கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2014.05

Page 1
பிரதம ஆசி
கலை இலக்கிய மாது வைகாசி - 2014

யேர் : க.பரணீதரன்
ஓவிய ஆசிரியரும் ஓவியருமான *அ.மாற்கு
- ம.பப்சி -
எதிர்க் கலைக்கோட்பாடு
- சபா.ஜெயராசா -
சஞ்சிகை
நினைவுக் குறிப்புகள்..!
- அ.யேசுராசா -
80/=

Page 2


Page 3
கட்டுரை
எதிர்கலைக் கோட்பாடு பேராசிரியர் சபா.ஜெயராசா
நினைவுக்குறிப்புகள்..!
அ.யேசுராசா
ஓவிய ஆசிரியரும் ஓவியருமான அ.மாற்கு ம.பப்சி
ஹோர்டன் பிளேஸ் தேசிய பூங்காவில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சிப் பூக்கள் சாரல்நாடன்
1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க்கவிதை (தொடர்) பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்
இலிவிSepயலர்,
சொல்லவேண்டிய கதைகள் - 14 (தொடர்) லெ.முருகபூபதி
09
'அட்டைப்பட ஓவியங்கள்
அ.மாற்கு உள் ஓவியங்கள்
4{த{} ?
தி
மணிவர்மா, நன்றி இணையம்

நதியினுள்ளே...
சிறுகதை
மூதூர் மொகமட் ராபி க.கோபாலபிள்ளை திக்குவல்லை கமால்
மொழிவரதன்
கவிதை கிண்ணியா ஏ.எம்.அலி
சி.ஜெயசங்கர்
யாழ்.ஸைனப் நிலாதமிழின் தாசன்
த.ஜெயசீலன் த.அஜந்தகுமார் வேரற்கேணியன்
--* *2 ,3த3ந்தம்
MAY 2014
-அது AN'அப்சல்*
3) 1 x 43
கன்(1)
நூல் மதிப்பீடு
இ.சு.முரளிதரன் எம்.கே.முருகானந்தன்
--7) 3 **FAkkY
*****IMA

Page 4
| (ஜீவநதி)
2014 வைகாசி இதழ் - 68
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணீதரன்
பொ
துணை ஆசிரியர்கள்
வெற்றிவேல் துஷ்யந்தன் ப.விஷ்ணுவர்த்தினி
பதிப்பாசிரியர்
கலாநிதி த. கலாமணி
செய்தல்' பொதுவான களின் சி கொள்கிே இருக்கக்க முடிவுகள்
iேk 141 / 4"
தொடர்புகளுக்கு :
கலை அகம் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு அல்வாய் இலங்கை.
அருகியுள் இக்கருத்து பரிசீலிக்கப் வினாக்கள் மாணவர் கான மா இலக்கிய இலக்கியா விருப்பத் (
ஆலோசகர் குழு:
திரு. தெணியான் திரு.கி.நடராஜா
தொலைபேசி : 0775991949
0212262225
மாணவர் உண்பை 'பிள்ளைக வேண்டிய 'அவ்வாற
ஆர்வம் ! விருத்தி 6 வழிகாட்ட உருவாகி
E-mail : jeevanathy@yahoo.com
வங்கித் தொடர்புகள்
K.Bharaneetharan Commercial Bank Nelliady A/C - 8108021808 CCEYLKLY
களின் வா முயற்சியி
தனிபிர
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள்.
- ஆசிரியர் -
அ€ அனுப் K BE
K.Bhe
02 ஜீவநதி - இத

ஜீவநதி (கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை கொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி... புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
துவான கருத்தும் உண்மைநிலையும்
உண்மையின் தேடலுக்கான ஒரு வழிமுறையாக 'ஆய்வு இன்று விதந்துரைக்கப்படுகிறது. நாம் பல சந்தர்ப்பங்களில் எ கருத்துக்களின் அடிப்படையிலோ அல்லது அனுமானங் அடிப்படையிலோ தான் எமது செயற்பாடுகளை வகுத்துக் றாம். ஆனால், எமது அநுமானங்கள் பல தவறானவையாக கூடும் என்பதை முறையாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் உணர்த்துகின்றன.
பொதுவாக. இன்று மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் ளது என்ற கருத்து, பரவலாகவே பேசப்படுகிறது. ஆனால். தின் உண்மைநிலை முறையான ஆய்வுகளினூடாகப் பபட்டுள்ளதா என்பது ஐயத்திற்குரியது. இது தொடர்பில் பல ர் எழுப்பப்பட்டு விடைகாண வேண்டிய அவசியம் உள்ளது: களிடையே வாசிப்புப்பழக்கம் எந்நிலையிலுள்ளது? வாசிப்புக் Tணவர்களின் விருப்பத்தேர்வுகள் யாவை? புனைகதை பங்களையா புனைகதையல்லாத, இயலுலகு சார்ந்த ங்களையா மாணவர்கள் விரும்புகிறார்கள்? மாணவர்களின் தேர்வுகளைத் தீர்மானிக்கின்ற காரணிகள் யாவை?
இவை பொன்ற வினாக்களுக்கு விடை காண்பதன் மூலமே களிடையேயான வாசிப்புப் பழக்கம் பற்றிய கருத்து நிலையின் மத் தன்மையை நாம் அறிந்து கொள்ள முடியும். மேலும். களிடையே நல்ல வாசிப்புப் பழக்கத்தை விருத்திசெய்வதற்கு ப பொறிமுறையொன்று பாடசாலைகளில் காணப்படுகின்றதா?' Tான பொறிமுறையொன்றை உருவாக்குவதில் பாடசாலைகள் காட்டுகின்றனவா?', பாடசாலைகளில் வாசிப்புப் பழக்கத்தை செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதில் போதிய ல்கள் கிடைக்கின்றனவா?' என்பன போன்ற வினாக்களும் - அவற்றுக்கான தேடல்களும் முன்னெடுக்கப்படக்கூடும்.
இந்நிலையில், ஒவ்வொரு பாடசாலையும் தமது மாணவர் ராசிப்புப்பழக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கான ஆரம்ப ஆய்வு
ல் ஈடுபட வேண்டும் என்பதே இன்று வேண்டப்படுகின்றது.
- க.பரணீதரன்
ஜீவந்தி சந்தா விபரம் தி - 80/= ஆண்டுச்சந்தா - 1200/= வெளிநாடு - $ 50U.S
மணியோடரை ல்வாய் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக
பி வைக்கவும். அனுப்ப வேண்டிய பெயர்/முகவரி araneetharan, Kalaiaham, Alvai North west,
AIVal. வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர் raneetharan Commercial Bank – Nelliady Branch
A/C No.- 8108021808 CCEYLKLY
ழ் 68 வைகாசி 2014

Page 5
எதிர்க்
கலைக்கோ
பேராசிரியர் சபா.ஜெயராசா
கலை பற்றிய விளக். எதிர்க்கலைக்கோட்பாடு(Anti Art ஒரு முக்கியமான கருத்தா? வுள்ளது. இது தொடர்பாக . ரெயிலர் முன் வைத்த ஒரு க முதலில் எடுத்துக் கொள்ளத்த கலை என்பது ஒரு முதலாளிய என கரு என்றும் அது பொது மக்க எதிரானது என்பதுமான கருத்தை முன்மொழிந்தார். அவரின் சிந் களில் இருந்து எதிர்க்கலை பரிமாணங்களை நோக்கலாம்.
- கலைக்கும் வர்க்க இயல் முள்ள தொடர்புகளைத் திற செய்யும் நிலையில் எதிர்க்கலை கருத்தாக்கம் மேலெழுந்தது காலத்தில் மேலெழுந்துள்ள க ை வர்த்தக மயமாக்கல் மக்களின் நீதி சிந்தனைகளுக்குத் தொடர்ந்து விளைவித்த வண்ணமிருத்தல் மீது வெறுப்புணர்வை இயல்ப தோற்றுவித்துள்ளது. அதன் னொரு மலினமான நீட்சியையும் லாம். கலைஞர்களிடத்துத் தே பெற்றுள்ள "ஈகோயிசம்” எனப்படு முனைப்புவாதம் கலையாக்கங்க நீட்சி கொள்கின்றது. மக்களே களை ஆக்குகின்றனர் கலைக்
03/ ஜீவநதி - இதழ்

ட்பாடு
கத்தில்
அல்ல என்பது பொதுவுடைமைச் Theory)
சமூகத்திலே சாத்தியமாகும் என்ற க்கமா
கருத்தும் ஏற்கனவே முன்வைக்கப் ரொஜர்
பட்டுள்ளது. கருத்து
யூலிஸ் லெவே 1882 ஆம் நக்கது.
ஆண்டில் ஓர் ஓவியக் கண்காட்சியை எணக்
ஒழுங்கமைத்தார். "ஓவியம் வரையா ளுக்கு
தவர்களின் " ஓவியங்கள் அங்கே அவர்
காட்சிப்படுத்தப்பட்டன. ஓர் அறக் தனை
கொடை நிதிக்காக அங்கு ஓவியக் பற்றிய
கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டது.
நிலை நிறுத்தப்பட்ட ஓவிய மரபுக்கு ல்புக்கு
அறைகூவல் விடுக்கும் வகையில் அது ராய்வு
மேற் கொள்ளப்பட்டது. ஒரு வகையில் பற்றி
நகைச்சுவையும் கேலியும் அதில் .. சம்
உட்பொதிந்திருந்தன. லயின்
முதலாம் உலகப் போரைத் தியான
தொடர்ந்து எதிர்கலை இயக்கங்கள் ஊறு
பரவலாக மேலெழுந்தன. மரபுவழி கலை
யான அழகியல் நியமங்களை எதிர்த்து (கவே
டாடா ஓவிய இயக்கம் மேலெழுந்தது. இன்
தனிமனித ஆக்க மலர்ச்சிக்கு காண
அறைகூவல் விடுக்கும் வகையில் 1913
ஆம் ஆண்டில் மார்ஸல் டஸ்காம் மதன்
என்பவர் “உடனடித் தயாரிப்புக்கள்" ரிலும்
(Ready Mades) என்ற ஆக்கத்தை முன் கலை |
வைத்தார். தர்கள்
கலைகளில் உட்பொதிந்
Tற்றம்
58 வைகாசி 2014

Page 6
திருந்த முதலாளிப் பதிவுகளை நிராகரித்தும் எதிர்த்தும் ரூசிய "ஆக்க நிர்மாணிப்பு இயல்” (1919) ஆம் ஆண்டிலே தோற்றம் பெற்றது. அனைவருக்கும் பொதுவான அழகியல் என்பது இல்லை என்றும் கலை வர்க்க நோக்குடையது என்றும் அங்கு வலியுறுத்தப்பட்டது. கலையின் நாளாந்த பயன்பாடு அழுத்திக் கூறப்பட்டது. முதலாளிய நியமங்கள் கலையை முடிவுக்குத் தள்ளிவிட்டது என்பதைக் குவியப்படுத்தி அலெக்சாண்டர் ரொட்சென்கோ என்பவர் "ஓவியம் முடிவுக்கு வந்து விட்டது" என்ற கண் காட்சியை 1921 ஆம் ஆண்டில் ஒழுங்கமைத்தார்.
1920 ஆம் ஆண்டைத் தொடர்ந்து எழுச்சி கொண்ட சர்ரியலிசம் (Surealism) என்ற ஆழ்மன நடப்பியலும் கலையில் உட்பொதிந் திருந்த முதலாளியத்துக்கு எதிரான வடிவ மாயிற்று. மரபு வழியான கலைகளை எதிர்க்கும் "எதிர்க் கலைப் பண்பு" அதிலே தீவிரம் பெற்றிருந்தது.
மரபு வழியான கலைக் கோலங்களை உடைத்து மாற்றுவழிகளை மேற்கொள்ளும் முயற்சிகள் ஆற்றுகைக் கலைகளிலும் மேற் கொள்ளப்படலாயின். இசையிலும் நடனத்திலும் பார்வையாளரை ஈடுபடுத்திப் பாடலும் ஆடலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பார்வை யாளருடன் ஒன்றிணைந்து நாடகங்களை முன்னெடுத்தலும் நிகழ்ந்து வருகின்றன.
1960 ஆம் ஆண்டில் இசிடோர் இசோ பிறிதொரு முயற்சியை மேற்கொண்டார். தாம் எழுதிய படைப்பிலே பல பக்கங்களை வெற்றுப் பக்கங்களாக விட்டார். வாசகர் தமது பங்களிப்பை இணைத்துக் கொள்ள வேண்டும். என்ற நோக்கில் அது மேற்கொள்ளப்பட்டது.
மேலைப்புலத்தில் மட்டுமன்றி ஆசிய நாடுகளிலும் எதிர்க்கலை இயக்கங்கள் எழுச்சி கொண்டன. அந்த வகையில் ஜப்பானில் 1950 ஆம் ஆண்டில் உருவாக்கம் பெற்ற கியுசு குழுவின் செயற்பாடுகள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை. நாளாந்த வாழ்க்கையிலே பயன் படுத்தப்படும் ஆணிகள், கம்பிச்சுருள்கள், கழித்து எறிந்த காய்கறிகள், விதைகள் முதலிய வற்றைப் பயன்படுத்திப் படைப்புகளை உரு வாக்கினர். கலவை தயாரிப்பதற்கு நீருக்குப் பதிலாகச் சிறுநீரையும் பயன்படுத்தினர். அவ்வாறு உருவாக்கிய படைப்புக்களைப் பொதுமக்கள் பார்க்குமாறு வீதி ஓரங்களிலே
04/்வந்தி - இதழ்

காட்சிப்படுத்தினர்.
1960 ஆம் ஆண்டைத் தொடர்ந்து எழுச்சி கொண்ட நவடாடா (Neo Dada) இயக்கம் எதிர்கால நடவடிக்கைகளை மேலும் முன் னெடுத்தது. மரபு வழியான சந்தைப்படுத்தல் நோக்கை அடிப்படையாகக் கொண்ட கலைப் படைப்புகளை அது நிராகரிப்புக்கு உள்ளாக்கியது.
"தொன்மையான சமூகங்களில் இடம் பெற்றிருந்த கலைகள் பணத்துக்கோ செல்வத் துக்கோ அடிமைப்படாதவையாக இருந்தன. கலைப்படைப்பாளர்கள் என்ற ஒரு பிரிவினர் அக்காலத்தில் இருக்கவில்லை. யாரும் கலையைப் படைக்கலாம். தனிச் சொத்து ரிமையின் வளர்ச்சியும் செல்வக் குவிப்பும் கலைப்படைப்புகளோடு நேரடியாகச் சம்பந்தப் பட்டன. கலைகள் அதிகாரத்தின் வடிவமாயின. கலைகளே அதிகாரமாயின.
1963 ஆம் ஆண்டிலே ஜோர்ச் மக்கியுனாஸ் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். "எதுவும் கலையாகலாம் யாரும் அதனைச் செய்யலாம்” அந்தக் கருத்து மாமூலான கலை பற்றிய கருத்தைக் கேள்விக்
குறிக்குள்ளாக்கியது.
1966 ஆம் ஆண்டில் டஸ் ஹாம் என்பவர் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்கு எதிர்க்கலை பற்றிய தமது கருத்துக் களை உள்ளடக்கிய செவ்வி யொன்றினை வழங்கினார். கலை (Art) என்பதன் சொற் பொருளை அவர் விளக்கினார். "செய்வதே கலை, எவ்வகையான செயலும் கலையாகும்” என்றார்.
இசையில் எழுந்த எதிர்க்கலை நடவடிக்கை இரைச்சல் இசையை (Noise Music) அல்லது கழிவொலி இசையைத் தோற்று வித்தது. இயந்திரங்களின் இரைச்சல், சந்தை இரைச்சல், கணினி வாயிலாக உருவாக்கப் படும் இரைச்சல் பொருட்களை மோதவிட்டு உருவாக்கப்படும் இரைச்சல் முதலியவற்றைப் பயன்படுத்தி இசையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னர் இசைக்கு ஒவ்வாதவை என்று கருதப்பட்ட ஒலிப்புகளை வைத்து இரைச்சல் இசை உருவாக்கப்பட்டது.
இரைச்சல் அழகியல் என்ற ஆக்கம் உருவாக்கப்பட்டது, இசையாக்கத்தில் முன்னர் நிலை பெற்றிருந்த ஒத்திசைவு, சுருதி முதலாம்
>
68 வைகாசி 20ாக

Page 7
71
பண்புகள் வீசி எறியப்பட்டன. இசைக் கோலங்களைத் திரிபுபடுத்தல், காதுகள் தாங்க முடியாத அளவுக்கு ஒலியை வைப்புச் செய்தல் முதலியவை முன்னெடுக்கப்பட்டன.
லுயி ரூசோலோ என்பவர் இரைச்சல் ஒலியை முதலிலே பயன்படுத்திய கலைஞ் ராவார். கைத்தொழிற் புரட்சியினால் உலகில் உருவாக்கம் பெற்ற இரைச்சல்களை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்ற கருத்தைக் கொண்டி ருந்தார் . ஐப்பானிலும் இரைச்சல் இசை தொடர்பான பல்வேறு புத்தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐப்பானிய கைத்தொழிற் சூழல் பல்வேறுபட்ட இரைச்சல்களையும் கவன யீர்ப்புக்கு உள்ளாக்கியது.
கலை பற்றிய முன்னைய வரைபு களையும், கட்டமைப்புக்களையும் ஆசாரங் களையும் நிராகரித்தல் எதிர்க்கலையின் நோக்க மாகின்றது. கருத்தும் எதிர்க்கருத்தும் முரண்பாடு களை அடியொற்றி மேலெழுகின்றன. வளர்ச்சியை நோக்கிய பாதையில் எதிர்கருத்துக் களும் மாற்றுக் கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
எதிர்க்கலை முயற்சிகளே புதியகலை வடிவங்களைத் தோற்றுவிக்கும் முயற்சிகளாக அமைந்துள்ளன. எதிர்க்கலை வடிவங்கள் பின்னர் அங்கீகரிப்புக்கு உட்பட்டவையாயும் அமைந்துள்ளன. செய்யுள் வடிவத்துக்கு எதிரான நடவடிக்கை வசன கவிதை வடிவத்தை யும், புதுக்கவிதை வடிவத்தையும் தோற்று வித்தது.
ஓவியம், மற்றும் அரங்கக் கலைகளிலே புதிய புதிய வடிவங்கள் தோன்றுவதற்கு எதிர்க் கலை முயற்சிகளே காரணங்களாக அமைந்தன. நிலமானிய சமூக அமைப்பின் இறுக்கம் எதிர்க் கலை முயற்சிகளுக்கு பெருமளவில் வாய்ப்பு வழங்கவில்லை. கைத் தொழில் சமூகத்தில் நிகழ்ந்த வாழ்நிலை மாற்றங்களும் கல்வி விரி வாக்கும் எதிர்கலை முயற்சிகளுக்கு உற்சாகம் வழங்கின.
தமிழ் மரபில் எதிர்க்கலை முயற்சிகளை முன்னெடுத்தவர்களுள் சித்தர்கள் குறிப்பிடத்தக் கவர்கள். அவர்கள் மேற்கொண்ட கட்டுப்பாடற்ற சுதந்திரமான வாழ்க்கை அதற்கு அனுசரணை யாயிற்று. மரபு வழியான வழிபாட்டு முறைகளி லிருந்தும் அவர்களது அணுகுமுறைகள் வேறு பட்டிருந்தன. புதிய பாடு பொருளைத் தெரிந்
05 கீவநதி - இதழ்

தெடுத்தமையும் அவர்களுக்கிருந்த எதிர்க் கலைப்பண்பை வெளிப்படுத்துகின்றது.
"தாவாரமில்லைதனக்கொருவீடில்லை தேவாரம் ஏதுக்கடி”
என்ற அடிகள் ஒருவகையில் அவர் களின் எதிர்ப்பு அணுகு முறையாக
அமைந்தமையை வெளிப்படுத்துகின்றது.
ஐரோப்பிய மரபில் ஓவியர்களும் அரங் கியலாளரும் எதிர்க்கலைப் போக்குடையோராய் இருந்தமைக்குக் காரணம் அவர்கள் மேற் கொண்ட கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை யாகும். புதிய மெய்யியல் சிந்தனை களின் வளர்ச்சியும் எதிர்ப்புணர்வுகளுக்கும் மாற்றுச் சிந்தனைகளுக்கும் வலுவூட்டியது.
பிரஞ்சு சிந்தனையாளர் அல்பேட் கமஸ் என்பாரின் கருத்துக்களை அடியொற்றி 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் "அபத்த அரங்கு” (The Absurd Theatre) தோற்றம் பெற்றது. அரங்கின் மாமூலான ஆசாரங்களுக்கு எதிராக வும் மாற்றாகவும் அது தோற்றம் பெற்றது.
எதிர் அணுகுமுறைகளும் எதிர்க் கோலங்களும் ஏனைய துறைகளிலும் விரி வாக்கம் பெறுவதற்குரிய நிலைவரங்களைப் பின்னைய முதலாளித்துவ சமூக அமைப்பு உருவாக்கியது. கல்வியிலே பள்ளிக்கூடக் கலைப்புச் சமூகம் (De Schooling society) பற்றிய கருத்தை ஐவான் இலிச் முன்வைத்தார். கட்டடக் கலையில் நடைமுறையிலிருந்த மரபுகளுக்கெதிராக எதிர்க்கட்டடக்கலை மரபு அறிமுகம் செய்யப் பட்டது. 1980 ஆம் ஆண்டிலே கட்டுமானக் குலைப்பு உள்ளடக் கத்தைக் கொண்ட பின்னவீனத்துவக் கட்டட அமைப்பு தோற்றம் பெற்றது.
ஆடை வடிவமைப்புக் கலையிலும் எதிர் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எதிர் ஆடை(Anti Costume) இயக்கம் மேலெழுந்தது.
தமிழ்க்கலைச் சூழலில் எதிர்க்கலைக் கோட்பாடு பற்றிய அறிவு முக்கியமானதாக மேலெழுகின்றது. கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் முதலாம் கலைகள் இறுகிய ஆசாரங் களுக்கு உட்பட்டு இறுகி உறைந்துள்ள சமகால நடப்பியற் சூழலில் எதிர்க்கலைக் கோட்பாடு காலத்தின் தேவையெனப்படுகின்றது.
கலை வளர்ச்சிக்கு நேர்ச்சிந்தனைகள் மட்டுமன்றி எதிர்ச்சிந்தனைகளும் முக்கிய மானவை.
68 வைகாசி 2014

Page 8
மூதூர் மொகமட் ராபி
அலுமினியப்
malaysia
''ஹலோ கேப்டன்.. திஸ் ஈஸ் ஃப்ரம் க்லாலம்பூர்கன்ட்ரோல் டவர்!”
"யெஸ்.. லவ்ட் என்ட் க்ளியர். இட்ஸ் எம்.எச். த்ரீ செவன் ஸீரோ. கேப்டன் ஸ்பீக்கிங்..!”
பதிலளித்தபடி கடிகாரத்தைப் பார்த்தார் தலைமை விமானி ஷஹாரி அஹமட் ஷா. நேரம் ஜீஎம்டீ 17:05 அருகிலிருந்த அவருடைய உதவி விமானிஃபாரிக் அபு ஹமீட் தனது ஆசனத்தில் அமர்ந்தபடி லேசாக குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். பாவம், காற்றைக் கிழித்து அசுர வேகத்தில் விரையும் விமானத்தின்
06/ ஜீவநதி - இதழ்

பறவை 370 *
முன்புறம் இருந்தபடி எவ்வளவு நேரம்தான் இருண்ட வானத்தையும் நட்சத்திரப் புள்ளி களையும் வெட்டியாய் பார்த்துக் கொண்டி ருப்பான். அவனை லேசாய் ஒரு தட்டுத்தட்டி எழுப்பிய ஷஹாரி ஹெட்போனைத் தலையில் மாட்டும் படி சைகையால் காண்பிக்க அவ்வாறே செய்துவிட்டு அவரையே விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஈஸ் எவரிதிங் ஓகே..?” என்று காதுக்குள் இரைந்தது கண்ட்ரோல் டவர்.
"யா! எவ்ரிதிங் ஓகே. ப்ளையிங் ஓவர் த . கல்ப்ஃ ஓப்ஃ தாய்லேண்ட், த ப்ளைட் ஓன் ஓட்டோ பைலட் மோட்.. வெதர் கண்டிஷன் ஓல்ஸோ குட் என்ட் பெர்பெக்ட்! ஓல் ரைட். குட்நைட்!”
"குட்நைட், மலேசியன் த்ரீ ஸெவன் ஸீரோ!” என்று தானும் விழித்திருப்பதைக் காண்பிப்பதற்காக உளறிவிட்டு அசடு
68 வைகாசி 2014

Page 9
NA
நேரத்தைப் காட்டியது.
வழிந்தான் ஃபாரிக். அத்தோடு கோலாலம்பூர் விமான நிலைய ரேடார் மையத்திலிருந்து காதுக் குள் ஒலித்தவாறிருந்த பெண்குரல், "குட்நைட்.. தேங்க்யூ" எனும் இறுதி இரு வார்த்தைகளுடன் அமைதி யானது.
ஐந்து மணிநேரத்தில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் தரையிறங்க வேண்டிய போயிங் 777-2000 ரக பயணிகள் விமானம் சரியாக ஜீஎம்டீ 16:40க்கு பயணிகள் மற்றும் விமானச் சிப்பந்திகள் உட்பட 239 பேருடன் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து வானுக்கு ஏறியிருந்தது. புறப்பட்டு இருபத்து ஐந்து நிமிடங்களுக்குள் தாய்லாந்து வளைகுடாவுக்கு மேலாகப் பறந்து உச்சபட்ச உயர மான பன்னிரண்டாயிரம் அடியை எட்டிப் பிடித்து விட்டது. இனிமேல் சீனாவின் ரீஜிங் ஆகாய எல்லையை அடையும் வரை அவ்வப்போது கண்ட்ரோல் டவர் களிலிருந்து வரும் தொந்தரவு களுக்கு பதில் சொல்வதைத் தவிர வேறு ஏதுவும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை. சில விடயங்கள் தவிர எல்லாவற்றையும் கம்யூட்டர் மயமாக்கப்பட்ட விமானத்தின் தன்னியக்கச் செலுத்தியே கவனித்துக் கொள்ளும்.
ஹெட்போனைக் கழற்றி வைத்துவிட்டு ஃபாரிக்கிடம், "ஓகே யங்மேன், இனி நீ நிம்மதியாகத் தூங்கலாம்!" என்றார் ஷஹாரி. "தேங்க்யூ கேப்டன், அந்த சப்பை மூக்கன்கள்ற ஊர் வந்ததும் எழுப்பி விடுங்க... எதுக்கும் பார்த்து ஓட்டுங்க.. முன்னால் லொறி ஏதும் வந்திடப் போகுது...” என்று கண்ணைச் சிமிட்டிவிட்டு அவன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.
“நல்ல பைலட்றா நீ!” என்று அவன் தலையை விரல் களால் கலைத்து விட்டு மீண்டும்
விமானத் திரும்பியி செல்லும் திகிலானது விமானத்தி ரோஸி. ஒ விமானிகள் நினைத்து பெண்ணி போகின்றா பயணிகள் இருக்கும் திட்டமிட்ட வேண்டும். ஆனால் 0 அவரது செ
தொடர் ை துண டிக்க யோசனை காரணமிரு துண்டித்த துடனான மட்டும் நட விட்டதாக விமானத்ன
orl கீவநதி - இதழ்

ஆதர் சீ 43 ல
பார்க்க அவரது கைக்கடிகாரம் ஜீஎம்டீ 17:29 ஐக்
இதுவரை எத்தனையோ தடவை இந்த ஏர்-லைனர் தெ இதே ஆகாயத் தடத்தில் ஓட்டிச் சென்று ருக்கின்றார் ஷஹாரி. ஆனாலும் இம்முறை பயணம் அவரைப் பொறுத்தவரை சற்றுத் EJ. அதற்குக் காரணம் இன்றைய தினம் இதே ல் பணிப்பெண்களில் ஒருத்தியாக வந்திருக்கும் ரு போயிங் பயணிகள் விமானத்தினுள் அதுவும் ரின் காக்பிட் அறைக்குள்ளே யாருமே செய்வதற்கு க் கூடப்பார்த்திராத ஒன்றை அந்தப் பணிப் ன் ஒத்துழைப்போடு இன்று அவர் செய்யப் ர். இதோ இன்னும் சில நிமிடங்களில் அவள் பகுதியிலிருந்து கேப்டன் ஷஹாரியும் ஃபாரிக்கும் காக்பிட் அறைக்குள் வந்துவிடுவாள். அதற்கு முன்பு படி இரண்டு காரியங்களை ஷஹாரி செய்தாக
இரண்டுமே விதிமுறைகளுக்கு மாறானவை. வேறுவழியில்லை. அவற்றை செய்தால் மட்டுமே பகுநாள் கனவு நிறைவேறும்.
தலாவதாக விமானத்தின் முதற்கட்டத் தொலைத் பத் துண்டித்தார். இரண்டாம் பகுதியையும் 5 கையை உயர்த்தியவர் சில வினாடிகள் க்குப் பின்பு பின்வாங்கி விட்டார். அதற்குக் ந்தது. இரண்டாம் கட்டத்தையும் உடனடியாகத் ால் விமானம் கட்டுப்பாட்டு தலைமையகத் தொடர்புகளை முழுமையாக இழந்துவிடும். அப்படி ந்து விட்டால் விமானம் எங்கோ விபத்துக்குள்ளாகி நினைத்துக் கொண்டு உடனடியாக இராணுவ த அனுப்பித் தேட ஆரம்பித்து விடுவார்கள். அது
68 வைகாசி 2014

Page 10
அவரது திட்டத்தைக் குழப்பிவிடும் என்பதால் ஒத்திப்போட்டார்.
இரண்டாவதாக தன்னருகிலிருக்கும் கோ-பைலட் ஃபாரிக்கை அமைதியாக்க வேண்டும். குறைந்தபட்சம் இன்னும் ஒன்றரை மணிநேரத்திற்கு விமானி அறைக்குள் நடப்பது எதுவுமே அவனுக்குத் தெரியக்கூடாது. தூங்கிக் கொண்டிருந்த அந்த இருபத்தி மூன்று வயது அப்பாவி இளைஞனின் முகத்தைப் பார்க்க ஷஹாரிக்குப் பாவமாக இருந்தது. சிறிது சோம்பேறி என்றாலும் அவன் நல்ல பையன். விமானப் பயணத்தில் அலுப்புத்தட்டும் போதெல்லாம் உருது மொழியில் காதல் கவிதை யெல்லாம் பாடி ஷஹாரியை உற்சாகப் படுத்துவது அவன் வழமை. என்ன செய்வது வேறுவழியில்லை.
"ஐ"ம் ஸொறி ஃபாரிக்!” என்று நினைத்தவாறு தன் கிட்பேக்கினுள்ளிருந்த குளோரபோஃம் ஸ்ப்ரேயரை வெளியி லெடுத்தார்.
"என்ன பாஸ் அது..? சென்ட்டா.. ஏயர் ப்ரஷ்னரா?”
ஷஹாரி திடுக்கிட்டு, "ஏய் நீ இன்னும் தூங்கல்லியா..?” என்று கேட்டார்.
"அஹ்! இடையில நீங்க எழுப்பினதால் தூக்கமே வருதில்ல கேப்டன்" என்று சோம்பல் முறித்தவாறு எழுந்திருக்க முயன்றான்ஃபாரிக்.
"சரி, இதை அடிச்சுவிடுறேன். இனி நல்லாத் துாக்கம் வரும்” என்றபடி ஷஹாரி அவன் முகத்தில் அதை வேகமாய் அவர் விசிறியடிக்க நிமிடத்தில் அவன் தலை தொங்கிப் போனது. இனிமேல் சீன எல்லை வரும் வரை அவன் எழுந்திருக்கப் போவதில்லை.
சிறிது நேரத்தில் ஷஹாரி எதிர்பார்த்த படியே காக்பிட் கதவின் பஸ்ஸர் லேசாய்
அலறியது. ரோஸிதான் வந்திருக்கின்றாள்.
"யெஸ், கமின்!" என்றதும் காக்பிட்டின் மூன்று அடுக்குகள் கொண்ட ஓட்டோமெட்டிக் பாதுகாப்புக் கதவுகள் தானாக திறந்து திறந்து மூடும் மெல்லிய ஒலிகளுக்குப் பிறகு ஆளுயர செலூலோயிட் பொம்மை போல அழகிய பெண்ணொருத்தி ஒரு ட்ரேயில் இரு மதுக் கிண்ணங்களில் பொன்மஞ்சள் நிறத்திரவத்தை
ஏந்திக்கொண்டு உள்ளே வந்தாள்.
"ஹாய் ரோஸி!"
"ஹாய் கேப்டன்! நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டாள்.
08 கீவநதி - இதழ்

"ஏய்.. பொறு பொறு! என்ன அவசரம்? அதுதான் இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கே..”
"ஓ! அபூ வேற தூங்கிட்டானா?” என்று அப்போதுதான் ஃபாரிக்கைப் பார்த்து விட்டுக் கேட்டாள். ஃபாரிக்கை அவள் அப்படித்தான் அழைப்பது வழக்கம்.
"இல்லை, நான்தான் தூங்க வச்சேன்”
“பாவம், என்னைப் பார்த்து எப்பவுமே ஜொள்ளு விடுற பையன். என்ன பண்ணீங்க கேப்டன் அவனை..?”
"ஒண்ணுமில்ல.. பீஜிங் வரும்வரை தூங்க ஆசைப்பட்டான். லேசா இதை முகத்தில் அடிச்சேன்.. தூங்கிட்டான்..! வேணும்னா உனக்கும் அடிச்சுவிடட்டுமா..?"
"ஓகே.. அப்புறம் யாரோடு..?” என்று ஏதோ சொல்ல வந்தவள் சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டாள். ரோஸி எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றிலுமே ஓர் அழகும் நளினமுமிருந்தது. பெல்ஜியம் பளிங் குச்சிலை ஒன்று உயிர் கொண் டு காக்பிட்டினுள் நடமாடுவது போல் ஜொலிக்கும் அவள் அழகையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் கேப்டன் ஷஹாரி. அவர் மனதிலே ஏழுவருடங்களுக்கு முன்பு இதே மலேசியன் ஏர்-லைன்ஸில் அவர் இணைந்த ஆரம்ப காலத்தில் பழகிய அவளுடைய தாய் லிசி தோற்றம் நிழலாடியது.
ரோஸியின் தாய் லிசியை கேப்டன் ஷஹாரிக்கு நன்கு அறிவார். இதே மலேசியன் ஏர்-வேய்ஸில் ரேடார் கட்டுப்பாட்டுப் பிரிவில் ஒரு சிரேஷ்ட பெண் அதிகாரியாக அவள் இப் போதும் பணியாற்றுகின்றாள். லிசி ஷஹாரியை விட ஒன்பது வயது பெரியவள் மட்டு மல்ல சேவையிலும் பல வருடங்கள் சீனியர். ஆனால் பார்வைக்கு எப்போதும் இளமையாகத் தான் தெரிவாள். ரோஸியோடு அவள் சேர்ந்து வருவதைப் பார்த்தால் லிசியை "அக்காவா தங்கையா?” என்று அசட்டுத்தனமாகக் கேட்பீர்கள். அப்படியொரு உடல்வாகுலிசிக்கு.
லிசி ஒரு தமிழ்ப் பெண் சிறு திருத்தம்: தமிழ் பேசாத தமிழ்ப்பெண் . இருநூறு வருடங் களுக்கு முன்பே இந்தியாவிலிருந்து மலேசியா வில் குடியேறிய பரம்பரை அவளுடையது. தாயும் மகளும் தாய்மொழி உட்பட அனைத்தையும் ஏறத்தாழ மறந்துவிட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நுனிநாக்கு ஆங்கிலம் மலாய்
68/வைகாசி 2014

Page 11
4
மொழி இரண்டிலும் மாற்றி மாற்றிப் பேசுவார்கள். இருவரின் பெயரின் பின்னால் மட்டும் முன்னோர்கள் போனால் போகிறது என்று ஒட்டிக்கொண்டு வருகின்றார்கள். "லிசி மகா லிங்கம்” என்ற தனது முழுப்பெயரை எப்போதா வது சொல்ல வேண்டியிருந்தால் கூட, "லிசி, மாவ் - லிங் - கெம்' என்றுதான் உச்சரிப்பாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ரோஸிக்கு அதுகூட வராது என்பது வேறு விடயம்.
2006ல் மலேசியன் ஏர்-லைன்ஸின் இளம் விமானிகள் தேர்வு ஒன்றுக்காக ஷஹாரி தனது ஊரான மலாக்காவிலிருந்து கோலாலம்பூர் வந்திருந்தார். அன்றுதான் லிசியை அவர் முதன் முதலாகப் பார்த் திருந்தார். சாதாரணமாக அழகிய பெண்களைப் பார்த்தாலே வந்த வேலையெல்லாம் மறந்துபோகும் அவருக்கு. பார்த்ததுமே சொக்க வைக்கும் லிசி போன்ற பேரழகியை விடுவாரா என்ன? அவளைப் பின்தொடர முயன்று பாதியில் தவறவிட்டு விட்டார். அதன் பின்பு அந்த வளாகத்தைச் சுற்றிச் சுற்றித் தேடியும் அவளை எங்குமேகாணக்கிடைக்கவில்லை அவருக்கு.
அடுத்து வந்த நான்கைந்து நாட்களில் அதற் கெல்லாம் நேரமிருக்கவில்லை ஷஹாரிக்கு முதல் சுற்றிலே இருபத்து மூன்றுபேரிலிருந்து ஏழு பேரை மட்டும் சலித்து சலித்துத் தேர்ந்தெடுத்தார்கள். அதிலே ஷஹாரி மட்டுமே மலேசியக் குடிமகன். ஏனைய வர்களில் இரண்டு உக்ரேனியர்களும் மூன்று சிங்கப்பூரியன்களும் ஒரு பிலிப்பினோவும் இருந்தார்கள். கோலாலம்பூரிலிருந்து 350 கிலோ மீற்றர் துாரத்திலிருக்கும் புளோவோ பினாங் எனும் தீவிலுள்ள பயிற்சி விமானத்தளத்துக்கு அழைத்துச் சென்று இரண்டு வாரங்கள் தங்க வைத்தார்கள். தேர்வாகிய ஏழு பேருக்கும் மலேசியன் ஏர்-லைனர் போயிங் ரக விமானங் களை ஓட்டுவதற்குரிய முழுத் தகுதியும் இருக்கின்றதா என்பதைப் பரீட்சித்துப் பட்டை உரித்தார்கள். அது முடிந்ததும் மற்றொரு நேர்முகத் தேர்வு. அதிலே கல்வி, தொழினுட்பத் தகைமைகளை மட்டுமல்ல விமானிகள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விபரங்களையும் குடும்பப் பின்னணிகளையும் துருவித்துருவி விசாரித்தார்கள். உலகின் பயங்கரவாத இயக்கங்களோடு அவர்களுக்கு எதுவித தொடர்பும் கிடையாது என்பதை உறுதிப்படுத்து வதற்காக கடினமான கேள்விகள் கேட்டுப்
09 கீவநதி - இதம்

பொறுமையைச் சோதித்தார்கள்.
இவையெல்லாம் முடிவடைந்ததும் இறுதி நேர்முகத்தேர்வு ஒன்றும் இருந்தது. அதற்காக மீண்டும் கோலாலம்பூர் விமானத் தளத்தின் பொறியியலாளர் வளாகத்திற்கு வரவேண்டியிருந்தது. அங்கு காத்திருந்த போதுதான் லிசியை மீண்டும் கண்டார்ஷஹாரி. இம்முறை அவள் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருத்தியாக கண்ணாடி அறைக் குள் அமர்ந்திருந்தாள். தேர்வு விமானிகள் பற்றிக் கூறப்படும் குறிப்புகளை மடிக்கணினியில் நிசப்தமாகப் பொறித்துக் கொண்டிருந்தாள். பளிங்குப் பூச்சாடியில் வைத்த ஒற்றைச் சிவப்பு ரோஜா போல தனியாக ஜொலித்த அவளையே மெய்மறந்து கவனித்துக் கொண்டிருந்ததில் ஒலிபெருக்கியில் தன் பெயர் ஏலம் விடப் பட்டதைக்கூட கவனிக்கவில்லை ஷஹாரி. பின்பு சுதாரித்து அடித்துப் பிடித்து தாமதமாக அவர் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த கோட்சூட் ஆசாமிகள் கேட்ட முதல் கேள்வி:
“யங்மேன், ஷஹாரி அஹமட் ஷா என் பது உண்மையிலேயே உன்னுடைய பெயர்தானா?”
இறுதி நேர்முகத் தேர்விலே வெற்றி பெற்ற விமானிகள் நால்வரும் மலேசியன் ஏர்லைன்ஸில் இரண்டு வருடங்கள் ஒரு பயிற்சி விமானிகளாகக் கடமையாற்ற வேண்டி யிருந்தது. தவிர, அவ்வப்போது வெளிநாடு களுக்குச் செல்லும் மலேசியன் ஏர்லைனர் களிலே உதவி விமானியாகவும் சென்று திரும்ப வேண்டியிருந்தது. அப்போது பைலட் பயிற்சிப் பிரிவில் புதிதாகத் தெரிவான விமானிகளுக்கு லிசி மகாலிங்கம்தான் பொறுப்பாக இருந்தாள். பயிற்சி பறப்புகளுக்குரிய நாள் அட்டவணை விபரம் மற்றும் மலேசியன் ஏர்-லைனர்களில் அனுபவமிக்க விமானிகளுடன் உதவி விமானிகளாக யார் யார் செல்வது என்பது பற்றி யெல்லாம் லிசி மூலமாகத்தான் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
இதற்காக ஒவ்வொரு தடவையும் லிசியைச் சந்திக்கும்போதெல்லாம் அவளது அழகும் கவர்ச்சியான அசைவுகளும் ஷஹாரியைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன. இதனால் அவளோடு தனிப்பட்ட ரீதியில் நெருக்கமாகி நட்புக்கொள்வதற்காக அவள் முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருந்தார். ஆனால் அவளோ அவருடன் வெகுகாலம்
68/வைகாசி 2014
PUBLIC LIBRARY
JAFFNA.

Page 12
தொழில்ரீதியான பேச்சு வார்த்தைகள் த எதுவிதபிடியும் தராமலே இருந்து வந்தாள். பின் திடீரென அவரை கோலாலம்பூரிலுள்ள பிரபல உ ஒன்றிற்கு இரவு உணவுக்காக வருமாறு கைத்தெ யில் செய்தி அனுப்பியிருந்தாள்.
அது போதா ஷஹாரிக்கு ? தன்ன மிகச்சிறந்த ஆடைகளைத் தெரிவு செய்து அணை உற்சாகமாக அங்கு சென்றிருந்தார். அத்தே நினைத்தவளை அடைந்துவிடலாம் என்ற எதிர் அவர் மனம் துள்ளியது. ஆனால் அங்கு நடந்த ஒன்று. ஆம், ஷஹாரியை அன்பாக வரவேற்று கொண்டிருந்தலிசி தனக்கு ஏற்கனவே திருமணம். எனும் அதிர்ச்சியான உண்மையை அவருக்குக் பாடசாலை வயதில் பருவக் கோளாறில் தான் வெ வாலிபன் ஒருவனைக் காதலித்து திருமணம் புர தற்போது அவனை விவாகரத்துச் செய்துவிட்டு வசிப்பதையும் கூறிய அவள் தனக்கு டீனேஜில் ஒரு இருப்பதாகவும் அவளை கோலாலம் பூ! நுாற்றைம்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஓர் பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கவைத்து
வருவதாகவும் கூறினாள் லிசி. தன் வாழ்வை மகம் அர்ப்பணித்திருப்பதால் இனிமேல் அவரைத் தன் யில் தலையிட வேண்டாமென்றும் கேட்டுக் ெ ஷஹாரி ஏமாற்றமடைந்தாலும் லிசியின் த கடந்தகால் மணவாழ்க்கை தான் அவளை அளவு
10/ கீவநதி - இதழ்

விர வேறு பு ஒருநாள் உணவுவிடுதி தாலைபேசி
எச்சரிக்கையுடன் வாழ நிர்ப்பந்தித் திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு அவளின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள
முடிவு செய்திருந்தார்.
அதன் பிறகு வெகுகாலம் ஷஹாரி அவளைத் தொந்தரவு செய்யவேயில்லை.
ஆனாலும் விதி லிசியை யும் ஷஹாரியையும் வேறுவிதமாக இணை த து வ ளை யாட ஆரம்பித்தது. ஷஹாரி முழுநேர விமானியாக ஆகிய அதே இரண்டு வருட காலத்தில் லிசியின் மகளான ரோஸி தன் கல்லூரிப்படிப்பை முடித்து இதே மலேசியன் ஏர் லைன்ஸில் ஒரு விமானப் பணிப் பெண்ணாக இணைந்து கொண்ட தையும் ரோஸியாகவே கேப்டன் ஷஹாரியிடம் மனதைப் பறி கொடுத்ததையும் வேறு எப்படிச் சொல்வது?
தாயின் அழகை ரசித்த கேப்டன் ஷஹாரிக்கு அவளையே அச்சில் வார்த்தது போன்ற அழகு மகளை மட்டும் கசக்குமா என்ன? தன்னுடைய உயரதிகாரியான லிசி மகாலிங்கம் அறியாத வண்ணம் ரோஸியின் காதலை ஏற்றுக் கொண்டு விட்டார். ஆனாலும் ஒரு மெய்ப்பாதுகாவல் அதிகாரியைப் போல் எங்கு சென்றாலும் தன் மகள் ரோஸி கூடவே லிசியும் அலைந் தாள். இதனால் காதலர்கள் இருவரும் தொலை பேசுவதைத் தவிர எங்குமேதனிமையில் சந்திக்க முடியவில்லை. எத்தனையோ மாதங்கள் எத்தனையோ வழியில் முயற்சித்தும் இருவருக்கும் தனிமை என்பதே கிட்டவில்லை. சகல வழிகளையும் முயன்று தோற்று கடைசியில் வேறுவழி யின்றித்தான் இந்த திட்டத்தை ....
"கேப்டன் , இப்பிடியே நீங்க யோசிச்சிட்டிருந்தா நானும் இவனைப்போல தூங்கிட வேண்டி யதுதான்..?” என்று ஷஹாரியைக்
ரிடமிருந்த சிந்து வெகு தாடு தான் பார்ப்போடு தோ வேறு று பேசிக் பாகிவிட்டது கூறினாள். ஹாங்கொங் சிந்ததையும்  ெதனியாக நமகள் கூட ரிலிருந்து கிறிஸ்தவ படிப்பித்து ளுக்காகவே வாழ்க்கை காண்டாள். துன்பமான வுக்கு மீறிய
இ68/வைகாசி 2014

Page 13
கலைத்தாள் ரோஸி.
"ஓல்ரைட் டியர்! இதோ நான் ரெடி!” என்று எழுந்து சென்று ஷஹாரி பணிப்பெண் சீருடையிலிருந்த அவளை முகர்ந்துபார்த்துக் கொண்டிருந்த அதேவேளையில் அத்தனை பேரையும் சுமந்தபடி பறந்து கொண்டிருந்த அந்த பிரமாண்டமான ஜெட்விமானம் தாய்லாந்து வளைகுடாவைத்தாண்டி வியட்நாமிய ஆகாய எல்லைக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தது.
"சே! ரொம்ப மோசம் கேப்டன் நீங்க..? இதுக்கெல்லாம் போய் யாராவது பறக்கிற ப்ளைட்டை தெரிவு செய்வாங்களா..? தப்பித் தவறி மாட்டிக்கிட்டா இனிமே நாம் ப்ளைட்ல இருக்கமாட்டோம்.. ஜெயில்லதான்.!"
“என்ன பண்றது ரோஸி, எங்காவது ஹோட்டல்ல வச்சுக்கலாம்னா .. நீதான் உன் அம்மா பின்னாலயே நாய்க்குட்டி மாதிரி திறியிறியே! அவவும் பொடிகாட் மாதிரி உன்னையே வாட்ச் பண்ணிகிட்டு இருக்கிறா..!"
"நான் என்ன பண்றது கேப்டன்? அவவுக்கு தன்னை மாதிரியே என்னையும் யாராவது ஏமாத்திடுவாங்களோன்னு பயம். பாவம் அவ என்னை விட்டா அவவுக்கு வேற..” என்று லேசாகவிசும்ப ஆரம்பித்தாள் ரோஸி.
“சரிதான் அம்மா சென்டிமென்ட். ஆரம்பிச்சாச்சு! இனி நீ நோர் மலாக அரைமணிநேரமாகுமே” என்று ஏமாற்றத்துடன் அவளை விட்டு விலகிச்சென்று மீண்டும் விமானத்தின் கட்டுப்பாட்டு விசைகளை ஒழுங்கமைக்க ஆரம்பித்தார்ஷஹாரி.
"ஓகே.. ஐம் ஓல்ரைட். கேப்டன், இப்ப கொஞ்சம் என்னைப் பாருங்க” என்றாள். ஷஹாரி திரும்பிப் பார்த்தபோது அந்த அழகுப்பதுமை தன் சீருடைக்கு விடை கொடுத்து விட்டு நின்று கொண்டிருந்தாள். அதற்குப் பிறகும் ஷஹாரி சும்மா நின்று கொண்டிருப்பாரா என்ன? "ஓ! மை ஸ்வீட்!” என்று எழுந்து போய் அவளைக் கட்டி யணைத்துக் கொண்டார்.
திடீரென ரோஸி விலகி மயக்கத்தில் சரிந்து கிடந்த ஃபாரிக்கைக் காண்பித்தாள் “ஐ ஃபீல் வெரிஷைகேப்டன்!” என்று சிணுங்கினாள் ரோஸி.
“ஐயோ ரோஸி.. அவன் முழுமயக்கத்தி லிருக்கிறான்.. இப்ப ப்ளேன்ல இருந்து தூக்கிப் போட்டாலும் தெரியாது அவனுக்கு! எனிவே, ஹேவ் எ குட் ஐடியா” என்று எழுந்து போய் தன்
in/ ஜீவநதி - இதழ்

கோர்ட்டைக் கழற்றி மயங்கிக் கிடந்த ஃபாரிக்கின் முகத்தை முழுமையாக மூடிவிட்டு மீண்டும் வந்து அணைத்துக் கொண்டார் ஷஹாரி.
"சரி, அது என்ன கேப்டன் முன்னால இருட்டில் கறுப்பா என்னென்னவோ தெரியுது.. மலைகளா அது?” அவரது அணைப்பிலிருந்த படியே விமானத்தின் முன்புற காற்றுத் தடுப்புக் கண்ணாடி வழியாக ஆகாயத்தை உற்றுப் பார்த்தவாறு கேட்டாள் ரோஸி. "மோதிடாதா நம்மப்ளைட்?”
"சான்ஸே இல்ல, முப்பத்திஆறாயிரம் அடி உயரத்திலே மலையெல்லாம் கிடையாது. அதெல்லாம் உன்னோட பிரமை ரோஸி! கமான் பேபி!” என்றபடி அவளை மீண்டும் வாரி அணைத்துக் கொண்டார் கேப்டன். சுற்றிலும் நவீன இலத்திரனியல் கருவிகளும் இணைப்பு வயர் களும் நிறைந்த அந்த விமானி அறையினுள் மென்மையான முத்தங்களோடு ஆரம்பித்த அவர்களின் காதல் உல்லாசம் மலை களிலிருந்து பள்ளத்தாக்கிற் கு இறங்கிவரும் நீரோடையைப் போல படிப்படியாக வேகம் பிடிக்க ஆரம்பித்தது.
இருவரினதும் ஆவேச அசைவுகளின் கவனக்குறைவான ஒரு தருணத்திலே கட்டுப் பாட்டு விசைகளில் ஒன்று எதேச்சையாக அழுத்தப்பட்டு விட, அதுவரை பீஜிங்கை குறிவைத்து கிடையாகப் பறந்து கொண்டிருந்த அந்தப் பிரமாண்டமான அலுமினியப்பறவை,
தென்கிழக்குத்திசை நோக்கித் திரும்பியதையும் அதன் கீழே வெகுதூரம் வரை பரந்து கிடக்கும் இந்துமகாசமுத்திர கடற்படுக்கையை நோக்கிச் சாய்வான கோணத்திலே சிறிது சிறிதாக அது சரிய ஆரம்பித்ததையும் யாரும் கவனிக்க வில்லை.
68 வைகாசி 2014

Page 14
“கோ”வென் மன்னவன் அரசன் அறியப்
றிடுதல் என்னல் என்னல் படுபவன்
கொற்றவன் மகிபதி அனைத்துப் தானே
நாட்டு சாட்சி மக்கள் தக்க
மக்கள் புரிபவன் வாழ்வினில் வைப்பவன்
மகிழ்ச்சி தானே மகிழ்ச்சியும் தானே
மற்றவன் கொற்றவன் நாட்டு காட்டும்
எந்த என்று மக்களின் கரிசனையே
மதத்தவன் கூறப் நலனோம் ராஜ
"கோவியல்" தானே நல்லர எல்லவ
தன்னிற் மிகப்பிர சென்பது ருக்கும்
குடிமக் தான நாட்டில்
ஏற்றது
இனமதம் மனமதில் ராஜா ரோஜா
11!!!!1:11 111 511 11 11 iiiiiiii li 44 }}{e It 11:11 It: tv
மொழியென இல்லான் ஆகுவான்! வாடாப்
எவ்வித மக்கள் 'ராஜ புனல்தரும்
உண்மைக் நாட்டுக் இன்னல் தன்னிற்
"கோ" வெனின்
உண்மையில் கோ; அந்
நாட்டின் விளையா
தியற்றும் தன்னை
முன்னிலை
கோயிலைப் கடப்பா காணியைப்
கூனியை
பள்ளி
வாயலைத் றை; கொண்டு
உடைப்பார் பறித்து
ஐயகோ! அடித்துக்
கொள்பவர்
பேரின னோரினத் 'ரஸ்தா' ராஜ
வாதப் தன்னை அமைத்து தர்மம்?
பித்துப் ஒடுக்குவோர் ரதமும் ராஜ
புத்தரைப் பித்தரு சித்தரு
குறித்ததொரு பறித்துக் ராஜ
போற்றிய மானீர்! மானீர்! கவலை கொள்ளலும் தர்மமா?
போதினும் பேரின சிறுபான் கொண்டிடா பகைமை
ராஜ்
- கிண்ணியா ஏ.எம்.எம்.
12 கீவநதி - இதழ்

என்னல் என்னல் பெயரிலும் ஆள்பவன்!
காண: அர ஆள்பவன்! நிறைவும்
ஆள்பவன்!
ஆயினும் படுபவன் புவதில் தர்மம்!
கள்; நலன் மானது! வாழும் வாமே
| IIt sih iki +is! itst sii Asill,!
ஆனா ராஜ தர்மம்!
பேதமும் போற்றிடும் தர்ம”
அவன் கரம்!
அக்கோ குடிக்கோ ஆட்சி செய்குவான்
தேடிக் தமக்கும்
அரச தமக்கும்
பிடித்தின் தமக்கும்
அளிப்பதோ தர்மம்?
இனவெறிப்
வாதச்
மை; இனங் துரிமையைப் கொள்ளலும் தர்மமா?
அலி
58 வைகாசி 2014

Page 15
நினைவுக் கு
அ. யே
1980 ஐப்பசியிலிருந்து, கொழும்பு கொண்டிருந்தேன். அங்கு சுமார் 150 பங்கினர் பெண்கள். பத்துப் பதினைந்து தவிர, ஏனையோர் சிங்களவர்கள். அஞ்சர் கடமையாற்றி இருக்கிறேன். அங்கெல்லா பழகுவதில்லை; ஒருவித 'தூரத்தை' போல சுயநலம், தான் என்ற திமிர்த்தனம், லே தவிர, வேறு வெளி அக்கறைகள் இல் புறநடையான் ஒருசிலர் இல்லாமலில்லை.
1982 என்றுதான் நினைக்கிறேன்... மத்திய தந்திக் கந்தோருக்கு மாற்றம் பெற்று சில்வா வந்திருந்தார்; அவரது பெயரின் முதல் எழுத்துக்கள் மறந்துவிட்டன. சில்வா என்று கூப்பிடுவதில் அவருக்கு விருப்பமில்லை; ஆரம்பத்தில் அப்படி நான் சொன்னபோது, லால் என்றே அழைக்குமாறு சொன்னார். அதன்பிறகு நானும் லால் என்றுதான் கூப்பிடுவேன். களுத்தறைப் பகுதியைச் சேர்ந்தவர்; ஓரளவு வசதியான குடும்பம்; அப்போது பம்பலப்பிட்டியில் தங்கியிருந்தார்.
13/்வந்தி - இதழ்

தறிப்புகள்....!
சுராசா
பு மத்திய தந்திக் கந்தோரில் கடமையாற்றிக் பேர் பணியாற்றினர்; மூன்றில் இரண்டு தமிழர்களும் நான்கைந்து முஸ்லிம்களும் 3 திணைக்களத்தின் பல அலுவலகங்களில் ம் தமிழ் அலுவலர்களுடன் நான் நெருங்கிப் னியே பழகுவது வழக்கம். பெரும்பாலாரின் லை பற்றிய பயங்காரணமான அக்கறை லாமை போன்றவைதான் காரணங்கள்!
நான் வெள்ளவத்தையில் தங்கியிருந்தேன். அலுவலகத்தில் பலருடனும் அவர் நெருங்கிப் பழகுவதில்லை; தானும் தன் பாடும்! கொஞ்சக் காலத்துள் என்னுடன் அடிக்கடி பேசிப் பழகினார்; மென்மையான சுபாவம்; பெரும் பாலும் வெண்ணிற உடுப்புகள்தான் அணிவார். ஏறக்குறைய எனது வயதுதான்; இருவருக்கும் ஒத்துப் போனது. அங்கு வேலைபார்த்த முஸ்லிம் பெண்ணொருவரை விரும்பினார்; தனது விருப்பத்தை வெளிப் படுத்திய போது
68 வைகாசி 2004

Page 16
அப்பெண் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் மனச்சோர்வும் கொண்டிருந்தார். கவிதைகள் எழுதுவார்; கவிதைகள் பல சிங்களப் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன; அவற்றின் பிரதிகளை மகிழ்ச்சியுடன் எனக்குக் காட்டுவார். எனது கலை இலக்கிய ஈடுபாடுகள், 'அலை' சிற்றிதழ் முயற்சி பற்றி அவருடன் கருத்துப் பரிமாறி இருக்கிறேன். மத்திய தந்திக் கந்தோரில் ரெலெக்ஸ் பிரிவில் இருவரும் வேலை செய்தோம்; A, B, C, D,
சந்திரன் தே E எனப் பிரிவுகள் இருந்தன;
சந்திரன் வெ6 ஒவ்வொரு பிரிவிலும் பத்துப்
மணிச் சத்த பேர். பகலிலும் இரவிலுமாக
தெளிவற்ற பாதைக ஆண்களின் வேலை நேரங்
சந்திரன் வெள கள் மாறிமாறி அமையும்.
கடல் பூமி அண்மையிலுள்ளவை.எம்.சி.ஏ.
முடிவற்ற கனனுக்கு இருவரும்
ஒரு தீவைப்போல் செல்லும் வழக்கம். தேநீர்
முழுநில இடைவேளையின் போது
யாருமே தோடம்பழ நானுள்ள பிரிவுக்கு வந்து
பச்சையான குளி
யாரும் உண் நின்று, “யேசு... ரீ குடிக்க ..." என்று தமிழில் கேட்பார். அவர்
ஒன்று
நூறு முகங்ெ என்னுடன் தமிழ் கதைப்பதை,
வெளியில் " அன ன ...... கல யாண
பையிலுள்ள வெ மித்து ரோ" ("அந்தா... நல்ல
விம்மு நண்பர்கள்!”) என்று, சில வேளைகளில் இளம் பெண்
பிரிய கள் சிலர் கேலி செய்வர். "ஒவ், அப்பி அம்பயாளுவோ...”
நான் இற
பல்கனியை ("ஓம், நாங்க மாங்காய்த் தோழர் கள்!") என று
சிறுவன் தோடம் பா பதிலுக்குச் சொல்லியபடி,
(பல்கனியிலிருந்து 5 நானும் எழும்பிப் போவேன்.
பல்கனியிலிருந்து ஒருநாள், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அம்பலாங்
நான் இற கொடைக்குப் போகலாமெனச் சொன்னார். அங்கு மாதத்தில்
இரு க ஒருநாள் சுமார் நாற்பது இளங்
ஆங்கிலம் வ கவிஞர்கள் (ஆண்களும் பெண்களுமாக) ஒரு பாட சாலையில் கூடுவர். தத்தம் கவிதைகளை வாசிப்பதும், பத்திரிகைகளில் வெளியான கவிதைகளைப் பரிமாறுவதும், மதிப்பீட்டுக் கருத்துகளைப் பகிர்வதும் வழமை. பம்பலப் பிட்டியில் தொடர்வண்டியில் ஏறி இருவரும்
அறுவடையாளன் தா
பல்கனியைத்
ஸ்பானி 4வெயாக்கோ கா
இ அ.பே
14/ஜீவநதி - இதழ்

போலான
சென்றோம். அங்கு அவர்களது நிகழ்வின் நடுவில் என்னை அறிமுகப்படுத்தி, என்னைக் கொஞ்சம் பேசுமாறும் சொன்னார்; சமாளிக்கும் அளவுக்கு பேச்சுச் சிங்கள் அறிவு எனக்கு இருந்தது. எனவே எனது இலக்கிய ஈடுபாடு, செயற்பாடுகள் என்ப வற்றைச் சுருங்கச் சொல்லி, சிங்கள் எழுத்தாளர் கவிஞர் பற்றி மல்லிகை மற்றும்
தமிழ்ப் பத்திரிகைகளில்
வாசித்து அறிந்திருப்பதை தான்றுகின்றது
யும் சொன்னேன். பராக்கிரம்
கொடித்துவக்கு, ஜி. பி. சேன சியில் வரும்போது நம் மங்குகிறது.
நாயக்க, சிறி குணசிங்க. ளும் தோன்றுகின்றன.
மஹகம் சேகர முதலிய
கவிஞர்களினதும் : மார்ட்டின் ரியில் வரும்போது
யை மூடுகிறது,
விக்கிரமசிங்க, குணதாச றவெளியில்
அமரசேகர, லீல் குணசேகர, இதயம் உணர்கிறது.
குணசேன விதான் முதலிய மவின் கீழே
எழுத்தாளர்களினதும் மங்கள் உண்பதில்லை:
படைப்புகளை வாசித்திருப் எந்த பழத்தைத்தான்
பதைக் குறிப்பிட்டேன். அவர் பண வேண்டும்.
களுக்கு ஆச்சரியம்! தமிழ்
எழுத்தாளரின் படைப்புகளை காண்ட சந்திரன்
நீங்கள் வாசித்திருக்கிறீர்களா வரும்போது, பள்ளி நாணயங்கள்
என்றும் கேட்டேன்; ஒருவரும் வாசித்திருக்கவில்லை! " நா ங் க ள அ க கறை
காட்டுவது போல், நீங்களும் Tவிடை
கட்டாயம் தமிழில் வரும் ந்து போனால்
படைப்புகளை அறிய திறந்தபடி விடு
வேண் டும். அது, தமிழ் உங்களைத் தின்கிறான்
மக்கள் பற்றிய தெளிவான அவனைப் பார்க்கிறேன்)
புரிதலைத் தரும். சிங்கள் - னியத்தை அறுக்கிறான்
தமிழ் மொழி அறிவு கொண்ட அதைக் கேட்கிறேன்)
முஸ்லிம்கள், மலையகத் நது போனால்
தமிழர், சில் சிங்களவர் இருக் திறந்தபடி விடு.
கிறார்கள். அவர்களை மொழி ர்ஸியா லோர்காவின்
பெயர்ப்புகளுக்குப் பயன்
படுத்தும்படி பத்திரிகைகளை ழியாக தமிழில்:
நீங்கள் கேட்டுக்கொள்ள
வேண் டும் என்று, ஒரு கோரிக்கையையும் முன் வைத்தேன். பொதுவில் அன்றைய சந்திப்பு மகிழ்வான தாக இருந்தது; லாலுக்கும் மகிழ்ச்சி. மறு படியும் நான் அங்கு வரவேண்டுமெனச் சிலர் கேட்டுக்கொண்டனர்; ஆயினும், 1984 வரை
மகின்றன.
விதைகள்
பசுராசா
687 வைகாசி 2014

Page 17
கொழும்பில் இருந்தபோதும், பிறகு அங்கு செல்லும் வாய்ப்பு ஏனோ அமையவில்லை!
***
அ.ே
விமர்சகர் மு.நித்தியானந்தனுடனும் அவரது மனைவி நிர்மலாவுடனும் (தற்போது நிர்மலா இராகவன்) இப்படித்தான் தொடர்பு ஏற்பட்டது: வைகறை வெளியீடு என்ற அமைப் பின் மூலம், தெளிவத்தை ஜோசப் பின் 'நாமிருக்கும் நாடே' என்ற சிறுகதைத் தொகுதியை, 1979 மார்கழியில் அவர்கள் வெளி யிட்டனர். ஆண்டொன்றுக்கு மூனறு நுரல் களை இருபது ரூபாவுக்குக் கொடுப்பதாகவும், இந்த நூல்கள் புத்தக நிலையங் களில் கிடைக்காவென்றும் சொல்லி, அங்கத்தவர்களையும் சேர்த்தனர். இம் முயற்சி நல்லதொன்று எனக் கருதியதால், நாவலர் வீதியிலுள்ள அவர்களின் வீட்டுக்கு ஒரு நாள் சென்று கதைத்தேன். ஐந்து பேரைச் சேர்த்துத் தருவதாகக் கூறி, ஐந்து புத்தகங் களையும் அங்கத்துவப் படிவங்களையும் பெற்றுவந்தேன். விரைவில் ஐந்து பேர்களைச் சேர்த்தபின், அங்கு சென்று பணத்தையும் படிவங்களையும் கொடுத்து, மேலும் புத்தகங் களையும் படிவங்களையும் கேட்டேன். அப்போது நிர்மலா சொன்னார்: “உங்களைப் பற்றி வேறுமாதிரிக் கேள்விப்பட்டோம். ஆனால் நீங்கள் உதவி செய்கிறீர்கள் ... thanks!" "எனக்குச் சரியெனப்படுவதைச் செய்கிறேன்.” என்று சொன்னேன். பின்னர் படிவங்களையும் புத்தகங் களையும் பெற்றுச் சென்று, எனது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர் களிடம், இம்முயற்சியின் முக்கி யத்தை விளக்கி, மேலும் சுமார் இருபது பேர்களைச் சேர்த்துப் பணத்தையும் கொடுத்தேன். அதன்பிறகு அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி செல்லத் தொடங் கினேன்; வேறு நண்பர்களும் அங்கு வருவார்கள். அவர்களின் அரசியல், கலை இலக்கிய மதிப்பீடுகளில் உடன்பாடான அம்சங்களே பெரும்பான்மை யாக இருந்தன. அக்காலங்களில் க. பாலேந்
15 கீவநதி - இதழ்

யசுராசா 282
திராவின் மொழியாக்க நாடகமுயற்சிகளுக்கு, ஒரு பிரிவினர் வேண்டுமென்றே முக்கியத் துவம் தராது ஒதுக்கினர். 'அவைக்காற்று கலை கழகத்தில் பாலேந்திரா, நித்தி
யானந்தன், நிர்மலா, ஏ. ஜே. கனகரத்தினா முதலியோர் செயற் பட்டனர். இவர்களின் நாடக முயற்சி களுக்கு 'அலை' இதழும், நண்பர் களும் ஆதரவான போக்கையே கொண்டிருந்தோம்.
1980 முற்பகுதியில், 'புதுசு' சிற்றிதழில் எனது மொழியாக்கக் கவிதைகள் இரண்டு வெளி வந்திருந்தன. ஸ்பானியக் கவிஞன் ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா
எழுதிய 'பிரியாவிடை', 'சந்திரன் தோன்றுகின்றது ' ஆகியனவே அவை. இதழ் வந்த அண்மைய நாள்களில் ஒருநாள் நிர்மலாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டு முற்றத்தில் மாமரத்தின் கீழ் நின்ற நிர்மலா என்னைக் கண்டதும், "நீங்க ளெல்லாம் எப்படி மொழிபெயர்க்க முடியும்?" என்று, ஒருவிதமான தொனியில் கேட்டார்; புதுசு கவிதைகளை வைத்தே அவ்வாறு கேட்டார். "ஏன்... ஏதும் பிழை இருக்கோ?” என்றுதான் வஞ்சகமில்லாமல் நான் கேட்டேன்! அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
1976 இல் கண்டியிலிருந்து இட மாற்றம் பெற்று யாழ்ப்பாணம் வந்த பின்னர், ஏ.ஜே.கனகரத்தினாவை அடிக்கடி சந்தித்துப்
பழகும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. ஒருகட்டத்தில், லோர்கா, அன்னா அக்மதோவா ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புகளைத் தந்து, "இனிமேல் நீங்கள் மொழிபெயர்க்க வேண்டும்." என்று தூண்டியவர் அவர். அவ்வப் போது சில கவிதைகளை மொழி பெயர்த்து, அவரிடம் காட்டி அனுமதி பெற்ற பின்னர், 1978 ஆம் ஆண்டி லிருந்து, அவற்றைச் சிற்றிதழ்களில்
வெளியிட்டு வருகிறேன். எனவே, பிழை ஏற்படச் சாத்தியமில்லை. நட்புக்காரண மாக அப்போது நிர்மலாவின் கேள்வியைப் பாரதூரமானதாக நான் கருதவுமில்லை!
- 68/வைகாசி 2014

Page 18
ஆனால், ஆண்டுகள் பல சென்றபின் ஒருநாள், தற்செயலாக ஒரு பொறி தட்டியது. நிர்மலா அவ்வாறு கேட்டதற் குரிய மனோபாவம் என்னவென்பதே அது; அப் போதுதான் எனக்கு ஒரு புரிதல் ஏற்பட்டது! நிர்மலா உயர் மத்தியதர வர்க்கக் கிறீஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; அமெரிக்காவில் கல்விகற்று யாழ். பல்கலைக் கழக ஆங்கிலத் துறையில் பணிபுரிந்தவர்; வீட்டில் தாய் தகப்பனுடனும் ஆங்கிலத் திலேயே உரையாடுபவர். நானோ, சாதாரண கடற்றொழிலாளியின் மகன்; சின்னப் பள்ளிக்கூடமொன்றில் தமிழில் கற்றவன். எனவே, தகுதிவாய்ந்த 'மேலோர் வட்டமாம்' தாம் இருக்க, நீங்களெல்லாம் என்ன மொழிபெயர்ப்பது என்பதே, அந்தக் கேள்விச் சொற்களின் பின்னிருந்த மனநிலை என்பதைப் புரிந்துகொண் டேன். இன்று அவரைப் போன்றவர்கள், 'விளிம்பு நிலையினரின் மாற்றுக் குரல்கள்' என்று உரத்துக் குரல் கொடுக்கும்போது, வேடிக்கை உணர்வு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!
2002 ஆம் ஆண்டு, எனது மொழி பெயர்ப்புக் கவிதைகள் கொண்ட தொகுப்பு நூலான 'பனிமழை' வெளியானது; அதன் வெளியீட்டு நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக புவியியற்றுறை மண்டபத்தில் நடைபெற்றது. மதிப்பீட்டுரை நிகழ்த்திய பா.அகிலன், "இந்நூலிலுள்ள றொபேட் ஃவ்றொஸ்ற்றின் 'பனித்துகள்' கவிதையின் மொழிபெயர்ப்பில் ஒரு பிழையிருக்கிறது; ஆனால், எனக்குச் சொல்லத் தெரியவில்லை" என்று குறிப் பிட்டார். அவ்வேளை என்னுடன் நட்பா யிருந்த ஓர் எழுத்தாளர், "அகிலன் என்ன.... இப்பிடி ஹார்ஷா சொல்றேர்!” என என்னிடம் சொன்னார். "அகிலன் அப்பிடிச் சொல்றதில் தவறில்ல; ஆனா தனக்குச் சொல்லத் தெரியயில்ல என்கிறதுதான் பலவீனம்." என்று, அவரிடம் சொன்னேன். பின்னர் இதுபற்றிக் கூறி, ஆங்கிலக் கவிதையையும் எனது மொழிபெயர்ப்பையும் ஏ.ஜேயிடம் கொடுத்தேன். அவர் இரண்டையும் படித்து விட்டு, தனக்குத் தவறொன்றும் தெரிய வில்லை என்று சொன்னார். அத்துடன், யப்பானிய 'ஹைக்கு கவிதைகளின் தாக்கத்திலேயே இவ்வாறான சிறு
16/வேந்தி - இதழ் :

கவிதைகளைத் தான் எழுதியதாக றொபேட் ஃவ்றொஸ்ற் கூறியிருப்பதாகவும், பனித்துகள் மொழிபெயர்ப்பைப் படித்தபோது தானும் அந்த உணர்வைப் பெற்றதாகவும் சொன்னார்!
*** எனது ஊரிலிருந்த நான்கு வாசிக்க சாலைகள், எனதும் மு.புஷ்பராஜனதும் வாசிப்பு ஆர்வத்தை வளர்த்தன. அவற்றிலும் குருநகர் சனசமூக நிலையத்துக்கு முக்கிய இடம் இருக்கிறது! பகுத்தறிவு நாட்டங் கொண்ட - தி.மு.க. செல்வாக்குக்கு உட்பட் டிருந்த - கடற்றொழிலுக்குச் செல்கிற இளைஞர் பலரின் ஊக்கத்தினால், மிகச் சிறப்பாக அது இயங்கியது. சுமார் பன்னி ரண்டு வயதிலிருந்து அதைப் பயன்படுத்தத் தொடங்கினேன். முதலில் கண்ணன், அம்புலிமாமா , கல்கண்டு முதலிய சஞ்சிகை களில் தொடங்கிப் பின்னர் கல்கி, குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், முத்தாரம், அமுதசுரபி மற்றும் ஈழத்துப் பிரசுரங்களான புதினம், கலைச்செல்வி, சுதந்திரன் என வாசிப்பு விரிவடைந்தது. ஏராளமான பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அங்கு ஒழுங்காக வாசிப்புக்குக் கிடைப்பதால், எப்போதும் வாசகரால் நிறைந்திருக்கும்; பிற இடங்களைச் சேர்ந்தோரும் அங்கு வந்து பயன்பெற்றனர். ஆனால், ஆண்டுகள் பல கழிய நிர்வாக மாறுதல்களும் காரணமாக, அதன் ஒழுங்கும் சிறப்பும் இடைக்கிடை குன்றத் தொடங்கியதும் உண்மை! வாசிப்புக்குரிய வெளியீடுகளின் தொகை குறைந்தது; சில காலங்களில் தினசரிப் பத்திரிகைகளுடன் மட்டுமே இயங்கியது.
இவ்வாறான வரலாற்றுத் தொடர்ச்சி யில், 1993 அல்லது 1994 அளவில் ஒருநாள், சனசமூக நிலைய நிர்வாகிகளில் ஒருவரான இராசநாயகம் என்பவர் (இவர் யாழ்.மாநகர சபையில் கடமையாற்றினார்), எனது வீட்டுக்கு வந்தார். இரவல் வழங்கும் பகுதிக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கு, குறிப்பிட்ட அளவு பணத்தொகை சனசமூக நிலையத்துக்குக் கிடைத்திருப்பதாகவும், புத்தகத் தெரிவில் தங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இரண்டு நாள்களின் பின்னர் நான்
68 வைகாசி 2014

Page 19
வருவதாகச் சொன் னேன். அவ்வாறு குறிப்பிட்ட நாளில் இராசநாயகம் மட்டும் வந்தார்; இருவரும் முதலில் பூபால சிங்கம் புத்தக நிலையத்துக்குச் சென்றோம். மின்சாரநிலைய வீதியில் - பொது மருத்துவ மனையின் பின்புறம் - நகுலினி என்னும் பெயர்கொண்ட வீட்டில் அது இருந்தது; ஸ்ரீதரசிங்கின் தம்பி ராஜன் பொறுப்பாக இருந்தார். பொது வாசகனுக்குப் பயன்படக் கூடிய பல்துறைப் புத்தகங்களையும் எடுத்து ஒவ்வொன்றாக விளக்கி இராசநாயகத்திடம் கொடுத்தேன்; அவர் அவற்றைத் தட்டிப் பார்த்து, பெரும்பாலானவற்றை வாங்குவதற் காகப் பக்கத்தில் சேர்த்து வைத்தார். வாசிகசாலையில் நீண்ட நேரம் அவர் அமர்ந்து படிப்பதையும் அடிக்கடி கண்டிருக் கிறேன். எனது தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்' சிறுகதைத் தொகுதி, மலை யகத்தில் அக்குறணையிலுள்ள ஒரு சிறிய அச்சகத்தில், 1974 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளிவந்தது ; அப்போது நான் பேராதனை அஞ்சலகத்தில் கடமையாற்றிக் கொண்டி ருந்தேன். அச்சகத்தில் நடந்த நிர்வாகக் குளறுபடி காரணமாக அச்சமைப்பில் தெளிவீனம் இருந்தது. அந்நூலுக்கு நல்ல
7 கீவநதி - இதழ்

பதிப்பொன்று வரவேண்டுமென்று விரும்பிய நண்பர் பத்மநாப ஐயர், 1989 ஆம் ஆண்டு சென்னையில் அந்நூலின் இரண்டாம் பதிப்பை அச்சிட்டு வெளிக்கொண்டுவந்தார். அந்த இரண்டாம் பதிப்பின் சில பிரதிகளும் பூபாலசிங்கம் புத்தக நிலையத்தில் இருந்தன. நான் ஒரு பிரதியை எடுத்து, "இது என்ர சிறுகதைப் புத்தகம்...... சென்னையில் அச்சிடப்பட்டது” என்று சொல்லி, அவரிடம் கொடுத்தேன். அவர் அதனை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தார்; பக்கங்களைப் புரட்டியும் பார்த்தார். பின்னர் ஒன்றுமே சொல்லாது, அதனைப் புத்தக அடுக்கில் திரும்ப வைத்துவிட்டார்! எனக்கோ முகத்தில் அடித்த மாதிரி இருந்தது! அதனை வாங்கும் படி அவரைக் கட்டாயப்படுத்தும் மனநிலை யும் எனக்கு இருக்கவில்லை. சென்ற ஆண்டில் அவர் இறந்துவிட்டார். அவர் ஏன் அன்று அவ்வாறு நடந்து கொண்டார் என்பது, இன்றுவரை எனக்கு விளங்கவில்லை. ஆயினும், அந்நிகழ்வைப் பிற இலக்கிய நண்பர் சிலரிடம் பகிர்ந்து சிரித்திருக்கிறேன் என்பதை, நேர்மையுடன் நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்!
- 20.04.2014.
68 வைகாசி 2014

Page 20
அப் படம்
துருத்தி 1 ஒரு கன்னத்தில் அறைகையில் மறு கன்னம் காட்டுவது பற்றி என்னால் எதுவுமே சொல்ல முடிவதில்லை ஆயினும் எம்மீது குண்டுகள் போடப்பட்ட பொழுதுகளில் திருப்பிக் காட்டுதற்கு என்னதான் இருந்தது? பிரிந்து சிதைந்த சதைகளன்றி சிதறித் தெறித்த குருதிச் சகதியன்றி ஏதுதான் இருந்தது திருப்பிக் காட்டுதற்கு?!
துருத்தி 2
புகழ்தல்கள் புரட்டுக்கள் எல்லாம் ஏறும் அந்தக் காதுகளில் பொய்கள் புழுகுகள் எல்லாம் ஏறும் அந்தக் காதுகளில் உண்மைகளும் யதார்த்தங்களும் ஏறுவது ஏன்தான் நிகழ்வதில்லை? கண்களை மறைக்கும் அதிகாரம் காதுகளை அடைக்கும் அதிகாரம்
மூக்குத் துவாரங்களை விட்டுவைத்து வாயையும் வயிற்றையும் குத்தகைக்கு எடுத்து விட்டிருக்கின்றதா? அவர்களுக்காய்ப் பேச அல்லது வாய்மூடி இருக்க எஞ்சித் தந்ததைத் திண்டு கழிக்க வாயையும் வயிற்றையும் ....
- சி.ஜெயசங்கர்
18/ கீவநதி - இத!

நூல் அறிமுகம்
கடவுளின் கைபேசி எண்
-.::
ஆசிரியர் : இ.சு.முரளிதரன்
வெளியீடு : ஜீவநதி
விலை - 200/-
இலக்கியத்தில் சமூகம் பார்வைகளும் பதிவுகளும்
6.534;தில் --* -* ஏதும் -
ஆசிரியர் : இ.இராஜேஸ்கண்ணன்
வெளியீடு : ஜீவநதி
விலை - 250/-
பயான்
திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்
ஆசிரியர் : ஃரையும் அரங்கும்: ஆசியா : தலையேசியில் ஒரு பயம் (அ.யேசுராசா 2003
வெளியீடு : தமிழியல், லண்டன்: காலச்சுவடு பப்ளிகேஷன்(பி) லிட்
கோவிலை - 225/- (இந்தியவிலை)
கிராமியம் - கல்வி - மேம்பாடு
சமூகவியல் பார்வைகள்
- இத்தலத்து 1
சமூகவியல் பார்வைகள்
ஆசிரியர் : இ.இராஜேஸ்கண்ணன்
வெளியீடு: சாத்வீகஸ்ருதி
விலை - 250/-
66/வைகாசி 2014

Page 21
ஓவியர் அ.மாற்குவின் ஓவியங்களின் காட்சி
யாழ்ப்பாணம் கலாமுற்றம் ஓவியக் கூடத்தில் 30.3.2014 தொடக்கம் 30.4.2014 வரை நடைபெற்றது.
ஓவிய ஆசிரியரும் ஓவியருமான “அ.
- ஒரு மாணவியின்
4.டி'>
- ம.
தன்னல நோக்கின்றி அவர் செய்த சேவை தேடல் எனும் நெருப்பும், அவரது அசுரத்த ஓவியராக உலகிற்கு வெளிப்படுத்தின. கொள்ளாத யாழ் மண்ணில் ஓவியர் மா ஈழத்தழிழர் ஓவியக் கலை வரலாற்றில் ?
துறைசார் புலமையாளர்களின் .
"யாழ்ப்பாணத்தில் நவீன ஓவியக்கலை சார்ந்த ஆர்வத்தினை ஏற்படுத்திய முக்கிய ஆசிரியராகவும், ஓவியராகவும் இருந்தவர் ஓவியர் அ.மாற்கு"
பஞ்சுப் பொதி போன்ற நீண்ட வெண்ணிறத்தாடி, முடிகளற்றுப் பளபளக்கும் வழுக்கைத் தலை, சதா தேடலை உணர்த்தும் சுறுசுறுப்பான கண்கள், மாணவரை எப்போதும் ஊக்கப்படுத்தும் நவீனத்துவமான பேச்சு இவை ஓவியர் மாற்குவின் இறுதிக்காலத் தோற்றப் பாடுகள். 1960 களில் "விடுமுறைக்கால ஓவியக் கழகம்” ஒன்றை உருவாக்கியதிலிருந்து, 1990களின் இறுதிப் பகுதிவரை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஓவியத்தையே தனது வாழ் வாகக் கொண்டு அதனூடாக ஓவியக்கலையின்
19/கீவநதி - இதழ்

மாற்கு”
நினைவுப் பதிவு -
பப்சி -
யும், சதா அவருள் கனன்று கொண்டிருந்த னமான உழைப்பும் அவரை ஓர் உன்னத ஓவியப் பிரக்ஞை பற்றி அதிகம் அலட்டிக் ற்கு சாதித்தது என்ன? என்ற கேள்விக்கு ஓவியர் மாற்கு ஒரு திருப்புமுனை" எனும் கூற்று விடையளித்து நிற்கிறது.
உன்னதத்தைத் தொட முனைந்த ஓர் ஆளுமை மிக்க மனிதன். அவர் ஓர் ஓவியர் என்பதுடன் உன்னதமான ஓவிய ஆசிரியராகவும் இருந்தார்.
1980களின் இறுதிப் பகுதி, நான் ஆசிரியத் தொழிலில் கால் பதித்து சில மாதங்கள் ஆன நிலையில் திருமறைக்கலா மன்றத்தின் விளம்பரம் ஒன்றைப் பத்திரிகையில் படித்தேன். ஓவியர் மாற்குவால் ஆரம்பிக்கப் படப்போகும் ஓவிய வகுப்புகள் பற்றி அவ் விளம்பரம் கூறியது. ஓவியம் பயிலும் ஆர்வமுடன் அந்த வகுப்புக்குச் சென்றேன். அது ஒரு குடியிருப்பு வீடு. வீட்டின் முன் விறாந்தையில் பெரிய மாணவர்களுக்கென வாங்கு மேசைகள் போடப்பட்டு சிலர் அமர்ந்திருந்து வரைந்து கொண்டிருந்தார்கள்.
58 வைகாசி 2014

Page 22
அப்பால் வீட்டின் நடுக்கூடம் சிறியவரும் ெ முப்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு .ே நிலத்தில் இருந்து, கிரயோன் வர்ணங்களைப்
வரைதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். "சேர் வந்திருக்கிறா” எனும் சிறுவன் ஒருவனின் குரல் இருந்த மாணவர் கூட்டத்தை விலக்கி என் நிமிர்ந்தது ஓவியர் "மாற்குவின்” முகம். அ இன்றுவரை ஓவியர் மாற்குவின் மாணவி என்ற பெ ஒட்டிக் கொண்டது. நான் அவரிடம் இருந்து ஓ ஆசிரியத்துவத்தையும் கற்றுக்கொண்டேன். அதன் சுவையையும் கற்றுக்கொண் டேன். நேசிக்கவும், இரசிக்கவும் கற்றுக்கொண்டேன்.
அழகியல் பாடங்கள் இயல்பாகவே மான
நிலைக்கு இட்டுச் சென்று சுதந்திரமாக மகிழ ஏற்படுத்தவல்லன. அதனூடாக மனப்பாங்கு விருத் பாற்றல் விருத்தியும் ஏற்பட வேண்டும் என்பது பாடங்களின் நோக்கமாக இருக்கின்ற போதிலும், தூரம் எமது பாடசாலைக் கலைத்திட்டத்தினு வேற்றப்பட்டிருக்கிறது என்பது கேள்விக்குறியே. ஒரு சூழலில் ஓவியர் மாற்கு ஓர் ஆசிரியராக மாணவனையும் நேசித்தார். ஆறு வயதில் இரு வயதுவரையான மாணவர்களை ஒரே நேரத்தில் வழிப்படுத்தும் வித்தை அவரிடத்தில் காணப்பட்ட காரணம் அவர் ஒவ்வொரு மாணவனையும் அ ஆகும். அநேகமாக அவரது எல்லா மாணவர்களு ஏதோ ஒரு ஆக்கத்தைப் புனைந்து கொண்டிருப்பார் ஊக்கப்படுத்த “அச்சா அச்சா” என்ற வார்த்தைகள் பயன்படுத்திக் கொள்வார். எப்போதும் யாரையும் இ
20/கீவநதி - இதழ்

பரியவருமாக
ஆக க ங களை க குறை காணங்களில்
கூறியதில்லை. வளர்ந்த பயன்படுத்தி |
மாணவர்களின் ஆக்கங்களைப் ஒரு அக்கா
பார்த்து இந்த இடத்தில் இப்படிச் கேட்டு, சூழ செய்யலாம் எனக்கூறி வழிப் னெ நோக்கி படுத்துவார். ஒரு போதும் தானே
ன்றிலிருந்து
திருத்த முனைவதில்லை. சுய பர் என்னோடு -
மாக எம்மைத் தேட வைப்ப வியத்தையும்,
திலும் எமது ஆக்கத்தை நாமே வாழ்வையும்
பூர்த்தி செய்து திருப்திப்பட கலைகளை
வைப்பதிலும் எப் போதும்
தெளிவாக இருப்பார். னவரை தளர்
கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் ஓவிய டிப்ளோமா பட்டத்தைப் பெற்ற ஓவியர் மாற்கு அவர்கள். பிரபல தென் னிலங்கைஓவியர்களான டேவிட் பெயின்ரர், ஹரி பீரிஸ் போன் றோரின் நேரடி வழிப்படுத்தலை தான் பெற்றதாகக் குறிப்பிடுவார். அவரது ஓவியத் தொகுப்புகள் 1960களிலிருந்து 2000 ஆண்டு வரையிலானவை, முழுமையாக இல்லா விட்டாலும் பகுதியள் வினதாக இலக்கியவாதியும், விமர்சகருமான அ.யேசுராசா அவர்களால் பாதுகாப்பாக பேணப்பட்டு வருகின்றன. இவ்
ஓவியங்களுடாக ஈழத் தமிழர் ழ் நிலையை
வரலாற்றின் கலை, பண்பாட்டு, தியும், படைப்
அரசியல் அம்சங்களின் போக் து அழகியல்
கினை அடையாளப்படுத்திக் அது எத்தனை
கொள்ள கூடியதாக உள்ளது. சாடாக நிறை
அவரது ஓவியங்களின் கருப் இப்படியான
பொருள், ஓவியத்திற்காக பயன் 5 ஒவ்வொரு
படுத்திய நுட்ப முறைகள் கந்து இருபது
ஓவியத்திற்காகப் பயன்படுத்திய கற்றலுக்காக
ஊடகங்களின் கையாள்கை து. அதற்குக்
போன்ற அனைத்தும் காலத் றிந்திருந்ததே
தின் போக்கிற்கு ஏற்பவும், ம் எப்போதும்
தேவைக்கு ஏற்பவும் மாறுபட்டுச் எ. அவர்களை
சென்றுள்ளமை நோக்கத் ளை அடிக்கடி
தக்கது. அவரது ஓவியங்களைப் இகழ்ந்து பேசி
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 |
1 1 1
568 வைகாசி 2004

Page 23
பெ
பார்க்கும் சுவைஞன் அவற்றி இவர் முதல் னூடே பயணித்து ஈழத் தமிழர் |
ஊடகமாக தம் வாழ்வின் பண்புகளை ஆழப் இருந்ததில் ை புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது.
தலைப்புத் ெ 1960களில் நீர் வர்ண பொட்டிடுதல் ஊடகத்தைப் பயன் படுத்தி வெளிப்படுத்த கழுவுதற் பாணியில் அமைந்த கிடைக்கும் ம ஓவியங்களைப் படைத்தார். கொண்டு ஒன இருண்ட வர்ணங்களினூடாக காட்சிகள் " புகைப்படிந்த நினைவுக் கோலங் உள் வாங்கி களாக இந்த ஓவியங்கள் மனதை யாழ்ப்பாண எ வருடிச் செல்லும். தாயும் சேயும், எமது பண்பா சீடர் பாதம் கழுவும் இயேசு , இயேசுவின் பாதம் கழுவும் ! மரியா, மலை நாட்டின் பனி படர்ந்த மலைகளில் கொழுந்து பறிக்கும் மலை நாட்டுப் பெண்கள் போன்ற தலைப்பு களில் வரையப்பட்ட ஓவியங் களின் காட்சி அன்றே பேசப் பட்ட விடயப்பொருளாக பரி சோதனை முயற்சியாக அமைந்ததென அவரே கூறி யுள்ளார். பிற்பட்ட காலங்களில் பருத்தித் துறை ஹாட்லிக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்த போதும், அதற்குப் - பின்பும் அவரது ஓவியங் களுக்கான பிரதான ஊடகமாக
- கள், நாதம் கிரயோன் வர்ணங்கள் மற்றும்
- காவடியாட்டம் சாதாரணமாகக் கிடைக்கக் குறையாமல் கூடிய தட்டச்சுத்தாள்கள் ,
- மிகையாகவே ரோணியோ தாள்கள், புத்தக கோடுகளின் அட்டைகள் மட்டுமன்றி கறுப்பு நிறத் கலண்டர் தாள்களின் பின்
- கொணரும்ப
- காணப்பட்டன புறமும் அமைந்திருந்தது. ஓவியம் என்பது உயர் குடி
ஓவி யினருக்குரிய செலவு கூடிய
வடிவமாக !
- காணப்பட்டது கலை என்ற நிலையில் இருந்து எளிமைப்படுத்தி சாதாரண
- பாடல்களை ம க க ளு க கு மான தாக
- ஏற்படும் உண மாற்றியமைத்த வகையிலும்
-ஆக்கியிருந்த அப்போது நட
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
2/ ஜீவநதி - இதழ்

எமை பெறுகிறார். இவருடைய ஓவியங்களின் கன்வஸ் துணிகளோ , தைல வர்ணங்களோ
ல. ண்களை மையமாகக் கொண்டு "அலங்காரம்" எனும் தாடரில் தலைவாருதல், கண்ணாடி முன் நிற்றல், ல் போன்ற ஓவியங்கள் யதார்த்த வாழ்வை துவன. அதே போன்று பெண்கள் தமக்கு ஓய்வு திய நேரங்களில் சிறிய கை வேலைகளைச் செய்து ஏறுகூடிப் பேசி பொழுதைப் போக்குவர். இத்தகைய சம்பாசனை" எனும் தலைப்பில் நவீனத்துவத்தை ய் படைப்புக்களாக்கப்பட்டிருந்தன. அவை வாழ்வியலை இன்றும் அறியச் செய்வதாக உள்ளது. ட்டு அம்சங்களுடன் இணைந்த நாதஸ்வரக்காரர்
ஸ் வரக் கச்சேரி, ம் போன்ற நிகழ்வுகள் அவற்றின் விறுவிறுப்பு ஓவியமாக்கிக் கொள்ளும் நுட்பங்கள் அவரிடம் காணப்பட்டன. அவரது ஓவியங்களில் காணப்படும் வீச்சும், லாவண்யமும், ஓவிய ஒழுங்கமைப்பும், தை மிகையாகப் பயன்படுத்தி காட்சிகளை வெளிக் எங்கும் சுவைஞனுக்கு இரசனைக்குரிய ஒன்றாகவே
யர் தனது பரிசோதனை முயற்சிகளின் மற்றுமொரு இராகங்களை ஓவியமாக வரையும் முயற்சி 2. ஒவ்வொரு இராகத்திலும் அமைந்த இசையை, கண் மூடியமர்ந்து இரசித்துக் கேட்டதன் பின் சர்வலைகளை ஓவியமாக வரைந்து ஒரு தொடராக பார். இவ்ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றும் டாத்தப்பட்டிருந்தது.
68 வைகாசி 2014

Page 24
கோபம் தெறித்து விழும் உக்கிர விழிகள் சண்டை”, வெறித்தனம் மேலோங்க உறு "நாய்களின் சமர்", பருத்த உடல்களுடன் வேகம் கொள்ளும் "காளைகளின் பொருதல் உட்பம் கோட்டானும் கூட கலை நயமிக்க நவீன பாண ஓவியங்களாக மனதில் பதிவுகளாகக் கிட இயற்கையை நேசித்த அவரின் சூழல் மீதான களே இத்தகைய ஓவியங்களை உருவாக்கியிருந் மாற்கு தனது இறுதி நாட்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த போது அவரை சந்தித் நாற்காலியில் கைகளில் நடுக்கத்துடன் அவர் போதும், தனது தற்போதைய ஒன்றை எனக்குக் தெருவில் மௌனித்து ஏதோவோர் மோன நிலை "கழுதையும் குட்டியும் அங்கு ஓவியமாக்கப்பட இறுதிவரை படைப்புந்துதல் அவரை விட்டு மறை மாறாக அதுவே தனக்கு இன்பமளிப்பதாக கூறியிருந்தார்.
ஓவியர் மாற்கு பிறப்பால் கிறிஸ்தவராக யால் அநேக மதம் சார்ந்த விவிலியக்கதைகளை களை, சம்பவங்களை ஓவியமாக்கி இருந்தார். பரிசோதனை முயற்சியாக மேற்கத்தேயராக்கப் யூத இயேசுவையும் மரியாவையும் தமிழ் மரபிற் முயற்சி அமைந்திருந்தது. அதே வேளை இந்து ப ததத்துவங்களையும் புராணங்களையும் அர்த்த புரிந்து கொண்டு நவீனமயப்பட்ட அர்த்த நாரீ சிவதாண்டவத்தையும் உள்ளிட்ட பல ஓவியங்கா வரைய முடிந்தது.
ஓவியங்களுக்கு மேலதிகமாக அவரது க நவீனத்துவமானவை. பயன்பாட்டின் பின் வீசப்படு கொள்கலன்களான முகப்பவுடர் டப்பாக்கள் போத்தல்கள், எஸ் - லோன் பைப்புக்கள் உட்பம் கழிவுப் பொருட்களினை வெட்டியும், சூடாக்கி
கூரான வாள் பிளேட் முனை கொண்டு செது சிற்பங்களை ஆக்கியுள்ளார். சைக்கிள் பெடற் க பல் வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வெவ்வேறு கோணங்களில் உருவாக்கி இருக்கு அற்புதமானது. இறுதிப் பரிசோதனை முய கூறக்கூடியதாக விளம்பரத்தாள்களைப் பயன்படுத்த ஓவியங்களைக் குறிப்பிடலாம். பத்திரிகைகள், சஞ் வரும் விளம்பரங்கள் ஏனைய வர்ணப்படங்கள் புறமும் சுற்றிப் பார்ப்பார். அவரது தேடல் கண்களுக்குள் காட்சி விரியும். வெள்ளை, கறுப் நீலம் போன்ற வர்ணக் கிரயோன் கட்டிகளை
22 கீவநதி - இதழ்

டன் "சேவற் கொள் வார். ஏற் கென வே மி நிற்கும் பத்திரிகைத் தாளில் இருந்த காட்சி மாக மோதிக் எங்கோ மறைந்து போக அதனைப் _குரங்கும், "பின ன ண யாகக கொண' ட ரியிலமைந்த புத்தாக்கம் ஒன்று உதயமாகி க்கின்றன. வெளிக் களம் பும் . அற் புத அவதானங் மந்திரக் கோலால் ஆக்குவது தன. ஒவியர் போன்று தேவையற்ற பகுதிகளை மன்னாரில் உரு ம றைப் புச் செய து ம் , தேன். சக்கர தேவையான பகுதிகளைத் துலங்கச் காணப்பட்ட செய்தும் புதிய கருத்துடைய காட்சி காட்டினார். ஒன்றை கலைச் செழுமையுடன் பில் நிற்கும் பட்டிருந்தன. றயவில்லை.
அப்போது |
T
இருந்தமை ள கருத்துக்
அவற்றுள் பட்ட ஆசிய நகு மாற்றும் மதம் சார்ந்த
பூர்வமாகப் . ல்வரரையும், ள அவரால்
சிற்பங்களும் ம் வெற்றுக் ர், ஹாப்பிக் - பல்வேறு வளைத்தும், க்கியும் பல ட்டைகளில் முகங்கள் ம் சாதனை பற்சியாகக் தி வரைந்த சிகைகளில்
-ஆக்கி முடிப்பார். இத்தகைய
நூற்றுக்கணக்கான படைப்புக்கள் »ள் நான்கு
- கொண்ட கண காட்சி ஒன்று நிறைந்த
-யா/கனகரத்தினம் மகாவித்தியாலய பு, சாம்பல்,
- ஓ வ ய கட் கூ ட த த ல ' ர எடுத்துக்
காட்சிப்படுத்தப்பட்டது.
1 I 1
p 68 வைகாசி 2014

Page 25
எமது மண்ணில் போர்
போர் வி உக்கிரம் பெற்ற காலங்களைக்
அச்சத்தி கடந்தபோது தவிர்க்க முடியா - இறுதிக் வண்ணம் ஓவியர் மாற்குவின் -
இடப்பெய ஓவியங்களும் போரையும் அதன் - போனது. அவலங்களையும் பேசு பொருளாகக்
பிடித்தார் கொண்டன. போர்க்காலத்தில் - பார்க்கும் கடதாசி கூட கிடைத்தற்கரிய - முதியோர். பொருளாக மாறியிருந்தது. - சிதறிப்பே எனினும் மாற்கு அவர்களின்
- காட்சிகள் வரைதற் தாகம் மட்டும் தடை - களின் 6 யிடப்படாததாகவே இருந்தது. - எம்முடன்
1 1
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
- சிற்பத்திற் - சங்குக ை - அவற்றை மானவற். அவருக்கு - ஆர்வமுல் - சேகரிப்ப தாவரங்கள் பகிர்ந்து பட்டது. தனது கே - தனது வீ - ஒன்றைய புத்தகங்க மாணவர் கலந்துரை
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 |
வேளைகள் கொள்ளு செய்யாம் படைப்ப கொள்ளத்
அவருள் : அவரது -
ஓவியராக அக்காலங்களில் கறுப்பு நிறப் -
அதிகம் அ பேனாவின் முனையும், சாதாரண -
சாதித்தது சொப்பிங் தாளும் ஓவியத்திற்கான - கலை வர ஊடகமாக மாறியது. இதனால் 1990 - துறைசார் களில் அதிகமான கோட்டோவியங் - நிற்கிறது. கள் உருவாகின. அதிர்ந்து வரும்
23/ ஜீவநதி - இதழ்

மானங்களால் நிறைந்து போன வான்பரப்பு ற்குரியதானது. இருண்ட பதுங்கு குழிகளே வாழ்வின் கணத்தை தக்கவைத்துக் கொள்ள உதவியது. பர்வு என்பது வாழ்வின் இயல்பாகவே மாறிப் இத்தகைய அவலமான வேளைகளை படம் ஓவியர் மாற்கு. அச்சத்துடன் வான் நோக்கிப் பெரிய விழிகளுடன் பெண்களும் சிறுவர்களும், நம், இடம்பெயரும் காட்சிகளும், அவலமாக உடல் பான மனித சடலங்களும் கறுப்பு வெள்ளைக் சாகப் பதிவாகியிருந்தன. இன்றளவும் அந்நாட் கொடூரத்தையும் அவலத்தையும் அக்காட்சிகள்
பேசிக் கொண்டிருக்கின்றன. ஓவியர் மாற்குவினது தேடல் கள் ஓவியம் கு அப்பாலும் நீண்டு சென்றன. சிற்பிகளையும், ளயும் சேகரித்தல், அவற்றுக்குப் பெயரிடுதல், க் கண்ணாடிச் சட்டமிட்டுப் பாதுகாத்தல், மேலதிக றைக் கொண்டு ஆக்கங்களைச் செய்தலும் ப் பழக்கமாக இருந்தது. பூஞ்செடிகளில் அதிக டையவர். செல்லும் இடங்களிளெல்லாம் அவற்றை து, பதியும் வைத்து உருவாக்குவது, ஒட்டுத் ளை உருவாக்குவது அவற்றை மாணவர்களுடன் கொள்வது அவரது பொழுதுபோக்காக காணப் இருபதிற்கு மேற்பட்ட கள்ளியினத் தாவரங்களைத் ஈகரிப்பில் வைத்திருந்தார். அவற்றைக் கொண்டு 'ட்டின் சிறிய முற்றத்தில் பாறைத் தோட்டம் பும் உருவாக்கியிருந்தார். பல்வேறு ஓவியப் ளின் சேகரிப்பும் அவரிடம் இருந்தது. அவற்றை கள் பார்வையிடுவதும் அவற்றைப் பற்றி ரயாடுவதும் சுவாரசியம் மிக்கதாக இருந்தது. அவரது வீட்டிற்குச் சென்று திரும்பும் எல்லா ளிலும் எனக்குள் ஏதோ ஒரு உந்தல் தொற்றிக் ம். அன்றைய தினம் ஏதோ ஒரு ஆக்கத்தைச் ல் நான் இருந்ததில்லை. ஓவியர் மாற்குவின் ற் கான தேடல் என்னையும் தொற்றிக் தவறியதில்லை. தன்னல நோக்கின்றி அவர் செய்த சேவையும், சதா கனன்று கொண்டிருந்த தேடல் எனும் நெருப்பும், அசுரத்தனமான உழைப்பும் அவரை ஓர் உன்னத உலகிற்கு வெளிப்படுத்தின. ஓவியப் பிரக்ஞை பற்றி லட்டிக் கொள்ளாத யாழ் மண்ணில் ஓவியர் மாற்கு என்ன? என்ற கேள்விக்கு “ஈழத்தழிழர் ஓவியக் லாற்றில் ஓவியர் மாற்கு ஒரு திருப்புமுனை" எனும் புலமையாளர்களின் கூற்று விடையளித்து
68 வைகாசி 2014

Page 26
அதிகாலை 5 மணி. வெளிக் “கேற்” றின் மேற்புறத்தில் மறைப்புக்காகப் போடப் பட்டிருந்த தகரத்தில் "தட...தட” வென யாரோ அவசரமாகத் தட்டும் சத்தம் கேட்டதும் பதை பதைப்போடு படுக்கையைவிட்டு எழும்பிய கோகுலனும் மனைவி செல்வதியும் ஒருவரை யொருவர் பயப்பிராந்தியுடன் பார்த்துக் கொள்கின்றனர். அவர்களுக்குப் பேச்சு வரவில்லை. அவர்களது அந்த உணர்ச்சி களுக்கு அன்றைய காலகட்டத்தில் நியாயமான
காரணம் இருக்கவே செய்தது.
அமைதி காக்கும் படையாக வந்த இந்திய இராணுவம் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்த காலகட்டமது. முதல்நாள் இரவு 12 மணிவரை அயல்புறங்களில் உள்ள "சென்றி" களின் பக்கமாகக் கேட்ட வெடிச் சத்தங்களால் அச்சத்துடன் நித்திரையைத் தொலைத்துவிட்ட அவர்களை, நீண்ட நேரத்திற்குப் பின்னரே நித்திராதேவி அணைத்திருந்தாள். காலைநேரச்
திசை மாறிய
சோதனை என்ற பெயரில் அவர்கள் தான் வந்துவிட்டனரோவென்ற குழப்பத்தில் வீட்டின் முன் கதவின் மேல் பகுதியூடாக “கேற்” பக்கத்தைக் கூர்ந்து நோக்கிய கோகுலன், அது அமைதி காக்கும் படையல்ல, யாரோ ஒரு மனிதர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும்,
"யாரது?” எனக் குரல் கொடுக்கவும் செய்தான்.
"அது நான் சின்னக்கா, முகுந்தன். சுன்னாகத்திலிருந்து வந்திருக்கிறன்..."
என்ற பதில் குரலைத் தொடர்ந்து செல்வதிக்கு வேறொரு மனக்குழப்பம் தொற்றிக் கொண்டது. அவளது தந்தையார் கார்த்திகேயர் மருத்துவமனையில் நோயுற்றிருந்ததையும் முதல்நாள் மாலை அவரைப் பார்த்து வந்ததை யும் இணைத்துப் பார்த்ததாலேயே அக்குழப்பம் ஏற்பட்டிருந்தது. கோகுலனும் செல்வதியும் "கேற்றைத் திறந்ததும் முகுந்தன் அழத் தொடங்கிவிட்டான்.
"முகுந்தன் என்னடா நடந்தது? அப்பாவுக்கு ஏதேனும்..? என்று கேட்டு முடிப்பதற்குள் "ஓம், சின்னக்கா, இராத்திரி பெரியப்பு போய்ச் சேந்திட்டாரக்கா" என்றதும்
24/ ஜீவநதி - இத

1 பறவைகள்
செல்வதியும் பெருங்குரல் வைத்து அழத் தொடங்கிவிட்டாள். அழுகையினூடே,
"நேற்றுப் பின்னேரம் தானேடா நானும் இவரும் போய்ப் பாத்திட்டு வந்த
னாங்கள், அப்ப எங்களோட நல்லாக்கதைச்சு, கவனமாப்போங்கோ, இருட்டுப்படப்போகுது, எண்டு சொல்லியல்லோ அனுப்பினவர் அப்பா”
என்று வார்த்தைகளாலும் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். முகுந்தனும் செல்வதி யும் ஒருவர் மாறி ஒருவர் அழுகையும் புலம்பலு மாக இருக்க, கோகுலனின் மனக்குதிரையோ அவற்றைவிட வேகமாக வேலை செய்து கொண்டிருந்தது. செல்வதியைத் தகப்பனின்
மரணச் சடங்கிற்கு அனுப்புவதா? இல்லையா? செல்வதி போவதானால் தனியாக
அனுப்புவதா? தானும் செல்வதா... அவன் அவ்வாறு குழம்பிப்போய் நின்றதற்கு அழுத்தமான காரணமும் இருந்தது.
ஒருவாறாக அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்ட செல்வதியின் ஒன்றுவிட்ட சகோதரனான முகுந்தன்,
"சின்னக்கா, நான் போகவேணும், வேறை இடங்களுக்கும் சொல்ல வேணும்.
க.கோபாலபிள்ளை
266/வைகாசி 2014

Page 27
ஆனா, முக்கியமா நான் வந்து உங்களுக்குச் சொன்னதா ஆருக்கும் சொல்லாதையுங்கோ. அம்மா தான் உங்களுக்கொருக்காச் சொல்லி விடச் சொன்னவ. நாங்கள் தான் சொன்ன தெண்டா அங்க தேவையில்லாத பிரச்சினை கள் வரும்.." என்ற முன்னெச்சரிக்கை
வார்த்தைகளுடன் புறப்பட்டான்.
***
பதினொரு ஆண்டுகளுக்கு முன் செல்வதியை கோகுலன் மனையாளாக இணைத்து கொழும்புக்கு அழைத்துச் சென்றதிலிருந்து மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு இருவரும் இடமாற்றம் பெற்று வந்த பின்னரும் சிலகாலம் வரை செல்வதியின் குடும்பத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்தவித தொடர்போ, ஒட்டுறவோ இருந்ததில்லை. செல்வதியின் குடும்பத்தினரைப் பொறுத்தவரை, அவள் கைகழுவி விடப்பட்ட ஒருவளாகவே கருதப்பட்டாள்.
கோகுலன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்ததுவே செல்வதியின் பெற்றோர் அவர்களைத் தள்ளிவைக்கக் காரணமாகவிருந்தது. ஆனால், அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று வந்து தமக்கென ஒரு மனையை அமைத்து
வாழத்தொடங்கிய பின் செல்வதியின் ஓரிரு ஆண் சகோதரர்களும் ஒரு தங்கையும் வந்து போகத் தொடங்கியிருந்தனர், அதுவும் தந்தையாருக்கும் மூத்த சகோதரியின் கணவர் யோகராசாவுக்கும் தெரியாமல். அவர்களிடம் வந்து போன தங்கையின் காதலனாகவிருந்த ராஜனும் கொழும்பிலிருந்து விடுமுறையில் வரும்போது இவர்களது வீட்டிற்கு வந்து போவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.
சங்குவேலியில் சகலராலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவராக இருந்தார், செல்வதி யின் தந்தை கார்த்திகேயர். அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ அதிகாரி யாகச் சேவையாற்றி ஓய்வுபெற்ற பின் சொந்த ஊரில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
அந்த ஊரில் அவரோடு நெருங்கிப் பழகு வோரும் அவரது வயதொத்த உறவினர்களும் அன்பாக “கார்த்தியர்" என்றே அன்பாக அழைப்பர். அது ஒரு மரியாதைக்குரிய பெயராகவே மற்றவர்களாலும் பார்க்கப்பட்டது.
அவரது இரண்டாவது மகளான செல்வதி யாழ். உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அதே பணிமனையில் பணியாற்றிய கோகுலனோடு
ஏற்பட்ட கருத்தொற்றுமை காதலாக மாறியது.
25 ஜீவநதி - இதழ்

அவர்களுடன் பணியாற்றிய ஒருவர் மூலமாக இதனை அறிந்து கொண்ட செல்வதியின் தந்தை, மகளை பணியிலிருந்து நிறுத்த முற்பட்டபோதும், தாயாரின் தலையீட்டினால் இறுதி எச்சரிக்கையுடன் பணியைத் தொடர் அனுமதித்ததுடன், அவளது நடவடிக்கைகளை அவதானிக்க அவர்களது பணிமனைப் பணி யாளர் ஒருவனையும் ஏற்பாடு செய்திருந்தார்.
அத்துடன் நின்றுவிடாது, மகளுக்கு மாப் பிள்ளை தேடும் முயற்சியிலும் முனைப்புடன் இறங்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக பல இடங்களிலிருந்தும் மாப்பிள்ளைகளின் ஜாதகங்கள் வருவதும் பொருத்தம் பார்ப்பது மாக விரைவாகக் காரியங்கள் நடந்த வண்ணமிருந்தன.
இந்த நிலையில், இனியும் தாமதிப்பது உசிதமல்லவென உணர்ந்துகொண்ட கோகுலனும் செல்வதியும் இரு வீட்டாரின் சம்மதமின்றி நண்பர்களின் ஒத்துழைப்புடன் பதிவுத் திருமணத்தைச் செய்து கொண்ட துடன், யாழ்ப்பாணத்தில் இருந்தால், பெற்றோரது வேதனையும் வெறுப்பும்
அதிகமாகும் எனக் கருதி கொழும்புக்கு இடமாற்றத்தையும் பெற்றுச் சென்றிருந்தனர். கொழும்பில் இருவருக்கும் வெவ்வேறு பணிமனைகளிலேயே இடமாற்றம் கிடைத்தது.
மகளது நடவடிக்கையால் மனமொடிந் தாலும் பெற்றோர் அமைதியாக இருக்க, அக்காவின் கணவர் யோகராசா மட்டும் இவர் களைப் பிரித்து விடுவது அல்லது கோகுலனுக்கு ஏதும் இடையூறு விளைவிப்பது என்ற வகையில் சில நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார். ஒருமுறை கோகுலனின் பணிமனைக்குச் சிலருடன் சென்று அவனைச் சந்திக்க முயற்சித்து முடியாத நிலையில் அவனை எச்சரிக்கும் பாங்கில் அவனது மேலதிகாரியிடம் பேசியபோது, தனக்குக் கீழ் பணியாற்றும் ஒருவரைப் பாதுகாக்கும் பொறுப்புணந்த அவ்வதிகாரி அவரை எச்சரித்து அனுப்பியுமிருந்தார்.
காலங்கள் கடந்தன. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் கிடைத்தது. இனியா வது ஊரோடு போய் விடுவது எனத் தீர்மானித்து யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றத்தைப் பெற்றுக் கொண்டனர். இருவருக்கும் சண்டிலிப்பாய் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
செல்வதியின் தந்தையார் தான் பணியாற்றிய இடங்களில் வயல்களையும்,
குடியிருப்பு நிலங்களையும் வாங்கி விட்டிருந்தார். அதேபோன்று அவருக்கு நவாலியிலும் வயற் காணி இருந்தது. அதனை
இ68 வைகாசி 2014

Page 28
அப்பகுதியில் ஒருவருக்கு நீண்டகாலக் குத்தகைக்கு விட்டிருந்தார். மகன்மார் வெளிநாடு செல்ல தந்தையிடம் பணம் கேட்டு நச்சரிக்க, கையில் அத்துணை பணம் இல்லாததாலும், வெவ்வேறு இடங்களில் காணிகளை வைத்துப் பராமரிப்பதில் இருந்த
சிரமத்தாலும் நவாலியிலுள்ள வயற்காணியை விற்பதற்கு முடிவு செய்திருந்தார். ஆனால், அவரது முயற்சி வெற்றியளிக்கவில்லை. அக்காணி சம்பந்தமான நடவடிக்கைகளுக்காக நவாலிக்குப் போகும்போது, இடையிடை சண்டிலிப்பாய் பணிமனைப் பக்கம் சென்று
மகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
கோகுலன் பிறப்பால் நவாலியைச் சேர்ந்தவன் என்பதால் தனது காணியை விற்பதற்கு அவன் மூலம் ஏற்பாடு செய்யுமாறு மகளிடம் கேட்டுக்கொண்டார். அதனால் கோகுலனும் அம்முயற்சியில் இறங்கியிருந் தான். அதன் தொடர்ச்சியாக கோகுலனுடனும் சிறிது சிறிதாகப் பேசத் தொடங்கியிருந்தார் கார்த்திகேயர். இவ்விபரங்கள் அவரது வீட்டாருக்குத் தெரிந்திருந்ததோ என்னவோ, நிச்சயமாக மூத்த மருமகன் யோகராசாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
இவ்வாறானதோர் உறவு நிலை நிலவியபோது, இந்திய அமைதி காக்கும் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில்
மோதல் ஏற்பட்டு, சில பிரதேசத்தைச் சேர்ந் தவர்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந் தனர். அதன்போது கோகுலன் குடும்பத்தினர்
இந்து மகளிர் கல்லூரியில் அமைந்த அகதி முகாமைத் தஞ்சமடைந்தனர். கார்த்திகேயர் குடும்பமும் பல்வேறு பகுதிகளுக்கும் மாறி மாறி இடம்பெயர்ந்திருந்தனர்.
மோதல்கள் தணிந்தபின் வீடு திரும்பிய கார்த்திகேயரும் மனைவியும் ஆண் பிள்ளைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்ட நிலையிலும் மூத்த மகளும் கணவர் யோகராசாவும் அவர் களுக்கெனக் கொடுக்கப்பட்ட வீட்டில் வாழ்ந்த நிலையிலும் தனிமையில் வாழத் தொடங்கி யிருந்தனர். இதனையறிந்து, அவ்வேளையில் ஆறுதலாக இருக்கட்டுமே என எண்ணிய செல்வதி, கோகுலனுடன் சென்று பெற்றோரைச் சந்தித்து விட்டும் வந்திருந்தாள்.
அவர்கள் சென்றபோது தாயாரும் பழையவற்றை மறந்த நிலையில் இயல்பாகவே இருவருடனும் நடந்துகொண்டார். அப்போது, "நீங்கள் தனியாக இருப்பதை விட அக்கா வீட்டில் போயிருக்கலாமே” என செல்வதி அவர்களிடம் அபிப்பிராயம் தெரிவித்தாள். அன்றைய சூழ்நிலையில் வீட்டை விட்டுப்
26 கீவநதி - இதழ்

போனால், வேறு யாரும் வந்து ஆக்கிரமித்துக் கொள்வார்கள் எனத் தெரிவித்ததோடு, இப்போதே வீட்டுப் பொருட்கள் யாவும் கள் வாடப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இத்தகையதொரு மங்கலானதும் பட்டும் படாததுமான உறவு நிலவிய கால கட்டத்தில் கார்த்திகேயர் உடல் நலம் குன்றி மானிப்பாய் மருத்துவமனையில் இருப்பதறிந்து செல்வதி குடும்பத்தினர் சென்று பார்த்து வந்தனர். அவர்கள் சென்றபோது அங்கு நின்ற யோகராசா மெதுவாக அங்கிருந்து விலகிச் சென்றிருந்தார்.
அதன் பின் சில தினங்களில் அவரது உடல்நிலை மோசமடைய, வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவிலிருந்த ஒரு மகனான நிரஞ்சன் மட்டும் தந்தையாரைப் பார்க்கத் திரும்பி யிருந்தார். அவர் வந்தபோது, கார்த்திகேயர் யாழ்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டி ருந்தார். அவரை மருத்துவமனையில் பார்வையிட்ட அன்று செல்வதியின் வீட்டிற்கு
அவர் வந்தபோது தான் தகப்பன் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்ப தான தகவல் அவளுக்கும் தெரிய வந்தது.
அன்று மாலையே கோகுலனும் செல்வதியும் கார்த்திகேயரைப் பார்க்கச் சென்றிருந்தனர். அவர்கள் கார்த்திகேயரோடு பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டு, மூன்று தடவைகள் " நேரமாகுது கவனமாப் போங்கோ" என எச்சரித்தவாறிருந்தார். அவர் அவசரப் படுத்தியதற்கு வேறொரு காரணமும் இருந்தது.
அவருடன் இரவு நிற்கப் போவது மூத்த மருமகன் யோகராசா . அவர் வரும் நேரம் இவர்கள் நின்றால், அவருக்கு அது இசை வான விடயமாக இருக்காது என்பதே அதற் கான காரணமாகும். அவ்வேளை பெரும் சத்தத்துடன் எங்கோ ஒரு குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதும் பதற்றமடைந்த கார்த்திகேயர், அவர்களைப் பாதுகாப்பாகப் போகுமாறு விரைவுபடுத்தி அனுப்பியிருந்தார்.
:***
முகுந்தனை வழியனுப்பிவிட்ட கோகுலனும் செல்வதியும் அடுத்து என்ன செய்வது எனக் கலந்துரையாடினர். செல்வதி உடனேயே இருவரும் போவதென அடம் பிடித்தாள். ஆனால், கோகுலனோ யதார்த்த நிலையை உணர்ந்தவனாகையால் இருவரும் போவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை எண்ணிக் கவலைப்பட்டான். அதிலும், கார்த்தி கேயர் உடல் நலம் குன்றியதும் யோகராசாவின்
68 வைகாசி 2014

Page 29
11.
வீட்டிலே பெற்றோர் நிரந்தரமாகக் குடியேறி யிருந்தனர். மரணச் சடங்குகூட அங்குதான் நடக்கவுள்ளதாக முகுந்தனும் தெரிவித் திருந்தது கோகுலனை மேலும் குழப்பமடையச் செய்திருந்தது.
"என்ன வந்தாலும் சரி, என் அப்பாவை இறுதியாகப் பார்க்க இப்பவே போகவேணும். இரண்டு பேருமே போவம்” என்றாள் செல்வதி.
"இருவரும் போவதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. நானும் வந்தால், என்னைக் கண்டதும் உம்மையும் தடுத்து விடுவார்களோ என்பது தான் எனது தயக்கத்துக்கான காரணம். நீர் முதலில் போய் நிலைமையைப் பாரும். எந்தவித பிரச்சினையும் இல்லையென்றால், நாளை தானே இறுதிச் சடங்கு, அப்போது நானும் வருகிறேன்.” எனத் தனது தயக்கத்திற் கான காரணத்தை விளக்கினான், கோகுலன்.
இவ்வாறான கருத்துப் பரிமாறல்களின் பின்னர் கோகுலன் கூறியபடி செல்வதியைத் தனியாக உடனே அனுப்புவதென்றும், எவ்விதத் தடையுமின்றி இன்று அவளை அனுமதித்தால், அடுத்தநாள் காலையில் செல்வதி திரும்பி வந்து கோகுலனையும் கூட்டிச் செல்வ தென்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்கமைய, செல்வதியை பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தான் கோகுலன்.
மருதடி விநாயகர் ஆலயத்திற்கு அருகிலுள்ள பஸ் தரிப்பில் இறங்கிய செல்வதி, ஓட்டமும் நடையுமாக மானிப்பாய் சந்தியி லிருந்த இராணுவக் காவலரணைக் கடந்து மானிப்பாய் - உடுவில் வீதியூடாகச் சென்று மருத்துவமனையின் பின்புறமாக சங்குவேலிக் குச் செல்லும் ஒழுங்கையில் திரும்பினாள்.
ஒழுங்கையின் இருபுறமும் | தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒழுங்கை முகப்பில் கறுப்புக் கொடி கட்டப் பட்டிருந்தது. இவற்றைக் கண்டதும் அவளால் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. விம்மிய படியே விரைவாக நடக்கத் தொடங்கினாள். யோகராசாவின் வீட்டிற்குச் செல்வதற்கு மூன்று வீடுகளுக்கு முன்னால் உள்ளது செல்வதியின் மாமி பூரணத்தின் வீடு. அவ்வீட்டை கடக்க முற்பட்ட போது, அங்கு செல்வதியின் வருகைக்காகவே காத்திருந்தது போல அவளை இடைமறித்த பூரணம் மாமி,
"சின்னக்குஞ்சு நான் உன்னைத்தான் பாத்துக்கொண்டிருக்கிறன். நீ வந்தால், உன்னை வீட்டுக்கு வரவேண்டாம் எண்டு சொல்லுமாறு கொக்கா சொல்லிவிட்டவ. அதையும் மீறி நீ வந்தால், வீட்டிலை மேலும் இரண்டு உயிர் விழுமாம். கொத்தான்
27 கீவநதி - இத.

பொலிடோல் போத்தலோடை நிற்கிறாராம். இது அவை சொல்லச் சொன்னது. ஆனால், உன்ரை அப்பாவைப் பாக்கப் போறதை நான் மறிக்க ஏலாது. இனி உன்ரை விருப்பம்?
என அழுகையினூடே சொல்லி முடித்தார். அவ என்ன செய்வா பாவம்! அவர்கள் சொன்னதைச் சொல்லி முடித்து விட்டார். சின்னக்குஞ்சு என்பது செல்வதி வீட்டாரால் அவளுக்கிட்ட செல்லப்பெயர்.
ஒரு முறையாவது தந்தையை இறுதி யாகப் பார்த்து தன் மனப்பாரம் தீர அவரது உடல்மீது அழுது புலம்ப வந்த செல்வதியை, பூரணம் மாமியின் வார்த்தைகள் வேதனையான சூழ்நிலையிலும் கோபத்தின் உச்சிக்கே செல்ல வைத்தது. சிறு குழந்தைகள் செய்ய விரும்பு வதைத் தடுக்கும் போது, வீரியத்துடன் அதையே திரும்பத் திரும்பச் செய்ய எத்தனிப்பது போல், தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்ய | எத்தனிக்கும் போது அதை யாரும் தடுத்தால், எவ்வளவு பெரிய மனிதனும் அதை மூர்க்கத் துடன் செய்து முடிக்க முனைவதை நாம் நாளாந்த வாழ்விலே கண்டுகொண்டிருக் கிறோமல்லவா! அத்தகைய ஒரு மனநிலை யில் தான் செல்வதியும் நின்றாள்.
"மாமி, என்ரை அப்பாவின்ரை முகத்தைப் பாக்க ஆற்றை அனுமதியும் எனக்குத் தேவையில்லை. நான் போனால், அங்கை மேலும் ரெண்டு சவம் விழுமெண்டா அதுக்கு நான் பொறுப்புமில்லை. ஆர் தடுத் தாலும் நான் போய்த்தான் தீருவன். என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ள நான்
ஆயத்தமாகத்தான் இருக்கிறன்."
என்றவாறே, மாமியின் பதிலுக்குக் கூடக் காத்திராது மேலும் வேகமாக தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டை நோக்கி நடக்கலானாள். இவளா இப்படி? என்பது போல் செல்வதி போவதையே பார்த்தவாறு அதிர்ச்சியில் உறைந்து நின்றார், பூரணம் மாமி.
அந்த வீட்டுக் “கேற்"றைச் செல்வதி சென்றடைந்ததும், வீட்டு முற்றத்தில் போடப் பட்டிருந்த கதிரைகளில் அமர்ந்திருந்து ஊர்வம்பு பேசிக்கொண்டிருந்த அனைவரது பார்வையும் செல்வதி மீதே விழுந்தது. அவர்களது முகங்களில் ஆச்சரியம், அதிர்ச்சி, ஏமாற்றம் எனப் பல்வேறு உணர்ச்சிகள்!... வேண்டாத ஓர் உருவம் வெளிப்பட்டது போன்றிருந்தது அவர்களது பார்வை. இந்தப் பார்வைகளும் உணர்ச்சிகளும் ஒருபுறம் வெளிப்பட, செல்வதியின் ஒன்றுவிட்ட சகோதரியின் கணவரான அருந்தவராசா 66 வைகாசி 2014

Page 30
ஓடோடியும் முன்வந்து, செல்வதியை வழிமறித்ததுடன்,
"கொத்தான் உங்களை உள்ளே விட வேண்டாம் என்று சொல்லச் சொன்னவர்...” எனக் கூறியதுடன், "அமைதியாக நடந்து கொண்டிருக்கும் செத்தவீட்டில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவேணுமெண்டா தயவு செய்து வெளியே போங்கோ...”
எனப் பவ்வியமாகவும் பேசி முடித்தார். அவர் தான் என்ன செய்வார்? அவர் வெறும் அம்பு தானே!
தந்தையை இழந்த மனவேதனை ஒருபுறம், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூடத் தடை விதிக்கிறார்களே என்ற ஆத்திர உணர்வு மறுபுறமுமாக விம்மி வெடித்த
அழுகையின் மத்தியில்,
"ஐயோ, கடவுளே! நீங்கள் எல்லாம் மனிசர்கள் தானா? இஞ்சை நான் விருந்துக்கோ, முறிஞ்சுபோன உறவைப் புதுப்பிக்கவோ வரேல்லை. என்ரை அப்பாவின்ரை உடலைக் கடைசியா ஒருமுறை பாத்து, என்ரை வேதனை யைக் கொட்டித்தீர்க்கத்தான் வந்தனான். இஞ்சை என்னடா எண்டா ஆளுக்காள் வராதை, போகாதை எண்டு சிப்பிலியாட்டுறியள்.... என்னை மறிக்கிறவையை விட இஞ்சை இருக்கிற பெரிய மனிசர்கள் எல்லாம் உங்கடை மனிதாபிமானம், மனச்சாட்சி எல்லாத்தையும் அடைவு வைச்சிட்டுத்தான் வந்திருக்கிறியளா? நீங்களா வது நியாயத்தை எடுத்துச் சொல்லக்கூடாதா? இந்த வீட்டாருக்குப் பிடிக்காத என்ரை புருச னோடை நான் வந்திருந்தா, என்னை மறிக்கிற தில் ஒரு நியாயத்தைக் காட்ட முடியும். நான் தனியாகத் தானே வந்திருக்கிறன். யார் என்னை வெறுக்க வேணுமோ, அந்த அப்பாவே என்னட்டைப் பல தடவை வந்திருக்கிறார், பேசி யிருக்கிறார். நேற்றுப் பின்னேரம்கூட ஐஞ்சு மணியில யிருந்து ஆறு மணிவரை ஆஸ்பத்திரி யில் அவரோட கதைச்சுக் கொண்டிருந்து விட்டுத் தான் நானும் என்ரை புருசனும் போன நாங்கள். அப்பா சாக ரெண்டு மணித்தியாலத் துக்கு முன்னர் கடைசியா அவரோடை கதைக் கிற சந்தர்ப்பம் என்ரை சகோதரங்களிலேயே எனக்குத் தான் கிடைச்சது. எங்களைப் பெத்த அம்மாவுக்குக்கூட அந்தக் கடைசிநேர வாய்ப்புக் கிடைக்கேல்ல. இது எல்லாம் இஞ்சை வந்திருக்கிற உங்களுக்குத் தெரியா மல் இருந்தாலும் இப்ப தெரிஞ்சு கொள்ளுங்கோ, அதுக்குப் பிறகாவது நியாயத்தைக் கதையுங்கோ...." சிறிது இடை வெளிவிட்ட செல்வதி மீண்டும் தொடர்ந்தாள்.
“மூத்த மருமகன் சொல்வதை ஏற்பதா, என்னை வா என்று கூப்பிடுவதா என்ற
28/ கீவநதி - இத

வெளியே அண்டை நிற்கக்கத்த
குழப்பத்தோட வாயில்லாப் பூச்சியாக அம்மா உள்ளை இருக்கிறா. அவவைச் சொல்லிக் குற்றமில்லை. ஆனால், நாகரிகமடைந்த நாட்டிலிருந்து வந்து, நேற்று என்னட்டை வந்த தம்பி தன்ரை சொந்தக் காலிலை நிற்கக்கூடிய திராணியுள்ள தம்பி - இண்டைக்கு வாய்மூடி மெளனியா வெளியே வராது எங்கேயோ பதுங்கிக்கொண்டிருக்கிறான். அவன் எல்லாம் ஏன்? யாருக்குப் பயப்படுகிறான் எண்டது தான் எனக்குத் தெரியேல்லை! இந்தப் பொம்ம லாட்டம் எல்லாம் யாருக்காக? உங்கடை அந்தஸ்தை நிலைநாட்டவா? அல்லது இப்படியெல்லாம் ஏற்றத்தாழ்வைக் காட்டினால் தான் சமுதாயத்தில் உங்களைப் பெரியவர் கள் எண்டு நிலைநாட்டலாம் என்ற போலிப் பெருமைக்காகவா?
அயல்ல அப்பாவோட எத்தினையோ சாதிக்காறர் பழகியிருக்கினம். அவர்கள் அப்பாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தா, அவர்களையும் தடுக்கப் போறீங்களா? நிச்சய மாகத் தடுக்க மாட்டீங்கள்! ஏன்? ஊரிலை ஒரு செத்தவீடு நடந்தா, அயலிலுள்ளவர்கள், பழகியவர்கள் எல்லாம் வருவது வழக்கம் தானே! அதில் சாதி வேறுபாடோ , அந்தஸ்து வேறுபாடோ, ஏற்றத்தாழ்வுகளோ பார்ப்ப தில்லையே! அப்பிடியான பிறத்தியாரைத் தடுக்காத நீங்கள், அவர் பெத்த பிள்ளையான என்னை,.... நான் செய்த தவறுக்காக அவரே மன்னித்துவிட்ட என்னைத் தடுக்கிறீர்களே இது எந்த விதத்தில் நியாயம்?
என்னைத் தடுக்க யார் போட்ட கட்டளை இது? ஏன் இந்தச் சித்திரவதை? யாரைத் திருப்திப்படுத்த இந்த கட்டுப்பாடுகள்? .... இதைச் செய்யிறவை எல்லாம் சாகாவரம் பெற்றவர்களா? அடுத்த நிமிடம் யாருக்கு என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல
முடியாதே! சாவு வரும்போது இந்தச் சாதி வெறியும் நீங்கள் கட்டிக்காக்க நினைக்கும் ஏற்றத்தாழ்வும் உங்களைக் காப்பாற்றப் போவதில்லையே! எதற்காக இந்த வெறி யாட்டம்? இந்த இலட்சணத்தில் இனவிடுதலை, சுயநிர்ணய உரிமை, தனிநாடு எண்டு கேக்கிறியள். ஒரே இனத்துக்கை ஏற்றத் தாழ்வைப் பேணிக்கொண்டு சம உரிமை கேக்கிறீங்களே! அதைக் கேக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கு? சும்மாவே அடக்கி யாள நினைக்கிற நீங்கள் அதிகாரத்தைப் பெற்று அடக்கியாள எண்ணுறீங்களா?”
இவ்வாறு ஒரே மூச்சில் உள்ளக் குமுறல்களை எல்லாம் வார்த்தைகளாகக் கொட்டித் தீர்த்துவிட்ட செல்வதி,
"நான் இங்கை குடியிருக்க வரேல்லை. அப்பாவின்ரை உடல் இ68 வைகாசி 2014

Page 31
வீட்டைவிட்டுப் போனதுமே நானும் வெளியே போயிடுவன். அதுக்குப் பிறகு ஒரு நிமிஷம் கூட நிக்க மாட்டன். இஞ்சை பச்சைத் தண்ணிகூட நான் எதிர்பார்க்க மாட்டன். வேணுமெண்டா நான் யாரோடையும் ஒரு சொல்லும் கதைக்கவும் மாட்டன். இதை என்னை மறிக்கச் சொன்னவையிட்டச் சொல்லி, எனக்கு ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்கோ. இல்லையோ, இந்த இடத்தை விட்டு ஒரு அடிகூட அசைய மாட்டன்"
அதிர்ச்சியோடு அவள் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டு நின்ற அருந்தவராசாவின் பக்கம் திரும்பி உறுதியோடும் அதேநேரம் ஒருவித எச்சரிக்கைப் பாங்கிலும் கேட்டுக் கொண்டாள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே! அது இது தானோ!
"அப்பிடியே நில்லுங்கோ, நான் அவையோடை கதைச்சுப் போட்டு வந்து சொல்லுறன்” என்று உள்ளே போனார் அருந்தவராசா.
செல்வதி நின்ற இடத்திலேயே நிலத்தில் அமர்ந்துகொண்டாள். அங்கு வரிசை யாயிருந்த கதிரைகளில் கூட அமரவில்லை.
அந்த இடைவெளியில் அங்கிருந்த பெரிய மனிதர்கள், அயலவர்கள் எல்லாம் தமக்குள் ஏதேதோ பேசிக்கொண்டனர். அவற்றை யெல்லாம் காதில் போட்டுக் கொள்ளும் மனநிலையில் இருந்தால் தானே செல்வதி அவற்றைக் கவனிப்பாள்.
“இது அவையின்ரை உள்வீட்டுப் பிரச்சினை, இண்டைக்குப் பிடிபடுவினம் நாளைக்கு ஒண்டா நிப்பினம். எமக்கேன் வீண்
வம்பு” என்றனர் சிலர்.
"என்ன இருந்தாலும், அவர் பெத்த பிள்ளை தானே, தேப்பனைப் பாக்க அவளை ஒருக்கா விட்டா என்ன? அவள் தன்ரை எண்ணத்துக்குக் கலியாணம் செய்தாலும் தேப்பன் - பிள்ளை எண்ட உறவு விட்டுப் போகுமே?”
எனத் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் சிலர். ஆனால், முன் வந்து மத்தியஸ்தம் செய்ய யாரும் தயாராக இல்லை.
நீண்ட நேரத்தின் பின் திரும்பிய அருந்தவராசா, "உங்கடை அப்பாவின்ரை உடலைப் பாக்க உங்களுக்கு ஐஞ்சு நிமிஷம் அனுமதி தந்திருக்கு. அதுக்குமேல நீங்கள் நிக்கக்கூடாதாம்” என்ற நிபந்தனையுடன் உள்ளே செல்ல அனுமதித்தார். மேலும் விவாதித்து கிடைத்த நேரத்தையும் இழந்துவிட
29 கீவநதி - இத

விரும்பாத செல்வதி, ஓடோடியும் சென்று தந்தையின் உடல் மீது விழுந்து, கத்தினாள், குளறினாள், விம்மி விம்மி அழுதாள். அருகி லிருந்த தாயோ, மூத்த சகோதரியோ கிட்டவும் வரவில்லை. ஒதுங்கிச் சென்றுவிட்டனர். உறவினர்கள்கூட நெருங்கவில்லை.
சற்றைக்கெல்லாம் அங்கு வந்த அருந்தவராசா, "உங்களுக்குத் தந்த ஐஞ்சு நிமிஷம் முடிஞ்சு போச்சாம், உங்களைப் போகட்டாம்” எனத் தெரிவித்தார்.
நடந்தவை எல்லாவற்றையும் செல்வதியிடம் வந்து போகும் தங்கையும் அவள் திருமணம் செய்த ராஜனும்கூட அமைதியாகப் பார்த்துக்கொண்டேயிருந்தனர். யோகராசாவை மீறி எதுவும் செய்ய முடியாத கையறு நிலை அவர்களுடையது.
"பெத்த பிள்ளைக்கு நேரம் பாத்து அனுமதி குடுக்கிற நீங்கள் ஒரு காலத்திலை அனுபவிப்பியள்” என்று பொதுப்படையாகவே கூறிய செல்வதி, "இதுக்கும் மேலை நான் இஞ்சை நிண்டு என்ரை அப்பாவின்ரை செத்த வீட்டிலை குழப்பத்தை ஏற்படுத்தினனான் எண்ட கெட்ட பெயரையும் வாங்க விரும்பேல்லை” என்று கூறியபடி, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க தனது வெறுப்பை உதிர்த்தவாறே அங்கிருந்து வெளியேறினாள்.
காலையில் இருந்து பச்சைத் தண்ணீர்கூட பல்லில் நனைக்காத நிலையில் கொளுத்தும் வெயிலில் நடந்து மானிப்பாய் சந்திக்கு வந்து பஸ் ஏறி தனது வீட்டார் நடந்துகொண்டதை அசைபோட்டவாறே வீடு
வந்து சேர்ந்த செல்வதி, கோகுலனைக் கண்டதும் குளறி அழ ஆரம்பித்துவிட்டாள்.
“என்னப்பா நடந்தது? என்ன சொன்னவை? என்ற கோகுலனின் கேள்வி களுக்குப் பதிலளிக்காமலேயே அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அவனுக்கு அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை உணர முடிந்தது, அவள் நடந்து கொண்டதிலிருந்து. இவளது அழுகுரலுக்கு அயலவரும் கூடி விட்டனர். கோகுலனிடம் பச்சைத் தண்ணீரை வாங்கிக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் அங்கு நடந்தவைகளைச் சுருக்கமாகக் கூறி முடித்தாள், செல்வதி.
என்ன இருந்தாலும் பெத்த பிள்ளை தேப்பன்ரை கடமைகளில் கலந்து கொள்ளு றதைத் தடுத்திருக்கக்கூடாது என்றனர் சிலர்.
மானிப்பாய் சந்தியில் இருந்த இந்திய இராணுவத்தின்ரை உதவியோட போய் இறுதிச் சடங்கு முடியும் வரை இருந்திட்டு வரவேணும்.
ஓ66 / வைகாசி 2014 -
* PUBLIC LIBRARY
JAFFNA

Page 32
அப்ப என்ன செய்வான்கள்? எனக் கூறினர் சிலர்.
இராணுவத்திட்டை உதவி எடுக்கா விட்டாலும், அவயோட சேந்து நிக்கிற இயக்கப் பொடியளிட்டை சொன்னா, இறுதிச்சடங்கில கலந்து கொள்ள அவங்கள் உதவி செய்வாங்கள் என்றார் ஒருவர்.
அவைக்கு ஒரு பாடம் படிப்பிக்கிற தெண்டா, ஆமியிட்டத்தான் போகவேணும் என்றார் ஒரு வயது முதிர்ந்தவர்.
இப்படியெல்லாம் அங்கு கூடியிருந்த அயலவர்கள் தத்தமது கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருக்க, எல்லாவற்றையும் அமைதியாகச் செவிமடுத்துக் கொண்டிருந் தான் கோகுலன். அங்கு வந்திருந்தவர்களில் அதிகமானவர்கள் செல்வதி வீட்டாரின் கணக்குப்படி உயர்ந்த சாதியினர் தான்.
"என்ன தம்பி பேசாமல் இருக்கிறா. இந்தப் பிள்ளையை அதுகின்ரை தேப்பன்ரை இறுதிச் சடங்கில கலந்துகொள்ள ஏதாவது செய்யாமல் இப்பிடி அமைதியாயிருந்தால் பெட்டை பாவமல்லே” அங்கிருந்தவர்களில் முதியவரான பொன்னம்மா என்பவர் இவ்வாறு கோகுலனைக் குறைபட்டாள்.
நீண்ட அமைதிக்குப் பின்,
"நீங்கள் சொல்ற மாதிரி யாருடைய உதவியோடையும் போய் அந்த இறுதிச் சடங்கில கலந்து கொள்றதால், இவ அங்க போனபோது ஏதும் பேச முடியாவிட்டாலும் இவவின்ரை பக்கத்தில இருக்கிற நியாயத்தை ஏற்றுக் கொண்டவை, இவ மேல் அனுதாபப் பட்டவைகூட அப்படி ஒரு நடவடிக்கையால் மனம் மாறிப் போவினம். அது மட்டுமில்லை, அந்த மரியாதைக்குரிய மனிசன்ரை மரணச் சடங்கு அமைதியா, எங்கடை நடவடிக்கை யால குழம்பிப்போகாமை நடக்க வேணும் எண்டது தான் முக்கியம். இவ்வளவும் நடந்த பிறகும் செல்வதி தகப்பன்ரை இறுதிச் சடங்கில கலந்து கொள்ளத் தான் வேணும் எண்டு சொன்னா, ஒண்டைத்தான் செய்யலாம். நாளைக்கு, இறுதிச் சடங்கு நடக்கிற சுடலைக்கு நான் இவவைக் கூட்டிக்கொண்டு தனியாகப் போறன். அங்கை என்ன பிரச்சினை வந்தாலும் அதை நான் எதிர்கொள்கிறன். யோகராசாவுக்கு தன்ரை வீடு எண்டபடியாத் தான் இவவுக்கு நிபந்தனை போட முடிஞ்சுது, தடை போட முடிஞ்சுது. சுடலை எண்டது எல்லாருக்கும் பொதுவான இடம். அவருக்கு மட்டும் சொந்தமானதல்ல. அங்கை போவம்.
30/்வந்தி - இதழ்

அங்கை யாரும் தடுக்க ஏலாது. அங்கை நடக்கிற இறுதிக்கிரியைகளைப் பார்த்து, இறுதி மரியாதையைச் செலுத்திப் போட்டு அமைதியா வருவம். அதைவிட்டுட்டு, அந்நியர்களையும், அவர்களோட நிற்பவர்களையும் உதவிக்கு அழைத்து அவரின்ரை செத்தவீட்டை அசிங்கப்படுத்த எனக்கு விருப்பமில்லை...” என்ற கோகுலன் சற்று இடைவெளிவிட்டு,
“என்ன செய்யிறது எண்டது இனி இவவின்ரை கையில தான் இருக்கு. நாளைக் காலை வரை நீண்ட நேரம் இருக்கு. அவ
யோசிச்சு ஒரு முடிவை எடுக்கட்டும் அது என்ன முடிவெண்டாலும் அதன்படி நாளைக்குச் செய்வம். நீங்கள் சொல்றதைக் கேக்கேல்லை எண்டு யாரும் குறை விளங்காதையுங்கோ”
என்று நீண்டதும் தெளிவானதுமான தனது முடிவைத் தெரிவித்தான்.
அங்கு வந்தவர்கள் சொன்னவற்றை யும், கோகுலன் அவற்றை மறுத்துக் கூறிய வற்றையும் நிதானமாகச் செவிமடுத்த செல்வதி,
"அப்பாவை நான் ஐஞ்சு நிமிஷமெண் டாலும் கடைசியா ஒருமுறை பாத்திட்டன். நான் இவரோட தனியா போனாலும் அங்கை ஏதும் அசம்பாவிதம் நடந்தா, அதால குழப்ப மேற்படுத்தின குற்றச்சாட்டு ஒருபுறம் வரலாம். இல்லையேல், மறுபுறம் இவருக்கு ஏதும் இடைஞ்சல் ஏற்படலாம். அப்பிடி ஒரு நிலை வாறதை என்னால் தாங்க ஏலாது. ஆனபடியா, இதை இப்பிடியே விட்டிடுவம். நான் கலந்து கொள்வதைத் தடுத்ததன் மூலம் அவர்கள் தங்கள் அந்தஸ்தை உயர்த்தி விட்டதாகச் சந்தோஷப்படட்டும், வெற்றி முழக்கமிடட்டும்”.
என்று அந்தப் பிரச்சினைக்கு முத் தாய்ப்பு வைப்பது போலச் சொல்லி முடித்தாள்.
"ஏதோ யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்கோ. இண்டைக்கில்லாவிட்டாலும் பிள்ளையளின்ரை காலத்திலையாவது எல்லாரும் ஒண்டாகத்தானே வேணும். இண்டைக்கு எடுக்கிற அவசர முடிவால், நீண்ட பகையாகிப் போயிடக்கூடாதெல்லே!”
என்று சொல்லியவாறே பொன்னம்மாக்கா நடக்கத் தொடங்கினார். அவவைத் தொடர்ந்து எல்லோரும்
"வாறன் பிள்ளை....
“வாறன் தம்பி...” என்று கூறியவாறே கலையத் தொடங்கினர்.
68 வைகாசி 2014

Page 33
ஹோர்டன் பிளேக் பூத்துக் குலுங்கும்
- சாரல்
சங்க இலக்கியம் படித்த எவரும் குறிஞ்சிப்பூவிக் வர்ணனைகளின் மனம் லயிக் காமலிருக்கமாட்டார்கள். குறிஞ்சிப் பூவின் சூழல் அமைதியும், நிறைவும் , இன்பமும் தரத்தக்கது.
இலங்கையில் சூழல் மாசடைதலுக்கு உட்படாத பிர தேசமாக இன னும் ஹோர்டன் பிளேஸ் என்று
சோலைகளும், அழைக்கப் பெறும் சமவெளிப் |
களும், மனங்க பிரதேசம் இருப்பது மகிழ்ச்சி
துள்ளித்திரிப தரும் செய்தியாகும். அங்கு
அசைந்தசைந்து குறிஞ்சிமலர்கள் பூத்துக்
களும் பிற விலா குலுங்குவதை நேயர்கள்
கபிலர் பெரும் அறிவார்களா?
கவிதைகள் சாவு மலையையும் மலை
மிகுந்து காண சார்ந்த இடத்தையும் குறிஞ்சி
சூழலை நி என்று அழைப்பதற்கு தமிழர்
ஹோர்டன் பி களுக்கு எத்தனை காலம்
திங்களில் க சென்றதோ?
இளம் நீல கு பன்னிரண்டு ஆண்டு
பூத்துக்குலங்கி களுக்கு ஒரு முறை மலைச்
இந்த சாரலில் பூக்கும் இச்செடியை
முதலில் 1881 மலைப்பகுதிக்கு உரித்தான
பகுதியில் பூத்த மலராக பொருத்தமாக
கிடைக்கிறது. குறிப்பிட இன்னும் எத்தனை |
இங்க காலம் சென்றதோ?
அமைத்த தோ மலையும் மலை
தானெழுதிய சார்ந்த இடமும் குறிஞ்சி
பூக்களைப் பற் யாகும். அங்கே பசுமையான
அந்த ஆண்
அ கீவநதி - இத

Tல் தேசிய பூங்காவில் நகுறிஞ்சிப் பூக்கள்.
5 நாடன் -
1893லும் அதன் பின்னர் 1905 லும் இந்த பூக்கள் இப்பகுதி யில் பூத்திருப்பதைக் கண் ணுற்ற இவர், பன்னிரண்டு ஆண்டு கால இடைவெளி யில் இவை மலர்கின்றன என்பதை உறுதி செய்து கொண்டு எட்டாண்டு இடை வெளியில் தொன்னூற்றாறு
ஆண்டுகளின் பின்னர் 2001ல் . வானுயர் மலை
இவை பூக்கும். பின்னர் 2013 வர் மணமலர்களும்.
லும் பூக்கும் என்று முன் பும் மான்களும்,
னெதிர் குறிப்புகளை எழுதி து செல்லும் யானை
வைத்துள்ளார். ங்குகளும் இருக்கும்.
தோமஸ் ஃபார் எதிர் மான் குறிதெழுதிய
பார்த்த வண்ணமே இவை ங்க இலக்கியத்தில்
மலர்ந்த மணம் பரப்பி இருக் ப்படுகின்றன. இதே
கின்றன. இந்த மலர்கள் னைவு படுத்தும்
இலங்கையின் இரண்டாவது ளேஸ்ஸில் சென்ற
மலைச்சிகரமான கிரிகால் ண்ணைக் கவரும்
பொத்த மலையிலும், மூன்றா குறிஞ்சி மலர்கள்
வது மலைச் சிகரமான ன. ன.
தொட்டுபொல கந்தவிலும் பூக்கள் முதன்
காணப்படுவதாக பிரதீப் ம் ஆண்டு இந்தப்
சமரவிக்கிரமகுறிப்பிடுகிறார். இருந்ததாக அறியக்
அவரெழுதிய ஆங்கில
கட்டுரை ceylon today ல் 2013 Farinn இல்லத்தை
டிசம்பர் மாதம் 15ம் திகதி மஸ் ஃபார் 1881 ல் '
வெ ள வ ந து ள ள து . டயறியில் இந்த விஞ்ஞானி பிரதிப் சமரவிக்ரம் றி குறிப்பிடுகிறார். இக்குறிஞ்சிப் பூக்கள் டுக்குப் பின்னர் Strobilanthes வகையின என்றும்
ஒ66/வைகாசி 2014

Page 34
இதில் முன்னூறு வகையிருக்கின்றன என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இவை பூத்த இரண்டு வாரங்கள் மாத்திரமே உயிர் வாழுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
1960 வாக்கில் நீலகிரி மாவட்டத்தில் இவை பூத்துக்குலுங்கிய போது, தந்தை தனி நாயகம் அடிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாகத்தான் இவைகள் குறிஞ்சிப் பூக்கள் என்று இனங்காணப்பட்டன என்பதும் கவனிக்கத் தக்கது. இவை மலைப் பகுதிகளிலேயே பூக் கின்றன என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழர் அறிந்துவைத்திருந்தனர்.
வனவிலங்குகளும், கானபட்சிகளும் நிறைந்து காணப்படுகின்றன ஹோர்டன் பிளேஸ் ரம்மியமான இடம்.
கூதிரும், முன் பனியும் நிறைந்த காலப்பகுதியான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி , தை மாதங்களில் மலரும் தன்மை இன்றுவரை அப்படியேதானிருக்கின்றன.
மெளனப்
உன் நல்ல எண்ணம் உருப்படாமல் போவதை விட மௌனம் காத்திடு! மனிதா, மௌனம் காத்திடு!
சவால்கள்... சப்தங்கள்...
மிரட்டல்கள்... முழக்கங்கள்... விதண்டா வாதங்கள் ... என்றெல்லாம் பேச்சு சுதந்திரம் மூச்சு வாங்கும் போதெல்லாம் மனிதா, மெளனம் காத்திடு!
நிசப்த திரை கிழித்து ...
நித்தம் அதை அழித்து .... நார் நாராய் வேறாக்கி... எலும்பில்லா நாவைக் கொண்டு எழுந்திடும் பேச்சுமழையிவ் நனைந்திடும் உலகம் - அது இடிபோன்ற இரைச்சலில்
யாழ்.
32 கீவநதி - இதழ்

இதன் இயற்கையோடு இயைந்த தன்மையை ரசிப்பதற்கென்று வெளிநாடுகளி லிருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா, மலேசியா நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் இங்கு வருபவர்கள் அதிகம்.
ரஸ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளிலிருந்து இங்கு வருபவர் களுக்கும், இது சுற்றுலா பிரதேசமாக உள்ளது.
இங்கு குறிஞ்சிப் பூ மலர்ந்திருப்பதை உணர்வதற்கும், உணர்ந்து இலக்கிய நயத்தை புரிந்து கொள்ளவும் நம்மில் யாரும் முன்வராதது கவலைக்குரிய விஷயம் தான். நீலகிரியில் இதை புரிந்து தமிழர்களின் இலக்கியஞானத்தை வெளி உலகுக்கு அறிய வைப்பதற்கு தந்தை தனி நாயகம் முன்வந்துள்ளதைப்போல் விஞ்ஞானி பிரதீப் சமரவிக்ரம் இங்கு முன் வந்தது பாராட்டுதற்குரியதுதான்.
காத்திடு
திளைத்திடும் போதெல்லாம் மனிதா, மௌனம் காத்திடு!
கறந்த பால் மடியேறாது! வடிந்த கண்ணீர் விழியேறாது! சொன்ன சொல்லும் அஃதன்றோ! விலையில்லா மௌன மொழிக்கு வலிமையும் அதிகமன்றோ! ஆனாலும், சண்டையிட
முடிவதில்லை எனவே மௌனம் காத்திடு!
சவால்களை விடுத்து
அமைதி காக்கின்ற இரைச்சலை விடுத்து இன்பம் சேர்க்கின்ற
மறுதலிக்காமலே மனதை இலேசாக்கிடும் - அந்த
மெளனம் காத்திடு! மனிதா, மௌனம் காத்திடு.
ஸைனப்
இ66 வைகாசி 2014

Page 35
கதி:
எப்படியும் மூன்று மாதங்கள் கடந்திருக்கும்
முற்றத்தில் காலடிவைத்ததுமே அந்த நினைவுதான் மனதைக் கிளறிக்கொண்டு வெளிவந்தது.
அங்குமிங்கும் கழுத்தைச் சுழற்றிச் சுழற்றி நான் பார்த்த பார்வையை யாரும் கண்டி ருந்தால், அன்றுதான் முதற்தடவையாக வந்திருப்பதாக எண்ணியிருப்பார்கள்.
அப்படியொன்றுமில்லை: வருடக் கணக்காக வந்து போகும் இடம்தான். அங்கு
வந்து கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தாலே மனதுக்குள் சுகம்தான்.
அந்த சுகத்தை அனுபவிப்பதைவிட எனது தேடல் முந்திக் கொண்டு நின்றது.
அது பர்ளான தொழுகைக்குரிய நேரமல்லாததால் சனம் அப்படி அலைமோத வில்லை. கண்களைச் சுழற்றியே எண்ணிப் பார்த்துவிடலாம். வழமைபோல் மோமியார்
ஹவுழ் பக்கமாக ஏதோ செய்து கொண்டிருந்தார்.
பள்ளிவாசல் எல்லைக்குள் உள்ள அந்த ஒரு சுவர் பிரிக்கும் இரண்டு சின்னக் கடைகளில் ஒன்று மாத்திரமே திறந்திருந்தது. அடுத்த கடைக்கதவில் சற்றே பெரிய ஆமைப்பூட் டொன்று தொங்கியது.
கடையின் கொள்ளளவு எப்படியிருந் தாலும் அவரை முதலாளியென்று சொல்லா விட்டால் சரியில்லை. என்னதான் சொன்னா லும் அவர் என்னை இனம் கண்டு கொள்ள மாட்டார்தான்.
நிலைமையை நான் ஊகித்துக் கொண்டேன். இனி வந்த வேலையைப் பார்க்கத் தொடங்கினேன்.
முன்தேவையை முடித்துக்கொண்டு நீரை அள்ளியள்ளி வுழு செய்தபோது, அது சிரம பரிகாரமாகவும் அமைந்து மனதுக்குள் சுகானுபவம் பரவிச் சென்றது.
33/ கீவநதி - இதழ்

திக்குவல்லை கமால்
அந்தஸ்து
மூன்று மாதங்களுக்கு முன்பு இப்படிப் பட்டதொரு வேளையில் தொழுது கொண்டி ருக்கும் போது, சண்டையாக மூண்டு வரும் பலத்த வாக்குவாதம் வெளியே எழுந்தது.
வந்து பார்த்தேன். அவர்கள் இருவரை யும் தவிர வேறு எவருமே அங்கில்லை. இருவருமே குட்டி முதலாளிமார்கள்தான்.
அடுத்தடுத்து மிக ஒற்றுமையாக ஓட்டி நின்ற கடைகளின் சொந்தக்காரர்கள். உள்ளே புகைந்து புகைந்திருந்த வியாபாரப் போட்டி சட்டென்று நெருப்பெடுத்துக் கொழுந்து விட்டதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.
"நீ செய்த ஜாதியள் எனக்குத் தெரீம்டா" ஒருவர்.
"ஓ நீ நல்ல மனிசன் .... ஒன்னப்பத்தி எனக்கும் தெரீம்..." இது அடுத்தவர்.
இருவரது குரலும் உச்சஸ்தாயியிலேயே வெளிப்பட்டன. இரண்டு முகங்களும் கோபத் தால் மிகவும் அகோரமான வடிவம் பெற்றிருந்தன.
ஒரு கடையில் பயான் ஸிடீக்கள், சில புத்தகங்கள், கிதாபுகள் காணப்பட்டன. அடுத்த கடையில் மிஸ்வாக்குக் குச்சிகள்,
68 வைகாசி 2014

Page 36
ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவை தூக்கலாகத் தெரிந்தன. இரண்டுமே வித்தியாச வித்தியாசமான பொருட்களாக இருந்தபோதும், இருகடைகளிலுமே அத்தர் வகைகள் பொதுவாகக் காணப்பட்டன. எவ்வாறாயினும் இந்த முறுகல் நிலைக்கான அடிப்படைக் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.
"இதுக்குப் பொற்கு சரி ஒழுங்கா நடந்துக்கோ நீ பெரியோரு ஆளல்ல எனக்கு. ஒன்னப்போல எத்தின பேரக் கண்டவன் நான்”
"நான் சரியாத்தான்டா நடக்கிய. நான் ஒத்தனுக்கும் பயப்புடப் போறேமில்ல. உட்டுக் குடுக்கியேமில்ல.”
தொப்பி முதலாளி நாற்பத்தைந்து வயது மதிக்கத்தவர். சிவந்த முகம். அதில் ஐம்பதுக் கைம்பது கறுப்பு வெள்ளை தாடி, மற்றும் தொப்பி ... கைபனியன் ... ஸாரன் ...
சாம்பிராணி முதலாளி சுமார் இருபத்தைந்து வயது இளைஞன். கருகருதாடி. மற்றும் தொப்பி.கைபனியன் ஸாரன்.
பன்னிரண்டு மணிவரை முன்னேற்பாடு கள் செய்துகொண்டு சிவில் உடையில்தான் இருப்பார்கள் போலும். லுஹர் நெருங்கும்போது ஜூப்பாவும் வெள்ளைஸாரனுமாக சீருடையில் வெளிப்பட்டு விடுவார்கள்.
"கைகால் ஒடச்சிப்போடுவன் படுவா. நாங்க இங்க பொறந்து வளந்த மனிசரு. அன்ன அத நெனச்சிக்கோ...." தொப்பி மீண்டும் சீறினார்.
"கைகால ஓடக்கியத்தப் பாப்பம். அதுக்கு முந்தி ஒன்ட கைகால் ஓடயும். பெரிய சண்டிய னென்ட நெனப்பா ஒனக்கு" - சாம்பிராணி
விட்டுக்கொடுக்கவில்லை.
குத்துச் சண்டையில் இறங்குவதற்கு இருவரும் சமவயதோ சம்பலமோ கொண்டவர் களல்ல. அதனால் பெரும்பாலும் வாய்ச் சண்டையோடு கேம் முடிந்துவிடுமென்றுதான் எதிர்பார்த்தேன்.
அதற்கிடையில் எங்கோ விருந்து பழைய தும்புத் தடியொன்றைத் தூக்கிக் கொண்டு வந்தார் தொப்பி. ஏதோ தயார்நிலையில் வைத் திருந்தது போல் கையடக்க அளவான தடித்த பலகைத் துண்டொன்றைக் கையிலெடுத்தான் சாம்பிராணி.
இருவருமே ஆயுதபாணிகளாக களமிறங்கத் தயார் நிலையிலிருந்தனர்.
தொப்பி தும்புத்தடியால் ஒரு அடி
ஷ4/ஜீவநதி - இதழ்

அடித்தாரென்றால், அவனுக்கு வலித்தாலும் வலிக்காவிட்டாலும் தும்புத்தடி உடைந்து போவது நிச்சயம். ஆனால் சாம்பிராணி தன்கையிலுள்ள பலகையால் தொப்பிக்கு
அடித்தானென்றால் தொப்பியின் மண்டை பிளப்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.
எனக்கு அவர்கள் இருவரையும் யார்யாரென்றே தெரியாது. அவர்களுக்கும் என்னை யாரென்றே தெரியாது. இருந்தும் இவ்விடத்தில் வேறு யாருமே இல்லாத நிலையில் நான் பார்த்துக் கொண்டிருக்கவும்
முடியாத கட்டம்.
"ஒன்னக் கொல்லுவன்டா தொப்பி தும்புத்தடியை உயர்த்தினார்.
"வாடாவா" சாம்பிராணி அறுவது பாகை யில் வளைந்து பலகைத் துண்டை ஓங்கினான்.
"இது பள்ளிவாசல் சண்டய நிறுத்துறீங்களா இல்லயா?
எனது சத்தம் அவர்கள் இருவரையும் ஒரு கணம் திடுக்கிட வைத்தது.
நானா இவ்வளவு பெரிதாகச் சத்த மிட்டேன். ஒரு நாளும் நான் இப்படி கத்தின தில்லயே. இருந்தாலும் அதற்குக்கைமேல் பலன்.
இருவருமே தூக்கிய ஆயுதங்களைத் தாழ்த்திக் கொண்டனர். ஒரு பயம் கலந்த மரியாதை எனக்குத்தான்.
"பாருங்க இவன் ரொம்ப மோசம் ஹாஜி- இது தொப்பியின் முறைப்பாடு.
"நம்பாதேங்கோ. சொல்லி வேலில்ல ஹாஜி - இது சாம்பிராணியின் எதிர்வினை.
இருவரும் என்னதான் முரண்பட்டுக் கொண்டாலும் இந்த விஷயத்தில் ஒற்றுமைப் பட்டு ஏகமனமாக எனக்கு ஹாஜிப்பட்டம் தந்து
விட்டார்கள். பக்கத்திலுள்ள இந்தியாவைக்கூட எட்டிப்பார்க்க லாயக்கில்லாதவன் நான்.
அதற்கிடையில் அந்த வாட்ட சாட்ட மான களிசான்காரன் முன்பக்க கேற்றுக் குள்ளால் புகுந்துவந்தார். அவருக்கு உடனே களநிலை விளங்கிவிட்டது. இது ஒரு தொடர் பிரச்சினையென்பதும் முன்பே அவருக்குத் தெரிந்திருக்கிறதென்பதும் அவரது நடவடிக்கைகளில் வெளிப்பட்டது. எனது குறுகிய நேரராஜகாரியம் முற்றுப் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி.
"மூடுங்க மூடுங்க... கடய மூடுங்க ரெண்டு பேரும்"
ஏதோ அவர் பள்ளிவாசல் நிர்வாகத்
68 வைகாசி 2014

Page 37
தோடு சம்பந்தப்பட்டவர்போல் தெரிந்தது.
நாலைந்து பலகைகள் கொண்ட கடையை மூட நாலைந்து நிமிடங்களுக்கு மேல் எடுக்கவில்லை.
"வாங்க வாங்க ஊட்டுக்கு போவோம்”
திரும்பித் திரும்பிப் பார்த்து தொப்பியை அவர் மெல்ல மெல்ல தள்ளிக் கொண்டு சென்றார்.
வெளியே அவரது பைக் காத்திருந்தது.
அடுத்த காலடியோடு வீதியில் கால் வைக்கும் நிலையில் புலியின் சீற்றத்தோடு திரும்பி...
"டேய் ஒன்ன இங்க நிக்குடுகியான்டு பாரு... அகதி நாய்... தூ”
போராளிகள் பிரிந்துவிட்டனர்.
அந்த இறுதி வார்த்தை என் மனதைக் குத்தி வலிக்கச் செய்தது.
"அகதி நாய்"
"அல்ஹம்துலில்லா” என்றவாறு தொழுகையை முடித்துக்கொண்டு வெளியே வந்தேன்.
சாம்பிராணியின் கடை திறக்கவே யில்லை. வெளியே ஆமைப்பூட்டு தொங்கியது.
தொப்பியின் கடை திறந்திருந்தது. அவரது முகத்தில் சந்தோஷப் பரவல்.
மூன்று மாதங்கள் கடந்தாயிற்று. அவருக்கு என்னைத் தெரியவே தெரியாது. இப்படி எத்தனை பேர் வருகிறார்கள் போகிறார்கள்.
"மல்லிகை அத்தர் குப்பியொன்று தாங்க” எழுபத்தைந்து ரூபா கைமாறியது. "இந்த அடுத்த கடைக்காரன் எங்க?"
"அவர ஓங்களுக்குத் தெரீமா?" - எனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவர் என்னிடம் கேள்வி கேட்டார்.
“தெரியாது இங்க வந்தா பத்தி, சாம்பிராணி கொணுபோற பழக்கம்”
“ஆ... அப்பிடியா.... நீங்க எந்த இடம்?” “நான் திக்வெல்ல..."
"அப்பிடியா அப்ப இந்தப் பொகம் - தாடிக்குள்ளால் சிரித்தார்.
"நான் கேட்டதுக்கு .....?
"ஓ... ஓ... அவன் கெட்டவன். அவன அனுப்பிட்டாங்க.... அகதி நாயொன்டு”
தொப்பியின் கோபம் இன்னும் தணிந்ததாக இல்லை.
நான் திரும்பி நடந்தேன்.
35/ ஜீவநதி - இதழி

பொன்னம்மாவின் பொங்கல்
| பாடம்
வான் பொய்த்து வயல் வரண்டு கிடந்தது பச்சை நிறம் மாறிப் பயிர் பழுத்துச் செத்துக் கொண்டிருந்தது. முற்றிப் பழுத்துக் கதிர் தலை குனிந்தால் முதலறுத்து வரும் உப்பட்டி கசக்கி நெல்லுலர்த்திப் பச்சரிசி குற்றலாம் என்ற எண்ணம் பகற் கனவாய்ப் போகிறதே...! பொங்கலுக்கு என்ன செய்வேன் பொன்னம்மா மனம் புழுங்கியது. வருசங்கள் பலவாச்சு பொன்னம்மா புருசன் காணாமற் போய் மறைந்து...! அவனிருந்தால் தைப்பொங்கல் ஆரவாரம் அட்டகாசம்! பொன்னம்மா என்ன செய்வாள்... தான் - மண்சுமந்த காசுக்கு மக்கள் மூவருக்கும் பொங்கலுக்குப் புதுச்சட்டை புதன்கிழமை வேண்டி வந்தாள் "அவயளிவையளிட்டப் புக்கைக்குப் போக மாட்டம் அம்மா நீ பொங்க வேணும்” அப்பாவைக் கண்டறியாப் பிஞ்சு மகள் அடம் பிடித்தாள் அப்பாவி அப்பாவை! "தங்கமக்கா வீட்ட கடன் வாங்கிப் பொங்குவம் விறகு பொறுக்கி வாருங்கோ!" வெள் வெருட்டங் கொள்ளியெனச் சிறிசுகள் அள்ளி வந்த விறகில் அரைவாசி மனித எலும்புகள்...!! "கொள்ளியெடுத்த இடத்தில் கிடந்த வெள்ளி மோதிரம் இது” பிள்கை கொடுத்தான்!
வீரிட்டழுதாள் பொன்னம்மா "என்ர ராசா ஆ ஆ”
ஆம் அது அவள் கணவன் கணையாளி...! அந்த எலும்புகளும்...
- நிலாதமிழின்தாசன்
68 வைகாசி 2014
PUBLIC LIBRARY
A 7 87 2

Page 38
**தாபப்பர்
பாசிசசியா' *"
ந
பாரதிதாசன் கவிதைகள் (1891-1964)
தமிழ் இலக்கிய உலகிலே பாவேந்தர் எனப் போற்றப்படும் பாரதிதாசன் ஏறத்தாழ பாரதியின் காலத்தவர். எனினும் பாரதியை விட நீண்ட காலம் வாழ்ந்தவர். அதாவது இந்திய சுதந்திரத்தின் முன் பிறந்து சுதந்திரத்தின் பின்னரும் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்தவர். பாரதியை அதிகம் நேசித்தவர். அவரால் ஈர்க்கப்பட்டவர்.
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத் தினம். தந்தையின் பெயர் கனகசபை. அதனால் கனக சுப்புரத்தினம் என அழைக்கப்பட்டார். தமிழை திருப்புளிசாமி, பங்காரு பத்தர் பெரிய சாமிப்பிள்ளை போன்றோரிடம் கற்றவர். ஆசிரிய ராகக்கடமையாற்றியவர்.
பாரதிதாசன் எழுதிய முதல் பாடல் "எங்கெங்கு காணினும் சக்தியடா” என்பதாகும். இப்பாடல் பாரதிக்கு முன்னிலையில் அவரால் பாடப்பட்டது. அதைக் கேட்ட பாரதி "எழுக புலவன் என்று வாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. 1909 இல் பாரதியாரை அவர் சந்தித்தார். பாரதியைச் சந்திக்க முன்னரே சில பாடல் களைப் பாடியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. (கோ.கிருட்டினமூர்த்தி 1991:24)
பாரதியில் அதிக மரியாதை வைத் திருந்த சுப்புரத்தினம் பாரதிதாசன் என்ற புனை பெயரை வைத்துக் கொண்டார். பாரதிதாசன் புதுவை, கே.எஸ்.ஆர், கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன் என்ற புனைபெயர் களில் எழுதினார்.
36 கீவநதி - இதழ்

'பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்
950 வரையான
காலகட்டத்து பின தமிழ்க் கவிதை
தேச சேவகன், புதுவைக்கலைமகள், தேச உபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களிலே பாடல்கள், கட்டுரைகள், நாடகங்கள், காவியங்கள் மற்றும் கதைகளை எழுதினார். குடியரசு, பகுத்தறிவு போன்ற பத்திரிகைகளிலும் எழுதினார். நாடகத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். 1946 இல் அவருக்குப் புதுமைக்கவி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இவரது பாடல்கள் பாரதிதாசன் பாடல்கள் என்ற தொகுதியிலே தொகுக்கப் பட்டுள்ளன. அவை இயற்கை, காதல், தமிழ், பெண்ணுலகு, புதிய உலகம், பன்மணித்திரள், காவியங்கள், நாடு, திராவிடர், பாரதி என்ற பொருட்பிரிவுக்குள்ளே அடக்கப்பட்டுள்ளன. அவற்றைவிட அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு , சேரதாண்டவம், இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், குறிஞ்சித் திட்டு, தேனருவி, பிசிராந்தையார், இருண்ட வீடு, தமிழச்சியின்கத்தி ஆகிய நூல்களையும் அவர் இயற்றினார்.
பாரதிதாசனின் கவிதைகள் முதன் முதலில் தொகுதியாக வெளிவந்தபோது (1938) "பாரிச வாயுவும் பக்கவாதமும் போட்டலைக் கும் இன்றைய கவிதையுலகில் இவரது கவிதைகள் தான் நிமிர்ந்து நிற்கின்றன" என்றார் புதுமைப்பித்தன்.
பாரதியே தனது கவிதைக்குப் புது நெறி காட்டியவர் எனத் தனது கவிதையொன்றிலே பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.
- 68 வைகாசி 2014

Page 39
பாடலிற் பழமுறை பழநடை என்றொரு காடு முழுவதும் கண்டதும் கடைசியாய் சுப்பிரமணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுநடை புதுமுறை காட்டினார்
என்பது அப்பாடலாகும். அதனால் பாரதி பாடல்களின் கருத்துகள் பல இவரது பாடல்களிலும் எதிரொலிப்பதைக்காணலாம்.
ஆரம்பத்தில் தேசியக்கவிஞராக, இறைநம்பிக்கை உடையவராக இருந்தார். இவரது மயிலம் சுப்பிரமணியர் துதியமுது, முருகப் பெருமான் மேற் பாடப்பட்ட பாடலாகும். காந்தி யடிகளின் ஒத்துழையாமை இயக்கக் கருத்து களையும்கதர்க்கொள்கையையும்பற்றி அவரால் இயற்றப்பட்ட நூல் கதர் இராட்டினப் பாட்டு ஆகும்.
இவ்வாறு இந்திய விடுதலையுணர்வுப் பாடல்களை ஆரம்பத்தில் பாடினாலும் பின்னர் பெரியாரின் திராவிடச் சிந்தனைகள் , தமிழ் மொழியுணர்வு போன்றன அவரைக் கவர்ந்தன. 1928 இன்பின்னர் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து கொண்டார். தனிப்பாடல்கள், கதைப் பாடல்கள், நாடகங்கள், உரைநடை எனப் பலவடிவங்களிலும் தனது கருத்துகளை எழுதியுள்ளார்.
இயற்கை, காதல், பெண்கள் , புதிய உலகு, தொழிலாளர், சகோதரத்துவம். போன்ற வற்றையும் தன் கவிதைகளிலே பாடியிருக்கிறார். மொழியுணர்வையும் சாதிய எதிர்ப்பையும் பிராமணிய எதிர்ப்பையும் சமய வழிபாட்டே திர்ப்பையும் பெண்ணுரிமைக் கருத்துகளையும் இவர் கவிதைகளிற் காணலாம். தான் கொண்ட கொள்கையினடிப்படையில் சிறுவயதுத் திரு மணம் , கைம்மைக் கொடுமை போன்றவற்றை எதிர்த்தார். இதனால் தனது குடும்பத் திருமணங் களிலே தாலிகட்டும் வழக்கத்தை எதிர்த்தார். குடியரசு, பகுத்தறிவு போன்ற சுயமரியாதை இயக்கப்பத்திரிகைகளில் பாடல்கள், கட்டுரை கள், கதைகள் போன்றவற்றை எழுதிய அவர் 1940களிலிருந்து திராவிட இயக்கத்தின் பிரதான கவிஞர் ஆகிறார். அதனால் இவரது பாடல்கள் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பரவின.
தமிழ் பற்றிய பாடல்கள்
தமிழை முக்கியப்படுத்தி தனது பாடல் கள் அனைத்தையும் அவர் எழுதினாரெனலாம். தமிழுணர்வுப்பாடல்கள் ஏலவே தமிழில் இருந்தன வெனினும் பத் தொன பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே கால்டுவெல் பாரதிரியாரால் வெளியிடப்பட்ட திராவிட
ரியிடம் காலதாம்
37 கீவநதி - இதழ்

மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தினின்றும் வேறுபட்டவை என்ற கருத்தை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் பற்றிய பேருணர்வு தமிழரிடையே வளர்ந்தோங்கிற்று. அதற்கு சுந்தரம்பிள்ளையின் தமிழ் பற்றிய பாடல்கள் நல்ல உதாரணமாகும். சீராரும் கடலுடுத்த எனத்தொடங்கும் பாடலில் கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத்து (தமிழிடத்து உதித்தெழுந்தது என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார். அக்கருத்துகளால் ஆட்கொள்ளப்பட்ட பாரதி தாசன் தமிழை உலகின் முதன் மொழியாகக் காண்கிறார். திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் தமிழும் தோன்றியதென்பார்.
தமிழ் மொழியுணர்வுக் கவிதைகளை பாரதியுடன் ஒப்பிடும்போது பாரதிதாசன் பாடல் களில் தமிழ்மொழியுணர்வை அதிகமாகக் காணலாம். பாரதியார் தமிழின் தாழ்வு நிலையை எண்ணி அதனை புதிய சிம்மாசனத்துக்குக் கொண்டு வரவேண்டும் என எண்ணினார். மாறாக பாரதிதாசனின் பாடல்களிலோ மிகை யான மொழியுணர்ச்சி தொனிப்பதைக் காண லாம். தமிழ் எல்லாமாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்தாகும். எங்கள் தமிழ், தமிழ்வளர்ச்சி, தமிழ்க்காதல், சங்க நாதம் போன்ற பாடல் களிலே பாரதிதாசனின் தமிழுணர்ச்சியைக் காணலாம். அவரது தமிழுணர்ச்சிப் பாடல் களின் சில பகுதிகள் வருமாறு.
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக் கின்பந் தரும்படி வாய்த்த நல்லமுது கனியைப் பிழிந்திட்ட சாறு எங்கள் கதியில் உயர்ந்திட நாம் பெற்ற பேறு
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் தமிழெங்கள் இளமைக்குப்பால்
அதைவிடவும் தமிழே தமிழ் மக்களின் வாழ்க்கையும் என்று அவர் கூறுகிறார். அவ்வரிகள் வருமாறு.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர்கள் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே பொங்குதமிழர்க்கு இன்னல்விளைந்தால்சுங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
68 வைகாசி 204

Page 40
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
என உணர்ச்சிகரமாகப் பாடுவார். இப்பாடல் வரிகளில் வரும் பொங்குதமிழ், சங்காரம். கொலைவாள், முழங்கு போன்ற சொற்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப் பாடுகளைக் குறிக்கும் சொற்களாகும்.
" மங்கை தருஞ் சுகமும் தமிழ் தருஞ் சுகத்துக்கு ஈடாகாது என்பது அவர் கருத்தாகும். மேலும்
குயில் போல் பேசிடும் மனையாள் - அன்பைக் கொட்டி வளர்க்கும்பிள்ளை அயலவராகும் வண்ணம்
தமிழ் என் அறிவினில் உறைதல் கண்டீர் என எல்லா உறவுகளுக்கும் மேலானது தமிழ் என்கிறார்.
செந்தமிழ் வாழ்ந்தால் தான் வாழ்வேன் எனவும் அது நைந்தால் தன் வாழ்வும் நைந்து விடும் எனவும் அவர் பாடினார். மேலும் தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என உணர்ச்சிப்பெருக்கோடு பாடுவார்.
தமிழை வளர்த்தல்
தமிழை வளர்ப்பதற்குப் பின்வரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும் தமிழொளியைமதங்களிலைசாய்க்காமை வேண்டும் இலவச நூற்கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும் எங்கள்தமிழ்உயர்வென்று நாம் சொல்லிச்சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம்
குறைகளைந்தோமில்லை. என தமிழை வளர்க்கும் வழிகளைக் கூறுகிறார்.
அவர் தமிழுக்கு கூறும் அடைமொழி கள் பல. பைந்தமிழ், தீந்தமிழ், உயர்தமிழ, தகத்த காயத்தமிழ், தெள்ளுதமிழ், தேனிகர்த்த தமிழ், கனிவிளைக்கும் தமிழ், குளிர்தமிழ் சுவைத்தமிழ், வியத்தகுதமிழ், அமுதொத்த தமிழ் போன்றன அவற்றுட் சிலவாகும்.
தமிழுணர்ச்சி காரணமாக இந்தி மற்றும் ஆரியத்தை எதிர்த்தல்
பாரதிதாசனின் திராவிடர் திருப்பாடல், சமத்துவப்பாட்டு, நல்லமுத்துக்கதை, ஆகிய வற்றில் ஆரிய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போன்ற உணர்ச்சிகள் தலையோங்கி நிற்கின்றன என
38/ கீவநதி - இத

சாலை இளந்திரையன் கூறுகிறார். மேலும் பாரதிதாசனையும் பாரதியாரையும் ஒப்பிடும் சாலை இளந்திரையன்
கருத்து வகையால் பாரதியாரோடு ஒன்றுபடும் இவர் கதைகூறும் வகையில் அவரிடமிருந்து வேறுபடுகிறார். பாரதியாரின் காவியக் கதை முயற்சி கண்ணன் கதைகளையும் பாரதக்கதையையும் பின்னணியாகக் கொண்டே நடந்தது. வடமொழியி லிருந்து இவர் தழுவிக்கொண்ட பில்ஹணியம்கூட முழுக்க முழுக்க தமிழ்ச் சூழலிலேயே நடைபெறுவ தாகவே அமைந்துள்ளது.
தமிழுணர்வைக் கையாண்ட முறை யில் பாரதிதாசன் சுந்தரம்பிள்ளையைப் பின் பற்றினார் என்பது கைலாசபதியின் கருத்தாகும்.
மொழிநடை யாப்பு எளிமை முதலிய பண்புகளைப் பாரதியிடமிருந்து அவருக்குப் பின்வந்த கவிஞர் பலர் பெற்றுக்கொண்ட அதே வேளையில் சில கவிஞர்கள் சுந்தரம்பிள்ளை வழிவரும் பொருள்மரபை ஆழமாகவும் விரிவாகவும் வளர்த்தனர். பாரதிதாசன் பரம்பரையை இதற்குச் சான்று காட்டலாம். தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று பாரதிதாசனார் பாடுகையில் பரஞ்சோதியார் காலந் தொட்டு உருவாகிவந்த ஒரு மனப்பான்மையின் உயர் நிலையைக் காண்கிறோமன்றோ. பாரதிதாசனார் நிரீச்சுரவாதியாய் இருந்திருக்கலாம். ஆனால் அவருக்குத் தமிழ் தெய்வத்துள் தெய்வமாய் இருந்தது என்பதைப் பலருமறிவர்.(கைலாசபதி.க.1996:104)
பெண்கள் பற்றிய பாடல்கள்
பாரதிதாசன் காலக் கவிஞர்கள் அனைவருமே பெண்கள் எல்லாவகையிலும் முன்னேற வேண்டும் என்றும் அவர்களின் பின்தங்கிய நிலை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் விரும்பினர். பெண்ணுரிமைக் கருத்துகளைப் பொறுத்தவரை பாரதியின் தாக்கமும் பெரியாரின் சிந்தனைகளின் தாக்க மும் பாரதிதாசனின் பாடல்களில் செல்வாக்குச் செலுத்தியுள்ளமையைக் காணலாம்.
பாரதிதாசன் பெண்கல்வி, கைம்மைக் கொடுமை, பெண்களின் மூடநம்பிக்கைகள் போன்றவை பற்றிப் பாடியுள்ளார். கணவனை இழந்த பெண்கள் மீண்டும் திருமணம் செய்யக் கூடாது. வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும். வெள்ளையாடை அணியவேண்டும். அவர்கள் சபையில் நிற்கத் தகாதவர்கள் என்ற மூட நம்பிக் கைகள் நிலவிய இந்தியாவில் கணவனை இழந்த பெண்களின் நிலையைப் பற்றி அதிகமான தனது கவிதைகளில் எடுத்துக் கூறியுள்ளார்.
568 வைகாசி 2014

Page 41
பெண்ணுக்குப் பேச்சுரிமை
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற காவியத்திலே வருகின்ற குப்பனின் காதலி கூறுவதாக வரும் வரிகள் பெண்ணின் பேச்சுரிமை பற்றிப் பேசுகின்றன
பெண்ணுக்குப்பேச்சுரிமை வேண்டாமென்கிறீரா மண்ணுக்கும்கேடாய்மதித்தீரோ பெண்குலத்தை பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே என்கிறார்.
பெண்ணுக்குப் பேச்சுரிமை வழங்க வேண்டும் எனவும் அவளைச் சரிசமமாக நடத்தவேண்டும் என்பதும் அவரது கருத்தாகும். கைம்மைநிலையின் கொடுமையும் மறுமணம் பற்றிய சிந்தனையும்
கைம்மைப்பழி, கைம்மைக்கொடுமை, கைம் பெண் நிலை, கைம்மைத் துயர் , கைம்மை நீக்கம் ஆகிய பாடல்கள் பெண்களின் கைம்மைநிலைபற்றிப் பேசுகின்றன. கைம்மைக்கொடுமை என்ற பாடலில்
கைப்மைஎனக்கூறி அபெரும்கையினிற் கூர்னைல் நம்மினப் பெண்குலத்தின் இதய நடுவிற் பாய்ச்சுகின்றோம் செம்மை நிலையறியோம் பெண்களின் சிந்தையை வாட்டுகின்றோம் இம்மை இன்பம்வேண்டல் உயிரின் இயற்கை என்றறியோம் கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரிற் பழுத்த பலா கொடிய தென்றிடப் பட்ட தண்ணே குளிர் வடிகின்றவட்டநிலா
இப்பாடல்களில் கணவனை இழந்த பெண்களின் மறுமணம் அவசியமானது என வற்புறுத்துவதைக் காணலாம். ஆனால் பெண் கள் ஆண்களால் அனுபவிக்கப்படப் பிறந்தவர் கள் என்ற இரண்டாம் நிலைச்சிந்தனையும் இவ்வரிகளில் தொனிக்கின்றதல்லவா. வேரிற் பழுத்த பலா, குளிர் வடிகின்ற வட்டநிலா ஆகிய தொடர்கள் அதனையே காட்டும். பெண்ணின் திருமண உரிமைகள்
பெண்ணுக்கு நீதி என்ற பாடலில் திருமணத்தில் பெண்ணுக்குள்ள உரிமைகள் மறுக்கப் படுவதை எடுத்துக் காட்டி அது நீக்கப்படவேண்டும் என வற்புறுத்துகிறார். முக்கியமாக பெண்ணின் திருமண உரிமைகள் மதிக்கப் பட வேண் டும் என் பது அவர் கருத்தாகும்.
39 கீவநதி - இத.

வல்லமை பேசியுன்வீட்டில் - பெண் வாங்கவே வந்திடுவார் சிலபேர்கள் நல்ல விலை பேசுவார் உன்னை நாளும் சுமந்து பெற்றோர்கள் கல்லென உனை மதிப்பார் - கண்ணில் கல்யாண. மாப்பிள்ளை தன்னையும் காட்டார் வல்லிஉனக்கொரு நீதி இந்த வஞ்சகத்தரகர்க்கு நீ அஞ்சவேண்டாம் கல்யாணம் ஆகாத பெண்ணே உன்கதிதன்னை நீநிச்சயம் செய்க கண்ணே
என பெண் தன் வாழ்க்கையை நிர்ணயிக்க வேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது. அத்துடன் பெண்குழந்தை தாலாட்டு என்ற பாடலில் பெண்ணின் புதிய கடமைகள் பற்றிக்கூறும் செய்திகள் முக்கியமானவை.
மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்கு தூண்டா விளக்காய் துலங்கும் பெருமாட்டி புண்ணிற் சரம் விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தை கண்ணிற்கனல் சிந்திக்கட்டழிக்க வந்தவளே தெய்வத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை உய்விக்க வந்த உவப்பே பகுத்தறிவே.
மூடத்தனத்தையும் சாதி இருட்டையும் விலக்க பெண்கள் முயலவேண்டும். மதங் களையும் தெய்வங்களையும் பெண்கள் நம்பக்கூடாது என்று குறிப்பிட்டார்.
கருத்தடைச் சிந்தனையையும் இவர் தன்பாடலில் முன்வைக்கிறார். கருத்தடை மருத்துவமனையில் ஒருத்தி வேண்டுகோள் என்ற பாடலில் பெண்ணின் வேண்டுகோளாக இக்கருத்து முன்வைக்கப்படுகிறது.
சாதிய எதிர்ப்பு
இவர் வாழ்ந்த காலத்தில் சாதியத்தின் கொடுமை மிகவும் அதிகமாகவிருந்தது. திராவிட இயக்கங்கள் சாதியம் பிராமணியத்தின் தாக்கத்தால் உண்டானது என்ற கருத்தை முன்வைத்தன. எனவே இவரும் சாதியத்தை எதிர்த்தார். இவர் சாதியத்தை தமிழுணர்வோடு சேர்த்துப்பார்ப்பதையும் அவதானிக்கலாம்.
மிக்குயர்ந்த சாதிகீழ்ச்சாதி என்னும் வேற்றுமைகள் தமிழ்க்கில்லை தமிழர்க்கில்லை பொய்க்கூற்றே சாதி எனல் ஆரியச்சொல்
புறநஞ்சு பொன்விலங்கு பகையின் ஈட்டி எனக் கூறுவதிலிருந்து ஆரியத்தினால் தான் சாதியம் தமிழ்ச் சமூகத்தில் வேர்விட்டது என்ற
68 வைகாசி 2014

Page 42
கருத்தை முன்வைக்கிறார்.
இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே என சாதியம் பேசுபவன் இருட்டறையில் உள்ளான் எனக்கூறுவதுடன்
என்றுதான் சுகப்படுவதோ- நம்மில் யாவரும் சமானம் என்ற பாவனை இல்லை என்றுதான் இம்மானிடசாதி - இதில்
உயர்பிறப் பிழிபிறப்பென்பதும் உண்டோ என மானிட சாதியில் உயர்பிறப்பு இழிபிறப்பு என்பதில்லை என்கிறார். இது அன்றைய திராவிட முன்னேற்றக்கழகத்தின் தாரக மந்திரமாக இருந்தது என்பது குறிப்பிடற்குரியது.
இயற்கை பற்றிய பாடல்கள்
மயில், முல்லை, சூரியன், காடு, கானல், அணில், சிட்டு போன்ற விடயங்களை எழுதினார் சூரியன் காடு போன்ற பாடல்களை காவடிச்சிந்து மெட்டில் பாடியுள்ளார்.
மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்தல், சுயமரியாதைத் திருமணங்கள் கலப்புத் திருமணங்களுக்கு அவர் ஆதரவளித்தார். பாரதி தாசன் கவிதைகள் பல திரைப்படப்பாடல் களிலும் எடுத்தாளப்பட்டன. பாரதிதாசன்
அறிஞர் அண்ணாவினால்
காலத்தை உருவாக்கிய கவிஞர் மட்டுமல்ல. காலத்தையே மாற்றியமைத்தவர். புதுமையும் புரட்சி மனப்பான்மையும் மிக்க பாடல்களைத் தரும் நம் கவி. உயிர்க்கவி. உண்மைக்கவி, புதுமைக்கவி என்று
குறிப்பிடப்பட்டார்.
தொகுப்புரை
முற்கூறப்பட்டவாறு தமிழ்ப்பெருமை பற்றியும் சாதியம் மற்றும் கைம்மைக்கொடுமை தொழிலாளர் விடுலை போன்றவை பற்றியும் நூலகம் பத்திரிகை வளர்ச்சி போன்றவை பற்றி பாடியுள்ளார். பாரதிதாசன் தான் எடுத்துக் கொண்ட பொருளைப் பாடுதற்கு உணர்ச் சியையே அடிப்படையாகக் கொண்டார். மற்றக் கவிஞர்களுடன் ஒப்பிடும்போது அவர் தமிழைப் பாடினாலும் காதலியைப் பாடினாலும் கைம்பெண்ணைப் பாடினாலும் கவிதைகளில் உணர்ச்சி முக்கியம் பெற்றது. அதனாலே அவர் உணர்ச்சிக் கவிஞர் ஆனார். நவீன தமிழ்க் கவிதை மரபில் உணர்ச்சியை மிகைப்படுத்தி தன்னை நிலை நிறுத்தினார் பாரதிதாசன்.
4ol கீவநதி - இத

நிசி
இரைந்தபடி இருக்கிறது கடல்; அலைகளோடு அசைந்தபடி இருக்கிறது சுகமளிக்கும் பூங்காற்று! அலைந்தபடி இருக்கிறது தென்னோலைக் கைவிரல்கள். நனைந்தபடி இருக்கிறது நள்ளிரவு. தனித்திருந்து கடலின் இரைச்சலிடை, காற்றின் உலைச்சலிடை, துடித்தெரியும் விளக்கின் துளிஒளியாய்த் தவித்தபடி நடுங்கித் துடிக்கிறது! நனவின் இடர்களிடை உடைந்தும் உடையாதும் உயிர்வலிக்க என் இதயம்.
- த.ஜெயசீலன்
-al F கோப்பு
காற்றுக் குடிக்கும் துளிகளுடன் காத்திருக்கும் கரை
வற்றிய கரையில் நீ குளிப்பதற்காகக் காத்திருக்கிறாய் கொக்குகளைத் தின்று விழுங்கிய கெட்டித்தனங்களுடன் நீ நிற்பதாய் உன் திமிர்த்த புன்னகை சொல்கிறது
மீன்களும் இல்லாத கொக்குகளும் இல்லாத கரையினிலே
மீதமிருப்பது என் உயிர்தான் துடிப்பதும் என் உயிர்தான்
உனது குளியலின் பின் நீதுவட்டத் தேவையில்லை காற்றுக் குடிக்கும் துளிகளே என்னிடம்.
குளியலே குறியான உனக்கு யாதொரு அக்கறையும் இல்லை என்பதை மூடும் விழிகளூடே பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனது விழிகளின் இறுதித் துளியையும் நீ எடுத்துச் செல்!
- த.அஜந்தகுமார்
68 வைகாசி 2014

Page 43
மொழிவரதன்
“மழையே இல்ல முந்தி இந்தக்காலத்து மழை பெய்யும். இப்ப இல்ல. இப்ப என்ன திடீரென பெய்யுது... அப்புறம் நின்னுறுது. அந்தக்காலத்து இல்ல"
கேஸ் சிலிண்டரை தலையில் சுமந்த படி கொண்டிருந்த “புளுட்டோ" அவன் வாய்க்கு வந்த கொண்டு வந்தான்.
புளுட்டோ என்றழைக்கப்படும் அவனது | யாரும் பெரிதாக கணக்கிலெடுப்பதில்லை, அதற்கு நிலையும் ஒரு காரணம் எனலாம். அவனது அப்பு தோற்றம், பேச்சு, கேணத்தனமான அவனது த ை வெகுளித்தனமான செயற்பாடுகள் இப்படிக் கூறலா
சப்பை மூக்கு, வெளித்தள்ளிக் கொண்டிரு அவனது முன் பற்கள், சவரம் செய்யாது ஆங்காங் முடியுடன் தோற்றமளிக்கும் முகம், முறையாக வா முடி, தண்ணீர் தூக்கி தூக்கி இறுகி காய்ந்து போல விரல்கள் வரி வரியாக வெடித்து பிய்ந்து போன சில குள் திணிக்கப்பட்டிருக்கும் காற் பாதங்கள், இத்திய இத்தியாதி.
இயற்கையோடு
அந்த நகரத்தில் அவனைத் தனியாகக் காட்டும் அடையாளங்கள் ஆகும். எல்லோருக்கும் புளுட்டோவாக புலப்படும் இவர் பற்றி பல சுவாரஷ்யமான பின்னணிகள் உள்ளன. ஆனால் இவை வெளியில் பெரிய அளவில் வெளிப்படுத்தப்படவில்லை எனலாம். அவளைப்பற்றிய சில பல விபரங்களை இந்நகரத்தின் பூர்வீக பழைய "பூமி புத்திரர்கள்" என்று தம்மை அழைத்து பேசிக் கொள்ளும் சிலர் அறிவார்கள்.
புளுட்டோவின் உண்மையான பெயர் வேலு என்பதாகும். ஊவா மாகாணத்திலுள்ள தெமோதரையில் பிறந்து வளர்ந்தவர். இவரது பிறப்பிடம் தெமோதரையிலுள்ள ஒரு தோட்டமாகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக புலம் பெயர்ந்தவர் தற்போதைய நகரையே தனது வசிப்பிடமாக்கி கொண்டார்.
ஏன் இங்கே வந்தார்? என்பது பற்றி -
41/ கீவநதி - இதழி

எல்லாம் எ மழை - அப்புடி
வந்து படி பேசிக்
பேச்சை
அவனது ாவித் லயசைப்பு,
தக்கும்
கே நரை ரப்படாத எ கைகள், நிப்பருக்
::: ::::::
பாதி,
இயற்கையாய்...
தெளிவில்லை. ஆனால் அவரது சில இரத்த உறவுகள் இங்குள்ளன என்பது காரணமாக வந்திருக்கலாம்.
அவரது பிறப்பை அவரது தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்துகின்றது.
புளுட்டோவுக்கு இங்கே ஒரு திருமணம் நடந்திருக்கின்றது. சில காலம்
அவன் அப்பெண்ணுடன் வாழ்ந்துமுள்ளான். அதனை அவனே முன்னர் கூறி உள்ளான். ஆனால் திருமண உறவு நீடிக்கவில்லை என்பதனையும் அவனே கூறுவான்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் இவன் இந்த நகரத்திற்கு வந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது.
ஏனெனில் அவன் கதைகளில் அவன் கூறும் சில விடயங்கள் இப்படியொரு காலப் பகுதியையே உள்ளடக்குகின்றது. எப்பொழுதும் தண்ணீர் பற்றியும், மழை பற்றியும் பேசும் அவன் இந்த ஊரின் மூலை
68 வைகாசி 2014
PUBLIC LIBRARY
JAFF' t1/2

Page 44
முடுக்குகளை எல்லாம் அறிவான். வீசப்படும் பழைய டின், போத்தல்கள், தகரம், சாக்கு இப்படியான வற்றை எங்கு கண்டாலும் பொறுக்கி "நாடார் கடைக்கு கொடுத்து காசு பெறும் பழக்கம் இவனிடமுள்ளது. ஆனால் அதனை ஒரு திருட்டாகச் செய்யமாட்டான். பல வீடுகளில் கேட்டுப் பெறுவான். வீணே அங்காங்கே கிடக்கும் இவைகளை பொறுக்கி கொள்வான். எவர் வீட்டிலாவது புளுட்டோ பெரிய பெரளை, பெரிய தகர வாளியை தூக்கி சென்றதாக வரலாறு இல.லை.
ஆனால் அதற்கெல்லாம் இன்னொரு "குழு கச்சிதமாக செயற்பட்டு வருகின் றமையை ஊர் மக்கள் அறிவார்கள். அநேகமாக வேலை முடிந்து வீடு செல்லப் புறப்படுகையில் பழைய பெரல் இக்குழுவுக்கு தேவைப்படும். அதைக் கொண்டுபோய்க் கொடுத்து விட்டு "தண்ணீர்” போட்டு விட்டு வீடு சென்று விடுவார்கள். அவ்வளவுதான் ஆனால் புளுட்டோவுக்கு அப்படிப் பெரிய திட்டமோ
ஆசைகளோ கிடையாது. அவன் மிக சாதாரண மான ஒரு வாழ்வோடு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பவன்.
புளுட்டோவும் நானும் வீடு நோக்கி நடக்க புளுட்டோவின் பேச்சும் தொடர்ந்தது. ஆனால் எனது காதுகளில் அவைகள் விழ வில்லை. எனது எண்ண ஓட்டத்தில் அவரது பழைய Flashback) ஞாபகங்கள் நிழலாடின. அந்த எண்ண ஓட்டத்திலே நேரத்தையும் கடத்தி விட்டேனே என்பதை உணர்ந்த நான் திடீரென தூக்கத்திலிருந்து விழித்தவனைப் போல்
" என்ன புளுட்டோ சொன்னீங்க?”..... என்றேன்
"அந்தக் காலத்தில் இந்த மகேந்திரா கடைக்கு பின்னால் உள்ள மேல் மலையில் நல்ல தண்ணி இருந்திச்சு. இந்தா இந்த துண்டுல பெரிய கொளமே இருந்துச்சு... நல்ல புல்லெல்லாம் வளர்ந்து நல்ல தண்ணி இருக்கும்”
காணிய வாங்குனவுங்க அதை வெட்டி தண்ணி ஊத்தை எல்லாம் அடைச்சுபுட்டாங்க. அதை வெட்டி கட்டிடங்க கட்டிட்டாங்க. அப்ப இருந்து நாதான் தண்ணி எடுத்து கடைக்கு வீட்டுக்கு எல்லாம் குடுக்கிறேன். அப்படியே எனக்கும் அது ஒரு பொழப்பாயிருச்சு. மகேந்திரா கடைக்கு பின்னால ரெண்டு ஊத்து இருக்கு. ஒன்ணு குடிக்கிற தண்ணி. மத்தது
4வ ஜீவநதி - இத

குளிக்கிற தண்ணீர் குளிக்கிற தண்ணிக்கு பெரிய டேங்கு கட்டிட்டாங்க காலையில் கடை மொதலாளி, கடைப் பொடியன்கள் எல்லாம் இங்கே தான் குளிப் பாங்க. நா குடிக்கிற நல்ல தண்ணியத்தான் தூக்கி கடைகளுக்கு குடுத்து
வந்தேன். அந்த பாருங்க வருது நெத்திக்கானு. அதுக்கு கீழ அடிவாரத்தில் எப்படியும் தண்ணி இருக்கும். நல்ல பச்சை பசேலென்னு புல்லு வளர்ந்திருந்தா அந்த எடத்திலே தண்ணி இருக்கும். மரங்கள் செடி கொடிகள் வளர்ந்திருக்கும் கல்லுப்பாறைகளுக்கு கீழே செலவேளை தண்ணி இருக்காது...”
புளுட்டோ தனது . வாழ்க்கையிலிருந்து பெற்றுக் கொண்டவற்றை திருப்பி அளிக்கின்றான் அவனுக்கு புத்தக அறிவு இல்லை என்பது ஓர் உண்மையாகும்.
யானைகளுக்கு காடுகளில் தண்ணீர் இருக்கும் இடம் தெரியும் என்கிறார்கள். மூத்தயானைகள் பல கிலோ மீற்றர் நடந்து சென்று தனது கால்களை தரையில் வைத்து உணர்வு மூலம் தண்ணீர் இருக்கும் இடத்தை
அறிந்து பின்னர் காலால் இவ்விடத்தை மிதித்து தண்ணீர் பெற முயல்வதாக
கூறுகிறார்கள்.
ஒட்டகங்களும் நீர் நிலைகளை அறிந்து வைத்திருக்கின்றன. பாலைவனச் சோலைகளில் அவைகள் தண்ணீரைப் பருகி பல நாட்களுக்கு வயிற்றுக்குள் கையிருப்பில்
வைத்துக் கொள்கின்றன.
புளுட்டோவுடன் இப்படியே கதைத்த வண்ணம் வர எனது வீடும் வந்து விட்டது. கேஸ் சிலிண்டரை இறக்கி வைத்து வெற்று (empty) சிலிண்டரை புளுட்டோவுக்கு ஊடாக கடைக்கு அனுப்புதல் வேண்டும். அவன் அதெல்லாம் ஒழுங்காக கொண்டு போய் கொடுத்து விடுவான். களவு பொய் கிடையாது. வேலைக்கு இதுதான் கூலி என்பதும் கிடையாது. ஏதோ கிடைத்தது இவனுக்கு திருப்தி. சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவான். ஆனால் அவனுக்கு இறைச்சிக் கறி வேண்டும். மீன், முட்டை வேண்டும். அது இல்லாமல் அவன் சாப்பிட மாட்டான். இருபது முப்பது வருடங்களாக சில்வா ஹோட்டலில் மச்சம் சாப்பிட்டு வருபவன் அவன் முட்டை ரொட்டி, இறைச்சி ரொட்டி, பெரிய - சிறிய இறைச்சி சோறு எனச் சாப்பிட்டு வருபவன்.
-ழ் 68 வைகாசி 2014

Page 45
அவனது சாப்பாடு தரமானது “ஸ்ரோங்' ஆனது. சும்மா "சைவச்சாப்பாடு” எல்லாம் அவனிடம் எடுபடாது. சைவச்சாப்பாடு என்றால் “வேண்டாம்” என்றே கூறி விடுவான். தேநீர் என்றால் நாள் முழுதும் குடிப்பான்.
“தேத்தண்ணி வேணுமா?” “இருந்தால் குடிக்கலாங்க...?”
என்று பவ்வியமாக கூறுவான். இன்றும் அதே பதில்தான்.
மனைவியிடம் தேநீர் போடுமாறு வேண்டினேன். தேயிலை வடியில் இருந்த பழைய தேயிலையை வெளியே பூக்கன்றுக்கு போட வந்த அவள் "புளுட்டோ என்ன இப்ப ஆளையே காணோம். இந்த பக்கம் வாராதே குறைவு ...” என்றாள்.
"நான் பல சோலிக்காரன் பெட்றோல் செட்டுக்கு போயி லாம்பெண்ணை வாங்கணும்..., சில்வா ஓட்டலுக்கு தண்ணி நெறைக்கணும், அந்த பேங்கு சிங்கள் மாத்தியா வீட்டிலேயும் “எடுபிடி வேலை செய்யிறேன்... அவங்க சித்திரை பெருநாளுக்கு நல்ல உடுப்பெல்லாம் குடுத்தாங்க..." என்று அவனது வேலைப்பளுவை கூறினான்.
"புளுட்டோகிறீம் கிறெக்கர் பிஸ்கட் இருக்கு சாப்பிடுறீங்களா...?”
"அம்மா அந்த பிஸ்கட் வேணாம் கொக்கோ பிஸ்கட், வேறு பிஸ்கட் இருந்தா தாங்க...” உடன் பதில் கூறினான்.
“காலம் இப்ப இப்படி இருக்கு கிறீம் போட்ட பிஸ்கட் புளுட்டோவுக்கு கேக்குது... என்ன செய்ய...?”
இப்படியான கதைகளுக்கு ஒரு நமட்டுச் சிரிப்புத்தான் பதிலாக இருக்கும்.
அதேவேளை அவன் கிறீம் பிஸ்கட்டைத்தான் எதிர்பார்ப்பான். தேநீர் தயாரிப்பதற்கான அந்த இடைவேளை யில் புளுட்டோவை பார்த்து ஏதாவது கதைக்க எண்ணினேன். அவ்வேளை கதைக்கத் தொடங்கினான்.
"ஐயா இப்பதான் டவுனுக்கு தண்ணி பைப்பு போட்டுட்டாங்களே. பிரதேச சபையில பெரிய பைப்பு போட்ட தூரத்தில் தகர மல் காட்டுல இருந்து எடுத்திருக்கிறாங்க... நல்ல தண்ணி. ஆனா அதுல் குளோரின் மருந்த
போடுறாங்க அது வெள்ளை வெளேரினு பால் போல் வருது... மணம் அடிக்குது... நல்ல ஊத்து தண்ணிதான் அந்தத் தண்ணி ஆனா நாத்தம் |
அடிக்குது மழை பெய்ஞ்சா கலங்கித் தான் தண்ணி வரும். வெயில் காலத்தில் கொறையும்.
43/ ஜீவநதி - இத

ஆனா வத்தாது. இந்த ஊர்ல தண்ணிக்கு பஞ்சமில்லை. மூணு அடி சில எடத்தில தோண்டினாலும் தண்ணி வருது..." புளுட்டோவின் கதையை இடைமறித்து நான் கதைத்தேன்.
"புளுட்டோ குளோரின் நல்லதுக்குத் தானே போடுறாங்க நோய்க்கிருமி எல்லாம் இல்லாம் போக...”
" என்னா கிருமிங்க அந்தா அந்த மலையில் மரக்கறி போடுறாங்க உரம் அந்த உரம் எல்லாம் நஞ்சு தாங்களேன். இந்த உரம் தண்ணி ஊத்தெல்லாம் போயி தண்ணியில் எல்லாம் கலந்து வருது. அந்தக் காலத்திலே தண்ணி ஊத்து இருந்தா மூங்கில் போட்டு வளர்த்து கம்பி அடிச்சு மரம் வளர்த்து காப்பாத்துவாங்க அந்த புல்லுக்காணுங்க எல்லாம் யாரும் வெட்ட ஏலாது காவக்காரன் தண்டம் போடுவான். உச்சியில் ஊறி வாற தண்ணியையெல்லாம் கோடு போல சின்ன கானு வெட்டி தோட்டம் போட்டுட்டாங்க... இப்ப தோட்டம் பத்தி கண்டிப்பு இல்ல... தண்ணி ஊத்தெல்லாம் அடைபட்டு போகுது ஊத்து ஊறி மொறையா தண்ணி வெளியில் வர
வழி இல்லை. வெள்ளைக்காரன் போட்ட பூமரத்தை எல்லாம் இப்ப வந்த சிங்கள், தமிழ் தொரமாரு வெட்டிட்டாங்க. காடுகள் இருந்த இடத்தில் நல்ல கற்கண்டு மாதிரி தண்ணி சிலுசிலுன்னு... ஓடும் கையில் அள்ளி குடிக்கலாம். இப்படி இருந்த எடமெல்லாம் மாறிபோயிருச்சி..."
"பூ மரங்க பூத்தா செவ செவேன்னு இருக்கும் மரத்தில் ஒரு எலை கூட இருக்காத பச்சையே இருக்காது. கத்தறிப்பூ நிறத்திலேயும் பூ பூக்கும். அந்த மரங்கள் பூத்தா ஓரே நீலமா இருக்கும். மஞ்சள் பூ பூத்தால் ஒரே மஞ்சளா இருக்கும்”
" என்னா புளுட்டோ சுற்றாடலை பத்தி இவ்வளவு தெளிவா சொல்லுற என்னா நீ படிச்சிருக்கே...?”
" என்னாத்த படிச்சேன்...? அந்தக் காலத்தில் தோட்டத்தில் ரெண்டாம் வகுப்பு வரைக்கும் போனேன். அவ்வளவுதான். படிப்பு பத்தி வீட்டுல யாரு யோசிச்சா... ஆனா முப்பது வருசமா தண்ணி தூக்கி தூக்கி இந்த கையெல்லாம் காய்ச்சு போச்சு, காலெல்லாம் ஊறிப்போச்சு... இந்தத் தண்ணிக் கிணறு, தண்ணி ஊத்து இப்படியே வாழ்க்கை போயிருச்சி...” என்றான் புளுட்டோ.
68 வைகாசி 2004

Page 46
அவ்வேளை தனது கைக்கு வந்த தேநீரை வாங்கி உறிஞ்சி குடித்தான். பின்னர் தெளிவாக சொன்னான்.
"இந்தத் தண்ணி கிணத்து தண்ணி. இந்தத் தண்ணிபைப் தண்ணி இல்ல. பைப் தண்ணி டேஸ்ட்டு வித்தியாசம்” என்றான்
அவன்.
அவன் கூறியது உண்மைதான். எங்கள் வீட்டு கிணற்று நீர்தான் அது. நாங்கள் சமைக்க கிணற்று நீரையே பயன்படுத்துகின்றோம். இவ்வேளை சற்று காற்று அதிகமாக வீசியது. சூரியன் மேகங்களால் கொஞ்சம் மறைந்திருப்பது போல் பட்டது. இரண்டொரு மழைத்துளிகள் ஆங்கே விழுந்தன.
"இது சும்மா ரெண்டொரு மழைத்துளி விழுகுது. இது பெரிசா வராது. ஏப்ரல் கோடை யில சும்மா மழை வந்து போகும். இந்தக் காலத்தில் தான் நுவரெலியாவுக்கு கொழும்புல் இருந்தெல்லாம் பல தொரமாரு வருவாங்க. இந்த காலத்தில் பூவெல்லாம் நல்லாபூத்தி ருக்கும். நுவரெலியாவுல ஆளுக கூட்டத்தை நெறைய பார்க்கலாம். வண்டி வாகனங்கள் ரோட்டெல்லாம் நெறைஞ்சிருக்கும். சில பேரு பியர் குடிச்சிட்டு ஆட்டம் போடுவாங்கே. குடிச்ச பியர் போத்த, சாப்பாட்டு பார்சல், பேக்கு எல்லாம் றோட்டு ஓரத்தில் வீசிட்டு சில பேரு போயிடுவாங்க. எப்படியும் மே, ஜீன் மழை தொடங்கிடும். ஜீன் மொதலாந்திகதி மழை பெய்யத் தொடங்கிடும். அது அப்படியே நவம்பர் வரைக்கும் போகும். நசநசன்று மழை தொடங்கிடும். இப்ப எங்க காலம் இருக்கு...?" என்று அவன் அலுத்துக் கொண்டான்.
கொடுத்த ஐம்பது ரூபாவை சட்டை பைக்குள் திணித்துக் கொண்டான். கேஸ் சிலிண்டர் தூக்கி தூக்கி அவனுக்கு பழைய விலை புதுவிலை எல்லாம் தெரியும். பொக்கட்டுக்குள் சில வேளைகளில் ஒரு துண்டு வைத்திருப்பான். அதிலே கடையிலே கேஸின் புதியவிலை குறிக்கப்பட்டிருக்கும் பாதையில் போய்க் கொண்டிருந்தால் அந்தத் துண்டை எடுத்துக் காட்டி, “ஐயா சிலிண்டர் வெலை கூடிருச்சி. இந்தா பாருங்க இரண்டாயிரத்து ஐந்நூறு மூவாயிரம் கொடுத்தா ஐந்நூறு மிச்சம் குடுப்பாங்க..." என்றவாறு ஏதோ கூறுவான்.
புளுட்டோ எடுபுடி வேலைகளும் டவுனில் செய்வான். கடைகளுக்கு இடையில் சாமான்களை கொண்டு செல்வது, கொண்டு வருவது இப்படி சில வேலைகளும் அவனுக்
44/ஜீவநதி - இதழ்

குண்டு. அவனது தண்ணீர் வாளிகளை
ரைவர்மார், கோளையாமார் கார், ஆட்டோ கழுவ வாங்குவார்கள். கழுவுவார்கள். ஆனால் பின்னர் ஒழுங்காக சில வேளைகளில்
வாளிகள் கேட்டு எம்மிடம் வந்துள்ளான்.
அந்நேரங்களில் நாங்களும் சில வாளிகளை கொடுத்துள்ளோம்.
"புளுட்டோ இப்ப நீங்க எங்க இருக்கிறீங்க”
"எங்கங்க இருக்கிறது முந்தி நான் நாடார் கடையில் வெளியில் படுத்திருந்தேன். பொறகு அது சரிவரல்ல... புதிசா அந்த மரக்கறி கடைக்காரங்க கடை கட்டுறாங்க. அதுல என்னை படுக்கச் சொன்னாங்க. நானும் அங்கே படுத்தேன். ரெட்டு உடுப்பெல்லாம் யாரோ தூக்கிக்கிறாங்கே... இப்ப சலூனுக்கு பின்னால் இருக்கிறேன் ... எனக்கு ஒழுங்கா ஒரு எடம் இல்லை...”
"நீங்க... ஒரு இடத்தை புடிச்சி Hut ஒண்ண அடிச்சு இருங்க..." இப்படி என் மனைவி அடிக்கடி சொல்லுவாள்.
ஆனால் அதெல்லாம் ஒரு பெரிய விடயமாக அவருக்கு புரியாது. அதுபற்றிய சிந்தனையெல்லாம் அவனுக்கும் வராது பாவம். காணியை புடிக்க தேவையான தகுதி ஏதும் அவனிடம் இருப்பதாக தெரியவில்லை.
"நா வாரேணுங்கள் புளுட்டோ புறப்பட்டான்.
போகும்போதே சொல்லிக் கொண்டு போனான்.
" மழை இன்னும் ரெண்டொரு மாதத்தில் வந்திரும் அப்புறம் ஒரே மழை தான்... எனக்கு பழைய மழைக்கோட்டு, தொப்பி இருந்தா எடுத்து வையுங்க. பொற்கு நவம்பர் மாசத்தில்தான் வெயில் தொடங்கும். பொறகு அதுல இருந்து பெப்ரவரி வரைக்கும் வெயில்தான்..." என்றவாறு நடந்தான்.
"புளுட்டோ பொண்ணு ஒண்ணு - பார்ப்போமா?
நாங்கள் ரெண்டாயிரத்தில் இங்கு வந்த வேளையில் அவரைப் பார்த்து பகிடியாக கேட்கும் கேள்வி இது. அதற்கு அவன் சிரிப்பான் பின்னர் சில வேளைகளில் அவனது தனிப்பட்ட வாழ்வின் சோகத்தை அவிழ்த்து |
விடுவான். அந்த உருவத்திலும், உள்ளத்திலும் கூட இப்படி (Flashback) உள்ளதா? என்று எண்ணத் தோன்றும். அவரவர் வாழ்வில் அவரவருக்கும் எத்தனையோ மகிழ்ச்சிகரமான
68 வைகாசி 2014

Page 47
பொழுதுகள்... இதே போல மறக்க முடியாத சுகானுபவமிக்க நினைவுகள்.... அதுபோலவே வாழ்வின் கறைபடிந்த சோக பக்கங்கள்... இப்படி எத்தனை எத்தனையோ...?
புளுட்டோ அவ்வேளை சொன்னான்.
"கலியாணம் கட்டினது தான் ஆனால் அந்த பொம்புள் என்னை விட்டுட்டு வேறொருத்தனோட ஓடி போயிட்டா... பொம்பலயள் இதனால நா நம்புறது இல்லை. நா அதுக்குப் பொறகு கலியாணம் கட்ட விரும்பல்ல ..." என்றவாறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விடுவான். பிறகு சொல்லுவான்.
"எனக்கு அண்ணே ஒருத்தரு இருக்கிறாரு அவுங்க குடும்பம் பணிய டவுன்ல இருக்கு. நா எப்பவாவது அங்கே போவேன்.
அந்த பொறந்த ஊரல் தெமோதரையில் யாருமில்ல இப்ப நமக்கு எல்லாம் இந்த ஊருதான்..."
தீபாவளி, கிறிஸ்துமஸ், சித்திரை பெருநாள், முஸ்லிம் பெருநாள் போன்ற காலங்களில் புது உடுப்பு உடுத்தி வீடுகளுக்கு வருவான். தண்ணி பாவிக்கிற பழக்கம் அவனுக்குண்டு விசேட நாட்களில் ஓட்டைப் பல்லெல்லாம் வெளித்தெரிய திரிவான்.
புவிவெளியில் அல்லது கோள் மண்டலத்தில் புளுட்டோ என்ற கோளத்தை விஞ்ஞானிகள் இல்லாதொழித்து விட்டனர். ஒதுக்கப்பட்ட ஒரு கோளாக அதனை அறிவித்து விட்டனர். கோள் தொகுதிக்குள் வராது அது இருப்பதால் அக்கோளை அத்தொகுதியினின்றும் விலக்கி விட்டனர்.
ஆனால் இந்த நகரம் புளுட்டோவை அப்படி ஓரங்கட்ட இயலாது. புதிய நீர்த்திட்டம் வந்த நகரமே அதற்குள் உள்வாங்கப்பட்டு விட்டது. சூழ உள்ள வீடமைப்புத் திட்டங் களுக்குள் எல்லாம் இந் நீர்த்திட்டம் சென்று விட்டது. என்றாலும் புளுட்டோ தண்ணீருக்காக மாத்திரமல்லாது வேறு பல சேவைகளுக்காவும் வேண்டப்பட்டவனாகத் திகழ்கின்றான்.
ஹோட்டல்களுக்கெல்லாம் புதிய நீர்த்திட்டத்தினால் நீர் பெறப்பட்டு விட்டது. என்றாலும் ஹோட்டல்களில் வேறு பல வேலை களுக்காக அவன் தேவைப்படுகின்றான். நம்பிக்கை விசுவாசம் பொறுப்பு போன்றன அதற்கு காரணங்களாகும்.
சராசரி மூட்டை தூக்கும் ஒரு தொழி லாளியை விட புளுட்டோ வேறுபட்டவனாக இருப்பது சில வேளைகளில் மூட்டை
45 கீவநதி - இத

தூக்கிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி விடுகிறது. குறிப்பாக ஒரு நிர்ணயம் இல்லாத அவனது வேலை பற்றி அவர்கள் குறைவாகவே கதைப்பார்கள். ஆனால் ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாகவே அவன் உலா வரு கின்றான். தூரத்தே சென்று கொண்டிருந்த புளுட்டோ எதிரே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கூறிக்கொண்டு போனான்.
“இந்தா இந்த இடத்தில பெரிய மரம் ஒண்ணு இருந்திச்சு. கீழே பச்சைப் பசேலெண்ணு புல்லு வளர்ந்து தண்ணி ஊத்து ஊறி தண்ணீர் ஓடிக்கிட்டிருக்கும்...
இப்ப தண்ணி கொறைஞ்சிருச்சி... ஆனால் மூணு அடி அல்லாட்டி ஐஞ்சு அடி தோண்டினாலும் இந்த ஊர்ல பாருங்க தண்ணி வந்திரும்... அந்தப் பெரிய மரம் சொன்னேன் இல்ல... அந்த மரத்தை வெட்டிபுட்டாங்கே...
எதிரே வந்தவர் புளுட்டோவை பற்றி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தலையில் அடித்துக் கொண்டு தன் வழியே செல்ல முற்பட்டார்.
அவ்வேளை மீண்டும் இரண்டொரு பெரிய நீர்த்திவலைகள் புளுட்டோவின் தலையிலும் முகத்திலும் பட்டுத் தெறித்தன.
நின்று வானத்தை உற்றுப் பார்த்தான்...
அவனது அந்தக் கண்கள் புளுட்டோவைத் தேடியதோ தெரியவில்லை.
ஆனால் முகம் மலர்ந்திருந்தது. அவனது அந்தக் காவிப் பற்கள் வெளித்தெரிய கண்கள் புன்கையால் மலர்ந்திருந்தன.
"புளுட்டோ... புளுட்டோ...”
யாரோ அவனை அழைப்பது கேட்டது குரல் வந்த திசை நோக்கி "தக்கா பக்கா" என்று கிழிந்த இரண்டு வித ஒட்டுப்போட்ட சிலிப்பருடன் நடந்தான்.
காறையர் கடன்
"வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்கு கடனே களத்தில் களிறு எறிந்த வருதல் காளைக்குக் கடனே" -புறநானூற்று வரிகளில் அன்றைய மறவர்.
வாள் வடித்துக்
கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே பொருள் தேடும் இரவில்
கொலையும் புரிந்து
வரல் இன்றைய எங்கள் காளையர் கடனே!?
வேரற்கேணியன்
p 68 வைகாசி 2014

Page 48
இ. சு. முரளிதரன் - - - -
- - - -
In2009 1800க்
காதம்பாக்க
பாலமுனை
இரு நு
கல்முனைப் பிரதேசத்திலுள்ள பால் முனைக் கிராமத்தினைச் சேர்ந்த பாறூக் பதம் (கவிதைத் தொகுப்பு), சந்தனப் பொய்கை (கவிதைத் தொகுப்பு), கொந்தளிப்பு (குறுங் காவியம்), தோட்டுப்பாய் மூத்தம்மா (குறுங் காவியம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தற்போது பாலமுனை பாறூக் குறும்பாக்கள், எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு என்னும் இரு நூல்களினூடாக ஈழத்து இலக்கிய உலகிற்கு உரம் சேர்த்துள்ளார்.
-1 - "லிமரிக்” என்ற ஆங்கிலக் கவிதை வடிவத்திலிருந்தே குறும்பா தோற்றம் பெற்ற தென் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. Edward Lear என்பவரே லிமரிக்கின் தந்தையாவார். பாரதி தாசனின் காவடிச் சிந்திலும் குறும்பாவின் மூல வடிவத்தினைத் தரசிக்க முடிகிறது. எனினும் குறும்பா என்னும் செய்நேர்த்திமிகு கட்டமைப் பின் பிதாமகனாக மகாகவி து.உருத்திர மூர்த்தியே அடையாளப்படுத்தப்படுகிறார். மகாகவி, குறிஞ்சித் தென்னவன், சி.சிவபாலன், ஒலுவில் எஸ்.ஜலால் டீன், ஒலுவில் ஜே. வஹாப்தீன் போன்றோர் தனிப்பாடல் மரபிற் கேற்பக் குறும்பாக்களை எழுதியுள்ளனர். இந்நூலின் ஊடாகப் பாலமுனை பாறூக் அவர்களும் அங்கதக் குறுங்கவிகளின் அவையிலே இணைந்து கொள்கின்றார்.
மகாகவியின் வடிவத்தினை உள் வாங்கி, மாறுபட்ட கோணங்களில் அர்த்தம் செறிந்த அங்கதங்களாக நூறு குறும்பாக்களை எழுதியுள்ளார். "முகநூலில் படம் போட்ட வேளை முகம் பதித்துப் "பிறண்டானாள்” வாலை
இஸ்கைப்பில் கதை வளர்ந்து
இவளணைந்தாள் நேரினிலும் சுகம் பெற்றான் போனான் அக்காளை"
சமகால நடப்பியலைப் பாலமுனை பாறூக் குறும்பாவிலே பதிவு செய்கின்றார். பாலுறவை நடுவணாகக் கொண்டு கட்டி யெழுப்பப்படும் அங்கதப்படுத்தல் குறும்பாவின் பலவீனமாகவே விமர்சிக்கப்படுகின்றது.
46 கீவநதி - இதழ்

- - - - - - -
- - - -
- நூல் மதிப்பீடு
மற்றவை)
பாரக்கின் கல்கள்
2 பாகை யாக்
ஆபாசத்தைத் தாண்டிச் சமூக விமர்சனப் பார்வையில் பாலமுனை பாறூக் எழுதிய பல குறும்பாக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளமை பாராட்டுக்குரியது.
-2-
இந்திய அமைதிப் படையின் காலத் தில் போர் திணித்த வன்மத்தின் அதிர்வினை , கட்டற்ற ஏமாற்றுவித்தைகளின் ஆதாய
அரசியலை இன-மத வரைபுகளைத் தாண்டி பொதுமானுடத் தளத்தில் நின்று நோக்கி ஒற்றுமையினை அவாவுதாக "எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு” என்னும் குறுங்காவியம் அமைந்துள்ளது. மொழியால் இணைந்த தமிழ் - முஸ்லீம் மக்கள் தெளிந்த சிந்தனையோடும் தெவிட்டாத தோழமையோடும் மாற்றுசக்தி களின் தந்திரங்களை முறியடித்து ஒற்றுமை யோடு வாழ வேண்டுமென்ற பாலமுனை பாறூக்கின் பிரார்த்தனையே காவியமாக
விரிகிறது.
குருதி நுரைத்து மனித நேயம் காலா வதியான யுத்தக் காலத்திலும் அப்பாவி மக்கள் இனவெறி வியூகங்களுக்குள் சிக்கி விடாது ஒன்றுபட்டு வாழவே வேட்கை கொண்டி
ருந்தனர் என்பதைத் தெளிவு படுத்துகிறார். "விடிந்தால் அவர்கள் வீட்டுக்குள் நிற்பதும் மதில்களின் மேலே ஏறிக்குதிப்பதும் பெண்கள் பிள்ளையைக் கண்டு நகைப்பதும் வேலிக்குவைத்தமுள் காலுக்குத்தைப்பதேன்" என்ற வரிகளில் போர்க் கால நிகழ்வுகளின் சாட்சியாகக் கவிஞர் மாறி விடுகிறார். ஆட் கடத்தல், கடையடைப்பு சுற்றி வளைத்தல் போன்ற கொடூரங்களின் மீதான கூரிய விமர்சனங்களை உட்சரடாகக் கொண்ட "எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு" என்னும் குறுங்காவியம் ஆளுமைமிகுநாவலாசிரியர் ஒருவர் பாலமுனை பாறுாக்கிடம் புதைந்துள்ளமையைச் சுட்டிக்காட்டுகிறது.
68 வைகாசி 2014

Page 49
'சொல்லவேண்டிய கதைகள் -
!
காலங்கள் மாறும்
தமிழில் புதுக்கவிதை இலக்கியம் அறிமுகமான காலப்பகுதியில் அதனை வன்மையாக எதிர்த்தவர்கள் இரண்டுபேர்.
ஒருவர் பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி ரகுநாதன். மற்றவர் கலைமகள் இதழின் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன். புதுக் கவிதை விடயத்தில் இவர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. இலக்கியக் கோட்பாடு கள் குறித்தும் நிரம்பவும் வேறுபட்டவர்கள்.
ரகுநாதன் ஒரு கம்யூனிஸவாதி. கி.வா.ஜகந்நாதன் ஆத்மீகவாதி. ஜகந்நாதன் எப்பொழுதும் நெற்றியில் திருநீறு துலங்க சிவப்பழமாகக்காட்சியளிப்பவர். ரகுநாதன்
அப்படியல்ல.
கி.வா.ஜ. என அறியப்பட்ட ஜகந் நாதன் இந்துசமய இலக்கியங்கள் பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் இராமாயணம் மகா பாரதம் குறித்தே அதிகம் எழுதியவர் . பேசியவர். அத்துடன் நாட்டார் இலக்கியம் சிறுகதை இலக்கியத்துறை இலக்கிய விமர் சனங்களிலும் ஈடுபட்டவர். சிறந்த ஆத்மீக சொற்பொழிவாளராகவும் விளங்கியவர்.
தமிழ்த்தாத்தா என்று அழைக்கப் படும் உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கர். இரட்டை அர்த்தத்தில் சிலேடையாக பேசவல்ல கி.வா.ஜ. எங்கள் நீர்கொழும்புக்கும் சில தடவைகள் வந்து உரையாற்றியிருக்கிறார்.
இன்று இந்து இளைஞர் மன்ற மாக இயங்கும் நீர்கொழும்பின் முன்னைய இந்து வாலிபர் சங்கத்திற்கு வயது எண்ப திற்கும் அதிகம். இந்தச் சங்கத்தினால் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின்போது தொடங் கப்பட்ட பாடசாலைதான் தற்பொழுது |
8+
47 கீவநதி - இத

14
முருகபூபதி
வடமேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே தமிழ் மாணாக்கர் களுக்காக விளங்கும் ஒரே ஒரு விஜயரத் தினம் இந்து மத்திய கல்லூரி. அந்த விஜயதசமி நாளன்றுதான் எனக்கு ஏடு துவக்கப்பட்டு வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டது. என்னுடன் சேர்த்து 32 குழந்தைகளுடன் அந்தப்பாடசாலை விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயருடன் தொடங்கியது. பின்னர் அதன் ஸ்தாபகரும் நீர்கொழும்பு நகரபிதாவுமான விஜயரத்தினம் என்ற பெரியவரின் பெயரில் இயங்கி வருகின்றது.
அந்த ஊரில் ஒரு தமிழர் நகர பிதாவாக (மேயர்) இருந்திருக்கிறார் என்ற
செய்தி தற்காலத்தில் அதிசயமாகவும் கருதப்படலாம்.
இந்தப்பாடசாலையின் முதல் மாணவன் என்ற பெருமை எனக்கு கிடைத்தது தற்செயலானது. (பாடசாலையில் எனது சேர்விலக்கம் 01)
அதனால் எனக்கு இந்தக்கல்லூரி யுடனும் அதனை ஸ்தாபித்த இந்து இளைஞர் மன்றத்துடனும் கடலும் வானமும் போன்ற நெருக்கம். நகமும் சதையுமான அத்தியந்த உறவு நீடிக்கிறது.
இந்து இளைஞர் மன்றத்துக்கு தமிழ்நாட்டிலிருந்தும் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் வருகை தரும் பேச்சாளர்களின் உரைகளை கேட்பதற் காகவே அந்த மண்டபத்திற்கு சிறுவயது முதல் செல்வது எனது வழக்கம்.
எங்கள் ஊருக்கு வருகை தரும்
68/வைகாசி 2014

Page 50
பிரபல தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் அங்கே ஊர்வலத்துடன் கூடிய வரவேற்பு நிச்சயம் இருக்கும்.
1972 ஆம் ஆண்டில் நான் வீரகேசரி பத்திரிகையின் நீர்கொழும்பு நிருபராகவும் இயங்கிய காலப்பகுதியில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனுக்கும் வரவேற்பளிக்க மன்றம் முடிவுசெய்திருந்தது.
கி.வா.ஜ, இராமனின் சகோதரர்கள் என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருந்தார். அவரது உரையை சொற்பொழிவு எனச் சொல்வதா உபந்நியாசம் என அழைப்பதா என்பது தெரியவில்லை.
அந்த மேடையில் தரையில் ஒரு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதில்
அமர்ந்து கி.வா.ஜ. சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். அவரது பேச்சு மிகவும் சுவாரஸ்யமாகவே சபையினரை கவரும் விதமாக அமைந்திருந்தது. கம்பராமாயணக் காட்சிகளை நயமுடன் விளக்கினார். எளிமையான வார்த்தைகளை பிரயோகித்தார்.
நான் மேடைக்கு அருகிலிருந்து அவரது உரையை குறிப்பெடுத்தேன். அவரது உரை முடிந்து மன்றத்தின் செய் லாளரின் நன்றியுரையும் முடிவடைந்த பின்னர் கி.வா.ஜ. ஒரு பெருமூச்சை உதிர்த்தவாறு தரையில் கையூன்றி எழுந்தார். அவருக்கு வியர்த்திருந்தது. அவரது வெள்ளை வேட்டியில் - அவர்மீது படிந்த வியர்வையினால் அந்தச் செங்கம்பளத்தின் சிவப்புச்சாயம் பதிந்துவிட்டது.
உடனே - அய்யா உங்கள் வேட்டி யில் சாயம் ஒட்டிக்கொண்டது என்றேன். நல்லதுதான். சாயம் போகவில்லை என்பது ஆறுதலான விடயம்தானே தம்பி என்றார் சிலேடையுடன். அங்கு நின்றவர்கள் அதனைக்கேட்டு ரசித்து சிரித்தனர்.
அந்த நிகழ்ச்சிக்குப்பின்னர் மன்றத்தின் தலைவரும் நீர்கொழும்பு மாநகராட்சி மன்றத்தின் மூன்றாம் வட்டார உறுப்பினருமான ஜெயம் விஜயரத்தினம் அவர்கள் அந்த மண்டபத்தின் முன்னால் அமைந்துள்ள அவரது சகோதரர் நவரத் தினம் அவர்களின் இல்லத்தில் இராப் போசன விருந்துக்கு ஒழுங்கு செய்திருந்தார்.
நான் கி.வா.ஜ.வுடன் இலக்கியம் பேசியவாறு அழைத்துச் சென்றேன். தான்
48/ ஜீவநதி - இதழ்

இரவில் உணவருந்துவதில்லை என்று அவர் சொன்னதும் விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது. அவருக்காகவே பல்சுவையில் மரக்கறி உணவுவகைகள் தயார் செய்யப்பட்டு பெரிய மேசையில் இருந்தன. தனக்கு ஒரு வாழைப்பழமும் ஒரு கிண்ணத்தில் பாலும் தந்தால் போதும் என்றார். மற்றவர்களை விருந்துக்குச் செல்லுமாறு அனுப்பிவிட்டு அங்கிருந்தவர்களில் அவருடன் நான் மாத்திரம் இலக்கியம் பேசியதனால் என்னை அந்த வீட்டின் முன் விறாந்தைக்கு அழைத்துக்கொண்டு வந்து அங்கிருந்த சாய்மனைக்கதிரையில் சாய்ந்தார்.
ஜெயம் விஜயரத்தினம் - கி.வா.ஜா.வுக்கு பெரிய வாழைப்பழம் ஒன்றைக் கொண்டு வந்து நீட்டினார்.
இதுவும் தனக்கு அதிகம் எனச் சொல்லிவிட்டு அதனைப்பிரித்து எனக்கு ஒரு பாதியைத்தந்தார். நானும் சற்று கூச்சத் துடன் பெற்றுக்கொண்டேன்.
கி.வா.ஜ. பற்றி எமது முற்போக்கு எழுத்தாளர்கள் மட்டுமல்ல இலங்கையில் மறுமலர்ச்சி கால கட்ட எழுத்தாளர்களின் வழியில் வந்த பல எழுத்தாளர்களும் காட்டமாக இருந்த காலம் அது.
காரணம் - கி.வா.ஜ. எங்கோ ஓரிடத்தில் ஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு அடிக்குறிப்பு தேவை என்று பேசிவிட்டார்.
ஈழத்து எழுத்தாளர்கள் வெகுண்டு எழுந்தார்கள். அதற்கு முன்னர் இலங்கை வந்திருந்த கங்கை இதழின் ஆசிரியர் பகீர தனும் ஈழத்து தமிழ் இலக்கியம் பத்தாண்டு கள் பின்னிற்பதாக வேறு சொல்லிவிட்டார் என்ற கோபத்தில் இருந்தனர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள்.
அச்சந்திப்பில் கி.வா.ஜ.விடம் இது பற்றிக் கேட்டேன். இலங்கையில் குறிப்பாக வடபிரதேச தமிழ் மக்களின் மொழிவழக்கு கள் தமிழக வாசகர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் அவரது வாதமாக இருந்தது.
தமிழ்நாட்டில் - சென்னையில் - மதுரையில் - தஞ்சையில் திருநெல்வேலியில் பேசப்படும் மொழிவழக்குகளில் வெளியாகும் சிறுகதைகள் தொடர்கதைகளை எம்மவர்கள் எப்படியோ புரிந்து கொள்கிறார்களே. இங்கிருப்பவர்கள் உங்கள் நாட்டு எழுத்தாளர்களிடம்
68/வைகாசி 2014

Page 51
அடிக்குறிப்பு கேட்கவில்லையே என்றேன்.
தொடர்ச்சியாக தமிழக இலக்கியங்களை இலங்கை வாசகர்கள் படித்துவருவதனால் தமிழக பிரதேச மொழி வழக்குகள் பற்றிய புரிதல் இருக்கிறது. தமிழ் நாட்டின் கல்கி, ஆனந்தவிகடன், கலைமகள் என்பனவற்றை தொடர்ந்தும் இலங்கையில் வாசிக்கிறார்கள். தமிழ் நாட்டு திரைப்படங் களைப் பார்க்கிறார்கள். தம்மைப் போன்று பலர் இலங்கைக்கு அடிக்கடிவந்து உரையாற்று கிறார்கள். ஆனால் தமிழக வாசகர்களுக்கு இலங்கையிலிருந்து இந்த வாய்ப்புகள் வருவதில்லை. கிடைப்பதில்லை. என்றார்.
அப்படியென்றால் தொடர்ச்சியாக அடிக்குறிப்புகளை இலங்கை இலக்கியப் படைப்புகளில் எதிர்பார்க்கிறீர்களா? எனக் கேட்டேன்.
தம்பி நீ... முற்போக்கு எழுத்தாளர் சார்பிலிருந்து பேசுவதாகவே தெரிகிறது. இலங்கையிலிருக்கும் இடதுசாரி முற் போக்கு எழுத்தாளர்களிடமிருந்துதான் எனது குரலுக்கு முதலில் எதிர்ப்பு வந்தது என்பதும் தெரியும். இப்பொழுது அவர்கள் தங்கள் | சகாவாக முன்பு இருந்த ஜெயகாந்தனையும் கண்டித்து எழுதுகின்றார்கள். ஜெயகாந்தன்
முன்பு சரஸ்வதி - தாமரை முதலான முற்போக்கு சஞ்சிகைகளில் எழுதினார். தற் காலத்தில் அவர் ஆனந்தவிகடனில் |
முத்திரைக்கதைகளை எழுதுகிறார். அவர் விலைபோய்விட்டதாக எழுதுகிறார்கள் உங்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் எனச் சொன்ன கி.வ.ஜகந்நாதன் பேச்சை திசைமாற்றினார்.
சற்றுநேரம் அமைதியாக இருந்து விட்டு உங்கள் நாட்டு எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் என்பவரின் கதையையும் நான் கலைமகளில் பிரசுரித்திருக்கின்றேன் என்றார். அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? முதலான விபரங்களையும் கேட்டார்.
- எமது உரையாடல் அக்காலப்பகுதி யில் பெரும் இலக்கிய சர்ச்சையை ஏற்படுத்தி யிருந்த புதுக்கவிதையின் பக்கம் திரும்பியது.
அதென்ன புதுக்கவிதை. இலக்கி யத்தில் கவிதை மாத்திரம்தான் இருக்கிறது. புதுக்கவிதை புதுவெள்ளம் போன்றது. புதுவெள்ளத்தில் குப்பையும் கழிவுகளும் அள்ளுப்பட்டு ஓடும். அதுபோலத்தான் புதுக்கவிதையும் என்றார் கி.வா.ஜ. நீண்ட காலத்துக்கு புதுக்கவிதை நிலைக்காது
49 கீவந்தி - இத

என்பதுதான் அவரது வாதம்.
இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவேயில்லை என்று இந்திய சுதந்திரம் பற்றி ஒரு கவிஞர் புதுக்கவிதை எழுதியிருக்கிறாரே? என்றேன்.
அதென்ன புதுக்கவிதையா? அது வசனம். பாரதியும் அவ்வாறு வசனம் எழுதி யிருக்கிறார். அதனை வசன கவிதை என்று கொண்டாடினார்கள். அதற்காக புதுக் கவிதை என்று எழுதப்படுபனவற்றை ஏற்க முடியாது. கொண்டாட முடியாது. என்றார்.
ந.பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறாரே? என்றேன்.
( வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற விரிவான ஆய்வு நூல் எழுதியுள்ளார்)
எழுதியிருக்கலாம். ஆனால் புதுக் கவிதை மரபுக்கவிதைக்கு அருகிலேயே வருவதற்கு சாத்தியமில்லை என்று அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு என்னைப்பற்றியும் எனது பூர்வீகம் பற்றியும் கேட்டார். பிறந்த ஊர் இந்த நீர்கொழும்பு. அப்பாவின் பூர்வீகம் தமிழ்நாடு. பாளையங் கோட்டையின் முன்னாள் கலெக்டரும் இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரி னதும் சகாவான தொ.மு பாஸ்கரத் தொண்ட மான் மற்றும் அவரது தம்பி பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் ஆகி யோரின் உறவினன் எனச் சொன்னதும் - அப்படியா மகிழ்ச்சி. சரிதான் ரகுநாதனும் புதுக்கவிதையை ஏற்றுக்கொள்ளவில்லை தெரியும் தானே? என்று மீண்டும் விட்ட இடத்திற்கு வந்தார் கி.வ.ஜ.
ஈழத்து படைப்பு இலக்கியங்களை புரிந்துகொள்வதற்கு அடிக்குறிப்புத்தேவை என்ற அவரது வாதம் முன்வைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. தற்காலத்தில் ஈழத்திலும் புகலிடத்திலும் வாழும் எம்மவர் கள் பலரது நூல்கள் தமிழ்நாட்டில்
அச்சிடப்படுகின்றன. தமிழகத்தின் பல முன்னணி பதிப்பகங்கள் எம்மவர்களின் படைப்புகளை பதிப்பிக்கின்றன. சென்னையில் வருடாந்தம் நடக்கும் புத்தக சந்தையில் ஈழத்தவர்களினதும் புகலிடத்தில் வாழும் ஈழத்தவர்களினதும் நூல்கள் அறிமுகப்படுத் தப்படுகின்றன.
தமிழக இதழ்களான காலச்சுவடு , உயிர்மை - தீராநதி மற்றும் ஆனந்தவிகடன்
68 வைகாசி 2014

Page 52
முதலானவற்றில் எம்மவர்களின் படைப்புகள் பிரசுரமாகின்றன. அத்துடன் தமிழக படைப் பாளிகள் - விமர்சகர்களின் முன்னுரையுடன் எம்மவர்களின் இலக்கிய நூல்கள் வெளியிடப்படுகின்றன.
ஆனால் - தற்காலத்தில் தமிழ்நாட்டில் எவரும் ஈழத்து இலக்கியங்களுக்கு அடிக் குறிப்பு கேட்பதில்லை. காலம் மாறி விட்டது.
தெனாலி படத்தில் கமல்ஹாசன் பேசிய யாழ்ப்பாணத்தமிழ் புரியாமல் அதனை சிங்களத்தமிழ் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உடனே அவரைத்திருத்தினார்
அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீட்.
1983 வன்செயல்களுக்குப்பின்னர் தமிழ்நாட்டில் எனது தந்தைவழி உறவினர் களைப்பார்க்கச் சென்றேன். இராமேஸ்வரத் திற்கு கப்பலில் பயணித்து அங்கிருந்து இரவு ரயிலில் திருச்சிக்குச் சென்று அதிகாலை இறங்கினேன். ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி திருச்சி சுந்தர் நகருக்கு செல்வதற்காக பஸ்நிலையம் வந்தேன். அந்த ரிக்ஷா ஓட்டுநர் என்னிடம் எங்கிருந்து வருகிறீர்கள்? எனக்கேட்டார்.
சிலோனிலிருந்து என்றேன்.
கொழும்புவில் இருக்கும் சிலோனா? எனக்கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
சென்னையில் - பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த எனது தமிழக உறவினரின் மகன் என்னிடம் கேட்ட கேள்வி யினால் நான் மூர்ச்சித்து விழவில்லை.
உங்கள் அம்மா தமிழ் பேசுவார்களா? என அவர் கேட்டார்.
எமது அம்மா தமிழ்ப்பெண்தான். அவரின் தாய்மொழியும் தமிழ்தான். ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? எனக்கேட்டேன்.
உங்கள் அம்மா சிலோனில் பிறந்தவர். உங்கள் அப்பா தமிழ் நாட்டி லிருந்து அங்கே சென்று உங்கள் அம்மாவை மணம் முடித்தவர். அதனால்தான் அப்படிக் கேட்டேன் என்றார்.
இலங்கைக்கு வந்த இந்தியத் தமிழர் களை விட அங்கு வாழும் மற்றவர்கள் அனைவரும் சிங்களவர் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கேட்டேன்.
இல்லை... பாரதியாரும் சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்றுதானே பாடியிருக்கிறார். அதனால் தான் கேட்டேன். என்று பதில் தந்தார்
50/ கீவநதி - இதழ்

அந்தப்பட்டதாரி தமிழ் இளைஞர்.
நான் எனது தலையை எங்கே கொண்டுபோய் முட்டிக்கொள்வது ? என்று
அந்தக்கணம் யோசித்தேன்.
தாய் நாடு - சேய்நாடு உறவு இந்த இலட்சணத்தில்தான் ஒரு காலத்தில் இருந்தது என்பதற்காகத்தான் இந்தத் தகவல்களை இங்கு பதிவு செய்கின்றேன்.
முன்னர் புதுக்கவிதை எனக்குறிப் பிடப்பட்ட இலக்கியவடிவம் தற்பொழுது கவிதை என்று மாத்திரம் அழைக்கப்படு கிறது. எண்ணிறைந்த கவிஞர்கள் அன்று
அறிமுகமான புதுக்கவிதை மரபிலிருந்துதான் கவிதை படைக்கிறார்கள். அதேசமயம் சந்தம் ஓசைநயத்துடன் எதுகை மோனை யுடன் மரபுக்கவிதை எழுதிக் கொண்டிருப் பவர்களும் அதே பாணியில் தொடருகிறார்கள்.
1906 ஆம் ஆண்டு பிறந்த கி.வ.ஜகந் நாதன் எண்ணிக்கையில் நூறுக்கும் அதிக மான நூல்களை எழுதிய பன்னூலாசிரியர்.
அவர் நீண்ட காலம் கலைமகள் இதழின் ஆசிரியராக பணியிலிருந்தமை யினால் கலைமகள் ஜகந்நாதன் எனவும் அழைக்கப்பட்டார். அவர் 1998 இல் மறைந்தார். அவர் மறைந்த நாள் 11.04.1998 ஆம் திகதி யாகும். (ஏப்ரில் - அவரது நினைவு மாதம்)
அவர் புதுவெள்ளம் என வர்ணித்த புதுக்கவிதை இன்று வேறு கோலம் கொண்டு விட்டது. ஈழத்து இலக்கியங்களுக்கு அடிக் குறிப்பு கேட்பார் இன்றில்லை.
இடைப்பட்ட காலத்தில் இந்த மாற்றங் களுக்கெல்லாம் கடுமையாக உழைத்தவர்களை இச்சந்தர்ப்பத்தில் நினைத்துப்பார்க்கின்றேன்.
தாய் நாடு - சேய் நாடு என்ற செல்லரித்த பேச்சுக்களுக்கு மத்தியில் ஈழத்தவர்கள் இந்தியாவின் தொங்குதசை களாக இலக்கியத்தில் வாழ்ந்த காலம் இன்று அரசியலிலும் தொடங்கியிருக்கிறது.
ஈழத்தமிழுக்கு அடிக்குறிப்பு கேட்ட வர்கள் காலம் சென்றுவிட்டது. தமிழகத் தொலைக்காட்சிகளில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தமிழின் இலட்சணம் தெரிகிறது.
ஈழத்தமிழர்களினால் தமிழுக்கு அடையாளம் கிடைத்திருக்கும் இக்காலத் தில் ஈழத்து இலக்கியமும் புகலிடத்தில் வாழும் ஈழத்தவர் இலக்கியமும் தமிழகத் துக்கு புதிய செய்திகளைத் தருகின்றது.
இந்தப்பின்னணியில் கி.வ.ஜ.வையும் நாம் மறப்பதற்கில்லை.
68 வைகாசி 2014

Page 53
- எம்.கே.முருகானந்தன் -
ஜீவந்தி சித்
சிர்சி
பெயர் சொல்லக் கூடிய ஈழத்துத் தமிழ் சஞ்சிகைகளில் இளையதாக இருந்தபோதும் தரமானதாக வெளிவருவது ஜீவநதி என்றே சொல்லலாம். வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிற சூழ்நிலையிலும் ஆறு ஆண் டு க ளு க கு மேலாக தொடர்ந்து வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.
சித்திரை 2014 அதன் 67 வது இதழாகும். வாசிப்பனுபவம் பயனுள்ளதாகவும் இதமளிப்பதாக
வும் இருந்தது.
சிறுகதைகள், கட்டுரை கள், கவிதைகள் நூல் விமர்சனம் எனப் பலவும் இந்த இதழை அலங்கரித்தாலும் காத்திரமான தாகவும் பயனுள்ளதாகவும் பல புதிய தகவல்களை அறியத்தருவதாகவும் அமைத்திருப்பவை கட்டுரைகள் எனத் துணிந்து சொல்லலாம்.
சிக்மண்ட் பிராய்ட் பற்றிய ஈழத்துக் கவியின் கட்டுரை மிக அருமையாக இருந்தது. “உளவியல் பகுப்பாய்வின் தந்தை” எனப் போற்றப் பட்டவர் அவர். உணர்வு மனம் ஆழ்மனம் என மனித மனத்தைப் பிரித்த அவர் உளவியல் நோய் களுக்கு அடிப்படை பாலியலே என்று நம்பினார். அக் கருத்துக்களில் பல மாற்றங்கள் வந்துவிட்ட போதும் மனத்தை விஞ்ஞான பூர்வமாக ஆராய முனைந்த அவரது பங்களிப்புமிகமுக்கியமானது.
ஆனால் இக்கட்டுரையில் ஈழத்துக் கவி அவரது பாலியல் கருத்துகளுக்கு அப்பால் போர் பற்றிய அவதானிப்புகளுக்கே முனைப்பு கொடுத்து எழுதியிருக்கிறார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போர்ச்சூழலில் அழுந்திய எங்களுக்கு போர் ஏன் என்பது முதல் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி வரையாக பல புதிய தரிசனங் களைத் தந்திருக்கிறார்.
கெகிராவ ஸுலைஹாவின் நெல்சன் மண்டேலா பற்றிய கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மண் டேலா பற்றிய பல கட்டுரைகள் அவரது மறைவை ஒட்டி அண்மையில்
5/ ஜீவநதி - இத.

நூல் மதிப்பீடு -
ந்திரை 2014
'$ .. :e, *
802
வெளிவந்திருந்தபோதும் இவரது கட்டுரை தனித்துவமானது. அவரது சொந்த வாழ்வு. பொது வாழ்விற்கான அவரது தியாகங் கள், அத்தகைய வாழ்வு காரண மாக இழக்க நேர்ந்த உணர்வுபூர்வ மான விடங்கள், மன வைராக்கி யம், அவரது சாதனைகள் எனப் பலதரப்படப் பேசுகிறது. இருந்த போதும் அவருள் மறைந்திருந்த அன்பு நெஞ்சம் பற்றிய குறிப்புகள் நெகிழவைப் பனவையாக இருந்தது.
மஹாத்மா காந்தியின்
பின்னர் அன்பு அஹிம்சை சுயநலம் பேணாமை, மன்னித்தல், தன் தவறுகளையும் பகிரங்கமாக ஏற்கவும் மன்னிப்பு கேட்கவும் தயங்காத ஒரே ஒரு தலைவராக இருந்திருக்கிறார்.
இதே கட்டுரையில் "விடுதலையை நோக்கிய நீண்ட நடை” என்ற அவரது சுயசரிதை நூலிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டிருந்த சில பகுதிகள் தனிமைச் சிறையில் வாடிய அவரது அக உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக இருந்தது.
இருந்தபோதும் இந்தக் கட்டுரையை அவர் பற்றிய பகுதியை ஒரு இதழிலும், அவரது எழுத்தை மற்றொரு இதழிலுமாக இரு வெவ்வேறு தனித்தனிக் கட்டுரைகளாக வெளியிட்டிருந்தால் கூடிய அவதானிப்பைப் பெற்றிருக்கும் என எண்ணத்தோன்றியது.
ஒரு மருத்துவன் என்ற ரீதியிலும் முதுமையின் வாசற்படியில் நிற்பவன் என்ற ரீதியிலும் முருகபூபதியின் நடைப்பயிற்சிக் கட்டுரையை இரசித்துப்படித்தேன். அவரைப் போலவே சின்னஞ்சிறு வயதில் ரயிலில் சென்று, பெயர் தெரியா ஊரில் இறங்கி இருள் கவ்வும் நேரம் யானை லத்திகளைக் கண்டு பயந்து கொண்டே நீண்ட தூரம் நடந்து கதிர்காமத்தை அடைந்தது ஞாபகத்திற்கு வந்தது. செல்லக் கதிர்காமம், கதிரமலை யாவும் அக்காலத்தில் பொடிநடையில் தான் முடிந்தது.
68 வைகாசி 2014 FRL1) ITTE
* - *

Page 54
சுவாரஸ்மான கட்டுரை . எழுத்தாளனாக மட்டுமின்றி பத்திகையாளராகவும் இருந்ததால் மூன்று பக்கக் கட்டுரையை ஒரே மூச்சில் படிக்க வைக்கும்படியான நடை. "மனைவியையும் பேச்சுத் துணைக்கு அழைத்துச் சென்றால் என்ன நடக்கும்? என்பதை ஒரு வரியில் அழகாகச் சொல்லியிருக் கிறார். நீங்களே மீண்டும் படித்துப்பாருங்கள்.
இருந்தபோதும் இன்று மனிதர்களின் ஆயுள் குறைந்துவிட்டது என்ற அவரது கூற்றோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. அன்றைய சராசரி ஆயுள் 50, 60தைத் தாண்ட முடியா திருந்தது. ஆனால் இன்று சராசரி ஆயுள் 75தைத் தாண்டிவிட்டது. 80, 90 வயதான பலரைச் நித்தமும் காண்கிறோம். சதம் அடித்தவர்களைக் காண்ப தென்பது அரிதானது அல்ல என்றாகிவிட்டது.
அ.யேசுராசாவின் கட்டுரை தமிழக புத்தக் திருவிழா பற்றிய அவரது நேரடி அனுபவத்தை புகைப்படங்களுடன் சிறப்பாகச் சொல்கிறது. புத்தகத் திருவிழாவில் ரவி தமிழ்வாணனின் திருவிளையாடலையும் நாசூக்காகச் சொல்லி யிருந்தார். "1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை” என்ற அம்மன்கிளி முருகதாஸ் அவர்களின் தொடர் பாரதியின் பங்களிப்பு பற்றிச் சொல்கிறது. அருமையான உதாரணங்களுடன் கூடிய உபயோகமான படைப்பாக இருந்தது.
"கம்பனை நகலெடுத்த திரையிசைப் பாடலாசிரியர்கள்” என்ற இ.சு.முரளிதரனின் கட்டுரை மிகுந்த தேடலுடன் எழுதப்பட்டது. நாங்கள் இரசித்த பல திரைப்பாடல் வரிகளுக்கு, கம்பனின் கற்பனை வளம் மூலமாக இருந்த செய்தி என்னை ஆச்சரியப்பட வைத்தது.
சிறுகதைகள் இரண்டு. மலையகம் சார்ந்தது ஒன்று. யாழ்மண்ணும் வெளிநாடும் கலந்தது மற்றொன்று. மல்லிகை சி.குமாரின் "பாலங்கள்" கதை யானது நல்லவர் போல கதை யளந்து மலையக தொழிலாளர் களை கொள்ளையடிக்கும் யாழ்ப் பாணத்து முதலாளியின் சாதித்திமிர் பற்றிப் பேசுகிறது. முதலாளிக்கு எதிராகவும் சாதீயத்திற்கு எதிராக வும் தொழிலாள வர்க்கம் இணைந்து குரல் எழுப்புகிறது.
வி.ஜீவகுமாரனின் "நான் அவன் இல்லை" எதையும் அழுத்தித் தெளிவித்து போதனை செய்யும் கதையல்ல. காதலி இவனை ஏமாற்றி பணக்காரனுக்கு தலைநீட்ட அதைத் தாங்க முடியாது வெளிநாடு சென்று உழைத்த போதும் அவளில் குற்றம் காண முடியாதளவு அவளில் உண்மை அன்பு வைத்தவனின் கதை. மிக அழகாக
52 கீவநதி - இதழ்

நெய்யப்பட்டிருக்கிறது. அவனின் உணர்வுகளை மட்டும் சிறு சிறு சம்பவங்களின் நினைவலை களாகப் பேசுகிறது. நேர்த்தியான படைப்பு.
"செத்தவன் பெண்டிலைக் கட்டினாலும் விட்டவன் பெண்டிலைக் கட்டக்கூடாது" என்ற வசனமானது பெண் வாயிலிருந்து வந்தபோதும் ஆணாதிக்க சிந்தனையின் மறைமுக வெளிப்பாடாக உறுத்து
வதைத் தவிர்க்கமுடியவில்லை. கவிதைகள் பல இருந்தபோதும் பெரும் பாலானவை மனதில் சலனத்தை எழுப்பவில்லை. பிணங்களையும், புதைகுழிகளையும், குண்டு வீச்சுகளையும் இன்னும் எவ்வளவு நாட்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இருந்தபோதும் சித்ரா சின்ன ராஜாவின் கவிதையின் கடைசி வரிகள் என்னைப் பல கோணங்களில் சிந்திக்க வைத்தன என்பது என்னவோ உண்மைதான். "எமது மக்கள் முள்ளி வாய்க்காலில் யாருக்காக இரத்தம் சிந்தினார்கள்"
அரிதாவின் "பிரிவு" கவிதையின் சொல்லாடல் சற்று வித்தியாசமாக பிரிவின் இயல்புத்தன்மைபற்றிப் பேசுகிறது.
கருணாகரனின் கவிதைகள் மூன்று பிரசுரமாகியுள்ளன. அற்புதமாக எழுதப்பட்ட கவிதைகள். அவை எதையும் எமக்குப் போதிக்க முற்படவில்லை. யாரையும் நோகவில்லை. அறம் பாடவில்லை. ஆனால் அற்புதமான சொற்
கோர்வைகள், சிறப்பான குறியீடுகள்.
நான் இரசித்த வரிகளில் ஒன்று ".. நிழலைப் பெய்யும் மரம் ஒருபோதும் உறங்குவ தில்லை நிழலில்”.
மற்றொரு கவிதையில் "... அவள் உறங்கிக் கொண்டிருந்தாள் மாத்திரை
யினுள்ளே..." அருமை.
நான' ஏற கன வே படித்திருந்த நல்ல நாவலான "குடிமைகள்” பற்றி நூல் விமர்சனப் பகுதியில் ஜன பிரியன எழுதியுள்ளார். முற் போக்கு சிந்தனைகள், சாதீயத்திற்கு எதிரான தீர்க்கமான குரல், பெண் களின் மன உலகின் வெவ்வேறு கோலங்கள் போன்றவற்றை தெணியான் எவ்வாறு தனது நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்
என்பதை கட்டுரை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். தெணியானின் பாத்திரச் சித்தரிப்புகளையும், மொழிநடையையும் சிலாகித்துள்ளார்.
மொத்தத்தில் ஜீவநதியின் இந்த இதழ் சிறப்பாக அமைந்திருக்கிறது.
68 வைகாசி 204

Page 55

PUBLIC LIBRARY
JAFFNA

Page 56
எமது நிறுவனத்தின் மூலம் ெ எம்மால் வெற்றியடைய நேரில் ஆய்வு செய்து
- எம்முடன் இணை
* ஆஸ்திரேலிய குடும்ப விசா (இதில் வ * நியூசிலாந்தில் படிக்க பகுதி நேர தேவையில்லை. 2 வருடத்தில் PR வ * இத்தாலி, நோர்வே ஜேர்மனி, சுவி.
சட்ட ரீதியாகப் பறக்கலாம். *கனடாவில் மருந்தாளர், மின்னிை புரிவோர், பிளம்பர் வெல்டேர்ஸ், 6 காக செல்வதற்கு IELTS தேவையில் * ஆண்கள், பெண்கள், ஜரோப்பிய ந இலட்சம் வரை உழைக்க வெறும் 5 வயது வரை. * மலேசியாவில் (விசிற் விசாவில்
விசாவில் செல்ல வெறும் 5 இலட்சம் *மொறீசியஸ் நாட்டில் படிக்க உழைக்
விசா வெற்றி பெறுவது என்பது அ ஆதிக்க வரம்பினுள் அமையும் வி விசர- வெற்றி தொடர்பான உத்தரவாத
ஏழு நாட்களும் உங்கள் வருகைக்காக காடை காத்திருப்போம்.
பல வெற்றிகளைக்கண்ட அரசாங்கத்தில் ப திசைகாட்டியிடம் நீங்கள் நிதானமாகவே வ
திசைகாட்டி (பிறை
175, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். தொ.பே: 021 221 9016, 021 4
இச் சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி த.

வற்றி பெற்ற விசாக்களையும்,
முடியாத விசாக்களையும் சீர்தூக்கிப் பார்த்தபின் ந்து கொள்ளலாம்.
டபுலத்தில் நாமே தனித்துவமானவர்கள்) மாக கைநிறைய உழைக்க IELTS பற்றால் ஆஸி பறக்கலாம்.
ஸ் இரண்டு வாரத்தில் நாட்டை விட்டு
ணப்பாளர், தாதியர், தச்சுத் தொழில் வைத்தியர்கள் மேலதிக பயிற்சி நெறிக் மலை. வெறும் 24 இலட்சம் போதும். Tடான சைப்பிரஸில் படிக்க மாதம் ஒரு | இலட்சம் போதும் (4வருட விசா) 50
அல்ல) படிக்கும் அல்லது உழைக்கும் | ங்கள் போதுமானது.
க 6 இலட்சங்கள் மட்டும் தேவை.
ந்தந்த நாடுகளின் விசா அலுவலரின் டயமாகும். இதனால் எவ்விதத்திலும் தம் எம்மால் தரமுடியாதுள்ளது.
ல் 3 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நாம்
திவு செய்யப்பட்ட சமூக மயப்படுத்தப்பட்ட மருங்கள்.
வேற்) லிமிட்
99 3502
PV82703 கலாமணி அவர்களால் மதி கலர்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.