கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிடகேசரி 2013.01

Page 1
ஜனவரி 2013
Registered in the Departme
சோதிட
ISSN 2012-5143
(3
-ய-
=> அட்ணண்டாவில் பாலாஜி >|
> அரக்கர் குல பதிவிரதை > பிறர் மனம் அறியும் டெலிபதி > வாசகர்களுக்கு சோதிடகேசரியி

ent of Posts of Sri Lanka under No, QDI125INews/2012
கேசரி.
-பா-யை பரமாரி :
"000துவ
விலைரூபா 75.
லல்coo்டு, 800*.
பஞ்சபூதங்களும் நோய்களும் 71 ஸ்ரீ காயத்ரி கூர்மபுத்தி முத்திரை சிறுவர் பகுதிகள் ன் பொங்கல் வாழ்த்துக்கள்!

Page 2
இந்தியாவின் பிரபலவாள்
அதிஷ்டக பிரபஞ்ச ரகசிய நீங்கள் செய்யும் தொழிலில், ( மற்றும் விற்பதில், வாழ்க்கையில் முன் வேலை வாய்ப்பு போன்றவைகள் சனையா? இதற்கு உங்களது வீடு
ணம். இதிலிருந்து விமோஷனப கொள்ளுங்கள்.
உங்கள் ஜாதகத்திலிருந்து எத உங்களது நிலை என்ன? பிரச்சினை என்ன? உங்களது அதிஷ்ட ரத்தினம் சித்தர்களின் வழி முறையில் ஜாதக வனங்களுக்கு எண்கணித முறைப் சின்னத்திற்குரிய விளக்கம் (Log பொருத்தம் என்பன பார்த்துத் தரப்படு பிரச்சினைகளுக்கு விமோஷனம் : மோதிரம், சாலி கிராமம், வலம்புரி ச மாலை, தலைவாயில் சங்கு போன்ற பெற்று அதிஷ்ட மடையுங்கள். மற்று சித்தர்களின் வழியால் உருவாக்கம் களைப் பதித்துக் கட்டு வதன் மூலம் ஏற் படும் தடைகளை முறியடித் வாழ்க்கையை வளம்படுத்திக் கொள்க (Building Plan அதிஷ்ட வாஸ்து முறைப்படி தயார் செய்து தரப்படும்) RASI ASTRO (PVT) LTD Colombo 15, Sri Lanka.. Tel:727359013, 14, 15 www.tamilmirror.lk இல் தினம், வார பலன்களைப் பார்த்துப் பயனளறுங்களம்

இது நிபுணரின்
ரமான வாழ்க்கைக்கு பங்களை காட்டும் வழிகள் தடும்பத்தில், காணி, வீடு வாங்குவது ன்னேற்றம் தடைப்படுதல், வெளிநாட்டு ால் உங்கள் வாழ்க்கையில் பிரச் வாஸ்து முறைப்படி இல்லாததே கார 5 பெறுவதற்கு எம்மை தொடர்பு
கனால் பாதித்தீர்கள்? தற்பொழுது னகளில் இருந்து வெளிவர பரிகாரம் என்ன? தேவையான குறிப்புகளுடன் -ம் எழுதித் தரப்படும். தொழில் நிறு படி அதிர்ஷ்டப் பெயர்கள், அதிர்ஷ்ட 5) மற்றும் திருமாங்கல்யதாரணப் ம். உங்களது வாழ்க்கையில் ஏற்படும் அடைய ராசிக்கற்களைக் கொண்ட ங்கு, உருத் திராட்சம், பவழம், முத்து புனிதமான பொருட்களை எங்களிடம் ம் புதிதாக கட்டப்படும் கட்டங்களுக்கு 1படும் பிரமிடு | உங்களுக்கு து உங்கள் Tலாம்.
Dr. Er. M.Shivchandarasekhar
D.C.E, B.E, D.V.Sc. Tech Sri Lanka : T.P. : 772859013 India : T.P. : 0091 9443359013
1 /24 525troOrnai.COrY

Page 3
சோதிடகேசரி ESS SOTHIDA KESARI
Astrological Magazine - Tamil
இதழ்: 10
மலர்: 5
உள்ளத்தை தூய்மைப்படுத்துகி
மனிதனின் தூய உள்ளமே இறைவன் குடி.ெ உள்ளத்தை நமக்கு என்றென்றும் குறைவின்றித் தரவு உச்சரிப்பையே மந்திரமாகக் கொண்டு கடும் தவத்தில் உருவெடுக்க முடிந்தது என்றால், ராம நாமத்தின் ம நல்ல மனிதருக்கு இருக்க வேண்டிய உத்தம் கு பெற்றதுதான் ராமாவதாரம். 'ராம' என்ற வார்த்ை எய்தப்படுகின்ற 'உவகையின் உச்சம்' என்றும் டெ ராமனே சொன்னாலும், ராமனுக்கும் புண்ணியம் 4 அத்தகைய அதி அற்புத சக்தி கொண்ட 'ரா தூய்மைப்படுத்துகிறது என்பதில் ஆச்சரியம் ஏதுமி உச்சரித்து ஸ்ரீராம பக்தன் என்றும், சொல்லின் செல் எனவும் புகழ் பெற்ற அஞ்சனாதேவியின் அருமை ராமநாமத்தின் சிறப்பை வெளிக்கொணரும் சிறந்த எ
இம்மாத இதழில், அறுபடை வீடு கொண்ட அமெரிக்காவின் அட்லாண்டாவில் பாலாஜி ஆலயம், தைப்பூசத்தின் மகிமை, குடும்பத்தில் சௌபாக்கியம் ஜென்ம நட்சத்திரங்கள், பிருகு நந்தி நாடி - ஆய்வு, போன்ற, கருத்துச் செறிவுள்ள கட்டுரைகள் பலவும் பலன்களும் எம் அன்பு வாசகர்களுக்குக் காணிக்கை :
நந்தன வருடம் தை மாதம் 14.1.
கேது
குரு
ராசி
சந்திரன்
23.1.2013 கும்ப செவ்வாய்
23.1.2013 கும்ப புதன் 29.1.2013 மகர சுக்கிரன்
சூரியன், புதன், செவ்வாய்
சுக்கிரன்
ராகு சனி
எணnைtana Publisher:
18!
Express Newspapers (Ceylon) Limited ஜனவரி 2013

றது 'ஸ்ரீ ராம உச்சாடனம்' காண்டிருக்கும் கோயில். இத்தகைய தூய 'ல்லது ஸ்ரீராம் உச்சாடனம். 'ராம ராம்' என்ற ஈடுபட்ட திருடன், வால்மீகி என்ற ரிஷியாக கிமையைச் சொல்லவும் வேண்டுமோ? ஒரு ணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் தக்கு வெற்றி என்றும் ரிஷிபுங்கவர்களால் பாருள் கொள்ளப்படுகின்றன. ராமநாமத்தை கிட்டும் என்று புராணங்கள் செப்புகின்றன. ம நாமம்' மனிதர்களின் உள்ளங்களைத் ப்லை. சர்வசதா காலமும் ராமநாமத்தையே வன் என்றும் அழியா வரம் பெற்ற அண்ணல் ப் புதல்வரான ஆஞ்சநேயரின் சரிதமே ஸ்ரீ டுத்துக்காட்டாகும். திருமுருகன், தை மாதத்துச் சுபதினங்கள்,
அரக்கர் குல பதிவிரதை, ஒன்றா இரண்டா, , - நிலைக்க, பிறர் மனம் அறியும் டெலிபதி, கடவுளை இறுக்கிப் பிடித்துக்கொள்ளுங்கள் தெமாதத்திற்கான பன்னிரண்டு ராசிகளுக்கான ஆகுகின்றன.
- ஆசிரியர்
2013 முதல் 12.2.2013 வரை
குரு (வ)
ராகு
புதன்
செவ்வாய் சுக்கிரன்
அம்சம் 3.2.2012 ராகு/கேது . விசாகம் 2 ராகு பரணி
4 மேச கேது 3.2.2013 ராகு/கேது விசாகம் 2 ராகு பரணி
4 மேச கேது
ரியன்
கேது
சந்திரன்,
_/\ானம்
5, Grandpass Road, Colombo - 14. Tel: +94-117-322700 (30 Lines)
Fax: +94-112-439987 website: www.virakesari.lk
ANN சோதிடகேசரி இ.

Page 4
தை மாதத்து
1 *Te:HRI:44://tr FA(7ft/ஈt: 1/2:14:t/ Ltf7ftv Pft 7/4/5F4:14:19:18://8://t: 1 Tr/ச#4:4/1/04/84/14 (####/14I/சII///t: 1181 Frt1 #4t f4:1 Titrittttttttt//*tr1t: +t: +14:18://ttirttiா14:1#ft ++F1 சார்///tnift) ரோ)
நந்தன வ புதுவாகனம் வாங்க, .ெ
title::ச:41::tit: tr:HAt:43:42:45tt+:/#!//
t:4ti::itii/ti:/thy 14:41.4t2/ite/ttitttttittari4ts://kthittttttttttilta/itktt/4:54:14://ni..
திதி
மாதம் ஜனவரி 17 ஜனவரி 18 ஜனவரி 23 பிப்ரவரி 1 பிப்ரவரி 7
கிழமை வியாழன் வெள்ளி புதன் வெள்ளி வியாழன்
சஷ்டி திதி சப்தமி திதி துவாதசி திதி பஞ்சமி திதி துவாதசி திதி
தை மாதம்; திருமணம், சீமந்தம், வாசல்கால் வைக்க, கிரக ஆரம்பம்
கடன் தீர்க்க:
மாதம் 2 கிழமை - 2
நேரம் பகல் ஜனவரி 16 செவ்வாய் 12:00 - 01:30 ஜனவரி 21 வெள்ளி 01:00 - 02:00 ஜனவரி 22 - சனி
12:00 - 01:00 ஜனவரி 23 செவ்வாய்
12:30 - 01:30 பிப்ரவரி 25 செவ்வாய்
12:00 - 01:00 பிப்ரவரி 01 - சனி
12:00 - 01:00
அறுவை சிகிட்ை
வி
செ
வெ
மாதம் ஜனவரி 14 ஜனவரி 16 ஜனவரி 17 ஜனவரி 18 ஜனவரி 22 ஜனவரி 23 ஜனவரி 25 ஜனவரி 26 ஜனவரி 27 ஜனவரி 29 ஜனவரி 30 பிப்ரவரி 01 பிப்ரவரி 05 பிப்ரவரி 07 பிப்ரவரி 08 பிப்ரவரி 09 பிப்ரவரி 11
5 5 - 68 "ே 3ெ - 8 8 8 8 8
செல்
செ
செ வி செ
ஆயுள், ஆரோக்கியத்துடன் குழந்
"?
இ க கோரி கா
1பா:20:48

- சுபதினங்கள்
H/ /KE சாக்(+141f8://4th)
நடம் தை மாதம்:- தாழில் தொடங்க, கடன் வாங்க
நட்சத்திரம் யோகம் நேரம் காலை :
லக்னம் உத்திரட்டாதி -சித்த
09:00 - 09:00 கும்ப வளர் - ரேவதி |
சித்த
06:30 - 07:30 மகரம் வளர் மிருகசீரிடம்
சித்த
06:30 - 07:30 மகரம் வளர் ஹஸ்தம்
அமிர்த
06:00 - 07:00 மகரம் தேய் மூலம் )
அமிர்த 07:30 - 08:30 கும்ப தேய்
ச செய்து குழந்தை எடுக்க:
ழமை
நட்சத்திரம் நேரம் காலை - லக்னம் ங்கள்
அவிட்டம்
02:00 - 03:00
ரிசபம் புதன்
பூரட்டாதி
02:00 - 03:00
ரிசபம் பாழன்
உத்திரட்டாதி
03:00 - 03:30
ரிசபம் வள்ளி
ரேவதி
02:00 - 03:00
ரிசபம் வ்வாய் 4 ரோகினி |
01:30 - 02:30
ரிசபம் புதன்
மிருகசீரிடம்
02:00 - 03:00
ரிசபம் வள்ளி
புனர்பூசம்
01:30 - 02:30 .
ரிசபம் சனி
புனர்பூசம்
- 08:00 - 09:00
கும்பம் தாயிறு
பூசம்
2 08:00 - 09:00
கும்பம் வ்வாய்
மகம்
01:00 - 02:00
ரிசபம் * 01:30 - 02:30
ரிசபம் வள்ளி
ஹஸ்தம்
01:00 - 02:00
ரிசபம் வ்வாய்
அனுசம்
01:00 - 02:00
ரிசபம் யாழன்
பூராடம்
12:30 - 01:30
ரிசபம் வெள்ளி
உத்திராடம்
12:30 - 01:30
ரிசபம் சனி
திருவோணம்
12:30 - 01:30
ரிசபம் ங்கள்
சத்யம்
12:30 - 01:30
ரிசபம்
புதன்
பூரம்
இதை நிலைக்க இந்த நேரம் கணிக்கப்பட்டுள்ளது.
அனரி :

Page 5
14 ஜ.கே , * ஒப், *
விமர்சன
---------
4,-1,41:1:1 ';';';';';';';
சோதிட கேசரியின் ஒவ்வொரு இதழையும் தவறாமல் ஆர்வத்துடன் வாசித்துவரும் வாசகன் நான். இப்பொழுது நீங்கள் புதிதாகப் பிரசுரிக்கத் .. துவங்கியிருக்கும் குழந்தை களுக்கான படக்கதைகள் அருமையிலும் அருமை. எங்கள் வீட்டுக் குழந்தைகள் இவற்றை மிகவும் பிரியப் . பட்டு வாசித்து வருகிறார்கள். எமது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
இ.தசரதன், யாழ்ப்பாணம்
சோதிட கேசரி ம நான் வழமையா வருகிறேன். கடற மாதங்களாகப் பி பட்டு வரும் ஸ்ரீ ரின் வாழ்க்கை 6 மிகவும் உருக்கம் எழுதப்பட்டு வ இதில் கூறப்படும் விடயங்கள் கண் நீரைப் பொழிய வைக்கின்றன. ெ பிரசுரிக்க வேண் கேட்டுக்கொள்கி வி.விஜயலக்ஷ்மி,
"!'.'.'-','''''''''''.
در مراد په پالنام کشور در مردم این روستا در سمنان ایران در مورد او را هم تره هم
சா,);
1.14- 2)
11. பIIIIII
(14 ஆ க இ - 3,
- ச.
சோதிட கேசரி மாத இதழை நான் பல வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒரு மாதம் வாசிக்கவில்லை என்றாலும் எதனையோ இழந்தது போன்ற ஒரு உணர்வு எமக்கு ஏற்படுகின்றது. சோதிட கேசரி எம்முடைய ஆன்மீக நண்பராக ஆகி நிற்பது பற்றி பெருமை கொள்கின்றேன். சோதிடகேசரியின் சேவைக்கு வாழ்த்துக்கள். நன்றி!
மா.சுகவனேஸ்வர்,
வவுனியா
சோதிட கேசரியில் கப் பட்டுவரும் 'ம சுபதினங்கள்' எல் மிகுந்த பயனளிப் உள்ளன. தமிழ் அ நண்பர்களுக்கும் ! இவற்றை வாசித்த சொல்லி வருகிறே வெளிநாட்டுக் கே பற்றிய கட்டுரைக எமக்குப் பெருடை உள்ளன. சோதிடம் சேவை அத்தியான
எம்.ஆர். திருடே
- 4.. -
:::::::---------
---------------------------
14 *.*..***
உங்களது விமர்சனங்களை எ
எழுதி அனுப்ப வே
சோதிட
சென்.செபஸ்தியன் மா மின்னஞ்சல் : sothida
ஜனவரி 2013)

ாத இதழை கப் படித்து, ந்த சில .. ரசுரிக்கப் ராகவேந்திர பரலாறு பானதாக தகிறது. » சில களில்
சோதிட கேசரியில் வெளி யிடப்படும் மாத ராசி பலன் களுக்காக, எம்முடைய குடும் பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு மாதமும் மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டி ருக் கின்றோம். அந்த அள விற்கு ராசி பலன்கள் துல்லிய மாகவும், அந்தந்த ராசிக்குப் பொருத்த முடையதாகவும் இருந்து வருகின்றன. வயதான எங்கள் பாட்டிக்கும் ராசிபலன் மிகுந்த பொருத்தம் உடையதாக உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
ஜி.வசந்தி கோபாலகிருஷ்ணன், வத்தளை.
4,-,-ராசா -
--ஃஃஃ-------------
*''*'-டி' :4 4,421 -'சி.
14:', '21-----------.
தாடர்ந்து டுமெனக் றேன்.
கொழும்பு
- பிரசுரிக் மாதத்துச் லோருக்கும் பதாக றியாத கூட நான் - விளக்கம்
ன்.
பு14:44:24:44
சோதிட கேசரியில் கிருஷ்ண பரமாத்மா வழங்கிய கீதையின் உபதேசத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்படுகின்ற கட்டுரை மிகுந்த கருத்துச் செறிவுள்ளதாய் இருக்கின்றன. கீதை மனிதர்களை மெய்வழிப்படுத்தும் தர்ம .. சாஸ்திரம் என்பதை மிக எளிமையான மொழி வழியே தங்களின் கட்டுரைகளின் மூலம் எடுத்துச் சொல்லுகின்றீர்கள். நன்றி!
எம்.யசிந்தன், சாவகச்சேரி
24
ாயில்கள்
ளும் D தருவதாக கேசரியின் பசியமே.
உமாதேவி, காணமலை
--------...1111 ----------- கே.
-- பக்ச----14:t:L * பி.பி.---கா, 9ே:14-4-
வகளுக்கு எழுதி பண்டிய முகவரி
கேசரி 2
வத்தை, வத்தளை. Kesari@gmail.com
சோதிட கோரி,
பயம்!

Page 6
ஒல்
5ாண்CK 6
* 1 2 & E- * * * * *
தை என்றதும் இந்துக்கள் அனைவருக்கும் பம் நினைவுக்கு வருவது பொங்கல் திருநாள்தான்
ஆயினும், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடைய வர்களுக்கும், இந்து சமயத்தில் விரதங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவங்கள் பற்றித் தெரிந்த வர் களுக்கும் முதலில் நினைவுக்கு வருவது தை பூசமே.
ஆயினும், தைப்பூசத்தின் மகிமைகள் இ றைய தலைமுறையினரால் பெரும்பாலும் அ யப்படாமையால், பெரிதும் அனுஷ்டிக்கப்படாதது நமது துரதிர்ஷ்டமே. இந்தக் குறையை நீக் "வேண்டி, தைப்பூசத்தின் மகத்துவங்கள் என்ன
என்பதைப் பார்ப்போமா?
தைப்பூச நன்னாள் சிவசக்தி ஐக்கியத்தையும் பாமேம்பாட்டையும் விளக்கும் புனிதமான ஒரு பெரு நாள். தை மாதம் உத்தராயண காலத்தில்
ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களில் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களில் காலைப் பொழுது. சிவாம்சமான சூரியன் மக ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கட. ராசியில் (பூச நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன்
இணைந்த பெளர்ணமியில் நிக ழும்.
உலகத்தின் சிருஷ்டி ஆரம்பமானது தைப் பூசத்தில்தான். சிருஷ்டியின் முத
அம்சமாக நீரைப் படைத்தார் இறைவன்
அதிலிருந்தே அண்டம் உருவானது.
NA
சோதிடகேசரி

தைலசத்தன முகமை ம் ! இதனை நினைவூட்டவென, தைப்பூச தினத் 5. தன்று, ஆலயங்களில் தெப்போற்சவம் நடைபெறு ப, வதுண்டு. 5 - ஒரு முறை, வாயுபகவான், வருணதேவன், த. . அக்கினிதேவன் மூவரும் பேசிக்கொண்டிருந்த -*, போது, அவர்களுக்கருகில் இருந்த ஒரு சிறு --', துரும்பை இலகுவாக அழித்துத் தமது சக்தியை எ த நிரூபிக்க நினைத்தனர். ஆயினும், அவர்களால் ,ெ அந்தத் துரும்பை அசைக்கக்கூட முடியவில்லை. s - மூவரும் திகைத்து நின்றனர். அப்போது க" * நாரதமுனிவர் அங்கு தோன்றி பரம்பொருளின் சு" சக்தியை எடுத்து உரைக்க, மூவரும் தம் மமதை - நீங்கி இறைவனிடம் மன்னிப்புக் கோரினர். அவர்
களது அறியாமையைப் போக்கிய சிவன், தைப் "பூச நன்னாளில் அவர்களது அருட்சக்தி அதிகரிக்க அருள்செய்வதாகக் கூறி அருள்புரிந்தார். ஆகை யால், தைப்பூசத்தன்று சிவனை மனதார வழி பட்டு, ஆத்மபலம் மிகப் பெறலாம்.
தைப்பூசத்தன்று சிவனை நினைந்து விரதம் க அனுட்டிப்பவர்கள், அன்றைய தினம் அதிகாலை
யில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட் சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராய ணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளி லும் பால், பழம் சாப்பிட்டு, மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.
தந்தைக்கு மட்டுமன்றி, தனயனுக்கும் இது
க.
ஜனவரி 2013

Page 7
பூச
தி
இது
அ.
லி sெ
சிறப்பு மிக்க ஒரு நாள்தான்.
மூவுலகத்தோரையும் வருத்தி வந்த தாரகாசுரன் எனும் அரக்கனை அழிப்பதற்கு, பார்வதி தேவி
மல் தனது சக்தியை ஒன்றுதிரட்டி, வேல் வடிவாக முரு யி கப் பெம்மானுக்கு வழங்கியதும் தைப்பூச தினத்தில் தான். இவ்வாறு வேல் வழங்கிய
செ நிகழ்வு, பழனி யில் நடைபெற்றது. இன்றும்கூட, பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில்
உ6 கலந்து கொள்வதற்காக, பாதயாத்திரையாகச் செல்
மா லும் பக் தர்கள் எண்ணிக்கை, பல ஆயிரங்களைத்
வ தாண்டும். அதுமட்டுமன்றி, தமது வேண்டுகோள் களை முரு கன் தாள் முன்வைத்து, அவை
கெ நிறைவேறப் பெற் றவர்களும், அது நிறைவேற எண்ணுபவர்களும் காவடி எடுத்துத் தமது நேர்த்திக்கடன்களை நிறை வேற்றுவர்.
லப் இவை மட்டுமல்லாமல், சிவனையே தம் மன தில் இருத்தி சேவைகள் பல புரிந்த பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலான முனிசிரேஷ்டர்கள் தரி சிக்க, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய தும் தைப்பூச நாளிலேதான். தேவர்களின் குரு வாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என் பதால் தைப் பூசத்தன்று குருவழிபாடு செய்வதும் மிகுந்த பல னைத் தரும்.
இத்துடன், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத் திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட் சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூச தினத்தன்று, மங்கல நிகழ்வுகளை ஆரம்பிப்பது இன்றும் தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்துவருகிறது. ஏடு தொடக்குதல், திருமணப் பேச்சுக்களை ஆரம்பித்தல், புதிய வியாபாரங் களை ஆரம்பித்தல், புதிய கணக்குகளை ஆரம் பித்தல், தங்கம் வாங்குதல், அணிந்துகொள்ளுதல் என, இந்நாள் நற்காரியங்களால் நிரம்பி வழியும்.
இலங்கையில், தைப்பூசத்தில் தான் யாழ். மக் கள் புதிர் எடுப்பர். அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற் பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை கள் வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் செ முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்' கள் டிற்கு எடுத்து வருவர்.
அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி கிற அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல் டே மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரி சியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை
கா சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்
வா பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன்
மூ வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய
தல் மதிய உணவு சமைக் கப்படும். இந்த வழக்கம் இன்று அருகி வருவது வரவேற்கத்தக்கதல்ல.
ப6 மலேசியாவின் பத்துமலைக் கோவில் தைப் மு
ஆ
ஜனவரி 2013

ம் விழா உலகப் புகழ் பெற்றது. அன்றைய எம் காலை, பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம் எ கோவிலிலிருந்து பத்துமலைக்கு அதிகாலை ல் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். தற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் லுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். லகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் ண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, லைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி நகிறார்கள்.
சிங்கப்பூரிலும் தைப்பூசம் மிகச்சிறப்பாகக் காண்டாடப்படும். சிங்கப்பூர் முருகன் கோவி ல் வேல் தான் மூலவர். தைப்பூசத்தன்று முருகன் பள்ளித் தேரில் ஊர்வலமாக கொண்டு செல் பபடுவார். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்ற
பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார் T. சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள்
ய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்"
மொரீஷியசிலும் தைப்பூசத் திருவிழா எடுகள் மார்கள். காவடி எடுப்பது, அலகு குத்துதல்" கான்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.
இந்துக்களின் சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றும் ரண காரியங்களோடே அனுட்டிக்கப்பட்டு ருகின்றன. அதை நாமும் அனுட்டிப்பதன் லமே அவற்றின் மகோன்னதத்தை அடுத்த Dலமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும். கையால், தைப்பூசம் போன்ற மகிமைகள் ) பொருந்திய நன்னாளை நாமும்
றைப்படி அனுட்டிப்போமாக!
சோதிடகேசரி 6. '''AN)

Page 8
காக ஜ க வ
இயற்கையை ஒத்து
அன்பார்ந்த வாசகர்களே, நிறையப் பேர் வாழ்வில் ஏன் கஷ்ட படுகிறோம். எந்தக் காரணத்தால் அந் கஷ்டம் உருவானது தொடர்ந்து கஷ்ட பட என்ன காரணம் திடீர் முன்னேற் தடை, திடீர் நஷ்டம், குடும்பத்தில் து
மரணங்கள், கணவன் மனைவி பிரிவு குடும்பத்தலைவர் நோய்வாய்படுதல் அல்லது விபத்துகள் ஏற்படல் என து. பத்தை அனுபவிக்கிறார்கள், அது வி என்றும், அவசரத்தில் எடுத்த முடிவு எ றும் தன்னைத்தானே தேற்றிக் கொம் கிறார்கள் ஆனால் நீங்கள் செய்த பா புண்ணியத்திற்கு ஏற்றால் போல்தான் இறைவன் இப்பிறவியை கொடுத்து ளார். ஆனால் நாம் இங்கு இன்புற் வாழ இயற்கையில் எந்தவித சட்ட தி டம், தடையின்றி அனுபவிக்க ஏதுவா உள்ளது நாம் தான் அதை துன்புறுத் யும் இயற்கைக்கு புறம்பான செயல் ளில் ஈடுபடுவதால் பூமியின் இயற்ை கோபத்துக்கும், கஷ்டத்துக்கும் உள்ளா வேண்டியுள்ளது. - 2
குறிப்பாக நாம் வானத்தை மேக மூ டதுடனோ அல்லது இரவில் நிறைய ந சத்திரங்களுடனோ பார்க்கையில் உண வுபூர்வமாக ஒரு உந்துதலான சுகமா இன்பத்தையும் சாதாரணமாக இல்ல மல் உயிரும் உடலும் சேர்ந்து அனு விக்கும் சந்தோஷத்தை நாம் உணர். றோம். பெரிய அளவிலான நெருப் அல்லது எரிமலையை பார்த்த உடனே நமது உணர்வில் பயமும் ஏதோ இழ ததைப் போன்ற உணர்வையும் அனு
விக்கிறோம் அதேபோல் கடல், ஆறு
நீர்வீழ்ச்சி, மழை இவைகளை பார்
கும்போதும் நமக்குள் ஒரு உல IT AID)
மையான - -
சந்தோஷமா
சோதிட கேசரி

பாதரேசாரரிராரிர்
பல
இன்புற்று வாழும் கலை
:) 2 'E
2. "சூ 2. .'
D
உணர்வு ஏற்படுகின்றது. ப் - சில வயல்வெளி பச்சைப்பசேல் என்று
பார்க்கும் போது அல்லது உயரமான இடத்தில் இருந்து அதிகமான இடங் களைப் பார்க்கும் போது நமக்குள் இன் பமான உணர்வு ஏற்படுகின்றது. சில இடத்தில் கடற்கரை ஓரத்தில் அதிகமான காற்று வீசும் போதும் நமக்குள் இன்ப கரமான உணர்வு ஏற்படுகின்றது. இவை அனைத்தும் பஞ்ச பூதம் சம்பந்த பட்ட விஷயமே. இது ஏன் நம் பார்வையில் பட்டு உணர்வுடன் கலந்து இன்பத்தை தருகின்றது என்றால் நம் சித்தர்கள் சொன்னதுபோல 'அண்டத்தில் இருப் பதுதான் இப்பிண்டத்தில் உள்ளது. பிண் டத்தில் உள்ள அனைத்துமே இவ்வண் டத்தில் உள்ளது' எனச் சொன்னார்கள். பிண்டம் என்றால் உடல், அண்டம் என் றால் இப்பிரபஞ்சம், பொருள் என்ன - வென்றால் பஞ்சபூதம் தான் இப்பிரபஞ் சம் பஞ்சபூதத்தினால் கடவுள் வடிவ மைக்கப்பட்டது தான் மனித உடல். எனவே, இந்த இயற்கைக்கும் நம் உட லுக்கும் தொடர்பு இருக்கின்றது. எனவே
நாம் இப்பூமியில் வாழும் வாழ்வில் சார் பஞ்சபூத தத்துவத்தை சரியாகப் பயன் ன படுத்தினால் நாம் இன்புற்று வாழ முடி மா , யும், இவ்வாறு பஞ்சபூத சக்தியை பயன்
ப படுத்தும் கலைதான் வாஸ்து கி சில பேர் சொல்கிறார்கள் இந்த சொத்து பு' வாங்கினது முதல் எங்கள் வாழ்வில் ன படிப்படியாக முன்னேற்றம் கிடைத்தது " என அனுபவித்துச் சொல்கிறார்கள். சிலர் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு பெரிய நஷ்டமும் கஷ்ட
மும் எனச் சொல்கிறார்கள். இதை வைத்துப் பார்க்கையில் இடத் |
97 இ இ T. = 2.
க
E ) தி ப இ 2 ) 5 5 6
ன்
ஜனவரி 2013

Page 9
\\ \\41, //.|| 40 I II இ. 2) 1. : II - IION W// /
பொதுவானரைது
5 1. 9 8 9 1.
தின் அமைப்பு வாழ்வில் எவ்வளவு முக்கியம் எனத் தெரிகின்றது அல் லவா? எனவே, நாம் இருக்கும் இடத் தின் அமைப்பு பஞ்சபூதத்தின் அமைப் பில் அமைந்திருக்கும் பட்சத்தில் மட்டுமே நல்ல பலன்கள் விளையும்.
எனவே, வீடு மற்றும் அலுவலகம் தொழிற்சாலை எதுவாக இருந்தாலும் வாஸ்து என்னும் பஞ்சபூத விகிதாசார முறையில் அமைந்திருப்பது மிகவும் முக்கியம். இடம் சதுரமாகவோ செவ்வ கமாகவோ இல்லாமல் இருந்தாலும் அதை எந்தப்பகுதி சரி இல்லையோ அதை அவ்விடத்துக்கு ஏற்றவாறு வாஸ்து நிபுணர்களைக் கொண்டு சரி செய்த பின்னரே அங்கு வேலைகளை தொடங்க வேண்டும். வாஸ்துப்படி
ல் 9
.
: 5 5 5
ஜோதிட குறிப்பு
கடன் தீர்க்க சொல்லவேண்டிய மந்திரம் அங்கார மஹீபுத்திர பகவான் பக்தவத்ஸல நமஸ்தேஸ்து மமாசேஷம் ருணமாக
விமோசய.
2 ஈ உ ஊ - - 8
plan போட்டு ஆலோசனை பெறுவ தால் எந்தப் பயனும் இல்லை. அதை முறைப்படுத்தி முதலில் எந்த வேலை செய்ய வேண்டும், எங்கு முடிக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
நிறைய சொத்துகள் அநியாயமாக பிறரால் அபகரிக்கப்பட்டு ஏமாந்து போவதற்கு வாஸ்து குறைபாடுதான் காரணம், நாம் ஒரு இடத்தை சொந் தமாக்கும்பொழுதே வாஸ்து என்னும் கலையின் மூலமாக அதை சரி செய் வோமாயின் நல்ல பலன்கள் விளை யும். சில இடங்களில் பார்த்திருப்போம், அது முக்கியமான நகரத்தின் முக்கிய மான பாதையில் அமைந்திருக்கும் ஆனாலும் காலியான இடமாக
ED / DL 9
ஜனவரி-2013

OII * II,Il இ. 19 IS - II e il C\ / ICS]] உ | ஓரிராராரிராராரோணசியரா
ாலடைந்த இடமாக அமைந்திருக்கும். அது 1 ரு த் தி ய ா க ா ம ல் பருக்க ஏதோ ஒரு வாஸ்து குறைபாடே அதற்கு
காரணம், னவே அந்த இடத்தில் உள்ள குறையை சரி சய்ய அதை செழிப் ான ஒரு இடமாக மாற்றி அமைக்க பாஸ்து கலையால் முடியும், எனவே ம் கால நேரம் சரியாக இருந்தால் பாஸ்து குறைபாடுள்ள இடம்கூட பருமானமும் முன்னேற்றமும் தருவது பாலச் செய்யும். ஆனால் காலம் மாறியவுடன் நல்ல காலத்தில் சம்பா த்ததை அவ்விடம் இல்லாமலும் பிரையத்தையும் தந்து விடும். சில சம பங்களில் 'எப்படி வாழ்ந்த குடும்பம் இப்படி கஷ்டத்தை சந்திக்கிறார்களே என அனைவரும் பார்த்து மனகஷ்டம் கடும் அளவுக்கு பாதிப்பை தரும். எனவே, வாஸ்து என்பது நமது வாழ் பில் மிகவும் முக்கியம் இக்கலையைப் பயன்படுத்தி புது வருடத்தில் அனைவ தம் இன்புற்று வாழ இறைவனை பிராத்தித்து உங்களை வாழ்த்துகிறேன்.
சிந்தனைக்கு:- நமதுள்ளே இருக்கும் எதிர்மறை எண்ணங்களையும் கெட்ட மனப்பான் மையும் தாழ்வு மனப்பான்மையும் தன் எம்பிக்கை இல்லாமையும் போன்ற கட்ட பழக்கவழக்கங்களை ஒதுக்கி காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி புத் பாண்டில் வெற்றி பெற்று இன்புற்று
வாழ எனது நல்வாழ்த்துக்கள்
நேசமிகு பாசமுடன்
Dr.Er.M. Shivchandarasekhar
Vasthu Consulting Engineer
India
1'
சோதிமகேசரி

Page 10
* சந்தர்ப்ப சூழ்நிலையம் சரியான நேரம் நாம்
தெய்வீக அதிசயங்கள் - 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந் தனே உனை மறவேன்!' என்ற பாடலைப் போல், முத்தமிழ் காவலனாம் முருகப் பெருமானை முழு மையாக நம்பி வேண்டிக்கொள்வோருக்கு வேண் டிய வரம் அருளி ஆதரிப்பதில் முருகனுக்கு இணை முருகனேதான். " சந்தர்ப்ப சூழ்நிலைகளும், உற்றாரும் உறவின ரும் உரிய நண்பர்களும் சரியான நேரத்தில் உத விகள் செய்திட முடியாத நேரத்தில்தான் நாம் கடைசி ஆதரவாக கடவுளின் திருவடியைச் சரண் அடைகின்றோம். இப்படிச் சரண் அடைவதும்கூட மனிதர்களிடையே பெரிதும் வேறுபடுகின்றது, ஒவ் வொருவருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் அருளை யும் அனுகூலங்களையும் வழங்குவதாக பக்தர்கள் நம்புகின்றார்கள். ஆனால் இதில் அசைக்க முடி யாத, அருள் கிடைத்தே தீரும் என் கின்ற நம்பிக்கை தான் மிகப்பெரிய விடயமாகும்.
பெற்ற தாயைப்போல், உடன்பிறந்த சகோத ரன் போல், ஆபத்துக்கு உண்மையாய் உதவிடும் நண்பனைப்போல் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உத விடும் மாண்பினைக் கொண்டவர் வள்ளி மணாள னாகிய முருகன். அதனால்தான் தன்னு டைய துயரங்களையும், இல்லாமையையும் தாங் காமல் கண் ணில் நீர் மல்கக் கதறி அழுதிடும் அன் பர் கூட்டம் கந்தக் கோட்டம் எங்கும் அதிகமாகக் காண்கின்றோம். சஷ்டியின்போது திருச்செந்தூரி லும், தைப் பூசத்தின்போது பழனியிலும் மற்றும்
1 பக்தைக்கு அரு நிகழ்த்திய ஓதி
பொங்கல் கார்த்திகை போன்ற முக்கிய விஷேச தினங்களி லும், முருக பக்தர்களின் கூட்டம் அலை திரண்டு வருவதன் காரணம், 'நீயே கதி. எனக்கு வேறு யாரு மில்லை, வேறு எதுவு மில்லை, அல்லல் தீர்த்திட உன்னையே முழுவ தும் நம்பினேன்' என்ற அந்த அபயக்குரலுக்கு யாமிருக்க பயமேன்' என்று உரைத்து காற்றினும் கடிந்துவருபவர் கலியுக வரதனாகிய முருகக் கடவுள். மனமுருகி வைக்கப்படும் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை தேவசேனைக் கதியானவன் ஒரு போதும் மறுப்பதில்லை, மறப்பதுமில்லை.
குமரக் கடவுள், ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஓதி மலையிலும் குடிகொண்டுள்ளார். தமது பக் தர்க ளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக முரு கப் பெருமாள் பல அற்புதங்களை பல தலங்க ளிலும் நிகழ்த்தியுள்ளார். ஊனங்
சோதிடகேசரி

ள்பரிய அதிபர் 1 மலை முருகன்
கள் நீங்குவதற்கும், நடக்காத காரியங்களை நடத்திடவும் அதிசயமான தெய்வீக அற்புதத்தை நடத்திக் காட்டியுள்ளார் ஓதிமலை முருகன்.
சத்தியமங்கலத்திற்கு அருகில் அரியப்பம் பாளையம் என்னும் கிராமத்தைச் சார்ந்த கணேசன் - முத்துராக்கு தம்பதியினருக்கு திருமணம் ஆகி இருபது வருடங்கள் சென்றபின்பும் குழந்தை இல்லை. பல மருத்துவர்களிடம் காண்பித்து தொடர்ந்து செலவுகள் செய்து சிகிச்சை மேற் கொண்ட பின்பும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. மருத்துவர்கள் கணேசனைப் பலமுறை பரி சோதித்துப் பார்த்த பின்பு, அவருடைய விந்தணு வில் சரியான அளவில் உயிரணுக்கள் இல்லை, எனவே குழந்தை பிறப்பதற்கான சாத்தியக்கூறே இல்லை என்று தெரிவித்துவிட்டார்கள்.
இதன் பிறகு இத்தம்பதியினர் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்கள். அவர்களுக்கு வாழு கின்ற வாழ்க்கையே சூன்யமாகத் தெரிந்தது. சிலர் ஏதேனும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்
ஜனவரி 2013

Page 11
கும்படி அறிவுரைக் வழங்கினார்கள்.
அரியப்பம்பாளையம் கணேசன் குடும்பத் திற்கு மிகவும் பழக்கமானவர் ஜானகி அம்மாள் என்ப வர். குழந்தையின்மையால் துயரத்தின் உச்சியில் உயிரையே வெறுத்து, சாகலாம் என்று முடிவெடுத்த கணேசன் தம்பதியினரிடம், "இனி மருத்துவ சிகிச் சைகளை அறவே விட்டுவிடுங் கள். ஓதிமலை முரு கன் ஆலயத்திற்கு ஆறு வாரங்கள் தொடர்ந்து சென்றுவாருங்கள். முரு கனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ஆறு முகன் உங்களுக்கு ஒரு அழ கான ஆண் குழந்தை யைத் தந்து ஆறுதல் அளிப் பான்” என்று தெய்வ வாக்கைப்போல் கூறினார்.
ஓதிமலை ஏறி முருகனை தரிசிப்பது அவ் வளவு எளிதான விடயமல்ல. சுமார் ஆயிரத்து எழுநூறு செங்குத்தான படிகளை நடந்தே கடக்க வேண்டும்." பழக்கமில்லாதவர்கள் - மிகவும் சிரமப்பட்டே படிக ளில் ஏற வேண்டும். ஆனால் மனம் நிறைய முரு கனை அழைத்துக்கொண்டு, பிரார்த்தனையை நெஞ் சிலே சுமந்துகொண்டு சென்றால் படியேறும் கஷ் டம் தோன்றவே தோன்றாது. மன உறுதியுடன், மலை உச்சியை, முருகனின் பாதங்களை அடைந்து நின்றால் மனம் நிம்மதியடையும். - அதுவே ஒரு ஆன்மீக சாதனைபோல் நமக்கு ஆறுதலைத் தரும்.
இவையனைத்தும் அறிந்திருந்த கணேசன்முத்துராக்கு தம்பதியினர், ஜானகி அம்மாள் கேட் டுக்கொண்டதற்கிணங்க, தொடர்ந்து ஆறு வாரங் கள் ஓதிமலை முருகனிடம் சென்று தம் மனக் குறையை முறையிட்டு வந்தனர். - என்ன ஆச்சரியம்! மருத்துவர்களால் முற்றி லும் கைவிடப்பட்ட கணேசன்-முத்துராக்கு தம்பதி யின ருக்கு குழந்தை பாக்கியத்திற்கான அறிகுறி கள் தென்பட்டன. ஏழாவது வாரத்தில் முத்துராக்கு நம் பவே முடியாதவிதத்தில், முருகனின் திருவருளால் கருவுற்றார்கள். அத்தம்பத்தியினரின்
ஆனந்தத்திற்கு அளவே இல்லை."
அது ததால் பெற்
பார்த் அறிந் சிறுவ
$ 53 " " " ".
என்
கேட்(
சுய விநா
°0
அகத்திய முனிவர் ஆழ்ந்த தவம் செய்து டோ கொண்டிருந்தார். அப்பொழுது விநாயகர்
கொ6 காக்கை உருவில் வந்து அகத்தியரின் கமண் 8 டலத்தில் உள்ள நீரைக் கவிழ்த்து விட்டார். கொ6
ஜனவரி 2013)

ஓதி மலை முருகனின் கருணையை எண்ணி அவர்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்கள். ஒரு சுப நாளில் அவர்களுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை யும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 'ஓதி மலை யான்' என்றே பெயர் சூட்டினார்கள். அறிவிய லுக்கு அப்பாற்பட்ட ஒரு அதிசயத்தை தமது பக்தர் களுக்காக நிகழ்த்திக் காட்டுவதில் முருகப் பெருமான் என்றுமே சளைத்தவர் அல்லர் என்ப தற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஓதி மலை முருகன் கோயிலுக்கு எல்லாப் படி களையும் நடந்தே சென்றுதான் சுவாமி தரிசனம் ||
செய்யவேண்டும். வாகனங்கள் செல்வதற்குப் பாதைகள் ஏதுமில்லை. ஆனால் பிரயாசைப்பட்டு படிகளில் ஏறிவிட்டால் முருகனின் அருளைப் பெறத்தொடங்கிவிட்டோம் என்பது தெளிவாகும். 10
தீராத உங்கள் குறைகளை படியேறிச் சென்று ஓதிமலை முருகப்பெருமானிடம் முறையிடுங்கள், தெய்வீக அதிசயங்களை நிகழ்த்தி உங்களுக்கு நிச் சயம் பேரருள் புரிவார் என்பது திண்ணம்.
-அபிதா மணாளன்
நாயகருக்கு ஒரு குட்டு
ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. காகம் கவிழ்த் விரிந்த ஆறு என்பதால் காவிரி என்று பெயர்
றது.
கத்திய முனிவர் தவம் கலைந்து விழித்துப் தார். தன் கமண்டலத்திலுள்ள நீர் கவிழ்ந்துள்ளதை தார். அப்பொழுது அகத்தியரின் முன் விநாயகர் ன் உருவில் தோன்றி சிரித்துக்கொண்டிருந்தார். தனால் கோபம் கொண்ட அகத்திய முனி "ஏன் கமண்டலத்தை கவிழ்த்தாய்” என கோபத்தோடு 5 விட்டு அவனைக் குட்ட முற்பட்டார். உடனே ரூபத்தில் அகத்தியருக்குக் காட்சி அளித்தார்
பகர்.
கத்தியர் விநாயகரைக் குட்ட முற்பட் ம என்று வருந்தி தமக்கு தாமே குட்டிக் எடு ""தப்பு தப்பு'' என்றார்.
ன்று முதல் விநாயகர் முன் நின்று குட்டிக் ளும் பழக்கம் வந்துவிட்டது.
சோதிடகேசரி *

Page 12
அமரிக்காவில்
ம் பாலா
வளர்ந்த தொழில் நுட்பங்களையும், வானா யர்ந்த கட்டிடங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, உலகத்தின் கண்களை எப்போதும் தன் பக்கமே ஈர்க்கத் துடிக்கும் அமெரிக்க தேசத்திலும் பிரம்மாண்டமான இந்து கோவில்களும் எங்கெங் கிலும் விரவி இருக்கின்றன. அப்படிப்பட்ட இந்து ஆலயங்களில் ஒன்றுதான் அட்லாண்டாவின் ஸ்ரீ பாலாஜி ஆலயம்.
அமெரிக்கா செல்வோர், அட்லாண்டாவில் முதன்முதலாக இந்த இந்து ஆலயத்திற்குச் செல் லும்போது 'நாம் தமிழகத்தில் இருக்கின்றோமோ என்ற உணர்வுதான் ஏற்படும். அந்த அளவிற்கு "இந்த பாலாஜி ஆலயம், இந்து ஆகம விதிகள் லினின்றும், சாஸ்திரங்களிலிருந்தும் கொஞ்சமும் பிசகாமல் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இங்கு சிவன் ஆலயமும் உருவாக்கப்பட்டு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டதினால் இந்த ஆல யத்தை 'அட்லாண்டாவின் இந்து
ஆலயம்' என்றே பொதுவாக 10 அழைக்கின்றார்கள்.
1970களில், வெளிநாடுகளிலிருந்தும் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்
தும் அட்லாண்டாவிற்கு
வந்து சோதிடகேசரி
"?

எஅட்லாண்டாவில்
பw EL ) - V - - EL 40 =pL V P 4) - 50)
ஜி ஆலயம்
|
குடியேறிய மக்களில் சிலர் தமது ஆன்மீக மற்றும் 5 வழிபாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரி தும் விரும்பினார்கள். இவர்கள் பலரும் ஒன்றுகூடி ஒரு இந்து ஆலயத்தை எழுப்ப வேண்டும் என முடிவு செய்தார்கள். இதற்கான திட்டங்கள் தீட்டப் பட்டு இடம் தேர்வு செய்யும் வேலைகள் துவங்கப் பட்டன. பின்னர் சற்றே வசதி படைத்த சில பக்தர் களின் உதவியுடன், நாஸ்வேலி பகுதியில் சிறிய அளவில் ஒரு வீட்டில் தற்காலிகமாக ஆலயம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இப்பகுதியில் வாழ்ந்து வந்த இந்து மக்களிடம் ஒவ்வொருவரிடமிருந்தும் பத்தாயிரம் டொலர்கள் வாங்கப்பட்டது. 1986ஆம் ஆண்டு அட்லாண்டா இந்து ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அல்பனா, டென்னிஸ்சி, புளோரிடா மற்றும் கரோ லினா உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த சுமார் | நானூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மிகுந்த உற்சாகத் துடன் கலந்துகொண்டனர்.
ஆலயத்தின் சில பாகங்கள் அமெரிக்க பாணி யில் மரத்தால் செய்யப்பட்டபோதிலும், முக்கிய, மான கட்டிடப் பகுதிகள் தமிழகத்தில் உள்ளது. போலவே பாரம்பரிய முறையில் ஆகம் கா
னவர் ப

Page 13
-ன்::
- 9 அ உ |
கட்
விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டன. ப கட்டிடக்கலை நுண்ணறிவு அதிகம் கொண்ட, மற்றும் அமெரிக்க தேசத்திலேயே பல இந்து ஆலயங்களை சாஸ்திர முறைகளின்படி ஏற் கனவே கட்டி முடிக்கக் காரணமாயிருந்த, ஆலய அமைப்பில் நிபுணத்துவம் பெற்ற முத்தையா ஸ்தபதியின் தலைமையில் சிற்பங்கள் யாவும் செய்து முடிக்கப்பட்டன. ஆலய அமைப்புகளும் வரையறை செய்து கொள்ளப் பட்டன.
இந்தியாவில் இருந்து வழிபாட்டு முறைகளை ( நன்கு அறிந்த மூன்று அர்ச்சகர்களும் வரவழைக் கப் பட்டனர். ஆலயத்தில் முதன்முதலாக விநாய கப் பெருமானின் விக்கிரகம் பிதிஷ்டை செய்யப் த பட்டு பூஜைகள் துவங்கப்பட்டன. சுமார் இருபத் தொரு மாதங்கள் இந்தியாவிலிருந்து வரவழைக் கப்பட்ட கைதேர்ந்த சிற்பக்கலைஞர்களைக் கொண்டு, தென் னிந்தியாவை ஆண்ட சேர, சோழ மன்னர்களின் கட்டிடக் கலைகளின் கலவையாக இவ்வாலயம் அமைக்கப்பட்டது.
1993ஆம் ஆண்டில் ஸ்ரீவெங்கடேஷ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி, துர்க்கையம்மன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களின் விக்கிர கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1008 கலசங்களால் ஸ்ரீ பாலாஜிக்கு அபிஷேகமும் மகா கும்பாபிஷேகமும் நடத்தப் பட்டன. அதன் பின்னர் ஆலய விரிவாக்கப் பணிகளின் முதல் கட்டமாக கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென கலையரங்கம் ஒன்றும் அமைக் கப்பட்டது. பலவிதமான சோதனைகள் மற்றும் தடைகளைக் கடந்து நீண்ட காலத்திற்குப் பிறகே ஆலயத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் துவங்கி, முடிக்கப்பட்டன. கல்யாண மண்டபம், யாக சாலை, மடப்பள்ளி, போஜன அறை உள்ளிட்ட பதினொரு நிலைகளைக் கொண்ட ஆலயமாக உருவானது.
இவ்வாலயம் சைவ, வைணவ விதிகள் கலந் ததாக அமையப்பெற்றுள்ளது. 2003ஆம் ஆண்டில் முதல் பிரம்மோற்சவம் மே மாதத்தில் ஸ்ரீ பாலா ஜிக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டில் இவ்வாலய வளாகத்தில் சிவன் கோயில் அமைக்கப்பட்டு சிவலிங்கம் பிர திஷ்டை செய்யப்பட்டது. அதே ஆண்டில் கார்த் எ திகை தீபம் வெகுசிறப்பாகக் கொண்டாப்பட்டது. வைணவ முறையிலும் வைகாசன மற்றும் பஞ்ச ! ரத்ர முறைகளின்படியும் இவ்வாலயம் அமைக்கப் >
9 2 G 1, 2 செட் 6ெ டி
5 கட் 5 ந
க!
உ சி F
- டி அட்
தாவா

பறைகணேசா..
-டுள்ளது.
வெங்கடேஷ்வரர் மற்றும் சிவனை பிரதான தய்வங்களாகக் கொண்டு விளங்கும் இந்த ஆல
• பதினாறு நிலைகளையும், ஏழு பிரகாரங்களை ம் உடைய பிரமாண்ட ஆலயமாக அட்லாண்டா ததியில் காட்சியளிக்கின்றது. இங்குள்ள கரு றை திருப்பதி வெங்கடேஷ்வரர் ஆலயத்தின் த வறையை மாதிரியாகக் கொண்டு அமைந்த
கும். வெங்கடேஷ்வரர் சன்னதியில் வலதுபுறம் தேவி சன்னதியும் இடதுபுறம் சத்யநாராயணர் எனதியும் அமைந்திருக்கின்றன. விநாயகர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகியோர் தனித் ரிச் சன்னதிகளில் இருந்து அருள்பாலிக்கின்ற ர். வெங்கடேஷ்வரர் சன்னதியில் விமானம் ஆனந்த விமானம் - என்றழைக்கப்படுகிறது. கப்பு வாயிலில் சுமார் நாற்பது அடி உயரம் காண்ட ஐந்து நிலைகளைக் கொண்டுள்ள ராஜ காபுரம் கம்பீரத்துடன் விளங்குகின்றது. ராஜகோ ரத்தின் ஒவ்வொரு நிலையும் எழுபத்தாறு தூண் ளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. மலும் ஒவ்வொரு நிலைப்பிரகாரத்திலும் மகா விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள் அழகுடன் மையப் பெற்றுள்ளன. ராஜகோபுரத்தின் கிழக் ப்பகுதியில் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், ஆதி ராகர் ஆகிய மூர்த் திகளின் சிற்பங்கள் சோழர் லை முறைப்படி செய்யப்பட்டு நிறுவப்பட்டி க்கிறன.
1996ஆம் ஆண்டு மே மாதத்தில் பாலாஜி - வன் கோயில்களுக்கான கும்பாபிஷேக விழா கச்சிறப் பாக நடந்தேறியது. இங்கு ஆங்கிலப் 12 துவருடம் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளும் கவும் விஷேடமாகக் கொண்டாடப்படுகின்றன. வராத்திரி காலத்தில் ஆலயத்தில் கொலு வைக் ப்பட்டு, ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகளும் உத்தப்படுகின்றன. வருடத்தின் பல சந்தர்ப்பங் ளில் இந்தியாவிலிருந்து கலைஞர்கள் வரவழைக் ப்பட்டு இசைக்கச்சேரிகளும் நடத்தப்படுகின்றன. 1டுமுறை நாட்களில் கலாச்சார ஆடைகளுடன் ரும் பக்தர்களை அதிக எண்ணிக்கையில் காண பாம். அமெரிக்காவின் அட்லாண்டாவில் பாலாஜி ம், சிவனும் தங்களைத் தேடிவரும் பக்தர் ளுக்கு அருள்மழை பொழிந்து வருகின்றார்கள் ன்பது பரமானந்தத்தை தரும் விடயமாகும்.
- அபிதா மணாளன் 111 - கே - 11
--- - -
12 ப -: 7 |
ப ய ப ய ட க ப . treliE । ਹਰ ਦੇ 6
- மா (4411 பகட கா ப ட
--18 - 2 ".
எமனாவான்.. - 11 : 191 நாள் 1 .
'AN

Page 14
அனுதினமும் தெய்வ மணங்கமழும் யாகசாலையாகவே ஒரு தெய்வ வழி பாட்டுத் தலம் உண்டென்றால் அது இந் தியாவின் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள கந்தாஸ்ரமம் தான். தெய்வத்தின் அருளை மிகச் சிறந்த வழியில் பெற்றிட 'யாகமே உத் தமம்' என யஜுர் வேதத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இன்றிருக்கும் சூழ் நிலை களில் போட்டி, பொறாமைகள், பில்லி, சூன்யம் போன்ற தோஷங்களி னால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரி காரங்கள் கிடைத்திடவும், மக்களி டையே பல் வகைப் பகைகள் நீங்கி சாந்தியும் அமைதியும் நிலவிடவும் யாகங்கள் மிக உன்ன தமான பூஜை முறையாகும்.
அக்கினியில் ஆவாஹனம் செய்து ஹோமம் செய்தபின், அக்னியில் இருந்து வெளிப்படும் தெய்வீகத் தன் மையை கலச தீர்த்தங்களில் கொண்டு சேர்த்து, அந்தத் தீர்த்தங்களை தெய்வத் தின் திருப்பாதங்களில் சேர்ப்பதன் மூலம் மூல மூர்த்திகளின் அருள்பாலிக் கின்ற சக்தியானது நாள்தோறும் அதிக ரிக்கிறது என்கின்றார்கள் ஆன்மீகச் சான்றோர்கள்.
ஒரு ஆலயமும், யாகசாலையும் இணைந்த ஆசிரமமே கந்தாஸ்ரமம். Tஇங்கு தினமும் யாகம் நடத்தப்படுகின் "றது நாம் இதுவரை எங்குமே தரிசனம் செய்திடாத மிகவும் பிரம்மாண்டமான இறை உருவங்களை இங்கு காணலாம். சென்னையில் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாக, பக்தர்கள் சென்னைப் பகுதிக்கு வரும்போது தவறாது வந்து வழிபட்டுச் செல்லும் தலமாகவும் இருக்கவேண்டும் என்கின்ற நோக்கத் துடனேயே இவ்வாசி ரமம் ஓர் தெய் வீகத்
திருவிடமாய்
- உரு வாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரமத்தை ஸ்ரீமத் சாந்தானந்த சுவா கள் நிர்மாணித்தார். இவர்தான் புதுக்கோட் மற்றும் சேலம் கந்தாசிரமங்களையும் நிறுவியா இவர் 2012-ம் ஆண்டில் மகா சமாதி அடைந்த " இவருக்குப்பின் இவர்மீது அதீதமான பற்றும் ட பாபமும் கொண்ட பக்தர்கள் ஆசிரமத்தை விரி % படுத்தி, பூஜை யாகம் முதலானவற்றைக் . னித்து வருகின்றனர். ஸ்ரீமத் சாந்தானந்த சு மிகள் தத்தாத்ரேயர் குரு பரம்பரையை சார்ந்தவர் என்று சொல்லப்படுகின்றது.
கந்தாசிரமம் ஆலயமாகவும் இரு போதிலும் இங்கு கொடிமரமோ, ராஜகே
ரமோ, அமையப்பெறவில்லை. அதை போலவே அர்ச்சனைச்சீட்டு, உண்டிய போன்றவையும் கிடையாது. ஆசிரா கட்டிடங்களின் உச்சியில் உள்ள சிற
கோபுரங்கள் ஒரிஸ்ஸா மாநி 1.?
சோதிடகேசரி
+183 23:32:33

-2 - நடி
பரல வடிவங்களில் இறை உருவங்கள்!
வ
வா
பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு மி
முன்பு உள்ள பெரிய மண்டபத்தினுள் நுழைந்தால் ஒரு பக்கம் அமைந்துள்ள மூன்று சந்நிதிகளைக்
காணலாம். பர்.
முதலாவது சந்நிதியில் ஸ்ரீ சாந்தானந்த சுவா ாச மிகள் பளிங்கு திருவுருவச்சிலை இருக்கின்றது.
சந் நிதிக்கு வெளியே சுமார் நான்கடி உயரம் உள்ள தத் தாத்ரேயரின் திருவுருவமும், தத்தாத்
ரேயர் பரம்பரையைச் சார்ந்த ஸ்ரீ ஜட்ஜ் சுவாமி பச்
கள், சுயம்பிரகாச சுவாமிகள், ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் ஆகியோ ரின் திருவுருவங்களும் பஞ்சலோக விக்ரகங்க ளாகக் காணப்படுகின்றன. - ஒரு சந்திதியில் மாதா ஸ்ரீ புவனேஸ்வரி அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கின்றாள் வலது
பாதம் தாமரை மலரின் மேல் இருக்க, இடது மக்
காலை மடித்து அமர்ந்துள்ளாள். பாசம், அங்குசம், ய
வரதம், அபயம் என்று திருக்கரங்களுடன் சுமார் பத்தடி உயரத்திலான திருமேனியுடன் காட்சி
1ல்
ல
ஜனவரி 2013

Page 15
ஓட * - * *
கடி : தருகின்றாள். புவனேஸ்வரி மாதாவின் அற்புத அழகைக் காண கண் கோடி வேண்டும். தினமும் மாலையில் இங்கு ஸ்ரீதுர்கா ஸதீ பாராயணம் செய்யப்படுகின்றது.
மாதா புவனேஸ்வரியின் வலப்பக்கத்திலுள்ள சந்நிதியில் ஸ்ரீகமல சித்தி விநாயகர், பூர்ண கல சத்தை வலஞ்சுழியில் தாங்கியவராக அமர்ந்த கோலத்தில் சுமார் ஆறடி உயரத்தில் தரிசனம் தரு கிறார். மாதா புவனேஸ்வரியின் எதிர்ப்புறத்தில் சுவாமிநாத சுவாமியைத் தரிசனம் செய்யலாம்.
பன்னிரண்டு அடி உயரத்தில் பிரம்மாண்ட மான திருவுருவத்தில் காட்சியளிக்கிறார் சுவாமி நாதர். விஷேச தினங்களில் இவரது திருமேனி முழுவதும் வெள்ளி அங்கி சாற்றப்பட்டு, வெள்ளி வேல் தண்டம் தாங்கி வெள்ளிக் கிரீடத்துடன் சந்தனக்காப் பணிந்து திவ்ய தரிசனம் தருகின்றார். சந்நிதியின் வெளிச்சுவர்களில் எண்கண் முருகன், கதிர்காமம் முருகன், லண்டன் முருகன், அறுபடை வீட்டு முருகன், பாலசுப்பிரமணியர் ஆகியோர் காணப்படுகிறார்கள். மண்டபத்தின் மற்றொரு பக் கத்தில் பாதி பறவை, பாதி மிருக உடல் கொண்ட ஸ்ரீவீரசர பேஸ்வரர் சந்நிதி உள்ளது. சாதாரணமாக ஆலயங்களில் வீரசரபேஸ்வரர் பிரதிஷ்டை செய் யப்படுவதில்லை.
நரசிம்ம அவதாரத்தின் உக்ரத்தினால் உலகமே அழிந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சியி ருந்தபோது, தேவர்களும், முனிவர்களும் சிவ பெருமானைப் பிரார்த்தித்தனர் அவரின் அருளால் உருவானதே சரபேஸ்வரர் வடிவம். இவ்வடிவத் தைக் கண்டு நரசிம்மரின் ஆவேசம் தணிந்தது. சுமார் பத்தடி உயரமுள்ள பஞ்சலோக விக்ரகமாக கைகளில் மான், மழு, சர்ப்பம், நெருப்பு கொட் டும் கோரைப்பற்கள், கூர்மையான நகங்கள், கோப விழிகள் என்று பயங்கரமான தோற்றத்தில் காணப்படுகின்றார்.
சரபேஸ்வரருக்கு முன்பாக சிவலிங்கம் அமைந்துள்ளது. வெளியில் இரண்டு பக்கங்களி லும் இரண்டிரண்டு சந்நிதிகள் காணப்படுகின்றன. ஒரு சந்நிதி மற்றொரு சந்நிதியைப் பார்த்த வண்ணம் இருப்பது சிறப்பாகும். கந்தாசிரமத்தில் நாம் நுழையும்போது நமக்கு இடப்பக்கமாக உள்ள சந்நிதிகளில் ஒன்றில் பஞ்சமுக ஆஞ்ச நேயரும் இன்னொரு சந்நிதியில் சனீஸ்வர பக வானும் தரிசனம் தருகின்றார்கள்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் சுமார் பத்தடி உயர முள்ள விக்கிரகமாக வீற்றிருக்கின்றார். ஆஞ்ச நேயரின் பஞ்சமுகத் திருமுகங்களில் நரசிம்ம முகம், கருட முகம், வராகமுகம், குதிரை முகம் ஆகிய முகங்களைக் காணலாம். சனிதோஷம் நீங்கப் பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்காக, பஞ்சமுக ஆஞ்சநேயர் சனீஸ்வரரைப் பார்த்துக் கொண்டிருப் பது தனிச்சிறப்பாகும். சனீஸ்வரப் - பெருமானும் மிகவும் பிரம்மாண்டமாக சுமார் பத்தடி உயரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றார். இடக்காலை பீடத்தின் மீதும், ப. வலக்காலை காக வாகனத்தில் ஊன்றியபடியும், நான்கு திருக் கரங்களிலும் ஆயுதம் தாங்கி,
ஜனவரி 2013

- ஜே' - - - நெற்றியில் திருநீறு துலங்கிட, அதன் மத்தியில் 12 தங்குமப் பொட்டு காணப்பட மிகவும் கம்பீரமாக : அதே சமயத்தில் கருணை மிகுந்த கண்களுடன் காட்சியளிக்கின்றார். இவரை வணங்குபவர் களுக்கு சனிதோஷத்தினால் பாதிப்பு ஏற்படாது
என நம்பப்படுகின்றது.
வேறொரு பக்கத்தில் உள்ள இரண்டு சந்நிதி களில் ஒரு சந்நிதியில் தத்தாத்ரேயர் பத்தடி உயர கல் விக்கிரகமாகக் காட்சி தருகின்றார். அபிஷே கங்கள் செய்வதற்கு ஏதுவாக இரண்டு பக்கமும் படிகள் கட்டப்பட்டு நடுவில் மேடையும் அமைந் துள்ளது. இவ்வாசிரமத்தின் அவதூத பரம்பரை பின் மகாகுரு இவரேயாவார். பெளர்ணமி நாட் களில் இவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த சந் நிதிக்கு எதிரில் சுமார் பத்தடி உயரத்தில் பஞ்சமுக ஹேரம்ப கணபதி தரிசனம் தருகிறார். அருகில் பதினைந்தடி உயரமுள்ள பஞ்ச லோகத் தினாலான சுதர்சன மூர்த்தியும் அதற்கு பின்னால் அது லட்சுமி நரசிம்மரும் தரிசனம் தருகின்றார்கள். இந்த லட்சுமி நர சிம்மரை வணங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதற்கருகில் உள்ள மண்டபத்தில் கேரளத் துப்பாணியில் அலங்கார ஓடுகள் மேற்கூரையாக அமைக்கப்பட்ட சந்நிதி யில் சுமார் ஏழடி உயரத்தில் பஞ்சலோக விக்கிர. மாக ஸ்ரீ ஐயப்பன் தரிசனம் தரு கின்றார். ஐயப் பன் பிரம்மாண்டமான அமைப்பில் வீற்றிருக்கின் றார். அருகே துர்க்கை அம்மனும் உள்ளார். - வீர சரபேஸ்வரரின் எதிர்ப்பக்கத்தில் உள்ள சந் நிதியில் ஸ்ரீ உக்ர பிரத்தியங்கராதேவி அருளுகின் றாள். ஸ்ரீ உக்ரபிரத்தியங்கரா தேவிக்கு மிகவும் அபூர்வமாகவே ஆலயங்கள் காணப்படுகின்றன. இவள் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள் என்று கூறப்படுகின்றது. இவளு டைய உதவி கொண்டுதான் சரபேஸ்வரர் நரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தைத் தணித்தாராம். தேவியின் வடிவம் சுமார் பத்தடி உயரத்தில் பஞ்சலோக விக்கி ரகத்தால் ஆனதாகும். சிம்ம வாகனத்தின் மேல் அமர்ந்திருக்கும் தேவியின் முகமும் சிங்கத்தின் முகத்தைப் போலவே தோற்றம்
அளிக்கின்றது. இவளது கைகளில் சூலம், கபாலம், பாசம், டமருகம் போன்ற ஆயுதங்கள் காணப் படுகின்றன. தேவியின் திருமுடிமேல் நாகங்கள் இருக்கக் காணலாம். - அமாவாசை தினங்களில் உக்ர பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. இத்துடன் சூலினி தேவியின் பஞ்ச லோக விக்கிரகம் ஒன்றும் இச்சந்நிதியில் காணம் படுகின்றது. இவ்வாறாக ஆசிரமத்தில் எங்கு நோக்கினும் எங்கும் கண்டிராத அபூர்வ இறைவு ருவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இந்த கந்தாசிரமத்திற்குச் சென்றால், ஒரே இடத் தில் நமது இஷ்ட தெய்வங்கள் அனைத்தையும்
அபூர்வ வடிவங்களில் வழிபட்டு, அங்கு நடைபெறுகின்ற யாகங்களில் பங்குபற்றிய பலன் உண்டாகும்.
-ஒத்தக்கடை ராமன்
N/A சோதிடகேசரி * '

Page 16
மே!
எதையும் துணிச்சலுடன் செயல் படுத்தும் மேசராசி வாசகர்களே!
இம்மாதம் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்து குருவும் செவ்) வாய் உச்சம் பெற்று ராசியை பார்ப்பது நல்ல பலனாக அமையும்.
பணியில் இருப்பவர்களுக்கு
தொழிலில் சிரமங்கள் இருந்தா லும் பலருடைய நட்பு காரணமாக தொழில் கூடத்தில் உங்களுக்கு தனி மரியாதை இருக்கும். தொழில்
ஸ்தானத்தில் சூரியனுடன் புதனும் செவ்வாயும் இணைவு பெறுவதால் நினைத்த காரியம் கைகூடும். அதி
நந்தன ஆ காரிகள் உங்களை அனுசரித்து செல் வார்கள். பொருளாதார நிலையில்
மாதம் 14.05 முன்னேற்றம் காண்பீர்கள்...தானத்
12.08 தில் சந்திரன் அமர்ந்து தேவைகளுக்கு
அசுவினி 1, பண உதவி செய்து தருவார்.
பொதுவாழ்வில்
பாதங்கள், பு
4ஆம் ம இருப்பவர்களுக்கு
கார்த்திகை பொது விடயங்களில் எதை செய்
பெயரின் மு. தாலும் நீங்கள் புத்திசாலித்தனமும், செயலில் விவேகமும் இருக்கும்படி செயல்படுவீர்கள். மனிதாபிமான கார ணங்களில் மக்களின் தேவைகளை
உள்ளவர் 'அறிந்து செயல்படுவீர்கள். உங்களின் முயற்சிகள் நல்ல பலனை தரும்.
சித்தின் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்
பிறந்தவர் கள்.
வியாபாரிகளுக்கு தொழில் தானாதிபதி ஏழில் அமர்ந்து ராசியை பார்ப்பதுடன் தொழில் ஸ்தானத்திலும், லாபஸ்தானத்திலும் உங்களின் யோகாதிபதிகள் சூரியனும் சந்திரனும் அமர்ந் திருப்பது நற்பலன்களை "தரும் வியாபாரத்தில் முன்
னேற்றம் காண்பீர்கள்.
கலைஞர்களுக்கு : க ன ல து  ைற யி ன ர் போட்டி, பொறாமைகளால் சில பாதிப்பை அடைவீர் கள். எந்த செயலிலும் முழுமை அடையாமல் ஏமாற்றம் கொள்ளுவீர்கள். பண வரவுக்கு தேவை களுக்கு தகுந்த பணம் வந்து சேரும். விளை யாட்டு வீரர்கள் கிராமிய கலைஞர் களுக்கு வாய்ப்
லே
NA? சோதிடகேசரி

- - - - -வாலு -ச.சுக்காலும், 3)
புகள் வந்து சேரும். நிதானமான செயல்பாடுகளால் எல்லாம் நன் மையாக முடியும்.
பெண்களுக்கு
செவ்வாய் உச்சம் பெற்று குருபார்வை பெறுவதால் நல்ல கணவன் அமைய வேண்டி இறை வனை பிரார்த்தனை செய்வீர்கள். விரும்பிய மணாளனை தேர்வு செய்து மணம் முடிப்பீர்கள். மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு கல்விக்கட்ட ஷம்
ணத்தில் சலுகை பெறுவீர்கள். ஆசிரி
யர்களுக்கு வேண்டிய வசதி ண்டில், தை
களையும் செய்து தருவீர்கள். 1.2013 முதல் பொழுதுபோக்கு கேளிக்கையில் 2.2013
ஆர்வம் உண்டாகும்.
இம்மாதம் சந்திராஷ்டம நாட்கள் - 2, 3, 4 ஆம்
4.02.2013 திங்கள் காலை 5.12 பரணி 1, 2, 3,
முதல் 6.2.2013 புதன் பகல் 11.32 மாதங்கள்,
மணி வரை ந1ம் பாதம்
நட்சத்திர பலன்கள் தல் எழுத்தாக அசுபதி, 1, 2, 3, 4ஆம் பாதங்கள் 1, லா, ல், லு, குரு அருளால் நன்மை உண்டா ., ஆ
கும் புத்திரர்களுக்கு வேலை களுக்கும்
வாய்ப்புகிட்டும். பொருளாதாரம்
நன்றாக இருக்கும். ர மாதம்
பரணி 1, 2, 3, 4ஆம் பாதங்கள் பகளுக்கும்
கலைத்துறையினரின் வாழ்க்
கையில் நன்மை உண்டாகும் திருமண வைபவம் சுபகாரியங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் ஒப்பந்தம் ஆவீர்கள். கார்த்திகை 1ஆம் பாதம்
ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
அதிஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, மஞ்சள், தூய வெண்மை அதிஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு அதிஷ்ட கிழமைகள்: வியாழன், திங்கள், வெள்ளி நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்
சனிகிழமையன்று ராகு காலத்தில் பைரவர் வழிபா டும், துர்க்கை அம்மன் வழிபாடு செய்து எள் கலந்த அன்னம் :
காக்கைக்கு வைத்து , வழிபட சகல காரியமும் நன்மையாக இருக்கும், .
டிபன் 2 நட்தது 18 பேர் வசிக்கிட்டு, இந்து
ஜனவரி 2013)
த அ (0 பரா 1 - S - -
| , சா க 3 = = - |

Page 17
ரிஷL
சாதனைகளை செய்ய துடிக்கும் ரிசபராசி வாசகர்களே
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு தவிர எல்லா கிரகங் களும் சாதகமாக அமைவதால் தை தொடங்கி நன்மையாக அமையும்.
பணியில் இருப்பவர்களுக்கு பணியில் சிரமம் குறையும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்த சந்திரன் பண புழக்கத்தை தருவார். எடுத்த முயற்சிகள் கைகூடும். ஆறாமிடத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவதால் மறைமுக எதிரிகளின் பலம் குறையும். வாகன யோகம் கிட்டும். பணியாளர்களிடம்
நந்தன ஆண் வேற்றுமை களையபடுவீர்கள்.
மாதம் 14.01.20 பொருளாதார நிலை சுமாராக
12.02.20 இருக்கும்.
பொதுவாழ்வில்
கார்த்திகை, இருப்பவர்களுக்கு
ஆம் பாதம்
ரோஹிணி 1, பொது மக்களின் அன்றாட பிரச் சனைகளுக்கு உரிய நடவடிக்கை ஆம் பாதம் களை எடுக்க உங்களால் ஆன மிருகசீரிடம் 1 செயல்களை செய்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்
பாதங்கள் 1ெ கும். மனக்கஷ்டம் நீங்கி நிம்மதி முதல் எழுத்தா பெறுவீர்கள். சொல்லுவது ஒன்று செய்வது ஒன்றாய் இருப்பவர்களி
போ டம் கண்டிப் பாக இருப்பீர்கள்.
வியாபாரிகளுக்கு
உள்ளவர்கடு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் 00ாவாைசி ப தரும் தொழில் அமையும். தொழில் ஸ்தானத்தில் சந்திரன் இருந்து உங்களுக்கு நன்மைகளை வாரி
வழங்குவார்கள். வியாபார போட்டிகளை எளிதில் சரிசெய்து
கொள்ளுவீர்கள். உரிமையானவர்களிடம் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுவீர்கள்.
கலைஞர்களுக்கு கலை துறையினர் சில சங்கடங்களை அடை வீர்கள். எதிர்பார்த்தபடி நிகழ்ச்சிகள் அமையாமல் சிரமம் உண்டாகும். எனினும் உங்களுக்கு பணத்
ஜனவரி 2013

பம்
113
ஓ.
தட்டுப்பாடு இல்லாத நிலை இருக் |
கும் அரசாங்க விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிப்பீர்கள். பொருளா தார நிலை ஓரளவு சீராக இருக்கும்.
பெண்களுக்கு
பெண்களுக்கு சுயதொழில் முன்னேற்றம் உண்டாகும். பண புழக்கம் நன்றாக இருக்கும். திரு மணத்தில் சிலருக்கு தடங்கல் உண் டாகும். கணவன் - மனைவி உறவில் தேவையற்ற சச்சரவு உண்டாகும்.
மாணவர்களுக்கு மாணவர்களுக்கு கல்வியில் கவ
னம் தேவை. அதிகமாக மனசஞ்சலம் உல், தை
இருந்தாலும் சனி, ராகு இணைவு 113 முதல்
களால் கல்வி தடையை நீக்கி கொள் ) " வீர்கள். சக மாணவர்கள் உங்களுக்கு
ஒத்துழைக்க மாட்டார்கள். 2, 3, 4 இம்மாதம் சந்திராஷ்டம நாட்கள் ங்கள்
6.2.2013 புதன் பகல் 11.32 முதல் 2 3 4 8.2.2013 வெள்ளி பகல் 2.08வரை பகள், நட்சத்திரங்கள்:
) அம் கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள் சு)
அரசாங்க சம்மந்தமான காரியத் பயரின்
தில் சிறு தடைகள் உண்டாகும். தந் க ஈ. ஊள, தையுடன் மன கசப்பும், வீண் வாக்கு16
வாதமும் உண்டாகும். பொருளா பூ, பே,
தாரம் சுமாராக இருக்கும்.
ரோஹிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள் ளுக்கும்
எதிர்ப்புகள் இருந்தாலும் மனரீதி II
யாக சந்தித்து ஜெயிப்பீர்கள். உடல் மாதம்
பலம், ஆரோக்கியம் நன்றாக ளுக்கும்
இருக்கும் இம்மாதம் முழுவதும் பணம் புரளும்.
மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு, II வரும் உங்களுக்கு பாதகமான நிலை இருந்தாலும் நன்மையாக முடியும் பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
அதிஷ்ட நிறங்கள்: பழுத்த வெண்மை, ஆரஞ்சு, நீலம்
அதிஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு
அதிஷ்டகிழமைகள்: திங்கள், வெள்ளி, சனி இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள் (ஜென்மகுருக்கு) நவக்கிரக குருவுக்கு மஞ்சள் நிற ஆடை கட்டி இனிப்பு பலகாரம் நைவேத்தியம் வைத்து நெய்விளக்கு போட்டு வர நற்பலன்கள் உண்டாகும். கதிர்காம முருகனை வணங்கி வர ஏமாற்றமான சூழ்நிலை மாறும்.
A%
சோதிடகேசரி ஆ.

Page 18
- - அறுபடை வீடு 4ெ
தமிழர்களின் கடவுள் என்றால் அது முருகன் தான். அழகுக்கு உதாரணமாக வும், ஆண்மைக்கு அடையாளமாகவும், திகழ்பவன் முருகன். தனக்கென ஆறு தலங்களை உருவாக்கி அதை அறுபடை வீடுகளாக்கி பக்தர்களுக்கு எல்லா வளங் களையும் அள்ளித் தருபவன். முருகனின் அறுபடை வீடுகள் என்னென்ன, ஒவ்வொரு படைவீட்டுக்கும் உள்ள சிறப்பு என்ன, தல வரலாறு என்பன பற்றித் தெளிவாகப் பார்ப்போம்.
திருப்பரங்குன்றம் - முதல்படைவீடு முருகப்பெருமானின் அறுபடை வீடுக ளில் முதலாவது படைவீடாகத் திகழ்வது திருப்பரங் குன்றம். முருகப் பெருமான்
தெய்வானையை திருமணம் செய்துகொண்ட 4 தலம் இது. லிங்க வடிவில் இருக்கும் இக்
கோவில் அமைந்துள்ள மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் முக்கியமானவர் களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பு 17 தப் பெருமான் ஆகியோர் சிறப்பித்துப் பார் யுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இ தலத்து முருகப்பெருமானை வழிபட்டு தன குறை நீக்கிக்கொண்டார் என்றும் கூறுகிறார்கள் இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பர குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங் கி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மை என்று பல்வேறு பெயர்களில் திருப்பரங்குன் ற அழைக்கப்படுகிறது.
அமைவிடம் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையி இருந்து தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொை *வில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. திரு "பரம் + குன்றம் என்பதே திருப்பரங்குன்றம் என் வழங்கப்படுகிறது. இதில், பரம் என்றால் பர பொருளான சிவபெருமானையும், குன்ற யே என்பது குன்றாகிய மலையையும், திரு என்ப அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியையு குறிக்கிறது. இந்தக் குன்றானது சிவலிங்க வடிவி காணப்படுவதால், அந்த சிவபெருமானே கு றின் உருவில் காட்சியளிப்பதாக கருதப்பட் வணங்கப்பட்டு வருகிறது. இந்த மலையின் உ
ரம் சுமார் 190 மீற்றராகும். இந்த மலை ை அனுதினமும் வலம் வந்து வழிபட்டா தொழுவாரின் வினைகள் எல்லாம் தீர்ந் விடும் என்று தனது தேவாரத்தில் குறி
பிடுகிறார் திருஞான சம்பந்தர்.
* * சோதிடகேசரி

காண்ட திருமுருகன்
T! ! ! ! ! !
திருப்பரங்குன்றம் - முதல்படை வீடு
5. 2 3 5. 4: 09 G.
2 இ
| + F1 -4 :4 h 4 6
பரிகார தவம் செய்த தலம் கயிலாயத்தில் ஒருநாள், பார்வதி தேவிக்கு, சிவ பெருமான் பிரணவ மந்திரத்தின் உட் பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உப் தேசத்தைக் கேட்டார்.
புனிதமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்துகொள்ளவேண்டும். மறை ல் முக மாக அறிந்துகொள்ளுதல் முறைமையாகாது.
அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால், முருகப்பெருமானே பிரணவ மந்திரத் தினை, அதன் உட்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப் பெருமானும் ஒருவரே என்றாலும், உலக நிய திக்கு ஒட்டாத, சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்து விட்டபடியால், இந்த குற்றத் திற்குப் பரிகாரம் தேடும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார். அதன் தொடர்ச்சியாக, சிவபெரு மானும், பார்வதி தேவியும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து அருளினார்கள். அவர் கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங் குன்றத்தில் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில்
எப ட ப க ேப ப -3
E E ) 4
ல் -
ஜனவரி 2013

Page 19
அழைக்கப்பட்டு வருகிறது.
எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகப்பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சிதந்தார். அத னால், தைப்பூசம் அன்று சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபடுகின்றவர்கள் வேண்டும் வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த தைப்பூச விழா திருப்பரங்குன்றத்தில் 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
முருகன் - தெய்வயானை திருமணம் முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே அசுரன் சூரபத்மனையும், அவனது சேனைகளை யும் அழித்து தேவர்களைக் காப்பதுதான். அதன் படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூர பத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவ லாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக்கொண்டு அருளினார். சூர பத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த தால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனை யொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வ யானையை திருமணம் செய்து கொடுக்க விரும் பினான். அதன் தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வயானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் இனிதே நடந்தது.
திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங் கள் நிகழ்த்த... சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க... பார்வதி, பரமேஸ்வரர் பரமானந் தம் எய்தி நிற்க... இந்திரன் தெய்வயானையை தாரை வார்த்து கொடுக்க... முருகப்பெருமான், தெய்வ யானையைத் திருமணம் செய்து கொண்ட தாகக் கூறு கிறது திருப்பரங்குன்றத்துப் புராணம்.
பாவங்கள் போக்கும் சரவணப் பொய்கை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக் குப் பக்கம் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானது என்றும் - இந்தத் தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும், வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள். இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில், ஐந்து தெய்வத் திருவுருவங்களின் இருப்பிடமாக காணப்படு கிறது.
- மூலவரான முருகப்பெருமானுக்கு என தனி யாக கருவறை இல்லாமல், பாறையில் இடது புறம் முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தர, அவர்களை அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன. அதாவது, முருகப்பெருமானின் திரு மணக்கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுமாறு இங்குள்ள கருவறை அமைந்துள்ளது.
கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கி யவாறு மலையைக் குடைந்து சத்திய கிரீசுவரர் என் னும் பெயர் கொண்டவராக சிவபெருமான்
ஜனவரி 2013

லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.
இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடை யாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படு கிறது.
அதேநேரம், இங்கு வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இது, இந்திரனு டைய ஐராவதம் என்றும், இந்திரனின் மகள் என் பதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டாற்ற அது வந்தது என்றும் கூறுகிறார்கள்.
கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டு விட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்
வமாகக் காட்சி தருகிறாள்.
கோவில் சிறப்புகள் * முருகப் பெருமான் தெய்வயானையை திரு மணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந் தத் தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
* இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூல புடி வரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறிக்கொண்டே போக வேண் டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகி யோரை வலம் வருவதும் இங்கு முடியாது.
* இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
விழாக்கள் விவரம் தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வ யானையை மணந்துகொண்ட பங்குனி உத்திரம் நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்கு கொண்டாடப்படுகின்றன. ' மேலும், இந்தக் குன்றத்து முருகப் பெருமான் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்தி ரைத் திருவிழாவில் அன்னை மீனாட்சி திருக் கல் யாணத்தைக் காண மதுரை சென்று திரும்புவதும் முக்கிய விழாவாகும்.
திருக்கார்த்திகை தீபம் அன்று இங்குள்ள குன் றின் உச்சியில் ஏற்றப்படும் பிரம்மாண்ட தீபத்தை சுற்று வட்டார மக்கள் கண்டு தரிசனம் செய்வது மறக்க முடியாத நிகழ்ச்சி யாகும்.
மதுரை மாநகர் மக்களும் இந்த கார்த் திகை தீபத்தை தரிசனம் செய்யலாம்.
பொக7 ன நூலகம்,
477 11 சோதிடகேசரி * *

Page 20
- - -
திருப்பரங்குன்றம்
கந்தக் கடவுளின் அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக சஷ்டி கவசங்கள் உள்ளன.
வறுமையிலும், நோயிலும் உழன்று கொண்டிருக்கும் பக்தர்கள் நம்பிக்கையுடனும், முழு ஈடுபாட்டுடனும் சஷ்டி கவசங்களைப் படிக்கும்போது, தமது உறவினர் யாரோ ஒருவர் ஓடி வந்து ஆறுதல் அளிப்பதுபோல் ஓடி வந்து உதவுவார் ஆறுமுகக் கடவுள். சஷ்டி கவசங்கள் படிக்கின்றபோது மன வேதனைகள் அகன்று உள்ளத்தில் தெளிவு பிறக்கும்; செல்வம் பெருகி, நோயற்ற வாழ்வும் கிடைத்திடும் என்பது திண்ணம், சோதிட கேசரி
வாசகர் சஷ்டி கவசங்களை முருகனின் ஒவ்வொரு படை வீட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ளபடி படித்துப் பயன்பெற. வேண்டுமென்கின்ற எண்ணத்தில், இந்த மாதம் திருப்பரங்குன்றத்திற்கான 'சஷ்டி கவசம்'
முழுமையாகப் பிரசுரம் செய்யப்படுகின்றது. 19 திருப்பரங்குன்ற சஷ்டிக் கவசம்
"இருப்பரங்குறைத்திடு மெஃக வேலுடைப் பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம்.''
- கந்தபுராணம். ஆறு படைவீடுகளிலே முதலாவதாக நக்கீரரால் பாடப்பட்ட இத்தலம் மதுரைக்குத் தென்மேற்கே சுமார் 5 மைல்கள் தொலைவிலே உள்ளது. சிவலிங்க உருவிலே காட்சியளிக்கும் இத்தலத்து மலையினை சிவமாகவே கருதி 'வழிபட்டால் தொல் வினைகள் எல்லாம் நம்மை விட்டுத் தொலைந்து போகும் என்று திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார்கள். இந்த மலையின் உச்சியில் தான் ஒரு பெரிய கற்பாறை பபின் கீழ் உள்ள குகை யில், ஒரு பூதம் நக்கீரர் உட்பட ஆயிரம் புலவர் களைச் சிறைவைத்திருந்த % தாகவும் நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படைக்கு மனமகிழ்ந்த முருகப் பெருமான் தன் திருக்கை வேலினால் அக்குகை யைப் பிளந்து அவர்களைச் சிறை மீட்டதாகவும் கூறப்படுகிறது. பராசரபுத் திரர்கள் அறுவருக்கும் முருகப் பெருமான் அருள் புரிந்த தலமும் இதுவே. மற்றும் சூரபன்மன் இருகூறாகப் பிளக்கப்பட்டுத் தேவர்கள் தாங்கள் இழந்த பதவிகளைப் பெற்ற பின்னர் தேவேந்திரன் தன்
மகளாகிய தேவயானையைக் குமரக்
•?
சோதிடகேசரி

--டிழ் -டி - டி b - சஷ்டிக் கவசம்
லாஸ்காம்
கடவுளுக்கு இங்கேதான் திருமணஞ் செய்து கொடுத்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. திருமணக் கோலத்தில் விளங்கும் கந்தப்பெரு மான் இங்கு தன்னை வழிபடுவோர்க்கெல்லாம் வறுமையைப் போக்கி வளமெல்லாந்தருவதோடு நோயற்ற வாழ்வையும் தருகின்றான். முருகனுக்கு உகந்த மலர்கள்:
மல்லிகை, முல்லை, ரோஜா, சூரியகாந்தி, சாமந்தி, செவ் வரளி.
இக்கவசத்தினை வள்ளி தெய்வானை சமேத ரராக விளங்கும் முருகப் பெருமான் திரு முன்பு பாராயணம் செய்வது நற்பலன்களைத் தரும். சோமவாரம் அன்று படிப்பது சிறப்பு. கல்வி சிறக் கும். மனக்கவலை அகலும். பயம் நீங்கும். திருப்பரங் குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத் துறையுறை குமரனே, அரனே, இருக்கும் குருபரா ஏரகப் பொருளே , வையாபுரியில் மகிழ்ந்துவாழ் பவனே " ஒய்யார் மயில்மேல் உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே நமோ நமோ மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
ஜனவரி 2013

Page 21
மக, உ - அது ,
- கேக் முழுவுடை முதல்வன் முதலாய் நமோ நமோ விராலி மலையுறை விமலா நமோ நமோ மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ சூரசம் கார துரையே நமோ நமோ . வீரவே லேந்தும் வேளே நமோ நமோ பன்னிரு கரமுடை பரமா நமோ நமோ கண்களீ ராறுடைக் கந்தா நமோ நமோ கோழிக் கொடியுடை கோவே நமோ நமோ,
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ *:* சசச சசச் ஓம் ரீம்,
வவவ வவவ் ஆம் ஹோம் பபப பப்பு சாம் சூம் " வவவ வவவ வெளம், ஓம், லல லிலி லுலு நாட்டிய அட்சரம் கக கக கக கந்தனே வருக்" இக இக இக ஈசனே வருக தக தக தக சற்குரு வருக பக பக பக பரந்தாமா வருக வருக வருகவென் வள்ளலே வருக் வருக வருகநிஷ் களங்கனே வருக தாயென, நின்னிரு தாள் பணிந்தேன் எனைச் சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே அல்லும் பகலும் அனுதினம் என்னை எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
முக்திக்கு வழி மும்மல (ஆணவம், கன்மம், மாயை) நீக்கமே முத்திக்குச் சாதனமாகும். அரிசி-ஆன்மா; தவிடு-ஆணவம், முளை- கன்மம்; உமி-மாயை. அரி சியை மறைத்த தவிடுபோல ஆன்மாவின் ஞானத்தை ஆணவ அழுக்கு மறத்ைதிருக்கிறது. எனவே அரிசிக்குத் தவிடு, முளை, உமி, என்ற மறைப்பு இருப்பது போல ஆத்மாவிற்கு ஆண வம், கன்மம், மாயை என்ற மும்மல மறைப்பு உள்ளது. உலக்கையால் தவிடு, முளை, உமி களை நீக்குவது போல் ஞான உபதேசம் என்னும் உலக் கையால், மும்மலத் தொடர்பை ஒழிக்க வேண்டும்.
கட்--கம்
(
ஜனவரி 2013

வல்லவிடங்கள் வராமல் தடுத்து நல்ல மனத்துடன் ஞான குரு உனை வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள் இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும் கந்தா கடம்பா கார்த்தி கேயா நந்தன் மருகா நாரணி சேயே எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை தண்ணளி அளிக்கும் சாமி நாதா சிவகிரி கையிலை திருப்பதி வேளுர் தவக்கதிர் காமம் சார்திரு வேரகம் கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர் விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல் தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு சன்னதி யாய்வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக்கு (கு) அன்புடன் தமிழை செகத்தோர் அறியச் செப்பிய கோவே சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம் நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம் வித்தாய் நின்ற மெய்ப்பெரு ளோனே உத்தம் குணத்தாய் உம்பர்கள் ஏறே வெற்றிக் கொடியுடை வேளே போற்றி பக்திசெய் தேவர் பயனே போற்றி சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி வாணியுடனே வரையுமாக் கலைகளும் தானே நானென்று சண்முக மாகத் தாரணியுள்ளோர் சகலரும் போற்றப் பூரணகிருபை புரிபவா போற்றி பூதலத் துள்ள புண்ணியதீர்த் தங்கள் ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில் எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய் பண்ணும் நிட்டைகள் பலபல வெல்லாம் கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம் எள்ளினுள் எண்ணெய்ப்போல் எழிலுடை உன்னை
அல்லும் பகலும் ஆசா ரத்துடன் சல்லாப மாய் உனைத் தானுறச் செய்தால் எல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி சந்ததம் மகிழும் தயாபர குகனே சரணம் சரணம் சரவண பவஓம் -அரண்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம் "சரணம் சரணம் சண்முகா சரணம்.
- என். கிருஷ்ணமூர்த்தி..! filtir') 1150
சோதிட்கேசரி *

Page 22
அபகாரம் 1ாகா3-24காEAE.
மானசரோவர் 1 மறுகரையில்
கைலாச்த்தை தரிசித்தோம்
(கடந்த இதழ் தொடர்ச்சி)
மானசரோவர் கரையில் சில பௌத்த மடால 21 யங்கள் இருக்கின்றன. பௌத்த மடாலயம் 'கொம்பா' என்று அழைக்கப்படுகிறது. முதலில் சிர லங்கொம்பா என்ற இடத்தை அடைந்தோம்.
நாங்கள் குதிரைகளிலிருந்து இறங்கிய இடத் தில், திபெத்தியர்கள் தங்களின் வழிபாட்டின் ஓர், அங்கமாக மானசரோவர் கரையில் Mani Stones எனப்படும் பெரிய பெரிய கற்களை அடுக்கி வைத் திருந்ததைப் பார்த்தோம். அவற்றில் கல் வெட்டுகள் போன்று, 'ஓம் மணிபத்மே ஹும்' என்ற மந்திரம் திபெத்திய மொழியில் எழுதப் பட்டிருந்தது.
சிரலங்கொம்பாவில் லாமாக்களான புத்த பிக்குகள் சிலர் இருந்தார்கள்.
அங்கே திபெத்தியர்களின் பாணியில் சுமார் "ஐந்தடி உயரமுள்ள புத்தர் சிலை இருந்தது. அந்தத் சிலைக்கு இடப்புறத்தில் திபெத்தியர்கள் 'கோப் தெய்வம்' என்று கூறும் ஒரு தெய்வத்தின் உருவம். வரையப்பட்டிருந்தது. அதன் தோற்றம் தமிழ் "நாட்டுக் கிராமங்களில் வணங்கப்படும் காளியின், உருவம் போன்று உக்கிரமாக இருந்தது. இங்கே பல இடங்களில் பல வண்ணங்களில் புத்தரின் திருவுருவம் கொண்ட
துணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
புத்தர் சிலையின் இடப்பக்கத்தில் புறாக் கூண்டுகள், அல்லது தபாலகத்தில் தபால்க ளைப் பிரிக்கப் பயன்படும் சிறிய அலுமாரி, கள் போன்ற பல அலுமாரிகள் இருந்தன. அவற்றில் பெளத்த லாமாக்கள் தங்கள்
N''* த சோதிடகேசரி

ன்
புனித நூல்களை நீளமான சுவடிகளில் எழுதி நூலால் சுற்றி வைத்திருந்தார்கள். - இங்கு புத்த மடாலயங்களில் பெரிய நெய்
விளக்கு வாங்கி, அதை புத்தர் சிலையின் முன் - னால் பிரார்த்தனை செய்து ஏற்றி வைப்பது முக்கிய வழிபாடாகும். நாங்களும் நெய் விளக்குகள் வாங்கி, புத்த பகவானிடம் பிரார்த் தனை செய்து அவற்றை அவர் முன்னால் ஏற்றி வைத்தோம். இந்த நெய் விளக்கில் இருந்த நெய், யாக் எனப்படும் காட்டெருமைகளின் நெய்யா கும். > தற்போது 3 இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து இறக்குமதி செய் யப்படும் வனஸ்பதி நெய்யே பொதுவாகப் ! பயன்படுத்தப் . - படுகிறது. - புத்தர் சிலை இருந்த .
இ ட ப் ப க் க த் தி ல் ,

Page 23
இக்காது.
தோ, /
5ெ °)
உ. (1,26
அ அ இ (1, 2)
இA
இரண்டு லாமாக்கள் தங்களுடைய புனித நூலைப் பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
கன்னியாகுமரி கடற் கரையில் ஆங்காங்கே பல நிறங்களில் மணல்கள் இருப்பது போலவே மான சரோவர் கரையில் ஆங்காங்கே தங்கம், வெள்ளி, சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு போன்ற பல நிறங்களில் பல நிறக் கலவைகளில் மணல்கள் காணப்படுகின்றன. அங்கிருந்த திபெத் திய மூதாட்டி ஒருவரிடம் எங்களில் சிலர் பணம் கொடுத்து மானசரோவரின் கலர் மணல்களை வாங்கினார்கள். இவற்றை யாத்திரிகர்கள் மானச ரோவரின் பிரசாதமாக எடுத்து வருவது வழக்கம்.
மீண்டும் எங்கள் மானசரோவர் பரிக்ரமம் தொடர்ந்தது. பகல் 1.30 மணிக்கு நாங்கள் ஓய் வெடுத்துக்கொண்டிருந்த சமயத்தில், குதிரைக் காரர்கள் தங்களின் பகலுணவைச் சமைக்க ஆரம் பித்தார்கள். நாம் ஓய்வெடுப்பதற்காக மானசரோ வர் கரையிலிருந்த புல்வெளியில் படுத்திருந் தோம். இதை, ஒரு வகையில் மானசரோவர் கரையில் எங்களுக்கு கிடைத்த 'சன்பாத்' என்று தான் சொல்ல வேண்டும். - மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. நான் அமர்ந்திருந்த குதிரையின் கயிற்றை ஒரு பெண் பிடித்துக்கொண்டு முன்னால் சென்றாள். அந்தப் பெண் வழி முழுவதும், 'ஓம், ஓம்' என்பது போன்ற ஒலியைக் கொண்ட ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல் லிக்கொண்டே வந்தாள். அது அநேகமாக 'ஓம் மணிபத்மேஹம்' என்ற மந்திர மாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
மானசரோவர் கரையில் நாங்கள் சென்ற சில இடங்களில் பனி உறைந்து கனமான பாறை போன்று இருந்தது. சில இடங்களில் பனி உறைந்து கெட்டியான தரை போலவே இருந்தது. அத்தகைய சுமார் இரண்டடி உயரமுள்ள பத்து, பதினைந்து பனித் தரைகளின் மீது எங்கள் குதிரைகள் சென்றன.
எங்களின் இந்தப் பயணத்தின்போது இடையில் மானசரோவரில் சென்று
கலக்கும் பல .
- சிறிய லி ஓடைகளும், சில சிற்றா றுகளும் குறுக்கிட்டன.
இ ஈ .
ஓ
- , உ உ அ
உ
எ இ TC உ 9ெ (12
1, 9 ( F 13
- அவரி 06

சிறிய ஓடைகளைக் குதிரைகள் சுலபமாகத் ாண்டிச் சென்றன. சில சிற்றாறுகளைக் குதிரைகள் ற்று சிரமப்பட்டு கடக்க வேண்டியதாயிற்று. ஆறுகளைக் கடக்கும்போது எங்கள் அனைவரை பும் குதி ரைக்காரர்கள் குதிரைகளிலிருந்து கீழே இறக்கி விட்டார்கள்; பின்னர் திறமையும் பலிமையும் வாய்ந்த குதிரைக்காரன் ஒருவன் ஒரு கதிரைமீது தான் ஏறிக்கொண்டு, எங்களில் உருவரை வேறொரு குதிரையில் ஏற்றிக்கொண்டு, அந்தக் குதிரையின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆற்றை கடந்து சென்றான். இப்படி நாங்கள் ஒவ்
வாருவராக ஆறுகளைக் கடந்தோம். - அவ்விதம் ஒரு சமயம் குதிரைக்காரர் ஒருவர் ஓர் ஆற்றைக் கடந்து சென்றபோது, அவர் காலில் அணிந்திருந்த ஷவும் சொக்ஸும் ஆற்றுத் தண்
சீரில் நனைந்து போனதைக் கவனித்தேன்." னவே நான் அமர்ந்திருந்த குதிரை ஆற்றை டந்தபோது, என்னுடைய ஷவும் சொக்ஸும் ண்ணீரில் நனையாமல் இருப்பதற்காகக் குதிரை பின் முதுகின் மீதே என் கால்களை வைத்துக்
காண்டேன்.
ஆனால், எம்மில் பலர் இந்த ஆற்றைக் கடந்த போது அவர்களது ஷவும், சொக்ஸும் ஆற்று ரில் நனைந்துவிட்டன. அவர்கள் பிறகு அங்கு லவிய கடுமையான குளிரில் மிகவும் சிரமப்பட வண்டியிருந்தது. இதற்காகத்தான் நான் கால்க ளைத் தூக்கி குதிரை மீது வைத்துக்கொண்டேன். | மீண்டும் ஓய்வுக்காக மாலை ஐந்து மணிக்கு ஊர் இடத்தில் எங்கள் குதிரைகள் நிறுத்தப்பட்டன. 2) அப் போது வீசிய குளிர்காற்று, ஒரு குட்டி புயல் என்று சொல்லத்தக்க வகையில் கடுமையாக வீசிக் கொண்டிருந்தது. அதனால் மானசரோவரில், கட நில் எழு வதுபோல் ஒன்றன்பின் ஒன்றாக பெரும் அலைகள் எழுந்து மோதிக்கொண்டிருந்தன.
இங்கு மானசரோவரின் மறுகரையில் நீண்ட தொலைவில் தெரிந்த கயிலாயத்தையும் தரிசித் தோம்.
- அன்றைய தினம் மாலை நான்கு மணியி கிருந்தே குளிர் கடுமையாக இருந்தது. மூன்று கம். ளிக் குல்லாய்களை நான் அணிந்திருந்தபோதி அம் குளிர் காற்று என் காதைப் பலமாக வந்து, ாக்கியது. எங்களில் பலரும் அநேகமாக எல் லாருமே - இந்தக் குளிருக்கு பயந்தே போய்ட்டா, பிட்டோம். கடும் குளிரின்போது தலையில் கம். பளித் தொப்பிகளை அணியும் முன்னர் காதுகளில் -ar-plug வைத்துக் கொள்ளவோ அல்லது பஞ்சு வைத்துக் கொள்ளவோ செய்வது குளிரிலிருந்து
ம்மை வெகுவாகப் பாதுகாக்கிறது.
எப்படியோ, குளிரைத் தாங்கியபடியும் பிரார்த் னை செய்தபடியும் ஒரு வழியாகக் கடுமை பான குளிரில் குதிரைப் பயணம் செய்து, - அன்றிரவு தங்க வேண்டிய சுகுகொம்பா என்ற இடத்தைச் சென்றடைந்தோம். அடுத்த இலக்கை அடைந்தாகிவிட்ட பருப்தி உண்டானது.
இ2 - தொடரும்
7கட் - தொடரும்
^AA சோதிடகேசரி 2"- 2

Page 24
-2 - அவை" ** வெள்ளாடு * "
அரக்கர் கு
கணவனின் உயர்வில், கண்ணும் கருத்தும் செயல்படுபவளைப் பதிவிரதை என்கிறோம். வனை அரவணைப்பவள்; சிந்தனை தடுமா போது விழித்துக்கொண்டு நேர்வழியில் செக வள்; முழுமையாக வாழ, இடையே வருகிற ! னல்களை அகற்ற உதவுபவள்; கணவனின் 2 வில், இரண்டு மடங்கு உயர்ந்து நிற்பவள். இர குணங்களால்தான், அவள் தெய்வநிலை உயர்த் தப்படுகிறாள்! புராண நளாயினி துவ சரித்திரக் கண்ணகி வரை பதிவிரதைகள் பலி அறிவோம். புறத்தோற்றத்தைப் புறக்கணி, அகத்தோற்றத்தில் ஆனந்தம் காணும் அவர்க பக்குவம், பதிவிரதா தர்மத்தின் மிக முக்கியம் ஆதாரம்! "புகழ்மிக்க பதிவிரதைகளின் பட்டியலில், | டோதரிக்கும் சிறப்பான இடம் உண்டு. மந்தே என்றுதான் பெயர் அவளுக்கு. ஆனால், கா போக்கில் மண்டோதரி என்றாகி விட்டது. தோதரி என்றால், சிறுத்த இடையாள் எ பொருள். சாமுத்ரிகா லட்சணத்துக்கு எடுத்துக். "டாகத் திகழ்ந்தவள். சீதையைத் தேடி அே வனம் வந்த அனுமன், முதலில் கண்டது மண் தரியைத்தான். கண்ட மாத்திரத்தில், அவள்த சீதையாக இருக்கவேண்டும் என்று எண்ணை குமளவுக்குப் பேரழகுடன் திகழ்ந்த
மண்டோதரி. ---
பகைப் பிடித்த கணவனுடன் காலம் ( வதும் பாதுகாப்பாக இணைந்தவள். ஒ டன் ஒன்று பாதுகாப்பாக இணை முழுமை பெறுவதுதானே வாழ்
இலக்கணம்!கால ஓட்டத்த * சோதிடகேசரி

லப் பதிவிரதை
இன் டயர் ந்தக்
ாகச் இன்னல்கள் பல வற்றில் சிக்கினாலும், எதிர்நீச்சல் கண போட்டு வெற்றி பெற்று, தனக்கும் தன்னுடைய
றும் கணவனுக்கும் பெருமை சேர்த்தவள். Fல்ப
- ஆட்சியாளர்கள், மகான்கள், சமூக சேவகர்கள் ஆகியோரது செயல்பாடு முழுமை பெற, அவர்க ளின் மனைவிமார்கள் பதிவிரதையாகத் திகழ்வது
தான் பெரும் காரணம்! அவர்களது அறம், கண க்கு
வன்மார்களுக்குத் தற்காப்பாகச் செயல்படும் ங்கி என்பதை நிரூபித்துக் காட்டியவள் மண்டோதரி. கரை வேட்டையாடச் சென்ற ராவணன், அங்கே த்து, மயன் எனும் அசுரனைக் கண்டான். அவனுடைய ளது புதல்வி, மண்டோதரி. ராவணனின் செயல்பாடு கான பயத்தைக் கொடுத்தது. விளைவு... அவனுக்குத்
தன் மகளையே திருமணம் முடித்து வைத்து நிம் மண் மதியானான் மயன்.
தேரி
பதிவிரதையாகத் திகழ்ந்த மண்டோதரியால் லப் ராவணனுக்குப் பெருமை சேர்ந்தது. உலக சுகத் மந் தில் கணவனுக்காக ஈடுபட்டாலும், அறத்தின் ன்று
செயல்பாட்டில் அக்கறை செலுத்தினாள் மண்டோ காட் தரி. சாக - சீதா தேவியைக் கவர்ந்து வந்தது, அறத்துக்குப்
புறம்பானது என ராவணனுக்கு அறிவுறுத்தினாள் என் அறமானது உடலெடுத்ததே ஸ்ரீராமன் என்கிற வக் மாரீசனின் வார்த்தையைச் சொல்லி, வழி தவறி வள், யவனைத் திருத்த முயன்றாள். அறத்துடன்
இணைந்தவருக்கு ஆறறிவற்ற உயிரினங்களும் முழு துணை நிற்கும்; அறத்திலிருந்து விலகியவரை ன்று உடன்பிறப்பும் விலக்கி வைக்கும் என்பதை ந்து உணர்த்த முற்பட்டாள் மண்டோதரி.
வரம் பெறும் தருணத்தில், மனிதனால் தனக்கு
டோ
பின்
டில்,
சனவரி 201

Page 25
இழப்பு உண்டு என அறிந்தான் ராவணன். ஆனால் வீரம், தீரம், செல்வம், பதவி, பெருமை ஆகியவற்றுடன் அகங்காரமும் இணைந்து அவனை மழுங்கடித்தன. மாரீசனிலிருந்து மண்டோதரி வரையிலான வர்களின் அறிவுரை கள், காதில் நுழைந்தன; ஆனால், மனதை எட் டவே இல்லை!
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத் தது என்பார்களே... அது ராவணன் விஷயத்தில் பலித்தது, வீரனாகப் பிறந்தவன், வீரனாக மடிய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு! போர்க் களத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்ரீராமர் அளித்த சந்தர்ப்பத்தையும் புறக்கணித்தது அவனது வீரம்"; ராம பாணத்துக்கு இரையானான்.
போரில் உயிர் துறப்பது வீரனுக்குப் பெருமை; எனினும், தனது வீரத்துக்கு நிகரில்லாத மனிதனால் ஏற்பட்ட மரணம் இழுக்கு என நினைத்து வருந்தினான் என் கிறார் வால்மீகி, தனது உறுதி யால், கணவனைக் காப்பாற்
ல்லது செய்தவன் றிய பதிவிரதைகள் உண்டு. வீர
சந்திப்பான்; கெடுத்த மிகு வாழ்வுக்கு வில்லங்கம் ! ஏற்பட்டாலும், கோழையாக
பாபத்தைச் சந்திப்பா மாறாதவன் * ராவணன்.
சகோதரன் நன்ன எனவே, வீர மரணத்தை எதிர்
மகிழ்ச்சியுடன் இ கொள்ள ராம பாணத்தை வரவேற்றான். அவனது விருப்
கெடுதல் செய்தா பத்தை அறிந்த மண்டோதரி,
சந்தித்தாய். சீதை அதற்கு இடையூறாக இருக்க
கணத்தில், அவனை வில்லை. தனக்கு உடன் பாடில்லை எனினும் கணவ
தெரியவில்லை உல னது விருப்பத்துக்கு இணங்
மூழ்கிய உன் மனம் குவதே பதிவிரதையின்
அவள் மூலமாக உ6 -து இயல்பு!
கிடைத்தது தாசியைச் சந்திக்க வேண் டும் என்ற கணவன் ஆசையை மனைவி நிறைவேற்றியதைச் சொல்கிறது புராணம். நியதிக்குப் புறம்பாகச் செயல்பட எவராலும் இயலாது. இங்கே நியதி, ராவணன் மரணத்தை வரவேற்கிறான் எனும் நிலை. எனவே, அதனை ஏற்றாள் மண்டோதரி. அசுரனை மனிதன் வென்றான் என்பது நிகழாத
ஒன்று. காட்டில் கரன், தூஷணன் முதலான அரக் எல், கர்களை அழித்தான் ஸ்ரீராமன். ஆகவே, அவன் கத் மனிதன் இல்லை; மனித வடிவில் தென் படும்
கடவுளாக இருக்கவேண்டும். அதேபோல் வான ரங்களைக் கொண்டு கடலில் அணை அமைத்து இலங்கைக்குள் நுழைவதும் மனிதனால் இயலாத
ஒன்று.. அப்போதே அவளுக்குச் சந்தேகம் ள் வலுத்தது. ) கிற "அணுகவே முடியாத உன்னை, சீதை எனும் பறி மாயையால் மதியை மயங்கச் செய்து, ஸ்ரீராம் உன் னின் வடிவில் எமன் தனது வேலையை முடித்துக் நம் கொண்டான் என்பது, இப்போதுதான் தெரிகிறது. ரை ஸ்ரீமந் நாராயணனே மனித வடிவில் வந்து, தை வானரங்களுடன் இணைந்து, தவறு செய்தவனை,
உலக நன் மைக்காகத் தண்டிக்க வந்திருக்கிறார். உனது மறைவுக்கு நீயே காரணம்! காட்டில்
கே
ன்.
5
தப்
க்கு)
ஜனவரி 2013

- சாட்டை
தனியே இருந்த சீதையை, மாரீசனின் துணை யுடன் ஏமாற்றிக் கவர்ந்து வந்தாய். வீரனுக்குப் பொருத்தமில்லாத, உறங்கிக்கிடந்த உனது அற்பத்தனம் அங்கே வெளிப்பட்டது. பெருமைக் குரியவள் என்பதைப் பொருட்படுத்தாமல் தூக்கி வந்தாய். பதிவிரதையின் மீது நீ கொண்ட ) தாபமே, உன்னை அழித்தது. பொறுமைக்குப் பெயர் பெற்ற பூமாதேவியின் மகள் அவள். அதனால்தான், அவளை அணுகும் தருணத்தி லேயே உன்னை அழிக்கவில்லை அவள்! அதேநேரம், பதிவிரதை எடுத்த முடிவையும் எவராலும் மாற்ற முடியாது.' - "ராமனுடன் பகை வேண்டாம்; சீதையை அவ னிடம் இணைத்துவிடு என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன்! நீ கேட்டால்தானே? நல்லது செய்தவன் நன்மையைச் சந்திப்பான்; கெடுதல் செய்தவன், பாபத்தைச் சந்திப்பான். உன்னுடைய
சகோதரன் நன்மை செய்தான்;
மகிழ்ச்சியுடன் இருக் கிறான். நீ நன்மையைச்
கெடுதல் செய்தாய்; பாவத்
தைச் சந்தித்தாய். சீதை யைப் தல் செய்தவன்,
பார்த்த கணத்தில், அவளை 3 என். உன்னுடைய
எடை போடத் தெரிய வில்லை மம செய்தான்;
உனக்கு! காமத்தில் மூழ்கிய
உன் மனம் தவறி ழைத்தது. இருக்கிறான். நீ
அவள் மூலமாக உனக்கு ப; பாபத்தைச்
மரணமும் கிடைத் தது...'' யைப் பார்த்த
- இப்படியெல்லாம் சிந்தித்த ள எடை போடத்
மண்டோதரியின் மனம்
இயலா மையில் தவித்தது. எக்கு! காமத்தில்
குலம், குணம், அழகு, தவறிழைத்தது.
ஒழுக்கம், பெருமை ஆகிய னக்கு மரணமும்
குணங்களைக் கொண்டவளை மனைவியாகப் பெற்றிருந்த போதிலும், பிறன் மனையைத்" தீண்டியதே - ராவண னின்
முடிவுக்குக் காரணமா யிற்று. "அக்னிக்கு இரையான பொருள் திரும்பவும் துளிர்க்காது. சீதையின் பதி விரதாக்னியில் வீழ்ந்த நீ, உயிர் பெற்று வருவது இயலாத ஒன்று. பதி விரதையின் கண்ணீர் பூமியில் விழுந்தால், ஏதே னும் ஒன்று நடந்தே தீரும். அது தான் உன்னைப் பழிவாங்கியது! எது எப்படியோ... உன்னை இழந்து நான் அநாதையாக நிற்கப்போகி றேன் எனப் புலம்பினாள் மண்டோதரி. - "கணவனின் செயல்பாடு அவனுடன் முடிவ தில்லை; மனைவியையும் துன்பத்தில் ஆழ்த்தும் எனப் புரிந்து கொண்டேன்'' எனத் தெளிந்தாள். அவனது தவறில் தானும் பங்கேற்று, உலக சுகங்க ளைத் துறந்து, துயரத்தை ஏற்றாள். 1 கணவனை, ராவணனைத் தூய்மைப்படுத்
தும் பணியில் இறங்கிய முதல் பதிவிரதை, மண்டோதரி! ராவணனின் மனைவி என்ப தால் மாற்றுக் குறையவில்லை அவள்! கண வன் இறந்தாலும், அவனது நினைவிலேயே வாழ்ந்தவள் என்பதால், சிறப்புப் பெற்ற வளாக ஒளிர்கிறாள் மண்டோதரி!
து.
சோதிடகேசரி இ '':%A

Page 26
ஜென்ம நட்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பா இராசி மேஷம். அதன் அதிபதி செவ்வாய். பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். மேஷத் தின் சின்னம் ஆடு. பரணி நட்சத்திரத்தின் மிருகம் ஆண் யானை. எனவே, பரணி - நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் மேற்கூறிய கிரகங்களின் குணமும், மிருகங்களின் குணமும் கலந்து இருக்கும் என அறி யவும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் அதிக முன்கோபமும், பிடிவாதமும், நினைத்ததைச் சாதிக் கக்கூடிய மனவல்லமையும் உண்டு. எந்தக் காரியத்திலும் இவர்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட்டு வெற்றிகாண்பர். தனது மனைவி மீது இவர்கள் அதிக பாசமாக இருப்பர். பெண்களை உயர்வாக நினைக்கக்கூடிய சுபாவமும் இவர்களிடம் உண்டு. சிலர் பெண் மோகத்தால் பணம் விரயம் பண்ண நேரலாம். சொகுசாக, ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையும் இவர்களிடம் ஓரளவு இருக்கக் கூடும். பெரும்பாலும், இவர்கள் தனது குழந்தைகள் மீது அதிக பாசமாக இருப்பார்கள். மற்ற வர்களுக்கு உதவி செய்யக்கூடிய இரக்க குணமும், தர்ம சிந்தனையும் இவர்களிடம் தாராளமாக இருக்கக் கூடும். கொஞ்சம் பயந்த சுபாவமும்,
கோழைத்தனமும் இடை இடையே வந்து விலகும்.
கல்வியில் இவர்கள் கெட்டிக்காரர் .. களாகத் திகழ்வார்கள். எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் இவர்களிடம் உண்டு. நீதி, நேர்மை தவறாது இவர்கள் வாழ் வார்கள். பெரும்பாலும் இவர்கள் இரும்பு, மின் சாரம், நெருப்பு, மோட்டார், இயந்திர சம்பந்தமான தொழில் செய்து ஜீவனம் நடத்த நேரலாம். பெரும்பாலும், இவர்கள் அடிமைத் தொழில் செய்ய நேரிடும். ஜாதகத்தில் கிரக நிலைகள் பலமாக இருந்தால், ஒரு சிலர் ஒரு பெரிய தொழில் அதிபராகவோ, ராணுவத் தலைவராகவோ, காவல் துறை அதிகாரியாகவோ
வர இடமுண்டு. |
கே கிரக நிலைகள் வீழ்ச்சியாக உள்ள ஒரு சிலர், குடிபோதைக்கு அடிமையாகி, அனைவரும் இக ழும்படி பரிதாபமாக வாழவும் இடமுண்டு. சிலர் கூலி வேலை அல்லது ஏதாவது முரட்டு வேலை செய்து ஜீவனம் நடத்த நேரலாம்.
பொதுவாக, பரணியில் பிறந்தவர்கள் தரணி கட்டி ஆள்வார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப, பலர் சொந்த வீடு கட்டி, பலவிதமான
வாகன வசதிகளுடன் சிறப்பாக வாழ்வர். 2 இவர்களி
இவர்களி டம் யானையைப் போன்ற நிமிர்ந்த நடை யும், ஆட்டைப் போன்ற
• 7 8 சோதிடகேசரி

உசத்திரங்கள்
பயந்த சுபாவமும் உண்டு. ஆனால்
எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அவற்றை மனம் தளராது சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டு.
பரணி 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களின்
பலன்கள் பரணி 1-ம் பாதத்தில் பிறந்தவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய அனைத்து குணங்களும் இருக் கும். அத்துடன் கீழ்க்காணும் குணங்களும் இவர்க ளிடம் இருக்கும். பரணி 1ஆம் பாதத்தில் பிறந்தவர் களுக்கு அம்சத்திலும், திரேக்காணத் திலும் சந்திரன் சிம்மத்தில் இருப்பார் என்பதால், இவர்களிடம் அதிக முன்கோபமும் பிறரை அடக்கி ஆளக்கூடிய சக்தியும் அதிகமாக இருக் கும். அரசு சம்பந்தமான நிறுவனங்களில் இவர்கள் பணிபுரிய நேரலாம், இவ்வாழ்வில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து விலகக்கூடும். பெரும் பாலும், இவர்கள் நீதி, நேர்மை தவறாத உத்த மர்களாக இருப்பர். அரசியல் வாதிகளின் நட்பும், ஆதரவும் இவர்களுக்குக்
: கிடைக்க இடமுண்டு.
பரணி, 1ஆம் பாதத்தில் பிறந்தவர்க ளுக்கு ஆரம்ப தசை சுக்கிர தசை. அதாவது இவர்கள் பிறந்து சுமார் 17 1/2 ஆண்டுகள் சுக்கிர தசை ! நடைபெறும். எனவே, இந்த ஜாதகர் பிறக்கும் முன் குடும்பத்தில் பல விதமான கஷ்டங்களும், பணக் கஷ்டமும், நோய்த் தொல்லை யும் இருந்திருக்
கக்கூடும். இவர்கள் பிறந்த பிறகு, - குடும்பத்தில் - படிப்படியாக , தொழில் விருத்தியும், தனவிருத்தியும் ஏற்பட ஆரம்பிக் கும், குடும்பத்தில் தாராளமான பணவசதியும், வீடு, வாகன வசதிகளும் ஏற்படும். ஜாதகரின் படிப்பு படிப்படியாக வளர்ந்து - கொண்டே போகும். பரீட்சைகளில் அதிகமான மதிப்பெண் பெற்று சித்தியெய்துவர். 1 1
17 1/2 வயது முடிந்த பிறகு சுமார் 23 1/2 வயது முடியும் வரை சூரியதசை நடைபெறும். இக் காலத்தில் இந்த ஜாதகர் தான் எடுத்த காரியங்களில் வெற்றி காண்பார், குடும்பத்தில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் ஏற்பட இடமுண்டு,
23 1/2 வயது முடிந்த பிறகு 33 , 1/2 வயது முடியும் வரை சந்திர தசை 10 ஆண்டுகள் வரை நடைபெறும். இக்காலம் இன்பமும், துன்பமும் கலந்ததாக இருக்கும். பெண்களால் தொல்லை, வேலையில் பிரச்சினை, காரியத்தடை, திருமணத் தடை, உறவினர் விரோதம் முதலியன வந்து வில கும். வயது 27 அல்லது 28ல் இவரது திருமணம் நடைபெறும். வயது 30 அல்லது 31 இல் குழந்தை பாக்கியம் ஏற்படும். சந்திர தசை முடிவில் பண விரயமும், நோய்த் தொல்லையும் வந்து மனதை
(C) 2
31 "
ஜனவரி 2013

Page 27
அதனை காலம்.
நோகடிக்கச் செய்யும் என அறியவும்.
வயது 33 1/2 முடிந்த பிறகு சுமார் 40 1/2 வயது முடியும் வரை செவ்வாய் தசை 7 ஆண்டுகள் வரை நடைபெறும். இக்காலம் ஓரளவு நன்றாக இருக்கும். தொழில் மேன்மை, தன விருத்தி, சத்துரு ஜெயம், வீடு, வாகன சேர்க்கை குடும்பத்தில் கணவன் - மனைவி பாசம் அதிகரித் தல் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும்.
வயது 40 1/2 முடிந்த பிறகு 58 1/2 வயது முடியும் வரை ஆண்டுகள் வரை ராகுதசை நடை பெறும். ராகு தசையின் முற்பாதி ஓரளவு நன்றாக இருக்கும். இக்காலத்தில் சிறு, சிறு பிரச்சினைகள்
வந்தாலும், உடனடியாக விலகி விடும். பரணி 2-ம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்.
பரணி 2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச சக்கரத்தில் சந்திரன் கன்னியிலும், திரேக் காணத்தில் சந்திரன் சிம்மத்திலும் இருக்க இட முண்டு. எனவே, இந்தப் பாதத்தில் பிறந்தவர்க ளுக்கு பரணி நட்சத்திரத்துக்குரிய அத்தனை குணா திசயங்களும் உண்டு. அத்துடன் இவர்கள் கல்வி யில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். நல்ல புத்தி சாலிகளாகவும், பேச்சுத் திறமை உடை யவர்களா கவும் இருக்கக்கூடும். இவர்களிடம் கோபம் வந் தாலும் உடனடியாக விலகி விடும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலர் வக்கீல் தொழில், தரகு, பங்குச்சந்தை போன்ற தொழில் செய்து முன்னேற நேரிடும். பரணி 3ஆம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய எல் லாக் குணங்களையும் காணலாம். மேலும், இவர்க ளுக்கு அம்சத்தில் சந்திரன் துலாத்திலும், திரேக் காணத்தில் சந்திரன் தனுசிலும் நிற்பார் என்பதால், இவர்களிடம் வேறு சில குணங்களும் இருக்கக்
கூடும். 1 !
கோபம் வந் வேலை கிடைக2ான்ற தொழில்
நெடுங்காலம் உயிர்வாழ்
நாம் சொன்னபடி எல்லாம் மனமும் பணமும் செய்ய வேண்டுமே அல்லாது, மனமும் பணமும் சொன்னபடி எல்லாம் நாம் நடப்பது கூடாது.
பிராணவாயுவை அதிகமாக செலவழிக்கட் படாது. மடபம்
3 உ இரவில் ஏழுமணி நேரம் தூங்க வேண்டும். 2)
சாப்பிட்டவுடனே ' கடின வேலைகளைக் செய்தல் கூடாது. படம் "ட, உடலிலுள்ள அழுக்குகள் நீங்க நன்றாக நீர
டுதல், அவ்வாறு நீராடுங்கால் தலையொழித்த செய்யப்படாது.
ப - L : ட. - 6 ஈமப்புகை படாமலிருத்தல் மனத்தை அடிக்கடி
இறைவனை நினைத்து மனம் சாந்தியடைதல்.
"ஒவ்வொரு நாளும் அதிகாலையில் துயிலை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
தூக்கந் தெளிந்தவுடனே படுக்கையில் புரண்டு புரண்டு படுத்திருக்காமல் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
G 1, > *
3 ஜனவரி 2013

அதாவது, இவர்கள் மற்றவர்களுக்கு மிகவும் நேர்மையாகவும், நேர்மைக்காக போராடக்கூடிய சுபாவமுடையவர்களாகவும் இருக்கக்கூடும். இவர்களது வாழ்க்கை போராட்டமாக இருந்தா லும், முடிவு சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும். கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னுக்கு வருவர். பிறகு இவர்கள் ஆடம்பரமாகவும், சொகு சாகவும் வாழ்வார்கள். தனது மனைவி குழந்தை களிடம் அதிக பாசமாக இருப்பார்கள். கார்-பங் களா போன்ற வசதிகளுடன் வாழக்கூடிய யோக மும் இவர்களுக்கு வரக்கூடும். - பரணி 3ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 71/2 வயது வரை சுக்கிர தசையும், அதற்கு மேல் சூரியதசை 6 ஆண்டுகளும், சந்திர தசை 10 ஆண் டுகளும், செவ்வாய் தசை 7 ஆண்டுகளும், ராகு தசை 18 ஆண்டுகளும் குருதசை , 16 ஆண்டுகளும், சனி தசை 19 ஆண்டுகளும் வரிசை கிரமமாக நடந்து வரும். பரணி 4ஆம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
பரணி 4ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்தி ரன் அம்சத்தில் நீச்சமாக இருப்பார். திரேக்காணத் தில் சந்திரன் தனுசு இராசியில் இருப்பார்.
எனவே, இவர்களிடம் அதிக முன்கோபமும், பிடிவாதமும், சண்டை போடக்கூடிய சுபாவமும் அதிகமாக இருக்கும். வாழ்வில் முன்னேற இவர் கள் கடுமையாக போராட நேரிடும். அதே சமயம், இவர்கள் நேர்மையாகவும், நல்ல தெய்வபக்தி உடையவர்களாகவும் இருப்பர். ஓரளவு நல்ல ) கல்வி ஞானம் உண்டு. பெரும்பாலும், இவர்கள் 20 சளித்தொல்லையால் அடிக்கடி அவதியுற இட முண்டு.
- அ.பிரகஸ்பதி
2 என்ன செய்ய வேண்டும்?
- எழுந்தவுடனே வேலை செய்யவேண்டும். உண்ணும்போது துரிதப்படாமல் உணவை நன்றாக மென்று மெல்ல உண்ண வேண்டும்.
நாள்தோறும் நடக்க வேண்டும். அமிழ்தமாயி ருந்தாலும் அளவறிந்து உண்ண வேண்டும். உடல் பசித்த பின் புசிக்க வேண்டும். தாகந்தணிவ தற்கு வேண்டும் அளவு மட்டும் நீரைப் பருக வேண்டும். : அவசிய வார்த்தை மட்டுமே சொல்ல வேண் டும். எத்துணை முக்கியமாய் இருந்தாலும் சொல்ல நினைப்பதில் பாதிக்குமேல் சொல்ல லாகாது.
3 14 15 குர் ?' எவற்றை வெளியே சொல்ல அச்சமுண்டா குமோ அவற்றைச் செய்யாதொழிய வேண் டும். 16 மற்றவர் நம்மை நம்பி இருக்கிறார்கள் ,
என்பதையும், நாம் மற்றவரை எதிர்பார்க்க லாகாது என்பதையும் மறக்கக்கூடாது.
NAA%
சோதிடகேசரி *

Page 28
- ராதல்)
அதிர்ஷ்டம் அழைக்கிற
5 / 5 5 5 2
அ) Cெ6
27 மற்றவர்களுடைய எண்ணங்களையும்
உணர்வுகளையும் சூட்சுமத்தில் தெரிந்துகொள்ளும் வழிமுறைகளே டெலிபதி எனப்படுகிறது. செடிகொடிகள், தாவரங்கள் என்பன மனித எண்ணங்களுக்கு தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். 4 போலிகிராப் யந்திரத்தை ஒரு செடியில் தொடர்பு வைத்து ஒரு பெண் தனது வயதை கூட் டிசியும் சொன்னதும் செடியின் உணர்வு வித்தியா சமாக இருந்தது. ஆனால் அதே பெண் வருத்தம் சபாதெரி வித்து தனது உண்மை வயதை சொன்ன போது போலிகிராப் இணைக்கப்பட்ட செடியில் அதன் பிரதிபலிப்பு சீராக நன்றாக இருந்தது என்று பகண்டு பிடித்துள்ளனர்.
போலிகிராப் யந்திரம் மனிதர்கள் உண்மை பேசுகிறார்களா பொய் சொல்கிறார்களா எனக் கண்டுபிடித்துச் சொல்லும் சிறுகருவி. தற்போது அமெரிக்காவில் பொலிஸ் விசாரணையில் இந்த
கருவியை உபயோகிக்கிறார்கள்.
ஆகவே நம் அருகில் உள்ள தாவரங்கள் நமது உணர்வுகளைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப
உணர்ச்சிகளை வெளியிடுகின்றன.
ஒருவர் தனது வீட்டில் செடிகள்
AA" உசோதிடகேசரி

மது
8 8 6 26 - ம் 5 5 5 @ 5 6 5 கே
eெ
ம்
046
கள்
நீந்
பிரதி
ணு
வளர்த்து வந்தார். அவர் வெளியூருக்குப் போன சமயம் போலிகிராப் கருவியை அவர் வீட்டுச் செடியுடன் இணைத்து ஆராய்ந்தபோது அவர் விமானத்தில் தரையில் இருந்து மேலே எழும்பும் போதும் அடுத்த ஊரில் தரையிறங்கும் போதும் அவர் வீட்டில் உள்ள செடியில் பிரதிபலிப்பை போலிகிராப் கருவிகாட்டியது. அது இச்சமயங் களில் நமக்கு ஏற்படும் டென்ஷனையே பிரதி பலித்துக் காட்டுகிறது என்றும் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள்.
நமது உணர்வுகளை செடிகொடிகள் உணர்ந்து கொள்ளும்போது மனிதர்களாலும் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆகவே உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எண் ணப் பரிமாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம் இவற்றைக் கண்டு கொள்வதில்லை. நாம் இவைகளைக் கவனித்து செயல்பட்டால் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, இப்போது நீங்கள் தெருவில் ஒரு இடத்தில் நின்றுகொண்டே போவோர் வரு பவர்களைக் கவனியுங்கள். அதில் ஒரு குறிப்
த பிட்ட நபரைப் பார்த்து உங்களுக்கு மூக்கில் அரிப்பு ஏற்படுகிறது என்று மனதில் உங்களுக் குள்ளேயே சொல்லுங்கள். அதன்பிறகு அந்த மனி .ெ தர் தனது மூக்கை தேய்த்துவிட்டுக் கொள்வார்.
இதுபோல சில சம்பவங்களை செயல்படுத்திப் பார்த்தால் உங்கள் எண்ண உணர்வுகள் மற்றவர்
ஜe ஜனவரி 2013
99 ல் 8ம் 666
C) )

Page 29
5
6
ஜ., - தேவை! களைத் தாக்கி அவர்களைச் செயல்பட வைக்கி 3 றதை தெரிந்துகொள்ளலாம்.
இப்படி மன உணர்வுகளைக் கொண்டு ஒரு வரை நினைத்துப் பேசினால் அது அந்த நபருக்குப் போய்ச் சேருகிறது. இதைத்தான் டெலிபதி என் கிறார்கள்.
இதில் செய்தியை அனுப்புபவர் அமைதியான நிலையில் இருந்து செய்தி அனுப்பினால் அது நிச் சயம் அனுப்பப்பட்டவருக்குச் சென்று அடையும். - இதில் செய்தியை வாங்குபவர் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும்போது, அல்லது அவருடன் ஒரு உடன்பாடு செய்து கொண்டு இரவு 10.00 மணிக்கு மேல் 10.15க்குள் செய்தி அனுப்புகிறேன். தயாராக இருக்கவும் என்று சொல்லிவிட்டால்
அவர் அமைதியாக
உங்கள் செய்திக்காகக் காத்திருப்பார்.
ங்களுக் நீங்கள் இரவு 10 மணிக்கு ஆல்பா
மற்றவர்கடு லெவலில் வந்து செய்தியை .
எண்ணப் பரிம மனதில் எண்ணி , அந்த குறிப்பிட்ட நண்பருக்குப் போய்ச்
நடைபெற்ற வ சேருவதாக எண்ணி அனுப்புங்
இருக்கின்ற கள். நிச்சயமாக உங்கள் நண்பர் நீங்கள் அனுப்பும் செய்தியைக்
இவைகளைக் கிர கித்துக் கொள்ள முடியும்.
செயல்பட்டால் இதேபோல மற்றவர்கள் எண்
கொள்ளல் ணுவதையும் தெரிந்து கொள்ள
51
5 19 5 - 0ா வ 100% 10%
8
a
இ
EL -
முடியும். அதற்கு ஆல்பா தியா னம் செய்துவிட்டு செயல்பட வேண்டும். இது போன்ற செய்தி களை அனுப்பும்போது மிக அமை தியாக மனதை வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி அமைதி நிலையை மனதில் கொண்டு வந்து விட்டீர்களானால் நீங்கள் சிறந்த தாந்திரீகர்களாகி விடலாம். இதற்கு நீங்கள் நான்கு முக்கியமான விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். விதி 1
அமைதியாக இருக்கும்போது பலவிதமான சப் 1 தங்களை கேட்பீர்கள். அதில் லயித்து விடாமல் 6 ம் அமைதியாக அவற்றை கவனிக்கவும் அதன் ( க் பாதிப்பு உங்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் |
கொண் டால் இந்த சப்தங்கள் ஒதுங்கிவிடும். - விதி 2
உடலையும் மனதையும் ஓய்வு நிலையில் இப்
(
H: L'
ஜனவரி 2013

தம்
நக்கும்
போது வைத்துக்கொண்டு பரம் அமைதி நிலை பில் இருக்கவும். வெளி சப்தங்கள் எதுவும் உங் 3 ளைப் பாதிக்காது. - உங்கள் அமைதியைப் பாதிக்காமல் இருக்கிறீர்கள், நீங்கள் உங்கள் மன எண்ணங்களி லேயே மூழ்கி இருக்கவும். இந்த அமைதி நிலை தான் ஆல்பா அமைதி நிலை. வளி சப்தங்களால் பாதிக்கப்படாமல் மனதை எண்ணங்களில் நிலை நிறுத்துதல் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கவனித்தல் ஆகும். பிதி 3
- இப்போது உடலும் உள்ளமும் மிகவும் அமைதி நிலையில் ஓய்வாக இருக்கிறது. மனதில் ! இந்த எண்ணமும் இல்லை. எந்த உருவத்தையும் பார்க்க வில்லை.. காலமும் நேரமும் - மிக அமைதியுடள் இணைந்து பரம சுகமான நிலையில்
இருக்கிறீர்கள். இப்போது ஆழ்மன தில் ஒன்றி ஒரு பரிபூரண உன்னத அமைதி நிலையில் இருப்பீர்கள்.
இதுதான் ஆழ்ந்த அமைதி நிலை. ாற்றங்கள்
விதி 4
, இப்போது நீங்கள் உங்கள் ண்ணமே
ஆழ் மனதின் உள்ளே அடியில் எ. நாம்
வந்து விட்டீர்கள். அங்கே தான் கவனித்து
பரிபூரணன் இருக்கிறான். இப்
போது நேரம் காலம் எதுவும் தெரிந்து தெரியவில்லை. - இதைத்தான் மாம்.
ஆனந்த நிலை என்பார்கள். பரம் சுகமான அமைதிநிலையை எட்டி விட்டீர்கள். தன்னை மறந்து இருக் கும் நிலை. இதைத்தான் பரிபூரண
அமைதி நிலை என்பார்கள். இந்த நிலைகளில் இருந்து நன்கு பழகி இந்த தியான நிலையை அடைய வேண்டும். சுலபமாக
ஆழ்மனதின் அடிக்கு வந்துவிடலாம். இப்போது. எங்கள் இனி இந்த நிலைகளை எப்படி பயன்படுத் திக்கொள்ளலாம் எனப் பார்ப்போம்.
விதி 2 - விதி 3 நிலைகளில் இருக்கும்போது செய்திகளை நீங்கள் உங்களுக்கு வேண்டியவர்க ளுக்கு அனுப்பலாம். அது அவர்களிடம் போய்ச் சேர்ந்துவிடும். அதுபடி அவர்கள் செயல்படுவார். கள். மற்றவர்களிடம் இருந்து வரும் எண்ணங்க ளைத் தெரிந்துகொள்ள அல்லது இன்னொருவர் உங்களை எண்ணி அனுப்பும் செய்திகளைப் பெற விதி 3 நிலையைப் பயன்படுத்தலாம்.
ஆகவே ஆல்பா விதிகளில் மேலே சொல்லிய நான்கு நிலைகளில் இருக்க நன்கு செயல்பட்டு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.. (மற்றவர்கள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள விதி நான்கை பயன்படுத்துவதுடன் மிக மிக அமைதியுடன் இருந்து கவனித்து வந்தால்தான் அந்த எண்ணங்களை அறிந்து கொள்ள முடி யும். ஆகவே இதை நன்கு பயிற்சி செய்து பழகிவிட்டால் பின்னால் பிரயோகம் செய்ய உதவியாக இருக்கும்.
பட்ட
-அருள்ஞானி
CTANT சோதிடகேசரி *

Page 30
t_1 ஓ =-
காக, 1
பிதுர் வழிபாட்டுக்கு
இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன் றாக இணையக்கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லாத் திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை. இது சூரியனைப் 'பிதுர் காரகன்' என்றும், சந்தி ரனை 'மாதுர் காரகன்' என்றும் சோதிடம் கூறுகின் றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதா வாக, வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தரு கின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடுகின்றனர். அமாமா அமாவாசை தினத்தில் தந்தையை இழந்த வர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்த வாகளும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றப்பட்டுவரும் ஒரு - வழக்கமாகும். அமாவா சைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தை மாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் காஅமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.
இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங் களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்ச ணாயன காலம் என்றும் அழைப்பர். உத்த ராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வரு வதால், ஆடி மாதத்தில் வரும் அமா
வாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு A9"
'' த சோதிடகேசரி
"வதால்

னிய தினம்
புண்ணி யமான தினம் என சாஸ்திர நூல்கள்
கூறுகின்றன.
இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையராய் பிதிர், தர்ப்பணம் செய்தும் பிண்ட தானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட் டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற் றத்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய் யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழு மையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற அழகியல் செயற்பாடு களைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர்.
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷ திதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சி களை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. - தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்து அந்த ஆடை மற்றும் உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைப்பட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி
ஜனவரி 2013

Page 31
ள்
'6 - 2 59
சந்தோஷமும் மன நிறைவும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஊற்றெ டுக்கும்.
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெ யும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழ பாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் எல் றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு காகத் திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்பது நம்பிக்கை. நாம் வைத், உணவை காகம் தீண்டாவிட்டால் இறந்துபோன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள் பாறைக்கு காகச் சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பில் னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன்
மூலம் பிதுர் களின் ஆசியைப் பெற முடியும்.
ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும்
E• ம்
* 6 = 9
ன்
| 4: 21 94
=ெ
வ
இறைவனை வணங்கும் நேரங்க
எந்த வேளையும் இறைவனை நினைக்க வே டும். அது உன்னால் ஆரம்பத்தில் முடியவில்6 யானால் மூன்று வேளைகளில் தவறாமல் நினை
டி எழுந்தவுடன் இறைவனை ஒரு கணமால் - நினை. 'இறைவனே! இன்று நான் நல்வழிய 41 நிற்க அருள் செய்' என்று தொழு.- 9 1"
T, உணவு உட்கொள்ளும்போது நினை. 'இ
வனே! இந்த உணவினால் எனக்கு நல்ல "அறிய அன்பும் உண்டாக அருள் புரி' என்று தொழு.
படுக்கும்போது நினை. 'இறைவனே! இ உறக்கத்திலே உன்னுடைய எண்ணமே நி அருள்' என்று தொழு.: 3.11.21
D13
ஜனவரி 2013

பிள்ளையாகி விட முடியாது. பிள்ளைக்குரிய முழுத் தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரை கவனிப்பதோடு, இறப்புக்குப் பிறகும் பிதுர்க் கடனை முறையாகச் செய்ய வேண்டும். சிரத்தையுடன் அதாவது அக் - கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர்.
இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது ' என்ற உண்மையை நமக்கு இக்கடமை நினை. த வூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்கா தகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும்,
T சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். க 6 தை அமாவாசையானது பிதுர் காரியங்களுக்கு துமட்டுமன்றி, அம்பாளுக்கும் உகந்தது. அமா
வாசை திதியை, பெளர்ணமி என்று மாற்றிச் T சொன்ன, அபிராமி பட்டரைக் காப்பாற்ற, அம் ப் பாள் தன் காதணியை, வானில் வீசி, முழுநில T. வாக்கிய நாளும் இந்தத் தை அமாவாசை நாள். 1, தான்.. பா - இந்தப் புண்ணிய நாளில், நம்மை வாழ - வைத்த தெய்வங்களை அன்புடன் நினைவு " கூர்வோம்.' |t: 211 -
வது
தாயும் மனைவியும்
கண்ணுக்குத் தெரிந்த இந்த உலகிற்குச் ண் சேவை செய்வதோடு கண்ணுக்குக் காணாத கப் லை) வுளுக்கும் சேவை செய்.
(1) உன் மனைவியைக் காப்பாற்றுவது ! மிக அவசியம். ஏன்? அவள் உன் வாழ்க்கைத் துணைவி. இம்மைக்கும் மறுமைக்கும் அவள் உனக்குத் துணையாக நிற்கின்றாள். மனைவி உனக்குச் செய்யும் பணிவிடைகள் கண்ணுக்கு
தெரிந்தவை. ஆனால் - தவமிருந்து, வும் |
1 கருவுற்று பெற்று, பாலுட்டி, மருந்து 1. கொடுத்து தான் பத்தியமிருந்து செய்த, ந்த, தாயின் உதவிகள், உனது கண்ணுக்குக் ற்க . காணாதவை ஆதலின் கடவுள் தாய்
போன்றவர், உலகம் மனைவி போன்றது.
சோதிடகேசரி
றை

Page 32
மிது
* நினைத்ததை
செயல்படுத்த நினைக்கும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் கேது அமருவதும் தொழில் ஸ்தானாதிபதி குரு விர, யத்தில் அமருவதும் லாப நஷ்டங் களை மாறி மாறி அனுபவிப்பீர்கள் | பணியில் இருப்பவர்களுக்கு
பலதரப்பட்ட பணிகளில் ஈடுபடு வீர்கள். ஒரு தொழிலை செய்து கொண்டு வேறு ஒரு உப தொழிலை யும் செய்வீர்கள். சனி, ராகு ஐந்தில் இணைவு பெறுவது மிதுன ராசிக்கு சிறப்பான பலன் தரும். அரசாங்க உத விகளும் நற்பலன்களும் கிட்டும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். நந்தன ஆன் பொது வாழ்வில்
மாதம் 14.01. இருப்பவர்களுக்கு
12.02. பொது மக்களின் நலன் கருதி நீங்
மிருகசீரிடம் கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். அரசாங்க அதிகாரி பாதங்கள், தி களும் உங்களின் செயல்களுக்கு ஒத் 1 2 3 ஆம் துழைப்பும், உதவியும் செய்வார்கள். உங்களின் ஆதரவாளர்களில் சிலர்.
சிலர் புனர்பூசம் 1 செய்யும் தவறுகளைக் கண்டிப்பீர்கள்.
ஆம் பாதி பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
பெயரின் வியாபாரிகளுக்கு
எழுத்தாக வியாபாரிகள் தொழிலில் அக் கறையுடன் செயல்படுவார்கள். உங்
சா, கே, ச, ( களின் யோகாதிபதிகளான சுக்கிர
உள்ளவர்க னும், சனியும் ராசியுடன் சம்பந்தப்
ஆனி ம படுவதால் தொழில் சம்பந்தமான நற்பலன்கள் இந்த காலகட்டங்களில்
பிறந்தவர்க கிட்டும். நகைக்கடை, புத்தகக்கடை, ஆன்மீகப் படங்கள், ஆன்மீக புத்தகங் கள் விற்பனை நன்றாக இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கலைஞர்களுக்கு அகப்பா கலைஞர்களுக்கு நன்மையான சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் உங்களின் ராசியை பார்ப் அவதாலும், சந்திரன் பாக்கியதானத்தில் அமர்வ தாலும் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் திறமைகளை ரசிகர்களுக்குக் காட்டும் பல வாய்ப்புகள் வந்து சேரும். கலைத்துறைக்கு நீங்கள் பல சேவை செய்து கலைஞர்களுக்கு ஊக்கத்தை தருவீர்கள். பெண்களுக்கு
பெண்களுக்கு வரன் அமைய வாய்ப்புகள் :
உருவாகும் காணாமல் போன பொருட்கள் சிலருக்கு
கிடைக்க வாய்ப்புகள் -
அமையும். மறைத்து
வைத்த விடயங்கள் வெளிவரும்.
8
| 50
-Mார் * 14 சுர் *
Ta,A.''
| பாய
பப்பார் -
11 ( 1-1

சுயதொழில் செய்பவர்கள் தொழில் நன்றாக இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும் கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் காண்
பீர்கள். மாணவர்களுக்கு
மாணவர்களின் கல்வியில் இருந்து வந்த தடை நீங்கும். கிடைக்காமல் இருந்த பாடப் புத்த கம் கிடைக்கும். இனிமையான வாழ்க்கைச் சூழ்நிலை உருவாகும். எதையும் தனக்கென்று - தேர்வு
செய்துகொள்ளும் பக்குவத்தைப் னம்
பெறுவீர்கள். கல்வியில் ஆர்வம்
பெருகும். எடில், தை
இம்மாத சந்திராஷ்டம் நாட்கள்
- 8.2.2013 வெள்ளி பகல் 2.09 2013 முதல்
முதல் 10.2.2013 ஞாயிறு காலை 2013
5.47 மணிவரை
நட்சத்திர பலன்கள் ருவாதிரை, '
மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்
மனை வகையில் பணவரவு
வரும். வாகனங்கள் வாங்கும் 1, 2, 3, 4 முயற்சி கைகூடும். கலைஞர் தங்கள் |
களுக்கு நற்பலன்கள் உண்டாகும்.
பொருளாதார முன்னேற்றம் உண் முதல்
டாகும். கா, கீ, க, திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் கோ, ஹா
பாதங்கள் (ளுக்கும்
உடல் நலக் குறைவு உண்டாக
லாம் சிலருக்கு அறுவை சிகிச்சை பாதம்
செய்ய வேண்டிய நிலை உரு ளுக்கும்
வாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் தடைப்பட்ட காரியம் நன்றாக நடக்கும். காணா மல் போன பொருட்களை மீட்க வாய்ப்பு உண்டா கும். பிரிந்த உறவுகள் வந்து சேரும். பணபலம் நன்றாக இருக்கும்,
அதிர்ஷ்டநிறங்கள்: பச்சை, நீலம், வெண்மை அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, (3ம் வடக்கு -> ம்
வடக்கு
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, திங்கள்
'பாடும் வ இம்மாதம் நீங்கள் 153. கடல் வழிபடவேண்டிய தெய்வங்கள்
வியாழக்கிழமை தட்சணாமூர்த் தியையும், சிவனையும் வழிபாடு செய்து வரவும். மகாலட்சுமி சுலோகம் வீட்டில் பாடல் ஒலித்து வர நன்மையும் பொருளாதாரப் பெருக்கமும் உண்டாகும்.
- 1 பெப்) தேடு Sா ப 19 Tc 10: பைட்.
1- ம் )
ஜாவா

Page 33
- ஆக .
கட
ள்
சொன்னதை
- செயல்படுத்த முடிந்தளவு முயற்சி செய்யும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்கள் ராசிக்கு குரு . வும், சந்திரனும் சாதகமான சூழ் . நிலையில் இருப்பார்கள். உச்சம் பெற்ற செவ்வாய் தொழிலில் 4 முன்னேற்றத்தைத் தருவார். பணியில் இருப்பவர்களுக்கு
பணியாளர்களுக்கு எதிர்பார்த்த வரவு கிட்டும்.. போராட்டங்கள் மூலம் சில சலுகைகளைப் பெறுவீர் கள். தொழில் பணிகள் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். பணியாளர்களிடம்
நந்தன ஆள் நீங்கள் எதிர்பார்த்த ஒற்றுமை இருக் கும். பொருளாதாரம் சிறப்பாக மாதம் 14.01. இருக் கும்.
12.02 பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு
புனர்பூசம் . பொது விஷயங்களில் இருப்ப
பூசம் 1, 2 வர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். பாகங்கள் சூரியன் உங்கள் ராசியைப் பார்ப்ப தால் அரசாங்க காரியங்களில் உங்க
- 1, 2, 3, ளுக்கு சாதகமான சூழ்நிலை உரு வாகும். அரசு அதிகாரிகள் உங்க ளின் கோரிக் கைகளைப் பரிசீலனை செய்து உதவுவார்கள். உங்களின் ஆதரவாளர்கள் உங்களுக்கு ஒத்து ழைப்புத் தருவார்கள்.
டூ, டே வியாபாரிகளுக்கு
உள்ளவர்கள் தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்று இருப்பதால் வியாபாரம்
ஆடி | சிறப்பாக இருக்கும். கட்டிட சம்
பிறந்தவர். பந்தமான தொழிலில் கூடுதல் வருமானம் கிட்டும். கேது தொழில் ஸ்தானத்தில் அமருவதால் பிற மதத்தவர்களின் கூட்டு வியா பாரம் நன்றாக இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைஞர்களுக்கு
கலைத்துறையினர் எதிர்பார்த்த நன்மை தாமத மாகும். இரவு நேர தூக்கமின்மை, உடல் உபாதைகள், இடுப்பு பகுதியில் வலியும் இருக்கும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். பண வரவு தாராளமாக இருந்தாலும் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு
பெண்கள் வாழ்க்கைச் சூழ் நிலை மாறும். நெருங்கிய தோழி யர் உங்களிடம் காரணமின்றி சண்டை இடுவதால் மனவருத்தம் கொள்வீர்கள். சுயதொழில் நன்றாக இருக்கும். பண வரவு நன்றாக
ஜனவரி 013

கம்
இருக்கும்.- உறவுகள்
மன . ஒற்றுமையின்மையால் மன சஞ்சலம் உண்டாகும்.
மாணவர்களுக்கு
மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மேல் படிப்புக்கு முயற்சி செய்தவர் களுக்கு வாய்ப்புகள் கிட்டும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லவும். நண்பர்களி டம் அதிகம் பேசு வதை குறைத்துக் கொள்வது நல்லது. இம்மாத சந்திராஷ்டம நாட்கள் | 10.2.2013 ஞாயிறு மாலை 5.48
முதல் 7.2.2013 செவ்வாய் இரவு பிடில், தை 11.20 மணி வரை. 2013 முதல் நட்சத்திர பலன்கள் 2013
புனர்பூசம் 4ம் பாதம்
சகோதரர்கள் மூலமும், மனைவி 4ம் பாதம்,
மூலமும் வருமானம் வரும். வங்கி 3 4ஆம் கடன் பெற வாய்ப்புகள் அமையும்.
பொருளாதாரம் நன்றாக இருக்கும். ஆயில்யம்
பூசம் 1, 2, 3, 4ஆம் பாதங்கள் 4 ஆம்
தந்தையால் சச்சரவு உண்டாகும். பெயரின் பூர்வீக சொத்து விவகாரம் பேச்சு
வார்த்தை மூலம் தீர்வாகும். தொழில் த்தாக ஹி, ,
அதிக கவனம் செலுத்தி வருபவர்க ஹர பா p ளுக்கு ஆதாயம் பெருகும். நம்பிக் 2
கைக்கு சில பாதகம் விளையும். , டோ
ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள் களுக்கும் காதல் விவகாரம் அனைவரும்
தெரியவரும். ஆன்மீக பணிகள்
சிறப்பாக அமை யும். புத்திரர்கள் களுக்கும் வேலைவாய்ப்புக்கு முயற்சி செய் -
தால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு வடகிழக்கு அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், ஞாயிறு, வியாழன் இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்
சனிக்கிழமைதோறும்
ராகு காலத்தில் வைரவர் வழிபாடு செய்து எள், மிளகு கருப்புத் துணியில் சுட்டி விளக்கு போட்டு வரவும். இப்படிச் செய்தால் சனியின் உபாதை குறை யும். நவக்கிரக சுக்கிரனுக்கு வெள் ளிக்கிழமைகள் தோறும் நெய் விளக்குப் போட்டு வந்தால் உடல்நல குறைவு மறையும். காரியத் தடைகள் நீங்கி, காரிய சித்திகள் உண்டா கும்.
மாதம்
சோதிடகேசரி *

Page 34
சர்வமங்களம் தரும் சனீஸ்வர பகவான்
நவமன்னை ഉഖാ நாயகனும்
மாவிந்த நகரத்தைத் தலைநகராகக் கொண்டு நிடத நாட்டை மன்னன் நளன், பட்ட மகஷியான தமயந்தியுடன் ஆண்டு வந்தார். ஒருமுறை, சரியாகக் கால் கழுவாமல் இறை வழிபாட்டுக்கு அமர்ந்த நளனை கலிரூபத்தில் சனீஸ்வர பகவான் பற்றிக்கொண்டார். அதன் விளைவால் அவனது அரச வாழ்வு அலை பாய்ந்து நலிவுற்றது.
புஷ்கரன் என்பவனுடன் அவன் சூதாடியதன் "விளைவாக நாடு இழந்தான்; நகரம் இழந்தான்; நலமும் இழந்தான். கட்டிய ஒரே ஆடையுடனும் மனைவியுடனும் நாடுவிட்டு நாடு ஏகினான்.
காட்டில் நளனும் தமயந்தியும் சொல்லொணாத இன்னலை அனுபவித்தனர். ஒரு நள்ளிரவில் தம் யந்தியைத் தவிக்க விட்டுவிட்டு நளன் ஓடிவிட் "டான்.
காட்டில், கால் போன போக்கில் திரிந்த நளன், காட்டுத் தீயில் சிக்கிய கார்க்கோடகன் என்னும் சர்ப் பத்தைக் காப்பாற்றினான். பாம்புக்குப் பால் வார்த் தாலும் அதற்குப் பல்லிலேயே விஷம் என்பது போல் கார்க்கோடகன் நளனைத் தீண்டியது. உடல் முழுவதும் நஞ்சு கவிந்தது. தேகம் முழுவதும் நீலமாயிற்று. உடல் குறுகியது.
நளன் கார்க்கோடகன் மீது ஆத்திரம் டைந்தான். உதவி
செய்ததற்கு
•* - சோதிடகேசரி

ஒம் - 7
அபகாரமா எண்ணி என வருந்தினான்.
கார்க்கோடகன்- நளன் மீது மனமிரங்கி, ''உன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. எவ்விதத் துன்பமும் நேராது. மீண்டும் உனது சொந்த உடலைப் பெற இந்த அரவுரியை அணிந்து கொள். அதுவே போதுமானது. எல்லாம் நன்மைக்கே'' எனக் கார்க்கோடகன் கூறினான். நளன் கார்க்கோடகனுக்கு நன்றி கூறி விடை பெற்றான்.
நளனும் தமயந்தியும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாடிய நிலை மாறியது. கணவன் மனைவியாகவே அரச வாழ்வைத் தொடங்கினர்.
நளனுக்கு சகல சம்பத்துடன் அஷ்ட ஐஸ்வரி யத்துடன் அரச வாழ்வு வாழ்ந்த போதிலும் ஏதோ ஒரு மனக்குறை வந்து மனதை வாட்டி வதைத்தது. பித்தம் தலைக்கேறியவன் போல் நிலைகுலைந் தான். இதற்குக் காரணம் அறியும் ஆவலுடன் மா முனிவர் நாரதரை தனது அரசவைக்கு அழைத்து பாத பூஜை செய்து மிக உயர்ந்த ஆசனம் அறிந்து அமரச் செய்தான்.
இதனால் உள்ளம் பூரித்த நாரத முனிவர், "நள மன்னனே! உமது உள்ளத்தின் வாட்டம் யாம் அறிந்தோம். இதுவரை நீ பட்ட இன்னல்கள் அனைத்துக்கும் சனிபகவானே காரணம். அதனால் சனி பகவானுக்குப் ப்ரீதி செய்வாயாக, சித்தம் தடு மாறும் நிலை மாறும்? தீர்த்த யாத்திரை புறப்படு வாயாக'' எனக் கூறி அருளாசி வழங்கினார்.
ஜனவரி 2013

Page 35
நள்
மகராஜன்
அரச
பாரத்தை அமைச்சர்களிடம் ஒப்படைத்து தமயந்தியுடன் தீர்த்த யாத்திரை புறப் பட்டான்.
நாடெங்கிலும் வடதிசை - தென்திசைகளில் உள்ள சகல புண்ணிய திவ்ய க்ஷேத்திரங்களுக்குச் சென்றான். புனித நதிகளில் நீராடி ஆங்காங்கே உள்ள மகான்களிடம் அருளாசி பெற்றான். மன்ன னின் மனச்சுமை குறைந்தபாடில்லை.
நளன் தென்னகத்தில் திருமுதுகுன்றம் என்னும் ஊரை அடைந்தான். அவ்வூரில் கோயில் கொண் டுள்ள விருத்தாம்பிகா, பாலாம்பிகா உடனுறை விருத்தகிரீஸ்வரரைக் கண்ணாரக் கண்டு களித் தான். திருக்கோயிலுக்குப் பொறுப்பாக விளங்கிய பரத்வாஜ முனிவரை தரி சிக்கும் பாக்கியமும் அவ னுக்குக் கிடைத்தது.
மாமுனிவர் தனது தவ வலிமையால் மன்ன னின் மீளாத மனக் கவலை அறிந்து, ''நள் மன்னா! உமது துயரம் அறிந் தோம். அகிலம் முழுவ தும் க்ஷேத்திரா டானம் செய்தும் மனக் குறை தீரவில்லையா! திருநள்ளாறு எனும் திவ்ய க்ஷேத்திரம் சென்று அங்குள்ள தர்ப் பாரண்யேஸ்வரர் சன் னதியில் கோயில் கொண். டுள்ள ஸ்ரீ சனீஸ்வர பக வானை ஸ்தோத்திரம் செய்து, ஆராதனை செய்து அவரால் ஏற் பட்ட துன்பத்தைத் தீர்த்துக் கொள்வாயாக!'' - என அருள்மொழி
கூறினார்.
முனிவர் மொழி கேட் டுப்
- பேரானந்தம் கொண்டு பெண்டு பிள்ளைகளுடன் தன் பாபத்துக்குப் பிராயச்சித்தம் தேடும் பொருட்டு திரு நள்ளாறு என்னும் திவ்ய க்ஷேத்திரம் சென்று சிவ நாமங்களைச் சிந்தனையில் தரித்தவனாய் 'கோபுர தரிசனம் கோடி பாப விமோசனம்' என்பதற்கு இணங்க கோபுர தரிசனம் செய்து நிலமதில் வீழ்ந்து வணங்கினான். பிரம்ம தீர்த்தத்தில் நீராடினான்.
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்ற முதுமறைக்கிணங்க தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னதி சென்று அம்மன் சன்னதி அருகில் அபய வரத முடன் திருக்காட்சி அளிக்கு அருளாட்சி நாயகன் சனீஸ்வர பகவானைக் கண்டு பரவசமடைந்தான். களிப்பேருவுகை கொண்டான்.
நிலமதில் நெஞ்சார வீழ்ந்து பணிந்து அபிஷேக ஆராதனைகள், அபிஷேக அலங்கார
:ே::::::::::
-
ஜனவரி 2013

பூஜைகள், இணையில்லாத நாம சேவைகள் செய்த நளனைக் கண்டு சனி பகவான் உள்ளம் பூரித்தார். . நளனை விட்டு சனி பகவான் நீங்கினார். நளன் சித்தம் தெளிந்தான். புத்துணர்ச்சி கொண்டான்.
''தோல்வியைப் பொருட்படுத்தாத நள மன்னா! இவ்வளவு நாள் நான் உம்முடன் வசித் தேன். கார்க் கோடகனின் கடும் நஞ்சு என்னை மிகவும் வாட்டி யது. அல்லும் பகலும் நான் படாத பாடுபட்டேன். இப்போது நான் விலகுகிறேன். இவ்வுலகில் யார் ஒருவர் உமது பேரைச் சொன் னாலும் அவர்களுக்கு, என்னால் எத்தகைய துன்ப மும் நேராது" - என நளனுக்கு வரமளித்து இப்பூவுலகில் மானிடர் அனவருக்கும் நளன் மூல
மாக தமது வல்லமையை உணர்த்தினார் சனிபக
வான்.
நளன் திருநள்ளாற்றில் தங்கி சனீஸ்வர பகவா , னையும் போக மூர்த்த பூண்முலை நாயகி உட னுறை தர்ப்பாரண்யேஸ் வர நாயகரையும் மனதார ஆராதித்து பிரார்த்தித்து அஷ்ட ஐஸ்வரியங்களுட ! னும், அந்த மில் வாழ் வுடனும், சுக செல்வ யோக மிக்க பெருவாழ்வு டனும், சர்வ மங்களம் பெற்று தனது நிடத நாடு திரும்பினான். மனைவி மக்களுடன் நீடூழி வாழ்ந்
தான்.
நாம் வலிமையி னாலே நமனையும் வென் றிடலாம் என்பதற்கு நளன் வரலாறு ஒரு சான்றாக அமைகிறது. பிறவிப் பயனால் சில துன்பங்களை ஆரம்பத் தில் அளித்தாலும் பின்பு சகல விதமான செல்வ
மும் அளித்து உயர் நிலை
அடையச் செய் பவர் சனி பகவானே!
நாம் துன்பம் அடைகிறோம் என்று கவலை அடைகிறோம். ஆனால் உண்மை என்ன ? நம் உள்ளே இருந்து அனுபவிப்பது சனிபகவான் தானே! கார்க்கோடகனின் வீரியமுள்ள கொடிய நஞ்சை நளனின் உடலிலிருந்து அனுபவித்தது சனி பகவான்தான்!
அள்ளிக் கொடுக்கும் கொடை வள்ளல் அவரன்றோ! கருவண்ண வாகனன் காலடி வீழ்ந்தாலும் பெருஞ்செல்வம் பெற்றிட லாம். சனியின் துணை அது தனித்துணை.
- டொக்டர். முருகடிமை துரைராஜ்.
பொது நூலகம் 24/> பாணம்,
சோதிடகேசரி, த ''து

Page 36
* * * *
பஞ்ச பூதங்கள்
மண் தத்துவம்:-
நிலத் தத்துவக் கூறுகள் ஆக எலும்பு, தோல், 3தலை, மயிர், நரம்புகள் செயல்படுகின்றன. உட
லில் மண் தத்துவம் கூடினாலும் குறைந்தாலும் பாதங்கள் முதல் முழங்கால்கள் வரை வலிமை
இழக்கும். பாதங்கள், முழங்காலில் வீக்கம், நரம் 4 புப் பிடிப்பு போன்ற நோய்கள் உண்டாகும்.
மேலும், சுவாசப் பிரச்சினைகள், எலும்பு தேய் மானம், தசைப் பகுதிகளில் வீக்கம், நீர் வடிதல், புண் உண்டாகுதல், தோல் பகுதிகளில் தேமல், சொறி சிரங்கு, தோல் வியாதிகள், செவித் திறன் குறைதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். குறிப்பாக உப்பின் சுவை மாறும்.
Hா இங்கு புதன் ஜனன ஜாதகத்தில் அமைந்த |
* சோதிடகேசரி

- டி டி{} --->
U நோய்களும்
தன்மையை வைத்து, நோயைத் தீர்மானிக்கலாம். நீர் தத்துவம்:- - நீர் தத்துவக் கூறுகள் ஆக இரத்தம், கொழுப்பு, நீர், சிறுநீர், சளி, மூளை செயல்படுகின்றன. உட லில் நீர் தத்துவம் கூடினாலும் - குறைந்தாலும் முழங்கால், இடுப்புப் பகுதிகள் வலிமை இழக் கும், முழங்காலில் இருந்து இடுப்புப் பகுதிகள் வரை வீக்கம், நரம்புப் பிடிப்பு உண்டாகும்.
மேலும், உணவின் (நாவின்) சுவைகள் மாறு பட்டுத் தெரியும். மனம் கட்டுக்குள் அடங்காது. இரத்தம் கெடும். கொழுப்புச் சத்து கூடும் அல்லது குறையும். சளி, நீர் அளவு மிகுதியாகும். - காரத்தன்மை கூடுதல் அல்லது குறைதல், மூளையின்
பகுதிகளில்
பிரச்சினைகள்
(ஜனவரி 2013)

Page 37
கர்
உண்டாகும்.
இங்கு சந்திரன் - சுக்கிரன் ஜனன ஜாதகத் அமைந்த தன்மையை வைத்து, நோயைத் தீர் னிக்கலாம். தீ தத்துவம்:-
தீ தத்துவக் கூறுகளாக பயம், அகங்கா உறக் கம், சோம்பல்,
மைது செயல்படுகின்றன. உட லில் தீ தத்துவம் கூடின இடை, மார்புப் பகுதி களில் வலிமை இருக்கு குறைந்தால் இடையில் இருந்து மார்புப் பகுதி வரை வீக்கம், நரம்புப் பிடிப்பு உண்டாகும்.
கண்களில் உபாதைகள், அதிக உறக்கம், | தில் வீணான பயம், எதிலும் சோம்பல், மித மி சிய பால் உணர்வு, தான் என்ற எண்ணம், பு பின் சுவை கூடுதல் அல்லது குறைதல், மார் பகுதிகளில் பிரச்சினைகள், நோயை உண்டாக்கு
இங்கு சூரியன் - செவ்வாய் ஜனன ஜாதகத் அமைந்த தன்மையை வைத்து, நோயைத் தீர் வேண்டும். காற்றுத் தத்துவம்:-
காற்றுத் தத்துவக் கூறுகள் ஆக ஓப் இருத்தல், நடத்தல், கிடத்தல் செயல்படுகின்ற உடலில் வாயுத் தத்துவம் கூடினால் குறைந்தாலும் மார்பு, புருவப் பகுதிகள் வ வலிமை இழக்கும். குறைந்த மார்பில் இரு புருவப் பகுதிகள் வரை வீக்கம், நரம்புப் பிடி கோளாறுகள் உண்டாகும்.
பேச்சுத் தடுமாற்றம், பேச்சில், , தென் இன்மை, பேச்சில், ஒலி குறைதல், வாய் ப களில் உள்ள பற்கள், நாக்கு, உள்நாக்கு போ பகுதிகளில் பிரச்சினைகள் - நோய்கள் உண் - கும். இங்கு சனி ஜனன ஜாதகத்தில் அமை தன்மையை வைத்து, நோயைத் தீர்மானி வேண்டும்,
வான் தத்துவம்:- - வான் தத்துவம் கூறுகள் ஆக ஆசை, உட்பம்
மோகம், பொறாமை, வஞ்சனை செயல்படும் றன. உடலில் வான் தத்துவம் கூடினாலும் குறைந் தாலும் புருவம், தலை உச்சிப் பகுதி. மூளை யின் நரம்புப் பகுதிகளில் வீக்கம், இரத்
ஜனவரி 2013

ரம்,
எம்
நம்.
கசிவு, நரம்புப் பிடிப்புக்கள் உண்டாகும்.
நினைவு ஆற்றல் குறைதல், மித மிஞ்சிய ஆசைகள், தேவையற்ற உட்பகை, முறையற்ற மோகம். வேண்டாத வஞ்சனைகள், அதனால் உண்டாகிற பிரச்சினைகள் நோய்கள் உண்டாகும்.
துவர்ப்பு - இனிப்பு சுவை மாறும். இங்கு வியாழன் ஜனன ஜாதகத்தில் அமைந்த தன் மையை வைத்து, நோயைத் தீர்மானிக்க வேண் டும்.
நீர் தத்துவ வலிமை குறைகிறபோது, (முழங் கால் முதல் இடை வரை) முழங்கால் வீக்கம், தேய் மானம் உண்டாகிறது. இடுப்புப் பகுதிகளில் பலம் குறைவதால் நன்கு நிமிர்ந்து நிற்றல், நடத்தல், அமர்தல், சிறுநீர் போன்றவற்றில் பிரச்சினை தந்து நீர் தத்துவம் அதன் வேலையை சத்தம் இன்றி செய் கிறது.
வாயு தத்துவ வலிமை குறைகிறபோது, தில்
நடமாட்டம் குறைதல், மலஜல சரிவர போகாமை. மா
மார்புப் பகுதிகளில் பிரச்சினை, உணவு அஜீரணக் கோளாறு, நெற்றிப் பகுதிகளில் நோய் போன்றவற் றில் பிரச்சினை தந்து வாயு தத்துவம் தன் வேலை யைச் சத்தம் இன்றி செய்கிறது.
வான் தத்துவ வலிமை குறைகிறபோது, எல் ால் லாம் ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி
நிலமே சொந்தமடா... என்பது உண்மையாகி கள் விடுகி றது. அவனின் அந்திய (மரண) நேரத்தில்
வாயில் சிறிது சிறிது ஆகப் பால் ஊற்றுவார்கள். மன
இங்கே ஓர் உயிர் அஸ்தமனம் ஆகப் போகிறது. | ஞ்ெ
- எங்கோ (இதே சமயத்தில்) பிறந்த ஒரு சிசுவுக் ளிப் கும் பால் சிறிது சிறிது ஆக ஊற்றுவார்கள்." புப் இங்கே ஓர் உயிர் இனி ஆலமரம் ஆக வளரப்
போகிறது. அங்கே ஓர் ஆலமரம் சரியப் தில்
போகிறது. மனிதன் எப்படித் தொடங்கினானோ.... பக்க அப்படி தான் முடிய போகிறான்.
பிரபஞ்சத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பு காற்றுதான். நம்மிடம் வந்துபோய்க் கொண்டு டல்,
இருந்த காற்று, பிரபஞ்சத்தின் தொடர்பைத்
துண்டிக்கிறது. துண்டிக்கப்பட்டதால் மனிதன் மன.
பிணம் ஆகிறான். பிணமான (மனித ஜடத்தை)
அவனை நிலத் தத்துவம் அல்லது தீ தத்துவம் ரை
தன்னுள் ஐக்கியப் படுத்துக் கொள்கின்றன: .. ந்து ப்பு
ஐம்பூதப் பொருட்களின் சுவை - 'நிலம்
- +நீர் - இனிப்பு (1) ரிவு : நிலம் , +தீ = புளிப்பு,
குதி
+தீ" = உவர்ப்பு என்ற
+வளி = கார்ப்பு Tடா * *
நிலம்.
+வளி = துவர்ப்பு பிக்க குறிப்பு:- மருத்துவ நூல்களில் நோக்கின்
சுவையை வைத்தே இன்ன நோய்கள் உண்டாகி இருக்கக் கூடும் என்பதை சொல்லி விடலாம் !
- என்கின்றனர். அதாவது தேகத்தில் கை, 4"
ஐம்பூதங்களின் அளவு திரிகிறபோது - எக்குற்றங்கள் (நோய்) பிணிக்கப்பட்டு
'உள்ளன என்பதை அறியலாம்.. கதக் * * * 3 4 - நவமணி சண்முகவேலு .
தம்.
லும்
நீர்
இந்த 4 4 ',
கின்
கள்,
"h)
சோதிடகேசரி

Page 38
எனெ-EHER
40இன் ,
உஷாவும் அனிருத்தனும் சதிபதி உறவை மேற்கொண்டு வாழ்ந்து வந்ததால் உஷா விரைவில் கன்னி கழிந்தவளானாள். அரண்மனையைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணி செய்து வந்த காவலர்கள் இவ்விவரத்தை பாண்னுக்கு அறிவித்தனர். தன் பிரியமான புத்திரி ஒழுக்கக் குறைவுக்கு வசப்பட்டாள் என்று குத்திக் காட்டுவது போன்ற இந்த அபவாதப் பேச்சு பாணனுக்கு எரிச்சலை உண்டு பண்ணிற்று. குலத்தைக் கெடுக்க வந்த கோடாரி ஆனாளோ உஷா என்று அவன் ஐயுற் றான். தன் புத்திரியின் கற்புக்கு இழுக்கு உண்டு பண்ணிய கயவன் யாராக இருக்கலாம் என்று யோசித்து ஆராய்ந்தான். பெற்ற பாசம் காரண மாகத் தந்தைக்கு தன் புத்திரியே கூடப் பிழை இழைத்திருக்கக்கூடும் என்ற சிந்தனை எழவே இல்லை. உஷாவை ஏமாற்றி அவளைக் கெடுத்த வன்ை உடனே தண்டிக்கும் எண்ணத்துடன் அவன் சில படை வீரருடன் உஷாவின் அந்தப்புரத்திற்குச் சென்றான்.
துவாரகாபதியை 37 எதிர்க்கத் துணிந்த
பாணன்
உஷாவும் அனிருத்தனும் தம்மையும் மறந்து உலகையும் மறந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மயங்கிக் கிடந்த காட்சியைக் கண்டான் பாணன். கையும், களவுமாகக் குற்றவாளியைப் பிடித்து "விட்டதாக எண்ணி அனிருத்தனைச் சூளுமாறு அவன் ஆட்களை ஏவினான். ராஜபுத்திர வீரனான அனிருத்தன் தன் நிலை அறிந்தான். அதனால் தயங் காமல் தன் வாளை எடுத்தான். மின்னல் வேகத்தில் எதிரிகளைத் தாக்கினான். பலரை வீழ்த்தினான். அனிருத்தனுடைய வீரத்தைக் கண்டு வியந்தான் பாணன். தானே வீர இளை அராஞனை தாக்கினான். அனிருத்தனோ ஆவேசத்து டன் பாணன் மீது அடிகளைப் பொழிந்தான். ஆனால் பாணன் தன்னிடமிருந்த நாகாஸ்திரத் தைப் பிரயோகித்து அனிருத்தனைக் கட்டிப் போட்டு விட்டான். அவனைச் சிறையிலும்
இட்டான்.
காதல் இன்பம் சிறைவாசத்தில் முடிந்தது. அனிருத்தனுக்கு. உஷா இணை பிரிந்த பேதையெனப் பரிதவித்தாள். துக்கம் தாங் காமல் தன் அறைக்குள்ளேயே இருந்து
அவளும்
சிறைவாச வேதனை
• ? - சோதிடகேசரி
141)
பாமக
பாபர் |

அனுபவித்தாள். பிழை செய்த தான் இருக்க நிரப் ராதியான அனிருத்தனைத் தன் தந்தையான - பாணன் புடைத்தது நியாயமல்லவே என்பதை உணர்ந்து அவள் வாடிக் கிடந்தாள்.
அனிருத்தனுடைய நிலைமையை அறிந்த ஸ்ரீ கிருஷ்ண பகவான் பாணன் மீது படையெடுத்துச் சென்று அவனை வென்று உஷாவையும் அனி ருத்தனையும் மீட்டுக்கொண்டு வருவதற்குத் திட்ட மிட்டார். பாணனுடைய வினைப் பயன் அவனை இத்தகைய ஒரு சங்கடமான நெருக்கடியில் கொண்டு வந்து சேர்த்துவிட்டது.
பெரும்படையுடன் ஸ்ரீ கிருஷ்ண பகவான்
சோணிதபுரத்தைச் சூழ்ந்து கொண்டார். பிரத்யும் னன், யுயதானன், கதன், சாம்பன், சாரணன், நந்தன், உபநந்தன், பத்ரன் ஆகிய சேனா நாய கர்களும், பலராமனும், கிருஷ்ணனும் போரில் பங்குகொண்டனர். யாதவர் படைக்கு நிகரான சேனையுடன் பாணன் முன் வந்து கிருஷ்ண ருடைய படையெடுப்பை எதிர்த்தான். சிவபெரு மானும், கணேசரும், சுப்பிரமணியரும் பற்பல பூதகணங்களும் பாணனுக்குத் துணையாக அவ னுடைய கட்சியை ஆதரித்து யாதவருடன் சமர் செய்ய வந்திருந்தனர்.
சங்கரனும் கண்ணனும் கடும் போர் புரிந்தனர். குகனும் பிரத்யும்னனும் மோதிக் கொண்டனர்.
மனவரி 2013

Page 39
மகாதேவரைச் சார்ந்த எண்ணில் அடங்கா பூத கணங்கள் சக்ரதாரியின் சரங்களால் சிதறடிக்கப் பட்டன. கிருஷ்ணனுடைய அஸ்திரங்களின் தாக் குதலைத் தாங்க முடியாமல் மகாதேவனே மயக்க முற்றார்.
பின்னர் பாணனுடைய அசுரப் படையைத் தாக் கினார்
துவாரகாபதி.
ஸ்கந்தன் பிரத்யும்னனிடத்துக் காயமுற்றுப் பின்வாங்க வேண்டியவரானார். தன் சேனை முழுவதும் தலைசாய்வதைக் கண்டு குரோ தமுற்ற பாணன், கிருஷ்ண பகவானை நேராகத் தாக்கினான். ஆயிரம் கைகள் கொண்டு அம்பு மழையை பொழிந்தான். அவ்வாறு செய்வதிலே அவன் இன்பமும் கண்டான். தன் கைகளுடைய வலிவுக்கு ஏற்றதான ஒரு தாக்கப்படு பொருளை அவன் இதுகாறும் தேடித் திரிந்து வந்தான். இன்று அது அவனுக்குக் கிடைத்தது. பேரூக்கத்துடன் போரிட்டான். ஆனால் பகவான் அவனுடைய விற்களையெல்லாம் அறுத்தெறிந்து விட்டார். அவனு டைய சாரதியையும் கொன்றுவிட்டார்.
பாணன் அபாயமான நிலைமையில் தத்தளித் துக் கொண்டு நிற்பதைக் கண்ட அவனுடைய தாயாரான கோடரா என் பாள் நிர்வாணக்கோலத் திலே போர்க் களம் புகுந்து பகவானுக் கெதிரில் நின் றாள். அவளை அந்த ஆபாச நிலையில் பார்க்கக் கூடாதென்று எண்ணி பகவான் முகத்தைத் திருப்ப
வும்,
- அத்தருணத்தில் பாணன் தன்னுடைய அரண்மனைக்குப் பின் வாங்கிக் கொண்டான்.
அடுத்தபடியாக சிவ வஜ்ரமும் விஷ்ணுவஜ்ர மும் போராடின. கடும் போரின் இறுதியில் சிவவஜ்ரம் தோல்வியுற்றது. பாணன் மீண்டும் வந்து பகவா னைத் தாக்கினான். ஹரியோ தம்முடைய சக்கரத் தால் பாண்னுடைய கைகளை
ரனவரி 2013

அறுத்தெறிந்தார். இவ்வாறு தம்முடைய பக்த னான பாணனுடைய கரங்கள் துண்டிக்கப்பட் டதைக் கண்ட சிவபிரான் பாணன் மீது இரக்கம் கொண்டு, அவனுடைய உயிரைக் காப்பாற்ற விரும்பியவராய் கிருஷ்ணனைப் பிரார்த்தித்துக் கொண்டார்.
- "தாமோதரா! நான் பாணனுக்கு அபயம் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளேன். அவனைக் கொல்லாதீர்கள்'' என்று ஹரன் ஹரியை வேண்டினார்.
''நான் பாணனைக் கொல்லப் போவதில்லை மகாதேவரே, சந்தேகம் வேண்டாம். பிரகலாதன் குலத்தில் பிறந்தவரை யான் கொல்லமாட்டேன் என்று நானும் வரமளித்துள்ளேன். பாணனுடைய அகங்காரத்தை மாய்த்து அவனுடைய துஷ்டப் படையை அழிப்பதே என்னுடைய நோக்கம் ஆகும். அவனுடைய கைகளை அறுத்து அவனு டைய அகங்காரத்தை ஒழித்தேன். அவனுடைய சேனையை ஒடுக்கியதால் பூபாரம் குறைத்தேன். அவனுக்கு நான்கு கைகள் எஞ்சியுள்ளன. அவற் றுடன் அவன் நீடுழி வாழுமாறு செய்கின்றேன்'' என்று விடையளித்தார் கிருஷ்ண பகவான்.
அபயம் கொடுத்த பகவானுடைய பாத கமலங் களில் பாணன் பணிந்து வணங்கினான். உஷாவை யும் அனிருத்தனையும் பக வானுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தான்.
ருத்திரன் ஹரியின் கரு ணையைப் பாராட்டி அவரு டைய அறப்போரின் நோக் கத்தைப் புகழ்ந்தார். கிருஷ் ணர் தம்முடைய படை வீர ருடனும் உஷா அனிருத்த
ரான' இளம் தம்பதிகளுட னும் துவாரகைக்குப் புறப் பட்டார்.
அகங்காரம் அகன்ற பாணன் முன்னிலும் சிறந்த சிவபக்தனாகத் திகழ்ந்து வாழ்ந்தான்.
- சுவாமி ஸ்ரீதானந்தர்
38
மகாவிஷ்ணுவிற்கு பிடித்த நெல்லிக்கனி,
மகாவிஷ்ணுவிற்கு பிடித்த கனி நெல்லிக்கனி. நெல்லிமரத்தில் மகாவிஷ்ணுவும், திருமகளும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
ஏகாதசி விரதம் இருப்போர், துவாதசி அன்று, நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக்கொண்டால் தான் ஏகாதசி விரதம் சித்தியாகும்.
'ஹரிபலம்' என்ற பெயர் பெற்ற நெல்லிமரம் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டால் அந்த வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்ததாய் விளங்கும்.
நெல்லிக் கனியின் புளிப்புத் தன்மை இள மையைத் தரும் காயகல்பம் என்று சித்தர்கள் பாடியுள்ளார்கள்.
சோதிடகேசரி * ''7:
|பெறும்'
யான் |
பா!'
* நா
அயாக!

Page 40
"உங்கிட்ட ஒருமுறைதான் சொல்லுவேன். நீ ராமை மறந்துதான் ஆக வேண்டும். அந்தக் குடும்பத்தோட உறவு நமக்குச் சரிப்பட்டு வராது" - வீடே அதிர்ந்து போகும்படி கத்தினா மாணிக்கம்.
அவர் எதிரே கண்களில் நீர் பெருகத் தரை ை நோக்கியபடி நின்றிருந்தாள் வதனா. மகளின் க6 களில் வடியும் நீரைத் துடைப்பதா, இல்லைய என்று கண்களில் மருட்சியுடன் கூடிய கலக்கத் டன் கணவனைப் பார்த்தபடி நின்றாள் கனகம்.
"என்ன டாடி, சின்ன வயசிலிருந்தே நம் நாட்டுக்காரனைத்தான்
கலியாண பண்ணிக்கணும் என்று வார்த்தைக்கு வார்த் ை சொல்லுவீங்களே! இப்ப திடீரென்று இப்படி
தீஞ்சுவை தி
எதிரிகள் நம்
39
சொன்னா, வட் கான் ஐ டூ?'' விசும்ப லுடன் வார்த்தைகள் வெளியே தெறித்தன : வதனாவிடமிருந்து.
"நீ ராமைத் தவிர வேற யாரையாவது விரு பியிருந்தயின்னா ஒரு எதிர்ப்பும் இல்லாம உ6 "னோட வெடிங் நடந்திருக்கும். ஆனா ராமை ! கலியாணம் - பண்ணிக்கிறதுக்கு - முன்னால் என்னோட பியூனறல் தான் நடக்கும்'' என்று திரும்பவும் ஆவேசமாகக் கத்தினார் மாணிக்கம்.
''என்னங்க, இப்படி வாய்க்கு வந்த மாதி யெல்லாம் பேசுறீங்க? ஏய் வதனா... உனக்கு பத்தி எங்க போச்சுடி, டாடி கோபம் இருக்கார்ன்னு தெரி யுமில்லே, கான்ட் யூ ஷம் அப்?'' என்று மகளை அடக்கினாள் கனகம்.
அமைதியாக, ஆனால் ஆழமாக எடுத்து சொன்னார் சிதம்பரம். அவர் சொல்வரை, உன்னிப் பாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ராம் அவனது முகம் கவலைக் கோடுகளான
கிறுக்கப்பட்டி ருந்தது.
''ராம் உன்னோட காதலை எதிர்க்க வேண்டும் என்றோ, அன்றி, வதனாவை பிடிக்கல்லேன்னோ நான் இந்தக் கல்ய ணம் வேண்டாம்னு சொல்லல்ல. யூ நே * சோதிடகேசரி

வெரி வெல், வதனாவோட டாடி மாணிக்கம் ஒரு போதும் இதுக்குச் சம்மதிக்க மாட்டான்'' என்றார் சிதம்பரம்.
"டாடி, நான் நம்மோட சமூகத்தில ஒரு பெண்ணை
" விரும்பினா பேரண்ட்ஸ் சந்தோஷமாக
கல்யாணத்துக்குச் சம்மதிப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா குடும்பப் ய பிரச்சனையை முன்னுக்கு வச்சு இப்படி லவர்ஸை ன பிரிப்பீங்கன்னு நினைக்கவே யில்லை'' என்றான் பா ராம். து. "ராம், ஐ ஆம் சேயிங் திஸ் எகேன், எனக்கு நீ
வதனாவை மேரேஜ் பண்ணிக்கிறதுல ஒரு ப்ரொப் "ளமும் இல்ல. ஆனா வதனாவோட டாடி கடைசி
வரை ஒத்துக்க மாட்டான். இதைக் காலம் கடக்கி - றதுக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும்
தெரிஞ்சுக் கிறது நல்லது" என்ற சிதம்பரத்தின் ருக்குறள் கதைகள்
டி- " b' 5
வயார்கள்0
3
- ன
முகம் தெளி வாக இருந்தது.
இரவு படுக்கையில் இருண்டி ருந்த மகனின் முகம் நினைவில் வந்து தூங்க விடாமல் தடுத்தது.
மாணிக்கத்தின் பிடிவாதத்துக்குக் காரணமான நிகழ்ச்சி நடந்து இருபத்தி எட்டு வருடங்கள் இருக் கும். ஐந்தாம் வகுப்பு முதல் ஊரிலே ஒன்றாகப் படித்த இணைபிரியா நண்பர்கள்தாம் சிதம்பர மும், மாணிக்கமும், மாணிக்கத்துக்கு காஞ்சனா என்றொரு தங்கை. அப்போதிலிருந்தே இரு குடும்பங்கள் மத்தியிலும் காஞ்சனா, சிதம்பரத் துக்குத் தான் என்ற கருத்து நிலவி வந்தது.
மேற்படிப்புக்காக நண்பர்கள் இருவருமே லண் டன் வந்தார்கள். நிரந்தர வசிப்புரிமையும் வாங்கிய பின் மாணிக்கம் ஒரு நாள், ''சிதம்பரம், எங்க வீட்டிலே எனக்குப் பெண் பார்த்து விட்டார் களாம், நீயும் ரெடின்னு சொன்னா என்னோட கலியாணத்தையும், உன்னோட கலியாணத்தையும் ஒரே மணவறையில் முடிச்சிலாம். காஞ்சனாவும் பாவம் எத்தனை நாட்கள் தான் காத்திருப்பாள்'' என்றான். கச் சற்று யோசித்த சிதம்பரம், "என்னை மன்னிச் சிடு மாணிக்கம். நீங்க எல்லாருமே காஞ்சனா
காவரி 03

Page 41
றார்
ராப்
ஒரு
எனக்குன்னு முடிவு பண்ணீட்டீங்க. ஆனா நான் அவளோட அப்படி பழக இல்லையேடா? என் னால அவனை மனைவியா பார்க்க முடியலை
என் னோட கல்யாணத்தின்போது காஞ்சனா ஒரு ட்ஸ்
வுக்கும் திரு மணம் ஆகிற மாதிரி நானே ஒரு க்குச்
மாப்பிள்ளை பார்க்கிறேன்" என்றான் சிதம்பரம். பப்
மாணிக்கம் இந்த நம்பிக்கைத் துரோகத்தைத் ஸை
தன் தோழனிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. நான்
"உன்னைப் போன்ற துரோகியை நண்பனா நினைச்சதுக்கு வெட்கப்படறேன். நமக்குள்ளே கு நீ
இருந்த உறவு இன்னோட அறுந்திடுச்சு" என்று
சொல்லிவிட்டுப் போனவன் தான். அதன் பிறகு டெசி
இருவருக்கும் திருமணம் நடந்தது. மாணிக்கத் டக்கி
திற்கும், அவனது தங்கை காஞ்சனாவிற்கும் அவ ரும்
னது எண்ணம் போலவே ஒரேநாளில் திருமணம் தின்
நடந்தேறியது. மாணிக்கம், சிதம்பரம் ஆகி யோரின் குடும்பங்கள் லண்டனில் அருகருகே வசித்து வந்தன. மாணிக்கம் * தன் கோபத்தில் விடாப்பிடியாக இருந்தாலும் அவருடைய குடும்பத்தினர் சிதம்பரத்தின் குடும்பத்தினரோடு பழகுவதைத் தடை செய்ய முயலவில்லை.
இப்படி ஒரு அழகான பந்தம் நிறைவேறாமல் போனது தனக்கும், நண்பனுக்கும் விரோதமாகி விட்டதே என எண்ணியவாறு தனது எண்ண வலையை அறுத்தெறிந்துவிட்டு கண்மூடினார் சிதம்பரம்.
இரண்டு மாதங்கள் ஓடி விட்டன.
அன்றிரவு படுக்கையின் சிதம்பரத்தின் மனைவி அவரிடம், "இன்றைக்கு வதனாவைக் கோயிலில் பார்த்தேன். அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிஞ்சு போயிட்டாள். ராமும் எதையோ பறி கொடுத்தவன் மாதிரிதான் இருக் கிறான். இப்படியே விட்டால் ரெண்டு பேருக்கும் மென்டல் ப்ரேக் டவுன் ஆயிடுமோன்னு பயமா யிருக்கு" என்றாள்.
அவளுக்கு சமாதானம் சொன்ன சிதம்பரம் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். காலையில் வேலைக்
குப் புறப்படும் முன்னர், தனது பழைய பெட்டி ான
யைத் திறந்து அதன் அடியிலிருந்த ஒரு கடிதத்
தைத் தனது எடுத்துக் கொண்டு புறப்பட்டார். கப் Dபர்
மாணிக்கத்தை தொடர்பு கொண்டு "மாணிக்
கம், நான் சிதம்பரம். சாயந்தரம் உன் ஒஃபிஸுக்கு இரு
அரு கிலுள்ள கஃபேயில் சந்திக்க முடியுமா?" என்றார்.
"என்ன விஷயம்'' கடுகடுவென்று பேசினார் கண்
மாணிக்கம்.
''இது போனில் பேசுகிற விஷயமில்லை. நீ ரம்,
தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான டார்
விஷயம். என்மீது இருக்கும் கோபத்தை மனதில் ாட
வைத்துக் கொண்டு மறுக்காதே" வற்புறுத்தினார் சிதம்பரம். அரைமனத்துடன் சம்மதித்தார் மாணிக்கம்.
அன்று மாலை அந்த கஃபேயில் இருவரும் சந் தித்தார்கள்.
"மாணிக்கம் என் மீது இருக்கும் ஆத்திரத்தால் னா
தளி
ண்டி
ந்து
ருக்
னா
பரத்
பும்
பும் வும்
விச்
013
பாவரி 2013

* அவலம்.
பிள்ளைகளைத் தண்டிக்காதே. காதலுக்கு இருக் கும் வேகம் உனக்குத் தெரியாது. காதல் கொண்ட உள் ளங்கள் மெழுகுபோல. நிராகரிக்கப்பட்டால்
k அவை உருகியே அழிந்து விடும்” என்ற சிதம் பரத்தை எரிச்சலுடன் உற்றுநோக்கிய மாணிக்கம். ''காதலைப் பற்றி நீ எனக்கு லெக்சர் அடிக்காதே. என்னுடைய தங்கையின் மனதை உடைத்தவன் தானே நீ” என்றார்.
''மாணிக்கம், உன்னுடைய தங்கையின் மனதை உடைத்தவன் அல்ல நான். அவளின் மனதுக்கு முழு மதிப்பளித்தவன். இத்தனை காலம் எனது மனதில் மறைத்து வைத்த விஷயத் தைச் சொல்ல வேண்டிய வேளை வந்து விட்டது. உன்னுடைய தங்கை என்னைக் காதலிக்கவில்லை. நீங்கள் திரு மணம் செய்து வைத்த முகுந்தனைத் தான் அவள் காதலித்தாள்" என்ற சிதம்பரத்தை நோக்கி தனது புருவத்தை உயர்த்திய மாணிக்கம்,'' என்னை புதுக் கதை பேசுகிறாய்?'' என்றான்.
"இல்லை மாணிக்கம், உன்னுடைய தங்கையே தன் காதலைத் தெரியப்படுத்தி எனக்கு ஒரு கடித மெழுதி இருந்தாள். அவளுடைய உண்மைக் காதலை உணர்ந்துகொண்டதினால்தான் நான் அவளை விரும்பாதவாறு வெளிக்காட்டிக் கொண் டேன். உங்கள் எண்ணப்படி என்னை அவளுக்கு மணமகனாக்க நீ முயன்றிருந்தால் அவள் உயி ரையே விட்டிருந்திருப்பாள்" என்ற சிதம்பரம், தனது கையிலிருந்த அந்தக் கடிதத்தை மாணிக்கத் திடம் நீட்டினார். - அதைப் படிக்கப் படிக்க மாணிக்கத்தின் முகம் An மாறியது. தன்னுடைய தங்கையை மணமுடிக்க சிதம்பரம் மறுத்தது, உடனடியாகவே முகுந்தன் வீட் டிலிருந்து தன் தங்கையைப் பெண் கேட்டு வந்தது என்று நிகழ்வுகள் கோர்வையாய் நடந்ததன் அர்த் தம் புரிந்தது.
நட்புணர்வு மேலிட சிதம்பரத்தின் கைகளைப் பற்றியவாறே, ''என்னை மன்னிச்சிடுடா, சிதம்பரம். காதலின் வலிமையை இத்தனை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் நீ உண்மையிலே பெரியவன் தாண்டா'' என்றார் மாணிக்கம், - "இல்லை மாணிக்கம். எனக்குத் தெரிந்ததெல்
லாம், அந்த வள்ளுவன் சொன்னதுதான்.
மறைப்போன் யானிஃதோ நோயை இறைப் பவர்க்கு
ஊற்றுநீசர் போல மிகும். கிணற்று நீர் இறைக்க, இறைக்க ஊறுவது போல காதல் மறைக்க, மறைக்கப் பெருகும் என்று சொன் னான்" என்றார் சிதம்பரம்.
"என் பெண்ணை உன்னோட மருமகளா ஏத்துக் குவியாடா" என்றார் மாணிக்கம்.
''நம்ப குடும்பத்துக்குள்ள எப்படியாவது திருமண பந்தம் வரணும் என்று அந்த ஆண் டவன் நிச்சயிச்சா, அதை மாத்த நாம் யாருடா?'' என்றார் சிதம்பரம்.
எதிரிகளாக வந்தவர்கள் நண்பர்களா கப் போவதை எதிரே இருந்த வள்ளுவர் சிலை பார்த்து சந்தோஷமடைந்தது.
NA%க
சோதிடகேசரி
1141)

Page 42
* * இக
நமக்காகவே வாழ்ந்த 8
பார்வையற்ற ஒருவன் கையில் லாந்தருடன் போய்க் கொண்டிருந்தான். எதிரே வந்த ஒருவன் அவனைத் தடுத்து நிறுத்தி, "உனக்குத்தான் கண் தெரியவில்லையே? எதற்கு லாந்தர் எடுத்து வருகிறாய்?" என்று கேட்டான். ''எனக்குப் பார்வை போய்விட்டாலும் உனக் குக் கண் இருக்கிறதல்லவா? அதற்காகத்தான் எடுத்து வந்தேன்! இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீ என் மீது தடுக்கி விழுந்திருப்பாயே!'' என்றான் பார்வை இழந்தவன்.
இந்தக் கதையைச் சொன்னவர் காஞ்சி முனிவர் பரமாச்சார்யாள். எதற்காக இந்தக் கதையைச் சொன்னார்? எந்தக் கருத்தை நம் மனத்தில் புதிய வைக்க ? அதையும் அவரே கூறட்டுமே: 1. "பழைய சாஸ்திரங்கள் நமக்குப் புரியா விட்டாலும் எதிர்காலத்தில் யாருக்காவது புரிய லாம், பயனாகலாம் என்பதற்காக அவற்றை நாம் ரக்ஷித்தாக வேண்டும். வசதியே இல்லாத காலங்க ளில் யுகாந்திரமாக ரக்ஷிக்கப்பட்டு வந்துள்ளன சாஸ்திரங்கள். அவ்வாறிருக்க இன்று எவ்வளவோ வசதிகள் உள்ள காலத்தில் அவற்றை ரக்ஷிக்காமல் விடலாமா? அப்படி ரஷிக்காமல் விட்டு விட் டால் வருங்காலத் தலைமுறையினர் நம் மீது குற்றம் சுமத்துவார்கள்! இதற்கு இடம் வைக்
A
சோதிடகேசரி

:
காஞ்சியின் தவமனிவர்
கலாமா? எத்தனை இடையூறுகள் இருப்பி னும் நமக்கு எதிர்காலத்தினரிடம் உள்ள கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து நமது பழைய சாஸ்திரங்களை பொறுப் பையும் உணர்ந்து நமது பழைய சாஸ்திரங்களை ரட்சித்துத் தரவேண்டும்.''
இவ்வாறு கூறிய பரமாச்சார்யாள் அப்படிப் போற்றிப் பாதுகாக்கும்படி அந்தப் பழைய சாஸ் திரங்களில் என்ன இருக்கிறது என்பதையும் விளக்
குகிறார்:-
"பழைய காலத்தில் ஒவ்வொரு கலைக்கும், ஒவ்வொரு அறிவியல் துறைக்கும் தனித்தனி நூல் கள் இருந்தன. இந்த நூல்கள் ஒவ்வொன்றையும் சுருக்கி 'பிருஹத் ஸம்ஹிதை' என்ற புத்தகத்தை வராஹமிஹிரர் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 1500 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தில் தாவர சாஸ்திரம், மிருக சாஸ்திரம், பஷி சாஸ்திரம், தாது சாஸ்திரம், வான சாஸ்திரம் என்று பல பிரிவுகள் அடங்கியுள்ளன. பழங் காலத்தவரின் பொறியியல் ஞானம் இன்றுள்ள நிபுணர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.''
பெரியவாள் பிருஹத் ஸம்ஹிதையை ஓர் எடுத்துக்காட்டாகத்தான் சொன்னார்கள். அது போல நூற்றுக்கணக்கான நூல்கள் இருக்கின்றன. அவற்றுக்கு ஆதாரமான சாஸ்திரங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் நமக்காக மட்டுமின்றி அதை விட முக்கியமாக எதிர்காலச் சந்தியினருக்காகப் பாதுகாத்துத் தர வேண்டும் என்கிறார்கள்.
ஏதோ உபதேசம் பண்ணிவிட்டு, 'ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். விடிகிறபோது விடியட் டும்' என்கிற கதை பெரியவாளிடம் கிடையாது.
ஜனவரி 2011

Page 43
- கலால்" * " சி.uv% - அலகா
அவருக்கு சொன்னதைச் செய்து காட்டியாக வேண்டும். இருந்த இடத்திலிருந்தபடி அவர் சாதித்துள்ள காரியங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால் பிரமிப்பாயிருக்கும்.
தம்மைக் காண வருகிற அறிஞர்களிடம் சாஸ்திரங்களை எடுத்துக் கூறுவது, தர்க்கம் பண் ணுவது, உபதேசிப்பது என்று ஒரு பக்கம்; வரம் கோரி வருபவர்க்கு ஆசி வழங்குவது ஒரு பக்கம்; எளிய மக்களிடம் குசலம் விசாரித்து மகிழ்விப்பது ஒரு பக்கம்; இத்தனைக்கிடையில் நாணயஸ்தர்க ளான செல்வாக்குள்ளவர்கள் வரும்போது, அவர் களைத் தமது அதிசயமான காந்த சக்தியினால் ஈர்த்து நற்பணிகளில் ஈடுபடுத்தி விடுவார்! அப் படிப் பெரியவாளின் தூண்டுதலால் பெரியவாளின் ஆசி பெற்று எத்தனை எத்தனை காரியங்கள் நிறை வேறியிருக்கின்றன! - "அடுத்த சந்ததிக்கு எப்படியாவது வேதத்தை ரக்ஷித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆலோசனைதான் எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமாக இருக்கிறது" என்று அவரே சொல்லியிருக்கிறார். - வேதங்களுக்கு அவர் இவ்வளவு முக்கியத் துவம் தரக் காரணம் என்ன? வேதங்கள் ஜாதி, மத பேதமின்றி அனைவராலும் காக்கப்பட வேண்டியவை என்று அவர் கருது கிறார். காரணம், வேதங்கள் ஹிந்துமகா தர்மத்தை மட்டும் கூறவில்லை. அவை இந்திய தர்மத்தைப் பேசுகின்றன. நாட்டின் சரித்திர இலக்கியம் நமது வேதங்கள் ; நமது தேசத்தின் பெருஞ்செல்வம்.
எனவேதான், பாரத நாட்டில் வேத பாடங்கள் எவ்வளவு தூரம் கற்பிக்கப்படுகின்றன என்பதை ஆராய்ந்து அறிய, தில்லை மாநகரில் 1962ஆம் ஆண்டில் ஒரு மகாநாடு நடைபெற்றது.
இந்த மகாநாடுகளின் பயனாக வேத ரக்ஷண நிதி டிரஸ்ட் தொடங்கப்பட்டு வேதம் படிக்க முன் வருபவர்களுக்கு உதவ ஏற்பாடாகியது. இந்த டிரஸ்டின் மூலம் பல காரியங்கள் நடந்து வருகின்றன.
குருகுல வேத பாடசாலைகள் நடத்தப்படுகின் றன. குருவும் சிஷ்யர்களும் இந்த நிதியிலிருந்து உதவித் தொகை பெறுகிறார்கள்.
வடமொழியை கிரந்த எழுத்தில் படிப்பவருக் கும், தர்ம சாஸ்திரங்களைப் படிப்பவருக்கும் உத் வுவதற்காகக் கலவை பிருந்தாவன் டிரஸ்ட் நடத் தப்பட்டு வருகிறது. அநேக சாஸ்திரங்கள் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டு வந்திருப்பதாலும், கிரந்தம் படிக்கத் தெரியாது போனால் இந்த நூல்கள் படிப்பாரின்றி மறைந்து போகும் என்பதாலும் கிரந்தம் படிக்க ஊக்கமளிப்பது மிக அவசிய மாகிறது. -இனி ஆதிசங்கரரைப் பற்றி நினைவு கூரப் பெரியவர் செய்துள்ள காரியங்களைப் பார்க்கலாம். 13 குருக்ஷேத்திரத்திலும், அலகாபாத்திலும், ரிஷி கேசத்திலும், ராமேஸ்வரத்திலும், காலடியிலுப் இன்னும் பல முக்கியத் தலங்களிலும் உலகம் உய்ய வந்த அவதார புருஷரான ஆதி சங்கரன் எழுந்தருளப் பண்ணியிருக்கிறார்கள்.. இந்த மதத்தைக் காப்பாற்றித் தந்த புண்ணிய புருஷரால் சங்கரரை மக்கள் நன்றி உணர்வோடு ஒ0
ஜனவரி 2013

நிமிடமேனும் தரிசித்துப் பயனடைய வேண்டும் .. என்ற பரம கிருபையினாலும் பளிங்குச் சிலைகள் அமைத்து வழிபாடுகள் செய்ய வசதி செய்திருக்கிறார்கள்.
ஆன்மீக வளர்ச்சி இருக்கட்டும், லெளகீக காரி யங்களிலும் பண்பாடு குறைந்து மெடீரியலிஸம் மேலோங்கி விட்ட இந்தக் காலத்தில், சுவாமிகளு டைய தீர்க்கதரிசனமான திட்டங்கள் மிகவும் முக்கி யத்துவம் பெறுகின்றன. ஏழிலிருந்து பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பள்ளிக்கூடக் குழந்தைகளைத் திருப்பாவை, திருவெம்பாவை படிக்கச் சொல்லி, போட்டி வைத்துப் பரிசு கொடுக்கும் திட்டம், புத்த கங்கள் அச்சிட்டு வழங்கி ஊக்கம் அளிக்கிறார் கள். இந்தச் சிறந்த பணிக்குப் பல பள்ளிக் கூடங்கள் நாடெங்கிலும் ஆதரவு தந்தன. சுமார் பத்தாயிரம் பள்ளிச் சிறுவர் சிறுமியர் இதனால் பயன் பெறு கிறார்கள். சிறுவர்களுக்குத் தமிழ் மொழியிலுள்ள சிறந்த கவிதைகள் பாடமாவ தோடு கோதை நாச்சி யாரைப் பற்றியும், மணிவா சகப் பெருமானைப் பற் றியும் தெரிய வாய்ப்பு ஏற்படுகிறது. பாவைகளில் ஊடுருவியுள்ள பக்தி நெறி, இன்று புரியாவிட் டாலும், ஓரளவு பரிச்சயமாவது ஏற்படுகிறது. இது நாளடைவில் பக்தியாக மலரும்.
நமது கலைகளிலேயே மிகவும் உயர்வான 5 தான கர்நாடக இசை முழுக்க முழுக்க பக்தியை வளர்ப் பது, மிகச் சிறந்த வாக்கேயக்கார்களான மும்மூர்த் திகளைப் பெற்றது நமது பாக்கியம். திருவாரூரில் அவர்கள் வசித்த வீடுகளைப் புதுப்பித்து அங்கே ஆண்டுதோறும் இசை விழா நத்தி, மக்களின் கலை உணர்வையும், பக்தி உணர்வையும் வளர்க்க நமது பரமாச்சார்யாள் தூண்டுகோலாக இருந்தார்கள்.
இதேல்லாம் சரி, வயதான வேத விற்பன்னர்க ளின் கதி என்ன? அவர்களுக்கு வயதான காலத்தில் வருமானத்திற்கு என்ன வழி? இதற்கும் ஒரு திட்டம் உருவாகியிருக்கிறது. சுமார் இரண் டாயிரம் வேத விற்பன்னர்கள் அறுபது வயதைக் கடந்தவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் இருநூறு ரூபாய் தருவதற்கு ஒரு டிரஸ்ட் உருவாகி யிருக்கிறது. 1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பதினொரு பேர்களுக்குக் கொடுத்த தொடங்கியிருக்கிறர்கள். இந்த நற்பணி மேலும் தொடர் முயற்சி நடக்கிறது.
இவையெல்லாம் பெரியவாள் செய்த நற் பணிகளில் ஒரு சிலவே. வெளியே தெரிய வராமல் " நடக்கிற காரியங்கள், சிறிய சிறிய, அளவில் நடக்கிற பணிகள் என்று பார்த்தால் கணக்கிட்டுக் கூற முடியாது. நமது நலனே சிந்தனையாக, கருணையே வடிவமாக இருந்து அற்புதங்களை நிகழ்த்திய காஞ்சியின் தவமுனிவரை நாம் பூஜையறை யில் வழிபட்டால் மட்டும் போதுமா? அவர் கூறுகிற விதமாக நம் நாட்டிலும் நடந்து கொண்டு, அவரது பரி பூரண ஆசிகளைப் பெறப் பாத்திரர்களாகவோம்.
-ஆனந்தி
VAN
சோதிடகேசரி இ.

Page 44
பாாாாாா11:itiH187 தொihiyritii11?
நல்ல காலமும்
ஜனவரி முதல் திகதியன்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வது ஒரு சம்பிரதாயமாகி விட்டது. அதுபோல் தமிழ் வருடப் பிறப்பும் தெலுங்கு வருடப் பிறப்பும் கொண்டாடப்படுகின்றன. எண்கள் எப்போது ஆரம்பிக்கப்பட்டன என்ற கேள்விக்குச் சரியான பதில் கூற இயலாது. பழைய நூல்களைப் பார்த்தால் அரேபியா தேசத்தில் எண்களை உபயோகித்ததாகத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு எண்கள் எங்கேயிருந்து வந்தன என்றால் இந்தியாவிலிருந்துதான் என்ற பதிலே கிடைத்திருக்கிறது. எந்தக் காலத்தில் துவங்கியது? யாரும் திட்டமாகக் கூறமுடியாது. சில ஆதாரங்களைப் பார்ப்போம். இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் சில வருடங்கள் வனவாசம் செய்ய ராமருக்கும், பஞ்ச சபாண்டவர்களுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது என்று நாம் படித்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் என்று இந்த எண்களை உபயோகித்திருக்கிறார்கள் என்றால் மற்ற எண்களும் உபயோகத்தில்தானே இருந்திருக்க முடியும்!
இதைவிடப் பழைமையானது வாமனவதாரம். ஸ்ரீ நாராயணன் மூன்று அடி மண் கேட்டார் என்றும் படித்திருக்கிறோம். மூன்று என்ற எண் இருந்தால் மற்ற எண்களும் உபயோகத்தில்தான் இருந்திருக்க முடியும்? எண்களையும் ஆண்டவனே சிருஷ்டித்தான் என்பதைத் தவிர வேறு எது வும் கூற இயலாது.
வேதங்களில் ஓர் அங்கமாக , உபநிஷத் துக்கள் காணப்படுகின்றன.
NA)
* சோதிடகேசரி

- ஈ> ----- ----- * - 48630
- அதிர்ஷ்டமும்
பல கன்றன. என்
விட
பிர'
கே
மத்
தரு
கூடு
நம் அப்
வேதங்களில் ஐந்து, ஏழு என்று பல எண்கள் பல தத்துவங்களை விளக்க உபயோகிக்கப்பட் டிருக்கின்றன. சாதாரணமாக ஜனவரி, பிப்ரவரி என்றால் 1, 2 என்று குறிப்பிடுகிறோம். அதே போல் சித்திரை முதல் பங்குனி வரையிலுள்ள
திரி மாதங்க ளுக்கும் பொருந்தும்.
மரு சில மாதங்களில் எல்லா விஷயங்களும் சுமுக மாகவே காணப்படும். ஆனால் சில மாதங்களில்
கன் எல்லாமே தடைப்பட்டு நடக்கும். ஒரு பகல் ஓர் .
அ இரவைக் கொண்ட ஒரு நாள் என்பது ஒன்பது எண் களுக்கும் வெவ்வேறு பலன்களைத் தரும்.
சக், இயற்கையைச் சற்றுக் கவனித்தால் தாவரங்கள்
அ சில மாதங்களில் துளிர்விடும், பூக்கும், காய்க்கும். இதைப் பட்டம் என்று சொல்லுகிறோம். ஆடிப்
மரு பட்டம், தைப் பட்டம் என்று சொல்வார்கள். இது
செ ஒரு பருவ காலத்தையே உணர்த்துகிறது. ஆக மாதங்களுக்கும் எண்களுக்கும் - உண்டான தொடர்பை கவனிப்போம். சூரியனின் போக்கை
கூத் அனுசரித்து வருவதே சித்திரை முதல் பங்குனி
ளது பரையிலுள்ள 12 மாதங்கள்.
கே எண் மாதங்கள்
கிரக வலிமை
உம் சித்திரை, கார்த்திகை செவ்வாய் 6 வைகாசி, ஐப்பசி
சுக்கிரன் ஆனி, புரட்டாசி
புதன் ஆடி
சந்திரன் ஆவணி
சூரியன் மார்கழி, பங்குனி
குரு தை, மாசி
சனி எண் 4க்கு வைகாசியும் எண் 7க்கு கார்த் கையும் உகந்தவை.
அனுகூலமான காலத்தைப் பற்றி இப்போது வனிப்போம்.
9
N - N 07 0
இ ஒ ல ேஒ 5 5 9 9 - 6
9 9 ) 6
ஓ9ே
8
ஜனவரி 2013

Page 45
எண் அனுகூலமான மாதங்கள்
ஆவணி ஆடி சித்திரை, கார்த்திகை, மார்கழி, பங்குனி ஆடி, ஆவணி ஆனி, புரட்டாசி, சித்திரை, கார்த்திகை வைகாசி, ஐப்பசி, சித்திரை, கார்த்திகை ஆடி, ஆவணி ஆவணி - ஆடி தவிர மற்ற எல்லா மாதங்களும் ள். உகந்தவை
ஓர் உதாரணத்தை வைத்துக் கவனிப்போம். பிறந்த திகதி எண்கள் 2 - 9. இந்த இரண்டு எண்
-] ம ப ட N N -
8
. மருந்தாகும் கே
கோவிலுக்கு சென்றால் விபூதி, குங்குமம், சந்த னம் பிரசாதமாக வாங்குவோம். கேரளாவில் உள்ள ஒரு கிரா மத்தில், பழமையான நம்பூ திரி குடும்பத்து கோவிலில், மருந்தையே பிரசாதமாக தருகின்றனர். குழந்தை களுக்கு படிப்பு நன்றாக அமைகிறது, ஞாபக சக்தி கூடுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மன அமைதி ஏற்படுகிறது என்ற நம்பிக்கையோடு, இங்கு அம்மனை கும்பிட்டு, மருந்து பிரசாதம் வாங்கிச் செல்பவர்கள் ஏரா ளம்.
எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளத்தில் உள் ளது நெல்லிக்காட்டு பகவதி கோவில். எர்ணா குளத்தில் ! இருந்து, 48 கி.மீ., தூரத்தில் உள்ள, கோட்டயத்தில் இருந்து அங்கமாலி செல்லும் பாதையில், 37வது கி.மீ., தொலைவில் இக்கோவில் உள்ளது.
கல்விக்கு சரஸ்வதி போன்று, மருத்துவத்திற் கான தெய்வம் என வணங்கப்படும் தன்வந்திரி மூர்த்திக்கும், பகவதி அம்மனுக்கும் தனித்தனி கோவில்கள் இங்கு உள்ளன.
ஆடி மாதத்தில், இக்கோவிலில் வலம் வந்து, நேர்ச்சைகள் நடத்தி, மனமுருக பிரார்த்தனை செய்து அம்மனை வழிபட்டால், முன் ஜென்ம பாவம் போய், நம் நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
இறைவன் தரும் நோய்கள், இறைவன் அரு ளால் தான் நீங்கும் என்ற நம்பிக்கையின் அடிப்ப
ஜனவரி 2013

களும் ஒன்றுக்கொன்று -
பக்ையானவை. இவற்றுக்கு பொதுவானதும் அனுகூலமானதும் Tண் 3. ஆக, எண் 3, குருவுக்கான மாதங்கள் மார்கழி, பங்குனி அனுகூலமானவை.
வாழ்க்கையில் பல முக்கிய காரியங்களை அந்த மாதம் வரை பொறுத்திருந்து சரியான பருவத்தில் செய்வதால் நன்மை உண்டாகும்.
- சரியான மாதத்தில் கிழமையும் திகதியும் சேர்ந் நால் பெருத்த நன்மையும் அதிர்ஷ்டமும் உண் டாகும். உதாரணமாக, எண் 6 உடையவருக்கு வைகாசி மாதம் 6, 15, 24 ஆகிய ஏதாவது ஒரு திகதியில் வெள்ளிக்கிழமையும் சேர்ந்தால் பெருத்த நன்மை ஏற்படும். கலண்டரை வைத்து பொறுமையாக உங்களுக்கு அதிர்ஷ்டமான திகதியைக் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.
ரயில் பிரசாதம்
பி.சி
டையில், மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனை நடத்தி, அம்மன் முன்னிலையில், பல் வேறு
ஆயுர்வேத, பாரம்பரிய -
மருந்து பொருட்கள் எல்லாம் கலந்து இந்த, அபூர்வ மருந்து தயார் செய்யப் படுகிறது.
இதை, 41 நாட்கள் அம். மன் கருவறையில் வைத்து, பூஜை செய்வர்.
ஆடி மாதம் முதல் தேதியிலிருந்து பக்தர்களுக்கு இலவசமாக வழங்கு கின்றனர்.
கோவில் -
நிர்வாகி என்.பி.நாராயணன் நம்பூதிரி கூறுகையில், இந்த ஒரு மாதம் மட்டுமே, ஒரு லட் சம் பக்தர்கள் வரை வருவர் என,
எதிர்பார்க்கப்படுகிறது. ஆண் டுதோறும் நடக்கும், மருந்து பொங்கல் நிகழ்ச்சியா இங்கு விசேஷமானது. - அன்று பொங்கலிட வரும் பக்தர்களுக்கு, பொங்கலுக்கான மருந்தை நாங்கள் தருவோம். அரிசி, சர்க்கரை அவர்கள் எடுத்து வர வேண்டும். கோவிலில் இருந்து தரும் மருந்து பிரசாதத்தை, அம்மன் முன் சாப்பிட வேண்டும். வர இயலாத நோயாளிகளின் உறவினர்கள் குறைந்த கட்டணம் செலுத்தி, மருந்து பிரசாதத்தை வாங்கிச் செல்ல லாம். -கோவிலில் உள்ள பாரம்பரிய, அரிய சுவடிகளில் கூறப்பட்டுள்ளவாறு பொருட் கள் சேர்த்தே மருந்து தயாரிக்கப்படுகிறது என்றார்.
'7:W?
சோதிடகேசரி த.

Page 46
க, கட்டி
தைரியமும் செயலில் உறுதி | யும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் குரு தனித்து இருப்பது நல்லதல்ல என்றாலும் உங்களின் முயற்சிகளுக்கு ராகு, ( சனி சாதகமாக இருப்பதால் எல் லாம் நன்மையாக முடியும். பணியில் இருப்பவர்களுக்கு
பணியில் அனைவராலும் மதிக் கப்படுவீர்கள். சில இடையூறுகள் இருந்து வந்தாலும் சனி, ராகு இணைவு உங்களின் வளர்ச்சிக்கு வழி
சிம் வகுக்கும். மனசஞ்சலம் நீங்கி முன் னேற்றம் காண்பீர்கள். பொருளா
நந்தன ஆ தாரம் நன்றாக இருக்கும். சந்திரன் பார்வை ராசிக்கு அமைவதால் பணப் மாதம் 14.0. புழக்கம் இருந்து கொண்டே
12.03 இருக்கும். பொது வாழ்வில்
மகம் 1, 2 இருப்பவர்களுக்கு
பாதங்கள் பொதுவாழ்வில் ஈடுபாடுகள் 3, 4 ஆம்
3, 4 ஆம் குறையும். அதிக கவனம் வருவா யைப் பெருக்குவதில் இருக்கும்.
உத்திரம் எதிர்ப்புகள் குறையும். நினைத்த காரி
பெயரில் யம் தடையின்றி நடக்கும். நீங்கள் தலையிட்ட காரியம் நிச்சயம் நிறைவ எழுத்தாக டையும் பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.
" மே, மோ, ட வியாபாரிகளுக்கு
உள்ளவர் தொழில் ஸ்தானத்தில் குரு இருக்கும் காலம் வரை தொழிலில்
ஆவண - அதிக முதலீடுகள் இல்லாதவாறு பிறந்தவர்
பார்த்துக்கொள்வது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாகனம், வீட்டுப் பொருட்கள், விற்பனை நன்றாக இருக்கும். சக வியாபாரிகளிடமிருந்து சில இடை யூறுகள் "வரும். ஒதுங்கி இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு
"கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிட்டும். அடிக்கடி கலை நிகழ்ச்சிகளுக்காக வெளி யூர் சென்று வர வேண்டி வரும். பெண் கலைஞர் களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் நன்றாக இருக் கும், ராகு/சனி இணைவு உங் "களை வளர்ச்சிப் பாதைக்கு எடுத் துச்செல்லும். பெண்களுக்கு
சுயதொழில் விருத்தியும், வியாபார முன்னேற்றமும் உண்டாகும்.கணவன்மனைவி உறவு நன்றாக இருக்கும். தடைப்பட்ட
காரியம்
கைகூடும்.
"*ே:53
சோதிடகேசரி

பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உறவுகளில் இருந்த விரிசல்கள் மறையும். நற்பலன்கள்
அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு
செல்வத்தில் பெரும் செல் வம் கல்விச் செல்வமாகும். அது உங்களிடம் இயற்கை யாக அமைவது சிறப்பு. வாக்கு, லாபம் இரண்டுக்கும் அதிபதி புதன் என்பதால் கல்வியில் சிறந்து விளங்க புதன் அனுக்கிரகம் உங்க
ளுக்கு நிறைய இருக்கும். மறைந்த மம்
புதன் நிறைந்த பலனைத் தருவார்.
இம்மாத சந்திராஷ்டம நாட்கள் கண்டில், தை
12.02.2013 செவ்வாய் இரவு ஊ013 18கல் 11.21 முதல் 15.2.2013 வெள்ளி
காலை 7.13 மணி வரை. 22013
நட்சத்திர பலன்கள் 2, 3, 4ஆம்
மகரம் 1, 2, 3, 4ஆம் பாதங்கள் பூரம் 1, 2,
-- தொழிலில் சில சிரமங்கள்
இருந்து வந்தாலும் உங்களின் பாதங்கள்
முயற்சி வெற்றி பெறும். கடன் 1ம் பாதம்
சுமை குறையும். புதிய சிந்தனை
களும் செயல்பாடுகளில் வேகமும் ன் முதல்
அதிகரிக்கும். பொருளாதாரம்
நன்றாக இருக்கும். மா, மி, மு,
பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள் டா, டீ, டூ, டே
பெண்களின் வாழ்க்கையில்
மாற்றம் உண்டாகும். வங்கிப் களுக்கும்
பயிற்சி மூலம் தொழில் வாய்ப்பு 1 மாதம்
களும் கடன் பெறுவதும் அமையும்.
கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் களுக்கும்
நடத்தும் வாய்ப்பு கள் அமையும்.
பொருளாதாரம் பெருகும். உத்திரம் 1ஆம் பாதம்
தந்தையுடன் மன வேற்றுமை உண்டாகும். தொழிலில் இருந்த போட்டிகள் மறையும். பொரு ளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொது விடயங்களில் ஒதுங்கிக்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, வெண்மை, நீலம் அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, மேற்கு
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி, சனி இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்
வியாழன் தோறும் தட்சணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து மஞ்சள் பொடி யில் அர்ச்சனை செய்து வர தொழிலில் சிரமம் குறையும். இதுவரை இருந்து வந்த மனச் சஞ்சலம் நீங்கும்.
ஜனவரி 2013

Page 47
ச?' எதைச் செய்தாலும் கணக்கிட்டு செயல்படும் கன்னி ராசி வாசகர் களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு எட்டாமிட கேதுவும், இரண்டாமி டத்தில் ராகு -சனி இணைவு பெறுவதும் சிரமத்தைத் தந்தா " லும் குரு பார்வை இருப்பதால் துன்பம் விலகி நன்மை பெறு
வீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு
தொழிற்கூடத்தில் பணியாளர் களிடம் அன்புடன் நடந்து கொள் வீர்கள். அரசாங்கப் பணிகளில்
க6 இருப்பவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். கேது உடல் உபா நந்தன ? தைகளையும், கடன் தொல்லைகளை மாகம் 14 யும் தருவார். பிணையம் இடுவ
12.0 தைத் தவிர்ப்பது நல்லது. பொரு ளாதார நிலை சற்றுக் குறைவாகவே உக்கிரம் காணப்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு
பாதங்கள் பொது விடயத்தில் தலையீடு 2, 3, 4 ஆ கொள்வது பாவம் ஒருபுறம் பழி
சித்திை ஒரு புறம் என்பது போல அமையும். நீங்கள் நல்லது செய்யப் போய் உங்க ளுக்கு தர்மசங்கடம் வந்து சேரும். எந்தச் செயலிலும் கவனம் தேவை. பொருளாதார நிலை சுமா பா, பி, பூ, ராக இருக்கும். ஆதரவாளர்கள்
பே உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரிகளுக்கு
உள்ளவ - தொழில் ஸ்தானத்தில் உங்க
புரட்ட ளுக்கு சாதகமாக இருந்தாலும் குரு
பிறந்த பார்வை ராசிக்கு இருந்தாலும் உங் களின் தொழில் மந்தமாகவே இருக்கும். விற்கும் என எதிர்பார்த்த பொருளைக் காட்டிலும் விற்காது என்று நினைத்த பொருளில் அமோக விற்பனையால் ஆதாயம் கிட்டும் எதிர்பாராத பண வரவு வந்துசேரும். எதிலும் சற்று கவனம் இருப்பது நல்லது. கலைஞர்களுக்கு
கலைத்துறையினர் நன்மையான பயன்களைப் பெறுவார்கள். வர வுக்கு மீறிய செலவுகள் வந்து சேரும். வங்கிக் கடன் பெற சில ருக்கு வாய்ப்புகள் அமையும். மன சஞ்சலம் வந்து மறையும். புதிய ஒப்பந்தங்களுக்கு விடாமுயற்சி நல்ல பலனைத் தரும். பொருளா தாரம் நன்றாக இருக்கும். பெண்களுக்கு
பெண்களின் தொழிலில் முன் 4 னேற்றம் உண்டாகும். காதல் விவ
ஜனவரி 2013

S: iiiii --
காரம் அனைவருக்கும் தெரிய : வரும். சுயதொழில் நீங்கள் எதிர். பார்த்தபடி அமையும். பொருளா . தாரம் நன்றாக இருக்கும். வங்கிக்
கடன் உறுதி பெற வாய்ப்புகள் :
அமையும். 9 மாணவர்களுக்கு
கல்வியின் அதிக கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர்களு டன் ஆலோசனை செய்து கொள் வீர்கள். சிலருக்கு நீங்கள் நல்ல யோசனைகள் சொல்லுவீர்கள். மன
வலிமையும் செயலில் துணிச்சலும் எனி
உண் டாகும்.
இம்மாதம் சந்திராஷ்ட நாட்கள் ண்டில், தை
18.1.2013 வெள்ளி இரவு 11.50 1.2013 முதல் முதல் 21.1.2013 திங்கள் காலை ச 2.2013
10.19 மணி வரை.
நட்சத்திர பலன்கள்: 2, 3, 4 ஆம் உத்திரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்
ஹஸ்தம் 1, அரசாங்க காரியம் சிரமமின்றி ம் பாதங்கள், நடக்கும். தந்தையுடன் சுமுக பேச்சு
வார்த்தை மூலம் சொத்து சம்பந்த [1, 2 ஆம் மான பிரச்சிை
மான பிரச்சினைகளை பேசுவீர்கள். ள் பெயரின் பொருளாதாரம் சுமாராக இருக்கும்.
- ஹஸ்தம் 1, 2, 3, 4ஆம் பாதங்கள்
உங்கள் மூலம் தொழில் கடன், 6 ஷ, ணா, டா, வீட்டுக
வீட்டுக்கடன் பெற வாய்ப்புகள் 1, போ
அமையும். தாயார் உடல்நலனில் கவ
னம் செலுத்த வேண்டிவரும். பொரு ர்களுக்கும்
ளாதாரம் ஓரளவு நன்றாக இருக்கும். பசி மாதம் .
சித்திரை 1, 2 ஆம் பாதங்கள் பர்களுக்கும் சிற்ப சாஸ்திரம், கைவினைப் .
பொருள் உற்பத்தி போன்ற தொழில் :
முன்னேற்றம் காணும். சகோதரர் களின் ஆதரவு கிட்டும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உறவுகளில் இருந்த விரிசல் மறையும். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு தென்கிழக்கு, வட கிழக்கு அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியா ழன், வெள்ளி இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்
நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு, பசு மாட்டுக்கு கீரை, அரிசி, பழம் எள் கலந்து உணவு அளித்து வர பித்ரு சாபம் நீங்கி நன்மை பெறுவீர் கள்.
AA
சோதிடகேசரி

Page 48
---அனகாகா
த
உ 4 5
ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு எண்ணம் - உணர்வு உள்ளுணர்வு என்னும் சக்திகள் இருக்கிறது. இவற்றோடு அதிர்ஷ்டச் சக்கரமும் அவன் பக்கம் சுழன்றால் குபேர சம்பத்துக்கு உரித்தாவான்.
அதிர்ஷ்ட சக்கரத்தைப் பயன்படுத்தி உங்கள் கிரியா சக்திகளை இயக்கி வேண்டிய வசதிகளை அடையலாம். இந்தச் சக்கரத்திலே மத்தியில் ஓம் என்ற அட்சரம் உள்ளது. அதுதான் இந்தச் சக்கரத் 2 தின் ஆதாரம் ஆகும். அதுபோல நீங்கள் தான்
வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சு.
இச்சக்கரத்தின் மத்தியில் எழுதியுள்ள ஓம் அட் சரத்துக்குப் பதிலாக 'என்னை' - எனக்கு என்று கூட எழுதி வைக்கலாம். ஆனால் எனக்கு என்ற வ சொல்லைவிட 'ஓ' என்ற அட்சரம்
9 மி.
5:54:49:58:52:24:58:50ாயமோ ய ற சாரபாபா
அதிர்ஷ்ட சக்கரமும்
அதை செயல்படுத்தும் முறைகளும்
கூ
(
தி
மகாசக்தி வாய்ந்த பிரபஞ்சத்தின் சப்த மாகும்.
இந்த அதிர்ஷ்ட சக்கரத்திற்கு 8 கால்கள் வெளி 'வட்டத்தை பற்றி அமைந்து இருக்கிறது.
பாத பெரிய வெளிவட்டத்தில் உங்கள் தேவைகள். எண்ணங்கள் இருக்க வேண்டும்.
"என் வாழ்க்கை முழுவதுமே இயற்கை எல்லா "வற்றையும் எனக்கு அபரிமிதமாகக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது'' என்று வெளி வட்டத்தில் எழுதிக்கொள்ளலாம். இதன் எட்டுக் கால்கள் எட்டு விதமான செயல்களைக் குறிக்கிறது. மத்தி யில் சக்தி வாய்ந்த ஓம் மந்திரம் இருக்கிறது.
இதன் விளக்கம்: 1. உயர்நிலை உறுதிமொழி.
என்னுள்ளே இருக்கும் இறைவனின் ஆற்றல் எனக்கு எனது தேவைகளுக்கு
கை
ஆ
வு
பா
• ? 8. சோதிடகேசரி

ராளமாக எல்லாவற்றையும் கொடுக்கிறது.
2. விஞ்ஞானபூர்வ உறுதிமொழி. பணம் தான் ஆற்றல்மிக்கது. அதிக ஆற்றலை சன் செயல்படுத்தும் போது அதிகமாக எனக்கு ல்லாம் கிடைக்கிறது. தான் செல்வத்தை வளரச் சய்கிறேன்.
3. தத்துவபூர்வ உறுதிமொழி: அளவு கடந்த சக்திகளை அளிப்பது இயற்கை ன் வழி. நான் இயற்கையின் ஒரு பகுதிதான், என் தாராளமாகவே செயல்படுகிறேன்.
இதுபோல நாம் உறுதியான சங்கல்பத்தை டுத்துக் கொள்ள வேண்டும். இதில் எது
ருப்பமோ அதை எடுத்துக் கொள்ளலாம்.
இதில் முதல் உறுதிமொழி மிகவும் ஆற்றல் பாய்ந்ததாகும்.
9 =t:48ா - .
இனி அதிர்ஷ்டச் சக்கரத்தை வசதிபோல் பரிதாகவோ, சிறிதாகவோ பிரதி எடுத்து அதை ட்டின் முக்கியமான இடத்தில் அடிக்கடி பார்க்கக் டிய இடத்தில் பதித்து விடவும். இப்படி இதை ந இடத்தில் வைக்கும்முன்பு கீழ்க்கண்ட பானத் தைச் செய்யவும்.
அதிர்ஷ்டச் சக்கரத்துக்கு ஆற்றலைக் கொடுத்து தன் சக்திகளை இயக்கி அதிர்ஷ்ட வெள்ளத் கக் கொண்டு வந்து நிரப்பிச் செய்யும் தியானம்: 1. இச்சக்கரத்தின் பிரதியைக் கையில் வைத்துக் ாண்டு அமைதியுடன் உட்காரவும்.
2. இந்தச் சக்கரத்தை உங்கள் கண் மட்டத்துக்கு று அங்குல உயரத்தில் மேலே மாட்டி வைக்க 5. விழிகளை மேலே உயர்த்திப் பார்க்கும் ர்வையை ஆல்பா லெவல் என்பார்கள்.
ஜனவரி 2013

Page 49
3. சக்கரத்தில் ஒவ்வொரு குறுக்குச் சட்டத்தை யும் அதன் வாசகங்களையும் பார்க்கவும். ஏரா மான வசதிகளைக் கொண்டு வந்து சேர்க்,
அதிர்ஷ்டச் சக்கரத்தைப் பார்த்துக்கொண்டே ஆல்பா லெவலில் 10 நிமிடங்கள் இருக்கவும் கண் விழிகளை மேலே உயர்த்தி சக்கரத்தை பார்த்துக்கொண்டே இருப்பது ஆல்பா லெவல். - உங்கள் அதிர்ஷ்டச் சக்கரம் இப்போது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சக்கரமா மாறிவிட்டது. அது உங்களுக்கு வேலை செய்யும் அதைப் பற்றி நீங்கள் சற்றும் கவலைப்படாமல் அதிர்ஷ்டச் சக்கரத்தை வீட்டில் நீங்கள் அதி மாகப் பார்க்கும் இடத்தில் பிரிட்ஜ் கதவிலே
கீதைத் துளிகள்
கண்ணனை உணர்ந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை
கண்ணன்: பகைவர்க்குப் பயங்கரனே! அழ வற்ற இந்தக் கர்மயோகத்தை முதலில் நான் சூரிய னுக்குச் சொன்னேன். சூரியன் மனுவுக்கு மொழி தான். அவன் இச்வாகு மன்னனுக்கு உரைத்தான் இவ்விதம் வழிவழியாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷகள் அறிந்தார்கள். பிறகு நாளடைவில் அது மறைந்து போய்விட்டது. நீ எனது பக்தன் நண்பன் என்ற காரணத்தால், இந்தப் பழமையான யோகத்தை இன்று உனக்கு எடுத்துச் சொன்னேன் இது சிறந்த இரகசியம்.
அர்ஜுனன்: கண்ணா! மணிவண்ணா! சூரியா டைய பிறப்பு முந்தியது. உனது பிறப்போ பிந் யது. அப்படியிருக்க, முதலில் நீ சூரியனுக்கு உ தேசித்தவன் என்பதை எப்படி நான் நம்புவேன்?
கண்ணன்: அர்ஜுனா! எனக்கு எத்தனையே பிறவிகள் கழிந்துவிட்டன. உனக்கும் அப்படி தான். அவற்றை எல்லாம் நான் அறிவேல் ஆனால் நீ அறிய மாட்டாய்.
நான் பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; எல்ல உயிர்க்கும் உள்ளானவன். இருந்தாலும் எல் மாயா சக்தியால் இயற்கையை வசமாக்கி கொண்டு, புதிய புதிய பிறவிகளில் அவதரி கிறேன். தர்மத்தைச் சூது கவ்வும் போதெல்லா என் பிறப்பெ னும் சம்பவத்தை நிகழ்த்துகிறேன் நல்லதைக் காக்கவும், தீயதைப் போக்கவும் அறத்தை நிலை நாட்டவும் ஒவ்வொரு யுகத்திலு நான் அவதரிக்கிறேன். எனவே என் பிறப் தெய்வீகமானது; செயலும் தெய்வீகமானது இதை உணர்ந்தவன் இறந்தால் மீண்டும் பிறப் தில்லை. அவன் என்னுடன் சங்கமித் விடுகிறான். மேலும் ஆசை, அச்சம், கோப் ஆகியவை நீங்கிட என்னிடம் சரணடைந்த - ஞானதபசால் பரிசுத்தமாகி, என்னையே பலி
ஜனவரி 2013

அல்லது தினசரி காலண்டர் அருகிலோ சமைய | லறை கதவு - சாப் பிடும் இடத்துக்கு அருகில் சுவரில் ஒட்டி வைத்து விடலாம். இதனால் அதிர்ஷ்டச் சக்கரத்தை தினசரி அதிகம் பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
இச்சக்கரத்தை ஒட்டி வைத்தவுடன் பணம் வந்து விடாது. ஆனால் இச்சக்கரத்தை ஒட்டிய | நாளில் இருந்து எல்லா வசதிகளும் ஒவ்வொன்
றாக நிதானமாக நிச்சயமாக உங்களுக்கு வந்து சேரும். ஆனால் தினசரி காலையிலும் இரவிலும்
இச்சக்கரத்தை கையில் வைத்துக் கொண்டோ 5 பார்த்தோ தியானம் செய்து வர வேண்டும்.
-அருள் ஞானி
ம 1 ம் - A .R
6 - E
E -சி
T.
- b' ச• ச• 9 பு
அடைந்திருக்கின்றனர். என்னை வழிபடுகிற வர்களுக்கு அவரவர் நினைத்தபடியே அருள் புரி; கின்றேன். எனவே எங்குமுள்ள மனிதர்கள் என்
வழியையே பின்பற்றி நடக்கிறார்கள்.
செய்யும் தொழிலில் வெற்றியை விரும்பும் மனிதர்கள், தேவதைகளை வணங்குகிறார்கள். ஏனெனில் இந்த உலகில் தொழில் செய்தால் விரை வில் பலன் கிடைக்கிறது. இந்தத் தொழிலை மக்களின் குணநலன்களுக்குத் தக்கபடி நான்காகப் பிரித்து, நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன். ஆனால் அதன் படைப்புக்கு
பொறுப்பாளி நானல்ல! ஏனெனில் எந்த செய லும் என்னைத் தீண்டுவதில்லை. அதன் பல னும் எனக்கு வேண்டுவதில்லை. மோட் சத்தை விரும்பிய முன்னோர்கள் இதை அறிந்து தான் செயல்பட்டார்கள். அவர்க
ளின் அடிச்சுவட்டை நீயும் பின்பற்று. -- பொதுசன நூலகம் - யாழ்ப்பாணசோதிடகேசரி 4 'A

Page 50
ஆத்மார்த்த 6 ஹரிநாம உ
இரண்யகசிபுவிற்கு நான்கு புதல்வர்கள் பிறந் தனர். கிலாதன், பிரகலாதன். அனுகிலாதன் சமகி லாதன் என்பது அவர்களுடைய பெயர்கள். இவர் களுள் பிரகலாதன் ஸ்ரீ ஹரியிடம் அத்யந்த ப்ரேமை கொண்டிருந்தான். சதா பகவானிடம் மன தைச் செலுத்தி அதில் லயித்து மகிழ்ந்தான்.
சுக்ராச்சாரியார் அசுரர்களுக்கு குரு. அவருக்கு இரண்டு பிள்ளைகள். சண்டன், அமர்க்கன் என்று பெயர். இரண்ய கசிபு அவர்களைத் தன் புதல் வர்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாரிகளுடைய குமாரர்களுக்கும் ஆசிரியராக
இருந்து பணியாற்றச் செய்தான்.
ஒரு நாள் கசிபு தன் செல்வகுமாரனை - பிரக லாதனை மடியில் ஏற்றிக் கொஞ்சிக் குலாவினான். அது சமயம் ''குமாரா! நீ இத்தனை நாளும் என்ன கற்றாய்? அவற்றை எனக்குச் சொல்'' என்றான். "அப்பா, நான் படித்தது முழுவதும் எப்படிச் சொல் வது ?'' என்றான் பிரகலாதன். "சரி, நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொல்” என்றான் கசிபு. "ஓ அப்படியே'' என்றான் அவன்.
"மனிதனுக்கு நலம் தருவது எது?''
''எவர் ஆசை, பற்று முதலியவற்றை
N
* சோதிடகேசரி

வித்தையாகும் உச்சாடனம்
அறவே விட்டுவிட்டு அவற்றை எல்லாம் வெறும் மாயை; மாறாக ஸ்ரீ ஹரியே மெய்யானப் பொருள் என்ற திடசித்தராக அவன் திருவடிகளில் சரணம் அடையும் பேறு, பாக்கியம் பெற்றார் களோ அவர்களே பாக்கியம் அடைவர்” என்றான் பிரகலாதன்.
இந்த வார்த்தைகள் - இரண்யகசிபுவுக்கு நாராசம் போல் பாய்ந்தது. இடியைக் கண்ட நாகம் போல துடித்தவாறு ஆசிரியர்களை அழைத்து, "என் தம்பி யைக் கொன்ற என் பரமவிரோதி, அற்பப்பயல், அந்த ஹரியைப் பற்றி நீங்களா இப்படிக் கற்றுக் கொடுத்தது?'' என்று கேட்டான். | ஆசிரியர்கள், "நாங்கள் பலமுறை என்ன சொல்லிக் கொடுத்தும் காதில் போட்டுக் கொள்ளாமல் 'எல்லாம் ஸ்ரீ ஹரியின் செயல்' என்று எங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய் தான் பிரகலாதன். இதைத் தங்களிடம் எப்படிக் கூறுவது என்றே இத்தனை காலம் நாங்கள் தயங்கினோம்'' என்றார்கள்.
"மாதவனுடைய ஆட்களாகிய அந்தணர்கள் பிரகலாதனுக்கு இதைக் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். மற்றபடி சின்னஞ்சிறு பராயத் தினனாகிய இவனுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இவனை யாரும் அணுகாதபடி
ஜனவரி 2013

Page 51
மாசாட
பு" :
பார்த்துக்கொள்ளுகள்.
இனித் தனிமையில் இவன் இருக்குமாறு
அமர்த்திப் பாடம் கற்பியுங்கள்'' என்று அவன் ஆணையிட்டான்.
பின்பு ஆசிரியர்கள் பிரகலாத ! னைக் கேட்டார்கள்:
"அப்பனே பிரகலாதா! மற்றவர் கள் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யார் கற் பித்தது ? இல்லை உனக்குத் தானாக வந்ததா? உண்மையைச் சொல் லப்பா''
"நான் என்றும் நீ என்றும் பிரித் துப் பார்க்கும் புத்தி வெறும் மாயை. அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய், அவனே மொ! என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனக்கு கற்பித்தவன், கற்ற பொருள், கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீ ஹரியே தவிர வேறில்லை! என்றான் பிரகலாதன். - "என்னடா வேதாந்தம் பேசுகிறாய்! உன்னை! பிரம்பால் அடித்தாலன்றி எம் வழிக்கு வரமா டாய்!'' என்று பயமுறுத்தினார்கள் ஆசிரியர்கள் பின்பு சமாதானமாக அறம், பொருள், இன்பம் ப றிப் பாடம் சொல்லிக் கொடுத்தனர். அதன்பி அவனை அவன் தந்தையிடம் அழைத்துச் சென் னர்.
அப்பொழுது இரண்யகசிபு அவனை மடிமே அமர்த்தி, "பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிற பான ஒன்றைச் சொல் கேட்கிறேன்!'' என்றான்.
அதற்குப் பிரகலாதன் சொன்ன பதிலை, மிக சிறந்த பக்திசாரம் என்று ஆன்றோர் கூறுகிறார்கள்
அதன் விபரம் கீழே:
'காதார ஹரி கதைகளையே கேட்க வேண்டும் ஹரி லீலைகளை வாயாரப் பேச வேண்டும். உள்ளம் ஹரி உருவத்தை நினைக்க வேண்டும் பொழுதெல்லாம் ஹரி சேவை உத்தமம்தான். நாதன் ஹரி பூஜை மிகச் சிறந்ததப்பா. காலம் முழுவதுமே ஹரியைப் போற்றுவோம் மாதவனின் தொண்டர் நாம், அவன் நம் ஆவி நம் உடல் பொருள் தத்தம் செய்தல் நன்றாம்.
இப்படி ஒன்பது விதமாகப் பக்தி செய்ய வேண் டும் என்று பிரகலாதன் சொன்னான்.
''அந்தணர்களே! நீங்களே ஆசிரியர்களா இருந்து, இந்த அற்பப் பயலுக்கு ஸ்ரீ ஹரியை புகழக் கற்றுக் கொடுத்தீர்களா?'' என்று கடுமை யான குரலில் கசிபு கர்ஜித்தான்.
ஆசிரியர்கள் நடு நடுங்கி "நாங்கள் அப்படி செய்யவில்லை அரசே!'' என நயமாக எடுத்து. சொன்னார்கள். உடனே "குருமுகமாக அன்றி இ தக் குரோதமான வாசகத்தைப் பிரகலாதா நீ யார் டம் கற்றாய்?'' என்றான் கசிபு.
அதற்குப் பிரகலாதன், ''தந்தையே உல. இன்பங்களில் ஆசைப்பட்டு உழல்பவர்களும்
ஜனவரி 2013

: 3 சி. E'
:) . -
8 9 9.
யார் சொல்லியும் பக்தி வராது. தானாகவும் பக்தி ஏற்படாது. ஆனால் லெளகீகத்தை முற்றிலும் துறந்த தொண்டர் திருவடித் தாமரை களை விரும்புவோருக்குத்தான் அவனை அறிகிற பாக்கியம் கை கூடும்" என்றான்.
இவ்வாறு பிரகலாதன் சொன்ன தும் கசிபு அவனை மடியிலிருந்து உதறித் தள்ளினான். ''இவன் தன் சிற்றப்பனைக் கொன்றவனை அடி பணிகிறான். அவனைப் போற்றிப் புகழ்கிறான். இவன் என் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு.
இவனை என் மகன் என்று சொல் லவே எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆகவே இனி யும் இவன் இந்த உலகில் வாழ்வது சரியல்ல. இந் தக் கணமே இவனைக் கொன்று விடுங்கள்'' என்று ஆணையிட்டான்.
அவனை எப்படி எல்லாமோ கொல்ல இரண் யன் ஆள்கள் முயன்றும், பலன் அளிக்கவில்லை. இந்தச் சம்பவங்களை ஸ்ரீமந் மகாபாகவதம் மற்றும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்திலும் வெகு விரிவாகவே எழுதி இருக்கிறார்கள். கூரிய முனைகொண்ட ஈட்டியால் அவன் உடலைக் கிழிக்க முயன்றனர். பகவானிடம் நிலைத்த மனத்தை அவன் கொண்ட காரணத்தால் எந்த சிறு காயமும் அவனுக்கு ஏற்படுத்த அதனால் முடியவில்லை. அதனால் அசுரர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அதிர்ந்தார்கள். -
அடுத்து, கொழுந்து விட்டு எரியும் தீவட்டிகளி னால் அவன் தேகத்தைத் தகிக்க முயன்றனர். அது 1. பிரகலாதனுக்குப் பனிக்கட்டியாகக் குளிர்ந்தது.
இரண்யகசிபு இவற்றைக் கண்டு, "என்ன? என் பராக்கிரமத்திற்கு இவை சவாலாகத் தெரிகிறதே! இந்தப் பயலுக்குச் சற்றும் வருத்தமோ துன்பமோ ஏற்படக் காணோமே" என்று சொல்லிவிட்டுக் கொடிய சர்ப்பங்களை விட்டுத் தீண்டச் சொன்னான். பயனில்லை: அவை விஷத்திற்குப் பதில் அமிர்தத்தைக் கக்கிச் சென்றன.
அஷ்டதிக்கு கஜங்களையும் வரவழைத்து அவைகளின் காலடியில் தள்ளி மிதிக்கச் செய்தான். யானைகள் பிளிறியபடியே அவனை அசைக்க முடி யாமல் தத்தம் தந்தங்கள் முறிய, பயந்து அங்கி ருந்து ஓட்டம் பிடித்தன.
கசிபு கடும் கோபம் கொண்டான். மலையிலி ருந்து தன் மகனை உருட்டி விடச் சொன்னான், பிரகலாதன் ஒரு தாமரை மலர் மீது விழுந்து புரளு வதாகவே உடம்பில் ஒரு சிறுகாயமும் இன்றி எழுந்து வந்தான். கல்தூணை இணைத்துக் கடலில் எறியச் சொன்னான். ஹரியின் அருளால் அவ கல்தூணுடன் கடலில் மிதக்கக் கண்டு திகைத்து நின்றனர்.
(தொடரும்) - ஏ.எஸ்.வழித்துணைராமன்
- மு*
U ட' சி
ப ன
%க
சோதிடகேசரி *

Page 52
* 0** வார்ப்படம் - கம்பர் -
கடவுளை இறுக்கிப் பிடி
கிருஷ்ண தேவராயர் சோதிடத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அவர் ஒரு புதிய சோதிடரைச் சந்தித்தபோது தமது ஆயுட்காலம் என்ன என்று கேட்டார். ஒரு வாரம்தான் என்று பதில் வந்தது. இடிந்து போனார். சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை. மனம் ஒடிந்து படுக்கையில் படுத்துவிட்டார்.
அவரது மதியூகி மந்திரி அப்பாஜி, மன்னரிடம் காரணம் கேட்டறிந்தார். சோதிடம் சொன்ன நபரை அரசர் முன் அழைத்து வந்து நிறுத்திக் கொண்டார். - "மன்னரது ஆயுட்காலம் இன்னும் எவ்வ ளவு?'' என்று மறுபடியும் கேட்டார். சோதிடர் இறுமாப் புடன் 'இன்னும் ஒரு வாரம்” என்றார். புகாஅப்பாஜி ''உம்முடைய ஆயுட்காலம் இன்னும் 4 எவ்வளவு?'' என்றார். அட்டகாசமாகச் சிரித்தபடி "இன்னும் இரு பது வருடம்” என்றார் சோதிடர். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் யாரும் எதிர்பார்க் காதபடி இடுப்பிலிருந்து தமது உடைவாளை உருவி சோதிடர் தலையை வெட்டித் தள்ளினார்
அப்பாஜி.
மன்னர் அதிர்ந்துபோய் "என்ன இப்படி செய்து விட்டீர்கள்?'' என்றபடி படுக்கையை
விட்டு எழுந்தார்.
'இன்னும் இருபது வருடம் வாழப்
NN• ? 2 சோதிடகேசரி

கரு
ஒத்துக் கொள்ளுங்கள்
போகிறேன் என்ற இவரது சோதிடம் பொய்த்துப் போனது. இறந்து விட்டார். கண்கூடாகப் பார்த்து விட்டீர்கள். தங்கள் விஷயத்திலும் இது பொய் யாகும் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடாதா?'' என்றார் அப்பாஜி. - கிருஷ்ண தேவராயர் தெளிவு பெற்றார். அதன் பிறகுபல்லாண்டுகள் வாழ்ந்தார் என்பது வரலாறு. - எனவே எல்லா சோதிடர் சொன்னதும் உண் மையாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பிழையாகக் கூட இருக்கலாம். - சென்ற ஜன்மம், இந்த ஜன்மம் என்பதில் கட வுள் ஒரு ரகசிய விளையாட்டை வைத்திருக்கிறார். அதில் திருட்டுத்தனமாக நாம் எட்டிப் பார்ப்பது கடவுளின் ஏற்பாட்டையே கொச்சைப்படுத்தும் முயற்சி. இந்த ஜன்மத்தில் சரியான நேர்மையான வாழ்க்கை நடத்துங்கள். மனமறிய யாருக்கும் கெடு தல் செய்யாதீர்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏழைகளுக்கு உதவுங்கள் கோவில்
களுக்குப் போய்வாருங் கள். கடவுள் விட்ட வழி என்று கடவுளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு கடமை களைச் சரியாகச் செய்யுங் கள்.
அதுபோதும். துணிவாக வாழுங்கள்.
-சுசி சிவம்
யா அ
மி.
மல்
த89 அ 6
தி
வா
கல்
சி
கூற
வி
சிய
சே
ஜயாவரி 2013
இன

Page 53
நம் அம்மாவை முழுமையாகத் தெய்வமாக ஏற்றுக்கொண்ட தொண்டர்கள், சில பொறுப்பாளர்கள் சோதிடர்களைத் தேடியும், வாஸ்து சாஸ்திர நிபுணர்களைத் தேடியும், அலைகின்றனர். அதனால் சோதிடமும், வாஸ்து சாஸ்திரமும் உண்மையா? விளக்கம் வேண்டுகிறேன்.
சக்தி. கே.பி.பரமசிவம்,
பல்லகவுண்டன்பாளையம். சோதிடம் பார்ப்பது, வாஸ்து, சாஸ்தி ரத்தை நம்புவது, நம்பி அதன் வழி நடப் பது என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. அதனால் அம்மாவை முழுமை
P L'-
E : E 0
| • 0 E .0 E 2.7 6.1 0 ... -
யாக, தெய்வமாக ஏற்றுக்கொண்ட தொண்டர்கள் அவற்றை நம்பிச் செல்லவேண்டிய அவசிய மில்லை. சோதிடம், வாஸ்து சாஸ்திரம் என்பது மனிதன் போடும் கணக்கு. ஆனால் அதற்கு முன்பே வாழ்க்கைக்குத் தேவையான கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக் கல் அனைத்தையும் இறைவன் போட்ட பிறகுதான் நாம் பிறவி எடுக் கிறோம். அதன் வழிதான் நாம் வாழ்கிறோம் என் பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அம்மா அருள் வாக்கில் சொல்வதும், சிறந்த சோதிடர்களின் கணிப்பும் ஒருசில நேரங்களில் ஒத்துவருவதாகச் சில பக்தர்கள் கூறுகிறார்கள். அம்மா சூட்சுமமாகக் கூறுவார்கள். விதியின் மீது நம் பிக்கை வைத்து விதியே ! என்று இருந்துவிடக் கூடாது. விடாமுயற் சியும், உழைப்பும் வாழ்க்கையில் மிக முக்கியம். சோதிடம் பார்த்தும், வாஸ்து சாஸ்திரத்தின்படி
3*
| ஜனவரி 2013)

8:15:15
வீடு கட்டியும் வாழ்ந்தால் மட்டுமே ! எல்லாம் கிடைத்துவிடாது. தற்கால இளைஞர் சமுதாயத்தில் பக்தி உணர்வு குறைந்து வருகிறதே?
சக்தி. ச.கார்த்திகேயன், பெரமியம்.
பக்தி உணர்வு என்பதை அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாரார் மட் டும் எடுத்துக்கொண்டு பல கட்டுப் பாடுகளை விதித்து, மற்றவர்கள் அதை அடைவது கடினம் என்ற மாயையை ஏற்படுத்தி விட்டார்கள். பக்தி உணர்வு உள்ளவர்கள் மட்டும் நம்பிக்கையோடு ஆன்மிகத்தில் ஈடு பட முடிந்தது. கட்டுப்பாடான
வாழ்க்கை முறையை இளைஞர் சமுதாயம் விரும்புவதில்லை. மேலும் பக்தி உணர்வில் கலந்திருக்கும் மூட நம்பிக்கைகள். தேவையற்ற கட்டுப்பாடு கள், சில சீர்திருத்தவாதிகளின் தவறான வழிகாட்டுதல்கள், சில போலி சாமியார்
களின் திருவிளையாடல்கள் இவைகளும் இளைஞர்களை ஆன்மிகத்தில் ஈடுபட விடாமல் தடுப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைகின் றன. பக்தி உணர்வு என்பது வயதான காலத்தில் வரவேண்டிய உணர்வு என்பது இளை ஞர்களின் நம்பிக்கை. இத்தகைய காரணங்களால் வர, வர இளைஞர்களின் பக்தி உணர்வு குறைந்து
மதி
திருமதி.லட்சுமி பங்காரு அடிகளார் 52
கொண்டே வருகின்றது என்று நான் நினைக் கின்றேன்.
நான் ஒரு சிறிய அரசாங்க வேலையில் இருக்கிறேன்: பணம் சம்பாதிப்பதால் கெட்ட வழியில் போய்விடுவேன் என்று என் அம்மா கவலைப்படுகிறார். பணம் வந்தால் பாசம் . மறையுமா? மனம் மாறுமா?
சக்தி. எம். எம். வாசுகி, காரியாபட்டி வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது என்பது முக்கியமான ஒன்று. ஆனால் பணம் சம்பாதிப்பது ஒன்றே வாழ்க்கையாகிவிடக் கூடாது. பணம் சம்பாதிப்பது கெட்டவழியில் போய்விடக்கூடும் என்று நினைத்தால் இன்றைக்கு உலகத்தில் பெரும்பாலானோர் கெட்டவர்களாகத் தான் இருப்பார்கள். பணம் வந்தால் பாசம் மறைதல், மனம் மாறுதல் என்பது மிகமிகக் குறைந்த சதவீதம்தான். ஊடகங்களில் காட்டப்படுவதை வாழ்க்கையில் ஒப்பிட்டுக்கொள்வது ஆபத்தா னது. அதனால் உண்மையான உறவுகளும் விலகிவிடலாம். அதிலும் பெண்பிள்ளை யாகிய நீங்கள் கட்டாயம் மறக்காத பண் புடையவர்கள். ஆகையால் உங்கள் அம்மா
வைக் கவலைப்படாமல் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள்.
F%8
சோதிடகேசரி *

Page 54
--> --
வறியோர்க்கு
அந்த பிறந்தநாள் விழாவில் அமர்ந்திருந்த அனைவரது கண்களும் அவ்வீட்டு வாசலையே பார்த்த வண்ணம் இருந்தன. மேசையில் வைத்திருந்த பிறந்தநாள் கேக் 'சீக்கிரமாக என்னை வெட்டி முடித்துவிடக் கூடாதா' எனக் கெஞ்சுவது போலத் தெரிந்தது.
அரிசி ஆலையில் மாவரைக்கும் சத்தம் போல விருந்தாளிகளின் உரையாடல் இடைவெளியின் றித் தொடர்ந்தது. அன்று அந்த வீட்டிற்கு வந்த விருந்தாளிகளுக்காகவே அனைத்துப் பொருட் களும் அழகாகச் சுத்தம் செய்யப்பட்டுப் பார்
வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அப்போது ஒரு விருந்தாளி மற்றவரிடம்,
''என்ன இது? மணி ஒன்பதாகப் போகிறது. சட்டு புட்டென கேக்கைக் கட் பண்ணினால் தானே நாங் களும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்"
என்றார் கொஞ்சம் எரிச்சலுடன். அயன் அதற்கு மற்றவர், "அதுதான் அவர், மக தேவன் வரும் வரைக்கும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு கல்யாணத்திற்குப் போன இடத்துல கொஞ்சம் டிலே ஆகிப் போட்டு தாம்" என்றார் சமாதானப்படுத்தும் பாணியில்.
க மகாதேவன் இல்லாமல் அந்த இடத்துல ஒரு விழாவுமே நடக்காது. இங்கிலாந்து தமிழ்ச் சமுதா யத்தினுள் தமக்கென நிலையான இடத்தைப் பிடித் துக் கொண்டவர்களில் மகாதேவனும் ஒருவர்.
தங்களுடைய வங்கிகள் கையை விரித்து விட் டால் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்
அடுத்த தஞ்சம் மகாதேவன்தான். கஷ்ட மென்று வந்து கேட் டால் ஒரு நாளும் கையை விரிக்க மாட்டார். தன் னிடம் கையில் பணமில்லாதிருந்தாலும் தனது கிர டிட் கார்டிலாவது பணத்தை எடுத்துக்
'? இ (சோதிட கோரி

- ஈவதே ஈகை
கொடுத்து விடுவார். லண்டனிலுள்ள பல தமிழர்களைப் பொறுத்தவரை மகாதேவன் ஒரு ஆபத்பாந்தவன். மிகவும் பரந்த மனமுடையவர். ஈகையிலே அவ ருக்கு நிகர் அவரேதான். -- அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு மூலையில் அமர்ந்து கையிலிருக்கும் பிராந்தியை இலேசாக ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான் ரவிச் சந்திரன். மகாதேவனைப் பற்றி அங்கே பேசப் படுவது அவனது காதுகளிலும் விழுந்தது.
சமுதாயத்தை எண்ணிச் சிறிதாக மனதினுள் நகைத்துக் கொண்டான். அப்போது வாசல் கதவு திறக்கும் சத்தத்தைத் தொடர்ந்து, பலரும் ஆவ லாகப் பேசுவதிலிருந்து மகாதேவனும், அவர் மனைவியும் வந்துவிட்டார்கள் என்று தெரிந் தது. கம்பீரமாக உள்ளே நுழைந்தார் மகாதேவன்.
அவர் பின்னே அலங்காரமாகத் திருமதி. மகாதேவன் நுழைந்தார்.
அனைவரையும் மிகவும் பெருமையுடன்
பார்த் தவாறே, "என்னுடைய தாமத மான வருகைக்காக மன் னிப்புக் கோருகின்றேன். திரு மண வீட்டிற்குச் சென்றி
ருந்தபோது அவர்களின் அன்புக் கட்ட ளையை மீறி வெளியேற முடியவில்லை'' என்றார் மகாதேவன்.
''அதுதானே!
தேவனைக் கண்டால் சும்மா விட்டு விடுவார்களா?'' ஒத்து ஊதினார் வேதா சலம். மகாதேவனிடம் வாங்கிய கடனுக்கு இது தான் அவரது வட்டி போல.
கையிலிருக்கும் பிராந்தி கிளாஸைக் கையால் சுழற்றிவிட்டு சுழியோடும் பிராந்தியைப் பார்த்த வாறே மீண்டும் மனதுக்குள் மெதுவாக நகைத்துக் கொண்டான் ரவிச்சந்திரன். | பிறந்த நாள் பாடலுடன் கேக் வெட்டும் படலம் அமோகமாக நிறைவேறியதும், கையில் கிளாஸு டன் ரவிச்சந்திரனுக்கு அருகேயிருந்த நாற்காலியில் வந்தமர்ந்தார் மகாதேவன்.
"என்னப்பா ரவி, எப்படி ? நலமாக இருக்கி றாயா?" என்றார் புன்னகைத்தவாறே.
"ஏதோ உங்க புண்ணியத்தில் காலம் ஓடுது'' என்றான் ரவிச்சந்திரன். - சொல்லிக்கொண்டிருக்கும்போதே மகாதேவ னிடம் அருணாச்சலம் வந்து ஏதோ காதோடு பேசி விட்டுப் போனார்.
(தொடரும்)
மகா
கனவரி 2013

Page 55
-'s
4. '3 4 E எ
தைப்பொங்கல் என்றாலே தித்திக்கும் சர்க்கரைப் பொ முழுதும் சர்க்கரைப் பொங்கலையே நாம் சாப்பிடுவதில் விடவும், தமது விளைச்சலில் பெறும் தானியங்கள், காய் சூரியனுக்குப் படைக்கும்போதே, சர்க்கரைப் பொங்கலு இந்த வெண்பொங்கலை மதிய உணவுக்காக வைத்துக் தைப்பொங்கல் தினத்தில், மதிய உணவாக நீங்கள் அரு செய்முறைகள் இங்கே... பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார்: தேவையானவை:
முருங்கைக்காய்- 1) கத்தரிக்காய்-50 கிராம் வெண்டைக்காய்-3 மாங்காய் சிறியது - 1 தக்காளி - 50 கிராம் பெரிய காரட்-1 பல்லாரி வெங்காயம்-2 பச்சை மிளகாய்-4 சிறிய வெங்காயம் - 50 கிராம் உருளைக்கிழங்கு-1
அவரைக்காய்-3 பீன்ஸ்-2 சேப்பங்கிழங்கு-1
3. 2
- க இ க
9 ல இ க 9 & 2
பண்டிகையும் பட்சணமும்
БП
Dா
தா
2. 6. ஈ. 8 உ..
துவரம் பருப்பு - 200 கிராம் புளி - சிறு எலுமிச்சை அளவு வத்தல்பொடி- 3 டீஸ்பூன் மஞ்சள்பொடி - சிறிதளவு தேங்காய் விழுது- 5 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் மிளகாய் வத்தல் - 3 பெருங்காய பவுடர் - சிறிதளவு எண்ணெய்- 3 டீ ஸ்பூன் மல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை:
துவரம்பருப்புடன் மஞ்சள் பொடி, பெரு காயப்பொடி சிறிது சேர்த்து வேக வைக்கவு காய்கறிகளை நறுக்கி, உப்பு, மிளகாய் பொ மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து புளிகரைத் தேவை யான தண்ணீர் விட்டு வேக வைக்கவு காய்கள் வெந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த் ஒரு நிமி டம் கொதிக்க விடவும். மிளகா வத்தலை கிள்ளிப் போடவும். குழம்பு கொதித் வரும்போது, துவரம் பருப்பை மசித்து கொட்டவும். மூன்று நிமிடம் கழித்து இறக்கி சிறி கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு மூடி ஐந் நிமிடம் கழித்து பரிமாறலாம்.
கதி
வ
அவர் 10

அனகா EFEETாக காகாராகா
சங்கல்தான் எல்லோர் வீட்டிலும் மணக்கும். அதற்காக அன்று லை. இது உழவர்கள் திருநாள் ஆகையால், பட்சணங்களை பகறிகளைக் கொண்டே இந்நாளில் பசியாறுவர். காலையில் பக்கு முன்னதாகவே, வெண்பொங்கல் தான் படைக்கப்படும். கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இந்தத் ந்தும் வெண்பொங்கலுக்கு உகந்த தொடுவான்கள் சிலவற்றின்
சிறுகிழங்கு பொரியல் தேவையானவை: சிறுகிழங்கு - 250 கிராம்
வத்தல் பொடி - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
தேங்காய் துருவல், சிறிதளவு உப்பு - தேவையான அளவு கடுகு உளுந்து - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் செய்முறை:
சிறுகிழங்கை குக்கரில் வேக வைத்து எடுத்து
சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றுடன், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நொறுங்காமல் கலந்து கொள்ளவும். வாண லியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு,
பருப்பு, கறிவேப்பிலையை போட்டு தாளித்து, கிழங்கை அதில் கொட்டி கிளறி, அடுப் பில்
- இருந்து இறக்கும்போது, தேங்காய் துருவலைக்
கலந்து கொள்ளவும். மஞ்சள் பூசணி கூட்டு தேவையானவை: மஞ்சள் பூசணி - லி கிலோ கடலைப்பருப்பு-100 கிராம்
வத்தல் பொடி - 1 லீஸ்பூன் எண்ணெய்- 2 ஸ்பூன் மஞ்சள் பொடி - லி ஸ்பூன் தேங்காய் விழுது - 3ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு - 1ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை:
பூசணியையும், கடலைப்பருப்பையும் தண்ணீர் விட்டு அவிய விட வேண்டும். ஐந்து நிமிடத்தில், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு, தேங்காய் விழுது, உப்பு போட்டு கொதிக்க வைக்க வும். எண்ணெயுடன் கடுகு, பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிகலவை யில் கொட்டி கிளறி இறக்கி விடவும்.
"மி .டி 4 ல் டி 65 :3 5 5 5 5
சோதிடகேசரி, ' %A
மொன: 6
FMா-HHH -
"ரா' -3
பாபா.
நாகம் 1 பாரா;
பாம்.
போட்டி டிஎHEEக

Page 56
சனிக்கான பஸ் காரயம்பசு பாலி
ஷம், அல்லது சனினத்தன்று வருநட்சத்திரத்தனது ராசி
முக்.
ஷம். "தினங்க தி ஆகி"
காரா ஷே
சனி பகவான் கோசார ரீதியில் வரும்போது அர். ஏற் படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியும்? செய் கறுப்புப் பசு அல்லது காராம் பசுவின் பாலை சிவ பெருமானுக்குக்கு அபிஷேகத்துக்கு அளிப்பது ராசி தான். இதனை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று
சனி அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமை யன்று அல்லது சனிப் பிரதோஷம், சோம பிரதோ ஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது ஜென்ம வாரம் அல்
இலு
வா லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம்.
சிவ தரிசனம் செய்வதும் சிவனின் உடல் முழு வதும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்
வஸ் வதும் நலம்.
சிவதரிசனம் செய்பவரை, சிவபூஜை செய்ப வரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை. மேற் கண்டவாறு பால் அபிஷேகம் செய்வது போலவே கறுத்த பசுவின் பாலைக் கொண்டு திரட்டிய தயிரை அபிஷேகத்துக்கும் பால் அன்னத்தை நைவேத்தியத்துக்கும் பயன்படுத்து, வதும் சாலவும் நன்று. சிவன், சனீஸ்வர பக | வான் பிடியிலிருந்து நம்மைக் காப்பார். நலங்கள் அருளுவார். வளங்கள் தருவார். இது உறுதி. ஏழரைச் சனியின்போது பரிகாரம்
கோசார ரீதியில் சனி பக வான் சந்திரன் நின்ற ராசிக்கு, 12-ல் சஞ்சரிக்கும் காலம் 'விரயச் சனி' என்பர்.
தினசரி அல் லது பிரதி சனிக் கிழமை தவ றாது சனீஸ்வர பகவானை வலம் வர வேண் டும். எள் எண்ணெய் தீபம் ஏற் றினால் நலம். தினசரி காக் கைக்கு அன்னம் இடுவது, இல்லையென்று இரப் போர்க்கு இல்லையென்னாது தன்னாலியன்ற தான தர்மங்களை செய்து வருவதும் நலம். இது மிகமிக எளிமை ), யானது. விரயச் சனி காலத் தில் இதுபோல செய்யலாம். அவகாச் மிருப்பின் தினசரி செய்யலாம். இது சகல தரப்பினருக்கும் பயன் தரும் பரிகாரம். இந்த
காலத்தில் வரும் ஜென்ம நட்சத்திரங்கள் அல்
லது ஜென்ம திதிகள் அல்லது ஜென்ம வாரம் ஆகியவற்றில் வன்னி இதழ்கள் - வில்வ இலைகள், நீலோற்ப மலர்கள்
போன்றவற்றைக் கொண்டு சனீஸ்வர பகவானை !
1965 6 இல் 1 16 6569 இல்
* சோதிடகேசரி

பிகாரத்தில் பேலன்கள்
சசிக்கலாம். விரயச் சனி காலத்தில் இதனைச் பய சனியின் சீற்றம் குறையும். ஏற்றம் மிகும்.
கோச்சார ரீதியில் சனிபகவான் சந்திரன் நின்ற இல்லத்துக்கே வந்து நிற்கும் காலம் 'ஜென்மச்
என்பர். இதற்கு தினசரி அல்லது சனிக்கிழமைகளில் கூட்டு எண்ணெய் (நல்நெண்ணெய், நெய், ப்பை எண்ணெய்) விளக்கேற்றி சனி பக னை வலம் வருவது நலம். இந்தக் காலத்தில் எம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபி கத்துக்கு வழங்கலாம். எளியோர்க்கு கறுப்பு -திரம் தானம் வழங்க லாம். இந்தத் தானம்
5 1 5 = 1 - 9 மத அ உ 05 ல 1 n. - 6 - 4 -..
ஜனவரி 2013

Page 57
அலும்
டி:2 )
اله
இன் 1313:31
அவரவர் ஜென்ம வாரமா கவோ அல்லது ஜென்ம நட்சத்திரமா கவோ இருப் பது மிகவும் சிறப்பு.
உடலில் பலகீனம், நோய் போன்றவை பீடித்து நீங்கா மலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. அதிலும் சனிப்பிர தோஷ விரதம் இருப்பது மிக மிகச் சிறப்பு.
கோச்சார ரீதியில் சனிபக வான் சந்திரன் நின்ற ராசிக்கு 2இல் சஞ்சரிக்கும் காலத்தை 'பாதச்சனி' என் பர். தன, குடும்பஸ்தானம் என்பதால் குடும்ப சூழ் நிலையிலும் தன வருவாயி லும் சில சிக்கல்கள் நேரலாம். இதற்கு தினசரி அல்லது பிரதி சனிக்கிழமை யில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி, சனிபகவானை வழி பட்டு எள் அன்னம், நைவே த்தியம் செய்து ஆராதித்து, அதனை ஏழைகளுக்கு
நட்சத்திர சத்ரய வழங்கி, அப்படிப் பெறு
சூதபுராணிகர். அவு கின்ற ஏழைகளுக்கு சில்ல
ளில் ஒரு முனிவர் ரைகளையும் தான தர்மங்க
முடியுமா? என்று 8 ளையும் செய்யலாம். வீட்டி
ஓ... முடியுமே! லும் தினசரி சமைத்த
ஒரு கிராமத்தி. உணவை உண்ணுவதற்கு
வாசலில், ஒரு நாய் முன்பு காக்கைக்கு வைத்து
மாளுக்கு நிவேதன அது உண்ட பின்பு உண்பது
அந்த பிர சாதத்தை நலம். வசதி வாய்ப்பு உள்
அப்படி வரும் ளவர்கள் அன்னதானமுடன்
விடும். பிரசாதத்தை ஆடை தானமும் செய்ய
அந்த நாய். இப்படி லாம்.
மாளையும் சுற்றி - முருகனடிமை துரைராஜ்
ஜீவனை, தர்மராஜா
கணக்கை பார்த் பிட்டு விட்டு, பெ வைகுந்தம் போக (
பூலோகத்தில், . வழிபாட்டால்
வருவ துண்டு. யா
என்று தெரிந்து, தர் உண்டாகும் பலன்
- ஒவ்வொரு ஜீவ
தெரிவிப்பான். சாட திருத்தலங்களுக்குச்
கேட்டான் தர்மராஜ சென்று தெய்வ வழி பாடு செய்வதால் முன்
சாட்சி தேவதை னைப் பழவினைகள்
ஆத்மா, வைகுந்தம் தீர்ந்து, வாழ்க்கையில்
தர்மராஜன். உ புத்துணர்வும், புத்
வைகுந் தம் அறை தொளியும், புதுமகிழ்
பெருமாள் பிரசாத
போதும், வைகுந்த வும் மன அமைதியும்
சொல்லி முடித் தா உண்டாகும்.
பெருமாள் பிரசா ? இவ்வளவு புண் ண
ஜனவரி 2013

மாளை சுற்றி வருவது
, நீ கலா - நிகலா 4" இப்படி -
ஏன?
ாகம் நடந்து முடிந்ததும், தம் ஆசனத்தில் அமர்ந்தார் பரைச் சுற்றி வந்தமர்ந்தனர் பல முனிவர்கள். அவர்க - பாவ ஜென்மமான நாய், வைகுந்த பதவி அடைய சூதபுராணிகரிடம் கேட்டார்.
என்று சொல்லி, ஒரு சின்ன கதையை சொன்னார்: ல், ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அதன் | படுத்துக் கொண்டிருப்பது வழக்கம். தினமும் பெரு ம் செய்யும் பிரசாதத்தை, பக்தர்களுக்கு வழங்குவர். சாப்பிட்டபடி, பெருமாளை சுற்றி வருவர் பக்தர்கள். போது, அந்த பிரசாதம் கோவில் பிரகாரத்தில் சிந்தி ந பொறுக்கி சாப்பிட்டபடி, பிரகாரத்தை சுற்றி வரும் யே பல நாட்கள் பிரசாதத்தையும் சாப்பிட்டு, பெரு வந்தது. ஒரு நாள், அது மரணமடைந்தது. 'அந்த எ முன் நிறுத்தினர் எமதூதர்கள். துவிட்டு, இந்த நாய், பெருமாள் பிரசாதத்தை சாப் பருமாளையும் பிரதட்சணம் செய்துள்ளதால், இது, வேண்டும்... என்றான் சித்ரகுப்தன். சாட்சி தேவதைகள் என்று சில தேவதைகள் சுற்றி
ர், யார் என்ன புண்ணியம், பாவம் செய்துள்ளனர் மராஜன் சபைக்குப் போகும். சித்ரகுப்தன் னும் செய்த பாவ புண்ணியங்களை, தர்மராஜனிடம் டசி தேவதைகளைப் பார்த்து, இது நிஜமா! என்று
ன். களும், ஆமாம்! என்றனர். அதன்பின் அந்த நாயின்
போகலாம் என்று தீர்ப்பு வழங்கினான் உன் விஷ்ணு தூதர்கள் வந்து, அந்த ஜீவனை த்துப் போயினர். எந்த ஜீவனாக இருந்தாலும், த்தை உண்டு, பெருமாளை சுற்றி வந்தால் பதவி கிடைக்கும் என்று இந்தக் கதையை சூதபுராணிகர். இதைக் கேட்ட முனிவர்கள், த்துக்கும், பெருமாளை சுற்றி வருவதற்கும் யம் உள்ளதே! என்று ஆச்சரியப்பட்டனர்.
பொ*1#ன நாலகம். 1 ப.11ழ்ப்பாணிடுச்சதிடகேசரி

Page 58
தன்னைப்போல் எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டு மென்று எண்ணும் துலா ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்கள் ராசிக்கு ஜென்ம சனி ராகுவும், குரு ஸ்தானத்திலும் இருப்பது " நல்லதல்ல. இருந்தாலும் உங் களுக்கு உங்கள் வீட்டில் சனி உச் சம் பெறுவதால் பெரிய பாதிப்பைத் தர மாட்டார். நன்மையே கிட்டும். பணியில் இருப்பவர்களுக்கு
தொழிலில் ஜென்ம சனியால் மன அழுத்தம் உண்டாகும். நினைத்த காரி
துல யம் கைகூடத் தாமதம் ஆகும். எதிலும் விடாமுயற்சி முழு
நந்தன ஆண் வெற்றியையே தரும். ஏழரைச் சனி உங்களுக்குத் தொடர்ந்தாலும் உங்கள் மாதம் 14.042 ராசியில் சனி உச்சம் பெறுவதாலும்
12.02.20 உங்கள் ராசிக்கு யோகாதிபதி சனி என்பதாலும் அதிக பாதிப்பைத்
சித்திரை 3, தராது. பொருளாதார நிலை நன்றாக பாதங்கள் சுவ இருக்கும்.
3, 4 ஆம் ப பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு
அரசாங்க காரியங்கள் அனுகூல
விசாகம் 1, 2 மாக இருக்கும். பொது விடயங்களில்
பாதங்கள் 6 நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். பொருளாதாரம் நன்றாக
முதல் எழுத்த இருக்கும்.
,ரூ, ரே, ரோ, , வியாபாரிகளுக்கு
தே உள்ளவர் வியாபாரத்தில்
நல்ல முன்னேற்றம் கிடைக்கும். செய்யும்
ஐப்பசி ம தொழிலில் உங் களின் உழைப்புக்கு
பிறந்தவர்க நல்ல பலன்கள் கிட்டும். கடல் சார்ந்த உணவுப் பண்டங்கள் முத்து, பவளம் போன்றவற்றால் ஆதா யம் கிட்டும். பொருளாதார நிலை நன்றாக இருக் கும். கலைஞர்களுக்கு ராமானிய கலைத்துறையினர் முயற் சிகள், நல்ல பலனைத் தரும். வெளியூர் கலை நிகழ்ச்சி களுக்கு சென்று விடுவீர்கள் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். கலைஞர்களுக்கு பாராட்டும் பரிசும் கிட்டும். "பொருளாதாரநிலை நன்றாக
இருக் கும். பெண்களுக்கு
பெண்கள் வரன் தேடும் முயற் சிகள் நடக்கும். சுயதொழிலில் நன்றாக முன்னேறுவீர்கள் - கண வரின் தொழில் விடயங்
களுக்கு
நீங்கள் ஒத்துழைப்பு தருவீர்
சோதிடகேசரி
588க்: 333
1971)

" ?) -19)
உ வ உ வடு
9 ( 9 அ ஒ 89 ஒடு
13ம்
5 : 52 -: 5
கள். பணபலம் தரும் பொருளாதார நிலை சீராக இருக்கும். மாணவர்களுக்கு
கல்வியில் சிறந்து விளங்குவீர் கள். ஞாபகமறதி அதிக ரிக்கும்.
அடிக்கடி எலுமிச்சை பழத்தை நுகருவ தன் மூலம் ஞாபக மறதி மாறும். கல்விக்கு உரிய பயிற்சி யும், போதனையும் கிடைக்கும். தேர்வில் வெற்றி பெறுவீர்கள். இம்மாத சந்திராஷ்டம நாட்கள்
21.1.2013 திங்கள் காலை 10.20 ம்
முதல் 23.1.2013 புதன் இரவு 10.00
மணி வரை ல், தை
நட்சத்திர பலன்கள் 13 முதல் சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்
சின்ன விடயத்திற்குக்கூட
கோபம் கொள்வீர்கள். உறவினர் 4 ஆம் களிடம் தேவையற்ற பாகி 1 2 சந்தேகங்களால் மனக்கசப்பை
உருவாக்கிவிட்டு
வருத்தம் தங்கள் கொள்வீர்கள். 2, 3ஆம் சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள் பயரின்
உடல்நலனில் கவனம் தேவை
உங்களின் விடாமுயற்சிகளுக்கு ாக ரா
நல்ல பலன் கிட்டும். ஆசைப்பட்ட தா, சீ, து, படி காரியம் கைகூட பக்கபலமாக
கணவர் உதவுவார். களுக்கு
விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள் பாதம்
திருமணத் தடை இருந்தாலும் ளுக்கும்
காதல் திருமணம், நினைத்த வரனை அடைய நீங்கள் செய்யும் பிடிவாதம் நிச்சயம் வெற்றி பெறும். பொருளாதாரம் பெரும் பாலும் நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை , நீலம், பச்சை
அதிர்ஷ்ட திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு மேற்கு அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, புதன், திங்கள் இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்
வியாழக்கிழமைகள் தோறும் தட்சிணாமூர்த்தியையும், சனிக் கிழமைகள் தோறும் ராகு காலத் தில் வைரவரையும் தொடர்ந்து வழிபட்டு வர நீங்கள் எதிர் கொள்ளக்கூடிய எல்லாத் தடைக ளும் வருத்தங்களும் நீங்கி நன்மைகளும் வந்து சேரும். தீய காரியம் தடைப்படும்.
 ெ2 9 ஓ (, G ( 2
8989 உ உ எ 91 8
HDL லெ 0 9 EL
ஜனவரி 2013

Page 59
செல்வாக்குடன் திகழும் நீங்கள் சிரமத்தை கூட அனுபவமாக எடுத்து கொள்ளும் விருச்சிகராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை இருப்பதால் எந்த சோதனைகளையும் வெல்லு வீர்கள். விரைய சனி பாதிப்பு இருந்தாலும்
நன்மையே விளையும்.
பணியில் இருப்பவர்களுக்கு பணியில் சில சிரமம் இருந்தாலும் எதற்கும் மன வருத்தம் கொள்ளாமல் செய்லபடுவீர்கள். இரவு நேர தூக்கமின்மை உங்க
நந்தன ஆல் ளுக்கு நீல உடல் உபாதைகளை தரும் குருபார்வை இருப்பதால் மாதம் 14.01 உங்களின் முயற்சிகளுக்கு நல்ல
12.02 பலன் கிட்டும். பொருளாதாரம் சீராக இருக்கும்.
விசாகம் 4 பொதுவாழ்வில்
அனுசம் 1 இருப்பவர்களுக்கு
ஆம் பா பொதுவிடயங்களில் நீங்கள்
கேட்டை 1 எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். பொதுமக்களின்
ஆம் பா குறைகளை கேட்டு சம்பந்தப்பட்ட
பெயரில் அதிகாரிகளிடம் உடனுக்குடன் செயல்படுத்துவீர்கள். ஆதரவாளர் எழுத்தான (! களும் உங்களுக்கு உதவுவார்கள்.
நூ, நோ, பொருளாதாரம் வரவு செலவு வந்து போகும்.
உள்ளவர்க வியாபாரிகளுக்கு
கார்த்திகை தொழில் தானாதிபதி சூரியன்
பிறந்தவர் மூன்றிலிருப்பது உங்களின் முயற்சி களுக்கு வெற்றியையும் தொழிலில் போட்டியின்மையும் உண்டாகும். வெடி மருந்து தீப்பெட்டி மின்சார பொருட்கள் வியாபாரம் நன்றாக இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வேகம் விவேகம் தரும்.
கலைஞர்களுக்கு கலைஞர்களுக்கு புதிய ஒப்பந் தங்களில் கையெழுத்து இடுவீர்கள். உங்களின் முயற்சிகள் கைகூடும். கலைத்துறையில் உங்களுக்கு நற் பெயர் உண்டாகும் பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு
பெண்களின் சுயதொழில் விருத் தியும், திருமண வைபவ ஏற்பாடு, அலங்காரம் போன்ற தொழில் ஆதா யம் கிட்டும். கணவருடன் அன்புடன்
{ பி 1 * 11:11
ஜனவரி 2013)

தங்கள்
இருந்து வெளியூர் பயணமும், புதிய ஆபரண சேர்க்கையுடன் வேண்டிய பொருட்களும் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு தங்களின் கல்வி முயற்சிகளில் கல்வி முயற்சிகளில் வெற்றி கிட்டும். போட்டிகளில் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். விளையாட்டு சம்பந்தமான கல்வி சிறப்பாக அமையும் முயற்சித்தால் தேர்வில்
வெற்றி உறுதி. சிகம் இம்மாதம் சந்திராஷ்டம நாட்கள்
23.1.2013 புதன் இரவு 10.91 ண்டில், தை முதல் 26.1.2013 சனி காலை 9.14 2 2013 முதல் மணி வரை ) .2013
நட்சத்திர பலன்கள் விசாகம் 4ம் பாதம்
கணவன், மனைவி ஒற்றுமையும், -, 2, 3, 4
திருமண முயற்சி கைகூடும். காதல் வெற்றி பெறும். புதிய நகை
வாங்கும் வாய்ப்புகள் கிட்டும். -, 2, 3, 4 பொருளாதாரம் நன்றாக இருக்கும். தங்கள் அனுசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள் 1 முதல்
தொழிலில் கஷ்டம் இருந்தாலும், நீங்கள் அதை பற்றி கவலைப்பட 7)
மாட்டீர்கள். எண்ணியதை குறித்த ய, யீ, யூ
நேரத்தில் செய்து முடிப்பீர்கள் வள
மாக வாழ்வுக்கு வழிதேடிக் களுக்கும்
கொள்ளுவீர்கள். கேட்டை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்
நல்லவர்போல் நடித்து இதுவரை களுக்கும்
உங்களை ஏமாற்றி வந்தவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். ஏமாற்றமும், பண சிக்கலும் உங்கள். கூடவே பவனி வரும். பொருளா தாரத்தில் நிதானம் தேவை.
அதிஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள்,
அதிஷ்டதிசைகள்:
வடக்கு, வடகிழக்கு தெற்கு.
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்
சனிக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கும், அம்மனுக்கும் விளக்கு போட்டு வணங்கி ஊனமுற்றோருக்கு அன்ன தானம் வழங்கி வர தீய பலன் குறையும்.
%%% சோதிடகேசரி *

Page 60
* தமிழர்களின் மாமன
உலகத்து மக்கள்முன், தமிழர்கள், பெருமிதமாக நெஞ்சம் நிமிர்ந்து நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ,
அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம். அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன.
வள்ளுவரைப் பற்றி வாழ்க் ககைக் குறிப்பு எழுத சான்றுகள் "எதுவுமே இல்லை. அவர் மது ரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப் பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர்
ஆதி -
பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின் றனர். இவை எதுவுமே உண்மை இல்லை.
அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.
த ைத .....
''?
சோதிட கேசII

ரிதர் திருவள்ளுவர்
மிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித் துப் பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறிஸ்தவர், அவர் சமணர், பௌத்தர் என் றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறிஸ்தவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக் கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த னர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப் பட்டது. அப்போதுதான் திருக் குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மது ரையை 'ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்
ளான்.
கிடைக்கின்ற செய்திக ளையெல்லாம் இணைத்துப் பார்க் கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன.
வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றி யெல்லாம் சான்றுகள்
8, 101111 |
4. பு..
ஐனவரி 2013

Page 61
இருக்கின்றபோது, இவரைப்பற்றி எது இல்லாமல் இருப்பது வியப்புதான். எனவே இப்படி கருதலாம்:
வள்ளுவர் ஒரு தொன்மையான த சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் கற்பனையான வுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதிப் பி னையையும், விலங்குகளை பலியிட்டு நட வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசா களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எல் னார். அனைவரையும் கற்கும்படி வலியு னார். இயற்கையை நேசித்தார். குடும்ப வ கையை முறையாகவும் பண்புடனும் பயன் தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் ம நேயத்துடன் இருக்க வேண்டும் 6 விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழு 1330 குறட்பாக்களில் உள்ளன. இவர் சிந்தனை உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகை இருக் கின்றன. எனவே தான் திருக்குறள் உ
பொது மறை எனப்படுகிறது. - திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்க தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவு இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் யைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய வர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் மாய் வழங்கி வரும் சில கதைகளும், 4 1050இல் எழுதப்பட்ட 'திருவள்ளுவமா
கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரம் அடிச் மேல் உள்ள நிலப்பகுதியில் மட்டுமே கா படும் ருத்ராட்ச மரம் ஒன்று மதுரையில் வள ருக்கிறது. மதுரை கோச்சடை பகுதியில் உள்ள ராஜ் நகரில் இப்படி ஒரு மரம் முளைத்து க 15 ஆண்டுகளாக வளர்ந்து கொண்டிருக்கி இந்த மரத்தை யாரும் இனம் கண்டு கொள் நிலையில் தற்போது அது அடையாளம் கா பட்டு உள்ளது ஆச்சரிய நிகழ்ச்சியாக அல்ல திருக்கிறது.
இந்தியாவை பொறுத்த வரை நேபாளத் விளையும் ருத்திராட்சம் தான் தரத்தில் உய தாக கருதப்படுகிறது. மதுரை போன்ற வெப்
ஜனவரி 2013

வாழ்க்
துவும் என்ற நூலில் உள்ள சில பாடல்களும் கதையாகத் நாம் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.
- மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக் மிழ்ச் குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றி T கட
ருக்கிறார். புலவர்கள் அவருக்கு அங்கீகாரம் பிரிவி
வழங்கவில்லை. அதை எதிர்த்து தன்னுடைய த்தும்
நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். ரமல்,
அப் பலகை மற்ற புலவர்களை பொன்தாமரை ன்ணி
குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் றுத்தி
ஏற்றுக் கொண்டதாம்.. இக்கதை மூலம்
வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே படுத்
ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது மனித என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. என்று
- சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட் ஐதிய
பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். சாதி, மத னகள்
சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக் கயில்
கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என் லகப்
கிற நூல்களை ஆரியர்கள் மறைத்துவிட்டார்கள்.
ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக களில்
மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல் வுகள்
லும் திருக்குறளை எழுதினார். குடி
- இக்கருத்துக்களையும், திருக்குறளையும் புல்
படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் கால
சமூக சீர் திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
கி.பி. லை'
மதுரையில் ருத்ராட்ச மரம்
நிறைந்த நகரங்களில் இவை வளர்வதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்கிறார்கள் அறிஞர் கள். ஆனாலும் அது இங்கே வளர்ந்து காணப் படுவது தான் விந்தை. இந்த நிலையில் ருத்ராட் சத்தின் சில குணங்களை தெரிந்து கொள்வது இது போன்ற அரிய மரங்களை பாதுகாப்பதற்கும், மதுரை மண்ணில் வாய்ப்பிருந்தால் மேலும் பல இடங்களில் வளர்த்தெடுப்பதற்கும் உதவும்.
- இமயமலை, நேபாளம் மற்றும் மலைப் பிர தேசங்களில் மட்டுமே வளரக்கூடிய மரம் ருத் ராட்ச மரம். இந்த மரம் மிகவும் புனிதம் வாய்ந் தது. இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் ருத்ராட்சம் கொட்டை இறைவன் மற்றும் அடுத்தபடியாக சித்
தர்கள், ஞானிகள், ரிஷிகள் மற்றும் புனிதமாக ணப்
இருப்பவர்கள் அணியக்கூடியது. இந்த ருத்ராட்சம்
கொட்டை அணிந்தவர்கள் மிகவும் பக்தி மிக்கவர். நட் டந்த
கள் என்பர். அந்த அளவிற்கு தெய்வீக சிறப்பு றது.
உள்ளது. இந்த மரம் வளர்ந்திருப்பது கடந்த 3 ளாத
மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. ணப்
இந்த மரம் மதுரை கோச்சடை நடராஜ் நகர், மைந்
சீதையம்மாள் வீதியில் தான் வளர்கிறது.
தற்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை =தில் யும், சிவனுக்கு உகந்த நாட்களிலும் இந்த
ர்ந்த
மரத்திற்கு தீபமேற்றி, அபிஷேகம், ஆராத ப்பம் னைகள் அந்த பகுதி மக்களால் செய்யப்
படுகின்றன. சன நாலகம்
கும்
ர்ந்தி
பழ்ப்பானதில் கேசரி * -

Page 62
22 மே
இS4 -
பாகம்)
TETES)
திருவ 9 விரும்பி ைென அழு கு அடியேன் இடர்களைந்த அ
விரும்பி எனை அருளால் ஆண்டாய்! அடியேன் இடர்களைந்த அமுதே! அருமா மணி முத்தே அருள்ஆர் அமுதப் பெருங்கடல்வாய் அடியார் எல்லாம் புக்கழுந்த இருள்ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே! மருள்ஆர் மனத்துஓர் உன்மத்தன் வருமால் என்றிங்கு எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய்! பெறநான் வேண்டுமே!
எம்பெருமானே!
எம்மை அன்றி வேறொன்றையும் கொள்ளா தவனே! என் திருவருளாகிய கிடைத்தற்கு அரிய அமுதம் நிறை யப் பெற்ற பெருமை வாய்ந்த "கடலினிடத்து உன் அடியவர் எல்லாரும் புகுந்து மூழ் உடம்பாகிய இதனைச் சுமந்து ஒரு பயனும் பெறாது , எல்லாரும் மயக்கம் நிரம்பிய மனத்தோடு கூடிய கூக்குரலிட்டு அஞ்சாதவண்ணம் அமைதற்குக் காரண வேண்டும் வேண்டும் மெய்யடியார் உள்ளே விருட ஆண்டாய்! அடியேன் இடர்களைந்த அமுதே! அரு தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனே வேண்டாது ஒன்றும் வேண்டாதுமிக்க அன்பே ே
வேண்டுமென்று பலமுறை விரும்புகின்ற உண் அடியவனை விருப்பமுற்று ஆண்டருளினவனே! - மணி முத்தம் ஆனவனே! தூண்டா விளக்கினுடைய ! பொரு ளையும் விரும்பாமல் உயர்ந்த அன்பிலை மே ஏற்படுமா? அதுவே எனக்கு வேண்டும். ஆதலால் .
ஆசைக்கு அளவிடு நீண்டநாள் வாழ்ந்தோர்களும், நான்கு சுமையான இவ்வுடம்பை, மேலும் சுமந்து அலைய காயகற்பம் தேடி அலைந்து திரிகின்றார்கள். ஆனா வற்றையும் ஆராய்ந்து பார்க்குங்கால் பசிதீர ! உறங்குவதும் தவிர வேறில்லை. ஒருவனுக்கு மாளிகைகள் இரு ப்பினும், அவன் படுக்குமிட அடி நிலம்தானே. ஒருவனுக்கு எத்தனை நிலங் பினும் உண்பது காற்படி அரிசிதானே. ஒ எத்தனை துணி ஆலைகள் இருப்பினும்
நான்கு முழம்தானே.
பயறு
யார் அறியாைரைகருடா

Tசகம் . நளால் ஆண்டாய்! முதே! அருமா மணி முத்தே
ஓகி இன்பம் துய்க்கவும், நானோ மயக்கம் நிறைந்த இளைத்துப் போனேன். உன்னைக் கண்ட உலகினர் ஒரு பித்தனானவன் இங்கு வருகின்றான் என்று ரமாகிய மெய்யன்பை நான் அடை தல் வேண்டும். மபி எனை அருளால் தமா மணி முத்தே! ஈற்கும் உண்டாங்கொல் மவுதலே.
மையுள்ள அடியவர்களுக்கிடையே ஏழையாகிய அடியேனது இடரைக் களைந்த அமுதமே! அரிய ஒளியை நிகர்த்தவனே! விரும்பப்படாததாகிய ஒரு Tயே பொருந்துதலாகிய (அவ்வன்பு) செயற்கை அதனை எனக்கு அருளிச் செய்வாயாக!
- நா.பழனியப்பன்
இரண்டு இடங்களில் இருக்கும் ஒருவர்
பேருக்குச் எண்ணிக் ல், எல்லா உண்பதும், எத்தனை
சிவாலயங்களில் அறுபத்து மூவ ம் ஐந்தரை ரிலும் இருக்கின்றவர். அவரே தனிச் கள் இருப்
சன்னிதானத்திலும் வீற்றிருக்கின்றார். ருவனுக்கு
அவர்தாம் சிவபுண்ணியத்தை அடி உடுப்பது
யாருக்கு வழங்கும் சண்டேசுவரர்.
வரி 2009

Page 63
ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி ஸ்ரீ ஸாயிநாதர் திருவடி ஸாயி நாதர் திருவடியே! ஸம்பத் தளிக்கும் திருவடியே நேயம் மிகுந்த திருவடியே நினைத்த தளிக்கும் திருவடியே தீரம் அளிக்கும் திருவடியே உயர்வை யளிக்கும் திருவடியே ஸ்ரீ ஷீரடி ஸாயிபாபாவின் காயத்ரி
ஓம் ஸ்ரீ ஷீரடி ஸாயி ஸ்ரீநிவாஸாய வித்மஹே ஸர்வ தேவாய தீமஹி தந்தோ ஸர்வப்ரசோதயாத் ஸ்ரீ ஷீரடி ஸாயிபாபாவின் தியான ஸ்லோகம்
பத்ரி கிராம ஸமத் புதம் த்வாரகா மாயீ வாசினிம் பக்தா பீஷ்டம் இதம் தேவம் ஸாயி நாதம் நமாமி.
ஸ்ரீ ஸாயிபாபா விரத விதிமுறைகள் இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்த விரதத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம்.
இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறை வேறும்.
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானா லும், ஸாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் ஸாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித் துக் கொள்ள வேண்டும்.
காலை அல்லது மாலையில் ஸாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் ஸாயிபாபா போட் டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண் டும்.
மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணி விக்கவும் ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி ஸாயிவிரத கதையைப் படிக்கவும். ஸாயிபாபாவை ஸ்மரணை செய்யவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எது வானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.
இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், தேனீர், கோப்பி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவ தும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதி யமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழு வதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விர தம் செய்யவே கூடாது. - 7, 9 வியாழக்கிழமைகளும் முடிந்தால் ஸாயி பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்
அரவரி 10
பயங்யாங்

ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம், விரதமுறை
விலகரதத்தினலாம்.
றால்) வீட்டிலேயே ஸாயி பாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும்.
வெளியூர் செல்வதனாலும் இந்த விரதம் கடைப் பிடிக்கலாம். - விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விர தம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியா 67 ழக்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியா ழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.
விரத நிறைவு (உத்யாபனம்) விதிமுறைகள்
9ஆவது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (தங்களால் இயன்ற உணவு) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூல மாகவும் பணமோ, - உணவுப் பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும்.
ஸாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம், தெரிந்தவர் என்று இந்த விரதப் புத்தகங்களை 5, 11 அல்லது 21 என்று தங் களால் இயன்ற அளவு விநியோகம் செய்யலாம். | 9ஆவது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்த கங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநி யோகிக்கவும், இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும்.
மேற்கூறிய விதிமுறைகளின்படி விரத மும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது கோடிக்கணக்கான ஸாயி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சோதிடகேசரி த க
சTTErா.
FLLAH) ,
எனைன்னானனா

Page 64
த.
வெற்றியை மட்டுமே குறிக்கோ ளாகக் கொண்ட தனுசு ராசி வாசகர் களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு இரண்டாமிடத்தில் செவ்வாய் உச் சம் பெறுவதும் லாபஸ்தானத்தில் சனி, ராகு இணைவு பெறுவதும் நன்மையான பலன்களையும் வெற் றியையும் தரும். பணியில் இருப்பவர்களுக்கு
தொழிற்சாலைகளில் உங்களுக் # கென்று மரியாதை இருக்கும். தொழில் ஸ்தானாதிபதி புதன் உங்க ளுக்கு புத்தி கூர்மையையும் வளர்ச் சியையும் தரு வார். பொருளாதார
நந்தன ஆ நிலை நன்றாக இருக்கும். பணியில் , இதுவரை இருந்து வந்த சிரமங்கள்
மாதம் 14.0 அனைத்தும் குறையும்.
12.0 பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு
மூலம் 1, பொதுவிடயங்களில் நீங்கள்
பாதங்கள் செயல்படும்போது பக்கபலமாக பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவார் 2, 3, 4 அ கள். உங்களின் நியாயமான கோரிக் கைகளை நிறைவேற்ற அரசாங்க அதி
உத்திரா "காரிகளும் உங்களுக்கு ஒத்துழைப்பு பாதம், பெ
தருவார்கள். வீடற்றவர்களுக்கு வீட்டு 63 மனை வாங்கி தருவீர்கள்.
வியாபாரிகளுக்கு
பா, பி, பூ, செய்யும்
தொழிலில் பே உள்ளம் முன்னேற்றம் காண்பீர்கள். அச்சகம்,
மார்கழி பத்திரிகைத் துறை, ஆசிரியர் பயிற்சி, வாணிபத் தொழில்களில் பிறந்தவ
முன்னேற் றம் காண்பீர்கள். பங்குச் சந்தைகள் நல்ல ஆதாயம் தரும். லாபஸ்தானத்தில் ராகு/சனி இணைவு திடீர் வரவை கொடுக்கும். கலைஞர்களுக்கு
கலைஞர்கள் பாராட் டுப் பெறுவீர்கள். மனித நேயம் உங்களை மேலும் உயர்த் தும். கலை நிகழ்ச்சி களுக் கான வாய்ப்புகளை வெளி யூர்ப் பயணம் மூலம் விரிவு படுத்தி கொள்ளுவீர்கள். பொருளாதார நிலை
நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு
 ெப ண் க ளி ன் செயல் பாடுகளில்
மு ன் னே ற் ற ம்
சோதிடகேசரி

5) - 9 @ 6
ப
ஒ8 9 % [ ஆஇ (..
பூராடம் 1,
5 ( 9 G
ம்
உண்டாகும். வங்கி மூலம் கடன் பெறுவது வெளியூர் சுற்றுலா சென்று வருதல் சுயதொழிலில் நன்மையையும் பெற்று மகிழ்வீர்கள். பொரு ளாதாரம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு
கல்வியில் நீங்கள் எதிர்பார்த்த படி முன்னேற்றம் கொள்ளுவீர் கள். உயர்கல்வி பயிலும் முயற்சி கள் வெற்றி தரும். தேர்வில்
வெற்றி பெறுவீர்கள். னுசு
இம்மாத சந்திராஷ்டம நாட்கள்
26.1.2013 சனி காலை 9.15 பூண்டில், தை முதல் 29.1.2013 திங்கள் மாலை
1.2013 முதல் 6.34 மணிவரை 2.2013
நட்சத்திர
பலன்கள் 2, 3, 4 ஆம் மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்
பொதுவாழ்வில் இருப்பவர்க ம் பாதங்கள் கைது :
ளுக்கு எடுக்கும் முயற்சி கைகூடும். வங்கிகளில் கடன்படுதல் மூலம்
வருமானம் கிட்டும். பொருளா யரின் முதல் தாரம் முன்னேற்றம் காணும்.
பூராடம் 1, 2, 3, 4ஆம் பாதங்கள் - யோ, யோ,
திருமண காரியத் தடைகள் தா, பா, டா, விலகி சில முன்னேற்றம் உண்டா வர்களுக்கும்
கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்
புகள் அமையும். பொருளாதார ழி மாதம்
முன் னேற்றம் கிட்டும். உத்திராடம் 1ம் பாதம்
 ெத ா ழி ல ாள ர் க ளுக் கு எதிர்பாராத பண வரவு கிட் டும். தொழிலில் முன்னேற் றம் காண்பீர்கள். பொருளா தாரம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், திங்கள், புதன் இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்
நவக்கிரக வழிபாடு களை - ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்து வரவும். செம்பருத்திப் பூக்கள் வைத்து, புளிச்சாதம் வைத்து வணங்கி வர நன்மை உண்டாகும்.
அ த2 2
ச|T
[ 0 5
நாடி 60,
TH: காயம்
ஜனவரி 2013
ஜன

Page 65
உன் புலா
லில்
ற்று பரம்
ரத்த
வீர்
பற்சி
வில்
மd
9.15
லை
வானம்போல பரந்த மனம் படைத்த மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குருபார்வை பெறும் காலம் சிறப் பான அமைப்பாக இருக்கும். தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு இணைவு பெறுவது தொழில் வளர்ச்சிக்கு நன்றாக அமையும். பணியில் இருப்பவர்களுக்கு
தொழில் ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பது தொழில் உங்க ளுக்கு ஊக்கமும், ஆக்கமும் கிட்டும். பணியாளர் ஒற்றுமை, பணியில் நேரம் தவறாமை என்று உங்களை ஒழுங்குபடுத்திக்கொள் வீர்கள். அதிகாரிகளும் உங்களுக்கு
நந்தன 2 உதவுவார்கள். பொருளாதாரம், நன் மாதம் 14.0 றாக இருக்கும்.
12.0 பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு
பொது விடயங்களில் உங்கள்
உத்திரடம் குடும்பத்தைவிட பிறர் நலத்தில் அக் பாதங்கள் கறை கொள்வீர்கள். இரவு, பகல்
1, 2, : பாராமல் உழைக்கும் உங்களுக்கு நற் பெயர் என்றுமே நிலைக்கும். வரவு களும் செலவுகளும் வந்து 2ஆம் | மறையும்.
பெயரி வியாபாரிகளுக்கு
தொழில் சம்பந்தமான வெளியூர் !
என வெளியூர் எழுத்தாக பயணம் சிறப்பாக அமையும். எதி 8 லும் நன்மையும் எதிர்பார்ப்பும் உள்ளவர்க நிறைவேறும். ஆடம்பரப் பொருட் கள் அலங்காரப் பொருட்கள் குளிர் சாதனம் சம்பந்தமான பொருட்கள் மூலம் ஆதாயம் கிட்டும். கலைஞர்களுக்கு - கலைஞர்களுக்கு சில அலைச்சலுடன் விரக்தி உண்டாகும். எத்தனை முயற்சிகள் செய்தாலும் தடங்கலும் வீண் அலைச்சலும் மனதிற்கு கஷ்ட மாக இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக் கும். கலைஞர்களுள் ஒற்றுமை ஏற்படப் பாடு படுவீர்கள்.
வர்க
டும். லம் தளா
ள்
கள் எடா (ய்ப் தார்
க் கு கிட்
னற் நளா
சள்,
5கு
பாடு
மை
வும்.
கேள்
மதம்
வர
ஜனவரி 2013
2013

கரம்
பெண்களுக்கு
பெண்களின் சுயதொழில் நன் றாக இருக்கும். கொடுக்கல் வாங்க லில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் சுற்றுப்பயணம் சென்று வருவீர்கள். ஆடம்பரப் பொருட் > கள் வாங்குவீர்கள். பொருளா
தாரம் தாராளமாக இருக்கும். மாணவர்களுக்கு
மாணவர்கள்
கல்வியில் சிறப்பாக இருப்பீர்கள். உயர்கல்வி பயிலுபவர்கள் - ஆசிரியர்களின் பாராட்டுகளையும் தேர்வில் வெற்றிகளையும் பெறு வீர்கள். சக
மாணவர்களுடன் கலந்து ரையாடல் தண்டில், தை
மூலம் நட்பை
வளர்த்து 01.2013 முதல் கொள்வீர்கள்.
2.2013
இம்மாத சந்திராஷ்டம நாட்கள்
29.1.2013 திங்கள் மாலை 6.35 2, 3, 4 ஆம் முதல் 30.1.2013 புதன் இரவு 1.28
மணிவரை 3, 4 ஆம்
நட்சத்திர பலன்கள் 7 அவிட்டம்,
உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்
நீங்கள் போடும் கணக்கு மாறி பாதங்கள்
வேறு கணக்கு வரும். எதிர்பார்த்த ன் முதல்
படி இல்லாமல் காரியம் நடக்கும். | போ, ஜ, ஜீ, ஆ.
ஆயி னும் எதுவும் நன்மையாகவே
நடக் கும். பொருளாதார நிலை கோ, சா , கீ நன்றாக இருக்கும். ளுக்கும் தை திருவோணம் 1,2,3,4ஆம் பாதங்கள் ாதம்
நல்ல நண்பர்களின் சேர்க்கையும்
அவர்களின் உதவியும் கிட்டும். ரகளுக்கும் தொழிலில் ஏற்படும் பணிச்
சுமையை நண்பர்கள் பகிர்ந்து கொள்வார்கள். 'பொருளாதாரம் நன்மையாக அமையும். அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்
தைரியமும், துணிச்சலும் செயலில் வேகமும் கொண்டு செயல்படுவீர்கள். ஏதாவது காரியத்தில் தாமதம் ஏற்பட்டால் தாமத்துக்குக் காரணமானவர் கள் மீது கோபம் கொள்வீர்கள். பொருளாதாரம் நிலை சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, கிழக்கு, வடகிழக்கு அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, திங்கள், வியாழன் இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
நவக்கிரக வழிபாடுகளை சனிக் கிழமைகளில் தொடர்ந்து செய்துவரவும். கோவில்களில் செய்யப்படும் அன்னதானத் தில் கலந்து கொண்டு வர நன்மையும் காரிய சித்தியும் கிட்டும்.
NAA சோதிடகேசரி *

Page 66
7
ரேகை சாஸ்திரத்
சிலருடைய கைகளில் கிரகமேடுகள் உயர்ந்தும் சிலரது கைகளில் அவை உயராமல் அந்தந்த இடங்கள் தட்டையாகவும் இருக்கும். கிரகமேடுகள் அமைந்துள்ள கையினர் உணர்ச்சியுடையவர்களாகவும், திறமையுடையவர்களாகவும் இருப்பர். கிரகங்களில் சுபாவங்கள் கீழே குறிக்கப் பெற்றுள்ளன. குரு
: அதிகாரம், ஆதிக்கம், பதவி ஆசை சனி
தனிமை, கவலை, பயம் சூரியன் : வெற்றி, காரிய பலிதம், புகழ் புதன்
வியாபாரம், விஞ்ஞானம்,
எண்ணும் திறமை சந்திரன்
காதல், கற்பனை, மாறும் குணம் சுக்கிரன்
காமம், உணர்ச்சிப்பெருக்கு,
புலனாசைகள் செவ்வாய் : (மேல்-கீழ்) தைரியம், சண்ட,
வலிமை இடது - வலது கைகள்
ரேகை பார்ப்பதற்கு முக்கியமானது வலது கையாகும். ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இது பொருந்தும். ஆண்களுக்கு வலது கையும், பெண்களுக்கு இடது கையும் காணவேண்டும் என்று கூறப்படுவது சரியற்றது.
இடது கையிலுள்ள ரேகைகள் ஜாதகரது பாரம் பரியத்தையும் பிறப்பின்போது அடைந்துள்ள குண விசேஷங்கள், எதிர்காலம் ஆகியவற்றைக் குறிப்பிடும். ஆனால், வலதுகை அவர் தனக் கென்று உருவாக்கியுள்ள வாழ்க்கையைக் குறிப் பிடும். எனவே, வலது கையே முக்கியமானது. என்றாலும் இரண்டு கைகளையும் நோக்குவது அவரது பிறவிக் குண விசேஷத்தையும், அவரது வாழ்க்கையின் மாறுதலையும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
கிரகமேடுகள் உயர்ந்துள்ளதற்குத் தகுந்தபடி கிரகங்களின் பலன்களைக் கொள்ள வேண்டும். உதா ரணமாக, ஒருவருடைய கையில் குருமேடு நன்கு உயர்ந்து காணப்பட்டால் அவர் பதவி. அதிகாரம் இவற்றில் விருப்பம் கொண்டவராக இருப்பாரெ னக் கொள்ள வேண்டும்.
1. ஆயுள் ரேகை, 2. எண்ண ரேகை, 3. விதி ரேகை, 4. இதயரேகை, 5. சூரிய ரேகை, 6. செவ் வாய் ரேகை, 7. ஆரோக்கிய ரேகை, 8. ஞான ரேகை, 9. சுக்கிர வளைவு ஆகி ஒன்பது ரேகைகள் முக்கியமானவை.
1. ஆயுள் ரேகை
ரேகைகளில் மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகையாகும். இந்த ரேகையின்
சோதிடகேசரி
5ே88 * 5

-கடி A9 சா
தல் கிரகமேடுகள்
சுக்ர்
சந்திரள்)
தன்மையை முத லில் கவனிக்க வேண்டும். இது சிலருடைய கைகளில் தடிமனாகவும், ஆழமாக வும் பதிந்திருக்க, சிலருடைய கைகளில் மேலாக வும், மெல்லியதாகவும் அமைந்திருக்கும். முன்
மாங்க சன்
ந த3தி.
---
ஜனவரி 2013

Page 67
IெIvu.
''- 9 = * ச ,
குறிப்பிட்டபடி இருந் தால் அது மிருக பலத்தையும், பின் குறிப்பிட்டபடி அமைந்திருந் தால் ஆத்ம பலத்தையும் குறிப்பிடும்..
மெல்லிய ரேகையே தடிமனான ரேகையை விட நோயை எதிர்க்கும் சக்தியைக் குறிப்பிடுவது. சிலருடைய கைகளில் இது சங்கிலித் தொடர் போல அமைந்திருக்கும். இது உடல் நலக் குறைவைக் குறிப்பிடுவதாகும். அடுத்தபடி ஆயுள் ரேகை. சுக்கிரமேட்டைப் பொறுத்து எப்படி அமைந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண் டும். சுக்கிர மேட்டை விட்டு நன்கு விலகியிருந் தால் இது நல்ல உடல் நிலையையும், சுக்கிர மேட்டை நெருங்கியிருந்தால் இது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவை யும் தெரிப்பதாகும்.
ஆயுள் ரேகை குருமேட்டுப் பக்கம் உயர்ந்து காணப்பட்டால் தன்னடக்கம். கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உணர்வெண்ணம் ஆகியவற்றை யும்: செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந் தால் உணர்ச்சி அடக்கமின்மையும், சச்சரவுகளில் பிரியமும் அடங்காமையையும் குறிப்பிடும். பொதுவாக ஆயுள் ரேகை நீளமானதாகவும், மெல் லியதாகவும், நன்கு தெளிவாகவும், உடைதல் இடைவெளியின்மை, சுக்கிரமேட்டை விட்டு விலகியிருத்தல் ஆகிய குணங்கள் பெற்றிருந்தால் நல்ல ஆரோக்கியத்தைக் குறிப்பிடும். எழும் ரேகைகள்
ஆயுள் ரேகையிலிருந்து மேனோக்கி எழும் இடது கையிலுள்ள ரேகைகள் ஜாதகரது பாரம்பரியத்தையும் பிறப்பின்போது அடைந்துள்ள குண விசேஷங்கள், எதிர் காலம் ஆகியவற்றைக் குறிப்பிடும். ஆனால், வலது கை அவர் தனக்கென்று உருவாக்கியுள்ள வாழ்க்கையைக் குறிப் பிடும். எனவே, வலது கையே
முக்கியமானது.
ரேகைகள் சிறியதாக இருந்தாலும், உற்சாகம். உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் குறிப் பிடும்.
எழும் ரேகை, விதி ரேகையின் அருகில் ஓடி சனி மேட்டை அடைந்தால் ஜாதகர் இன்னொரு தொழில் அல்லது வேலையில் ஈடுபடுவார் என் பதாகும். இத்தொழில் ஆரம்பிக்கும் காலத்தை ஆயுள் ரேகையிலிருந்து ரேகை துவங்கும் இடத்திற்கு நேர் எதிர் கோட்டிலுள்ள விதிரேகை தெரிவிக்கும்.
எழும் ரேகை விதிரேகையுடன் இணைந்திருந் தால் அது இரண்டு முக்கிய காலங்களைக் குறிப் பிடும் ஆயுள் ரேகையிலிருந்து ரேகை எழும் இடத்தைப் பொறுத்தது இரண்டாவது காலம். இந்த இடத்திற்கு நேர் எதிராக விதி ரேகையிலுள்ள இடம் முதல் காலத்தைக் குறிப்பிடும். இக் காலத்தில் ஜாதகர் முக்கியமான காரியங்களில்
ஜனவரி 2013

ஈடுபட்டு, எதிர்ப்புக்களையும், சூழ்நிலைச் சிக்கல்களையும் சமாளித்திருப்பார். இது நல்ல ரேகையாகும். இரண்டாவது காலத்தை ஆயுள் ரேகையிலிருந்தே கண கிட வேண்டும். ஆயுள் ரேகையிலிருந்து ரேகை ஆரம்பிக்கும் இடம் இக்காலத்தைக் குறிப்பிடும். இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்ற ரேகை ஆயுள், ரேகையிலிருந்து புறப்பட்டு விதி ரேகையுடன் இணைகிறது. ரேகை ஆயுள் ரேகை யிலிருந்து எழுவதற்கு நேர் எதிரான இடம் விதி ரேகையில் 28-ஆம் ஆண்டாகும். இது முதல் காலம். இரண்டாவது, ஆயுள் ரேகையில் ரேகை ஆரம்பிக்கும் இடம். இது 49-ஆம் ஆண்டாகும்.
இரண்டாவது காலமாகிய 49 வயது ஜாதகர் அந்த வயதில் மறுபடியும் எதிர்ப்புக்களைச் சமா ளித்து வெற்றி அடைவதைக் குறிப்பிடும். உலகத் தில் தன் விருப்பத்திற்கு மாறான கட்டுப்பாடு களை தகர்த்தெறிதலையும் இது குறிப்பிடும். சில சமயங்களில் மணமான காலத்தையும், சொந்தக் குடும்பம் அமைத்தலையும் இக்காலங்கள் குறிப்பிடலாம்.
எழும் ரேகை குருமேட்டின் பக்கம் சென்றிருந் தால் அந்தக்காலத்தில் (விதிரேகையிலிருந்து காண்க) ஜாதகர் தன்னுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் பூர்வாங்க முயற்சியை ஆரம்பித் திருப்பார். குறிப்பாக அதிகாரத் துறையையும், அரசியல் துறையையும் எடுத்துக் கொள்ளலாம். மேலெழும் ரேகை எண்ண ரேகையில் தடுத்து நிறுத்தப் பெற்றிருந்தால் எண்ணத்தின் தவறால், முடிவின் தவறால், முட்டாள்தனத்தினால் எடுத்த முயற்சி தோல்வியடைதலைக் குறிப்பிடும். எழும் ரேகை, இதய ரேகையால் நிறுத்தப் பெற்றிருந்தால் உணர்ச்சி வசத்தால், தவறான அபிமானத்தால், முயற்சியானது தடையும், தோல்வியும் அடைந்ததைக் குறிப்பிடும்.
- வராகமிஹிரர் பொகன நாலகம்
) யாழ்ப்பரி சோதிடகேசரி * *
"பயப்பயகோபாலபாக்கத்தக்கியா
அகப்பக்கம் 848பக்கம் 4. சகம்:

Page 68
அதை ** அகிலா தா' * - * வாக= * * *
நடந்த விஷயத்தை விளக்கிச் சொல்ல, சற்று முன் பிணமாகக் கிடந்த மணமகன் அதிர்ந்து போனான். அதன்பின், "குரு தேவா! இந்தச் சீடனின் வாழ்வை மீண்டும் புதுப்பித்துத் தந்த தங்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்” என்று இளம் மனைவியுடன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான். புதிய பீடாதிபதியின் இந்த அற்புதச் செய லைப் பார்த்து அங்கு கூடியிருந்தோர் அதிசயித் துப் போயினர், "செத்துப்போன ஒருவனது உயிரையே திரும்ப வரவழைத்துவிட்டார். எப் பேர்ப்பட்ட மகா னாக இவர் இருந்தால் இப்படி ஒரு செயல் சாத்தியம் ஆகும்! ஆஹா, அற்புதம்!'' என்று ராக வேந்திரரின் பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே அங்கிருந்து கலைந்தனர். திருமண வீடு மீண்டும் களைகட்டியது.
12 பஞ்சத்தில் வாடிய தஞ்சை!
அது கி.பி.1642ஆம் ஆண்டு, தஞ்சை நகரை ரகுநாத பூபாலநாயக்கருக்குப் பின், விஜயராகவ நாயக்கர் என்பவர் ஆண்டு வந்தார்.
சில வருடங்களுக்கு முன் ஓஹோ
வென்று செல்வச் செழிப்புடன் இருந்த AAA
சோதிடகேசரி

தஞ்சையின் - பஞ்சம் நீக்கிய
ஸ்ரீ ராகவேந்திரர்
5 6 7 8 9 6 1 ) 5 6க் ம் * க க 3 9 8 9 6 :6 9 6 |
6 ல 6 6 1 ) -
தஞ்சை நகரமும் அதன் சுற்றுப்புற ஊர்களும், திடீ ரென்று நொடித்துப் போயின. கடும் பஞ்சத்தில்
வாடின.
வயல்கள், நீர்ப் பசை என்பதே இல்லாமல் பாளம் பாளமாக வெடித்துக் காணப்பட்டன. விளைச்சல் என்பது = சமீப காலமாகச் சுத்தமாக இல்லை.
அதனால் அரசாங்கத்தின் கஜானாவுக்கு வந்து சேர வேண்டிய வரி வசூலும் நின்று போனது. கவலைப்பட்டான் தஞ்சை மன்னன் விஜயராக
வன்.
மக்கள் வறுமையால் திண்டாடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தின் காரணமாக, அரசாங்க கஜானா வில் இருந்த பணத்தை பஞ்சம் பாதித்த இடங்களில் எல்லாம் வாரி இறைத்தான் அரசின் சேமிப்பில் இருந்த தானியங்களை, ஆங்காங்கே மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கச் செய்தான்.
ஆனாலும், நாட்டு மக்களின் பஞ்சம் தீர்க்கின்ற வழியாகத் தெரியவில்லை. ஒருவேளைச் சோற் றுக்கே வழியில்லாமல் போனது. நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மேலும் மோசமாகிவிடுமோ என்று மன்னன் பயந்தான்.
அப்போதுதான் ராகவேந்திரரின் பெருமை பற்றி மன்னனுக்குத் தெரிய வந்தது. அவருடைய வரவால் மட்டுமே தஞ்சை பூமி மீண்டும் செழிப் புடன் விளங்கும் என்று மந்திரிகள் எடுத்து 3 உரைத்தனர். உடனே, சற்றும் தயங்காமல் கும்ப
( ஜனவரி 2013)

Page 69
கோணத்தில் இருந்த ராகவேந்திரருக்கு அவசர அழைப்பு விடுத்தான் மன்னன்.
''ஸ்வாமிகளின் பொற்பாதம் தஞ்சைத் தரணி யில் பட வேண்டும். பகலவனைக் கண்ட பனி போல், பஞ்சம் தஞ்சையை விட்டுப் போக வேண் டும்” என்று வேண்டினான்.
ராகவேந்திரரும் மன்னனின் கட்டளையை அன் புடன் ஏற்றுக் கொண்டு, தஞ்சை நகருக்குத் தன் சிஷ்யகோடிகளுடன் தாமதிக்காமல் புறப்பட் டார். எல்லையிலேயே ராகவேந்திரரை வரவேற் றுப் பெருமைப்பட்ட மன்னன், அவர் தங்குவ தற்கு வட வாற்றின் தென்கரையில் இருந்த மடத் தில் சிறப்பான முறையில் ஏற்பாடுகளைச் செய் தான்.
பின், பஞ்சம் மக்களை வாட்டுவதைப் பற்றி சோகத்துடன் கூறினான். அனைத்தையும் ராகவேந் திரர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். - தஞ்சையில் வசித்த மக்கள் அனைவரும் திரண்டு வந்து ராகவேந்திரரை தரிசித்து, தங்களின் பட்டினி சோகத்தைப் போக்குமாறு வேண்டினர். மடத்தின் சார்பில் கொண்டு வரப்பட்ட சில நிவார ணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார் மகான். பிறகு,- அரசாங்கத்தின் தானியக் களஞ்சியத்தில் இருந்தவாறே பஞ்சம் தீர வேண்டி தானியங்களைத் தொட்டு மந்திரம் ஜபித்தார். "இனி, களஞ்சியத்தில் இருந்து தானியங்களை எடுத்து, பசி என்று வரும் உங்கள் நாட்டு மக்களுக்கு தாராள மாக தானம் செய்யுங்கள்” என்று மன்னனிடம் சொன்னார் ராகவேந்திரர்.
- அதன்படி களஞ்சியத்தில் இருந்து தானியங் களை எடுத்துக் கொடுக்கக் கொடுக்க, வற்றாத ஊற்று போல், அமுதசுரபி போல் தானியங்கள் களஞ்சியத்தில் பெருகிக்கொண்டே இருந்தன. எண்ணற்ற மக்கள் தினமும் வந்து திருப்தியாக தானியங்களைப் பெற்றுச் சமைத்துத் தங்களின் பசிப் பிணியைப் போக்கிக் கொண்டனர். ஒரு கட் டத்தில், மக்களின் உணவுப் பஞ்சம் தீர்ந்தது.
அதோடு நிற்கவில்லை ராகவேந்திரர். நீர்ப் பசையே இல்லாமல் வறண்டிருந்த தஞ்சை பூமியில் மழை பெய்ய வேண்டி மாபெரும் வருண ஜெபம் நடத்தத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார். ஹோம் குண்டங்கள் எழுப்பி, பெரிய அளவில் யாகம் நடந்தது. ராகவேந்திரரே யாகத்தின் முன் அமர்ந்து, வருணனை வேண்டி தவம் இருந்தார்.
ராகவேந்திரரின் தவத்தால், வருண பகவான் மனம் குளிர்ந்தான். வானமே உடைத்துக் கொண்டது போல் தஞ்சைத் தரணியை அடை மழையால் நனைத்தான். சுற்று வட்டாரத்தில் உள்ள குளங்களும் ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. வயல்வெளி களிலெல்லாம் நீர் தளும்பி நின்றது. மக்கள் மன மும் குளிர்ந்தது. மன்னன்
இதயமும் மகிழ்ந்தது. - சந்தோஷப்பட்ட மன்னன், ராகவேந்திரருக்குத் தன் நன்றிக் கடனைச் செலுத்தும்விதமாக விலை உயர்ந்த வைர மாலை ஒன்றை அந்தக் கணமே
28 ? ஓ
- - d
அ -
6 ம ம 5 6
2 .2
சி'
ஜனவரி 2013
13)
- - பயூச்-4 மம்

அவரிடம் காணிக்கையாகக் கொடுத்தான். அந்த வைர மாலையை வலது கரத்தில் புன்னகையுடன் வாங்கிக்கொண்ட ராகவேந்திரர், ஹோம குண்டத் தில் கொழுந்து விட்டெரியும் அக்னி பகவானுக்கு
அதைச் சமர்ப்பிக்கும் விதமாக,
சில மந்திரங்களைச் சொல்லி எரியும் தீயில் இட்டார்.
இதைக் கண்ட மன்னன் முகம் சுருங்கினான். தான் அன்பளிப்பாகத் தந்த ஒரு பொருளைத் தன் கண் எதிரிலேயே தீயில் இட்ட ராகவேந்திரரின் செயல் அவனுக்குப் பிடிக்கவில்லை. கண நேரத் தில் இதை உணர்ந்துகொண்ட ராகவேந்திரர், 1) "மன்னா! அந்த வைர மாலையை எந்த அக்னி பகவானுக்குச் சமர்ப்பித்தேனோ அவனிடம் இருந்தே மீண்டும் உனக்குப் பெற்றுத் தருகிறேன்!'' என்று சொல்லி, கண்களை மூடிச் சில மந்திரங்களை ஜெபித்தார். அடுத்த கணம், மன்னனே வியப்பில் மூழ்குமாறு அதே வைர மாலை, அதிக ஜொலிப் போடு அக்னிப் பிழம்பில் இருந்து ராகவேந்திரரின் கையில் வந்து விழுந்தது. அனைவரும் இந்தச் சம்பவத்தைப் பார்த்து நெகிழ்ந்து, ராகவேந்திரர் அமர்ந்திருந்த திசை நோக்கி விழுந்து வணங்கினர்.
ராகவேந்திரர், மன்னனை நோக்கித் திரும்பி, "மன்னா! இந்தாரும். நீர் எனக்குக் காணிக்கை யாகத் தந்த வைர மாலையை மீண்டும் உனக்கே தருகிறேன். பெற்றுக்கொண்டு சந்தோஷமாக இரும்!'' என்றார்.
''மன்னிக்க வேண்டும் மகானே! ஒரு பொருளை உங்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டு, அதைப் பற்றி நான் சிந்தித்தது என் அறி வீனம். தவறு என்மேல்தான். தானமாகக் கொடுத்த பொருளை, தானம் பெற்றவர் என்ன வேண்டுமா னாலும் செய்யலாம் என்பதை அந்தக் கணத்தில் உணர மறந்தேன். தானமாகத் தந்த பொருளை மீண்டும் பெற நான் தயாரில்லை. அது தங்களுக்கு கென்று அன்பளிப்பாகத் தந்தது!'' என்று கண் கலங்க ஆரம்பித்தான்.
"ஹோமங்கள் செய்து நமக்குத் தேவை யானதை - நாம் பெறுகிறோம். இத்தகைய ஹோமங்கள் சிறப் பாக நடந்து நமக்குப் பலன்கள் கிடைப்பதற்குக் காரணமான அக்னி பகவா னுக்கும் அவ்வப்போது காணிக்கைகளை நாம் தந்து கொண்டே இருக்க வேண்டாமா? அதனால் தான் இந்த வைர மாலையை அக்னி பகவானுக் கும் அணிவித்து அழகு பார்க்க விரும்பினேன். எனவே, அவனுக்குச் சமர்ப்பித்தேன். நீ மனம் கலங்கியதைக் கண்டு மீண்டும் அதைப் பெற்றேன். நீ உணர்ந்துவிட்டாய். எனவே, உன். மனம் குளிர்வதற்காக இந்த வைர மாலையை என் மூல ராமருக்கு அணிவித்து அழகு பார்க்கிறேன்!'' என்று சொல்லி, அனை வரும் பார்த்து வணங்கும்படி மூலராமருக்கு அதை அணிவித் தார் ராகவேந்திரர். கண்கள் பனிக்க, தரை யில் வீழ்ந்து மூலராமரை வணங்கினான் - மன்னன்.
- --- தொடரும்
- ஸ்ரீதரசர்மா
சோதிடகேசரி *
•/

Page 70
முதலில் நமது நாட்டில் ஜோதிடம் என்பது அரசர்கட்கும் செல்வந்தர்களிற்கு மட்டுமே பயன் பட்டு வந்தது என நினைக்கின்றேன். சுமார் 100 ஆண்டுகளிற்கு முன்பு இருந்துதான் சில பாமரர் கள் இதை அறிந்து வெளிக்கொணர்ந்தார்கள் அதே சம யம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதன் தாக்கம் இதன் மேல் நம்பிக்கை பரவலாக எல்லோரி டத்திலும் ஏற்பட்டது.
இருந்தாலும் இன்று T.V நிகழ்ச்சிக ளில் இந்த ஜோதிடத்தில் நம்பத் தன்மை இல்லை என்பது போல் பல நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர் அதில் நமது ஜோதிடர்களை தலை குனியும் படியான நிகழ்வுகள் நடக்கின்றன பார்க்கும் பொழுது வருத்தமாகவும் விழிப்பு உணர்வு இல்லாமல் இருக்கி றார்களே என்று ஆதங்கமாகவும் இருக் கிறது.
பிருகு நந்தி நாடி
ஓர் ஆய்வு
ஒருவருடைய ஜாதகம் அவர் பிறந்தது முதல் இறக்கும் வரை இவர் வாழ்வில் என்ன என்ன அனுபவிக்க
11. போகிறார் என்றும் எப்போது எல் 0 லாம் அனுபவிப்பார் என்பதை தெளிவாக விளக்கும் அதை அறிந்து சொல்வது தான் - ஜோதிடரது வேலை.
ஜாதகம் என்பது ஒன்றுதான் ஆனால் அதற்கு பலர் பலவிதமாக பலன் சொல்கின்றனர். கேட்டால் ஒரே மாதிரி பலன் கூடி முடியாது என்பது தான் அவர்களது பதில்.
இங்கே ஒன்றை அறிய வேண்டும் ஒருவர் பிறந்தது முதல் இறப்பு வரை அந்த ஜாதகம் கூறுகிறது. என்றால் ஒவ் வொரு ஜோதிடமும் மாறுபட்டு பலன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இங்குதான் நெருடல் ஏற்படுகின்றது! 19 என்னை பொறுத்தவரை எத்தனை பேர் ஜாதகம் பார்த்தாலும் ஒரே மாதிரி பலன் சொல்ல வேண்டும் என்பதுதான் "நாங்கள் இது பற்றி K:P. - -'
ஜோதிடர் பாரம் பரிய ஜோதிடர்கள் நாடி ஜோதி டர்கள் என பலர் அமர்ந்து ஒரு ஜாத
கத்தை அலசி அனைவரும் | ஒரே மாதிரி பலன்கள் எடுத்து இருக்கிறோம் என்பது கண் கூடு. க
ஆக, ஜோதிடம்
என்பது பொய் அல்ல 2AWA"
A' இ 'சோதிடகேசரி

என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அதை பற்றி நாடியில் திருமணம் என்ற கட்டுரைக்கு வருவதற்கு முன் பாக நாடி ஜோதிட வழிகள் சிலவற்றை இங்கு தர இருக்கின்றேன். அவை:
1. IBITIqu9UTUB866T LITiLL ਕੰਪਨG0. 2. ਛੀਪਲੰਛੀ 8608ਲੁÉਲਓ UTiLLਲੂ 60) ਹ. 3. JITਈਲITI6JਲT LITi&ਲLuBਲੀpB ·
ਨਰਗਰਸ ਨੂੰ ਧਰਨਾ ਨਹੀਂ ਹਨ |
ਨੇ ਬਦਨਾਕ ਜਸਪਾਤਨ ਧਰਨ। ਈਸਰ ¤ਧਦਾ। ਹੀਰ ਬਰਟਾ
3 ਬਜੇ ਕਾ ਗਹਰਜ ਨੂੰ ਤੇ ਰੇਤੇ ਬਰਜਕਿਤਾਦਾਦਰ ਤੂੰ ਤੀਰੇ |
ਨ ਹੋ ( ਸਵਰਣਾ ਹਨ। ਤੇ 17ਵਜਹ ਸਧਤ ਹਰੀ!
ਤੂੰ ਹ ੧੧੦ ਗੀਤ ਤਜ ਉਹ 7 ।ਰਹਾਜ ਨਹੀਂ।
ਕ7 ਕਰਜ ਨਤਕ ਕ ਉ ਨ ਕਰ ਜਬ ਜੀਕੀਰ ੧੧ ਜ ਹਨ ਜੋ
ਤੋਂ ੧੦੦YRਦਾ
ਰਜਨ ੩੭ਬਰ ੨70ੜਨ 7 ਤੀਰਥੁ ਯ ਰ (17੧ ਮ [ . ੩ ਨ ਕਦਾ) ਧ• ਡ : ੨੩
ਗਣੇ ਚ ਨ ਹੋ। ੧7!
ਨਰ ਰਾਤ ਗਗ ਸੜ ਗ। ਤੇ 1741 ਹੋਰ) ਤੇ ਹਰ ਕਰਤ ਨ ਹਸਨ। ਵੜੀ ੧ ਚ ਗਤੀਰ। ਤੋਂ ਸਤਤ 0) ਤੇ ਨਾਤੇ
834)

Page 71
4. கிரக காரகங்கள் பார்க்கப்படுகிறது. 5. கிரக சேர்க்கைகள் பார்க்கப்படுகிறது. 6. எதிர் திக்கு காரணங்கள் பார்க்கப்படுகிறது 7. பக்கப் பார்வைகள் பார்க்கப்படுகிறது. 8. கிரக பரிவர்த்தனைகள் பார்க்கப்படுகிறது. 9. கிரக வக்கரகதி பார்க்கப்படுகிறது. 10. கிரகங்களின் நட்பு
ப ை பார்க்கப்படுகிறது. - 11. இங்கு லக்னம் எடுத்துக் கொள்ளப்படுவது, இல்லை. அதற்கு மாறாக கிரக காரகத்தை எடுத்து கொண்டு பலன் சொல்லப்படுகிறது.
12. இங்கு முதல் இரண்டும் தேவை இல்லை என விடப்பட்டது. - 4, அடுத்த மூன்றும் மற்றும் நான்கும் முன்ே எனது கட்டுரையில் எழுதி இருந்ததால் விட பட்டது. தேவை என்று வாசகர்கள் விரும்பினா
அடுத்துவரும் கட்டுரைகளில் தரப்படும்.
5. கிரக சேர்க்கை என்பது ஒரே திக்கில் உள் கிரகங்கள் அதாவது கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு இது ராசியின் திக்குகள் ஆக கிழக்கி உள்ள கிரகங்கள் சேர்க்கை எனப்படும் அதாவது ஒரு கிரகம் நின்ற வீட்டிற்கு 1.5.9 திரிகோணங்கள் ஒரே திக்காக கொண்டு சேர்க்கை என எடுக்க பட்டது.
6. எதிர் திக்கு பார்வை என்பது கிழக்கை உள்ள கிரகம் மேற்கை பார்க்கும் மேற்கே உள்ள கிரகம் கிழக்கை பார்க்கும், அது 3.7.111 இடங்கள் எதிர் திக்கு ஆகும். -- 7. வக்ரப் பார்வை ஒரு கிரகம் இருக்கும் வீ டிற்கு முன் பின் வீடுகளில் உள்ள கிரகங்கள் (அதாவது 2 மற்றும் 12ம்) வீடுகள் பக்கம் பார்வையை குறிக்கும். - 8. பரிவர்த்தனை யோகம் என்பது இரண்டு கி கங்கள் தனது வீடுகளில் மாறி இருப்பது. உதா ணமாக செவ்வாய் கடகத்தில் (நீச்சம்) சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம்) ஆக செவ்வாய் வீட்டில் ச
இறைவனுக்கு எப்படி நம்
அருளை நல்கி, மருளைப் போக்கும் கா ணைக் கடல் இறைவன். அகந்தையை விட டொழித்து, நீயன்றி வேறு கதி இல்லை என் மனோபாவத்தோடு, நம் உடலை தரையில் கிடத்தி இறைவனை வணங்குவதே நமஸ்கார, தின் உட்பொருள்.
நமஸ்கார வகைகள் வருமாறு...
ஏகாங்க நமஸ்காரம்:- தலையை மட்டும் குனிந்து வணங்குவது,
-த்ரியங்க நமஸ்காரம்:- தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வணங்குதல்,
பஞ்சாங்க நமஸ்காரம்:- (பெண்களுக்கு மட டும்) கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு, தலை
பா.

* பள்"
அதன் கார்;
ல் -6
2. L. [ -
திரன் சந்திரன் வீட்டில் செவ்வாய் இருக்கும்.
9. ஒரு கிரகம் நீச்சம் பெற்று இருந்தாலும் பரிவர்த்தனை காரணமாக ஆட்சி நிலையை அடை கின்றது. வக்கர கதி குரு சனி செ.பு.சுக் ஆகிய கிர கங்கள் வக்கிரகம் அடைகின்றன அப்படி வக்கிரம் அடையும் கிரகங்கள் தான் நின்ற வீட்டின் பலனையும் வக்கிரம் அடைவதால் பின்னோக்கி செல்வதால் தான் நின்ற வீட்டிற்கு 12ம் வீட்டின் பலனையும் சேர்த்து கொடுக்கும்.
10. கிரகங்களின் நட்பு பகை
சூரியன் சனி, ராகு, கேது, சுக்கிரன் சந்திரன் சனி, சுக்கிரன் செவ்வாய் புதன், சனி, ராகு புதன்
செவ்வாய், சந்திரன், குரு, கேது குரு
புதன், சுக்கிரன், ராகு சுக்கிரன்
சூரியன், சந்திரன், குரு சனி
சூரியன், சந்திரன், செவ்வாய் ராகு
சூரியன், சந்திரன், செவ்வாய் கேது
சூரியன், சந்திரன், புதன் இங்கு பாரம்பரிய முறைக்கும் இதற்கும் சில மாறுபாடுகள் இருக்கும். இது ஒரு காரக கிரகம் நட்பு கிரகத்துடன் சேர்ந்தாலோ எதிர் திக்கு பார் வையை பெற்றாலோ அல்லது நேர்கதியில் இருக் கும் போது தான் நின்ற வீட்டின் இரண்டாம் வீட்டில் இருந்தாலோ அல்லது வக்கிரகதியாக இருக்கும் போது 12ம் வீட்டில் இருந்தாலோ நன் மையான பலனை கொடுக்கும் அப்படி இல்லாமல் 70 பகை கிரக சம்பந்தம் பெற்றால் கெட்ட பலனை தரும் (இது கோச்சாரத்திற்கும் பொருந்தும்) - மேலே கூறிய விதிகளை ஒரு வழியாக மாற் றுவதும் இதையே பலவிதிகளாக மாற்றுவது அந்த ஜோதிடரின் சாமார்த்தியத்தை பொறுத்தது.
கலைமாமணி, ஜாமக்கோல் ஜாம்பவான்
நாடி ஜோதிட செம்மல்
அ. அமிர்தலிங்கம்
L' 4- 2 உ. ே2
ܒ
1ெ. அ'.
கஸ்காரம் செய்ய வேண்டும்?
- தல்,
4- 2"
ந ஆக 5 அங்கங்கள் தரையில் படும்படி நமஸ்கரித்
தல், 2,523 11 - !-பகம்
- அஷ்டாங்க நமஸ்காரம்:- (ஆண்களுக்கு) - தலை, கை இரண்டு, இரு காதுகள், மார்பு, இரு
கால்கள் ஆகிய 8 அங்கங்கள் தரையில் வட: வேண்டும்.
- இறைவனுக்கு 3 முறை, சன்னியாசிகளுக்கு 4 - ம் முறை, தாய் தகப்பனுக்கு ஒருமுறை - நமஸ் !!
காரம் செய்ய வேண்டும்.
இன் 1 மனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யும் போது, அவர்கள் அவசியம் ஆசியளிக்க
வேண்டும். கோவிலில், இறைவனைத்தவிர S - வேறு யாருக்குமே நமஸ்காரம் செய் கலை - யவே கூடாது. அட 11
சோதிடநேசரி 3

Page 72
இல்லறம் லன்கள் ஒசய்ய வேண்டிய" தாசரி. பூஜைகள்
இ.ை
யும்
ஏ6ெ
இல்லறப் பெண்கள் விடியற்காலையில் சூரிய
சபை
லாம் உதயத்திற்கு முன்பும் மாலையில் சூரிய அஸ்த
பழா மனத்திற்குப் பின்னும் கண்டிப்பாக ஸ்நானம் செய்தல் வேண்டும்.
ஆன் ஒரு நாளைக்கு இரண்டு முறையேனும் உடை
சக்தி களை மாற்ற வேண்டும்.
களு - மாதவிலக்கு நாட்களில் குங்குமம், மை, சாந்து - இடுவதில் தவறில்லை. எந்நாளிலும் ஒட்டுப்
ஆன் பொட்டு அறவே கூடாது. ஒட்டுப் பொட்டினால் சுமங்கலித்துவ சக்தி குறைகிறது. குங்குமம், மை,
என சாந்து இவற்றால் பொட்டு இட்டால் சுமங்
அத கலித்துவ சக்தி பல்கிப் பெருகும்.
வை இயன்றவரை மூன்று நாட்களிலும் வீட்டில் ஒதுங்குதல் நலம். இயலாதோர் தினசரி தலைக்கும்
பல6 சேர்த்து ஸ்நானம் செய்து உடலை சுத்தி செய்து
கிமை கொண்டு சமையலும் செய்யலாம்.
பிரயாண நேரம், உணவு இடைவேளை,
ருது. அலுவலக நேரம், எப்போதும், எந்நேரமும் மாத விலக்கிற்கு உரித்தான மூன்று தேவியரையும் அந்தந்த - நாட்களில் தொடர்ந்து ஜபித்தல் வேண்டும். வெளிப்புற் துர்சக்திகள் அலுவல
கம் செல்லும் பெண்களை மிகவும் பாதிப்ப கிழ தால் இவர்கள் இடைவிடாது ஸ்ரீதேவியரின் ( நாமத்தை ஜபிக்க வேண்டும்.
- வார மூன்று நாட்களும் - தீட்டுடன் சத்தி
லாம் பட 5 மர்ம . சோதிடகேசரி
அளி

மத்தாலும் காக்கைக்கு மட்டும் அன்னமிட 2. இந்நாட்களில் கணவன்மார்கள் சமைத்தோ, ங் கள், கல்கண்டு, உலர் பழங்கள் கொண்டோ ற வனுக்கு நிவேதனம் செய்யலாம். முன்று நாட்களிலும் கதர் அல்லது பருத்தி ஊடகளை அணிவதால் இவற்றிலுள்ள பஞ்சபூத களின் மகிமையால் இவையே துர்சக்தி க்கு எதிரான பாதுகாப்பு சக்தியாக அமையும். பெண்கள் மாதவிலக்கின்போது பயன்படுத்தும் டைகள், பாத்திரங்கள், பொருட்கள் அனைத்தை மாதவிலக்கு முடிந்தவுடன் பூந்திக் கொட்டை ப்படும் மூலிகை வித்தினை நீரில் ஊற வைத்து தன் நுரையில் நன்கு சுத்தம் செய்து உலர த்த பின்னரே பயன்படுத்த வேண்டும். என்றால், மாதவிலக்கின்போது ஏற்படுகின்ற விதமான தோஷங்கள் எளிதில் விலகுவது
யாது. இதற் குரிய பிராயச்சித்தத்தை ஓரளவு இப்பதே பூந் திக் கொட்டை.
கால தான தருமங்கள்: 1 Tாட -. ருதுவான நட்சத்திர நாள் 2. பிறந்த நட்சத்திர தினம் 5. கீழ்க்கண்ட (அந்தந்த நட்சத்திரத்திற்குரிய)
மை இம்மூன்றில் எந்நாளிலும் செய்திடலாம். த்திற்கு ஒரு முறையும், மாதத்தில் அந்நட் ரத்திலும், இயன்றால் கூடுதலாகவும் செய்திட
ஒணவரி 2013

Page 73
உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த வர்கள், நாட்களின் அடிப்படையில் தானம் செய்ய வேண்டுமாயின் ஞாயிறு அன்று அஸ்வினி நட்சத் திரத்திற்கு உரித்தான தான தர்மங்களைச் செய்ய வேண்டும்.
ருதுவான பருவ காலம் முதல் திருமணமாகும் வரை மேற்கண்ட தான தர்மப் பரிகார முறைகளை உண்மையான உள்ளத்துடன் பெற்றோர்களோ அவர்களின் புதல்வியோ, ஏனைய அன்புள் ளோரோ, நிறைவேற்றி வர எவ்விதமான இடையூ றுகளுமின்றி அவர்கள் திருமணம் நிறைவேறும்.
'என் மகளுக்கு சுத்தமான ஜாதகம், எவ்வித தோஷமும் இல்லை, திருமணம்தானே! இப்போது தான் பருவமடைந்திருக்கிறாள். கல்யாண வயதில் பரிகாரங்களைப் பார்த்துக்கொள்ளலாம்' என்றெல் லாம் எண்ணாது வருமுன் காப்பது நல்லது!
உதாரணமாக, 12 வயதில் ருதுவாகும் பெண் ணுக்காக மேற்கண்ட தான தருமங்களை அந்தந்த கிழமைகளில் (வாரத்திற்கு ஒரு முறை) செய்து வர், திருமணமாக வேண்டிய 21 வயதில் 10 வருட தான தர்மங்களின் அபரிமிதான புண்ணிய சக்தி முன்னின்று ரட்சையாகக் காத்து திருமணம்
பருவமடைந்த அல்லது பிறந்த நட்சத்திரம்
அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோஹிணி, மிருக திருவாதிரை, புனர்பூசம், பூசம்
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் திருவோணம், அவிட்டம் சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி
எந்தத் திருக்கோயிலில்
ரெ. எந்தக் காலப் பூஜை
விசேஷம்? மதுரை அருள்மிகு சொக்கநாதர் ஆல யத்தில் காலசந்திப் பூஜைவிசேஷம்.
திருவானைக்காவல் அருள்மிகு ஜம் புகேஸ்வரர் ஆலயத்தில் உச்சிகால பூஜை விசேஷம்.
திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் ஆலயத்தில் சாயரட்சை பூஜை விசே ஷம்.
தில்லை அருள்மிகு நடராஜர் ஆல
வரதட் யத்தில் அர்த்தஜாமப் பூஜை விசேஷம்.
தைக் க மேற்காணும் ஆலயங்களுக்கு உரிய
களில் | விசேஷ பூஜையில் வழிபட்டால் ஆயிரம் பிரதோசம் கண்ட அரும் பலன்கள் 11 உண்டாகும் என்பது
வரதட். நம்பிக்கை.
ராயினு படு வ
கி.
விரி
ஜனவரி 2013

இறையருளால் எளிதில் நிறைவேறும்.
எத்தகைய எளிமையான பிரார்த்தனை முறை யைச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர் பார்த்தீர் களா! கடைப்பிடிப்போம். நம் சந்ததிகளுக்குச் சற் குருவின் நல் அருளைத் தந்திடுவோம்! எவ்வித இடையூறுமின்றி அவர்களுக்குச் செம்மையான திருமண வாழ்வை குருவருளால் அளிப்போமாக!
-சத்குரு ஸ்ரீ வி.ஆர்.ஸ்வாமிகள்
சீரிடம்
பரிகாரம் அல்லது தானம் செய்ய வேண்டிய நாட்கள்
ஞாயிறு திங்கள் -1 செவ்வாய்
வியாழன் வெள்ளி
சனி
தட்சணைக்கு எதிராகக் கல்வெட்டுகள்
பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் பெண்கள் மணக்க சணை வாங்கும் கொடிய பழக்கம் பரவ ஆரம்பித்த கண்டிக்கும் வகையில் கல்வெட்டுகள் பல கோயில்
இடம் பெறலாயின. ரிஞ்சிபுரம் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டில் சணை கொடுப்பவர் ஆயினும் வாங்குபவ ம் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு ஒதுக்கப் ார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AA சோதிடகேசரி " *

Page 74
'
தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது மேரு மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாக வும் வைத்துக் கடைந்தார்கள். அப்போது ஸ்ரீமன் நாராயண மூர்த்தி வராக அவதாரம் கொண்டு சுவாச பந்தனத்தை ஏற்படுத்திக் கொண்டு திருப் பாற்கடலுள் அமிழ்ந்து, யோக நிலையில் இருந்தார். அப்போது நீத்த புருஷர்களும், மகரிஷிகளும், யோகியர்களும் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை நோக்கி தவமிருந்து, சுவாமியின் தரிசனம் பெற உதவிய முத்திரையே ஸ்ரீ காயத்ரி கூர்ம புத்தி முத்திரை. ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தின் அர்த்தத்தை அறிந்து கொண்டோமேயானால் புத்திகூர்மை யைத் தர வல்லதாக ஸ்ரீ காயத்ரீ மந்திரம் அமைந்திருக்கின் றது என்பதை நாம் உணர்ந்து
* ஸ்ரீகாயத்ரீ இ கூர்ம புத்தி)
முத்திரை
3
23 CE 5
கொள்ளலாம். ன்
எத்தனையோ சக்திகளையும், நல்வரங்களை யும், பலாபலன்களையும் தரவல்ல ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை அவரவர்க்கு எது தேவையோ அதைப் பெற வேண்டுமானால், குறிப்பிட்ட சில ", முத்திரைகளைப் பயின்று ஸ்ரீகாயத்ரீ சாமந்திரத்தை முறையாக ஓதி வருதல் மிக மிக
அவசியம். - உதாரணமாக, மந்த புத்தி உள்ளோர் ஸ்ரீ அறுபகாயத்ரீ வராஹ முத்திரையையும் தொடர்ந்து [ பயின்று வருவார்களேயானால் அவர்களுக்குத் தெளிவான புத்தி ஏற்படுவதோடு அதி அற்புத
ஞானமும் கிட்டும். ட்ரா
எனவே, தெய்வீகத்தில் ஞானம் பெற விரும்பு வோருக்கும், ஆத்ம விசாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளோருக்கும் அவர்களு டைய ஆத்ம ஞானத்தைச் சுடர் விடச் செய்வதாக அமைவதே ஸ்ரீ காயத்ரீ கூர்ம
புத்தி முத்திரை. !
1 குறிப்பாக தசாவதார மூர்த்திகளின்
A)
சோதிடகேசரி

சந்நிதிகளில் இந்த முத்திரையைப் பயின்று தியானம் செய்வோருக்கு ஸ்ரீ காயத்ரீ தேவியின் அனுக்கிரஹத்தால் நல்ல தெளிந்த ஞானம் உண் டாகும். திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை ஆலயத்தில் உள்ள சுதை ரூப ஸ்ரீ காயத்ரீ தேவியின் முன்னால், இந்த முத்தி ரையுடன் அம்பிகையை வணங்கிட, கல்வியில் சிறந்து விளங்குவர்.
செய்முறை: Step-1: முதலில் படம் 1இல் காட்டியுள்ளபடி இரு கைகளின் நடு விரல்களையும் மடக்கி வைத்துக் கொண்டு மற்ற விரல்களை நீட்ட
ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य
मष्टि धगी योन: प्रमोदयात् ॥
வேண்டும். உள்ளங்கைகள், நம்மைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். *Step-2: படம் 2இல் காட்டியுள்ளபடி இரு கை
விரல்களையும் சேர்க்க வேண்டும். வலது கையின் சுண்டு விரலானது இடது கையின் சுண்டு விரலின் மீது படுக்கை வசத்தில் இணைந்த நிலையில் இருக்க வேண்டும்.
Step-3: படம் 2இல் காட்டியுள்ளபடி வலது கை யின் மோதிர விரல், ஆள்காட்டி விரல் ஆகிய இரண்டு விரல்களும் இடது கையின் உள்ளங்கை யின் பின் புறத்தில் படும்படியாகவும், மற்ற விரல் கள் படத்தில் காட்டியுள்ளபடி ஒன்றுடன் ஒன்று
- 155 டர்
(ஜனவரி 2013

Page 75
- (உ--- அள்
கூர்ம புத்திரை முத்திரை படம்1
(நேர்த் தோற்றம்) சொருகிய நிலையிலும் இருக்க வேண்டும்.
Step-4: படம் 2 ஆனது படம்1 இன் அடிப்பக்கத் தோற்றமாகும். முத்திரை செய்பவர்கள் படம்1 இல் காட்டியுள்ளபடி செய்து பின் அம்முத்திரையின் அமைப்பை மாற்றாமல் அப்படியே திருப்பிப் பார்த்தோமேயானால் அதுவே படம் இன் தோற்றமாகும்.
-Step:5 இதில் முக்கியமாக கவ னிக்க வேண்டியது என்னவென் றால், இடது கை ஆள்காட்டி விரலின் நுனியானது வலது கை கட்டை விரலின் அடிப்பாகத்தில் நன்கு - அழுந்திய (Pressure) நிலையில் இருக்க வேண் டும்.
Step-6: படம் 3 ஆனது இம்முத்தி ரையின் முழுத் தோற்றமாகும்.
ஸ்ரீ காயத்ரீ மந்திர ஜப முறை:
கூர்ம புத்தி Step-1: முதலில் இடது கையின் கட்டை விரலில் ஆரம்பித்து ஆள்
(முழுத் காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல் வழியாக வலது கையின் சுண்டு விரலுக்கு வர வேண் டும்.
Step-2: வலது கையின் சுண்டு விரலில் இருந்து
குடும்பத்திற்கும் முக்கியத்து
குடும்பம் ஒரு தருவைப் போன்றது. அதற்கு ( மரம் கணவன்; கிளைகள் மக்கள் ; இலைகள் அன்பு பழங்கள் தருமம்.
பலப்பல பறவைகட்கும் மனிதர்கட்கும் நிழல் விடமாக உதவுவது போல். இல்லறந்தான் எப்போது யாக இருக்கவேண்டும். மனத்தாலும், வாக்காலு பிறர்க்கு நன்மை செய்தல் வேண்டும்.
20ாவா 11)

_0-
12 Q- இல்
கூர்ம புத்திரை முத்திரை படம்2 (பின்பக்கத் தோற்றம்)
மோதிர விரல், நடு விரல், ஆள் காட்டி விரலின் வழியாக கட்டை விரலுக்கு வந்து, இரு கை கட்டை விரல்களும் தொட்டுக்கொண்டு இருக்கும் புள்ளியில் (Point) முடிக்க வேண்டும்.
பலன்கள்: நமக்கு வர இருக்கும் துன் பத்தை முன்னரே அறிய உதவும் முத்திரை. புத்தியை நல்வழிப் படுத்தும். பிராணாயாம் சித்தி களைத் தரக் கூடியது. எப்பொழு தும் கடுகடுப்பான, முரட்டு குணத் தோடு இருப்போர்க்கு சாந்த குணத்தை அளிக்கும். குழந்தை களுடைய மூளை விருத்திக்கு உதவுகின்ற மிகச் சிறந்த யோகாசன முத்திரையாகும். சுய முதலீட்டைத் தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு
நல்ல மனோ தைரியத்தையும், ைெர முத்திரை
துணிச்சலையும், மன ஆற்றலையும் டம்3
தருகின்ற முத்திரை. சனி திசை, சனி தோற்றம்)
புத்தியில் பல விளைவுக ளைக் கொண்டிருப்போருக்கு
- சனி பகவானின் அனுக்கிரகத்தைப் -- பெற்றுத் தரும்.
-வேங்கடராம சுவாமிகள்
பவம்
தேடி வைக்க வேண்டியவை
பு:ANIAEAE.
இராக் காலத்திற்கு வேண் டியதைப் பகலில் தேடி வைத் துக்கொள். 121
1, 2, |-ம  ைழ க் க ா ல த் தி ற் கு வேண்டியதை மற்றைய
காலத்தில் - 3 தேடி வேர் மனைவி; அடி / வைத்துக்கொள். 383
; மலர்கள் கருணை; | முதுமைக்கு 1 வேண்.
17 டியதை, இளமையில்
தேடிக்கொள். தந்து மரம் உறை தும் பிறருக்கு உதவி | 6 மறுமைக்கு வேண் பும், உடம்பினாலும்
டியதை இம்மையில் > தேடிக்கொள், 4
சூ)
சோதிடகேசரி

Page 76
பன்னிரு இ
குலசேகர
சோழ நாடு சோறுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து, என்பது போல் மலை நாடு வேழமுடைத்து என்று கூறுவார்கள். மலை நாடு என்பது சேர நாடாகும். அந்த நாட்டை வளம் கொழிக்கும் பூமியாக்கும் அந்த நாட்டின் தலைநகராக சிறப்புகள் பல கொண்ட வஞ்சிக்களம் விளங்கியது. அதற்கு கொல்லிநகர் என்று பெயரும் வழங்கி வந்தது அத்திரு நகரில் வானுயர்ந்த மாளிகைகளும் கலைக் கோயில்களும் கடை வீடுகளும் நிறைந்திருந்தன. கற்பின் கொழுந்தாய் பெண்களும் நல்லொழுக்கச் சான்றோர்களும்
அந்நாட்டை விட்டு என்றும் நீங்காமல் வாழ்ந்து வந்தார்கள். சேர நாட்டை வழிவழியாக, . நெடுங்காலம் சேர மன்னர்கள் ஆண்டு
வந்தார்கள். அவர்கள் பெரும் சிறப்பும் புகழும் 15
உடையவர்கள். சேரமன்னர் மரபில் அன்பிற்கும் அருளுக் கும் இருப்பிடமாக திடவிரதன் என்னும் மன் னன் ஒருவன் திகழ்ந்தான். அவன் கல்வி யறிவிலும் செங்கோல் வழுவாமல் அறநெறி பிறழாமல் ஆட்சி செலுத்தும் தன்மையிலும் சிறந்தவன். மக்களுக்கு நன்மைகளையே செய்து திருமாலின் மீது நீங்கா பக்தி கொண்டிருந்தான். அவன் பகைவர்க ளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யும் வீரன். அதே போல் தன்பால் பரிசில் வேண்டி வருவோர்க்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்தனுப்பும் ஈகை குணமும் வாய்ந்தவன். அதறப்பு வீர சஷத்திரிய குலத்தை சேர்ந்த அப் பேரரசுக்கு தான் செய்த தவத்தின் பய னாக, முழு நிலாவைப் போன்ற அழ கும், திருமாலின் அருங்கருணையே திரண்டு வந்தது போலவும்,
அடியவர்களின் அருட்செல்வம் போன்றும் உலகம் போற்றி வாழ்த்துதற்கு உரிய ஒரு மைந்தர் (கி. பி.எட் டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே) பராபவ ஆண்டில் மாசி மாதம் சுக்கில துவாதசி வெள்ளிக்கிழமை
புனர்பூச நட்சத்திரம் கூடிய நன்னாளில்
ஸ்ரீகௌஸ்து அம்ச மாகப் பிறந்தார். அம்மைந்தரைக் கண்டு மாமன்னன்
அளவிடற்கரிய மகிழ்ச்சியடைந்து,
உடனே
தலைநகரெங்கும்
கேலக்கல்
: 65 * {} உ : 18 * சோதிட கேசரி

நம்வார்கள்
ச் செம்மல்
மங்கலவிழா எடுக்கச் செய்தான். வறியவர்களுக்கு வாரி வாரிச் செல்வத்தை வழங்கினான். புலவர் பெருமக்களுக்கெல்லாம் வேண்டியளவு பொன் னும் பொருளுமாகப் பரிசுகள் தந்து மகிழச்செய் தான். நகரக் கோயில்கள் அனைத்திலும் பூசைகள் செய்வித்தான். அந்நகரமே எழிலோடு திருவிழாக் கோலம் பூண்டு செல்லொண்ணாத குதூகலத்தில் ஆழ்ந்தது. - உலகம் உய்யும் பொருட்டு திருமாலின் அரு ளால் வந்து பிறந்த மைந்தருக்குப் பத்து நாட் களும் செய்ய வேண்டுவனவற்றைச் செய்து பின் மலர்களைக் கூந்தலிலே அணிந்த நல் மங்கை யர்கள் மங்கலப் பாட்டுகள் பாடச் சான்றோரும் ஆன்றோரும் வாழ்த்த புலவர்கள் புகழ்ப் பாட்டு யியற்ற, செந்தமிழ்க் கன்னி மகிழ்ச்சி தெரிவிக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, முதியவர்கள் ஒன்று கூடி நன்கு சிந்தித்து சேரர்குலம் செழிக்கப் பிறந்த செம்மலுக்குக் குலசேகரன் என்று பெயர்
சூட்டி மகிழ்ந்தார்கள். - குலசேகரர் கிள்ளைமொழி பேசியும், முத்தம் கொடுத்தும் புலவர்கள் பிள்ளைத்தமிழ்பாட அதற்கு ரிய செயல்களான செங்கீரை ஆடியும், சப்பாணி கொட்டியும் சிறு பொற்தேர் உருட்டியும் பெற்றோர் களை மகிழ்வித்தார். தங்கள் புதல்வரின் மீது பெற்றோர்கள் அளவற்ற பாசத்தைக் கொட்டி வளர்த்து வந்தார்கள். தங்களின் ஆருயிரே போன்றும், கண்ணே போன்றும், அம்மைந்தரை சிறிது நேரமும் விட்டுப் பிரியாது வெகுகவனமாக அன்புடன்
வளர்த்தார்கள்.
குலசேகரருக்கு ஐந்து வயதாயிற்று அவருக்கு கற்கவேண்டிய நூல் பலவும் கற்பித்தனர். செந்தமிழிலும் வான் மொழி என்னும் வடமொழியிலும் அவர், எல்லா நூல்களையும் கற்றுத் * தேர்ந்தார். அவற்றில் கவி பாடவும் ஆற்றல் பெற்றார். யானையேற்றம், குதி ரையேற்றம், தேர் ஓட்டுதல், வாள் சண்டை, குத்துச்சண்டை, ஈட்டி எய்தல் ஆகிய படைக்கலப் பயிற்சியும் பெற்று பெரும் வீரராகவும் விளங்கினார். அவ ரின் வீரத்தையும் கல்வியறிவையும் கலைப் பற்றையும் தெய்வ பக்தி
யையும் கண்டு சான்றோர்கள் போற் றிப் புகழ்ந்தார்கள். தக்க பருவம் வந்ததும் அவருடைய தந்தை அவரை இளவரச ராக்கி மகிழ்ந்தார்.
- தம் தந்தையரின் காலத்திற்குப் பிறகு குல சேகரர் நல்லதொரு மங்கல நாளில் பெரி யோர்கள் கூடி முடி சூட்டப்பெற்று சேர நாட்டை ஆண்டு வரலானார். தந்தையைக் காட்டிலும் மிகத் திறமையாக அரசாட்சி
தள அ

Page 77
நடத்தினார். அவருடைய அறநெறி ஆட்சியில் கள் கவலையற்று வாழ்ந்தனர். வலியார் ( யாரைத் துன்புறுத்தாமலும் எங்கும் பஞ்சம் பதே தலைகாட்டாமலும் பெண்களின் கற்பு களங்கம் என்பதே வராமலும் தெய்வநிய, தவறாமலும் புலவர்கள் இகழப்படாம் பார்த்துக் கொண்டார். அதனால் தமிழகத்து சான்றோர்க ளெல்லாம் அவரே சிறந்த ம என்று போற்றிப் புகழ்ந்தனர்.
அவருடைய திறமையையும், அறிலை ஆட்சி செய்யும் ஆற்றலையும் சான்றோ அவரைப் போற்றுதலையும் கண்ட மன்னனும் பாண்டிய மன்ன னும் அவர்மீது பொறாமை கொண்டார்கள். அவரைப் போரிலே வென்று அவமானப் படுத்தவும், தங்கள் சிறப்பைப் பெருக்கிக் கொள்ளவும் பேராசைப்பட்டார்கள்.. அத னால் குலசேகரரைப் போரில் வெல்லக் கருதி அவரை எதிர்த்தார்கள். அவர் அப்போ ரிலே அவ்வேந்தர்களை வென்று வெற்றி மாலை
சூடினார்.
அவர் தாமே கொல்லிய லும் கடைத்தானைக் கொற்ற ஓள்வாள் கோழியர் கோன் குடைக் குலசேகரன் என்று நாந்திப் பாசுரங்களில் கூறிய வாறு சேர சோழ பாண் டிய நாடுடைய தமிழகத்தை ஒரு குடைக்கீழ் ஆண்டு பெரும் சக்கரவர்த்தியென கீர்த்தி பெற்றுத் திகழ்ந்தார்.
பாண்டிய மன்னன் அவரு டைய ஆண்மையைக் கண்டு தன் அருந்தவப் புதல்வியை
அவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
குலசேகரர் அவ்வாறு வீரப்போர் நிகழ்; விருப்பம் உடையவராகவும், இல்லற வாழ் யில் பெரும் இச்சை கொண்டவராகவும் வா வரும்போது பாம்பணையில் பள்ளி கொண்ட தாமன், அவர் மனத்திலே புகுந்து அவரிடம் வாடிய நான் என்று அகப்பற்றையும் எனது 6 புறப்பற்றையும் நீக்கி தன் மீதே மிகுந்த ே உடையவராக இவரை மாற்றியருளினார்.
முதல் குலசேகரர் நாராயணனான - - பரந்தாமன் தன்னடியாருக்கு எளியவ விளங்குவதையும், உலகத்து உயிர்க தன்னுயிர்போல் உணரத் தொடங்கினார்.
தாம் இதுவரை செய்த போர்களின் தன்மை எண்ணி மனம் வருந்தினார். உலகப்பற்றில் .. ருக்கு வெறுப்பு உண்டாயிற்று பவழவாய் க செங்கண்ணனின் அருட்திறத்தை நாள்தே எண்ணி எண்ணி மகிழ்ந்தார். அதே சமயம் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ,
பாளர் 2010

- உ. ம்
க்குச் வீண்
ல் மக் எனது என்றும் பற்றினால் நான் செய்த செயல் மெலி களெல்லாம் எத்தனை அற்பமானவை மெய்ய என் றிவை மறந்து பொய்யறிவிலே புரண்டு மறுமைப் க்குக் பேரின்பத்திற்குரிய வழியை நாடாமல் பிறவிச் திகள் சுழலுக்கே கவர்ந்திழுக்கும் போகங்களை நாடி சிறு மலும்
மைகளை எல்லாம் பெருஞ்செல்வமாகவும் கருதி
வீண் பொழுதாகக் கழித்து விட்டேனே என்று ன்னர் மனங்கலங்கி வருந்துவார்.
மேலும் திருவரங்கத்தில் கோயில் கொண் வயும் டுள்ள கரும்பனைய ரங்கநாததைக் கண்டு மகி சர்கள் ழாமலும், அவருக்குத் தொண்டு செய்யாமலும், சோழ நீள் சுவரென வாழ்ந்து வீண்பொழுது கழித்து
விட்டேனே என் பார். -
குலசேகர ஆழ்வாருக்கு நாளாகத் திருவரங்கப் பெரு மான் மீதுள்ள பக்தி அளவு கடந்ததாயிற்று. அவர் நாள் தோறும் நான் மிகுந்த செல் வமுள்ள குடியிலே மனிதனா கப் பிறந்து வேறு இடத்தில் வாழ்ந்து இன்பம் அடைவதை விரும் பவில்லை. அதைவிடத் தாழ்வான இழிவான பிறவி யென்று கருதப்படும் நாரை யாகப் பிறந்து உனது திரு வேங்கடமலையில் உள்ள கோனேரித் தீர்த்தத்திலே வாழும் நாரைகளுடன் கலந்து வாழ்ந்து எப்பொழுதும் உன் னையும் உனது திருவேங்கட மலையையும் நீங்காமல் இருப்பதையே விரும்புகி றேன் என்பார்.
நான் தேவலோகத்திலே அரசனாக இந்திரனாக வாழ்ந்து அனுபவிக்கும் இந் திரபோகத்தையும் விரும்ப
வில்லை. இவ்வுலகம் முழு வதையும் ஆண்டு இன்பமடையும், அரச போகத் -நம் தையும் விரும்பவில்லை. க்கை
இத்தகைய இன்பங்களையெல்லாம்விட கோனேரி தீர்த்தத்திலோ அல்லது திருவேங்கட
மலையில் உள்ள வேறு நீர்ச்சுனையிலோ ஒரு உற
மீனா கப் பிறந்து திருவேங்கட மலையை விட்டுப் என்ற
பிரியாமல் வாழ்வதையே விரும்புகிறேன், என்
பார். அது
அத்துடன் மட்டும் அவர், மனம் செல்ல அந்த
வில்லை. கண்ணனைப் பெற்றெடுத்த தாயாகிய னாக
தேவகி, அவனுடைய பால லீலைகளைப் பார்த்து ளைத்
மகிழும் பேற்றைப் பெறவில்லையே என்று வருந் துவார். துவார். 1 - 1 - ( ட
அவர், தன்னைத் தேவகியாகவே பாவித் அவ
துக் கொண்டு தானே தேவகியாகவே மலச்
இருந்து தன் மகன் கண்ணனைப் பற்றிப் ர்
பாடி மகிழ்வார். 1 - (1 + 1 , 2, தாம் 11 ம் கு 7ாடு |
(தொடரும்) -ஞானவைத்தியநாதன். சோதிடகேசரி *
இந்து பரந்
நசம்
மயை
Tறும் *
நான்
1ாகம்
சபரி
பாபாப.

Page 78
காலமும் கோடு ஆண்டவன் அனுக்
5: F-14 1ாபு 5: CE -:ா - - ப. -
காலங்கள் உதவி செய்வதைப்போல், மனிதக் கோலங்களும் உதவி செய்திடாது. இங்கு கோலங்கள் என்பது நம் கையெழுத்து ஆகும். நமக்கு மேல் உள்ள அதிகாரிகள் ஏதேனும் நமது நன்மைக்காகக் கையெழுத்துப் போட வேண்டும் என்றால், அதற்கு நம் நேரம் ஒத்து
வரவேண்டும். நம்முடைய கால நேரம் சரி இல்லை என்றால், அவர்கள் கையெழுத்துப் போட்டால்கூட அது சரிவராது. இதை நாம் பலருடைய வாழ்க்கையிலும் பார்த்திருப்போம்.
M.D கையெழுத்துப் போட்டும் கூட, நமக்கு இன்னும் வரவேண்டிய பணம் வரவில்லையே என்று வருத்தப்படுவோர் உண்டு. இவ்வாறு நடந் தால், நாம் நேரம் சரியில்லை எனப் புரிந்து - கொள்ள வேண்டும். )
இன்று எத்தனையோ நாடுகள் நமக்குள் யுத்தம் : வேண்டாம். சமாதானமாக இருப்போம் என்று. கூடி முடிவெடுக்கின்றன. ஆனால், சண்டை என்று வந்து விட்டால், உடனே அணு குண்டுகள் : வீசப்படுகின்றன. சமாதானத்திற்காக போட்ட கையெழுத்து எல்லாம் அங்கு செல்லுபடி ஆகா மல் போய் விடுகின்றது.. நேர காலங்கள் சரி ! யில்லை > என்றால், - கோலங்கள் மாறி விடு
கின்றதே!
எனவே, ஒருவனுடைய காலங்களும், > கோலங்களும் சரியாக அமைய வேண்டும் )
என்றால், அவனுக்கு ஆண்டவனின் பூரண
அனுக்கிரகம் வேண்டும். அவ்வாறு , அனுக் கிரகத்தை அருள்வதற்குத்தான் , அசோதிடகேசரி
உ அ அ இ உ 9 - 9 10
"U 6

லமும் அமைய கிரகம் அவசியம்!
எம்பெருமான் எத்தனையோ திரு அருள் அவ டாரங்களை எடுக்கின்றார். 11
அத்தகைய திரு அருள் அவதாரங்களே அவர் ம் பூரணத் தத்துவங்களை விளக்குகின்றன. அந் த் தத்துவங்களே தச அவதாரங்கள் ஆகும்.
தசாவதாரத் தத்துவத்தை ஒன்றாகச் சேர்த்து, உருவகித்து, அனைவரும் உய்வடைய வேண்டும் என்பதற்காகவே பலவித விரதங்களை அருளி எார் ஸ்ரீநாராயண மூர்த்தி. இந்த உத்தம விர ங்கள் தலையாய விரதமே ஏகாதசி விரதம். காதசி விரதத்திற்கு இணையான விரதம் எது புமே கிடையாது. - ஏகாதசி அன்று ஸ்ரீமன் நாராயண மூர்த்தியை ரிசித்தால் அதுவே மிகமிக விசேஷம். ஏகாதசி அன்று கோயிலுக்கு உள்ளே செல்லாமல், கோயி நின் வழியாக போகின்ற போக்கில்
ஜனவரி 2013

Page 79
வணங்கினாலும்கூட பெருமாளின் அனுக்கிரகம் கிட்டும்.
ஏகாதசி விரதம்தனில், யாரொருவர் எம்பெரு மான் நாராயணனைக் கண்டு ஓர் முறை வந்து விட்டால், அதன் பலனை அளவிட முடியாதே!
போகர்: ஐயனே! சிலர் நான் கோயிலுக்கு வருவதில்லை. என் மனைவி அழைத்ததால்தான் கோயிலுக்கே வந்தேன் என்று சொல்கின்றனரே! -
ஸ்ரீ அகஸ்தியர் (சற்றுக் கோபத்துடன்): இதில் அவர்களுக்கு என்ன ஒரு பொறாமை ? கணவன் மனைவி இருவருமே சேர்ந்து கோயிலுக்குச் செல்ல வேண்டும். மற்ற சாதாரண காரியங் களுக்கு எல்லாம் இருவரும் மனம் ஒத்துச் செல்லும்பொழுது, எம்பெருமான் நாராயணனை தரிசிக்க மட்டும் சேர்ந்து செல்ல வேண்டாமா?
அன்னவன் மனைவி அழைப்பாள் என்னால் எங்கு வர முடியும் ? ஏதோ என்று நினைத்துக் கொண்டு நின்றே இருப்பான். நிலைக்கண்ணாடி
முன் இவன் அழகு காணவே நின்றிடுவாய்! அக் கண்ணாடி காட்டும் உன் தலையெழுத்து கண்ணா டியைக் காட்டும் எம்பெருமான் நாராயணனை ஏதோ வணங்கலாம் என்று சென்றிடில், கொண்டு நீ கைதூக்கி ஏதோ செய்திடில்!
மக்கள் ஆண்டவனைக் கையெடுத்துக் கும் பிடத் தயங்குகின்றார்கள். ஆனால், மற்றவர்களு டன் தாராளமாக சந்தோஷத்துடன் கைகளைக் குலுக்குவார்கள். கை குலுக்குதல் என்பது நம் நாட்டுப் பண்பாடு அல்ல. பிறர் கையைப் பிடித் துக் குலுக் கினால், அவர்களிடம் இருக்கும் கெட்ட எண்ணங்கள் எல்லாம் நமக்கு வந்துவிடும். அதனால்தான், மேலைநாட்டவரில் சிலர் கையுறை அணிந்தபடி தான் பிறர் கையைத் தொடுவர். - தொட்டது தொட்ட நிலையிலே உணர்வு, உணர்ச்சிகள் தான் காணும் முன்னே, இம் மனைவியை, * இக்கணவன் ஸ்பரிசத்தால்
மதுழையை தடுக்கும் லாபமம்
- பாகம் 5
மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொண்ட பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணை யில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுர டாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. மருத்துவ குணம் கொண்டது.
நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது, வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முது மையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட்,
ஜனவரி 2013

தொடுகின்றான். தொடுவது நாராயணன் திரு அருள் என மங்கை நினைத்திடல் வேண்டுமே!
ஓரு மங்கையை அவள் கணவன் தொட்டால், அவள் ஸ்ரீமந்நாராயணனே தொடுவதாக நினைக்க வேண்டும். மணாளனும் மனைவியைத் தொடுகை யில், திருமகள் (மகாலஷ்மி) என்றே அவளைத் தொட வேண்டும். இந்த நினைவோடு தொட்டால் தான் நாராயண நாமத்தின் சக்தி என்னவென்று புரிந்துகொள்ள முடியும். வேறு பெண்ணை மன தால் நினைக்கும் வக்ர புத்தியும் அகலும். - உத்தம விரதங்களில் தலையாய விரதம் ஏகாதசி விரதமே. இந்த விரதத்தைப் பற்றி ஸ்ரீ அப்பை சித்தர் என்னும் சித்தர் விரிவாகக் கூறி யுள்ளார். இவர் 180 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்.
கேட்டாலே பலன் தரும்! நாம் எங்காவது போகும் வழியில் ஏதேனும் Loud speakerஇல் இருந்து, ஏகாதசி என்ற வார்த்தை நம் காதில் விழுந்தால்கூட, மூன்று நாள் விரதம் இருந்த பலன் கிட்டும் என்று ஆழ்வார்கள் கூறுகின்றனர். ஏகாதசி என்ற நாமத்திற்கே இவ்வ ளவு சக்தி என்றால், அந்தத் திதியை உபாசனை செய்தால், அதற்கு எத்தகைய பலன் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!
போகர்: ஐயனே! ஏகாதசி திதி நமக்கு எவ்வாறு உதவி செய்யும்?
ஸ்ரீ அகஸ்தியர்: ஏகாதசி திதி என்பது அகத் தூய்மை, புறத்தூய்மை ஆகிய இரண்டை மட்டும் தருவது என்று எண்ணிவிட வேண்டாம். அனைத் துக் காலங்களின் பலனையும் உடனுக்குடன் கொடுத்து, உடனிருந்து உதவி செய்யும் என்ற உண்மையைப் புரிந்து கொள்வதே ஏகாதசி திதியின் கருத்தாகும்.
-ஆர்.வி.வேங்கடராமன்
பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும். |-- பொட்டாசியம் அதிகம் இருப்பு தால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. - பலாப்பழத்தில் இரும்
புச்சத்து இருப்பதால் அனிமியாயம் வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை " சீராக் குகிறது. 1 1 1 1 1 1 1 1 1
வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப் பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை! நீக்க, பலாப்பழம் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட ஏராள மான நன்மைகள் மற்றும் சுவை கொண்ட பலாப்பழத்தை நாமும் சாப்பிட்டு பயன் . பெறுவோம். ய ( 10 2' ' '-
கே ட் சங்கம் 4 - 13. - - 1
சோதிடகேசரி. "

Page 80
N:42:8
ஓர் அழகான சிறிய கிராமத்தில் ரகுராம் என்ற நெசவாளி இருந்தான். அவன் மிகவும் ஏழை. ஸ்ரீ ராமபிரானிடம் அவனுக்குள் பக்தியைச் சொல்லி முடியாது.
இந்த உலகம், அதில் உள்ள எல்லாமே ஸ்ரீ ராம னின் இச்சைப்படியே நடக்கிறது; மரம் அசைவது மனிதர்கள் நடப்பது, மீன்கள் நீந்துவது என்று எது வானாலும் அது ஸ்ரீராமரின் இச்சையால்தான் ஆகிறது; அந்த பகவான் விரும்பவில்லையானால் உலகத்தின் எல்லாக் காரியமும் அப்படி அப்படியே நின்றுவிடும் என்று பகவானைப் பற்றி ஆழ்ந்த நம் பிக்கை உடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். :
அவனுடைய 1. தினசரி வாழ்க்கை மிக அற்புதமானது. எல்லோருக்கும் முன்னதாக விடியற்காலையில் எழுந்து விடுவான். படுக்கை யிலேயே அமர்ந்து கொண்டு சிறிது நேரம் ஜபம் மாசெய்வான். சூரியன் நன்கு உதித்த பிறகு 'ராமா, ராமா' என்று ஜபித்துக்கொண்டே ஆற்றில் குளிப்பான். பின்னர் கடவுளுக்குப் படைத்த உணவு எதுவானாலும் அதை மகிழ்ச்சியோடு உண்பான். பிறகு தன் வேலையை உற்சாகத்தோடு ஆரம்பிப்பான். தறி யில் இருந்து வரும் 'டக், டக்' என்ற சப்தம் அவனுக்கு 'ராம், ராம்' என்றே கேட்கும். 'நெய்த பின்னர் துணிகளைச் சந்தையில் கொண்டு போய் விற்பது அவனது வழக்கம்.
'அவன்' * '' '' வாடிக்கையாளரிடம்
வேடிக்கையாகவும்,
அன்போடும்
5 3 த ( 5 58 53 E 9 ல வ .
" சோதிடகேசரி

--> கதை) - 7»கலைக்) -
1 சிறுவர் பகுதி நீதிக்கதைகள்
19-11:38:55
எல்லாம் ராமனின் இச்சைப்படியே!
பேசுவான். துணி வாங்க வந்த யாராவது, 'இந்தத் துணி என்ன விலை?' என்று விசாரித்தால், 'ராமனின் இச்சைப்படி நூல்விலை ஒரு ரூபா
ஆகிறது' என்று பதில் சொல்வான். - அவனுடைய நேர்மை, கடவுளிடம் உள்ள அபாரமான பக்தி, அன்பு நிறைந்த உள்ளம் - இவை எல்லோரையும் கவரும் தன்மையுடைய தாக இருந்தது. அதனால் அந்தப் பகுதியில் வாழ்வோர் எல்லோருக்கும் ரகுராம் நேர்மையா னவன் என்பதில் பரிபூரண நம்பிக்கை இருந்தது. அவன் சொன்ன விலைக்கு மறுபேச்சில்லாமல் வாங்கிச் செல்வார்கள்.
ஒரு நாள் இரவு, ஒரே புழுக்கம். ஓர் இலைகூட அசையவில்லை. எங்கோ தூரத்தில் 12 மணி அடிக் கும் சப்தம் கேட்டது. நீண்ட நேரமாகியும் தூக்கம் வராததால், வராந்தாவில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்தான் ரகுராம்.
ஒரு நாய் தெருவில் குரைத்துக்கொண்டே தலை தெறிக்க ஓடியது. ஒரு வீட்டைக் கொள்ளை அடித்து விட்டு, கொள்ளைக்காரர்கள் அந்த வழியாகக் கூட் டமாக வந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தின் தலைவன் தனியாக வராந்தாவில் அமர்ந்திருக்கும் ரகுராமைப் பார்த்துவிட்டான். தூக்க முடியாத பெரிய சுமையைத் தூக்க அவர்க ளுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. ரகுராமைப் பார்த்து, 'ஏய், எங்களுடன் இந்த மூட்டையைச் சுமந்து வா' என்று சொல்லி அவனை வெளியே இழுத் துப் போட்டான்.
- ரகுராமோ ஒரு வார்த்தையும் பேசாமல் ராமன் விட்டவழி என மூட்டையைச் சுமந்து கொண்டு
ஜனவரி 2013

Page 81
தி 65
அவர்கள் பின் செல்ல வேண்டிய தாயிற்று.
அப்போது திடீர் என்று ஒரு பொலிஸ் வேன் பொலிசாரோடு அந்த வீதியிலேயே வருவது தெரிந்தது.
- அவ்வளவுதான், கொள்ளைக்காரர்கள் அனைவரும் பஞ்சாய்ப் பறந்து ஓடி மறைந்தனர்.
ரகுராம் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டான். கொள்ளையிட்ட பொருட்களுடன் அவனைக் கைது செய்தனர். அப்போதும் அவன் ஏதும் பேசவில்லை. தப்பிக்கக்கூட முயற்சி செய்யவில்லை.
அவனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் இருட்டஅறையில் அடைத்து வைத்து, மறுநாள் காலை பொலிசார் அவனை நீதிபதியின் முன்பு விசாரணைக்குக் கொண்டுபோய் நிறுத்தினர்.
அதற்குள் ஊரே பதட்டப்பட்டது. பெரியவர்களும் சிறுவர்களுமாகக் கூட்டம் கூட்டமாக நின்று கவலை யுடனும் பரபரப்புடனும் ரகுராமனைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஊரே விசாரணை மண்டபத் திற்குத் திரண்டு வந்து கூடியது.
ஊர் மக்களே திரண்டு வந்தது நீதிபதிக்கு மிக வும் ஆச்சரியமாக இருந்தது. அவர் நெசவாளி யைப் பார்த்து, 'நேற்று இரவு என்ன நடந்தது ? வேண்டுமானால் உனக்கு வேண்டிய நேரத்தை எடுத்துக் கொண்டு நீ குற்றவாளி இல்லை என்ப தற்கு நல்ல சாட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு நீ நீதிமன்றில் ஆஜராகலாம்' என்று அன்போடு கூறி
னார். - ஏதோ வேறோர் உலகில் சஞ்சரிப்பவனைப் போல் நின்று கொண்டிருந்த ரகுராமின் உதடுகள் ராம நாமத்தையே உச்சரித்துக்கொண்டிருந்தன. அவன் முகத்தைப் பார்ப்பவர்கள் அவனைத் திரு - டன் என்று நிச்சயம் கூற மாட்டார்கள்.
'ஐயா! நேற்று இரவு ராமனின் இச்சைப்படி தூக்கம் வராததால் வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு அவனது திருநாமத்தை ஜபித்துக் கொண் டிருந்தேன்.
'அந்த நடு இரவில் ராமனின் இச்சைப்படியே ஒரு கொள்ளைக் கூட்டத்தார் தாம் கொள்ளை யடித்த பொருட்களோடு வீதியில் சென்று கொண்டிருந்தார் கள். ராமனின் இச்சைப்படியே அவர்கள் என்னைப் பிடித்து அந்தப் பெரிய மூட்டையை என் தலையில் கட்டி அவர்களோடு என்னையும் இழுத்துச் சென் றார்கள்.'
'ராமனின் இச்சைப்படியே அந்த நேரத்தில் பொலிசாரும் வந்தார்கள்.
'ராமனின் இச்சைப்படியே திருடர்களும் என்னைத் தனியாக விட்டு ஓடி மறைந்தார்கள்.
டாட 110 பேர் 1'ட, ஜனவரி 2013
Iா
E 2
உ. 2
ஆr
5. 5
E 4. L. அ 2 உ. பி 2 |

பனானா பானா கானா =ாரா
யோ... தம் ச."
'ராமனின் இச்சைப்படியே என்னைக் கொள் ளைப் பொருட்களுடன் பொலிசார் கைது செய்து இருட்டு அறையில் இரவு முழுவதும் காவலில் வைத்தார்கள்' என்றான் ரகுராம்.
ஊர் மக்கள், 'ஆகா! ஐயோ!' என்று பதறினார் கள். சிலர் கண்ணீர் விட்டனர். இருந்த இடத்தை - விட்டே பலர் எழுந்துவிட்டனர்.
'ஐயா, ராமன் இச்சைப்படியே இப்போது நான் தங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறேன்' என்று சொல்லி குழந்தை போல் கள்ளம் கபடமின்றி நின் றான் ரகுராம்.
நீதிபதி கண்களைத் தம் கைத்துண்டால் துடைத்து, உலர்ந்த போயிருந்த தன் உதடுகளை, நாவால் துடைத்துக் கொண்டு, 'உடனே இவரை விடுதலை செய்' என்று உத்தரவு செய்துவிட்டு தன் அறைக்கு விரைந்து சென்றுவிட்டார். : ரகுராம் நீதிமன்றுக்கு வெளியே வந்ததும் பார் மக்கள் அவனைச் சூழ்ந்துகொண்டனர். பலர். மாலைகளை அணிவித்தும் சிலர் அன்பளிப்புக ளைத் தந்தும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்யார் கொண்டனர். * ---1!
- ரகுராம் அவர்களிடம், 'அந்த ராமனின் இச் சைப்படியே என்னை விடுதலை செய்துவிட் - டார்கள்' என்று சொல்லி 'ஸ்ரீ பட்டாபிராமனுக்கு ஜெய்' என்று உரத்துச் சொன்னான். மக்கள் - பதிலுக்கு 'ஜெய்' என்று சொல்லி கடவுளிடம் தங்கள் நன்றியையும் வணக்கத்தையும் தெரி. வித்துக்கொண்டார்கள். - 1) - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
சோதிடகேசரி *
-190ாதையாகயாக

Page 82
திரெளபதியில்
EL 45L -
| 9 45 9 10 9 L 8 9 -
பாஞ்சால மன்னனான துருபதன்
குழந்தைப்பேறு இல்லாதிருந்தான். அதற்காக, ரிஷியின் அறிவுரைப்படி யாகம் ஒன்றை நடத்தினான். துரோணர் தன்னை அவமானப்படுத்தியதற்குப் பழிவாங்க துருபதன் துடித்துக் கொண்டிருந்தான். மகன் பிறந்தால் அவனைக்கொண்டே தன் அவமானத்தைத் துடைத்துக் கொள்ளலாம் என்ற ஆசையினால்தான் அவன் யாகம் செய்தான்.
மாகத்தின் முடிவில் ஒளிபொருந்திய ஆண் மகன் ஒருவன் நெருப்பிலிருந்து தோன்றினான். அப்போது வானிலிருந்து ஓர் அசரீரி கேட்டது. ''இவனே உன் மகன். இவனை திருஷ்டத்யும்னன் என்று அழை. இவன் துரோணரைப் பழி வாங்கு வான்'' என்றது அந்த அசரீரி. பிறகு அழகான பெண்ணொருத்தி அந்த நெருப்பிலிருந்து வெளி வந்தாள் அவள் கிருஷ்ணை என்று அழைக்கப் பட்டாள். பிற்காலத்தில் அவள் திரெளபதி ஆனாள். துருபதன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான்.
சில நாட்களில் திரெளபதிக்கு மணமகனைத் தேர்ந்தெடுப்பதற்காக சுயம்வரம் ஒன்றை நடத்தப்போவதாக துருபதன் அறிவித்தான். அதில் பங்கு கொள்வதற்காக பிராமணர் கூட்டத்தோடு பிராமண வேடத்தில் பாண் டவர்களும் பாஞ்சாலத்திற்குச் சென்
இ 1 =
- அ
( இ
795
AVA'?
சோதிடகேசரி

T, ""காக
11111111.
19% இ 1 9 : 6 டெ டு த உ , 3 - 5 5 ஒ ஒ = 2 3%8 |
சுயம்விரம்
Dனர். அங்கு ஒரு குயவன் வீட்டில் அவர்கள் தங்கினர்.
சுயம்வரத்திற்காக எங்கும் அலங்காரங்களும் விதவிதமான கலைநிகழ்ச்சிகளும் ஆடல்பாடல் களும் தொடர்ந்து பதினான்கு தினங்கள் நடந்து கொண்டிருந்தன. சுயம்வர நாளன்று அனைவரும் அரங்கில் கூடினர். பாண்டவர்களும் அருகில் சென்று பிராமணர்களின் மத்தியில் அமர்ந்தனர். திறமைமிக்க இளவரசர்கள் நாட்டின் எல்லா பாகங் களிலிருந்தும் வந்திருந்தனர். துரியோதனன், அவ னது சகோதரர்கள், கர்ணன், கிருஷ்ணன் மற்றும் பலரும் கூடக் கலந்து கொண்டனர். | போட்டியாளர்களின் கூட்டமும் பார்வை பாளர்களின் கூட்டமுமாக சுயம்வர மண்டபம் நிரம்பி வழிந்தது. எல்லோரும் அமர்ந்த பின்னர் கிரெளப் தியின் அண்ணனான திருஷ்டத்யும்ன னிடம் துருபதன் திரெளபதியை அழைத்து வரச் சொன்னான். - இன்னிசைகள் முழங்க தலை முதல் பாதம் வரை அலங்கரித்துக் கொண்டு ஒரு தேவதையாக, பானை மீதமர்ந்து அரங்கிற்கு வந்தாள் திரெளபதி. அனைவரின் கண்களும் மண்டப வாசலையே நோக்கியன. பட்டாடை உடுத்தி, அழகுப்பதுமை போலிருந்த அவள் யானை மேல் இருந்து கீழ் இறங்கி, மிகுந்த அடக்கத்துடன் கையில் மாலை யோடு மண்டபத்தில் நுழைந்தாள்.
திருஷ்டத்யும்னன் அவளை மண்டபத்தின் மத் Bயில் அழைத்து வந்து, சுயம்வரத்திற்கான நிபந் கனையை உரத்த குரலில் எல்லோர் முன்னும்,
"அரசர் பெருமக்களே, இதோ நீண்ட கழி ஒன்
வபா- 8 - இ ஒ ஒ வ ஒ - 1
ஜனவரி 2013)

Page 83
றின் உச்சியில் தங்க மீன் ஒன்று உள்ளது. அதன் கீழே துளையுடன் கூடிய தகடு ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது. கீழிருந்து அந்தத் துளை வழி யாக இதோ காணப்படுகின்ற வில்லினால் தொடர்ச்சியாக ஐந்து அம்புகளை எய்து ஒவ் வொரு முறையும் அந்த மீனை அடிக்க வேண் டும். இதுவே நிபந் தனை. அப்படிக் குறி தவறா மல் அம்பு எய்கின்ற வீரனையே என் தங்கை மணப்பாள்'' என்று கூறினான்.
ஒவ்வொருவராகப் பல மன்னர்களும் இளவ ரசர்களும் அந்தப் பெரிய வில்லை நெருங்கினர். ஆனால் பலரால் வில்லைத் தூக்கக்கூட முடிய வில்லை. பலர் களைத்து விழுந்தனர். இதையெல் லாம் கண்ட பலர் நம்பிக்கையை அறவே இழந்து நின்றனர்.
பின்னர் கர்ணன் வில்லருகே சென்று, மிகவும் சுலபமாக அதனை எடுத்து, நாணேற்றி மீனைக் குறி பார்த்தான். - கர்ணனைக் கண்ட திரெளபதி உரத்த குரலில், "தேரோட்டி மகன் என் கணவனாக முடியாது" என்று கூறிவிட்டாள். இதைக் கேட்ட கர்ணன் விரக் தியுடன், அவளைப் பார்த்து முறைத்தபடியே வில் லையும் அம்பையும் அப்பால் எறிந்துவிட்டுத் திரும்பி வந்து அமர்ந்தான்.
சாதுக்களோடு பழகின
நல்லவர்களின், மகான்களின் சகவாசம் வைத் திருந்தால், நமக்கும் நல்லவர்களின் புத்தி ஏற் படும். அதனால் தான், மகான்களை அண்டி இரு... என் றனர். மகான்களை தரிசித்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் இருந்தாலும், அந்த மகான் களின் குணங்கள் நமக்கும் ஏற்படும். கெட்டவர் களோடு சேர்ந்திருந்தால் கெட்ட புத்திதான் ஏற்படும்.|
காட்டு வழியே போய் கொண்டிருந் தான் ஒரு வன். அவனை துரத்தியது ஒரு புலி. பயந்து ஓடி ஒரு மேடையை அடைந்தான். புலியும் அவனை துரத்தியபடி அந்த மேடைக்கு வந்தது. ஆனால், ஒன்றும் செய்யாமல், சாதுவாக அங்கே படுத்துக் கொண்டது. இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். புலியும் அவன் கூடவே இறங்கி, அவனைத் துரத்த ஆரம்பித்தது. மீண்டும் அந்த மேடையில் . ஏறினான். புலி அவனைப் பின் தொடர்ந்து வந்து மேடையில் ஏறியது. ஆனால், அவனை ஒன்றும் செய்யாமல், சாதுவாக மேடையில் படுத்துக் கொண்டது.
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது... இந்த புலி கீழே இறங்கினால் நம்மைத் துரத்துகிறது; மேடைக்கு வந்ததும் சாதுவாக இருக்கிறதே... அப் படியானால், இந்த மேடையில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும்... என்று எண்ணி, மேடை மீதி ருந்த செடி, கொடிகளையும், கல், குப்பைகளையும் அகற்றிப் பார்த்தான். அந்தப் புதரை விலக்கி பார்த்தபோது, அங்கே ஒரு மகானின் சமாதி
ஜனவரி 2013)

சிசுபாலன், ஜராசந்தன், சல்லியன், துரியோத னன் முதலிய சிறந்த வீரர்களும் இந்தப் போட்டி யில் பரிதாபமாகத் தோல்வியே கண்டனர். எனவே அனைவரும் கோபத்துடன், "இந்தப் போட்டியே அசாத்தியமானது, வந்துள்ள அரசர் களை அவமானப்படுத்தவே இந்த ஏற்பாடு' என்று உரத்த குரலில் கூச்சலிட்டனர்.
அப்போது பிராமணர் கூட்டத்திலிருந்து அர்ஜு னன் எழுந்தான். அவன் தன் கைகளால் அந்த வில் லைத் தூக்கி உயர்த்தி, எல்லா தெய்வீகச் சக்திக ளையும் மனத்தால் நினைத்து ஐந்து அம்புகளை யும் சுழலும் அந்த வட்டத்தின் மூலம் செலுத்திய வேகத்தில் அந்தத் தங்க மீன் தரையில் விழுந்தது. அர்ஜுனனின் அழகில் திரெளபதி தன்னை மறந் தாள். அவள் ஒய்யாரமாக அர்ஜுனனை நெருங்கி அவன் கழுத்தில் மாலையை அணிவித்தாள். இதனால் மற்ற அரசர்கள் எல்லோரும் தாங்கள் அவமதிக்கப்பட்டதாகக் கருதி துருபதனைப் பழிவாங்க முடிவெடுத்தனர். ஆனால் பீமனும் அர்ஜுனனும் அவரது பாதுகாப்பிற்கு வந்து எதிர்த்தவர்களை விரட்டியடித்தனர். பின்னர் அர்ஜுனன் திரெளபதியுடனும் தன் சகோதரர் களுடனும் தாங்கள் தங்கியிருந்த குயவனின்
வீட்டை அடைந்தான்.
(தொடரும்)
பால்..
இருப்பதை கண் டான்.
ஓ ேஹ ா... இந்த சாதுவின் சமாதிக்கு அரு கில் வரும் போது, புலியும் சாதுவாகி விடுகிறது. சமாதியை விட்டு கீழே இறங்கினால், மீண்டும் துரத் துகிறது. சாதுக்களின் சமாதி அருகில் வரும்போதே, சாதுவான 'புத்தி வந்து விடுகிறது. அப்படியானால் சாதுக்களோடு சேர்ந்திருந்தால் எந்த ஆபத்தும் வராது... என்று எண்ணி, அந்த மேடையிலேயே உட்கார்ந்திருநி, தான்.
புலி கொஞ்ச நேரம் சாதுவாக அங்கே உட் கார்ந்து விட்டு, கீழே இறங்கி இரை தேடப் போய் விட்டது.
ஆஹா... இந்த சமாதிக்கு அருகில் நாம் இருந்ததால், புலியிடமிருந்து தப்பினோம். சாதுக் களின் சகவாசம் இருந்தால் எவ்வளவு நல்லது என்பது இப்போது புரிகிறது... என்று நினைத்தான். அன்று முதல்-சாதுக்கள் பக்கத்திலேயே இருக்கலானான்; சவுக்கியமாகவும் இருந்தான்.
அதனால், நாம் எப்போதும் சாதுக்களின் சங்கமத்தையே விரும்ப வேண்டும்; அவர் களுடனே பழக வேண்டும். நல்ல சகவா சத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்.
7ே)
* (*/ சோதிடகேசரி *

Page 84
1-1'சந்தாப்போசி, சசியச் சகசாப///ரிசபராசி FI,
கன்னிராசி
கன்னிராசியைச் சேர்ந்த பெண்கள் அலுவல கம், தொழிற்சாலைகளுக்குச் செல்லும்போது பல நிறங்கள் கலந்த ஆடைகளை (Mixed Colour) அணி வது நல்லது. அதில் பூக்கள் சிறியதாயும், கொத் துக் கொத்தாயும் இருக்க வேண்டும். வட்டங்கள் சிறிய தாக இருந்தால் சிறப்பானது. கோலங்கள் இருந் தால் அவை தொடர்புடையதாய், அதாவது முழு மையானவையாக இருக்க வேண்டும்.
இந்தப் பெண்கள் ஆடை அணியும்போது வடக்கு திசை நோக்கி நின்று அணிவது நல்லது. இதனால் வேலை செய்யும் இடத்தில் தவறுகள் நடைபெறாமல் இருக்கும். ஆடைகளை அணியும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடலை ஓதிய "வாறே அணிவது சிறப்பானது.
விருத்தனாகி பாலனாகி வேதமோர் : "நான்குணர்ந்து விட
கருத்தனாகி கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய் அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே - ப்ரவும் "நிருத்தர்கீதர் இடர் களையாய் நெடுங்களம்
மேயவனே
"ஸ்ரீ திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். துலாம் ராசி
இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் அலுவ லகம், தொழிற்சாலைகளுக்குச் செல்லும் போது வெள்ளைப் பூக்கள், புள்ளிகள், மஞ் சள் பொட்டுக்கள் போன்றவை மென்மை யாக, அளவோடு உள்ள கறுப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும். நீலப்
சோதிடகேசரி

பர.
கன்
டெ.
இS & 5 6 7 8 5 5 5 5 6 ”ே : ல் 3
வே
மது, பனாரிடம் பபுகளுக்கு00 "
தா.
மட
டே
புள்ளிகளோ, நீல வட்டங்களோ ஓரளவு கலந்து இருக்க லாம்.
இந்த ஆடைகளை அணியும்போது தென் கிழக்கு திசை நோக்கி நின்று அணிவது நலம் தரும். இதனால் அவர்கள் பணி செய்கின்ற அலுவலகத் திலோ, தொழிற்சாலைகளிலோ காணாமல் போன பொருட்களைக் கண்டுபிடிக்கும் திறன் வளரும்.
துலாம் ராசிப் பெண்கள் ஆடைகளை அணியும் போது பாட வேண்டிய பாடல்: கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் சீர்கொள் நாமம் சிவனென்று அரற்றுவார்
அர்களாகிலும் ஆக அவர்களை நீர்கள் சாரப்பெறீர் இங்கு நீங்குமே.
ஸ்ரீ திருநாவுக்கரசு நாயனார் விருச்சிகம் ராசி
இந்த ராசியைச் சேர்ந்த, வேலை பார்க்கும் பெண்கள் பொன்னிற ஆடையில் சிவப்பு நிறப் பூக்கள், கோடுகள், இலைகள் உள்ள ஆடை களாகப் பார்த்து அணிவது நலம்.
இந்த ஆடைகளை அணியும்போது தெற்கு திசை நோக்கி நின்று அணிதல் வேண்டும். இவ் வாறு ஆடை அணிந்து சென்றால் எந்தக் கடினமாக வேலையையும் சுலபமாகச் செய்யும் திறன் பெறுவர்.
விருச்சிகம் ராசியைச் சேர்ந்த பெண்கள் ஆடை களை அணியும்போது சொல்ல வேண்டிய பாடல் இதுவே. அறையார் கடல் இலங்கைக்கிறை அணிசேர் - கயிலாயம்
(அனவ 203)

Page 85
9 அ
ம
པ་དང་། ཡང་། ལ་ இறையார முன் எடுத்தான் இருபது தோளிறவூன்றி நிறையார் புனல் நெய்த்தானனன் நிகழ் சேவடி பரசக் கறையார் கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே
ஸ்ரீ திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தனுசு ராசி
இந்த ராசியைச் சேர்ந்த வேலைக்குப் போகும் பெண்கள் இளம் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிற (Glowing Brown) ஆடைகளை அணிதல் வேண்டும்.
இதில் சிறு சிறு பூக்கள், பொருட்களின் - படங்கள் அளவோடு இருத்தல் சிறப்பானது.
இந்தப் பெண்கள் ஆடைகளை அணியும் தி போது வடகிழக்கு திசை நோக்கி நின்று அணிதல் நலம் தரும். இவ்வாறு அணிந்து செல்வதால் ே " வலுச் சண்டைகள் வராமல் தடுத்து நிற்கும்.
தனுசு ராசிப் பெண்கள் ஆடை அணியும்போது ஓத வேண்டிய பாடல் இதுதான். | தாதார் கொன்றை தயங்குமுடியர் முயங்கு மடவாளைப் போதார் பாகமாகவைத்த புனிதர் பனிமல்கும்
ந நத
கா
நி
சோதிட நிபுணர் குழு
ஸ்ரீல ஸ்ரீம் ஜாம்பவான் சுவாமிகள் 6/894/3, பேராலி ரோடு, விருதுநகர், தமிழ்நாடு போன்: 0091-98650 12940
Sே 5' ஸ்) 5 5 5 5 5 3
R. ஆனந்தன் M.A., 2-1-66/1, மேட்டுப்பெருமாள் நகர் T. வாடிப்பட்டி - 625 218. மதுரை மாவட்டம் செல்: +9197893 41554
ப]
S. சந்துரு B.Com., D.YHE., டி.எஸ்.2898, கீழ 4ஆம் வீதி, புதுக்கோட்டை - 622001. போன்: +9193626 66796
+91 9894769609
க(
எ|
5 )
.N.S. செல்வன் Ph.D., 14, தேசிக விநாயகம் தெரு, காரைக்குடி-630002. போன்: +9198424 90001
ஜனவரி 2013

மதாருலகின் முனிவருடனாய் அறநான் கருள் "சய்த எதார் குழையர் வேதத்திரளர் கயிலை -லையாலேர
-ஸ்ரீ திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் மகரம் ராசி - மகரம் ராசியைச் சேர்ந்த வேலைக்குச் சல்லும் பெண்கள் வெளிறிய மஞ்சள் நிறத்தில் fild Yellow) ஆடை அணிவது நல்லது.
இதில் பல நிறங்களில் (குறிப்பாகக் கறுப்பு றம்) சிறிய பூக்கள், பிராணிகள், கோடுகள், நிறச் ) தறல்கள் போன்றவை அளவோடு இருத்தல் || மப்பானது.
இந்த ஆடைகளை அணியும்போது மேற்கு சை நோக்கி நின்றவாறே கட்டுதல் நலம் தரும். - இவ்வாறு அணிவதால் இந்த பெண்களுக்குப் பசியே காரியத்தைச் சாதிக்கும் திறன் வளரும்.
ஆடைகளை அணியும்போது இந்த ராசிப் பண்கள் விடாமல் ஓத வேண்டிய பாடல்:
லையானே கலைமலி செம்பொற் கயிலாய லையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த லையானே சீர் திகழும் திருக்காறாயில் லையானே என்பவர் மேல்வினை நில்லாவே.
ஸ்ரீதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் கும்பம் ராசி இந்த ராசியைச் சேர்ந்த வேலைக்குச் செல்லும் ம் பண்கள் கனமான வெண்மையில் (Dominating hite) ஆடைகளை அணிவது சிறந்தது. அவற்றில் றுப்பும், நீலமும் கலந்த புள்ளிகள், கோடுகள், க்கள், வட்டங்கள் இருக்கின்ற இடம் அதிகமாகத் தரியாக முறையில் அமைந்திருத்தல் வேண்டும். பதாவது மிகவும் வெளிறிய நிலையில் இருக்க
வண்டும்.
இந்த ராசிப் பெண்கள் ஆடைகளை வி பணியும்போது மேற்கு திசையை நோக்கியவாறு பணிதல் வேண்டும்.
இத்தகைய முறைப்படி ஆடை அணிந்தால் பலுவலகத்திலோ, தொழிற் சாலையிலோ உத்தி யாகத்தில் எத்தகைய சவாலையும் சந்திக்கின்ற லம் கிட்டும்.
ஆடைகளை அணியும்போது கீழே உள்ள உடலை விடாமல் ஓத வேண்டும். - நித்தானே காலனைக் காலாற் கயிலாயம் டுத்தானை ஏதமாகம் முனிவர்க் கிடர் கடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில் சடுத்தானே என்பவர் மேல்வினை
"டராவே
- ஸ்ரீதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ਹੋ ਪ. ਪਿ੪ , ਵਿੱ
ஆர்.வி.வி.சித்தர் Tாமற்
-- பட ரு டி யா - - ( 1-1 - 122)
NAA சோதிடகேசரி *

Page 86
85 பதிகங்கள் இது
துன்பங்களில் இருந்து விடுதலை பெற. வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க ஒரு வேலி அமைத்துக் கொள்ள இந்தப் பதிகங்கள்
சகல ஐஸ்வர்யங்கள் தரும்
பஞ்சாக்கா
திருச்சி துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சக மற்று அடி வாழ்த்த வந்த கூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.
மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன செந்தழல் ஒம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே
?
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து.
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
AANM" சோதிட கேசரி

பலன் பெறுவோம்
குடும்பத்தில் நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் - ஆயுள் ஆரோக்கியம் உண்டாக, ஆன்மாவைச் சுற்றி
ளைத் தினமும் பாராயணம் செய்யவும்.
விதியை வெல்லும் மந்திரங்கள் மத் திருப்பதிகம் சிற்றம்பலம்
ஆன கெடுப்பன, அஞ்செழுத்துமே.
நல்லவர் தீயவர் எனாது, நச்சினர் செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ; கொல்ல நமன்தமர் கொண்டுபோம் இடத்து அல்லல் கெடுப்பன, அஞ்செழுத்துமே.
கொங்கலர் வன்மதன் வாளி ஐந்துஅகத் தங்கும் பூதமும் அஞ்ச வைம்பொழில் தங்கர வின்பட மஞ்சுந் தம்முடை அங்கையி லைவிரல் அஞ்செழுத்துமே.
5
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
பாடப்

Page 87
காக:4ாம்
வெம்மை நர்கம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செழுத்துமே.
வீடுபிறப்பை அறுத்து மெச்சினர் வீடைகொ டுப்பன பின்னை நாள்தொறும் மாடுகொடுப்பன மன்னு மாநடம் ஆடியுகப்பன் அஞ்செழுத்துமே.
வண்டமர் ஓதி மடந்தை பேணின பண்டை இராவணன் பாடி உய்ந்தன தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்ளு அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.
52.
தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண் டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்பு உண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார் அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான்.
பல அட்டூழியங்கள் செய்த
பைரடு அவனுக்கு அழியும் காலம் வந் தது. தேவர்கள் சிவ, பார்வதியி டம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆல் கால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கி னாள். அந்தச் சுடர், ஒரு பெண் ணாக வடிவெடுத்தது. காளம் (விஷம்) படிந்த அந்த பெண் ணுக்கு, காளி என பெயர் சூட் டினாள்.
காளிதேவி கடும் கோபத்து டன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெ டுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந் தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவ பெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அப் போது அவரது உடலில் இருந்து காளியால் உரு வாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உரு வாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் அந்த குழந்தைக்கு, பைரவர் என்று பெயர் வைத் தார்.
காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக் தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தச் குழந்தை, காளபைரவர் எனப்பட்டு தற்போது
அவர் பட

கார்வணன் நான்முகன் காணுதற் கொணாச் சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும் போவணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே.
புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறணி வார்வினைப் பகைக்கு அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.
நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன் உன்னிய அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்(து) உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.
11
பாஷ்டமி வந்தாலு
காலபைரவர் ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு பு சிவபார்வதி நியமித்தனர்.
தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு
நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் : என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாக . னம் கருதப்படுகிறது. நாய்க்கு, வேதஞாளி என்ற பெயர் இருக்கி றது.
- பைரவரை ! மூலவராகக் கொண்ட கோவில், நாகப்பட்டி னம் மாவட்டம் தகட்டூரில் உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு பைரவாஷ் டமி விழா சிறப்பாக நடக்கும்.
கேரளாவிலுள்ள வைக்கம், மகா தேவர் கோவிலில், கார்த் திகை தேய்பிறை அஷ்டமியை. மகா தேவாஷ்டமி என்ற பெயரில் விமரிசையாக நிகழ்த்துவர். அந்நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இப்போதே பதிவு
செய்தால், சில ஆண்டுகளுக்குப் பின் தானம் செய்ய அனுமதி வழங்கப்படும். சிவகங்கை, திருப்பாச்சேத்தி திரு நோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல் செய்கிறார்.
பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம். கஷ்டங்கள் தீவிரமாகும் போது, காவல் தெய்வமான த
பைரவரை வணங்குங்கள். அவை காற்றில் பறக்கும் பஞ்சாகி விடும்." 11:31 21)
1 - f1dd | Tாட
(சோதிடகோரி!

Page 88
தனக்கு என்ன தோன்றுமோ அதை செய்யும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் கேதுவும், சுக ஸ்தானத்தில் குருவும் அமர்ந்து வாகன யோகத்தையும், வசதிக ளையும் உருவாக்கித் தருவார்கள். பணியில் இருப்பவர்களுக்கு
பணியாளர்களின் தொழிற்கூடங் களில் அடிக்கடி வேலையில் தடங்க லும், பணி சரியாக செய்ய முடியாம லும் போகும் எதைச் செய்தாலும்
கும் அதற்கு ஒரு காரணமின்றி செயல்பட மாட்டீர்கள். சக தொழிலாளர்களின் நன்மைக்காக தொழிற்சங்க பொறுப்பு
நந்தன 8 களை ஏற்பீர்கள். பொருளாதார நிலை தைமாதம் 14 நன்றாக இருக்கும்.
முதல் 12. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு
வரை அவிட் பொதுவிடயங்களில் எப்பொழு தும் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். கண் ஆம் பாதங்க முன் ஒரு அநீதி நடந்தால் அதைத்
1, 2, 3, 4 தட்டிக் கேட்பீர்கள். உங்களை அண்டி வருபவர்களுக்கு உரிய நிவாரணம் பாதங்கள் பூ கிடைக்க நீங்கள் எப்பொழுதும் பக்க பலமாக அமைவீர்கள். பொருளாதா 2, 3 ஆய ப 8ாரம் நன்றாக இருக்கும்..!
பெயரின் வியாபாரிகளுக்கு வியாபாரிகளயாட
எழுத்தாக கா, தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் பன்னிரண்டில் உச்சம் பெற்றும் அம்சத்தில் ஆறாமிடத்தில் அமருவதா
உள்ளவர்கள் லும் தொழிலில் பெரிய அளவில் எதுவும் இருக்காது. சுமாரான
மாசிமா வியாபார நன்மைகளே கிடைக்க
பிறந்தவர்க கும்." குரு பார்வை பத்தா மிடத்திற்கு இருப்பதால் பண வரவு இருக்கும். கலைஞர்களுக்கு அடிமையாகலைத்துறையினர் முன் னேற்றம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தம் கிட்டும். எதிர் பார்த்த பலன்கள்" வந்து சேரும். நாட்டுபுற கலைஞர்களுக்கு வரவேற்பு இருக்கும். வெளி பூர்ப் பயணம் செய்ய வேண்டி, வரும். பொருளாதாரத்தில் நன்மை கிடைக்கும். உறவி னர்கள் ஆதரவு தருவார்
கள். 1
உ -1 பெண்களுக்கு
திருமண முயற்சி ஓரளவு பயன் தரும்.
- த 1 சோதிடகேசரி
aே

மலைமேல் இருக்கும் கோவிலுக் குச் சென்று வந்தால் நல்ல வரன்
அமையும். சுயதொழில் சுமாராக * இருக்கும். பொருளாதாரம்
ஓரளவு நன்மை தரும்.
மாணவர்களுக்கு
கல்வியில் சிறந்து விளங்கும் நீங்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்துவதுடன் ஆசிரியரிடம் அடிக்கடி தொடர்பு வைத்துக் கொள்வது நல்லது. இறை வழிபாடு செய்வதன் மூலம் நல்ல
பலன் பெறு வீர்கள். பம்
இம்மாத சந்திராஷ்டம நாட்கள் பூண்டு
30.1.2012 புதன் இரவு 1.29
முதல் 2.2.2013 சனி அதிகாலை 4.1.2013
6.07 மணி வரை 2.2013
நட்சத்திர பலன்கள் படம் 3,4 அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்
ள் சதயம்
- தொழிலில் சுமாரான பலன் கிட்
டும். கதிர்காம முருகன் வழிபாடு 1 ஆம்
தொழிலில் மேன்மையை தரும். சுய எட்டாதி 1 முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும்.
சதயம் 1, 2, 3, 4ஆம் பாதங்கள் ாதங்கள் சுயதொழிலில் முதலீடு செய்ப
முதல் ..
வர்கள் விற்பனைக்குத் தகுந்த முத
லீட்டைச் செய்வது நல்லது. கே, கோ, அழுகும் பொருட்களை தேவை ஸே, தா
யான அளவு வாங்குவது நஷ்டத்
தைக் குறைக் கும். ளுக்கும் பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள் தம் .
வங்கி மூலம் தொழில் கடன் பெறுபவர்களுக்கு காலதாம தமாகும். சொன்னபடி நடக்க
முடியாமல்
போகும் பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, பலவர்ணம்
அதிர்ஷ்ட நிறங்கள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், சனி இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்
நவக்கிரக வழிபாடு, சனிக் கிழமை ராகு காலத்தில் செய்துவரும். நன்மையைத் தரும். கதிர்காம முருகனுக்கு செவ்வாடை சார்த்தி வேலுக்கு பால் அபிஷேகம் செய்து வர கல்வித் தடை நீங்கி, தொழில் விருத்தி உண்டாகும்.
"ளுக்கும்
ஐராவரி 2013

Page 89
அதைகள்'
முதல் எ
அதிக ஆசைப்படாதவரும் ஆன் மீக சிந்தனை உள்ளவருமான மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்கள் ராசிக்கு அட்டம் சனியும் ராகு இணைவு பெறுவதும் இரண்டில் கேதுவும் அமைவது நல்லதல்ல என்றா லும் தன ஸ்தானாதிபதி செவ்வாய் பதினொன்றில் உச்சம் பெறுவது நல்ல பலனைத் தரும். பணியில் இருப்பவர்களுக்கு
தொழிலில் கவனமின்மை காரண மாக சிலருக்கு வேலை செய்யுமிடத் தில் பாதிப்பைத் தரும். அதிகாரிக ளால் தண்டிக்கப்பட வேண்டிய சூழ் நிலை உருவாகும்.
நந்தல் இதனால் சம்பள இழப்பு
இழப்பு தைமாதம் உருவாகும். போராட்டத்தில் ஈடுபடுவதால் ஒத்துழைப்பின்மை யால் ஏமாற்றம் உண்டாகும். பொரு வரை பூ ளாதார முன்னேற்றம் இருக்கும். பாகம் 2 , பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு , , , ..
சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் அரசாங்க காரியங்
ரேவதி, 1, களில் அனுகூலம் உண்டாகும். பாதங்க
எதிர்த்து நின்றவர்கள் உங்களைக் கண்டு பயப்படுவார்கள். பொதுவிட யங்களில் தைரியமாக எதையும்
தூ, தா, 8 செய்வீர்கள். பொருளாதார நிலை
தே ஓரளவு நன்றாக இருக்கும்.
உள்ளன வியாபாரிகளுக்கு
செய்யும் தொழிலில் அக்கறை
பங்கும் யும், கவனமும் இருந்தால் நன்மை
பிறந்தவ கிட்டும். இது நாள் வரை விசுவா சமாக இருந்தவர்கூட துரோகம் விரக்தி விளைவித்து உங்களுக்கு மன வெறுப்பை உண்டாக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கலைஞர்களுக்கு
கலைத்துறையினர் வளர்ச்சி நன்றாக இருக்கும். இளம் கலைஞர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வந்து கடைசி நேரத் தில் மாறி அமையும். இதனால் பொருளாதார நிலையில் சற்று ஏமாற்றம் தரும். பெண்களுக்கு
பெண்களின் சுயதொழி லில் ஏமாற்றம் தரும். கொடுக்கல் வாங்கலில் சிக்கல் முத லீடு
8னவரி 2013

இழப்பு போன்றவற்றால் பாதிப்பு) உண்டாகும். பொருளா தாரச் சரிவும்
உண்டாகும்.
மாணவர்களுக்கு
சுயசிந்தனையும், படிப்பில், கவனமும் கொண்டு செயல்பாட் டில் கல்வியின் மேன்மை உண் பப்படமாட்டாகும் சக மாணவர்களின் நட்பு உங்களுக்கு நன்மையான பலன் தரும். இம்மாத சந்திராஷ்டம நாட்கள்
2.2.2013 சனி அதிகாலை 6.08
முதல் 4.2.2013 திங்கள் காலை 9.11 னம்
மணி வரை
நட்சத்திர பலன்கள் 5 ஆண்டு
பூரட்டாதி 4ஆம் பாதம் 114.1.2013
பொருளாதார நிலையில் முன் _2.2.2013 னேற்றம் உண்டாகும். புத்திரர்களின் , ரட்டாதி 4ம் மூலம் தொழிலில் வளர்ச்சியை
அடைவீர்கள். " சுயதொழில் த்திரட்டாதி 1, முன்னேற்றம்
முன்னேற்றம் காண்பீர்கள். நம் பாதங்கள், உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம்
2, 3, 4 ஆம் பாதங்கள் ள் பெயரின் தொழில்கள், பணிகள் காரணமாக *
வெளியூர் செல்ல வேண்டிவரும். முத்தாக, தீ,
பணியாளர்களின் சிலருக்கு இடமாற் ஜா, ஞா, தே, றம் பணிமாற்றம் உண்டாகும். பொரு 88 T, ச, சீ.
ளாதார நிலை சுமாராக இருக்கும்.
ரேவதி 1,2,3,4ஆம் பாதங்கள் பர்களுக்கு
சிலருக்கு அடிக்கடி வைத்திய னி மாதம்
செல வுகள் வரும். வரவுக்கு மீறிய ர்களுக்கும்
செலவுகள் வரும். கல்வியில் சிலருக்குத் தடுமாற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை
உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, நீலம், ஆரஞ்சு
அதிர்ஷ்ட திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்
நவக்கிரகங்களை ஒன்பது சுற்று சுற்றி, கிழக்குமுகமாக
சூரியனை வழிபட்டு சூரி யனுக்கு கோதுமை உணவு நைவேத்தியம், செம்பருத்தி பூ வைத்து வணங்க நன்மையான பலன் வந்து சேரும்.
(சோதிட கேசரி *

Page 90
கவி காள(
01 ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் மடப்பள்ளிப் பரிசாரகளாக
இளைஞன் வரதன் பணி செய்து வந்தான். திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலில் மோகனாங்கி என்பவள் நாட்டிய | பணி செய்து வந்தாள். இருவரும் அடிக்கடி சந்தித்து நட்போடு
பழகினார்கள்..
மோகனா! நாம் இணைந்து வாழ வழி இல்லையா?
ஏன் இல்லை? நீங்கள் அந்தக் கோயிலை விட்டு,
எங்களுடைய இந்தக் கோயில் வேலைக்கு வந்துவிடலாமே. 89
உங்களுக்குச் சம்மதமானால் நாளைக்கே உங்களை எங்கள் கோயிலில் வேலைக்குச் சேர்த்துவிடுகிறேன்! 02 வைஷ்ணவனாக இருந்த வரதன், சைவனாக மாறி, ஜம்புகேசுவர ! அகிலாண்டேசுவரி திருக்கோயில் பணியில் அமர்ந்தான்.
இப்போது எப்படி இருக்கிறது?
மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அண்ணன் (ஸ்ரீரங்கநாதர்) வீட்டில் இருந்தேன். இப்போது சகோதரி (அகிலாண்டேசுவரி) வீட்டு வேலைக்கு வந்திருக்கிறேன்!
இறைவன் வடிவைக் காண... - உன் உடம்பின் இரு பகுதி களை யும் காண வேண்டுமானால் நீ என்ன செய்கிறாய்? இரண்டு கண்ணாடிகட்கு நடுவே நிற்கிறீர் கள் அல்லவா? அதுபோல் திரு வருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் உதவியால் இறைவனுடைய ஞான
வடிவைக் காணலாம்.
லா?? சோதிடகேசரி

மேகம் க
ஸ்ரீராமகிருஷ்ண
மடம்
03 ஒரு நாள் அர்த்த ஜாம பூஜை வேலையெல்லாம் முடிந்தது.
மோகனாங்கியோடு சேர்ந்து வீடு திரும்ப வரதன் ஒரு மண்ட -- பத்தின் அருகில் காத்திருந்தான்.
20..
C C).
மண்டபத்தின் கோடியில் தேவி உபாசகர் தவம்
இருக்கும் இடத்தில் பேச்சுக்குரல் ஓங்கே கேட்கிறதே!
illiIII PI IT MINN 04 மண்டபத்தின் மூலையில் தேவி உபாசகருக்கு அருள் புரிய அகிலாண்டேசுவரி ஓர் இளம்பெண்ணின் வடிவத்தில் வாயில் தாம்பூலமும் வளையொலியும் சிலம்பொலியுமாக வந்து நின்றாள். தேவி உபாசகர் கண்ணைத் திறந்து, தேவியைப் பார்த்தார்.
பெண்ணே! என் தியானத்தைக் கலைக்காதே. இங்கிருந்து
விலகிப் போ!
சரி போகிறேன். நீ தியானம் செய். பார்க்கலாம்!
இறைவன் காட்சி - கோயிலில் புறக்கண் கொண்டு கண்ட இறைவனை உள்ளமாகிய கோயிலில் உள்ளக் கண்ணால் காண முயற்சி செய். இறைவனுடைய சொரூபம் உனது உள்ளக் கமலத்தில் விளங்குவதாக. அதாவது காட்சி தான் சிறந்த காட்சி. அக்காட்சியால் வரும் இன்பத்தை வேறு எதனாலும் பெற முடியாது.
ஜனவரி 2013

Page 91
(05 தேவி மண்டபத்தின் அருகில் நிற்கும் வரதனைப் பார்க்கிறாள் வரதா! வாயைத் திற ஆலயத்தில் எச்சிலை உமிழ வேறு இடமில்லை!
தது. அட
• ஒ9 .
':58 பி சி
3 3 @ 0 )
(06 சிறிதும் தயக்கமின்றி வரதன் வாயைத் திறக்க...
அவனுக்குக் கிடைக்க வேண்டிய இந்தப் பெரிய பாக்கியம் உனக்கு தான் இன்று கிடைக்கிறது!
1ாள்.
5. உ. இ உ. E 3 E )
தவத்தின் அடையாளம்
தனக்கு வருகின்ற துன்பங்களைச் சித்த சமாதானத்துடன் தாங்கிக் கொள்ளு தல், இன்னொரு உயிர்க்குத் துன்பஞ் செய்யாதிருத்தல். இந்த இரு தன்மைக
ளும் சேர்ந்த ஒரு பண்பே தவம். ( 'உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறு கண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு' என்று தவத்திற்கு இலக்கணங்
கூறுகின் றார் திருவள்ளுவர்.
ஜனவரி 2013
013

(07 தேவி அவன் வாயில் தாம்பூலம் உமிழ்ந்து அருள் புரிந்த
மறுகணமே வரதன் வரகவியாகிவிட்டான். நாற்காலியும் பொழி | !யும் ஆற்றலைப் பெற்றுவிட்டான்.
மோகனா! தேவியின் திருவருளால் உலா' இப்போது பாடுகிறேன், கேள்!
என்னே பாக்கியம்! என்னே அருள்!
08 கார்மேகம் மழை பொழிவதைப்போல் வரதன் கவிமழையாகப் பொழிந்தான். ஆதலால் மக்கள் அவரைப் புகழ்ந்து 'கவி காளமே கம்' என்று அழைத்தார்கள்."
அன்பரே! திருமலைராயனின் அரசவையில் கவி பாடினால் புகழோடு, பொன்னும் முத்தும் கிடைக்குமாம்!
நன்றாகச் சொன்னாய்! நாளைக்கே புறப்படுகிறேன்!
ரொக
நல்ல மகன். தந்தையின் ருணத்தை (கடனை) தீர்ப்பவன் புத்தி ரன், பிதாவுக்கு இதமான புத்திரன் சகல சுபகாரியத் துக்கும் உரியவன். இத மாக
நடக்காத புத்திரன் யாதொரு கருமத்துக்கும் அரு கனல்லன்.
ப!!

Page 92
-- வாழ 4 -
09 மன்னன் திருமலைராயனின் அரசவையில் அதிமதூரக் கவி ராயர் என்ற புலவர் ஒருவர் இருந்தார். அவர் மகா அகந்தையும் ஆணவமும் கொண்டவர். அவர் பெற்ற விருதுகளையும் பரிசுப் !பொருள்களையும் மற்ற புலவர்கள் அவருக்குப் பின்னால் சுமந்து வர, அவர் பல்லக்கில் அமர்ந்து அரசவை சென்றபோது... அரசவைப் புலவர் அதிமதுரக் கவிராயர் வருகிறார்! பராக் பராக்
ܐܲܝܬܬܚܝܒܫܓܝܫܝܚܝ ܚܝ ܐܒܝܛܔ
10 - 7 7 + TrmrIm
கவிஞர் பெருமான், கவிராயர் ! வாழ்க!
வாழ்க!
மாம
8 " ததா
யாரையா நீ? கவிராயரை வாழ்த்தாமல் இப்படி சும்மா நிற்கிறாயே. |
வா, அரசவைக்கு என்ன திமிர் உனக்கு? In நடந்ததைக் கேள்விப்பட்ட மன்னன் அரசவையில் காளமேகத்) துக்கு ஆசனம் தராமல், நிற்கும்படிச் செய்யவே,! மன்னர்பிரான் வாழ்க! உமது கொற்றம் வாழ்க!
IMIT : 22:09
அம்மா! அகிலாண்டேசுவரி! உன் கருணை பெற்ற எனக்கா
இந்த அவமதிப்பு!
இடுக்கண் களையும் நட்பு
நட்புகொண்டபின் எக்காரணம் பற்றி யும் பிரியப்படாது. இதுபற்றியே ஒளவைப் பிராட்டியார், 'கூடிப்பிரியேல்' என்றார். நட் பினருக்குத் துன்பம் வந்த காலத்து 'உடுக்கை இழந்தவன் கைபோல' உடனே நட்பினரது இடுக்கண்களைக் களைய வேண்டும். எக்காலத்தும் சினேகிதரை வஞ்சிக்கப் படாது. மித்திர துரோகம்
மீளா நரகத் தைக் கொடுக்கும்.

11 இப்படி அவர் நினைத்த மறுவிநாடியே திருமலைராயனின் ?
அரியணை ஒரு பக்கம் வளர்ந்தது. காளமேகம் கம்பீரமாகப் போய் அதில் அமர்ந்தார்.
இதென்ன சித்துவேலை! யாரையா நீ!
""44" 144 : 145-'I ,--- *சி - 1 ""
யய...
Aாலை டி\\. மன்னவா! அஞ்சு நாழிகையில் தூதும், ஆறு நாழிகையில் உலா -வும்! அந்தாதியும் பாட வல்ல கவி காளமேகம்!
12 அரசனும் அதிமதுரக் கவியும் பொறாமையால் புழுங்கினார்கள்.
கவி காளமேகமே! உம்மால் அரிகண்டம் பாட முடியுமோ?
என் 22
அரிகண்டம் என்ன? எமகண்டமே பாடுவேன்!
உறங்க முன் சிந்திக்க..
தினந்தோறும் இரவில் படுக்கைக் குச் செல்லும்போது, "நாம் இன்று காலை கண் விழித்து எழுந்தது முதல் இப்போது கண்ணுறங்கப் போகும் வரை என்ன என்ன நன்மைகள் புரிந் தோம்? நம்மால் இன்று யாருக்கு என்ன பயன் உண்டாயிற்று ? மனத் தாலே, வாக்காலே, காயத்தாலே, நாம் இன்று செய்த நலன்கள் யாவை?' என எண்ணுவதை வழக்கப்படுத்துங்கள்.
அவர் 2013

Page 93
-- ஆதார் - 01.
(13 கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு புலவர் பாட வேண் பாடலில் பிழை ஏற்பட்டால் கத்தியைப் பிணைத்திருக்கும் கய றை இழுத்துவிடுவார்கள்; புலவரின் கழுத்து அறுபடும் ! இது அரிகண்டம் எனப்படும். கீழே கொதிக்கும் எண்ணெய்க் கொ !பரை, மேலே விட்டத்தில் தொங்கும் பலகை; பாடலில் தவறு
ஏற்பட்டால் தொங்கும் பலகையை அறுத்துவிடுவார்கள்; தவ -கப் பாடிய புலவர் எண்ணெய்க் கொப்பரையில் விழ வேண் ! இது எமகண்டம் எனப்படும்.
எங்கே இப்போது எமகண்டம் பாடும், பார்க்கலாம்! AR.HYxtாட்I. ட்டம்...7%AALL
iாம்
அசுவடி
swers)
அன்னை அகிலாண்டேசுவரியின் அருளால் கலைமகள் எனக் கருணை பொழியட்டும்! 15 கவி காளமேகம் நிபந்தனையின்படி பாடல் பாடி மகத்தா வெற்றி பெற்றார். அப்படியிருந்தும் அரசனும் கவிராயரும்
அவரை மதிக்கவில்லை. எல்லாம் சித்துவேலை!
அருளாவது. கருணையாவ
இதில் ஒரு * சிறப்பும்
இல்லை!
அப்படியா! அன்னையை அவமதித்த திருமலைராயனின் நக மண்மாரி பெய்து மூடிப் போகட்டும்!
உன்னக்கூடாதவை
இரவில் இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி, நெல்லிக்காய் இவைகளை உண்ணக்கூடாது. உண் டால் இலட்சுமி கடாட்சம் நீங்கும்.
இரவில் கிழக்கே தலை வைத்து படுத்தல் நல்லது. ஆண்கள் இடப்பக்கம் கீழிருக்கவும், பெண்கள் வலபக்கம் கீழி போது ருக்கவும் படுத்து உறங்க வேண்டும். வண நல்ல தெய்வ சிந்தனையுடன் உறங்க கும், வேண்டும்.
திரும்
ஜனவரி 2013

டும்; (15நகரம் மண் மூடிப் போனதும், அரசனும் கவிராயரும் மன் பிற் -னிப்பு வேண்டினர்.
கவி காளமேகமே! தங்கள் பெருமை தெரியாமல் தங்களை அவமதித்து விட்டோம், எங்களை மன்னித்து அருள் புரியுங்கள்.
பறா
டும் டு, து
க்குக்
16 காளமேகம் சிலேடைப் பாடல்களையும், நிந்தாஸ்துதி வகைப் பாடல்களையும் பாடி தமிழுக்குப் பெருமை சேர்த்தார். அதனால் பெரும் புகழ் பெற்று விளங்கினார். மோர் விற்கும் பெண் ஒருத் -தியைக் காளமேகம் திருத்திய ஒரு பாடல் இது:
ஏ நீரே! வானத்தில் இருக்கும்போது உனக்குப் பெயர் கார், நிலத் -துக்கு வரும்போது நீர், இந்தப் பெண்மணியின் பாளையில் புகுந்த பின்பு மோர் என்று பெயர் பெற்றுவிடுகிறாயே!, 8 ஆம்
கரம் சாமி! என்னை மன்னியுங்கள். இனிமேல் தயிர் கடைந்தால்,
இவ்வளவு தண்ணீர் கலக்கமாட்டேன்! " உரையாடகை
வணங்கும் முறை - புஞ்சாங்க - நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்றும் ஐந்துறுப்பும் - நிலத்திலே தோயும்படி வணங்குதல்.
( . கடவுளை வணங்கும் S, கொடி மரத்தின் உள் மண்டபங்களில் வீழ்ந்து. ங்குதல் ஆகாது. திரும்பும் போது சிவபெருமானுக்
இடபதேவருக்கும் புறங்காட்டாது" (பின்புறம்) ப வேண்டும்.
சோதிடகேசரி

Page 94
48
ம
ே
:41
வா
-- Fெ - 9
வ., 9 ஓ
நான்கு வேதங்களையும் மது, கைபடர் என்ற கொடிய அரக்கர்கள் குதிரை வடிவில் வந்து பிரம்மாவிடமிருந்து கைப்பற்றி சென்றனர். வேதங்களை இழந்த உலகம் இருளால்
சூழப்பட்டது. திகைத்த பிரம்மன், விஷ்ணுவிடம் முறையிட்டு வேதங்களை மீட்டுத் தருமாறு வேண்டினார். பிரம்மனின் வேண்டுதலுக்கு அருள் புரிய விஷ்ணு குதிரை முகம், மனித உடம்பு, சூரியனைக் காட்டிலும் ஒளி, கண்களாக சந்திர சூரியர்கள், கங்கையும், சரஸ்வதியும் கண் இமைகள், தெய்வ அம்சம் பொருந்திய ஹயக்ரீவராக வடிவம் கொண்டு வேதங்களை மீட்க அசுரர்களைத் தேடிப் புறப்பட்டு, அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அவர்களுடன் போரிட்டு அவர்களை அழித்து, அவர்களிடமிருந்து வேதங்களை பிரம்மனிடம் சேர்ப்பித்து வேதங்களைக் காப்பாற்றினார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் எல்லாவிதமான கல்வி வித்தைகள், ஞானம் ஆகியவற்றிற்கு ஆதா ரமாக இருப்பவர். ஆய கலைகள் 64-யை 2 நமக்கு அருளும் சரஸ்வதிக்கும் குருவாக விளங்குபவர். லலிதா சகஸ்ர நாமத்தை அகத் தியருக்கு அருளியவர். இருள் விலகி, ஞானம் பிறக்க கற்ற கல்வியை உள்ளத்தில் பதித்து, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, கல்வியில் மேன்மை பெற உதவு பவர். சில ஸ்தலங்களில் இடப்புறம் மடியில் லட்சுமியுடன் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவராகவும் சில இடங்களில் யோக நிலையில் யோக ஹயக்ரீவராகவும் காட்சி தந்து அருள் புரிகி றார். / திருவஹீந்திரபுரத்தில் உள்ள அருள்மிகு தேவநாத சுவாமி ஆலயத்தின் எதிரில் உள்ள ஓளஷதகிரி மலையில் மூலவராக லட்சுமி ஹயக்ரீவர் காட்சி தர அருகே ஸ்ரீ வேணுகோபாலன், கருடன் மற்றும் ஸ்ரீ
உ, எ 9 இ
க 4ா
- ( 3 -1 { { } { + -1 - ! ! ) - (1 )
காக, 2.7.11 - 1/2
ஒளஷதகிரி மலையின்
லட்சுமி உஹயக்ரீவர்
: , 1' - - { } }
ANA'சோதிடகேசரி

2. 2ம் தாரடிக்கா)
30 ம் தருகிறார் படப்ப நாதன் :
ரசிம்மரும் உள் ளனர்.
ஹயக்ரீவர் உற்சவ மூர்த்தி மேலிருகரங்களில் ங்கு சக்கரம் தாங்கி, கீழ் வலது கை அபய ஹஸ் மும் கீழ் இடது கை ஸ்ரீ கோசத்துடன் திகழ்கிறது. ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்ய சத்திரங்களில் இங்கு மட்டுமே ஹயக்ரீவருக்குப் பிரதானமாக தனிச்சன்னதி உள்ளது. மலையடிவாரத்தில் தேவ நாதன் சன்னதியில் ஸ்ரீ தேசிகனால் வழிபடப்பட்ட யோக ஹயக்ரீவர் ாட்சி தருகிறார். ஆலயத் திறப்பு நேரம் காலை .30 மணி முதல் 12 மணி. மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி. கடலூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. - செட்டிபுண்ணியம் ஊரில் உள்ள தேவநாத வாமி ஆலயத்தில் ஹயக்ரீவர் யோக நிலையில் ாட்சி தருகிறார். இந்த ஹயக்ரீவர் தேசிகனால் ஆராதிக்கப்பட்டவர். திருவஹீந்திரபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டவர். | ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை விருப்பமா எதாகும். பிடித்தமான நைவேத்தியம் வெல்லம் லந்த கடலைச் சுண்டல். திருவோண நட்சத்திர ாளில் திருவஹீந்திரபுரம், செட்டி புண்ணியம் பத லங்களுக்குக் கல்வி, ஞானம், வித்தைகளில் மேன்மை பெற விரும்பும் மாணவர்கள் சென்று
1 1ாடு E » 1. உ உ த க உ உ - | 2. அ உ91 உ
--- A nn.
ஜனவரி 2013

Page 95
வழிபட நற்பலன் கிட்டும். தாமரை மலர் வைத்து துளசி மாலை அணிவித்து தேன் நைவேத்தியம் செய்து 40 நாட்கள் தினமும் நாவில் தடவி வர, கல்வித் தடை நீங்கும்.
ஸ்ரீ ஹயக்ரீவர் மூல மந்திரம் ஞானானந்த மயம் வேதம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
சோதிடத்
ஆறுக்குடையவன் சுக்ரனுடன் தொடர்பு கொண்டு இருந்தால் அதிகக் காம உணர்வு, செக்ஸ் நோய்கள் இருக்கும்.
குரு, சந்திரன், சுக்ரன் கேந்திர ஸ்தானத்தில் நின்று இருந்தால் உயர்ந்த அந்தஸ்த்தான
வாழ்க்கை அமையும்.
ஜாதகத்தில் யோகாதிபதிகள் கெடாமல் இருக்க வேண்டும். அப் போதுதான் எதிர்பார்க்ளும் சிறிய உதவிகள் கூட தடை யில்லாமல் கிடைக்கும்.
தெய்வ அனுகிரகம் கிடைக்க குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் இருக்க வேண்டும்.
மூன்றாம் இடத்தில் சூரியன், செவ்வாய் இணைந்து நின்றால் படையையே விரட்டி அடிக்கும் மன தைரியம் கூடும்.
லக்னத்தில் சுபக்கிரகம் இருந் தாலும், சுபகிரகம் பார்த்தாலும் எண்ணிய எண்ணம் தடையின்றி நிறைவே றும்.
குருவிற்கு கேந்திரத்தில் புதன் நின்று இருக்க குரு செவ்வாய் ராகு பார்ப்பதும் எதிர்காலம் உணர்ந்த விஞ்ஞானிகளாக இருப்பார்கள்.
கும்ப லக்னக்காரர்களுக்கு சனி, சூரியன் இணைந்து மேஷம், விருச்சிகம், தனுசு ராசியில் நின்று இருந்தால் இரும்புக் கடையில் வேலை
பார்க்கும் நிலை உண்டாகும்.
ஜனவரி 2013

ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ உபாஸ்மஹே!
இம்மந்திரத்தை மாணவர்கள் தினமும் 12 முறை பாராயணம் செய்து வர தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
கே. துரைராஜ்
துளிகள்
நீதித்துறை அனைத்தும் சனியால் ஆதிக்கம் - செய்யப்படுகிறது. அதன் தீர்ப்புகள் அனைத்தும் குருவால் ஆதிக்கம் செய்யப்படுகிறது.
ராகு, கேது 3, 4, 6, 9, 10, 12 ஆகிய இடங் களில் நின்று இருந்தால் நற்பலனை தருவார்கள் என்று சமீபத்தில் கண்டுபிடித்த உண்மை கூறுகள்.
ஆயுள்காரன் எனப்படும் சனி பகவான் ஜென்ம லக்னத்தில் அல்லது சந்திரனுடன் நின்று இருந்தால் நீண்ட ஆயுள் ஏற்படும்.
அறிவுக்குடைய பாவமான 5ஆம் பாவத்தை எந்த கிரகம் பார்த்தால் அந்த கிரகத்திற்குரிய
அறிவு கிடைக்கக் கூடும்.
சுக்ரன் உச்சம் பெற்று இருந் தால் கலைஞானம் கலைத்துறை யில் ஈடுபடக்கூடும். ஆனால் சுக் ரன் உச்சம் அடைந்த அனைவ ருக்கும் கலை ஞானம் இருக்காது என்பதுதான் உண்மை.
இரண்டாம் பாவத்தில் கேது நட்பு, உச்சம் பெற்று இருந்தால் பண, வாக்கு விஷயங்களில் சுத்தமாக இருக்க மாட்டார்கள்.
மூன்றாம் பாவத்தில் சனி, ராகு, கேது நின்று இருந்தாலும் அல்லது கிரகசேர்க்கை பெற்று இருந்தாலும் குரல் அருவருக்கத் தக்க வகையில் இருக்கும்.
-ஆர். சூர்யநாராயணமூர்த்தி
n சோதிடகேசரி |

Page 96
95
எனக்குத் தியானம் கற்றுக் கொடுங்கள் குருவே! என்று புதிய சீடர் ஒருவர் ஜென் குரு விடம் கேட்டார்.
அப்படியா? சரி. என்னைப் பார்த்துக் கொண் டிரு. தியானத்தைக் கற்றுக் கொள்ளலாம், என்றார் குரு. அப்போது, குரு தோட்டத்தில் குழி வெட்டிச் கொண்டிருந்தார்! அவாள் இதையா பார்ப்பது? இதிலிருந்தா தியானம் கற்றுக் கொள்வது என்று திகைத்தார் சீடர். அர்தாதாயார் சற்று நேரம் அவர் குழி வெட்டுவதையே 14 பார்த் துக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம்தான் வா பார்ப் பது ? பொறுமை இழந்து விட்டார் சீடர்.
ப சுவாமி, குழி வெட்டுவதையெல்லாம் நான் நிறையப் பார்த்திருக்கிறேன். நானேகூட நிறையக் குழிகள் வெட்டியிருக்கிறேன். நான் இங்கே அதற் காக வரவில்லை: தியானம் கற்க அல்லவா வந்தி ருக்கிறேன்? என்றார் சீடர்.
குழி வெட்டுவதை நிறுத்திவிட்டு, குரு தலை நிமிர்ந்து சீடரைப் பார்த்தார். நான் செய்யும் செயலிலிருந்து நீ தியானத்தைக் கற்காவிட் டால், வேறு எப்படித்தான் கற்றுக் கொள்ளப் போகிறாயப்பா? செய்வதைக் கவனி! நான் எப்படிக் குழி வெட்டுகிறேன் என்பதைப்
பார்! என்றார்.
கோந்து லிருந்து படித்தான்
AW)
''இசோதிடகேசரி!

4 @ 5 ரூ 5 6 6 இ 25ம் 6
I குருவே
தியானமாகி நின்றார்
19 5 உ ( 2 19 ஓ 2 இ ஒ 8 9 ( 12 2 (
9 ல 5 5 9 8 4 3 ) 3 )
நாம் தவறான ஆளிடம் வந்து விட்டோமோ 5 என்று சீடருக்குத் தோன்றியது.
- சுவாமி, நீங்கள் மகாப் பெரிய ஞானி என்று - சொன்னார்கள். அதனால்தான் உங்களைத் தேடி 1 வந்தேன். நீங்களோ குழி வெட்டுவதைக் 5 கவனிக்கச் சொல்கிறீர்கள். குழி வெட்டுவதை
எங்கேயும் கவனிக்கலாமே, என்றார் சீடர்.
சரி, கவலைப்படாதே! பொறுமையைக் கடைப் பிடி! கொஞ்ச காலம் என்னுடன் தங்கியிருந்து பார்! என்றார் குரு.
சீடர் அதற்குச் சம்மதித்து, குருவுடன் அந்த அ மடாலயத்தில் தங்கிக் கொண்டார். 1 குரு தன் பாட்டுக்கு அன்றாட அலுவல்களில் 5 தீவிரமாக ஈடுபட்டிருந்தார். காலையில் எழுந்ததும் டே
குளிப்பார். பிறகு தோட்டத்தில் குழிகள் தோண் டுவார். செடி, கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சு வார். பிறகு உணவு உட்கொள்வார். பிறகு படுக் கப் போவார். பகல் முழுவதும் தோட்ட வேலை தவிர அவர் வேறு எதுவுமே செய்யவில்லை. வழிபாடு, பிரார்த்தனை, தியானம், படித்தல் ஒன்றையுமே அவர் செய்யவில்லை. மற்றச்
ப சீடர்களுக்கு உபதே சம் கூடச் செய்யவில்லை. என்ன குரு இவர் என்று சீடர் நினைத்தார்.
சில நாட்களில் அவருக்குச் சலித்து விட்டது.
கா
]
அனவரி 20t

Page 97
இவரிடமிருந்து ஞானம் எப்படித்தான் பெறுவது? குருவிடம் வந்தார்.
சுவாமி, தியானம் கற்க அல்லவா நான் வந் தேன்? நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல் களுக்கும் எனக்கும் ஒரு தொடர்பையும் காணோம் என்றார் சீடர், வருத்தத்துடன்.
அதைக் கேட்ட குரு, நான் செய்யப் போவது எதையும் கற்றுத் தருவதில்லையப்பா. இருப்பதைக் கற்றுத் தருகிறேன். அவ்வளவுதான். நான் குழி வெட்டுவதைப் பார்க்கும்போது, தியானம் எப்படிக் குழி வெட்டுகிறது என்பதை நீ தெரிந்து கொள்ள லாமே. நான் உண்பதைக் கவனிக்கும்போது, தியானம் எப்படிச் சாப்பிடும்
இப்போதும் செய்யல
> 2 .5 89 2 2
அசுவமேதம் என்ற யாகம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அம்பாளின் பூரண அனுக்கிரகத் தைப் பெறுவதற்காக இதை செய்வதுண்டு. ஸ்ரீ ஹயமேத ஸமர்ச்சிதா என்று சமஸ்கிருதத்தில் அம் பாளுக்கு ஒரு பெயர் உண்டு. இதற்கு, அசுவமே தத்தால் வழிபடப்படுபவள் என பொருள். இன் றைய காலக் கட்டத்தில், இதை முறையாக எப்படி செய்ய வேண்டும் என, ஒரு சிலர் வேண்டுமா னால் அறிந்திருக்கலாம். அதற்குரிய பணவசதி எல் லாருக்கும் இருப்பதில்லை. ஆனால், அசுவ மேதத் துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம் உலகில் இருக்கிறது. அதுதான் மரணமடைந்த வர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது.
மரணமடைந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக,
அனாதைகளின் உடலை முறைப்படி அடக்கம் ரமோ
செய்ய உதவினால், அது அசுவ மேதத்துக்கு சம மான பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். பணம்
உள்ளவர்கள் தாராள மாக கொடுத்து, உதவலாம். என்று
பலம் உள்ளவர்கள், பிணத்தை தூக்குவது தேடி
முதலான கைங்கர் யங்களைச் செய்யலாம். அது தைக்
மட்டுமின்றி, நாம் யாருடைய உடலை இறைவ வதை
னிடம் ஒப்படைத் தோமோ, அவர்களை நம்
சகோதரர்களாக, சகோத ரிகளாக, பெற்றவர்களாக டைப்
பாவித்து, அவர்களுக்காக ஆண்டுதோறும் ஆடி நந்து
அமாவாசையன்று புனித நதி களில் நீராடி,
கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றி வரலாம். அந்த அவர்களின் பெயர் தெரிந்தால், அவர்க ளுக்காக
தர்ப்பணம் கூட செய்யலாம்.' 5ளில் 1 நம் உறவினர் யார் இறந்தாலும், அதற்கு ததும்
போகாமல் இருப்பதும், அங்கே போய் சும்மா நாண் இருப்பதும் தவறு. அந்த உறவினர் வாழ்ந்த
ய்ச்சு
காலம் வரை நமக்கு பரம எதிரியாகக் கூட இருந்தி படுக்
ருக்கலாம். ஆனால், உடலை விட்டு ஆத்மா பலை
பிரிந்து சென்றதும், இறைவனால் அருளப்பட்ட லை.
அந்த உடல் புனிதமானதாகி விடுகிறது. அதை
பத்திரமாக அக்னி மூலம் இறைவனிடம் ஒப் மற்றச்
படைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை!
கவுரவர்கள், கிருஷ்ணருக்கு எதிரிகள் என்றா
-டது. -- > -- 1 > 2333391 - 4
அனளாமம் 201
த்தல்
லை.

என்பதையும் தெரிந்து கொள்ளலாமே. நான் தியா னமே செய்வதில்லையப்பா. தியானமே நான்தான் என்றார்.
சீடருக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போல் தோன்றியது. - சுவாமி! எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போல் தெரிகிறதே! தியானம் செய் வது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களே தியானம் என்றால் எப்படி? என்றார் சீடர்.
அதைக் கேட்ட குரு, அப்பனே, பைத்தியம் உனக்கா, எனக்கா என்று முடிவு கட்டுவது மிகவும் சிரமம், அப்பா. நாமிருவரும் சேர்ந்து அதை எப் படித் தீர்மானிப்பது ? என்றார்!
ாம் அசுவமேத யாகம்
லும், அவர்களின் இறப்புக்குப் பின், திருதராஷ்டிர் னையும், பாண்டவர்களையும் அழைத்துச் சென்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்துள்ள தக வலை, மகாபாரதம் மூலம் அறிகிறோம்.
சிலர், பெற்றோர் தங்களுக்கு சொத்து எழுதி வைக்கவில்லை என்ற காரணம் காட்டி, கோபத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்யாமல் இருக்கின்றனர். ஆனால், மகாபார தத்தில் கண்ணன் நிகழ்த்திய இந்த நிகழ்வின் - மூலம், மறைந்த எதிரிகளுக்கும் தர்ப்பணம்"
செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது. 11 ஒருவன், தான் செய்த புண்ணியத்தால் பிரம்ம லோகம், தேவலோகத்துக்கு போனால், அங்கே இன்பங்களை அனுபவித்த பின், மீண்டும் பூலோ பக்கம் வந்து பிறப்பெடுத்தாக வேண்டும். ஆனால், அனாதை பிணங்களை அடக்கம் செய்ய உதவுப் வன், நேராக அம்பாளின் லோகத்துக்கு போகி" றான். அவளது திருவடிகளை காண்பவன், மீண்டும் இங்கே வர வேண்டும் என்பதில்லை. - காசி மன்னன் அரிச்சந்திரன், தன் கஷ்ட காலத் தில் செய்தது சுடுகாட்டுப் பணி.. இதன் விளை
வாக, இறந்து போன தன் மகன் லோகிதாச னைத் திரும்பப் பெற்றான். பிரிந்த மனைவி திரும்பினாள். இழந்த அரசு கிடைத்தது. இத - ற்கெல்லாம் மேலாக, அவன் சிவபார்வதி -தரிசனத்தையே பெற்றான். '13-க ப ( 1 ) - - - - - - - -
சோதிடகேசll
படம் |
144%EN41).
(447)

Page 98
AT )* க இ க க
சென்னையைச் சூழா
கார்த்திகை ' பிறந்தாலே மேல்மருவத்தூர் விழாக்கோலம் பூண்டுவிடும். காரணம், வருடந்
தோறும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் 4. பக்தர்கள் யாவரும் கொண்டாடும் தைப்பூச சக்தி 11 மாலைதான்.
இந்த ஆண்டும் கடந்த 26ஆம் திகதியன்று, சக்திமாலை அணியும் விழா ஆரம்பமானது. உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் தவறாது வரும் பக்தர்கள் ஒன்றுகூடவென, இவ் வாண்டு சென்னையின் மெரினா கடற்கரையில் இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மெரினா கடல் அலை ஒருபுறம் அடிக்க, கரையில் செவ்வாடை பக்தர்களின் அலை கடலலையை விஞ்சும் பேரலையாக அன்றைய தினம் விளங் கிற்று.
" மெரினா அருகே அமைந்துள்ள மீனவர் நெசமுதாயக் கூடத்திற்கருகில் அன்று மதியம் 12 மணிக்கு ஆயிரக்கணக்கான ஆதிபராசக்தி பக்தர் கள் சக்திமாலை அணிந்து கொண்டனர். மேல்மரு வத்தூரிலும் சக்திமாலை அணியும் நிகழ்வு அன்றைய தினமே நடைபெற்றதால், ஆன்மீக குரு அருட்திரு பங்காரு அடிகளாரின் வழிகாட்டலின் பேரில், அவரது இளையமகன் கோ.ப.செந் தில்குமார் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் விழாவைத் தொடக்கி
வைத்தார்.
இதன் ஆரம்ப நிகழ்வாக இயற்கை TNA ?
சோதிடகேசரி

24 .---க்க -
அக்கா
(.
தே செவ்வாடைக் கடல்
வழிபாடு அமைந்தது. பஞ்சபூதங்களுக் கும் தமிழில் மந்திரங்கள் ஓதி செவ்வாடை பக்தர்கள் கூட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து 63 சக்தி கலசங்கள் வைத்து கலச, விளக்கு வேள்வி நடைபெற்றது. 1009, 108 மந்திரங்கள் தமிழில் படிக்கப்பட்டு கலசங்களுக்கு மலர்களால் அர்ச் சனை செய்யப்பட்டது.
சரியாக மதியம் பன்னிரண்டு மணிக்கு, கோ.ப.செந்தில்குமார் வேள்விச்சாலைக்கு வருகை தந்து அம்மனுக்கு தீபாராதனை காட்டி னார். அதன் பின், பிரதான கலசத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு சென்று புனித கலச நீரைக் கடல் நீரில் கலந்து தீபாராதனை செய்தார். அதன் தொடர்ச்சியாக திருஷ்டிகள் கழிக்கப்பட்டன.
திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தவாறு, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோ.ப.செந்தில்குமார் சக்திமாலை அணிவித்தார். -அன்றைய தினம் தொடங்கி எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சக்திமாலை மற்றும் இருமுடி விழாவில், முன்னைய வருடங்களைக் காட்டிலும் அதிகளவிலான பக்தர் கள், உலகெங்கிலும் இருந்தும் திரண்டு வந்து கலந்துகொண்டுவருகிறார்கள். அவர்களுக்கு இந்த இரண்டு மாதங்களும் சக்தி பீடத்திலேயே அன்ன தான நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தலை
ஜனவரி 2013

Page 99
மகா 11: பேரு மலையா
பட 31, மகம்
ஏப்பம்இ Aாக்ராப் சதி
படிப்பகம் என்மூண்றிகரமசெய்தவர்களின் பட்டியல்
இருப்பினும் ஒருசில அன்பர்களின் வேணி 1. “ஐயா எந்த கோவிலுக்கு சென்றாலும் என் கன் தங்களின் பரிகாரம் நிமித்தம் விடை பெற்றவர்கள் (கணேசமூர்த்தி - பதுளை) 2 "ஜயாவின் பரிகாரம் நிமித்தம் உடம்பு அலுப் சுயமனிதனாகிவிட்டேன். ஸ்ரீதுர்க்கைக்கும் உங்க
ம் - மட்டக்களப்பு * 3. "பிறப்பில் இருந்தே ஏற்பட்ட தோல்நோய் 2 சுகமாகிவிட்டதை மனமகிழ்ச்சியுடன் ஐயாவுக்கு எ (தொலைபேசி மூலம் யாழ் - வைகுந்தன்) 4. "கடந்த இரண்டு வருட காலமாக கடைசிப் பின் எழும்புவதும் ஐயாவின் ஆசிர்வாதத்தாலும் சுகமாகிவிட்டது. ஐயாவுக்கு நன்றி. இத்துடன் அனுப்பியுள்ளேன்.” | 5. “சவூதியில் என் கணவன் தொடர்பு அற்று கி தொடர்பு கொள்ள வைத்த என் அன்பு சாமி ஐயா6 (ஷசிகலா - வவுனியா)
பாநான் நேரில் வந்து உங்களிடம் பகிரும்
"வெளிநாடு செல்வேன் என்று நீங்கள் கூ 0686 Inகர்ப்பம் & 09:கமாக altesாராகிக் கருணை புரிந்தால் முதல் மாத சம்பளத்தை அ நீடுழி நீங்கள் வாழஎன் குரு தெய்வமாகிய கர்ப் ரவிக்குமார் - இரத்தினபுரி 7. “வயது 33 ஆகியும் எத்தனையோ வரன்கள் வ விட்டது. உங்கள் அன்பு சிவகாமி அன்னை கிருன. மணமகன் வந்து சேர்ந்தது ஆச்சரியத்திலும் ஆ வைத்து தைமாதம் திருமணம் என்று சொல் மாதந்தோறும் நடைபெறும் ஸ்ரீ துர்க்கை அம்மன் குடும்பத்தாருடன் கோயிலுக்கு சமூகம் அளிப் இக்கடிதத்தை எழுதுகின்றேன். என்னைப் போல் தேவை ஐயா.” (காரைதீவு - மஞ்சுளா)
10னம் பாப்பா பபாசிநாட்டு வாழ்க்கையில்
இங்கு மத சா
இது 48 வருட காலம் தேச பந்து, கலாநிதி பேராசிரி குறிப்பு: வெளி நாட்டவர்களுக்கு மேலதிக
பா ஸ்ரீ துர்க்கா ே MALAYALA MANTH
23, மேபீல்ட் தொ.பே: O11 2342463, நுவெரலியா கிளை: ஸ்ரீ
இல. 33, தினசரி சந்தை க

ராம ஜெயம்
குரு சரணம் ளமாந்திரீக தியால்
மகளை கூறப்போனால் எத்தனை எத்தனையோ உண்டு.
டுகோளுக்கிணங்கவே இங்கு குறிப்பிட்டுள்ளேன்." எணுக்கு தெரிவது நீங்களே! பற்பல துன்பங்களில் இருந்து
ரில் நானும் ஒருவன்.”
பு, சோகத்தன்மை, நித்திரையின்மை, அனைத்தும் நீங்கி களுக்கும் நன்றி கூறுகின்றேன்.”
5 வருடங்களுக்கு பின்பு உங்கள் பரிகாரத்தின் மூலம் தேரியப்படுத்துகின்றேன்.”
ள்ளை பிறந்த பிறகு ஏற்பட்ட மனகிலேசம் இரவில் பயந்து ஸ்ரீ ருத்ரா காளியின் கடாட்சத்தாலும் பரிபூரணமாக ன் கோயிலுக்கு 27,000 ரூபாய் நன்கொடையாக
டந்தவரை 45 நாட்களுக்குள் தொலைபேசி அழைப்பில் வுக்கும் ஸ்ரீ துர்க்கை அம்மாவுக்கும் நன்றி.
பார்த்தேன். அச்சொட்டாக 21.09.2012 இல் காலை 11.21 - IUபகோபெiேd யாய றிய வாக்கு ஒரு தெய்வீகவாக்கு போல் நான் வெளிநாடு வெற்றி பெறவும், எனக்கு வேலை கிடைக்கவும் தாங்கள் பபடியே உங்கள் கோயிலுக்கு அனுப்பி வைக்கின்றேன். மருவரைவேண்டுகின்றேன்.”
ந்தும் 7 இல் செவ்வாய் என்பதால் அனைத்தும் தடைபட்டு பயால் தாங்கள் பரிகாரம் செய்து 11 நாட்களுக்குள் எனக்கு ச்சரியமே! ஆனால் மாப்பிள்ளை வீட்டார் பேச்சுவார்த்தை லி போயுள்ளார்கள். இத்திருமணம் இனிதே நடக்க அக்கினி குண்டல யாக பூஜையில் கலந்து கொள்ள என் போம் என்று கருணை மனம் கொண்ட ஐயாவுக்கு ர்ற அபலைகளுக்கு உங்களின் அருள் ஞான பார்வை
பு ஏதும் கிடையாது
i சேவை செய்யும் நிறுவனம்! யர், P.K.சாமி (J.D.G.A.N.) J.P ஐயா
கட்டணமின்றி மாந்திரீகம் செய்து கொள்ளலாம். தவி தேவஸ்தானம் IRIKA UCHCHDA PEEDAM ரோட் கொழும்பு - 13.
o11 2342464, O11 2470615 துர்க்கா தேவி தேவஸ்தானம் ட்டிடம், நுவரெலியா. 052-2222508

Page 100
ஸ்ரீ ராம கைமேல் பலன் தரும்
ஸ்ரீ துர்க்க போகாத இடமில்லை ? தெளிவான பலன் கிட்ட மூலம் கூறப்படும் ஜாத் ளாரினால் ஏற்படும் பல அருள் ஞான சித்தத்தா செல்வ அச்சரங்கள் என 1. சூரிய பகவான் அச் துன்பம், துயரம், காரி
கஸ்ட நஸ்ட துன்பம் தீர, ஓடிப்போனவர் தேடி வர, காதலன் காதலி ஒன் விரும்பி நடக்க, நெஞ்செறிவு, நெஞ்சுவலி, மாரடைப் 2. சந்திர பகவான் அச்சரத்தின் மூலம் வைத்தியம், சாபம், செய்வினை தோஷங்கள், திருமணத்தடை, உடையவர்கள், வீண் கஸ்டம், நஸ்டம் கோர்ட் சிந்திப்பவர்களுக்கு பிரச்சினை தீர, (முறிந்த காதல் ஒ கைகூட எல்லாவற்றிற்கும் இந்த அச்சரம் வெற்றி தா 3. குருபகவான் அச்சரத்தின் மூலம் திருமணத் தை சர்வ நலன்களையும், யோக சித்தியையும், கல்வ சாதிக்கும் தன்மையையும் கொண்டது. 4. ராகு கேது பகவான் அச்சரத்தின் மூலம் ராகு தின சகல ராகு கேது தோஷமும் நீங்கிவிடும். சர்பாதி நிவர்த்தியாகிவிடும். துர் சொப்பணம், செய்வினை குலதெய்வம் அருள் இல்லாமையை பெற, வாழ் மனஸ்தாபங்கள், தெய்வ குற்றம் உடையவர்கள், | தோஷங்களும் நீங்கி மேன்மை அடைந்து சர்வ மா 5. புத பகவான் அச்சரத்தின் மூலம் சர்வ விஷயங் யோகமிக்க பெரு வாழ்வைப் பெற, வியாபார 8 சித்தியையும் பெற, காதலர்கள் நினைத்ததை சாதி நீங்கி வெளிநாடு செல்லவும் சகல சௌபாக்கியங்கா 6. சுக்கிர பகவான் அச்சரத்தின் மூலம் பணப்பிரச்சன நோய்கள். மலட்டுத் தன்மை வியாதிகள் தீரவும், சுக போக்கவும், இழுபறியாக இருக்கும் காரியங்கள் நிை 7.சனி பகவான் அச்சரத்தின் மூலம் மதிப்பு உயரும் தனம், சுகம் கிட்ட சனிப்பிரதீ, சனிதிசை, சனிப் இவைகளுக்கு உபயோகம் செய்ய பரிபூரண பலன்
அருள் ஞான சித்தர், துர்கைதாசன்
திரு. P.K. சாமி (J.] 'ஸ்ரீ துர்க்கா தேவ் MALAYALA MANTHIR
23, மேபீல்ட் ரோ தொ.பே: 011 2342463, 01 நுவெரலியா கிளை: ஸ்ரீ துர் இல. 33, தினசரி சந்தை கட்டி
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) !
185ஆம் இலக்கத்தில் 2013 ஆம் ஆண்டு ஜ

கண் கண்ட தெய்வம் பா தேவியே பாய் போய் சோர்ந்து விட்ட ஆத்மாக்களுக்கு தெட்டத் - என்னிடம் வாருங்கள். என் அருள் ஞான சித்த கம் என்றுமே பிழைத்தது இல்லை. சுபாவக் கோதுன்பம் கஸ்டங்களையும் ஸ்ரீ துர்க்கா தேவியின் ல் கண்டறிந்து சுபமாக வாழ அற்புத சக்தி அருட் ர்னிடம் உண்டு. சரத்தின் மூலம் சகல விதமான திருஸ்டி தோஷம், பத்தடை விலகும். சூரிய பகவானால் ஏற்படும் சர்வ |களையும் விலக்கி, சுகமாக வாழ, குடும்ப பிணக்கு று சேர, பெற்றோர் விருப்பம் இல்லாத திருமணம் பு, உடல் பீடை நீங்கி ஐஸ்வரியம் கிட்டும். சித்தக்கோளாறு, தோல்வியாதி, ரோக பயம், ஸ்திரி மாங்கல்ய தோஷம் உடயவர்கள், புத்திர தோஷம் -விராஜ்ச்சிய தோஷம், வாழ்வா சாவா என்று ன்று சேர, கணவன் மனைவி பிணக்கு தீர, காதல்
நம்.
L, தரித்திரியம், புத்திரவிருத்தி இல்லாமை நீங்கவும், பியில் சித்தம் பெறவும், காதலர்கள் நினைத்ததை
செ, ராகு புத்தி, கேது திசை, கேது புத்தியால் ஏற்படும் தோஷம், பூர்வ ஜென்ம மாதி பதிகள் சாபங்கள் ன தோஷம். காற்று சேட்டை, அபஸ்மாரகம், ஓவில் பிடிப்பு இன்மை, துன்பம், துயரம், வீண் மேலதிகாரிகளின் தொல்லை உடையவர்கள் சகல கெளம் ஏற்படும். களுக்கும் பெரும் சக்தியை அடைந்து, செல்வாக்கு கஸ்டம் நீங்கவும், சர்வ நலன்களையும், யோக
க்கும் சக்திகளையும், வெளிநாட்டு பிரயாண தடை Dளயும் அள்ளித்தரும் வல்லமைக் கொண்டது. ஊன, ஆண் பெண் உடலுறவு கோளாறுகள், தொற்று கம் இல்லாமை, மனவசியம் இவைகளை அடியோடு
றவேறவும் உகந்தது. - ஆயுள் ஆரோக்கியம், புத்திர பாக்கியம், அதிஸ்டம், புத்தி, சனி மகா திசை, மாரக புத்தி, மா அதிபதி கிட்டும்.
-, தேசபந்து, பேராசிரியர், கலாநிதி, 5.G.A.N) J.P. ஐயா வி தேவஸ்தானம் IKA UCHCHDA PEEDAM
ட் கொழும்பு - 13. 12342464, 011 2470615
ர்க்கா தேவி தேவஸ்தானம் டம், நுவரெலியா. 052-2222508
லிமிட்டெட்டாரால் கொழும்பு -14, கிராண்ட்பாஸ் வீதி, னவரி மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.