண்ட மார கொஞ்சம் கலைகளில்
யிருப்பதாக ஊ பரிட்சயமும் பற்றும் கொண்ட
சியாக வந்த எல எனக்கு என் நெஞ்சை ஏதோ
இருவரும் மெ
தோம்! வருடியது போல் இருந்தது. பீலிக்கரையில் கைதவறி விழுந்த எங்கும் சவர்க்காரகட்டியபோல நெஞ்சில் அமைதி! ஏதோ மாயபிம்பமாக அம்பல இடைக்கிடை வாணர் தெரிந்தார்..
குருவிகளின் கீச். இதற்கிடையில் மரண காரி தேயிலைச் ெ யங்கள் யாவும் நடந்து முடிந்தன. கேட்டுக்கொண் அம்பலவாணரின் உடல் பெட் அம்பலவாணர் டியில் வைத்து மூடப்பட்டு சவ களின் சத்தத்தை ஊர்வலம் ஆரம்பமானது. மரண கேட்பார்? தேயி ஓலம் ஓங்கி ஒலித்து அடங்கிப் எப்போது பார்ப். போனது.
பதினைந்து எங்களுக்கு சவக்குழி எங் சவ ஊர்வன கேனு தெரியல. செத்தால் தானே தோப்பைக்க முன்னபின்ன தெரியும். சவ ணாந்து பார்க் ஊர்வலத்தின் பின்னால் போக மரங்களின் கி வேண்டியதுதான்! எனது நண் களுக்கிடையில் பர்களில் சிலர் என்னை பார்த் பல , மரங்களி. தார்கள்.
இடை இடை "நீங்கள் போங்கள் நா
கொடிகளும். பி;ன்னால் வாரேன்" என்பது கம்மலான போல தலையை இரண்டு முறை இல்லை. மரங்க

ஜூலை-செப்ரம்பர், 2014
நிற்கின்றன. ஊர்வலத்திற்கு . எனக்கு நிறைய
தோப்பின் கடைசி மரியா தையோ? பாதை நிறைய
மரங்களின் கழிவுகள் சருகுகள்! தகுழிக்கு வாரீங்
சருகுகள் சரசரவென்று ஊர். கட்டார் என்னை
வலத்தின் காலடியில் நசுக்குப்
பட்டு புதைகின்றன..! என்று தலைய
கொஞ்ச நேரத்தில் சவ
ஊர்வலம் சவுக்கு தோப்பைத் த்தில் அவருடன் தாண்டி பொட்டல் வெளிக்கு டேன்.
வந்து விட்டது. செடிகள் இரண்டு இருண்ட வீட்டின் ஜன்னலை பூளின் அரைவாசி
திறந்து விட்டதைப் போல புரணாக இருக்க
இருந்தது எனக்கு. மண் பாதையில்
கட்டையாக வளர்ந்த புற்கள் மெல்ல நகர்ந்தது.
பச்சை நிறத்தில் பசபசனு ன்றாக கதைத்துக்
சேலைகட்டி இருக்க அதிலே குமளவிற்கு ஏற்
அங்கொன்றும் இங்கொன்றுமாக கேமும் உள்ள
கிழிந்த மாதிரியும் கதிர்காமத்தில் ர்வலத்தில் வந்த
மொட்டை போட்டது மாதிரியும் பாக அணிவகுத்து
விஸ்வரூபம் எடுத்திருந்த எண்டு செல்வதை
கற்பாறை கள், இடைக்கிடையே தேயிலை மலை
தூர்ந்து போன சவ அடக்கத்தின் ரப்பை கட்டி
* அடையாளங்கள்..! எச்சங்கள்...! ர்வலத்தில் கடை எக்குத் தெரிந்தது.
அம்பலவாணரின் பெட்டி ளனமாகவே வந் இறக்கி வைக்கப்பட்!
வேவந் இறக்கி வைக்கப்பட்டது. இறு.
திக்கிரியைக்கான சடங்குகள்
முடுக்கிவிடப்படுகின்றன. நிச்சலனமான
என் அருகில் இருந்தவர்
அம்பலவாணர் உடலை மீண்டும் " -யே தூக்கணாங் கீச்சத்தம் மட்டும் ஒருமுறை பார்க்கப் போனார். செடிகளுக்குள் கொஞ்சம் தாமதமாக என் டே இருந்தது. னிடமே திரும்பி வந்தார். நான் இந்த குருவி தள்ளி நின்ற இடத்திலேயே இனி எப்போது நிற்கிறேன். லை செடிகளை "சேர் போய் பார்க்கலையா" பார்?
என்றார் திரும்பி வந்த அவர். நிமிட நடையில் "மொதல்லயே பார்த்துட்டேன். எம் சவுக்குத் அ அம்சவக்குக் அதான்" என்று நான் கூற "இனி ண்டது அவன் எப்ப சேர் இவர பார்க் திற உயரத்தில் கபோறேன்." என்றவரின் கண்கள்
ளைகள். மரங் பணித்தன. நீர்முட்டியது. பெயர் தெரியாத "ஒண்ணும் யோசிக்காதிங்க... ன் கலவைகள். வயசு போயிருச்சி.. எறப்பு யே செடிகளும் எல்லாத்துக்கும் ஒண்ணுதானே"
என்றேன். இருட்டு ! காற்று "சரிதான் நீங்க சொல்லுறது. கள் அசையாமல் ஆனா இப்படியொரு மனுஷன்
43

Page 47
தாயகம் இதழ் 86
இனி இந்த தோட்டத்துக்கு சிருக்காங்க ெ கெடப்பானா?" நீங்க மொதல் இப்படிதானே என் கதைச்சப்பவே நா தெரிஞ்சுக் பழக்கமாகியிருக் கிட்டேன். அம்பலவாணர் லேசு சேர். அந்த காலத்த பட்ட ஆள் இல்லனு. லயத் கம்ப எடுத்தாரு தையே அவருட்டு பேர்லதானே ளபிள்ளங்க அவ. கூப்பிடுறாங்க" எனக்கு தெரிந் இப்ப எங்க சா ததை அப்படியே சொன்னேன்.
இனி யாரு "நீங்க கொழும்பில் இருந்து
அதனாலதா சேர் வாரீங்க. ஒங்ககிட்ட இவரபத்தி
இன்னைக்கு கேக்க முடியுமா என்னாத்த
இவனது எந்த ப தெரிய போகிறது. அவருட்டு
போட்டு இ மகனும் ஒங்கக்கிட்ட எல்லாம்
புடுவானா! மரிய இவரு பெரிய நடிகன்.
வாங்காத மரிய தோட்டத்துல கூத்து செய் இன்ணெண்னு . யிரவருனு சொல்லி இருக்க
இவருட்டு மகன் மாட்டாரு. சில வேள நீங்க புல் நல்ல படிய மதிக்கமாட்டிங்கனு
இவரு அங்க நெனச்சியிருப்பாரு" என்றவர்
பொறந்த மண் ஆதங்கமாக என்னைப் பார்த்தார்.
எப்படி போ
பேசிகிட்டு இரு "இல்ல நீங்க நெனக்கிறது
எப்படி மறந். தப்பு , எங்க பிரண்டுக்கிட்ட இத
அப்படி போ கேக்கிறதுக்கு சந்தர்ப்பம் வரல."
தந்தையையும் த என்றேன் நான்.
போன மாதியில் "தெரியும் சார்... நகரத்துல அவரு நெனைச் அவன் அவன் வேலய
மண்ணுலயே பார்த்துகிட்டே போய்கிட்டு
இப்ப இந்த மா இருப்பான். மத்தவனுக்கு
அர்பணிச்சிட்டா என்ன நடந்தாலும் சரி ஏதும்
பலவாணரைப் விசயம் வைச்சிருந்தானா அத .
மையாக செ பசப்பு காட்டி பறிச்சி விலை
முழுங்கிக் கொன யாக்கி வித்துடுவான், ஆனா
அவர் பே. இவரு கெடைக்கிற கூலிய
விட்டார். அவரி வச்சிக்கிட்டு தோட்டத்துல புள்
வரண்டுபோன . ளகளுக்கு இங்கிலீசு கத்துக்
மழையாக மெ கொடுத்தாருனு நீங்க சொன்னா
கொண்டிருந்தது. நம்புவீங்களா... அந்த காலத்துல
களின் ஓரத்தில் இவருட்டு இங்கிலீசு பார்த்து
பார்த்தது. வெள்ளகார தொரயே கங் காணியா புறமோஷன் கொடுத்
"அது சரி ? துபுட்டானு தோட்டத்துல பேசிக் தோட்டத்துல ந கிருவாங்க. அது மட்டுமா சேர். வங்க இருக்காங் இவரு நாடகம் எழுதி நடிச் நான. சாருனா சுத்துவட்ட தோட்டமே அவர் அலு தெரண்டு வந்து கோவில் முகத்தை சுருக்கி மண்ணுல மந்திரிச்சிவிட்ட
"எங்க சேர் இ பாம்பா நிப்பாங்க. ஏம்புட்டு
இல்ல. இந்த | தகப்பனும் இவரோட சேர்ந்து ரைக்கும் கலைய எத்தன நாடகத்தை நடிச்

ஜூலை - செப்ரம்பர், 2014
தரியுமா சேர்? மத்தவங்க பார்த்து பார்த்து னக்கு இவரோட ரசிச்சாங்க. ஆனா ஒருத்தனும் சி. அது மட்டுமா கத்துகிறல. அவருட்டு மகனுங்க த்துல சிலம்பாட ரெண்டுபேரும் இருந்து என்னா கன்னா பொம்ப புண்ணியம்? ஒருத்தருக் கிட் ர சுத்தி நிக்குமே. டேயும் அவருட்டு கல போய் ஏர் இவரபோல!
சேரல அது தாங்க எனக்கு ரொம்ப வரப்போறது?
கவல" என்றார். * அம்பலவாணர
தேயிலகளோடேயே தானா வச்சும் அவன
வளர்ந்துவார புல்லுப்பூண்டுகள் யலாட்டம் "டா"
போல எங்கள் அறியாமலே ங்க கதைச்சி
தேவையில்லாத நாகரீகத்த வளத் மாத சேர். காசுக்கு
துகிற விருப்பம். நம்மகிட்ட ரத ஒங்களுக்கு
இருக்கிற கலைய, வளர்க்க இல் தெரியுமா சேர்?
லாட்டிப்போனா வாழ வைக்க சரி ன்மார் கொழும்
நாம் முயற்சிபண்ணாம இருக் பா இருந்தாலும்
கிறோமே, சாதாரணமான இவ போயி வாழல.
ருக்கு தெரிஞ்ச ஞானம் கூட ண விட்டுட்டு
எங்களுக்கு தெரியலயே" என்று Tறது! இங்க நினைத்து எனக்
நினைத்த எனக்கு அவரைப் க்க எங்க தமிழ்
பார்க்க வெட்கமாக இருந்தது. துட்டு போறது. சனா தாயயும் எனது கண்கள் பனிகின்றன.
விக்க விட்டுட்டு எனக்குள் இருந்த எரிச்சலும், மல இருக்குமுனு அலுப்பும் அடங்கி முழு
சிப்புட்டு இந்த
மனதோடு மரணச்சடங்கின் இருந்துட்டாரு.
இறுதியிலாவது கலந்துக் கொண் ண்ணுக்கு தன்ன
டோமே என்ற திருப்தியுடன் ரு" அவர் அம்
அவரின் பெயரையும் விலாசத் பற்றி பெருதையும் குறித்துக் கொண்டு என் சால்லி எச்சை .
பிசினஸ் காட்டை அவரிடம் ன்டார்.
கொடுத்து, சிக் களைத்து
"என்ன தேவையானாலும் என் பேச்சு, ஏன் தயங்காம கோல் பண்ணுங்க,
நெஞ்சுக்குள் குறிப்பாக ஒங்கட கூத்து..." மல்ல இறங்கிக் என்றேன்.
அவரின் கண்
அவர் ஒன்றும் விளங்காத ஈரம் எட்டிப்
வராய் கார்டை வாங்கி தன்
சேப்பில் வைத்துக்கொண்டே இப்ப யாராவது என்னைப் பார்த்தார். நாடகம் போடுற
அம்பலவாணரின் உடல் கடும் பகளா" என்றேன்
நெருப்பில் "படபட"னு ஒளிர்ந்து
எரிந்து கொண்டிருந்தது. அந்த த்துக்கொண்டார்.
சத்தம் அவருக்கு மனிதனால் க்கொண்டு,
அல்லாது தோட்டக்காட்டினால்
கொடுக்கப்பட்ட இரங்கல் இசை ங்க ஒரு பயலும் .
யாக எனக்குத் தோன்றியது. மனுசன் சாகுவ புனு கெடந்தாரு.
- ****
** **

Page 48
தாயகம் இதழ் 86
எan 44 ;
நீங்க
' :2ா Lா T1டிங்..ட..
"பாtfா
யாழ்ப்பாணம் சத்திரத்தடிச் நிகழ்வுகளுக்கா சந்தியிலிருந்து கொட்டடிக் கிரா ஆலய முன்றல் மத்தை ஊடறுத்துச் செல்லும் வருகின்றது. அந்த வீதி நாவாந்துறைக் கிராமத் இப்போது தையும் ஊடறுத்துச் செல்கின்றது.
தரையைத் தா இந்த வீதியோடு நாவலர்வீதி
நேரம். தேவா சந்திக்கும் முற்சந்தி. இதுதான்
லில்- ஏதோ நாவாந்துறைக்கிராமத்தின் மை
கட்சியைச் சேர் யப்புள்ளி யாகும். இந்த முற் மத்தைச் சேர் சந்தியின் இடது பக்கமாக கடைத்
இக்கிராமத்தில் தொகுதிகளும் அதையடுத்து
வேண்டிய நடவு சென் நீக்கிலார் தேவாலயமும்
ஆலோசனை ந அதோடிணைந்து பாடசாலைக்
ருக்கின்றனர். கட்டடமும், இவைகளைச் சூழ்ந் மணியளவில் த து குடிமனைகளும் அமைந் துள்
ஆலோசனைக் ளன.
இப்பகுதிப் இந்தச் சந்தியிலிருந்து காக்கை
இப்பகுதிப் பா தீவு நோக்கிச் செல்லும் பிரதான இப்பகுதியைப் வீதியில் கல்லெறி தூரத்தில் பர படுத்துகின்ற லோகமாதா தேவாலயம் அமைந் பினர்கள், கல்வி துள்ளது. இப்பரலோக மாதா றோர் அல் தேவாலயத்தின் முன்றல் மிக பார்கள். ஆன விஸ்தீர ணமானது. இது ஆலய நடக்கின்ற இந் நிர்வாகத்திற்குட்பட்ட இடமாக கூட்டத்தில் இருந்தாலும் இந்த இடம் இக் கள் எவருமே கிராமத்தின் பல்வேறு தேவைக சனங்கள் அரசி ளுக்காகவும் பாவிக்கப்பட்டு வரு இழந்து விட் கின்றது. பின்நேரங்களில் உதை வோ... குறிப்பு பந்தாட்டக்களமாகவும், இரவில் ஆலோசனைக் நாட்டுக்கூத்துப்பயிற்சிக் களமா கின்றது ... ! கவும், மதிய வேளைகளில் இக்
ஆலய வாச கிராமப் பாடசாலையின் தேகப் ஆலய முன் பியாசப் பயிற்சிக்களமாகவும், பொலிஸ் வாக. இன்னும் சில சந்தர்பங்களில் சில நீட்டிப்பே அரசியல் கருத்துக்களின் பரிமாற கள்... விலை உ. றக்களமாகவும்... இப்படிப் பல சைக்கிள்கள்

ஜூலை - செப்ரம்பர், 2014
சிறுகதை
ஓவியனின் கதை
இ)
( இதை
கே.ஆர். டேவிட்
ன இடமாக இந்த அதிகாரம் உள்ளவர்களாக இருக்க
பாவிக்கப்பட்டு வேண்டும்...!
இந்த ஆலோசனைக் கூட்டத் பிற்பகல் ஐந் தில் அமர்ந்திருப்பவர்களோடு ண்டிய மைமல் குமாட்டியும் அமர்ந்திருக்கின் லயத்தின் முன்ற றான்... இவன் குமாட்டி.. இவ வாரு அரசியற் னும் ஒரு இலங்கைப் பிரசை ந்தவர்கள் இக்கிரா என்பதைவிட இவனுக்கும் அரசி ர்ந்த சிலரோடு யலுக்கும் எந்தத் தொடர்பும்
எடுக்கப்பட இல்லை ..!குமாட்டியைத் தெரிந் படிக்கைகள் பற்றி த எவரைக் கேட்டாலும் இப்
டத்திக் கொண்டி படித்தான் கூறுவார்கள்...! ஏறத்தாழ ஐந்து இவன் குமாட்டி... இப்பகுதி ஆரம்பமான இந்த யில் புதுமையானதொரு பிறப்
கூட்டங்களுக்கு பவன்...! தினசரி பின்நேரங்களில் பங்குத் தந்தை, நிட்சயமாக வீட்டைவிட்டுப் புற
டசாலை அதிபர், ப்படுவான் பறப்படும் போது
ப்படுவான். புறப்படும் போது ... பிரதிநிதித்துவப் எங்குபோவது, என்ன செய்வது சமூக உறுப்
என்ற எந்தத் திட்டங்களுமே யாளர்கள் போன்
இவனிடமிருக்காது... உடுத்தியி ழைக்கப்பட்டிருப்
ருக்கும் சாறத்தை உரிந்து திரும் ால், இப்போது
பவும் உடுத்திக் கொள்வான். ஒரு த ஆலோசனைக் சேட்டைப் போட்டுக்கொள் அப்படிப்பட்டவர்
வான்.. சேட்டு ஊத்தையான . இல்லை. பொது
தாகவும் இருக்கலாம். அதைப் பியல் நம்பிக்கை
பற்றயெல்லாம் அவன் அக்க டனரோ என்ன
றைப்பட்டுக் கொள்வதில்லை... பட்ட சிலரோடு
சீப்பு... அது அவன்ரை கண் கூட்டம் நடக்
ணுக்குப் படக்கூடிய இடத்தில்
இருந்தால் தலையைச் சீவிக் லில் பொலிசார், கொள்வான். அதற்கும் கண் பலில் இரண்டு ணாடி அவனுக்கு தேவைப் னங்கள், இன்னும் படாது. பவுடர்... அதை என்றுமே Tக்கான வாகனங் அவன் பாவித்ததில்லை...! பர்ந்த மோட்டார்
ஆனால், ஒன்றைமட்டும் எதிர் வந்திருப்பவர்கள்
45

Page 49
தாயகம் இதழ் 86
பைதான் டுத்தெ3
பார்க்கலாம்... வீட்டுச்சுவர் ஆணி மேற்கு வான யில் தொங்கிக் கொண்டிருக்கும் வட்டாரி வைத் தோல் பையை மட்டும் எடுத்துத் போன்ற வட்ட தனது தோழில் போட்டுக் கொள் செஞ்சந்தன நிறம்
வான். இந்தத் தோல்பை இல்லா கதிரவன்... இரு மல் அவன் புறப்படவே மாட் சங்கமித்து ஒளி டான்...!
மேற்கிழம்புவதற் அந்தத் தோல் பையை பளிச்சிடும் ஒளி யாருமே தொடக்கூடாது. தட்டித் கை வேட்டி க தவறி யாராவது தொட்டு
வியாபாபா- Crா நெளிந்து மிளிர் விட்டால்... குமாட்டி ஒரு பிரள
மலமான கடற்பு யத்தையே நடத்தி முடித்துவிடு
பயிலும் இளம் வான்..! குமாட்டியைப் பொறுத்த பட்டுத்தெறிக்கும் வரை அந்த தோல் பைதான் கீறுகளின் நளினங் அவனது உயிர்!
மிதக்கின்றது
நிழல் தோற்றங் . அந்தத் தோல் பையினுள்.
மரங்களின் துவா ஒரு கமறா, ஒரு கட்டுப்
பீறிட்டு வெல புகைப்படங்கள், சில சித்திரப் பேப்பர்கள், கலர் பென்சில்கள்,
பூமியைக் குத்தி
கூர்கள். இதுதான் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகி அவனால் வெட்டி .
மனதைக் கவர்ந்த சேகரிக்கப்பட்ட ஓவியங்கள், சித் அமர்ந்திருந்த . திரம் ஓவியம் சம்பந்தமான குறிப் எழுந்து நடக் புகள்... இவைகள்தான் அந்தப் கின்றான். கோல் பையினுள் நிறைந்திருக்கும். தாண்டி றோட் ஒருவகையான குப்பைத் தொட் குமாட்டி, சூரிய டியது!
நிகழ்கின்ற மே
நோக்கி வீதியில் அந்த அரசியல் கலந்துரையா டலைப் பார்த்துக்கொண்டிருக்
அவனது பார்வை
மனக்காட்சியில் கும் அவனது தோழில் இப்
ருக்கின்றது! போதும் அந்தத் தோல் பை கிடக்கின்றது.
குமாட்டி - இவ
ளிலிருந்து இவ. அந்த அரசியற் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த குமாட்டி
அனைவருமே இ
தான் இவனை அ தற்செயலாகத் தலையைத் திரு ப்பி மேற்குப் பக்கமாகப் பார்க் ஆனந்தகுமார். கின்றான்... பார்த்தவன் தொடர்ச் னது பிறப்புச்சாட் சியாகப் பார்க்கின்றான். அவ பதியப்பட்டிருக்கு னது கண்புருவங்கள் மயிர்க் ஆனந்தகுமார் எ கொட்டி போல் நெளிய ... முகத்
பெயரைச் சுருக்கி தில் ஒரு இறுக்கம் ஏற்படு அழைத்தவர்கள் கின்றது... கண்களைக் கூசிக் சுருக்கி இப்போ கூசிப்பார்க்கின்றான்... அவனது என்று அழைக்கின் மனம் ஏதோவொரு காட்சியோடு நாவாந்துறை தொடர்புபட்டுவிட்டதென்பது உங்கள் இரண்டு புலப்படுகின்றது."
வெறுமையாகிவி குமாட்டி ஒரு ஓவியன். பின்பு மரக்கறி .
கட்டிடம் இப்ப அவன் மனதைக் கவர்ந்த
பொழுது போக் அந்தக்காட்சி ...
விடும். ஒரு
46.

ஜூலை - செப்ரம்பர், 2014
த்தின் அடியில்... கடதாசிக்கூட்டம் விளையாடு துக்கீறப்பட்டது வார்கள். இன்னொரு பக்கத்தில் - வடிவிலான நாயும் புலியும் விளையாடு கொண்ட செங் வார்கள். இன்னும் சிலர் வலை தளும் ஒளியும் பொத்துவார்கள்.. இன்னும் சிலர் அகன்று இருள் இரவு கடற்றொழிலுக்குப் போவ கோன துடிப்பு... தற்காக ஒரு குட்டித் தூக்கம் க்கீற்றுகள், சரு போடுவார்கள். இப்படிப் பல ாற்றில் மிதந்து சம்பவங்கள் நடக்கும். வது போல்... நிர் சிறுவர்கள் இங்கு வந்து பரப்பில் நடை குண்டு விளையாடுவார்கள். குமா ம் அலைகளில்
ட்டி சிறுவனாக இருந்த போது 5 சூரிய ஒளிக்
இங்குவந்து குண்டு விளையாடி பகள், கடல் நீரில்
யிருக்கின்றான். குண்டு விளை கட்டுமரங்களின்
யாட்டு உச்சநிலை அடையும் கள், கடற்கரை போது உணர்வு வேகத்தில் சரங்களுக்கூடாக
வன்மையான சொற்களையே ளிக் கிளம்பி
சிறுவர்கள் பாவிப்பார்கள். அப்ப நிற்கும் ஒளிக்
டியான சூழ்நிலைகளில் ஏனைய ன் குமாட்டியின் சிறுவர்கள் குமார் என்ற இவனது காட்சிகள்...!
பெயரைக் 'குமாட்டி' என்று குமாட்டி அழைத்ததாகவும் அதிலிருந்தே க ஆரம்பிக் இவனுக்கு குமாட்டி என்ற பெயர் வில் கேற்றைத் வந்ததாகவும் சிலர் கூறுகின் பட்டுக்கு வந்த றனர். ப அஸ்தமனம் நாவாந்துறைப் பாடசாலை மற்குத் திசை யில்தான் இவன் தரம் ஒன்று நடக் கின்றான், தொடக்கம் க, பொத சாதாரண வ சூரிய அஸ்த தரம் வரை படித்தான். வகுப்ப நங்கூரமிட்டி றையில் இடாப்பு பதிவு நடக்
கின்ற வேளையில் மட்டும் ஒரு மனைப் பெற்றவ நாளைக்கு ஒருமுறை ஆனந்த னைத் தெரிந்த குமார் என்று அழைக்கப் இந்தப் பெயரால் படுவான். தவிர்ந்த நேரங்க
ழைக்கின்றனர். ளெல்லாம் குமாட்டிதான்! -இதுதான் இவ குமாட்டியின் கல்வியைப் சிப்பத்திரத்தில் பொறுத்தவரை அது கவலைக் தம் பெயர். குரிய செய்தியாகவே இருந்தது...! என்ற இவனது சித்திரப் பாடம் ஒன்றைத்தான் 'குமார்' என்று அவனால் இழுக்க முடிந்தது ...
அதையும் குமாட்டியின் தகப்பனான சிலு ரது 'குமாட்டி வைராசா.. தன்னால்தான் சரி எறனர். வரப் படிக்கமுடியாமல் போச் சந்தைக் கட்டி சிது. மகன் குமாட்டியாவது
மணியளவில் படிக்கவேண்டுமென்று தலை டும். அதன் யால் நடந்தான்... பாடசாலை ச் சந்தைக் அதிபரோடும், வகுப்பாசிரிய குதி மக்களின் ரோடும் சந்தித்துப் பேசிப் பார்த் திடமாக மாறி தான்... எந்தப்பலனும் கிடைக்க
பக்கத்தில் வில்லை ...

Page 50
தாயகம் இதழ் 86
பார்ப்பது பொருளாக இருந்தா குமாட்டி மு; லென்ன, காட்சியாக இருந்தா கமறா வாங்கி லென்ன அதை அப்படியே வாங்கிய அ கீறுகின்ற வல்லமை குமாட் குமாட்டி ஆக. டியிடம் இருந்தது. சித்திரப் போன்றதொரு பாடத்தைத் தேடிக் கற்கின்ற தான் இருந்தால் ஆவலும் அவனிடமிருந்தது. அன்றைய தி
தனுஜா - இந்த ரீச்சர்தான் தரம் ஒரு தோல் 2 எட்டுவரை இவனுக்குச் சித்திரப் கினான். கமறா பாடத்தைக் கற்பித்தார். தனு பையும் அத ஜாவே ஆச்சரியப் படுமளவிற்கு தடவைகள் மா குமாட்டி சித்திரப்பாடத்தில் முன் லும் அதன் ஆர னேற்றம் கண்டிருந்தான். இவ டியால் மறக்க னுக்குக் கற்பித்த எத்தனையோ சூரிய அஸ்து ஆசிரியர்கள் இடமாற்றலாகிச் பார்த்தவாறு த சென்றிருக்கின்றனர். எத்த டில் குமாட்டி - னையோ ஆசிரியர்கள் புதிதாக தின்றான். இப். வந்திருக்கின்றனர்... அதைப் பற்றி களில் வீதியில் யெல்லாம் குமாட்டிக்கு ஒன்றுமே னங்களைக்கூட தெரியாது... ஆனால் தனுஜா ரீச்சர் னிக்கமுடிவதி இடமாற்றமாகிச் சென்றபோது
இடது பக்க குமாட்டி அழுத அழுகை.. தனுஜா ரீச்சரையே அழவைத்தது.
மாடி வீடு. இது
தும் சிலமாத சென்ற ஆண்டு இந்த வட்
வரை இந்த ப டாரத்துக்குட்பட்ட அனைத்துப்
படையினர் மு பாடசாலைகளும் இணைந்து அந்த மாடிவீட் நடத்திய பொருட்காட்சி விழா
படையினர் வ வில், இப்பாடசாலையில் அதி வேலி அமைக பராக இருந்து காலஞ்சென்ற மக்களின் வீட் மலக்கியாஸ் அதிபரின் படத்தை சிங்கள மக் வரைந்து பார்வைக்கு வைத் வேலிகளுக்கும் திருந்தான் குமாட்டி விழாவுக்கு வேறுபாடுகள் பிரதமவிருந்தினராக வருகை மக்களின் வீ. தந்திருந்த இப்பகுதிப் பங்குத்
உறுதியும், பா தந்தை அருட்திரு இம்மனுவல் திருக்கும், சிங்க அடிகளார் குமாட்டியைக் கட்டிப் வேலிகளில் 5 பிடித்து முத்தமிட்ட ஒரு சம்ப
திருக்கும். வமே இவனது ஓவியத்திற
குமாட்டி இந் மைக்கு போதுமான சான்றாகும்! தடவைகள் ெ
குமாட்டி ஓ எல் படித்துக் அப்போதெல்ல கொண்டிருக்கும்போது தகப்ப யின் அழகைப்
னோடு கடல்தொழிலுக்குச் ருக்கின்றான். செல்ல ஆரம்பித்தான் கடல்
இனம், மதம் தொழில் வருமானம் என்பது
பாடுகளுக்கப்பட வாய்ப்பான் பிழைப்பான் போன்
இரசிக்கின்ற றது. சரியான வருமானம் கிடைக்
மானதொரு ஓல் கின்ற சந்தர்ப்பங்களில் சிலுவை ராசா குமாட்டிக்கும் ஒரு பங்கு
இபோது . கொடுப்பான். அப்படிக் கிடைக் 2
யும் சூரிய : கின்ற காசுகளைச் சேர்த்துத்தான்
பொருத்திப் பா டி. மேற்கடிவ

ஜூலை - செப்ரம்பர், 2014
தன்முதலாக ஒரு கொண்டிருக்கும் தங்கத்தகடு கான். அந்தக் கமறா போன்ற சூரியன் .. இலேசான அன்றைய தினம் இருள்படர்ந்து நிழல் வீடாகத் Tயத்தில் மிதப்பது தெரிகின்ற மாடி வீடு வீட்டைச்
சந்தோஷத்தில் சுற்றி அழகான வடலி ஓலை ன்.
வேலி... அந்த வேலியின் துவா னங்கான் குமாட்டி ரங்களுக்கூடாக கம்பிபோல் நீண் பையையும் வாங் டிருக்கும் சூரியக் கதிர்கள்... மாடி -வும் அந்தத் தோல் வீட்டின் பின்புறம் நிர்மலமான
ன்பிறகு மூன்று
கடற்பரப்பு ... கடற்கரையில் நிற் ற்றப்பட்டுவிட்டா கும் தென்னை மரங்களில் ம்ப நாளை குமாட் பூமியை நோக்கி வளைந்திருக்கும்
முடிவதில்லை! தென் னோலைகளின் நளினமான தமனக்காட்சியைப் அசைவுகள்.. காக்கைதீவு றோட் கமறாவை எடுத்து கம்றாவுக் நடந்துகொண்டிருக் கூடாக அந்தக் காட்சியைப் படியான சந்தர்பங் பார்க்கின்றான் குமாட்டி.. திரும்
வருகின்ற வாக பத்திரும்பப் பார்க்கிறான்.... அவ அவனால் அவதா னது ஓவியமனம் திருப்திப்பட ல்லை.
வில்லை ... கத்தில் ஒரு மேல் வலதுபக்கமாக ஒரு வீடு ... றுதி யுத்தம் முடிந் யுத்தகாலத்தில் இந்த வீட்டின் மீது ங்களுக்கு முன்பு ஷெல்குண்டு வீழ்ந்து வெடித் மாடிவீட்டில் கடற் ததில் இந்த வீட்டுக்குள் இருந்த முகாமிட்டிருந்தனர். தாய், தகப்பன், மூன்று பிள் ட்டைச் சுற்றி கடற்
ளைகள் அனைவருமே இறந்து வி அலைகளால் போயினர். அதன்பின்பு யுத்தம் | ந்திருந்தனர். தமிழ் முடிந்தும் இதுவரையில் இந்த டு வேலிகளுக்கும், வீட்டில் குடியிருக்க யாருமே க்களின் வீட்டு வரவில்லை! அந்த வீட்டின் மதில் பிடையில் நிறைய மீது ஏறி நின்று முன்பு பார்த்த
உண்டு. தமிழ் அதே காட்சியைத்திரும்பவும் பட்டு வேலிகளில் கமறாவுக்கூடாக குமாட்டி பார்க் துகாப்பும் நிறைந் கிறான்... கள மக்களின் வீட்டு அவனது முகத்தில் திருப்தி ... அழகியல் நிறைந் படம் எடுக்கிறான்... அதே இதற்கு முன்பு மதிலில் குந்தியிருந்து கமறாவில் த வீதியால் பல பதிந்த படங்களைப் பார்க் சன்றிருக்கின்றான். கிறான்.. மனத்திருப்தியோடு மாம் இந்த வேலி அந்த மதிலிலிருந்து குதித் ப்பார்த்து இரசித்தி திறங்கி .. மீண்டும் சூரிய அஸ்.
தமனக் காட்சியைப் பார்த்தவாறு தம், சாதி வேறு .
காக்கைதீவு றோட்டில் நடக்க பால் ஒரு கலையை ஆரம்பிக்கின்றான்...! பண்பு ஆத்மார்த்த நாவாந்துறைச் சந்தியிலிருந்து வியனுக்குண்டு ! ஏறத்தாழ அரைக்கிலோ மீற்றர் அந்த மாடிவீட்டை தூரம் நடந்துவந்துவிட்டான்.
அஸ்தமனத்தையும் இன்னும் அரைக்கிலோ மீற்றர் , எர்க்கிறான் குமாட் தூரம் நடந்தால் காக்கைதீவுச் மானத்தில் புதைந்து சந்தியை அடைந்து விடுவான்.
47

Page 51
தாயகம் இதழ் 86
1111111111111111!
ஒன்றை மட்டும் உறுதியாகக் வான் !
கூறலாம் .. சூரியனின் - அஸ்த "' படங்களை மனக்காட்சி முடியும்வரை ளையும் பாத்துட் குமாட்டி நடந்துகொண்டேயி பி.
யின்ரை கண்கள் ருப்பான்!
ஊர்ச்சனங்கள் "டேய்... குமாட்டி நாவாந் ணைப்பற்றி துறையிலை ஆரோ கள்ளக் வேடிக்கையாகக் கறண்ட் கொழுவி கறண்ட்டிச்சு கிறார்கள்...! செத்துப்போனானாம்... சனங்க இந்த நாவாற ளெல்லாம் றோட்டிலை நிக்கிது துக்கென்று தன கள்... உன்ரை அம்மாவும்
லாறும் உண்டு ... நிக்கிறா... போய் என்னெண்டு
கையை ஆக்கிரம் பார்..." நாவாந்துறையிலிருந்து
அந்நிய கடற்பனை சைக்கிளில் வந்த ஒருவன் கடற்கலங்களை கைக்கிளை நிறுத்தி குமாட்டிக்கு நிறுத்திவைப்பா இந்தச் செய்தியைக் கூறுகின் கடற்கலங்களுக்கு றான். குமாட்டியின் காதுகளில் றொரு பெயரு.
இந்தச் செய்தி விழுந்திருக்குமோ என்ற மறுபெய இல்லையோ... அவன் அந்தச் கடற்கலங்கள் க செய்தியைக் கவனத்தில் எடுத நிறுத்தப் படுவ, ததாகத் தெரியவில்லை... அவன் 'நாவாய்துறை' சூரிய அஸ்தமனத்தைப் பார்த்த பெயர் ஏற்பட்டு வாறு காக்கைதீவுச் சந்தியை காலத்தில் 'ந. நோக்கி நடந்து கொண்டிருக் திரிபுபட்டதாகக் கின்றான்.
றது. குமாட்டி -
கமராவில் ப இவன் இந்த நாவாந்துறைக் சிகளைப் பார்ப் கிராமத்தைப் பிறப்பிடமாகக் மேற்கு அடிவால் கொண்டவன். இவனது தகப்பன் சூரிய அஸ்தமன சிலுவைராசா, தாய் அகத்தம்மா பார்ப்பதுமாக கு இவர்களின் குடும்பத்தில் மூன் கொண்டிருக்கின் றாவது பிள்ளையாகப் பிறந்த அந்தக் காட் வன்.
பிரிய அவனால் பட்டுப்போன கருவேப்பி ஒவ்வொரு ம லைக்கன்று போன்ற கறுத்த அழகியல் உண உயர்ந்த மெல்லிய உடல், கட் அது சராசரி மனி. டையாக வெட்டப்பட்ட தலை அதே அழகியல் முடி, வயதுக்கேற்ற நாகரிகம் குள் ஒரு மன அவனிடமில்லை. அதே வேளை கிடப்பதென்பது. அசிங்கமானவனுமல்ல... கழுத் தல்ல. அது தனித் தில் சிறியதொரு சிலுவை கோர்க்குமாட்டி தனி கப்பட்ட மெல்லிய வெள்ளச் யன் சங்கிலி... இவைகளைவிட வேறு யாரிடமும் இல்லாததொரு தனிச்
இந்தப்பிரபல் சிறப்பு இவனிடமுண்டு... இவ .
முதல்வன் என் னது கண்களில் ஒருவித மலர்ச்சி! கூறுகின்ற அந்த . இவனை ஒருமுறை பார்த்தால்
ஒரு உருவம் போதும் பார்ப்பவர்களின் மன
இந்த ஓவியர்கள்த தைக் கௌவிக்கொண்டு விடு
ஓட்டுமடம்

ஜூலை-செப்ரம்பர், 2014
பிரசவமாகியுள்ள காரைநகர்
வீதியும், குமாட்டி இப்போது Tபாத்து குமாட்டி நடந்துகொண்டிருக்கின்ற காக் - பத்துப்போச்சு” கைதீவு, வீதியும் இணைகின்ற இவனது கண் சிறியதொரு முற்சந்தி . யாழ்ப்
இப்படித்தான் பாணம் மாநகர சபை ஊழி = கூறிக்கொள்
யர்களால், யாழ்ப்பாண நகரத்தில் சேகரிக்கப்படுகின்ற கழிவு குப்
பைகளை இந்தச் சந்தியிலுள்ள துறைக் கிராமத்
இடது பக்க நிலத்தில்தான் யானதொரு வர
கொட்டுவார்கள். இந்த இடத் அந்நியர் இலங்
தால் பிரயாணம் செய்பவர்கள் மித்திருந்தபோது,
மூக்கைப் பொத்திக்கொண்டு டயினரின் சிறிய
தான் பிரயாணம் செய்வார்கள். இங்குதான்
அவ்வளவுதுர்நாற்றம்.! ர்களாம். சிறிய
க 'நாவாய்' என் குப்பை மேடு முற்சந்தியின் முண்டு. நாவாய் வலதுபக்கமாக அமைந்துள்ளது. பருடைய சிறிய முற்சந்தியின் இடதுபக்கமாக, கூடுதலாக இங்கு கடற்கரையை அண்மித்து ஒரு தால், இப்பகுதி
மேட்டு நிலத்தில்... குட்டி போட் என்ற காரணப்
டதொரு பெட்டைநாய், அதுவும் ,ெ அதுவே பிற்
சொறிநாய்... தனது குட்டிகளோடு எவாந்துறையாக'
கிடக்கின்றது... பிறந்த வடு கூறப்படுகின் மாறாத ஐந்து குட்டிகள்...
பக்கவாட்டில் சரிந்து படுத்தி
ருக்கும் அந்த தாய் நாய்... தனது தியப்பட்ட காட்
ஒரு காலை உயர்த்தி, தனது பதும், திரும்ப
அடிவயிற்றிலுள்ள முலைக் னில் நிகழ்கின்ற
காம்புகளைத் தனது குட்டிகளின் எக் காட்சியைப்
இரை தேடலுக்கு வசதியாக்கி... நமாட்டி நடந்து
அந்தக் குட்டிகள் ஒன்றுடன் றான்.
ஒன்று செல்லமாகக் கடிபட்டு... சியை விட்டுப் பால் குடிக்கின்றன... மைமல் முடியவில்லை, பொழுதில் அந்தக்காட்சி நிழ னிதருக்குள்ளும் லாகத் தெரிகின்றது..! ர்வுகள் உண்டு.
குமாட்டி அந்தக் காட்சியைப் தப்பண்பு நிலை.
பார்க்கிறான்... உணர்வுகளுக் ரிதன் புதைந்து
பார்வையைத் திருப்பி மேற் சாதாரணமான கடிவானத்தில் முக்கால் பங்கு துவமானது..! புதைந்துவிட்ட கதிரவனைப்
பார்க்கின்றான். த்துவமான ஓவி
அடிவானத்தில் புதைந்து
கொண்டிருக்கும் கதிரவனின் நசத்தின் மூல
காட்சியோடு, பெட்டை நாய் குட் ரறு ஆஸ்திகம்
டிகளுக்குப் பால் கொடுக்கின்ற ஆண்டவனுக்கே
காட்சியைப் பொருத்திப் பார்க் கொடுத்தவர்கள்
கின்றான், அவனது மனம் நான்...!
பொங்கி வழிகின்றது..., சந்தியிலிருந்து

Page 52
தாயகம் இதழ் 86
:11:11 Ti
அக்காட்சியையும் படம்பிடித் . துக் கொள்கின்றான். கமறாவில் பிடிபட்ட அந்தக் காட்சியைப் பார்த்தவாறு அவசர அவசரமாக காக்கைதீவுச் சந்தியை நோக்கி வேகமாக நடக்கிறான் குமாட்டி ...!
காக்கை தீவுச்சந்தியை நெருங். கிவிட்டான் ... வீதியின் இரண்டு பக்கங்களும் குறண்டிப்போய் நிற்கும் பூவரசு மரங்கள்... வலது பக்கம் இராணுவத்தினரின் 'செக் பொயின்ற்'. செக்பொயின்ற் வாச லில் ஆயுதங்களோடு நிற்கும் இராணுவத்தினர்... இடது பக்க மாக மாலைநேர மீன்சந்தை சிலரின் நடமாட்டம் தெரிகின் றது... அதையடுத்து நிர்மலமான கடல்பரப்பு... இரத்தக் குழம்பான மேற்கடிவானம்... பீறிட்டுச் சிதறி | யிருக்கும் ஒளிக்கதிர்கள்...
குமாட்டி அந்தக்காட்சியைப் படம் பிடிக்கிறான்.
அடுத்த விநாடி... 'சென்றிப் பொயின்றில் நின்ற இராணுவத் தினர் குமாட்டியைச் சுற்றி வளைத்துக் கொள்கின்றனர்...!
மறுநாள் விடிகிறது .... அன்றைய பத்திரிகைகளின் முகப்புச்செய்தி...
'காக்கை தீவில் உளவாளி கைது!
உளவுக்குப் பயன்படுத்தப் பட்ட கமறாவும் கைப்பற்றப்பட்
டது!'
விஷக் கோப்பைகள்
மூட்டுப் பூச்சிகள் நமது இரத்தத்தைக் குடிக்கும் ஒரு வார்த்தையும் பேசாமலாவது நம்மைக் க நுளம்புகள் வேறுவிதம். அவை தோலைத் தொ கொள்ளலாந் தான். ஆனாற் கடிக்கு விடாப்பிடியாயிருக்கின்றன. அது எரிச்சலூட்டு என்பதற்கான காரணங்களை அவை விளக்குகி அவற்றின் மொழி தெரியாததையிட்டு எனக்கு ப

ஜூலை-செப்ரம்பர், 2014
கொள்கைகளின் இடைவெளியில் கறையான்கள் புற்றெடுக்கின்றன. புற்றுக்கள் காலநீட்சியில் கொடிய நாகங்களின் இருப்பிடமாகின்றன.
அதிகாரத்தின் கற்களினால் கட்டப்பட்ட மாளிகையின் . சுவர்களில் குருதி படிந்திருக்கும்.
பாமரர்களால் அணுகமுடியாத . மாளிகையினை நாகங்கள் பாதுகாத்து வருகின்றன.
விஷத்தினை உற்பத்தியாக்கி மக்களுக்கு விநியோகிக்க செயல்திட்டம் அரங்கேறும்.
குடிநீருக்காய் அந்தரிக்கும் ., மக்களின் கைகளில் விஷக் கோப்பைகள்...
வே.ஐ. வரதராஜன்
==
போது அவை இனிமையற்றவையாயினும் அவை கடிக்கின்றன. அது நேரானதும் கபடமற்றதுமாகும். ளைக்கும் முறை பெரிதும் முழுமையானது எனக் முன் அவை நீண்டதொரு உரையாற்ற கிறது. அவை மனித இரத்தத்தைக் குடிப்பது சரி ன்றன போலும். அது மேலும் எரிச்சலூட்டுகிறது. கிழ்ச்சி. - லு லூன் :

Page 53
தாயகம் இதழ் 86
போரினால் பாதிக்க தொழில் வாய்ப்புக
'சுரண்டும்' சந்தையில் தங்கி வாழ. மே உற்பத்திகளைச் சந்தைப்படுத்தக் கூடிய பங்களிப்புக்கு நல்ல இடமுண்டு. எனினும் கைகொடுப்பதற்குக் கூட்டுறவு ரீதியான அ நிறுவனங்களோ, வலைப்பின்னல்களோ அ அல்லது நேரடியாகச் சென்றடையக்கூடிய வ
போரினால் பாதிக்கப்பட்ட கிராமங் களுக்கும் மக்ககளுக்கும் பாரிய தேவைகள் உள்ளன. உளவியல் ரீதியான தாக்கங்களும் பாதிப்புகளும் ஒருபுறமிருக்க, மக்கள் கொடூ ரமான வறுமைக்குள் சிக்குண்டு தவிக் கின்றனர்.
கணவனை இழந்து, பிள்ளைகளையும் தன்னையும் தனித்து நின்று காப்பாற்ற வேண்டிய மனைவி ; விழியிழந்தோர், கால்களை இழந்தோர் உட்பட உடல் ஊனமுற்றோரின் அவலம்; தாய் தந்தையரை இழந்து பிறரில் தங்கியிருக்கும் சிறுவர் சிறுமியர், பள்ளிக்குச் செல்ல வழியில்லாத பிள்ளைகள் ; நாளைக் காலையில் பிள்ளை களுக்கு எப்படி உணவூட்டுவது எனத் தெரியாத பெற்றோர் பராமரிக்க எவருமற்ற வயோதிபர்; வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்ட பெண்கள், திருமணமாகாத் முது கன்னியர், சிறுவர் துஷ்பிரயோகம்; பெண்கள் மீதான வன்முறை; குடியிருக்க இடமில் லாதோர் அடிப்பையான கல்வி வசதியோ சுகாதார வசதியோ அற்ற சமூகங்கள்... இவ்வாறு இப்பட்டியல் இன்னும் வளர்ந்து செல்லும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற் . காகப் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தி வந் துள்ளன. இத்தகைய நிறுவனங்கள் பற்றிப் பலதரப்பட்ட விமர்சனங்களும் உள்ளன. வீண்விரயங்களும் ஊழல்களும் இப்பிரி வினரையும் விடவில்லைப் போலத் தோன்று
50 -

ஜூலை - செப்ரம்பர், 2014
கப்பட்ட மக்களும் -ளும்
- நித்தி
வண்டிய நிலை மாறி, நியாய விலையில் வழிமுறைகள் தேவை. இதில் அரசின் 5 இன்றைய நிலையில் விவசாயிகளுக்குக் மைப்புக்களோ, சமூக நோக்கம் கொண்ட வசரமாகத் தேவை. நுகர்வோரை இலகு வில் ழிமுறைகள் தேவை.
கிறது. மக்களுக்குப் பயன் தந்திருக்க வேண்டிய பெரு நிதியானது, அடைய வேண்டிய பயனை முழுமையாகத் தர வில்லை என்ற கவலை பரவலாக உள்ளது. இருந்த போதிலும், பாதிக்கப்பட்ட ஏராள மான மக்கள் இவர்களால் பயன் பெற் றுள்ளதுடன், பல நிறுவனங்கள் சிறப்பான பணியை ஆற்றி இருப்பதும் உண்மை. நிறுவனங்கள் போக, தனிப்பட்டவர்கள் பலர், குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள், பல்வேறு வகைகளில் உதவியுள்ளனர். நாளையைப் பற்றிய சிந்தனை
ஆனால் இத்தகைய உதவிகளும், உதவித் திட்டங்களும் பெரும்பாலும் மக்களின் அன் றாடத் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே கவனத்தைச் செலுத்தியுள்ளன. "இன்று எப்படி உயிர்வாழ்வது" என்ற கேள்விக்கு விடை காண்பதே உதவுவதன் நோக்காக இருந் திருக்கிறது. இது முக்கியமேயாயினும், நாளையைப் புறக்கணித்தல் மடைமையாகும். இன்றைய வாழ்க்கையைப் பற்றி மட்டும் சிந்திப்பது, மக்களைத் தொடர்ந்தும் கையேந்தி நிற்பவர்களாகவும், சுய முயற்சி அற்ற வர்களாகவும் ஆக்கிவிடும். பாதிக்கப்பட்ட மக்கள் சுய கௌரவத்துடன் தமது சொந்தக் கால்களில் நிற்கும் நிலையைப் படிப்படியாக ஏற்படுத்தவேண்டும்.
நாளையைப் பற்றிச் சிந்தித்தல் என்று சொல்லும்போது முதன்மை பெறுவது வருமான வாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்பு

Page 54
தாய்கம் இதழ் 86
ஆகும். தொடர்ச்சியான வருமானம் உறுதி செய்யப்படும் போது, வாழ்க்கையின் மற். எல்லா அம்சங்களிலும் முன்னேற்றத்தை. காணமுடியும். ஆனால் தொழில் வாய் புகளை உருவாக்கி, நிலை பெற செய்வதென்பது இலகுவல்ல. அன்றாட தேவைகளுக்கு உதவுதல், பராமரிப்பு கட்டிடங்கள் எழுப்புதல் போன்றவை ஒப்பீட்டளவில் எளிதானவை.
ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியும் தொழில் வாய்ப்புக்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. நாம் குறிப்பிடும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அடிப்படை பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயத்தை ஒட்டியதாகும். கடற் தொழிலையும் இதனுடன் சேர்க்கலாம். ஒரு விவசாய முயற்சி சிறிய வீட்டுத் தோட்டமாகவோ நடுத்த அளவான அல்லது பெரிய பண்ணையாகவே அமையலாம். உற்பத்திகளை மரக்கற வகைகள், பழ வகைகள், நெல் அல்லது பிற தானியங்கள் எனப் பல வகைகளில் அடக்கலாம். எவ்வாறாயினும் விவசாயம் செய்வதற்கு, முதலில் அதற்குரிய நிலமும் அடுத்து முதலீடும் தேவை. விவசாய நடைமுறைகள் பற்றிய அறிவும், செய படுத்தும் திறனும் அவசியம். இவற்றுடன் சாதகமான காலநிலையும் சேருமாயின் உற்பத்தி வெற்றி பெறும். ஆயினும் என்ன ஏற்ற சந்தைப்படுத்தும் வாய்ப்பு இல்லை யெனில், வருமானம் மட்டுப்படுவது மட்டுமன்றி, இருந்ததையும் இழக்கும் நஷ்டம்
தேசிய கலை இலக்கியப்பேரவை கலைக்குழுவின் ஓராண்டு நிறை
பார்கைானை இராம்நிலைவாபாப் 1
ககள் கலை விழா

ஜூலை-செப்ரம்பர், 2014
.
நிலையும் ஏற்படலாம்.
இத்தகைய ற அனுபவங்களை ஏராளமான எமது விவ க் சாயிகள் ஏற்கனவே சந்தித்து வருகின்றனர். ப் அவர்கள் 'சந்தையின் கைதிகளாக்கப் ச் பட்டுள்ளனர்
'சந்தையை வெற்றிகொள்ளல்
இந்த நிலையிலிருந்து விடுபட, நாம் மாற்றுத் திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும். இன்றைய 'சுரண்டும் சந்தையில் தங்கி வாழ வேண்டிய நிலை மாறி, நியாய விலையில் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தக் கூடிய வழிமுறைகள் தேவை. இதில் அரசின் பங்களிப்புக்கு நல்ல இடமுண்டு. எனினும் இன்றைய நிலையில் விவசாயிகளுக்குக் கைகொடுப்பதற்குக் கூட்டுறவு ரீதியான . அமைப்புக்களோ, சமூக நோக்கம் கொண்ட நிறுவனங்களோ, வலைப் பின்னல்களோ அவசரமாகத் தேவை. நுகர்வோரை இலகு வில் அல்லது நேரடியாகச் சென்றடையக் கூடிய வழிமுறைகள் தேவை. இவை புரட்சிகரமான மாற்றங்கள் ஆகும். இவற்றை எளிதாக நாம் உருவாக்கிவிட முடியாது. இதைச் சாதிக்க வேண்டுமாயின், கவனமான திட்டமிடலும், தக்க வழி காட்டலும், கடின . உழைப்பும் இன்றியமையாதவை.
'சந்தையின் கெடுபிடிகளிலிருந்து உற் பத்தி செய்வோரைப் பாதுகாத்துக் கொள்ள மற்றொரு வழி, 'பெறுமதி அதிகரிப்புச் செய்தலாகும். (value addition) . உதாரணமாக, மரக்கறிகளைப் பதனிடுதல், பழங்களைக் குடிபானம் போன்ற மாற்றுப் பொரு
5. 5. 2. 3
வ மாத்தளை கிளையின் செங்கதிர் Dவு மக்கள் கலைவிழாவில் ...
மானஸ்மைல் அம்ரின்மாயம
பrய :
இதோ:
இல்லம்

Page 55
தாயகம் இதழ் 86
ளாக்குதல், சாறாக்கி அனுப்புதல், நெல்லைச் சுத்திகரிக்கப்பட்ட அரிசியாக்குதலும் மாவாக் குதலும் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த செயற்பாடுகளின் மூலம் உச்ச உற்பத்திக் காலங்களில் விவசாயிகளின் உற்பத்திகளை மதிப்புக் குறையாமல் காக்கலாம். நேரடி ஏற்றுமதித் தொடர்புகளும் இதே வகையில் பயனளிக்கும்.
விவசாயம் பற்றிக் கூறப்பட்டவை, கடற் தொழிலுக்கும் பெருமளவு பொருந்தும். விவசாயம், கடற்தொழில் ஆகியவற்றுடன் சேர்த்து, பல்வேறு சிறு தொழில்களும், சுய தொழில்களும் எமது சமூகத்தில் துரித கதியில் விருத்தியடைதல் அவசியம். எமது பிர தேசங்கள் அவற்றின் சொந்த உற்பத்தி யிலேயே பெருமளவு தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். உதவித் திட்டங்கள்
ஆனால் இன்று பரவலாக நடப்பது போல், வெறுமனே ஒரு தொகைப் பணத்தைப் பயனாளிகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதன் மூலம் மட்டும் உற்பத்திகளையோ தொழில் முயற்சி களையோ வெற்றிகரமாக உருவாக்க முடியாது. என்ன தொழிலை வெற்றிகரமாகச் செய்யலாம் என்பதைப் பயனாளிகளுடன் சேர்ந்து சரியாக இனம் காண்பதும், அத் தொழிலைச் செய்வதற்கான வழிகாட் டல்களைத்தருவதும் இன்றியமையாதவை. இன்று வழங்கப் படும் உதவித் திட்டங்கள் பலவற்றில் இந்த அம்சங்களைக் காண முடிவதில்லை. இதனால் பயனாளிகள் தொழில் விருத்திக்காகப் பெறும் பணம் விரைவிற் கரைந்து போய்விட, அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கே வந்து .
சேர்கின்றனர்.
தொழில்வாய்ப்புக்கான ஆரம்ப கட்டத் திட்டமிடலில், சந்தைப்படுத்தலுக்கு ஒரு மிக முக்கிய இடமுண்டு. சந்தைப்படுத்த முடியாத ஒரு பொருளை உற்பத்தி செய்து என்ன பயன்? நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்குமி டையே தொடர்பினை உருவாக்காத வரை, உற்பத்தியை மட்டும் ஊக்குவிப்பதால் பயனில்லை.

ஜூலை - செப்ரம்பர், 2014
பெரிய நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களைத் தாமே சந்தைப்படுத்து கின்றன. அவர்களது உற்பத்தி களின் அளவும் சந்தையும் பெரியவை. பலம் வாய்ந்த விநியோக ஒழுங்குகளை நடைமுறைப் படுத்துவது அவர்களுக்குச் சாத்தியமானது. ஆனால் கிராம மட்டத்தில் நடைபெறும் உற்பத்திகளுக்கு வேறு அணுகுமுறை அவசியம். விவசாய உற்பத்திகளைப் போலவே ஏனைய தொழில்சார் உற்பத்தி களுக்கும், கூட்டுறவு அடிப்படையிலான அமைப்புக்களோ, வலைப் பின்னல்களோ அல்லது சமூக நோக்குக் கொண்ட விநியோக நிறுவனங்களோ உருப்பெறுதல் அவசியம். சேவைகள்
உற்பத்திகளைப் போலவே, சேவைகளும் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இதில் நூற்றுக் கணக்கான தொழில் வாய்ப்புக்கள் உள்ளடங்கும். கைத் தொலை பேசி திருத்துதல், வாடகைக்கு வாகனம் செலுத்துதல், வீட்டுக்கு மின்சாரக் கம்பிகள் இணைத்தல், பத்திரிகை விநியோகித்தல் போன்ற பெருந் தொகையான சேவைத் தொழில் வாய்ப்புக்கள், கிராமங்களினதும் நகரங் களினதும் தேவை சார்ந்தும் நுகரும் சக்தியைப் பொறுத்தும் வளர்ச்சியடையும். இத் தொழில்களை அடையாளங் கண்டு பயிலவும் அவற்றில் ஈடுபடவும் மக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல வகையான வேலை வாய்ப்புத் திட்டங்கள் அவசியம். அவை வெற்றியை உறுதி செய்யுமாறு நன்கு திட்டமிடப்பட்டு முன்னெ டுக்கப்படவேண்டும். சந்தைப்படுத்தல் இதில் ஒரு முக்கிய அம்சமாகும். மக்களின் இன்றைய உடனடித் தேவைகளை நிறைவு செய்வதோடு மட்டும் நின்றுவிடாது, எதிர்காலத்தில் அவர்கள் தமது சொந்தக் கால்களில் நிற்க உதவுவது எப்படி என்பது பற்றி நாம்
கூர்மையாகச் சிந்தித்தல் அவசியம்.
(வாசகர்களின் அபிப்பிராயங்களும் ஆலோ சனைகளும் வரவேற்கப்படுகின்றன)

Page 56
மாற்றம் 12 நண்பர் மீனாயவே
ஆம் இாையம்
புத்தூர் கலைமதி மக்கள் பொது நடைபெற்ற பாரதி விழா
U LOODI
புத்தர்
கலைமதிமக்கள்பொது

கோப்பிக்கால வரலாறு
கண்டிச் சீமையிலே
வரலாற்று நூல்
நூலாசிரியர் : இரா. சடகோபன்
து மண்டபத்தில்
திமக்கப் பொதுமண்ட
/UUUUDIOIபதுமன்