கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2014.07

Page 1
அல்ஹ
மலர்: 40
மாற்றம் தரும்
ரமழான்
தன் -26
பி
க ப க ேப க !
ப - ஈம் 4 - - - - -
- அ. -- ---
میون ایجاد شده
இனிய காற்றாக மாற
(எமராழை மபிரேம்
1S L A MTc M 0 N T H LY இஸ்ல

www.alhasanath.lk
3ஸனாத்
الحسنات إسلامية شهرية تصدرها الجماعة الإسلامية السريلانك
இதழ்: 07 ஜூலை: 2014 ரமழான்: 1435
மொழி ரிய பரிதாபம்!
பாமிய இலட்சியக் குரல்
70/-

Page 2
INTERNATIONALLY RECC
DEGR
МВА Master of Business Administration
18 MONTI
Top
BEn In S
BSC
3 Year Degrees BEng. (Hons) In Software Engineering BSc. (Hons) in Computing BA (Hons) in Business Administration
Fee Rs. 750,000
in C BA
in B
BIT Bachelor of Information Technology BCS
British Computer Society HND In Computing In Business Management
мо
MC
Dilshara MS in MSTL
Dumdu M& Comp. NIMES
MCAD MCS
KOS-PGD, MAS
Shamri MS Ineke UEL EMS in Strahit, MIACIRPGITMOS
Vikum MESNIS
PANEL OF LECTURERS
Mekola WEAREdingi Con close
Shikoni MEISSNE
Mubarak EAAS in Strakt
MTUMOT, Dat Air, Dina HWN
FAME
MAAN AOCANUM. BEIM
EsOFTESOFT,
ESOFT METRO
C 0773 785 298 |
Shaning Lives, Crearing Futures.
LONDON metropolitan :
university i

OGNIZED
EES / MBA
Fee Rs. 480,000
HS
p-Up Degrees
g. (Hons) -oftware Engineering E. (Hons) Computing (Hons) Fusiness Administration
Fee Rs. 375, 000
Fee
Rs. 30,000 EARS
per semester
Fee ONTHS Rs 137,000 + exam fee
REGISTRATION NOW OPEN FOR
SEPTEMBER 2014 INTAKE
18
Fee Rs. 230,000
ONTHS
000 ®
Lokpriya
MT. Spellbila Adeletkelling
pintardare
Zoakki MS Camp Se (Reading, MESCS PCD ), AMOS
Yomuna ENE I Strakt,
BITHSONIAM
Lahiru
COApia очитор Нw New
Thuathara MILJISHhorn|Marketing.
Dlomo interted Monoger Accourion
Вngaporiya MET & Myerere
LLA
siya (PG
KULTTUduri NS. Marketing Macgre
Speel
Hous)
CAMPUS KANDY - DEGREE DIVISION 0817 694 094| No. 447, Peradeniya Road, Kandy.
(Neur High School)
edexcel!
bCS The
-IT)
IT OF CAND
The Chartered Institute for IT

Page 3
من الرصيل
அல்குர்ஆன் விளக்கம் 46
அல்குர்ஆன் ஸுரதுல்
அஷ்ஷெய்க் தாஹிர் எம். நி
அல்ஹதீஸ் விளக்கம் 7-10
இறை வழியில் செலவு செய்பவ நீழுகின்ற இறைவனின் உதவி
அஷ்ஷெய்க் எச்.எம். மின்
தஃவா களம்
| 11-14
தொழுதேன்; எனினும் தொழாதது (உயிரோட்டமான தொழுகைக்கு சில
உஸ்தாத் ரஷ்
15-16 ரப்புல் ஆலமீன்
லீலி
வரலாற்றுத்
17-2
சகாயம்
அந்நிஸா
24-2 பெண்களே! 23-25 குத்துச் சண்டை
23-25
மைமூனா பின்த் அல்ஹாரித் (ரழியல்லாஹி,
| விலை விபரம்:
உள்நாடு: தனிப் பிரதி: ரூபா 60.00 | வருட சந்தா: ரூபா 10 வெளிநாடு: இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர், ம
மத்திய கிழக்கு நாடுகள்: 2600.00] அவுஸ்தி இங்கிலாந்து, நியூசிலாந்து: 4000.00 | ஐக்கிய
-அல்ஹஸன் மலை: 2014 (ரம்

உள்ளடக்கம்
--> (.09) ---
- அனைத்துப் புகழும், அகிலங்கள் )
11 எல்லாவற்றையும் படைத்துப் பராமரிக்கும் ரின் தாய்
அல்லாஹ்வுக்கே சொந்தம். (அவன்)
அளவற்றஅருளாளன், நிகரற்ற பாத்திஹா
அன்புடையோன். (அவனே நியாயதி தீர்ப்பு ஹால் (அஸ்ஹரி)
நாளின் அதிபதி. (எனவே இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;
உன்னிடமே நாங்கள் உதவியும் பர்களுக்காக தேடுகிறோம். நீ எங்களை நேரான விக் கரங்கள்!
வழியில் நடத்துவாயாக! (அது நீ வஹாஜ் (இஸ்லாமிய எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
அது) உன் கோபத்துக்கு ஆளானோர்,
வழியுமல்ல, நெறிதவறியோர் வழியுமல்ல. பு போலிருக்கிறது!
எசீரதுல் பாத்திவஹர்) ஆலோசனைகள்) த் ஹஜ்ஜுல் அக்பர்!
- மலர்: 40 இதழ்: 07
2014 ஜூலை / ரமழான்: 1435
ISSN: 1391 - 460X
பின் தவறு!
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி: (0t] 2869324,
தொலைநகல் [or) 2686030 மின்னஞ்சல்: alhasanath@gmail.com இணையதளம்: WWWW. alhasanath.lk
இனிய மொழி 32-35 “வ இய்யாக நஸ்தான்' 39-40)
ரமழான் 41-43 ஜம்இய்யா 44-45
வஹி
51-54
அன்ஹா)
26-28
பத்ர் 59-61
150.00 |ஆறு மாதம்: ரூபா 525.00
லேசியா: 2550.00 | ரேலியா, ஜப்பான், தென் கொரியா: 3300.00|
அமெரிக்கா, கனடா:4700.00
சாத்.
ஜான்: 1435

Page 4
விளம்பரம்
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! இஸ்லாமிய இயக்கத்தின் பணிகளுக்கு இப்புன இலங்கை ஜமா
உங்களது ஸகாத், 8 அல்லாஹ்வின் பாதையில் பெறும்
இஸ்லாத்தின் தூதை எத்திவைக்கும் முயற்சி இஜ்திமாக்கள், குர்ஆன்-ஸுன்னா மஜ்லிசு.
சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்
வீடுகள், பள்ளிவாசல், கிணறு நிர்மாணம், வைத் சேவை, ஸகாதுல் பித்ர், உழ்ஹிய்யா, இப்த
பயிற்சி நெறிகள்
இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவ, மாண
வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்க
ஊடக முயற்சி அல்ஹஸனாத், ப்ரபோதய, எங்கள் தே.
அகரம், The Trend
குர்ஆன் மொழிபெயர்ப்பும் நூல் வெளியீடும் தப்ஹீமுல் குர்ஆன் (சிங்கள மொழித் தப்ஸி
தமிழ், சிங்கள நூல்கள்
கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஆண்கள்-பெண்களுக்கான அரபுக் கலாசாலை பாடசாலைகள், குர்ஆன் மதரஸாக்கள், அநாதை தொழிற்பயிற்சி நிறுவனங்கள்.
“அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உதாரணம் ஒரு வித்தின் உதாரணத்தைப் போன்ற
கதிரிலும் நூறு வித்துக்கள் உள்ளன. இன்னும் 4 மடங்காக்குகின்றான். அல்லாஹ் மிக்க விசாலமான
SRI LANKA JAN
77, Dematagoda Road, Colombo 09, Sri La
Bank: Bank of Ce ACCOUாt Name: Sr
Account
-அள்
23லை: 20

இசை
த ரமழானில் உதவிடுங்கள். அத்தே இஸ்லாமி ஸதகா நன்கொடைகளை பதியான பணிகளில் ஈடுபடுத்துகிறது
திய தார்
விகளை
பர்
சம்,
கள், சிறுவர் இல்லங்கள்,
செல்வங்களை செலவு செய்கிறார்களே அத்தகையோரின் ருெக்கிறது. அது ஏழு கதிர்களை முளைப்பித்தது. ஒவ்வொரு அல்லாஹ், தூன்நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரு ஈவன், யாவற்றையும் அறிகின்றவன்." (அல்பகரா: 261)
1A'ATH -E- ISLAMIL nka, Tel: +94 11 2687091, Mob: +94 773219516 /lon (City Office Branch)
Lanka Jama'ath E Islami lo: 0000 350972
ஹஸனாத் - 14 ரமழான்: 1435

Page 5
எங்கே எமது 4
கண்ணியம் அல்லாஹ்வுக்குரியது; அவனது கலாமான அல்குர்ஆனுக்குரியது; அவனது நபிக்குரியது; அவனது தீனுக்குரியது; அதனைப் பின்பற்றும் விசுவாசிகளுக்குரியது. - கண்ணியத்தைப் பிற இடங்களில் தேடுவது தீனுக்கு மாற்றமானதாகும். பணம், பதவி, பட்டம், படாடோபம், முகஸ்துதி இவற்றில் கண்ணியத்தைத் தேடுவதும் இவற் றுக்கு கண்ணியம் வழங்குவதும் மார்க்கம் அனுமதிக்கா தவையே,
முஸ்லிம்களின் கண்ணியம் இந்நாட்டில் பாதுகாக்கப் பட வேண்டுமானால், அவர்கள் தீனை அச்சொட்டாகப் பின்பற்றி வாழ முன்வர வேண்டும். இன்று நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாவச் செயல் களிலெல் லாம் பங்கெடுத்துக் கொண்டு, தீனையே விலை பேசுபவர் களாக நம்மவர் வாழும் வரை, நாம் இழந்துவிட்ட கண்சரி யத்தை மீண்டும் பெற்றுவிட முடியாது.
| "இன்னும் (நபியே) ஊர்களை, அவ்வூரார் சீர்திருத்துப் வர்களாக இருக்கும் நிலையில், அநியாயமாக உமதிரட்சகன் அழித்து விடுபவனாக இல்லை” (1:17) என அல்லாஹ் உறுதியளிக்கின்றான். எனவே, சமூகத்தை சீர்திருத்த முனைபவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, கடும் முயற்சி மேற்கொள்வதன் மூலமே நமது தீனை இந்நாட்டில் வாழவைக்க முடியும்.
"உங்களுக்கு முன்னிருந்த சமூகத்தவர்களில், பூமியில் குழப்பம் செய்யாது தடுத்துவரக்கூடிய அறிவாளிகள் இருந் திருக்க வேண்டாமா?” (11:16) என அல்லாஹ் கேட்கிறான். எனவே, சமூக சீர்த்திருத்தத்தில் அறிவாளிகளின் பங்களிப்பு, அந்த சமூகத்தையே அழிவிலிருந்து காப்பாற்றிவிடக் கூடியது என்பது புலனாகிறது. சமூக சீர்திருத்தத்திற்காக பல்வேறு வகைகளில் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் தமக்குள் ஒருவரோடொருவர் பிணங்கிக் கொள்வதன் மூலம் இப்பணியை செவ்வனே நிறைவேற்ற முடியாது. எனவே, அறிவாளிகளின் வழிகாட்டலில், ஒருமுகப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் ஒற்றுமையுடன் செயற்பட முன்வருவோம்.
-அல்ஹள ஜூலை: 2014 ர

இது ஆசிரியர் கருத்து
கண்ணியம்?!
கண்ணியமிக்க அல்குர்ஆன் இறங்கப்பட்டதன் மூலம் கண்ணியம் பெற்ற ரமழான் மாதம் எம்மை வந்தடைந் துள்ளது. எனவே, இம்மாதத்தின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் கண்ணியத்தையும் பேணக்கூடிய வகையில் முஸ்லிம்களாகிய நாம் செயற்பட வேண்டும். சீர்திருத்தம் சிறுவர்களிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் அவர்கள் மீது கவனம் செலுத்தி, அவர்களை கண்ணியம் பேணி வாழப் பழக்க வேண்டும்.
இன்று எமது சமூகத்தில் தீனுடைய மறுமலர்ச்சி வேகமாக ஏற்பட்டு வருவதைக் காண்கிறோம். நேற்றிருந்த சமூகமல்ல இன்றிருப்பது. எமது இந்த மறுமலர்ச்சியை எதிர்த்திசையில் திருப்பிவிட முயலும் குழப்பவாதிகளை கண்ணியமான முறையில் அணுகி, அவர்களது உள்ளங்களில் பற்றியெரியும் குரோதத்தீயை அணைக்க முயலவேண்டும். ரமழானின் கண்ணியத்தைக் குலைப்பதற்காக அவர்கள்
முயற்சிகள் மேற்கொள்ளக் கூடும்.
“ஆகவே நீர் நிராகரிப்போருக்கு கீழ்ப்படியாதீர்; அன்றி (குர்ஆனாகிய) இதனைக் கொண்டு, நீர் அவர்களுடன் பலமாகப் போராடுவீராக"
(25: 52) அல்குர்ஆனைப் படித்து விளங்கிக் கொண்டவர்கள் அல்லாஹ் கூறும் வழியில் உழைக்கும் வேளை, ஏனைய வர்கள் அல்குர்ஆனை விளங்கிக் கொள்ளும் முயற்சியில் ரமழானைக் கழிக்க வேண்டும்.
"நீங்கள் விளங்கிக் கொள்வதற்காகவே, இதனை அரபி யிலான குர்ஆனை நிச்சயமாக நாமே இறக்கிவைத்தோம் "
(12:2) அரபிகள் பேசும் மொழியிலேயே அல்லாஹ் அல்குர் ஆனை இறக்கி வைத்தான். எனவே எமது தாய்மொழியி லுள்ள அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களைப் படித்து, விளங்க வேண்டும் என்றே அல்லாஹுத் தஆலா எதிர் பார்க்கின்றான். இதனையாவது நாம் விளங்கிக் கொள்ளக் கூடாதா?!
னாத் ழான்: 1435

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
அல்குர்ஆ ஸூரதுல்
அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி) அதிபர், க
அனைத்துப் புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் ப அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். (அவனேதி நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) வழியுமல்ல.
அல்குர்ஆனின் முதல் அத்தியாயம் “இஹ்தினஸ் ! மாகிய ஸ்ரதுல் பாத்திஹாவை நபி - எங்களுக்கு நீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காண்பித்தருள் அவர்கள் திருக் குர்ஆனின் தாய்' (உம் வேண்டுகோளுக் முல் கிதாப்) என அறிமுகப்படுத்தி
துல் பாத்திஹா யுள்ளார்கள். முழுக் குர்ஆனுக்கும்
வரும் அனைத்து, ஸுரதுல் பாத்திஹாதாயாக திகழ்கிறது
அந்த நேரான வ என்பதன் அர்த்தம் அந்த அளவுக்கு |
த.ஆலா எமக்கு ஆழமான கருத்துக்கள் அதனுள் ருப்தை அவதான அடங்கியுள்ளது என்பதாகும். இந்த
அல்குர்ஆனி ஓர் அத்தியாயத்தை மட்டும் சரியாக,
அத்தியாயங்களு ஆழமாக ஒருவர் அறிந்து கொண்டால்
தின் சிறப்பு மாத் மொத்தக் குர்ஆனிலும் கூறப்பட்ட
ஆனிலேயே குறி போதனைகளை அறிந்து கொண்டவர்
இவ்வத்தியாயம் போலாவார்.
- சிறப்பாகும். ஸ்ரதுல் பாத்திஹாவை புனித 4
"நிச்சயமாக நா அல்குர்ஆனின் முகவுரையாகவும்
திரும்ப ஓதப்படு தொடக்கவுரையாகவும் அல்லாஹத்
யும் மகத்தான கு தஆலா ஆக்கி வைத்துள்ளான். இந்த
யுள்ளோம்." அத்தியாயத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை அழகியதொரு இறைஞ்சுதலை திரும்பத் திரு அல்லாஹுத் தஆலா எமக்கு கற்றுத் வசனங்கள் (ஸட் தருகின்றான். இறஞ்சுதலுக்கான.
வர்ணிக்கப்படும் ஒழுங்குகளையும் கற்றுத்தரும் ஓர்
நபி (ஸல்லல்லாத அத்தியாயமாக ஸுரதுல் பாத்திஹா
லம்) அவர்கள் கு இடம்பெற்றிருப்பதை அவதானிக்க தான ஓர் அத்திய முடியும்.
ளப்படுத்தியுள்ள
-அல்த 3ாலை: 201

/ாசம்!
وسطی اور شمالی
ணின் தாய்
பாத்திஹா
ஜேதுல் குப்றா பெண்கள் கல்லூரி, வடதெனிய, வெலம்பொட 'டைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். (அவன்) யாயத்)தீர்ப்புநாளின் அதிபதி. (எனவே இறைவா!) உன்னையே தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறிதவறியோர்
(ஸுரதுல் பாத்திஹா)
1
ஸிராதல் முஸ்தகீம்"
அபூ ஸயீத் பின் அல்முஅல்லா நேரான வழியைக் (ரழியல்லாஹு அன்ஹு) -பாயாக! எனும் கு விடையாக ஸ்ர வைத் தொடர்ந்து அத்தியாயங்களிலும் ழியை அல்லாஹுத்
முழுக் குர்ஆனுக்கும் காண்பித்துத் தந்தி
ஸுரதுல் பாத்திஹா ரிக்க முடியும்,
தாயாக திகழ்கிறது ல் மொத்தம் 114 ள் இவ்வத்தியாயத்
என்பதன் அர்த்தம் அந்த திரம் புனித அல்குர்
அளவுக்கு ஆழமான பிடப்பட்டுள்ளமை
கருத்துக்கள் அதனுள் பெற்றிருக்கும் தனிச்
அடங்கியுள்ளது ம் உமக்குத் திரும்பத்
என்பதாகும். இந்த ஓர் ம் ஏழு வசனங்களை
அத்தியாயத்தை மட்டும் ர் ஆனையும் வழங்கி (14: 87)
சரியாக, ஆழமாக ஒருவர் ம்ப ஓதப்படும் ஏழு
அறிந்து கொண்டால் உல் மஸானி) என
மொத்தக் குர்ஆனிலும் இவ்வத்தியாயத்தை
கூறப்பட்ட போதனை ற அலைஹி வஸல் ர்ஆனில் உள்ள மகத்
களை அறிந்து ரயம் என அடையா
கொண்டவர் போலாவார். ரர்கள்.
ஒஸ்னாத் :
ரமழான்: 1435

Page 7
ஒரே
அறிவிக்கின்றார்கள்: நான் ஒருமுறை தொழுது கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களு(டைய அழைப்புக்கு மறுமொழி கூறவில்லை. (தொழுது முடித்த பின்) அவர்களிடம் சென்றேன். "(நான் அழைத்தவுடன்) வருவதற்கு என்ன தடை?” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார். "அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் என்னை அழைக்கும்போது) நான் தொழுது கொண்டிருந்தேன்" என்று நான் கூறினேன். "நம்பிக்கையா ளர்களே! உங்களுக்கு உயிர் அளிக்கக் கூடிய ஒரு காரியத் திற்காக இந்தத் தூதர் அழைக்கும்போது இத்தூதருக்கும், அல்லாஹ்வுக்கும் பதிலளியுங்கள்! (அல்குர்ஆன் 8: 24) என்று அல்லாஹ் கூறவில்லையா?" என்று நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) கேட்டுவிட்டு, இந்தப் பள்ளிவாசலில் இருந்து நீர் புறப்படுவதற்கு முன்குர்-ஆனில் உள்ள மகத்தான ஓர் அத்தியாயத்தை உனக்கு நான் கற்றுத் தருகிறேன்" என்று கூறி எனது கையையும் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் பள்ளிவாசலிலிருந்து புறப்பட எத்தனித்தபோது "அல்லாஹ்வின்தூதரே!குர்ஆனில் உள்ள மகத்தான ஓர் அத்தியாயத்தைக் கற்றுத் தருவாதாசுக் கூறினீர்களே!'' என்று நினைவுபடுத்தினேன். அதற்கு அவர்கள் “ஆம்! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பதுதான் அந்த அத்தியாயம்” என்று கூறினார்கள்.
(அல்புகாரி) ஒரு விசுவாசி தினசரி ஸ ரதுல் பாத்திஹாவை குறைந் தபட்சம் 17 தடவைகள் ஐங்காலத் தொழகைகளில் திரும் பத் திரும்ப ஓதுவது கடமையாக உள்ளது. அடியார்கள் மீது அல்லாஹ் விதித்துள்ள கடமைகளில் பிரதானமானது தொழுகையாகும். அதற்கு நிகராக எந்தக் கடமையும் இல்லை பாத்திஹா ஓதப்படாவிட்டால் அந்தத் தொழுகை அங்கீகரிக்கப்படாது என்பதிலிருந்து பாத்திஹாவின் சிறப்பு எத்தகையது என்பதை உணர முடியும்.
"இவ்வேதத்தின் தோற்றுவாயை (ஃபாத்திஹாவை) ஓதாதவருக்கு தொழுகை இல்லை!” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) கூறினார்கள்.
(அல்புகாரி) “எவர் உம்முல் குர்ஆன் (திருக்குர்ஆனின் தாய் என்று பொருள்படும் பாத்திஹாவை) ஒதவில்லையோ அவரது தொழுகை குறைவுபட்டதாகும்” என்று நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள். (முஸ்லிம்)
ஸஹீஹ் முஸ்லிமில் பதிவானதொரு ஹதீஸல் குத்ஸியில் அல்லாஹுத் தஆலா பின்வருமாறு கூறுவ தாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறி
னார்கள்:
""தொழுகையில் ஒதுவதை எனக்கும் என் அடியானுக்
-அல்ஹஸ8 ஜூலை: 2014|ரம்

அல்குர்ஆன் விளக்கம் 5
குமிடையில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு, “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' (அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று ஒருவன் கூறும்போது “என்னை என் அடியான் (புகழ வேண்டிய விதத்தில்) புகழ்ந்து விட்டான்” என்று அல்லாஹ் கூறுகி றான். அவன் "அர்ரஹ்மானிர்ரஹீம்" (அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்) என்று கூறும்போது "என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில்) என் அடியான் பாராட்டி விட்டான்” என்று அல்லாஹ் கூறுகிறான். "மாலிகி யவ்மிந் தீன்” (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்று கூறும்போது "என்னைக் (கெளரவப்படுத்த வேண்டிய விதத்தில்) கௌரவப்படுத்தி விட்டான்” என்று அல்லாஹ் கூறுகிறான். "இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன்” (உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்) என்று கூறும்போது “இதுதான் எனக்கும் என் அடியானுக் குமிடையே உள்ள உறவாகும்" என்று அல்லாஹ் கூறுகிறான்.
"இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம் ஸிராதல்லதீன அன் அம்த அலைஹிம் கைரில் மஃரூபி அலைஹிம் வலல் ழால்லீன்" (இறைவா) நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக! எவர்களுக்கு நீ பாக்கியம் புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை செலுத்துவாயாக) எவர்கள் (உன்னால்) கோபிக்கப்படவில்லையோ அவர்களின் வழியிலும், எவர்கள் வழி கெடவில்லையோ அவர்களின் வழியிலும் (எங்களை செலுத்துவாயாக!) எனக் கூறும் போது “என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற் றப்படும்" என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். (முஸ்லிம்)
இந்த ஹதீஸ் ஸுரதுல் பாத்திஹாவின் சிறப்பை உணர்த்துவதோடு, அதன் உள்ளடக்கத்தைத் தெளிவுப் நித்துவதாக அமைந்துள்ளது. முதல் மூன்று வசனங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றும் விதமாக அருளப் பட்டுள்ளன. பிரார்த்தனைகளை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் எனும் ஒழுங்கை எமக்கு கற்றுத் தருவதாக அமைந்துள்ளது. இந்த வசனங்களை ஒருவன் சரிவர விளங்கி ஓதும்போது அல்லாஹ்வை உரிய விதத்தில் புகழ்ந்தவனாக இறைவனால் கருதப்படுகிறான்.
நான்காவது வசனம், ரப்புக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. அல் லாஹ்வை எஜமானனாக ஏற்றுக் கொண்டு அவனை மட்டுமே வணங்கி வருவதும் அவனிடம் மட்டுமே உதவி தேடுவதும்தான் அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமுள்ள உறவாகும். எஜமான்-அடிமை என்ற உறவைத் தவிர வேறு எந்த உறவும் இறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் இல்லை என்பதை இந்த வசனம் விளக்குவதாக அமைந் பள்ளது.
ராத் - நான்: 1435

Page 8
6
அல்குர்ஆன் விளக்கம்
இறுதியில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அழகியதோர் இறைஞ்சுதலைக் கற்றுத் தருவதாக அமைந்துள்ளன. அந்தப் பிரார்த்னை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்ப டும் என்ற உத்தரவாதத்தை இந்த ஹதீஸ் குத்ஸியினூ டாக அல்லாஹுத் தஆலா தனது அடியார்களுக்கு வழங் கியுள்ளான்.
மேலும் ஸுரதுல் பாத்திஹாவின் சிறப்பு பற்றி பதிவாகியுள்ள மேலுமொரு ஸஹீஹான ஹதீஸில் விஷ ஜந்துக்களின் ஆபத்திலிருந்து குணமடையச் செய்யும் சக்தியையும் அல்லாஹுத் தஆலா இவ் அத்தியாயத் திற்கு வழங்கியுள்ளான் என்பது தெளிவாகின்றது.
நபித் தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்க வில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவனை (தேள்) கொட்டி விட்டது. "உங்களிடம் (இதற்கு மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?" என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித் தோழர்கள் “நீங்கள் எங்க ளுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே, எங்க ளுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால்தான் நாங்கள்
*L நவன ஊடக
FTETIR ILLATH 2
எமது செய்தி இணையதளம்
WWWW.engalthesam.lk f fb.com/engalthesam]mf
எமது இணையத்தளங்கள்
Facebook Pages
fb/aharammf
www.alhasanath.lk www.aharam.lk www.prabodaya.lk www.thetrend.lk
fb/thetrendjmf
JUST MEDIA
-அல் அலை: 201

ஒ
உங்களுக்கு உதவுவோம்" என்றார்கள். அந்தக் கூட்டத் தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் அல்ஹம்து ஸுராவை ஒதி (தேள் கொட்டிய இடத்தில்) ஒதி ஊதினார். இதனால் அவர் குணமடைந்து விட்டார், அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். "நாங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இதுபற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்” என்று சில நபித் தோழர்கள் கூறிவிட்டு பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து இதைப் பற்றிக் கேட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். "அல்ஹம்து ஸரா ஓதிப் பார்க்கத்தக்கது என்று எப்படி உனக்குத் தெரியும்?” எனக் கேட்டு விட்டு, “எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்!” என்று கூறினார்கள்.
(அல்புகாரி) இவ்வாறான பல சிறப்புக்களைக் கொண்ட அல்குர் ஆனின் தாயாகத் திகழும் ஸுரதுல் பாத்திஹாவை முழு மையாகக் கற்று புனித அல்குர்ஆனின் பயன்களை அடையும் பாக்கியங்ளை அல்லாஹுத் தஆலா எம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
ங்களுடனான சங்கமம்
--...-----44:08'. ---
Engal Thesam Twitter
he
எமது செய்திகளை உங்களது கையடக்கத் தொலைபேசியில் பெற்றுக் கொள்ள Fengalthesam என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்
---..1 5, 1) நாடளாவிய ரீதியில் நடைபெறும்
சமூக ஊடக செயலமர்வுகள் உங்கள் ஊரிலும் நடைபெற விரும்பினால்
தொடர்பு கொள்ளுங்கள் CALL: 0777 407 669
77, Dematagoda Rd, Colombo 09 FOUNDATION
ஹஸனாத் - 4 ரமழான்: 1435

Page 9
92
இறை வழியில் செலவு : நீழுகின்ற இறைவனில்
- * *அஷ்ஷெய்க் எச்.எம்., மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவுரையா
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு
''ஆதமுடைய மகனே! (எனக்காக) செலவு செய்வாயாக! செய்வேன், "*
1
நான், த
இவ்வுலகில் உள்ள அனைத்து வகையான அருள் வளங்களினதும் சொந்தக்காரனாக அல்லாஹுத்தஆலா இருக்கின்றான். அவற்றை தற்காலிக
நீ எனது பா மாக பரிபாலிக்கும் பொறுப்பை அல்
செலவிட்டால் லாஹ் மனிதனுக்கு வழங்கினான். இவ்
செலவினங்கா வகையில் மனிதன் சுய உழைப்பின் மூலமாக சம்பாதித்துக் கொள்கின்ற
பொறுப்பே சொத்து செல்வம் ஓர் அமானிதமாகும்.
கொள்கின் அவற்றை இறைவன் அனுமதித்த வழி யில் செலவு செய்வது ஒரு முஸ்லிமைப்
இவ்வுலகி பொறுத்தவரைகட்டாயக்கடமையாகும்.
மறுமையிலும் | “அமானிதங்களை அதற்கே உரிய
பிரதியீட்டை வழ வர்களிடம் ஒப்படைத்து விடுமாறு அல்
என உறுதி வாஷ் உங்களுக்குக் கட்டளையிடுகின் (ஸுரா அந்நிஸா: 58)
கின்றா இறைவனது மிகவும் முக்கியமான
அல்லாஹுத் அருள் வளமாகிய பணமும் பண்டமும்
தன்னை நெருங் சமூகத்தில் உள்ள குறித்த ஒரு தரப்பின ருக்கு மத்தியில் மட்டும் சுழன்று
' தியானங்கா கொண்டிருப்பதையும் அதன் மூலம்
அதற்கான உச் அடுத்த தரப்பினர் வறுமைக் கோட்
களை மட் டுக்குக் கீழ் வாழ்வதையும் அல்லாஹ் விரும்பவில்லை. முஸ்லிம் சமூகத்தில்
எங்களுக்கு 8 பொருளாதார ரீதியான வர்க்க வேறு
செய்யவில்லை பாடுகள் தோன்றி அதனடிப்படையாக வர்க்கப் போராட்டம் உருவாவதைத்
ஏழைகளின் தவிர்க்கும் நோக்கில் அல்லாஹுத்
பார்த்துத தஆலா அவனது சொத்துக்களைப்
செய்வதை பங்கீடு செய்யுமாறு பணித்துள்ளான்.
நெருக்கத்தி "உங்களில் செல்வந்தர்களிடையே (செல்வம்) சுழன்று கொண்டிருக்கக்
பிரதான வழிமு கூடாது என்பதற்காக (இவ்வாறு பங்கிடு
குறிப்பிடுகின்
அல்ஹஸன ஜூலை: 2014 (ரமழ

ஹதீஸ் விளக்கம்
செய்பவர்களுக்காக ன் உதவிக் கரங்கள்!
எனர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம் கின்றார்கள். அல்லாஹுத் தஆலா கூறியதை இறைதூதர்
உரைக்கிறார்கள்:
" (அவ்வாறு செலவு செய்தால்) உனக்காக நான் செலவு
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ற்றுக்
லும்
கின்றான்). " (ஸுரா அல்ஹஷ்ர்: 07)
சொத்து செல்வத்தை அல்லாஹ் தையில்
அவனது வழியில் செலவிடுமாறு
பணித்து உலோபித்தனத்திலிருந்து ம உனது
தனி மனித உள்ளங்களைத் தூய்மைப் ளை நான்
படுத்த நாடுகின்றான். குறுகிய சிந்த னையிலிருந்து விடுபட்டு பரந்த மனப்
பான்மையுடன் வாழுகின்ற சமூக றேன்.
உறுப்பினர்களை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் அவனது திருப்தியைப்
பெறும் வகையில் செலவு செய்யுமாறு p உனக்கு
ஊக்குவிக்கின்றான், உண்மையான மங்குவேன்
வெற்றி என்பது குறுகிய சிந்தனையில் பளிக்
இருந்து ஒருவர் பாதுகாப்புப் பெறுவ தன் ஊடாகவே சாத்தியமாகின்றது.
- "குறுகிய சிந்தனையிலிருந்து பாது தஆலா
காக்கப்பட்டவர்களே வெற்றியாளர் பகுவதற்கு
கள்.” (ஸுரா அல்ஹஷ்ர்: 09) ஊளயும்
மேலே குறிப்பிடப்பட்ட உன்னத
இலக்குகளை எட்டிப் பிடிக்கும் சாடனங்
வகையில் செலவு செய்யுமாறு அல்
லாஹ் ஆர்வமூட்டுகின்றான். நாம் அறிமுகம்
விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட
ஹதீஸல் குத்ஸியில் அல்லாஹ் "ஆத மாறாக,
முடைய மகனே!"* என பண்பாடாக 'முகம்
விளிக்குகின்றான். பின்னர் செலவு
செய்யுமாறு கட்டளையிடுகின்றான். TLDID
செலவு செய்வதற்கு கைமாறு செய்வ இறை
தாக அல்லாஹ் உத்தரவாதமளிக்கின் ற்கான
றான். பொதுவாக செலவு செய்தால்
பணமும் பொருளும் குறைந்துவிடும். றையாகக்
பேரிழப்பைச் சந்திக்க நேரிடும் என்ற பதிவு எல்லோரினதும் உள்ளங்களில்
டும்
றான்,
ாத் என்1 14:35

Page 10
8 ஹதீஸ் விளக்கம்
உண்டு. இந்தப் பதிவு பிழையானது என்பது இறைவனது வாதமாகும்! நீ எனது பாதையில் செலவிட்டால் உனது செலவினங்களை நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் இவ்வுலகிலும் மறுமையிலும் உனக்கு பிரதியீட்டை வழங்குவேன் என உறுதியளிக்கின்றான்.
அல்லாஹுத் தஆலா தன்னை நெருங்குவதற்கு தியானங்களையும் அதற்கான உச்சாடனங்களை மட்டும்
எங்களுக்கு அறிமுகம் செய்யவில்லை, மாறாக, ஏழைகளில் முகம் பார்த்து தர்மம் செய்வதை இறை நெருக்கத்திற கான பிரதான வழிமுறையாகக் குறிப்பிடுகின்றான் இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்கள் கூறினார்கள்:
“வாரி வாரி வழங்கும் கொடை வள்ளல் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவன், சுவனத்திற்கும் நெருக்கமானவன் மனிதர்களுக்கும் நெருக்கமானவன். நரகத்தை விட்டுப் தூரமானவன். உலோபி அல்லாஹ்வை விட்டும் தூரம்
னவன். சுவனத்தை விட்டும் தூரமானவன். மனிதர்களை விட்டும் தூரமானவன். நரகத்திற்கு நெருக்கமானவன் உலோபியான வணக்கவாளியை விட அறிவில்லாத கொ டையாளி அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியத்திற்குரிய வன். " (அத்திர்மிதி) (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிை மிகவும் பலவீனமானது என அஷ்ஷெய்க் அல்பான
(ரஹிமஹுல்லாஹ்) அவ கள் குறிப்பிட்டுள்ளார்கள்)
அல்லாஹ்வின் பாதையில் "கணக்குப்
செலவு செய்கின்ற மனிதலை 'பார்க்காமல் செலவு
நோக்கி இறைவனது உதவி செய்வாயாக!
கரங்கள் எப்போதும் நீண்டி கணக்குப்பார்த்து
ருக்கும். அவனது துன்ப துய செலவு செய்தால்
ரங்களை அல்லாஹ் துடை அல்லாஹ் உனது
தெறிந்துவிடுகின்றான். அ.
னது வறுமையை நீக்கி வள. விவகாரத்தில்
கொழிக்கும் நிலையை அs அளவாக செலவு செய்ய
னுக்கு அல்லாஹ் தோற்ற முற்படுவான். உனது
வித்து விடுகின்றான். அவனுக்கு பணத்தையும்
ஏற்பட இருக்கின்ற ஆபத்து! பண்டத்தையும் கொடுக்
களை தடுத்து நிறுத்தி சிறந்த காமல் பூட்டி வைத்துப்
மரணத்தை சம்பவிக்கச் செ பாதுகாக்காதே!
கின் றான். இறை வ ழி யில் அல்லாஹ் உன் விவகா
செலவு செய்பவன் இறை!
னது கோபப் பார்வையை ரத்தில் அவனது கருவூ
விட்டும் தூர விலகி விடுகின் லத்தைப் பூட்டிவைத்து
றான். நபி (ஸல்லல்லாஹ விடுவான்.
அலைஹி வஸல்லம்) அவர்க கூறினார்கள்:
"நிச்சயமாக ஸதகா இன
-அர் அலை: 21

T
வனது கோபத்தை அணைத்து விடுகின்றது. படுமோச மான மரணத்தைத் தடுத்துவிடுகின்றது.” (அத்திர்மிதி)
அல்லாஹ் ஒருவருக்கு உதவி செய்வது என்பது பண் டத்தையும் பணத்தையும் கொடுப்பது என்ற கருத்தை மட்டும் தொனிப்பதில்லை. பல்வேறு வழிகளில் அல் லாஹ்வின் உதவியும், அருள் வளமும் அவரை நோக்கி வந்து சேருவதை அது குறிக்கும். நாளாந்தம் மலக்குகளின் துஆப் பிரார்த்தனைக்கு ஒரு மனிதன் அருகதையானவ னாக மாறுவது கூட அல்லாஹ்வின் அருளாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
அடியார்களுக்காக விடிகின்ற ஒவ்வொரு நாளிலும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் “யா அல்லாஹ்! செலவு செய்கின்ற மனிதருக்கு பிரதியீட்டைக் கொடுப்பாயாக" என்றும், அடுத்தவர் "யா அல்லாஹ் செலவு செய்யாது தடுத்துக் கொள்பவர்களுக்கு அழிவைக் கொடுப்பாயாக” என்றும் பிரார்த்திக்கின்றனர்.
(ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்) இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பாக ரமழான் மாதத்தில் பர்ளான நோன்பை நோற்பதன் மூலமாக மட்டுமல்ல வாரி வாரி வழங்குவதன் ஊடாகவும் இறைவனது உவப்பையும் அவனது உதவி யையும் வேண்டி நின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது ரமழானிய பொழுதுகளை ஸஹாபாக்கள் இவ்வாறு விவரிப்பர். இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனிதர்களில் மிகவும் உயர்ந்த கொடைவள்ளலாகத் திகழ்ந்தார்கள். ரமழானில் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபிகளாரைச் சந்திக்கும் வேளையில் மிகவும் அதிகமாக கொடை கொடுப்பவர்களாக இருப்பார்கள். ரமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபிகளாரைச் சந்தித்து அல்குர்ஆனை பாராயணம் செய்து இதுவரை மனனம் செய்தவற்றையும் அவர்களிடம் இருந்து செவிமடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) சந்திக்கும்போது படுவேகமாக வீசுகின்ற காற்றைவிட வேகமாக வாரி வாரி வழங்கக் கூடிய வள்ளலாகத் திகழ் வார்கள்.” (ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ரமழானிய வசந்தத்தின் சுகந்தம் என்பது இறைவழியில் செலவு செய்வதை வேரறுத்துக் கொண்ட நிலையில் ஒருவர் அனுபவிக்கின்ற ஆத்மானந்தம் அல்ல. மாறாக, வகையற்ற மனிதர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக இறை வழியில் செலவுசெய்து அதன் மூலம் இறைவனது அருளுக்குரியவராகி அவனது உதவியை தனது தனிப் பட்ட, குடும்ப, சமூக விவகாரங்களில் ஒருவர் அனுப
வரலனாத் - 14 ரமழான்: 1435

Page 11
விப்பதே உண்மையான சுகந்தமாகும். இவ்வகையில் ரமழானில் ஒரு முஸ்லிம் முதன்மையாக நிறைவேற்ற வேண்டிய பர்ளான தர்மம் ஸகாத்தாகும். ஸகாத் வரு டாந்தம் சுழற்சி முறையில் ஸகாத் வழங்க தகுதியுள்ளோர் மீது விதியாவதாகும். ஆனாலும், அல்லாஹ்வின் அருள் வாயில்கள் அகலத் திறக்கப்பட்டு, நரக வாயில்கள் இறுக மூடப்படுகின்ற ரமழான் மாதத்தில் மனித உள்ளங்களும் அகலத் திறந்துகொள்வதனால் அதில் ஸகாத்தை பசுமை யாகப் பதிந்திட முடியும் என்ற வகையில் இக்கடமை அழுத்திப் பேசப்படுகின்றது.
ஸகாத் இஸ்லாத்தின் மூன்றாவது கடமை என்பதை நாம் அறிவோம். ஆனாலும், சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அது முறையாக முன்னெடுக்கப்படுவ தில்லை. நிறுவன மயப்படுத்தப்பட்ட நிலையில் ஷரீஆவின் நிலைக்களனில் ஸகாத் என்னும் இபாதத் அமுலுக்கு வருகின்றபோது மட்டுமே வறுமையின் வீரியத்தை குறைக்க முடியும். ஓர் இபாதத் மூலம் ஒருவர் அல்லது பலர் இறைவனது அருளை சம்பாதிப்பதற்கு அல்லாஹ் வினதும் அவனது தூதரினதும் வழிமுறைகளைப் பின்பற்றி அதனை நிறைவேற்ற வேண்டும். ஸகாத் விவகாரத்தில் இந்த நிபந்தனை கருத்திற் கொள்ளப்படாதபோது அது ஒரு சாதாரண தர்மமாகவே அமையும். நாம் எதிர்பார்க் கின்ற பொருளாதார மேம்பாடு என்ற அடைவை நாம் எட் டிப் பிடிக்க முடியாது. "ஆதமுடைய மகனே! செலவு செய்" என்று அல்லாஹ் பொதுவாக கட்டளையிட்ட போதும்கூட அவன் ஸதகாவை முறைப்படி நிறைவேற்று வதற்கான விதிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் வகுத்துள்ளான் என்பதை ஒருவர் மறந்துவிடலாகாது.
ஒரு முஸ்லிமின் சொத்து செல்வத்தில் இருந்து பெறப்படும் ஸகாத் முறையாக விநியோகிக்கப்பட்டு சமூகத் தேவைகள் நிவர்த்திக்கப்படுகின்றபோது அல்லாஹ் மென்மேலும் தனது அருட்கொடைகளை சொரிகின் றான். இவ்வருட்கொடைகள் ஸகாத்தை வழங்கிய தனி நபர்களுக்கும் இவற்றை நிறுவன ரீதியாக அமுலுக்குக் கொண்டு வந்த மனிதர்களுக்கும் உரித்தானதாகும்.
அல்லாஹுத் தஆலா ஒரு முஸ்லிமின் சொத்து செல் வத்திலிருந்து கடமையான ஸகாத்தை மட்டுமல்ல, உபரியான தர்மங்களையும் எதிர்பார்க்கின்றான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொத்து (செல்வத்தில்ஸகாத்தைத்தவிர வேறு சிலஉரிமைகளும் உண்டு என்று கூறிவிட்டு ஸுரா அல்பகராவின் 177ஆம் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்."
(அத்திர்மிதி, இப்னுமாஜா, அத்தாரமி) சமூகத்தில் ஸகாத் வழங்கத் தகுதியானவர்கள் குறிப் பிட்ட தொகையினரே இருப்பர். ஆனால், உபரியான தர்மங்களை வழங்கும் தகுதியுடையோர் அதிகமானோர் உள்ளனர். இவர்களும் கூட ரமழானில் மேற்படி தர்மங்
-அல்வஹஸ் அலை: 2014 ரம்

ஹதீஸ் விளக்கம் 9
களை அதிகமாக வழங்க முன்வரவேண்டும். அல்லாஹுத் தஆலா பர்ளான கடமைகளுடன் சேர்த்து உபரியான கடமைகளையும் பெரிதும் விரும்புகின்றான். அல்லா ஹ த் தஆலா கூறுவதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்:
"எனது அடியானின் மீது நான் பர்ளாக்கிய கடமை கள் மூலம் அவன் என்னை நெருங்குவது எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியதாகும். எனது அடியானை நான் நேசிக் கும் வரை அவன் என்னை நபிலான கிரியைகள் மூலம் நெருங்கிக் கொண்டிருப்பான்.” (ஸஹீஹுல் புகாரி)
ரமழானில் வசதி படைத்தவர்கள் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்படுவதைப் போல உபரியான தர்மங்களை எல்லோரும் வழங்க வேண்டும் என்ற சிந்தனை அழுத்திப் பேசப்படுவதில்லை. ஆதமுடைய மகனே! என்று அல்லாஹ் பொதுவாகவே விளித்துப் பேசுகின்றான். மாறாக, வசதிபடைத்தவர்களே! என்று அல்லாஹ் விளிக்கவில்லை. எனவே, முஸ்லிமாகப் பிறந்த ஆண்-பெண் இருபாலாரும் தமது வசதி வாய்ப் புக்கு ஏற்ப தர்மம் செய்கின்ற பரோபகாரிகளாக வாழ வேண்டும். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அஸ்மா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைப் பார்த்து "கணக்குப் பார்க்காமல் செலவு செய்வாயாக! கணக்குப் பார்த்து செலவு செய்தால் அல்லாஹ் உனது விவகாரத்தில் அளவாக செலவு செய்ய முற்படுவான். உனது பணத்தையும் பண்டத்தையும் கொ டுக்காமல் பூட்டி வைத்துப் பாதுகாக்காதே! அல்லாஹ் உன் விவகாரத்தில் அவனது கருவூலத்தைப் பூட்டி வைத்து விடுவான். உன்னால் முடிந்தளவு சிறிதளவாவது (இறை வழியில்) செலவு செய்வாயாக!” என உபதேசித் தார்கள். (ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்).
மேற்படி ஹதீஸ் இறை வழியில் செலவு செய்பவர்க ளுடன் அல்லாஹ்வின் உதவிக் கரம் இருக்கின்றது என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது. அள்ளி வழங்குகின்றவர் களை அல்லாஹ் அரவணைத்துக் கொள்கின்றான். உளத்தூய்மையுடன் அள்ளிக் கொடுக்கின்றவர்களையும் அல்லாஹ் புறக்கணிப்பதில்லை. ஆனாலும், அறவே கொடுக்காமல் "கொடுத்தால் குறைந்துவிடும்" என்ற பயத்தால் பாதிக்கப்பட்டு வாழுகின்ற உலோபிகளை அல்லாஹ் வெறுத்தொதுக்கி விடுகின்றான். அவர்களுக்கு சுவனப் பாக்கியத்தைக்கூட அவன் வழங்குவதில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
| ""மோசடிக்காரனும் உலோபியும் கொடுத்ததைச் சொல்லிக் காட்டுபவனும் சுவனம் செல்ல மாட்டார்கள்.”
(அத்திர்மிதி)
எமது ஸதகாக்களை மரணத் தறுவாய் வரை தாம
நாத் ழான்: 1435

Page 12
| 10 ஹதீஸ் விளக்கம்
திக்கச் செய்வது விரும்பத்தகாத செயலாகும். அது சிலவேளை எமது நற்கூலியில் பாதிப்பை ஏற்படுத்தலாம், ""உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள். இறைவா! இன்னும் சிறிது காலம் வரை அவகாசம் அளித்தி ருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லோர்களில் ஒருவனாக ஆகியிருப்பேனே! என்று அப்போது மனிதன் கூறுவான். "
(ஸுரா அல்முனாபிகூன்: 10) மரணத் தறுவாயில் செய்யும் தர்மம் பெறுமதி அற்றது என்பது இறைதூதரின் வாக்காகும். நபி (ஸல்லல்லாஹு
நோன்பு விரு
நோன்பு அல்லாஹ்வின் விருப்பங்களுக்காக மனிதன் தனது விருப்பங்களைத் தியாகம் செய்யும் ஆன்மிகப் பண் பாட்டுப் பயிற்சியை வழங்குகிறது. இந்த உண்மையைப் புரிய வைக்கிறது நோன்பின் மகத்துவத்தை உணர்த்த வந்த பின்வரும் ஹதீஸ் குத்ஸி:
"ஆதமுடைய மகன் செய்யும் ஒவ்வொரு (நற்) செயலும் அவனுக்குரியது. நோன்பைத் தவிர, அது எனக்குரியது. அதன் கூலியாக நானே இருக்கிறேன். ஏனெனில், அவன் எனக்காக தனது உணவையும் குடிப்பையும் ஆசைகளையும் விட்டு விடுகிறான்."
ஆம்! அல்லாஹ்வின் ஆசைகளுக்காக தனது ஆசைக் ளைத் தியாகம் செய்யும்போதுதான் நோன்பின் மகத்து வம் அதி உச்சத்தை அடைகிறது.
இத்தகைய ஆன்மிக, பண்பாட்டுப் பயிற்சி உலகை வழிநடத்தும் சமூகங்களுக்கு வழங்கப்படாதபோதெல் லாம் அச்சமூகங்கள் உலகில் தமது பலத்தையும் அதிகா
ADVERTISE
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பை
அல்ஹஸனாத் (4நேசக் கரம் |
உடாங்கள் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவன வியாபாரம் என அனைத்தையும் இலாபகரமாக 'விரும்புகிறர்களா?
இன்றே எமது வெளியீடுகளில் விளம்பரம் செய்பு
-அல் இலை: 201

இ»
அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு மனிதர் மரணத் தறுவாயில் நூறு திர்ஹங்களை செலவிடுவதை விட அவரது வாழ்நாளில் ஒரு திர்ஹத்தை செலவு செய்வது மிகவும் மேலானதாகும்.” (அபூ தாவூத்)
எனவே, இறை வழியில் செலவிடுவதில் போட்டி மனப்பான்மையுடன் நடந்து கொள்வோம். பிறரிடம் யாசிக்கின்ற அல்லது கடன் கேட்கின்ற தாழ்ந்த கரங்களாக எமது கரங்கள் இருக்கக் கூடாது. பிறருக்கு வழங்குகின்ற உயர்ந்த கரங்களாக எமது கரங்கள் அமைய வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக!
ந்தாளியல்ல.
ரத்தையும் பிரயோகித்து தமது ஆசைகளையே நிறை வேற்றிக் கொள்ள முயலுகின்றன. விளைவாக உலகில் குழப்பங்களும் அக்கிரமங்களும் மலிந்து விடுகின்றன.
உலகின் இந்நிலை மாற வேண்டுமானால் நோன்பு நோற்கும் சமூகம் உலகை வழிநடத்த வேண்டும். ஸஹா பிகள் சமூகம் உலகை வழிநடத்தும் நிலையை நெருங்கிய போதுதான் நோன்பை அந்த சமூகத்தின் மீது அல்லாஹ் கடமையாக்கினான், ஆனால், இன்று நோன்பு நோற்கும் சமூகம் தனது சமூகத்தை, தனது கிராமத்தை ஏன் தனது வீட்டைக்கூட வழிநடத்த முடியாமல் இருக்கிறது.
நோன்பு வெறும் பசியும் தாகமுமல்ல. உலகில் நடக்க வேண்டிய இஸ்லாமிய பணிக்கும் அந்தப் பணியின் மூலம் உலகில் ஏற்பட வேண்டிய பாரிய சமூக மாற்றத்திற்கும் தேவையான ஆன்மிக பண்பாட்டுப் பயிற்சியே நோன்பு!
நோன்பின் அழைப்பு புரிகிறதல்லவா?
-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
'CATI: I. Mustliaq
0777 396 306
யும் நாம் பெற்றுள்ளோம்.
நTrend
ප්‍රබෝධය
எமது இணையதளங்களிலும் விளம்பரம் செய்யலாம் RAW alhasariatin MK) yWWWWW,aharam.lk
WWWW Sாழaithesan IR, www.prabodaya.lk
எங்கள், முன்னெடுக்க
ங்கள்.
'11- 1 1 1 41%1 ATIN '5 11ாடி:+El Rd, 10 னாகரா
ஹாம்னாத் 4) ரமழான்: 1435

Page 13
இட
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்
தொழுதேன்; எனினும் வகையில் சில ஆலோசனை தொழவில்லை போலிருக்கிறது! - அருள் வேண்டியவனாக் எனது தொழுகைகளை உயி
1. தொழுகைக்கு முன்... ரோட்டமுள்ளதாகக் காண ஆசைப்படுகின்றேன், எனினும்,
தொழுகை பற்றிப் பே தக்பீர் சொல்லி கையைக் கட்
கவனத்தில் கொள்வது ந டிய பின் என்னை அறியாம்
வொருவரும் தவறுகள் | லேயே தொழுகை முடிந்து -
உறுத்தல்களால் அமை விடுகிறது. எப்படி ஸலாம் நன்மைகள் செய்து அல் கொடுத்தேன் என்று விளங்க வேண்டும். காரணம், ந காமலேயே எழுந்து சென்று செய்திருந்தால்) அல்லாத விடுகின்றேன். சிலபோது அப்போது தொழுகைய
தொழுதேன்;
(உயிரோட்டமான தொழுகை
இத்தகைய தொழுகையில் பய - இலகுவாகி விடுகின்றது னில்லை என்றுகூடஎனது மனம்
நிலையில் தொழுகைக் அலுத்துக் கொள்கிறது. இதனால் சிரமப்படவேண்டியிரு தொழுகையில் பற்றும் ஈடுபா
விட்டுச் செல்ல வேண்ட டும் குறைந்து காணப்படுவ
தையும் உணர்கின்றேன்.
இவ்வாறு கூறும்போ
வரக் கூடாது என ஒருவ தொழுதுவிட்டு இவ்வாறு
டவர்களும் தொழுகைக் சிலர் கவலைப்படுவதுண்டு.
போது அல்லாஹ் என்ன அவர்கள் தொழுகையில் இன்
என்னைத் தவறுகளில் இ பம் கான ஆசைப்படுகிறார்கள்.
என்னைத் தண்டிக்காதிரு எனினும், அது எட்டாத தூரத்
தொழுகைக்கு வர வேன் தில் இருப்பது போன்றே அவர்
கள்கூட தொழுகையின் களுக்குத் தோன்றுகின்றது.
கிட்டும். முயற்சி செய்தும் பயன் இல்லை என அவர்களது உள்ளம் அலுத்
மேலே கூறப்பட்டஆ துக் கொள்கிறது. இத்தகைய
தொழுகைக்கு வர முன்ட வர்களுக்கு அவர்களது ஆசை
நிரம்பப் பெற்றவராக வரு நிராசையாகிவிடாதிருக்கும்
அல்லாஹ்வுக்கு நெரு
-அல்ஹள இலை: 2014 ர

தஃவா களம்
நதே இஸ்லாமி
'Www.usthazhajjulakbar.org
-னகளை வழங்கலாம் என எதிர்பார்க்கிறேன், அல்லாஹ்வின்
காக
பசுவதற்கு முன்பாக ஓர் ஆலோசனையை தொழுகையாளிகள் நல்லது என நினைக்கின்றேன். தொழுகைக்காக வரும் ஒவ் செய்த உள்ளத்தோடும் அதன் உறுத்தல்களோடும் அந்த மதியிழந்த ஆன்மாவோடும் தொழுகைக்கு வராமல்... மதியடைந்த உள்ளத்தோடு தொழுகைக்கு வர முயற்சிக்க நன்மைகள் செய்த உள்ளம் (இஹ்லாஸோடு அவற்றைச் பறவை நெருங்கிய நிலையிலேயே தொழுகைக்கு வருகின்றது. ! பிலும் அல்லாஹ்வோடு இருப்பது, அந்த உள்ளத்துக்கு !
னினும் தொழாதது போலிருக்கிறது!
கக்கு சில ஆலோசனைகள்)
-- பாவங்கள் செய்து அல்லாஹ்வை விட்டுத் தூரமாகிய கு வருகின்ற உள்ளம் அல்லாஹ்வை நெருங்குவதற்கு க்கும். அல்லது சம்பிரதாயத்துக்காக குனிந்து எழுந்து டி வரும். து பாவங்கள், தவறுகளில் ஈடுபட்டவர்கள் தொழுகைக்கு ரும் விளங்க வேண்டாம். பாவங்கள், தவறுகளில் ஈடுபட் க்கு வரத்தான் வேண்டும். அவர்கள் தொழுகைக்கு வரும் ன மன்னிக்க வேண்டும், எனக்கு அருள் புரிய வேண்டும், ருந்து பாதுகாக்க வேண்டும், எனது தவறுக்காக அல்லாஹ் க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளோடும் ஆசைகளோடும் எடும். அப்போது பாவம் மற்றும் தவறுகளில் ஈடுபட்டவர் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுகின்ற வாய்ப்பு
லோசனையின் பிரகாரம் ஒருவர் தொழுகைக்கு வந்தால் அவர் மதாக அல்லாஹ்வின் எண்ணமும் சிந்தனையும் உள்ளத்தில் நகிறார் என்பது பொருள். அத்தகைய ஒருவர் தொழுகையில் க்கமாக இருப்பது சிரமமானதல்ல. மேலும் அவரது
பனாத் -
மழான்: 1435

Page 14
தொழுகைக்காக வரும் 12 தஃவாகளம்
செய்த உள்ளத்தோடும்
அந்த உறுத்தல்க தொழுகை உயிரோட்ட
'ஆன்மாவோடும் 6 மானதாக அமையவும் வாய்ப்
நன்மைகள் செய்து அல் புண்டு.
தொழுகைக்கு வர முய | தொழுகை மற்றும் ஏனைய
நன்மைகள் செய்த: வணக்க வழிபாடுகளின்
அவற்றைச் செய்தி நோக்கம் அல்லாஹ்வின்
நெருங்கிய நிலைய நெருக்கத்தை ஓர் அடியான் பெற்றுக் கொள்வதாகும்.
வரு
அல்லாஹ்வின் நெருக்கத்தை உணராத அல்லது உணர்த்தாது தொழுகை உயிரோட்டம் நிறைந்ததாக இருக்காது என்றே கருத வேண்டும். இந்த வகையில் தொழுகைக்கு வருகின்றவர்கள் தொழுகையில் மட்டுமல்லாது எப்போதும் அல்லாஹ்வுடன் நெருங்கி யிருக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்வார்களாக! 2. தொழுகைக்கு வர முன்...
தொழுகைக்கு வருகின்ற ஒருவர் அதற்கு முன் கவ னத்தில் கொள்ள வேண்டிய மற்றோர் ஆலோசனை அவர் செய்கின்ற எந்தவொரு நன்மையாயினும் அதனை அவர் முக்கியத்துவம் கொடுத்து கவனமாகச் செய்ய வேண்டும். பொடுபோக்காகவோ கவனயீனமாகவோ அக்கறையின் றியோ வேண்டா வெறுப்புடனோ அதனை நிறைவேற்ற லாகாது. அது ஒரு சிறிய நன்மையாக இருந்தபோதிலும் சரியே. ஒருவரைப் பார்த்துப் புன்முறுவல் செய்வது, ஸலாம் சொல்வது, பாதையில் நடப்பது, மஸ்ஜிதில் நுழைவது போன்ற சிறிய செயல்களிலிருந்து பெரிய செயல்கள் வரை ஒவ்வொன்றுக்கும் கவனம் கொடுத்து செய்கின்றபோதுதான் நன்மைகளில் ஆர்வம் ஏற்படு கிறது. இத்தகைய சிறிய செயல்களுக்கும் அல்லாஹ்விடம் கூலியிருக்கிறது என்ற உணர்வோடு கருமமாற்றுபவர் தொழுகைக்கும் ஒரு பாரிய முக்கியத்துவத்தை நிச்சயம் வழங்குவார். அவரால்தான் தொழுகையின் அணியில் நேராக, நெருக்கமாக நிற்க முடியும்; தக்பீரையும் தஸ்பீ ஹையும் உணர்வோடு உச்சரிக்க முடியும், தொழுகையின் ஒவ்வோர் அசைவுக்கும் ஓதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியும்; அமைதியாக தொழ முடியும். -
சில மனிதர்கள் எந்த நன்மையையும் சீரியஸாகச் செய்வதில்லை. ஏனோ தானோ என்று செய்கிறார்கள். அவர்களது இந்தப் பழக்கம் அவர்களது தொழுகையி லும் தொற்றிக் கொள்வதனால் அந்தத் தொழுகைகளில் உயிரோட்டம் இருப்பதில்லை. 3. தொழுகையின் முக்கியத்துவம்
ஒரு நற்செயல் முக்கியத்துவம் மிக்கதாக மாறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. ஒரு நற்செயல் மூலமாக உலகில் ஏதாவதொரு
-அல்து இலை: 2014

பெ
ஒவ்வொருவரும் தவறுகள் அதன் உறுத்தல்களோடும் ளால் அமைதியிழந்த தாழுகைக்கு வராமல்...
விளைவைக் காண முடியும் மதியடைந்த உள்ளத்தோடு
என்கின்ற போது அந்த நற்
செயல் ஏனைய நற்செயல் நசிக்க வேண்டும். காரணம்,
களை விட முக்கியத்துவம் உள்ளம் (இஹ்லாஸோடு
பெறுகிறது. உதாரணமாக நந்தால்) அல்லாஹ்வை
கஃபதுல்லாஹ்வைக் காண திலேயே தொழுகைக்கு
முடியும், அதன் சூழலில் வாழ கின்றது.
முடியும் என்பது ஹஜ், உம் ராாக்கள் போன்ற நற்செயல் களினூடாக அனுபவிக்க முடியுமாக இருக்கின்ற ஓர்
அருளாகும். இந்த அருளை உலகிலேயே அனுபவிக்க முடியுமாக இருப்பது பல இலட்சங்கள் செலவு செய்வதனை இலேசாக்கி விடுகின் றது, வசதிபடைத்த பலர் ஹஜ், உம்ராக்களுக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள்.
ii. மொத்த சமூகமும் ஒன்றிணைந்து செய்யும்போது ஒரு நற்செயல் ஏதோவதொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. உதாரணமாக நோன்பு, நோன்பு காலத்தில் பகிரங்கமாக எவரும் உண்பதில்லை, குடிப்பதில்லை. நோன்பு நோற்க முடியாதவர்களும் நோன்பை கண்ணி யப்படுத்து கிறார்கள். நோன்பு திறக்கும் நேரத்திலும் நோன்பு நோற்கும் நேரத்திலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து நோன்பு நோற்றல், நோன்பு திறத்தல் என்ற நற்கருமங்களில் ஈடுபடுகிறார்கள். இதனைக் கண்ணுறு கின்ற நோன்பு நோற்காத ஒருவர்கூட பெரும் கவலைக்கு உள்ளாகிறார். இவ்வாறானதொரு நிலை எந்த நற்செ யல்களில் எல்லாம் பிரதிபலிக்கிறதோ அத்தகைய நற்செயல்களுக்கும் மக்களிடையே ஒரு முக்கியத்துவம் வந்துவிடுகிறது. ஜுமுஆத் தொழுகைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்திலும் இதனை நாம் காணலாம். வியாபார நிலையங்களை மூடிவிட்டு மொத்த சமூகமும் பிரசன்ன மாகும் ஒரு நற்செயலாக அது இருப்பதால் ஜுமுஆத் தொழுகையில் மக்களது கவனம் ஏனைய தொழுகைகளை விட அதிகமாக இருக்கின்றது.
இந்த உண்மைகளை விளங்கும் ஒருவர் ஐங்காலத் தொழுகை மக்களிடம் முக்கியத்துவம் பெறுவதற்கு அவ் வாறாயின் என்ன செய்யலாம் என்று கவலைப்படுவார்.
உண்மையில் மேற்சொன்ன காரணிகள் இல்லாத நிலையில் ஐங்காலத் தொழுகையின் முக்கியத்துவம் ஒரு மனிதனது உள்ளத்தில் உருவாகுவது சிரமமானதே, ஒரு சில மனிதர்களிடம் தவிர.
அவர்கள்தான் நிறைந்த கூட்டமோ கவரும் காட்சி களோ இல்லாத நிலையில்... சிரமங்களை சகித்துக் கொண்டு ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசல் நோக்கி மழையிலும் வெய்யிலிலும் குளிரிலும் சூட்டிலும் பொறுமையோடு
ஹஸனாத் - ரமழான்: 1435

Page 15
இசை
சென்றவர்கள். அவர்களுக்கு ஆரம்பத்தில் அது சிரம் மாக இருந்தபோதிலும் நாட்கள் செல்லச் செல்ல அது ஓர் இன்பமாக மாறிவிட்டது. அவர்களால் இனி இந்த நடை முறையை மாற்ற முடியாது.
அது மட்டுமல்ல, அவர்கள் தொழுகையின் முக்கி யத்துவத்தை அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் போதனைகள் மூலமாகக் கற்றுதமது உள்ளங்களில் அதனைப் பசுமையாகப் பதிய வைத்துக் கொண்டவர்கள். தொழுகை மூலமாகக் கிடைக்கும் அல்லாஹ்வின் நெருக்கம் அவர்க ளைப் பொறுத்தவரைஏனையஎந்தஒன்றுக்கும் ஈடானதல்ல எனவே, அதனை இழப்பதென்பது அவர்களால் முடியாத ஒன்று.)
இந்த வகையில் அயராத முயற்சியும் மறவாத போத னைகளும் இத்தகையோரின் தொழுகைக்கு உயிரோட் டத்தை வழங்கியுள்ளன. 4.தொழுகைக்காகத் தயாராகுதல்
தொழுகைக்காகச் செல்லுதல் என்பதை விட தொழு கைக்காகத் தயாராகுதல் என்ற அம்சத்தில் உயிரோட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது எனலாம்.
தொழுகைக்கான அதான் ஒலித்த பிறகு தொழுகையை நினைவுபடுத்துபவரை விட தொழுகையின் நேரம் வருவ தற்கு முன்பே அதற்குத் தயாராகுபவரின் தொழுகையில் உயிரோட்டம் அதிகமாகவே இருக்கும். இத்தகையோர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
"வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வின் சிந்தனையிலிருந்தும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத் கொடுப்பதிலிருந்தம் அவர்களைத் தடுக்காது..."
வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அதான் ஒலித்த பிறகுதான் தொழுகை நேரம் வந்துவிட்டதாக உணர்வார் கள். சிலபோது வியாபாரக் கெடுபிடிகள் அதனையும் அவர்களுக்கு மறக்கடிக்கச் செய்துவிடும். எனினும், அல்லாஹ் முன்னைய வசனத்தில் குறிப்பிடுபவர்கள் அவ் வாறானவர்களல்லர். அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட் டிருக்கும்போதே தொழுகைக்குத் தயாரான மன நிலையு டனே இருப்பார்கள். நேரம் வருவதற்கு முன்பே அல் லாஹ்வின் அழைப்புக்குப் பதில் கூறக் காத்திருப்பார்கள், நேரகாலத்துடன் வுழூச் செய்து தெழுகைக்கு நான் தயார்; அழைப்பு வரும் வரை எனது பிற வேலைகளில் ஈடுபட்
தொழுகின்றவர்தொழுகையில் ஓதும் ஒவ்வொரு சொல்லையும் பொருளுணர்ந்து ஓதிநினறவாக உச்சரித்து... ஒவ்வோர் அசைவையும் தனது இரட்சகனுக்குச் செலுத்தும் வணக்கமாகம் கருதி அவசரப்படாமல் அமைதியாக நிறைவேற்றினால் அவரது
தொழுகை உயிரோட்டமுள்ளதாக இருக்கர்
அல்ஹஸ இலை: 2014 ரம்

தஃவாகளம்
13
டிருக்கிறேன் என்பதே அவர்களது நிலை.
இத்தகையவர்களது தொழுகை ஆர்வமும் அதான் ஒலித்த பிறகு பரபரப்பாகச் சென்று அல்லது தாமதமாகச் சென்று வுழூச் செய்து விட்டு தொழுகைக்கு நிற்பவரது ஆர்வமும் வேறுபடத்தானே செய்யும்.
முன்னையவர் திருமணப் பந்தலுக்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்டு செல்லும் மணமகனைப் போன்றவ ராவார். இரண்டாமவர் போகின்ற போக்கில் திருமண வீட்டின் சாப்பாட்டில் கலந்து கொள்பவர் போன்றவராவார். 5. உறுப்பமைந்த ஓதல் இருப்பமைந்த தொழுகை
தொழுகை என்பது சில ஓதல்களதும் சில அசைவுகள தும் தொகுப்பாகும். தொழுகின்றவர் தொழுகையில் ஓதும் ஒவ்வொரு சொல்லையும் பொருளுணர்ந்து ஓதி நிறைவாக உச்சரித்து... ஒவ்வோர் அசைவையும் தனது இரட்சகனுக்குச் செலுத்தும் வணக்கமாகக் கருதி அவசரப்படாமல் அமை தியாக நிறைவேற்றினால் அவரது தொழுகை உயிரோட் டமுள்ளதாக இருக்கும். ஓதல்களும் விளங்காமல் உச்ச ரிப்புகளும் உறுப்பமையாமல் அசைவுகளும் படுவேகத்தில் நகரும் ஒரு தொழுகையில் என்ன உயிரோட்டம் இருக் கப்போகிறது! ப தொழுகைக்குத் தயாராகி வருகின்றவர்கள் அமைதியா கத் தொழுவார்கள், பரபரப்புகளுக்கு மத்தியில் தெழு கின்றவர் கோழி கொத்துவது போல் அவசரமாக விழுந் தெழும்பிச் சென்று விடுவர். இந்த இரு சாராரினதும் தொழுகைகள் ஒன்றாக முடியுமா? இந்த வகையில் முன் னைய தொழுகையைத் தொழ விரும்புகின்றவர், என்னைப் படைத்தவனை நான் வணங்குகிறேன் என்ற மன நிலை யையும் அந்த இரட்சகனுக்கு முன்னால் ஒதும் ஓதல்களின் பொருள்களையும் அறிந்திருக்க வேண்டும், உயிரோட்ட மான தொழுகைக்கு இவை இன்றியமையாதவையாகும். 6. பர்ளைப் போதாது என்று கருதுதல் - அமைதியாகத் தொழுதாலும் அது போதாது, எனது இரட்சகனை இன்னும் தான் வணங்க வேண்டும், அவ னுக்கு முன்னால் மேலும் சிறிது நேரத்தை நான் செலவிட வேண்டும் என்று நினைக்கின்ற ஒருவருக்கே பர்ளுக்கு மேலாக சுன்னத்தையும் தொழ வேண்டும் என்ற ஆசை வருகின்றது. எனது இரட்சகனுடன் நான் இருக்கிறேன் அவனுக்கு முன்னால் பணிந்து, குனிந்து, சிரம்தாழ்த்தி அவனது பக்கபலத்தை... நெருக்கத்தை... இரக் கத்தை...
கிருபையை நான் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் அந்தரத்தில் இருப்பவன்... அவனின்றி எனக்கு அடைக்கலமில்லை... நான் ஆபத்துக்கள் சூழ வாழுகின்றவன்... அவனின்றி எனக்கு பாதுகாப்பில்லை... நான் தேவையுடையவன் அவ னின்றி எனக்கு ஆறுதலில்லை... நான்... நான்... என தன்னைப் பணித்தும் தனது இரட்சகனை உயர்த்
னாத் . ழான்: 1435

Page 16
தஃவாகளம்
தியும் பார்க்கும் ஒருவரது தொழுகை அவசரமாக முடியாது... பர்ளோடு முற்றுப் பெறாது. அது முன், பின் சுன்னத்துகள்... வித்ரு... தஹஜ்ஜுத்.. துஆ... இஸ் திஃபார்...தஸ்பீஹ்... என அதிகரித்துக் கொண்டே செல்லும்.
இவ்வாறானதொரு ஏணிப்படியில் ஏறிக் கொண் டிருப்பவரது தொழுகை உயிரோட்டமுள்ளதாக இருக்கும் என்பது வெளிப்படை இதற்கு நேரெதிராக தக்பீர்கட்டியது முதல் ஸலாமை எதிர்பார்த்த வண்ணம் தொழுபவர்கள், ஸலாம் கொடுத்தவுடன்வில்லிலிருந்து அம்பு புறப்பட்டது போல் விர்..ர்..என்று கிளம்பிச் செல்பவர்கள் எங்கனம் தொழுகையில் உயிரோட் டத்தைக் காண முடியும்.
விதிவிலக்கான சூழ்நிலைகளில் அவசரமாகத் தொழுவதற்கு முறைமைகள் இருந்தாலும்கூட ஒருவரது வழமையான தொழுகை மேற்கூறப்பட்ட அமைப்பி லேயே இருக்க வேண்டும். அப்போது தொழுகை கொடுக்கின்ற இன்பம் பர்ளுகளுக்கு மேலாக சுன் னத்துக்களையும் பேணித் தொழுகின்ற பக்குவத்தை உருவாக்கும், 7.பணிகளோடு தொழுதல் இ தொழிலும் வீடும் எனதனது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டவரது தொழுகையை விட மார்க்கம், சமூகம் மற்றும் இவற்றின் எதிர்காலம்... அதற்கான பங்களிப் புகள் என தனது வாழ்க்கையை விரிவு படுத்திக் கொண்ட ஒருவரது தொழுகை உயிரோட்டமாக இருக்கும்
காரணம் முன்னையவருக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கெடுபிடிகள் வருகின்றபோது மட்டுமே அல்லாஹ்வின் தேவை வரும். பின்னையவருக்கு அவ்வாறல்ல, கவலைகளும் கரிசனைகளும் அவரிடம் நிறைந்திருக்கும். எனவே, அவர் அல்லாஹ்வின் தேவையை ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்தவராக இருப்பார். அவர் எதிர்கொண்ட சோதனைகள்... அந்தச் சோதனைகளின்போது அல்லாஹ் சொரிந்த அருள்கள்.., வெற்றியிலும் தோல்வியிலும் அல்லாஹ் கற்றுக் கொடுத்த பாடங்கள்... பணிகளுக்காக வாழக் கிடைத்த பாக்கியம் போன்ற அனைத்தும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் முன்னிலையில் அவரை சொக்கிப் போய் நிற்க வைக்கும் பணி செய்பவரது தொழுகை,
இந்த மகோன்னத நிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தொழுகையில் நிறைவாகக் காணலாம், எங்களால் அந்த நிலையை அடைய முடியா விட்டாலும் அதில் ஒரு பங்கையாவது அனுபவிக்காமல் எப்படி ஒரு முஸ்லிமால் முஸ்லிமாக வாழ்ந்து விட்டுப் போக முடியும்?
-அல் அனை: 201

B. அறிவுடன் தொழுதல்
இது முதன் முதலாக சொல்லப்படவேண்டிய செய்தியா கும். எனினும் இறுதியில் கூறுகின்றேன். ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட் கப்பட்டது. "இரவு முழுவதும் விழிந்திருந்து தொழுகின்ற தொழுகை சிறந்ததா? இரவின் ஒரு பகுதி விழித்திருந்து தொழுகின்ற தொழுகை சிறந்ததா?” இந்த வினாவுக்கு பதில் கூறிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "அறிவோடு தொழுகின்ற தொழுகையே சிறந்தது” என்றார்கள்.
அல்லாஹ்வின் மார்க்கம் பற்றிய தெளிவான விளக்கங்களும் அனுபவ அறிவுகளும் ஒருசேர கிடைக்கப் பெற்ற ஒருவரது தொழுகை அவை கிடைக்கப் பெறாத ஒருவரது தொழுகையை விட உயிரோட்டமுள்ளதாக இருக்கும். இதன் பொருள் தொழுகையின்போது அறிவு, ஆராய்ச்சிகளில் முன்னையவர் ஈடுபடுவார்... பின்னையவர் அறிவு, ஆராய்ச்சி இல்லாமல் தொழுதுவிட்டுச் செல்வார் என்பதல்ல, தொழுகைக்குத் தேவை அல்லாஹ்வின் மகத்துவமும் அச்சமும் நிறைந்த உள்ளமாகும். அதேநேரம் தொழுகையில் ஓதப்படுகின்ற ஓதல்களின் பொருள் மற்றும் அதன் மகத்துவங்கள் பற்றி அறிந்துணர்ந்த உள்ளமும் தொழுகைக்கு இன்றியமையாதது. இத்தகைய உள்ளத்தைப் பெற்றவர் யாராக இருக்க முடியும்? அல்லாஹ் கூறுகிறான்.
"நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வை (அதிகம்) அஞ்சுபவர்கள் அறிவுள்ளவர்களே.”
இந்த வகையில் மார்க்க அறிவும் அனுபவ அறிவும் கிடைக்கப் பெற்றவரது தொழுகை உயிரோட்டமுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அறிவு பெற்ற ஒருவரது தொழுகை அவ்வாறில்லையெனின் அவரது அறிவு அவருக் குப் பயனளிக்கவில்லை என்பது பொருள். அவர் தனது நிலை குறித்து எச்சரிக்கையோடு பரிசீலனை செய்ய வேண்டும். -
ஒரு தொழுகையாளியின் தொழுகை உயிரோட்டமுள்ள தாக மாறுவதற்கான சில ஆலோசனைகளே இவை. இந்த ஆலோசனைகள் எனது ஆலோசனைகள் அல்ல. நபிமார் களையும் நல்லவர்களையும் பார்த்துப் படித்த பாடங்களிலி ருந்து கற்றவை, குர்ஆனும் ஸுன்னாவும் அந்த நல்லவர்க ளுக்குக் கற்றுக் கொடுத்தவை: இவைதான் அவர்களை அவ் வாறு பிரகாசிக்கச் செய்துள்ளன.
இந்த ஆலோசனைகள் எனக்கும் உங்களுக்கும் உணர்த் தும் உண்மை யாதெனில், தொழுகை தொழுகையால் மட்டும் உயிரோட்டம் பெறுவதில்லை. மாறாக, தொழுகையாளி யின் வாழ்க்கைதான் அவரது தொழுகையை உயிரோட்ட முள்ளதாக மாற்றுகின்றது. அவரது வாழ்க்கையின் அனைத் துப் பக்கங்களிலும் இஸ்லாம் செல்வாக்குச் செலுத்தும் போது தொழுகை உண்மையில் ஓர் இறைவிசுவாசியின் 'மிஃராஜ்" தான்,
ஸ்றாப்னாத் = ரமழான்: 1435

Page 17
இ
ப்ரபஞ்ச வாழ்வின் யதார்த்தப்படி ஒரு விடயம் உச்சக்கட்ட அளவில் புகழப்படுமாயின் உண்மையில் அவ்விடயம் அப்புகழ்ச்சிக்கு தகுதியானதாகவும் அது சார்ந்து நிற்கும் செயற்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடியதாவும், அச்செயற்பாட்டில் நீதியாகவும் அச்செ யற்பாட்டை வேண்டி நிற்கும் தேவை உடையோரோடு அன்பாகவும் கருணையாகவும் இருக்கும்,
ஸ ரெதுல் பாத்திஹா அது அல்லாஹுத் தஆலாவின் வாசகமாக இருந்தாலும், அது முழுக்க முழுக்க தூய்மை யான இறை அடியானின் உளக்கிடக்கையாகவே உள்ளது. அல்லாஹ்வை முழுமையாக விளங்கியவன், பிரபஞ்சத்தை ஆழமாக அவதானித்தவன் மௌனமாக இருக்கமாட் டான். மெளனமற்ற மனிதனின் புகழ் வார்த்தைகளே இந்த பாத்திஹா, இவ்வாறு அல்லாஹ்வைப் புகழ்ந்த வன் இறுதியில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் மண்டி யிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகின்றான். இது வெட்ட வெளிச்சமாக அல்லாஹ்வின் இரட்சகத் தன்மையை சுட்டி நிற்கின்றது.
ஸூரா பாத்திஹாவின் முதல் மூன்று அல்லாஹ்விற் குரிய புகழ் வசனங்களும் முப்பெரும் சிந்தனைகளைக் குறிப்பிடுகின்றன. இம்மூன்று சிந்தனைகளும் பிரபஞ்ச நியதிகளாகவும் உள்ளன. ஆனால் இக்கோட்பாட்டின்
ரப்புல் 3
அகிலத்தாரில்
எமது இறை மார்க்கத்தை பொதுமைப்படு மாத்திரம் வைத்துக் கொண்டோம். அடிப்பன
பெற வேண்டியவர்களுக்கு வழங்காமல் சுருக்கிக் கொண்டோம். ஆனால், இம்மார்.
இச்சிந்தனையை பொதுமைப்படுத்த
-அல்ஹஸ் ஜூலை: 2014|ர

15
உயிர்ப்பை, இச்சிந்தனையின்உத்வேகத்தை நாம் இன்னும் உணராமலேயே உள்ளோம், இன்னும் சிலர் அல்குர் ஆன் கூறும் இந்தப் பிரபஞ்ச கோட்பாட்டை தம்மோடு மாத்திரம் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
ஸூரா பாத்திஹாவின் முதல் வசனத்தில் அல்லாஹுத் தஆலா பிரபஞ்சத்தின் அனைத்துப் புகழுக்கும் தானே உரித்தானவன் என்று கூறிவிட்டு அப்புகழ்ச்சியை தன்னகப்படுத்திக் கொள்ளவதற்கான உத்தியை அடுத்த சொல்லில் அழகாக குறிப்பிட்டுள்ளான். அதாவது தன்னை ரப்புல் ஆலமீனாக (அகிலத்தாரின் இரட்சகன்) அறிமுகப்படுத்தி உள்ளான். இந்த சொல்லுக்குப் பின்னால் பெரியதொரு சிந்தனைக் கோட்பாடே உள்ளது. அச்சிந் தனையின் மொழிபெயர்ப்பையே நாம் எமது நாவில் தவழ விட்டுள்ளோம். நாம் அதை "அகிலத்தின் இரட்சகன்' என்று மாத்திரம் ஒவ்வொரு நாளும் உச்சரித்து வருகின்றோம். ஆனால், அது பேசும் கோட்பாட்டை எம்மில் சிலர் -விளங்கியிருந்தும் அதை தம்மோடு மாத்திரம் வைத்துள் -ளனர். அதை மனித சமூகத்திற்கு வழங்கவில்லை.
- இஸ்லாம் முழு பிரபஞ்சத்திற்கும் அருளப்பட்டது. இந்த வாழ்க்கை வாழிகாட்டி முழு மனித சமுதாயத்திற் குமான வழிகாட்டியாக வந்தது. இது ஒரு காலத்திற்கோ, ஒரு பிரதேசத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனித
நலமீன் ரஇரட்சகன்!
மத்தாமல் குறுகிய மனப்பான்மையோடு டெயில் நேர்வழி காட்ட வந்ததை நேர்வழி 2 நேர்வழி பெற்ற எம்மோடு மாத்திரம் க்கத்தின் உரிமையாளனான அல்லாஹ் 5 ஜனரஞ்சகப்படுத்தியுள்ளான்.
னாத் மழான்: 1435

Page 18
16
குழுவிற்கோ உரித்தானதல்ல. இம்மார்க்கம் மனித சமூகத்திற்கு நேர்வழிகாட்ட வந்ததே ஒழிய நேர்வழி பெற்ற மனிதர்களை மாத்திரம் அலங்கரிக்க வந்தது அல்ல. அல்லாஹ் தன்னையும் தனது தூதரையும் அறிமு கப்படுத்தும்போது அகிலத்தாரின் இரட்சகனாகவும் அகிலத்தாரின் அருட்கொடையாகவுமே அறிமுகப்பு டுத்துகிறான்.
ஆனால், இந்த சிந்தனையை நாம் பூரணமாக விளங் கத் தவறிவிட்டோம். எமது இறை மார்க்கத்தை பொது மைப்படுத்தாமல் குறுகிய மனப்பான்மையோடு மாத்
நற்பண்புக
(இறைவழியி
இறைவனை நேசிக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக இறைவனுடைய படைப்பினங்களையும் நேசித்தாக வேண்டும். உள்ளத்தில் ஈமான் எனும் விதை ஊன்றப் பட்டிருந்தால் இவ்விரு கிளைகளும் கண்டிப்பாக முளை விட்டே தீரும்.
“இறை நம்பிக்கை கொண்டவர்கள் மற்ற யாவரையும் விட அதிகமாக இறைவனை நேசிக்கிறார்கள். (2: 165)
"இறைவனுடைய அன்பின் காரணமாக தங்களுடைய செல்வங்களையும் தங்களிடம் இருக்கின்ற யாவற்றையும் அவனுடைய அடியார்களுக்காக செலவு செய்கிறார்கள்; அர்ப்பணிக்கிறார்கள்.##
(2: 177) ""இறைவனுடைய நேசத்திற்காகவே பசித்தோருக்கு உணவளிக்கிறார்கள்”
(70: 8) மற்றவர்களுக்கு உணவூட்டுகிறார்கள்; உபசரிக்கி றார்கள்.
இந்தக் காரணத்தினால்தான் ஈமான் எனும் பெரும் ரத்தின் கிளைகளாக தொழுகையும் ஸகாத்தும் திகழ்கின் றன! ஏனெனில், இவ்விரண்டில் ஒன்று, படைத்தவனின் மீதான அன்பை வெளிப்படுத்துகின்றது. இன்னொன்றோ படைப்பினங்களின் மீதான அன்பை வெளிப்படுத்த கின்றது.
தம்முடைய இயல்பைப் பொறுத்து நன்மைகள் யாவுப் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டவையாக, பின்னிட்
-அள் சனல: 20

திரம் வைத்துக் கொண்டோம். அடிப்படையில் நேர்வழி காட்ட வந்ததை நேர்வழி பெற வேண்டியவர்களுக்கு வழங்காமல் நேர்வழி பெற்ற எம்மோடு மாத்திரம் சுருக் கிக் கொண்டோம். ஆனால், இம்மார்க்கத்தின் உரிமை யாளனான அல்லாஹ் இச்சிந்தனையை பொதுமைப்ப டுத்தி ஜனரஞ்சகப்படுத்தியுள்ளான்.
ரப்புல் ஆலமீன் என்ற சிந்தனைக் கோட்பாட்டை அல்லாஹ் எவ்வாறு ஸராபாத்திஹாவில் பொதுமைப் படுத்தி உள்ளானோ அவ்வாறே நாமும் பொதுமைப்ப டுத்துவது எமது தார்மிகக் கடமையாகும்.
ளின் பாதை ல் செலவிடுதல்)
பிணைந்தவையாக திகழ்கின்றன. பல்வேறு நன்மை களைப் பார்க்கும்போது ஒரே மரத்தின் கிளைகளாக அவை காட்சியளிக்கின்றன.
எங்கெல்லாம் இறைவனுக்காக இரவில் நின்று தொழுவதையும் ஸஹர் பொழுதுகளில் பாவமன்னிப் பைக் கோரி பிரார்த்திப்பதையும் கூறப்படுகின்றதோ, அங்கெல்லாம் அவற்றோடு இணைந்து இன்னொரு விஷயமும் தென்படுவதை காண்பீர்கள். இறை பாதை யில் செலவிடுமாறு அவ்விடங்களில் வலியுறுத்தப்படு கின்றது.
செலவு செய்வது என்றால் நம்மிடம் இருக்கும் செல் வத்தை செலவு செய்வது என்பது மட்டும் பொருள் தராது! அத்தோடு, நம்முடைய நேரத்தை, உழைப்பை, உடல் பலத்தை, உயிர் வளத்தை, ஆற்றலை, திறன்களை, ஏன்? நம்முடைய இருப்பையே இறைவனுடைய பாதையில் செலவு செய்து விட வேண்டும்.
"நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து செலவு செய்யுங்கள்!” இதுதான் குர்ஆனுடைய சொற்றொடர்.
** அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளைவிட்டு தனித்துக் காணப்படுகின்றன” என கூறப்படுகின்ற அதே இடத்தில் "நாம் அவர்களுக்கு வழங்கியுள்ளவற்றிலிருந்து அவர்கள் செலவு செய்கிறார்கள்'' ( 32: 16) என்றும்
கூறப்படுகின்றது.
வஹஸனாத் 14 ரமழான்: 1435

Page 19
கற்பேறு
ஃஸியின் வரல
எகிப்தின் புதிய இராணுவ ஜனாதிபதி அப்துல் பத் தாஹ் ஸீஸியின் கீழ் எகிப்தின் எதிர்காலம் எப்படியிருக் கப் போகிறது? அவரின் இரும்புச் சக்கராதிபத்திய காலத்தில் ஏனைய அரசியல் கட்சிகளின் நிலை என்ன? அவரது ஆட்சியை சர்வதேசம் மற்றும் அயல் நாடுகள் எப்படி நோக்குகின்றன? என்பது பற்றிய கலந்துரையாடல்கள் சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமித்து விட்டன. தேசிய மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் மிக நுணுக்கமாக ஸீஸி யின் அரசியல் எதிர்காலத் தைப் பற்றி ஆரூடம் கூ றத்து வ ங் கி யுள்ளனர்.
11:19
1 பு தி ய ஜனாதிபதி அப்து ல் பத்தாஹ் ஸீஸியின்ஜனா திபதி பதவிக்காலம் எவ்வாறு அமை யும் என்பது பற்றி | அவரது பதவியேற்பு நிகழ்வு பல அம்சங் களை அடையாளப் படுத்திக்காண்பிக்கிறது. அதில் முதலாவது அம்சம், அரபு வசந் தத்திற்கு

கேசம் கடந்து)
- 14ம்
பது: மாற்றுத் தவறு!
ஆரம்ப வித்தையிட்ட டியூனீசிய ஜனாதிபதி முன்ஸிப் மர்ஸுகியின் கூற்றாகும். அதாவது, எகிப்திய அரச திணைக்களம் ஸீஸியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு டியூனீசிய ஜனாதிபதி மர்ஸ ஆகிக்கு உத்தி யோகபூர்வ அழைப்பு விடுத்தது. அதற்கு பதிலளித்த மர்சூகி, “nஸியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதனை விட, எனது நாட்டில் குப்பை அள்ளுவது மேல்” எனக் கூறி மறுத்து விட்டார். ஜனாதிபதி முன்ஸிப் மர்ஸுகியின் பதில் எகிப்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு செய்தி யைச் சொல்கிறது. அதவாது, டியூனீசியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையும் அதன் ஜனநாயக மாற்றங்களும் அரபு வசந்தத்தின் உயிர்ப்பை எகிப்திய மக்களது நாடி நரம்புகளிலெல்லாம் தொடர்ச்சியாக துளிர்விடச் செய்து கொண்டிருக்கும் என்பதும் அரபு வசந்தம் ஓய்ந்துவிட்டது என்று எகிப்தின் இராணுவ ஜனரல்களும், சாதி தலை மையிலான வளைகுடாவின் அப்துல்லாக்களும் ஓய்வெ டுப்பதற்கு முடியாது என்பதே அந்தச் செய்தி.
ஸீஸியின் பதவியேற்பில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வு, புதிய இராணுவச் சர்வதிகாரியின் எதிர்காலம் பற்றிய இரண்டாவது செய்தியை அடையாளப்படுத்திக் காண்பிக்கிறது. அதாவது, எந்த மேற்கு நாடோ அல்லது சர்வதேச நிறுவனமோ தனது பிரதிநிதியை அனுப்பி வைப்பதற்கு தயங்கியபோது, வளைகுடா நாடுகளான சஊதி அரேபியா, குவைத், மற்றும் ஐக்கிய அரபு
முஹம்மத் ஸகி பவுஸ் (நளீமி விரிவுரையாளர், இஸ்லாவரிய்யா அரபுக் கல்லூரி,
மாதம்பை, E-mail: lackyfiாஇgmaill, coார்

Page 20
18 தேசம் கடந்து
விஸியும் எகிப்திய வர
மாற்றுப் பக்கத்தில் புறக்கணிக்கப்பட்ட வெறும்
ஓர் அடிக்குறிப்பாக மாத்திரமே இருக்கப் போகிறார் என ஸ்டிபன் ஓ. குக் வாதிக்கிறார். மேற்கு நாடுகள் ஒன் ஸிஸியை நம்பி பின்னால்
செல்லக்கூடாது என்பதற்கு ஸ்டீபன் ஏ. குக் பல்வேறு காரணங்களை
முன்வைக்கிறார்.
இராச்சியம் போன்ற நாடுகளின் உயர்மட்ட உறுப்பினர் க ளு ம் மன்னர்களும் கலந்து கொண்டமையா கும், மாத்திரமல் லாமல், குறித்த தினத்தில் ஸீஸி அ ம் ம ன் ன ர்க (ளுடன் விஷேட சந்திப் பொன் றயும் ஏற்பாடு செய்திருந்தார். nஸியின் பத வியேற்பு நிகழ் வில் அரபு மன்னர்கள் க ல ந து கொண்ட
மை மூன்று முக்கிய தகவல்களை தருகின்றது. அதாவது, எகிப்தின் புதிய ஜனாதிபதி முழுமையாக வளைகுடாவின் பெட்ரோ டொலர்களின் மீதே தங்கியிருக்கப் போகிறார். அதனை மரியாதையாக கேட்கும் நிகழ்வே அம்மன்னர்களுட னான ஸீஸியின் சந்திப்பின் நோக்கம் என்பது பட்டவர்த் தனமானது.
இரண்டாவது, ஸீஸியின் பதவியேற்பு நிகழ்வின்போது, சஊதி மன்னர் அப்துல்லாஹ் எகிப்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான மாநாடொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார். உண்மையில், வளைகுடா நாடுகளின் பண உதவியில் எகிப்தின் பொரு ளாதாரத்தை மீட்ட முடியாது. மற்றும் தொடர்ந்தும் வளைகுடா நாடுகளினால் எகிப்தை தாங்கிப் பிடித்துச் கொண்டிருப்பதற்கும் முடியாது. இதனை வளைகுடா மன்னர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். எனவேதான் சர்வதேச மாநாடு என்ற புதியதொரு மாற்றுப் பாதையை அப்துல்லாஹ் சூசகமாக தெரிவு செய்தார் போலும் ஆனால், அவ்வாறு ஒரு மாநாடு நடைபெற்றாலும் கூட குவைத், பஹ்ரைன், சஊதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தவிர வேறு நாடுகள் பங்குபற்ற மாட்டாது அல்லது ஆர்வம் காட்ட மாட்டாது என்பது நிச்சியமானது என்பது அல்ஜஸீரா ஆய்வகத்தின் எதிர்வு கூறலாகும்.
எனவே ஒருவேளை, வளைகுடா நாடுகள் பணவுதவ வழங்குவதில் தயக்கம் காட்டினால், nஸியின் ஆட்சி கனவு இடிந்துவிழும்,
ஸீஸியின் பதவியேற்பு நிகழ்வு சொல்லும் மூன்ற
-அs இலை: 20

வது செய்தி ஆழ்ந்த அவதானத்தை வேண்டி நிற்கிறது. அதாவது, ஸீஸியின் வெற்றியை மேற்கு நாடுகள் எவ்வாறு நோக்குகின்றன என்பதே அதுவாகும். அமெரிக்கா தலை மையிலான முதலாளித்துவக் கூட்டணி முர்ஸிக்கு எதிரான ஸீஸியின் இராணுவப்புரட்சிக்கு ஆதரவளித்தது உண்மை. ஆனால், ஸீஸியின் பதவியேற்பை எந்த உளவியல் பின்பு லத்தில் அந்நாடுகள் நோக்குகின்றன என்பது எதிர்கால அரசியல் நடத்தைகளை எதிர்வுகூறுவதற்கும் அந்நாடுகள் புதிய ஜனாதிபதியோடு எப்படி நடந்து கொள்ளப் போ கின்றன என்பதனை ஊகிப்பதற்கும் ஏதுவாய் அமையலாம். இந்த வகையில், அல்ஜஸீராவின் அரசியல் ஆய்வகம் சமீபத்தில் வெளிட்ட அறிக்கையொன்றின்படி ஸீஸியின் பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்கா, ஜேர்மன், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளினதும் அமைப் புகளினதும் முதற்தர பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என மேற்கின் அரசியல் புலமைச் சிற்பிகள் முன்னெச்சரிக்கை விடுத்தனர். அதற்கிணங்க, அந்நாடுக ளின் எந்த முதற்தர பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. முதலாளித்துவ நாடுகளின் இத்தீர்மா னத்தை பல்வேறு கோணங்களில் நோக்கலாம். அதில் பிரதானமான செய்தி, ஸீஸியை மேற்கு நாடுகள் நிலைத்து நிற்கக் கூடிய தலைவர் என நோக்கவில்லை என்பதாகும். அந்நாடுகள் மறைமுகமாக ஸிஸிக்கு பல்வேறு உதவிகளைச் செய்தாலும்கூட, அவரை சர்வதேச தளத்தில் ஒரு நண்ப னாக கருதுவதற்கு ஒபாமா அரசு தயங்குகிறது அல்லது அதனை மறைக்கிறது. ஒருவேளை மக்கள் சுனாமியொன்றை ஸீஸியின் மாளிகை மீண்டும் சந்தித்தால், மிக இலேசாக காலை வாரிவிடுவதற்கு வொஷிங்டன் உட்பட மேற்கு நாடுகள் தயார் என்பதையே ஸீஸியின் பதவியேற்பு மறைமுகமாகச் சொல்லும் செய்தி.
இதனை இப்படியும் சொல்லலாம். ஒருவேளை மத்திய கிழக்கின் இஸ்லாமியவாதிகளுக்கு ஸீஸியின் ஆட்சி சில காலத்திற்கு நிலைக்கும் என்ற எண்ணமிருக்கலாம், ஆனால், முதலாளித்துவ சித்தாந்தவாதிகளின் ஆய்வுகள் ஸிஸி நிலைப்பார் என்பதில் முழு மொத்தமாக நம்பிக்கை யிழந்துள்ள நிலையை அவர்களது எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்புத் திணைக்களத்தில் (Council of Foreign Relations) பணிபுரியும் மத்திய கிழக்கு அரசியல் விற்பன் னரான ஸ்டீபன் ஏ. குக் (Steven A, Cook) சமீபத்தில் எழுதிய கட்டுரையொன்றில், எகிப்திய வரலாற்று நோக்கில் ஸீஸியின் அரசியல் எதிர்காலத்தை ஆய்வுக்கு உட்படுத் துகிறார். அவர் தனது ஆய்வின் இறுதி வசனமாக Indeed, he will be a footnote another Sidqi என நிறைவு செய்துள் எமை நோக்கத்தக்கது. அதாவது, எகிப்தை 1930 முதல் 1933 வரை ஆட்சி செய்த மேஜர் ஜனரல் சித்தீகி கடுமை யானவர். தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளவதற்கு வன்முறைதான் ஒரே தீர்வு என சிந்தித்தவர். ஆனால்,
ஹஸனாத் 14 |ரமழான்: 1435

Page 21
உள்ளகப் பொருளாதார ம மட்டத்திலும் பல்வேறு பாதிப்பு: அனைத்து அரச பாடசாலைக
விட குறைவாகவே நிதியீப் எகிப்தின் மீனா பிராந்தியத்தில் 36ஐயும் பயூமில் 34 வீதத்தை 31 வீதத்தையும் அடைந்துள்
ஆய்வாளர்கள் கு
இறுதியில் ஜனாதிபதி மாளிகையிலிருந்து தூக்கியெறி யப்பட்டார். எகிப்தின் வரலாற்றுக் குறிப்புகள் அவரை மறந்து விட்டன, அது போன்று, ஸீஸியும் எகிப்திய வர லாற்றுப் பக்கத்தில் புறக்கணிக்கப்பட்ட வெறும் ஓர் அடிக்குறிப்பாக மாத்திரமே இருக்கப்போகிறார் என ஸ்டிபன் ஏ. குக் வாதிக்கிறார். மேற்கு நாடுகள் ஏன் ஸிஸியை நம்பி பின்னால் செல்லக் கூடாது என்பதற்கு ஸ்டீபன் ஏ, குக் பல்வேறு காரணங்களை முன்வைக்கிறார். அவையாவன:
எகிப்திய ஊடகங்கள் nஸியின் சமூக வரவேற்பைப் பற்றி பயங்கர மிகைப்படுத்தலை மேற்கொள்கிறது. யதார்த்தம் என்னவென்றால், கடந்த ஜூலை முதல் ஜனாதிபதித் தேர்தல் வரை இராணுவ கட்டமைப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் மனோநிலையில்தான் மக்கள் இருக்கின்றனர். ஏற்கனவே கடந்த வருட இறுதிப் பகுதியில் நடைபெற்ற புதிய சட்ட யாப்புக்கான வாக்கெடுப்பில் 38 வீதமான வாக்குகளே அளிக்கப்பட்டன. நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள் அதனை விட மிக மோசமாக காணப்பட்டன. கெய்ரோ நகர வாக்களிப்பு நிலையங்களே வெறுச்சோடிக் கிடந்த காட்சிகள் அதற்கு சிறந்த சான்று. எனவே, மேற்கு நாடுகள் ஸிஸியை ஆதரிக்கும் விடயத்தை அடக்கி வாசிப்பது மேல் என ஸ்டீபன் குக் ஆலோசனை வழங்குகிறார்.
கடந்த காலம் முழுவதும் ஸீஸியின் அரசியல் காய்ந கர்த்தல்களின் தன்மையை நுணுக்கமாக ஆய்வுக்குட்ப டுத்தினால் ஓர் உண்மை புலப்படும். அதாவது, போலிக் கோட்பாடுகளையாவது வைத்து எகிப்திய மக்களை ஒன்றிணைக்கக் கூடிய திறமை அப்துந் நாஸரைப் போல ஸீஸியிடம் இல்லை. மேலும் அரசியல் ரீதியான எந்த முதலீடுகளும் ஸீஸியிடம் இருப்பதாகவும் தெரியவில்லை. வெறுமனே ஆளுமை, வசீகரத்தைக் கொண்டு ஆட்சியில் நிலைக்க நினைக்கிறார். இது எகிப்தைப் பொறுத்தவரை மிக அபாயகரமானதாகும், அதனை விட, அரசியல் முதலீடுகளற்ற ஒரு ஜனரலின் பின்னால் வெளிப்படையாக நிற்பது மேற்குலகிற்கு பொருத்தமானதல்ல.
அல்ஹம்

தேசம் கடந்து 19 ----------- ந்தநிலை எகிப்திய கல்வி களை ஏற்படுத்தி வருகிறது.
ளும் தேவையான அளவை படம் செய்யப்படுகின்றது.
எழுத்தறிவற்ற விதமானது யும் உஸ்யூத் பிராந்தியத்தில் ளதாக Global Research றிப்பிடுகின்றனர்.
மூன்றாவது, அப்துந் நாஸர், சதாத், ஹுஸ்னி முபாரக் | போன்றோரை விட ஸிஸி எதிர்கொள்ளும் சவால்கள் வித்தியாசமானவை, பொருளாதர மந்தநிலை, வாக்களிக் கப்பட்ட இலாபம் அளிக்கப்படாத எதிர்க்கட்சிகள், (மாற்றங்களை விரும்பாத இராணுவக் கட்டமைப்பு,
ஸிஸிக்கு எதிரான இஃவான்களில் சர்வதேச வலைப்பின்னல் | போன்றவற்றைக் கருதலாம். மறுபுறத்தில், புதிய ஜனாதி
பதியின் வன்முறைத் தன்மையான நகர்வுகளை நோக்கும் போது, ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கியெறியப்பட்ட எகிப்திய வரலாற்றின் அன்வர்தாத் ஹுஸ்னி முபாரக்கின் வரிசையில் ஸீஸியும் இடம்பெறுவார் என்பதை உய்த்தறிய முடியுமாக உள்ளது. இன்னொரு வார்த்தையில் சொல்வ தானால், எகிப்தின் எதிர்காலம் மிக அதிகமாக அதன் கடந்த காலமாகத்தான் இருக்கப்போகிறது "Egypts' future looks a lot like the past" என்கிறார், ஸ்டீபன் குக்.
இறுதியில், மக்களாதரவற்ற நிலையில் அரசியல் சாணக்கியமுமில்லாமல் பயங்கரசவால்களுக்கு முன்னால் தவழும் புதிய ஜனாதிபதிக்கு தனது ஆழ்ந்த அனுபதாபங் கள் எனக் கூறி பின்வரும் ஆலோசனையை வழங்கினார் ஸ்டீபன் குக்:
| "நீங்கள் ஓர் இராணுவத் தளபதியாக இருப்பது, ஜனாதிபதியாக வருவதனை விட எவ்வளவோ சிறந்தது." (It should be clear to virtually everyone, that it is far bet ter to be field marshal and minister of defense than it is to be president) ௗஸியை வீழ்த்தக் காத்திருக்கும் பொருளாதார வீழ்ச்சி எனும் பகல் பூதம்
எகிப்திய தேசம் மிகக் கொடூரமான பொருளாதார மந்தநிலையொன்றினை நோக்கி நகர்ந்து கொண்டிருக் கிறது. முதலீட்டாளர்கள் மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறத் துவங்கியுள்ளனர், பணவீக்கம் முன்னணி அரசியல்வாதிகளின் வயிறுகளையே கடிக்க ஆரம்பித் துள்ளது. நாளுக்கு நாள் வறுமையை நோக்கி தள்ளப்படு
பனாத்
மழான்: 1435

Page 22
20 தேசம் கடந்து
பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல் கின்றது. மிக முக்கியமாக, சிறந்த முதலீட்டுக்கான தேசம் பற்றிய சர்வதேசதரப்படுத்தல்களின் அறிக்கைகளின்படி, கடந்த 2013 ஜூலை இராணுவப் புரட்சி நடந்த மாதம் முதல் கடந்த ஏப்ரல் வரை எகிப்து தரப்படுத்தல்களில் 16 முறை கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்தின் த கார்டியன் பத்திரிகையில் வெளியான
1930 இற்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எகிப்து தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது (Egypt is facing the worst economic crisis since 1930) என ஊடகவியலாளர் கென்ரி பெட்ரிக்குறிப்பிடுகிறார். இன்னுமொரு சமூகப்புரட்சியின் விளிம்பில் எகிப்து நிற்கிறது (Egypt at verge of a social explosion) என எகிப்தின் பொருளாதார வீழ்ச்சி பற்றிய ஆய்வு அறிக்கையில் சர்வதேச Global Research ஆய்வகம் அடையாளப்படுத்தியுள்ளது.
எகிப்திய பொருளாதாரத்தின் அவமான நிலை குறித்து Global Research ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையின் சில குறிப்புகள் வருமாறு:
* 2000ஆம் ஆண்டு 16 வீதமாக இருந்த வறுமை மட்டம் 2013இல் 26.3 வீதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வறுமை மட்டம் 40 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
* 2013இன் இறுதியில் வேலையற்றோர் மட்டம் 13 வீதமாக அதிகரித்துள்ளது. இன்னும் பதிவு செய்யப்பட்ட ஊழியப் படையை மட்டுமே மையப்படுத்தி இம்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமையும் நோக்கத்தது. Global Research ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அம்சம் என்ன வென்றால், எகிப்தின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, வேலையற்றோரில் அதிகமானோர் 15இற்கும் 29இற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். வருடாந்தம் 80,000 இளை ஞர்கள் தொழிற்சந்தைக்கு வருகின்றனர். எதிர்வரும் காலங் களில் அதி உச்ச பொருளாதாரத் திட்டமிடல்களையும் ஜனநாயக மாற்றங்களையும் காணாமல் இளைஞர்களின் தொழிலுக்கான கேள்வியை எகிப்திய தொழிற் சந்தையால் நிறைவேற்ற முடியாது போகும், இதனால், அடுத்த தனது தேவையை அடுத்த அரசு நிறைவேற்றாதபோது எதுவும் எதிர்மறையாக நிகழலாம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
* மேலும் உள்ளகப் பொருளாதார மந்தநிலை எகிப்திய கல்வி மட்டத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து அரச பாடசாலைகளும் தேவையான அளவை விட குறைவாகவே நிதியீட்டம் செய்யப்படு கின்றது. எகிப்தின் மீனா பிராந்தியத்தில் எழுத்தறிவற்ற வீதமானது 36ஐயும் பயூமில் 34 வீதத்தையும் உஸயூத் பிராந்தியத்தில் 31 வீதத்தையும் அடைந்துள்ளதாக Global Research ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
-அல் ஜூலை: 201

இசை
* உல்லாசப் பயணத்துறையே எகிப்திய பொருளாதா ரத்தின் பிரதான நீதி உட்பாய்ச்சலுக்கான மூலமாகும், ஆனால், இராணுவப் புரட்சியின் பிற்பாடு ஏற்பட்ட அசாதாரண நிலையின் காரணமாக இதுவரை எகிப்திய உல்லாசப் பயணத்துறையில் ஒரு மில்லியன் மக்கள் தங் களது தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ளனர். இவ் வீழ்ச்சியானது சுமார் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது. இறுதியல், 2014ஆம் ஆண்டு எகிப்தியப் பாதீடானது 44 பில்லியன் டொலர்கள் நிதிப் பற்றாக்குறையை சந்திக்கலாம் என Global Research ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மொத்தத்தில் ஸ்டீபன் குக் தொட்டுக்காட்டும் அரசியல் காரணிகளும் எகிப்தின் மிக மோசமான பொருளாதாரக் காரணிகளும் இணைந்து ஸிஸியை கிட்டிய எதிர்காலத்தில் ஆட்டிப்படைக்கும் சந்தர்ப்பம் ஏற்படுவதற்கான அனைத்து நியாயங்களையும் எகிப்திய அரசியல் தளம் கொண்டி
ருக்கிறது என்று கட்டியம் கூறலாம்.
சத்திர சிகிச்சைக்கு உதவி கோருகிறார்
இல 66/6, சென். ஜோஸப் வீதி, கொழும்பு-14இல் வசிக்கும் எம்.ஏ. கே. அஹ்மத் ஹஸ்ஸான் என்பவரின் அன்புப் புதல்வியான ஹய்ஷா ஹஸ்ஸான் (5 வயது) பிறப்பால் இருபக்க செவிட்டு ஊமை (Hearing loss in both
ears by birth) நோயினால் பாதிப்புற்று பேச முடியாது அவதிப்படுகின்றார்.
இவரைப் பரிசோதித்த பேராதெனிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க விஷேடசிறுவர்வைத்தியசாலைவிஷேட வைத்திய நிபுணர் சிசிர பண்டார எதுல்கம், சிறுமிக்கு Cochlear எனும் கருவியைப் பொருத்த வேண்டும் என்றும் இச்சத்திர சிகிச்சைக்கு 25 இலட்சம் முதல் 33 இலட்சம் ரூபா வரை செலவாகும் எனவும் கூறியுள்ளார். | மிகவும் வறுமை நிலையில் வாழும் இச்சிறுமியின் குடும்பத்தினர் குறித்த தொகையை திரட்ட முடியாதுள் ளதால் நல்லுள்ளம் கொண்ட தாராள மனம் படைத் தோரின் உதவியை நாடியுள்ளனர்.
இச்சிறுமியின் சிகிச்சைக்காக பண உதவி செய்ய விரும்புவோர்,
Baby Haysh Hassan, 8930023321, Commercial Bank,
Mount Lavinia எனும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட முடியும், தொடர்புகளுக்கு: 0713565195, 0755127588
ஹஸனாத் - 4 ரமழான்: 1435

Page 23
ரமழான் எங்களை நோக்கி வந்திருக்கின்றது. அது பரக்கத்தின் மாதம்; அல்லாஹ் தனது கருணை யாலும் அவனது அன்பினாலும் எங் களை இன்னும் அதிகமாக சூழ்ந்து கொள்ளும் மாதம்; அவனது அருள் மழை பொழியும் மாதம்; துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம்; அல் லாஹ்வை உண்மையாக நெருங்கி எம்மைப் புடம்போட்டுக் கொள்ள பயிற்சி (தர்பிய்யா) தரும் மாதம் எம்
வாசற்படியில் வந்துவிட்டது.
ஆகவே, முதலில் நாம் எமது
முழந்த ம நேரத்தை அதற்கேற்றாற் போல்
இபாதத்தில் அமைத்துக் கொள்வது முக்கியமான
ரமழானில் கு தாகும்.
வர வேண்டி
குடும்யத்தவரும் ரமழானும்
ரமழா
* முழுக்குடும்பத்தினரும் அமர்ந்து (குடும்ப உஸ்ராவில்) திட்டமிடல் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டு பெரியவர் முதல் சிறியவர் அவரவர் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள் வோம்.
* நோன்பு கால தர்பிய்யா அட்
ணகளை வயதுக்கேற்றவாறு தயாரித்துக் கொள்வோம்.
* ஒரு வசதியுள்ள குடும்பம் தனது
கொ வருவாயின் அளவைப் பொறுத்து சில முடிவுகளுக்கு வரலாம். நோன்பு நோற்க வசதியில்லாத அன்றாட கூலி
பொருட்களை வா களுக்கு (இவர்கள் எமது ஊரிலேயே
கடை வீதிகளில் 5 வசிப்போராக அல்லது உறவினர்க
அவதானிக்கும் எப் ளாக இருக்கலாம்) சில குடும்பங்க ளுக்கு, குறிப்பிட்ட மாதத்திற்கு தேவை
* TN பார்க்கக் க
யான அரிசி மற்றும் தானியங்களை
வைப்பதும் ஷவ்வ கிடைக்கச் செய்தல், வெறுமனே இவ்
இனியும் தோற்றுப் வுதவியைச் செய்துவிட்டு தொடர்
வேண்டும். பெரிய பின்றி இராது அவர்களை அமல்களின்
வேலைத்திட்டங்க பால் தூண்டி ஆர்வத்தை ஏற்படுத்தி,
• எங்களது தொ அந்த வீடுகளை அல்லாஹ்வை அதி
மட்டும் கதைத்து. கமதிகம் ஞாபகப்படுத்தும் நன்றி
எமது திட்டமிடல் செலுத்தும் வீடுகளாக மாற்றமுறச்
உதவுவோம். செய்வோம்.
* ரமழானுக்கெ
• ஒரு ஷொப்பிங் லிஸ்ட் தயா வருவோம், சாதார ரித்து முன்கூட்டியே தேவையான
லின் மாதமல்ல. கு
ரமழா
-அல்ஹா அலை: 2014 |

அந்நிஸா 21)
ட்டும் தூக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ன் உச்ச அறுவடை மாதமும், பயிற்சியின் மாதமுமான குறைவான தூக்கமும் நிறைவான அமல்களும் எம்மில் ய தேவையுள்ளது. சிலவேளை இது எங்களது கடைசி னாக, கடைசி அறுவடைக்காலமாக இருக்கலாம்.
*அலபடகம பின்த் ஏ. ஹமீத் *
பண்களே!
பனுக்கு என்ன விலை நீக்கப்போகிறீர்கள்?
பங்குவோம். இது முக்கியமான கடைசிப் பத்து தினங்களை உலாவருவதைத் தவிர்க்கும். நாம் இவ்வாறு செய்வதை மது சிறுசுகள் இதனைத் தம் வாழ்விலும் கடைப்பிடிப்பர். கூடாது என சட்டம் போட்டு பெரிய துணியால் TV ஐ மூடி பால் பிறையைக் கண்டதும் திரையை அகற்றுவதுமாய் போக முடியாது. இதில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பயனுள்ள ஆக்கபூர்வமான களை குடும்பத்திற்குள் அறிமுகப்படுத்த வேண்டும். அலைபேசி உரையாடல்களை சுருக்கிக் கொள்வோம். தேவைக்கு க் கொள்வோம். நாம் அன்றாடம் கதைப்பவர்களுக்கும் களைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களுக்கும் வழிகாட்டி
கன்று விஷேடசமையல் என்ற பிரம்மையை விட்டு வெளியே ண சமையல் சாப்பாடாகவே அது இருக்கட்டும். இது சமைய ர்ஆனின் மாதம் என்பதை உணர்வோம். கணவன்மாருக்கு
பனாத் ரமழான்: 1435

Page 24
22
(அந்நிஸா
உணர்த்துவோம்.
* பிறருக்கு இப்தார்செய்வது மிகுந்த நன்மைகளைத் தரக்கூடியது. அதனைக்கூட ஓர் ஒழுங்கில் அமைத்துக் கொள்வது நல்லது. குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டு இப்தார் உணவை அனுப்பி வைப்பது. அழைத்தாலும் மிகச் சாதாரண மாகவே அந்த இப்தாரை அமைத்துக் கொள்வது, அதனைக்குறுகிய நேரத்தில் முடித்துக்கொள்ளவேண்டும்.
* முடிந்த மட்டும்தூக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இபாதத்தின் உச்ச அறுவடை மாதமும், பயிற்சியின் மாதமுமானரமழானில் குறைவானதூக்கமும் நிறைவான அமல்களும் எம்மில் வர வேண்டிய தேவை யுள்ளது. சிலவேளை இது எங்களது கடைசிரமழானாக, கடைசி அறுவடைக் காலமாக இருக்கலாம்.
> கம்ப்யூட்டரிலும் சமூக வலைத்தளங்களிலும் உட்கார்ந்து கொள்வது எம்மையறியாமலேயே எமது நோக்கத்தை கொலை செய்துவிடும்.
* உரிய நேரத்துக்கு உள்ளச்சத்தோடு பர்ளுகளை அமைத்துக் கொள்வோம். தொழுகையை எதிர்பார்த்து ஆயத்தமாகி அந்த சிந்தனையுடனேயே ஏனைய கரு மங்களைஇடைப்பட்ட நேரத்தில்சுறுசுறுப்பாக முடித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை சந்திக்கச் செல்லும் அந்தப் பொழுதை ஆவலுடன் எதிர்பார்க்கும் மனநி லையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* ரமழானில் அல்குர்ஆனோடு இறுக்கமான உறவைப் பேணுவோம். தொழில் பார்க்கும் பெண்களாயின் கைப்பைக்குள் குர்ஆனைவைத்துக் கொள்வோம். தேநீர் இடைவேளையின்போதும் மதிய போஷண இடை வேளையின்போதும் காத்திருப்புகளின்போதும் அதனை எடுத்து ஓதி பொருள் விளங்குவோம்.
• தராவீஹ் தொழுகையை கூட்டாகவோ, தனியா கவோ நேரமெடுத்து நீண்ட ஓதல்களுடன் தொழுது கொள்வோம். குறைவாக உறங்கிவிரைவாகவேதஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்து நிற்போம். கியாமுல் லைலிலும் இறை உரையாடலிலும் துஆவிலும் மன ஓர்மையுடன், கீழ் வானத்துக்கு வரும் அல்லாஹுத் தஆலாவுடன் உரையாடுவோம்.
* திக்ர், அவ்ராதுகளை தெரிவு செய்து ஒவ்வொரு நாளைக்கும் பொருளறிந்து பலனறிந்து எம் நாவுகளை
அதில் திளைக்கச் செய்வோம்.
* நாம் ஏற்கனவே செய்யும் குர்ஆன் ஓதல், கற்றல், நவாபில்கள், திக்ர்துஆக்களை கியாம்களைக் கடைசிப் பத்தில் இரண்டு மடங்குகளாக ஆக்கிக் கொள்வோம். அயல் வீட்டாருடன் ரமழான்
• ரமழானை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்த முதலில் துஆச் செய்து கொள்வோம். பெரியவர்கள்
ராகவராவரவிய பரபரப்பு வாகரையாயங்கா புகாரைகாயராரியாராபரா
ஏ ப .
அல்வ இலை : 2014

ப
அவ்வீட்டுப் பெரியவர்களுக்கும் எமது சிறியவர்கள் அவ் வீட்டின் சிறியவர்களுக்குமாக துஆச் செய்கின்றபோது இரு குடும்பத்தினருக்குமிடையில் இறுக்கமான உறவும் அன்பும் வளர்ந்து விடும்.
* எமது வாயிற் கதவில் ரமழானை வரவேற்கும் வகையில் 'ரமழான் சுவரொட்டி' ஒன்றைத் தொங்கவிடுவதன் மூலம் ரமழானுக்குத் தயாராகும் செய்தியை அயல்வீட்டாருக்கு
எத்திவைப்போம்.
* ரமழான் பற்றிய சஞ்சிகைகள், துண்டுப்பிரசுரங்கள், ரமழான் சட்டதிட்டங்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை அவர்களுக்கு கிடைக்கச் செய்யுங்கள். ஓர் அமலைக் கற்றறிந்து செய்வது பெறுமதி கூடியது. பர்ளான நோன்பின் மகத்துவம் பற்றிய அத்தனை தகவல்களையும் அவர்களுக்கு எத்திவைப் பதை உங்கள் வேலைத்திட்டங்களுள் ஒன்றாகப் போட்டுக் கொள்ளுங்கள்.
* சில இப்தார்களை அவர்களுடன் சேர்ந்து செய்யுங்கள். அயல்வீட்டுப் பிள்ளைகளை தன் பிள்ளைகள் மூலமாக அழைத்து தனியாக, அவர்களை முக்கியத்துவப்படுத்தும் இப்தார் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். இதனை அப்பிஞ்சு உள்ளங்களின் ஆன்மிக அமர்வாக மாற்றுங்கள்.
* ரமழான் பற்றிய ஏதாவதொரு தலைப்பில் Project ஒன்றைத் தயாரிக்க உங்கள் பிள்ளையைத் தூண்டுங்கள். எல்லாக் கோணங்களில் இருந்தும் ரமழானை அவர்களது பார்வையில் பெறுமதி மிக்கதாக ஆக்குங்கள். இதற்கு அவர் களது ஆசிரியர்களின் துணையை நாடுங்கள்.
* பொய் பேசாதேசப்தம் போடாதே, சண்டைபிடிக்காதே... என எதிர்மறையாய் நின்று பொலிஸ்கார வேலை செய்வதை விட்டுவிட்டு, அவர்கள் உண்மை பேசி பண்பாடாய் நடக் கக்கூடியவாறு அறிவுரை சொல்லி அதற்கேற்ற சூழலையும் உருவாக்கி முஹாஸபா பட்டியல் ஒன்றை அவர்களுடன் கலந்தாலோசித்து தயாரித்து அதனை செயற்படுத்த வையுங்கள். அதற்குரிய ஹஸனாத்தை அல்லாஹ் மறுமையில் அதிகரித்துத் தருவான் என ஆசையூட்டி உங்கள் சார்பிலும் சிறிய அன்ப ளிப்பை பெருநாளன்று தருவதாக வாக்களித்து நிறைவேற்றியும் விடுங்கள். இது போன்றவற்றை சிறிய வேலைத்திட்டமாக (Project) ஆக்கி எமது சிறுசுகள் மூலமாகவே அவர்களின்வகுப்புத் தோழர்கள், அயல்வீட்டு சிறார்கள், உறவினர்களில் உள்ள சிறுசுகளுக்கு எத்திவைத்து செயற்படுத்த வையுங்கள்.
* அல்லாஹுத் தஆலாவுக்கு அதிகமாக நன்றி செலுத்த வும் அதிகமதிகம் துஆச் செய்யவும் தவக்குல் வைக்கவும் பிள்ளையைப் பழக்கி விடுங்கள். இது அவர்களில் தன்னம் பிக்கையை வளர்க்கும். - நரக நெருப்பிலிருந்து எம்மையும் எம் குடும்பத்தையும் உறவுகளையும் அயலவரையும் பாதுகாப்பதற்கான ஆற்ற லையும் திறமையையும் அல்லாஹ் எமக்குத் தந்திருக்கிறான். இக்கருமத்தில் எம்மை முழுமையாக ஈடுபடுத்தி நல்லவற்றை உலகில் வாழச்செய்து தீயனவற்றை அகற்றும் பணியில் எமது பங்களிப்பையும் செய்து அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற அடியார்களாக ஆவோமாக!
ஹஸனாத் --
ரமழான்: 1435
விட்டுவறையாய் நிலம் போடாதே

Page 25
குத்துச் சண்டைப் போட்
அஷ்ஷெய்க் அப்துல் ஹ டிகளை நீங்கள் தொலைக் நிறுவனர், குடும்ப வழிகாட்டல் காட்சி அலைவரிசைகளில் cfcglanka@gmail.com ----- சிலபோது பார்த்திருப்பீர்கள்.
குத்துக்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு அடுத்தவரை வீழ்த்த முயற்சிக்கும் அந்தப் போட்டி யில் எதிரியை வீழ்த்துவதற் காக பிரயோகிக்கின்ற குத்துக்க ளது வீரியத்தையும் அதனால் ஏற்படும் வலியையும் குறைப் பதற்காக வேண்டி இருவருமே ஒரு கையுறையை அணிந்தி ருப்பர். நேரடியாக கைகளால் தாக்குவதை விட அந்தக்
குத்துச் சா
குடும்பச் சள்
கையுறைகளை அணிந்து தாக்கும்போது தன்னை எதிர்த்து வி விழுந்தாலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதை வி றைகள் ஒருவகையான பாதுகாப்பை வழங்குகின்றன. மொத்த ரையும் அடி வாங்குபவரையும் அடியின் வீரியத்திலிருந்து பாதுக இந்தக் கையுறைகள் செய்கின்றன.
அது சரி குடும்பத்துக்கும் குத்துச் சண்டைக்கும் என்ன சம்ப உள்ளத்தில் எழுகின்றதா? சற்று பொறுமையாக இறுதி வரை சம்பந்தம் என்பது புரிந்து விடும்.
குடும்ப வாழ்வு என்பது ஒருவரையொருவர் புரிந்து, அ. வாழ்கின்ற வாழ்க்கையாகும். எனினும், பலபோது அந்த வாழ் கணவன், மனைவி இருவரும் ஒருவரோடொருவர் பிணங்கிக் படுகின்ற, சூடான வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்கின்ற ! வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கமாக இருக்கின்றது. இங்குதா இருவரும் பாதுகாப்புக் கையுறைகளை அணிந்து கொள்ள ஏற்படுகின்றது.
ஆனால், குத்துச் சண்டைக் கையுறைக்கும் குடும்ப வாழ் மிடையில் முக்கியமான வித்தியாசமொன்றிருக்கின்றது. இங்கே பயன்படுத்தும் கையுறைகளை எந்தக் கடையிலும் வாங்க முடியா வித்தியாசமாகும். நீங்கள் உங்களுடைய நடத்தைகளில், ம டுத்திக் கொள்ளும்சில மாற்றங்களையே நாம் இங்குகையுறை என் ஏனெனில், அந்த மாற்றங்கள் உங்களது கணவனோ அல்லது ம கையால் பாதிக்கப்படுவதை விட்டும் பாதுகாக்கின்ற மாற்ற!
வாழ்க்கையில் பெரிய பிரச்சினைகள் இன்றி சுமுகமாக நாட்
--அல்ஹஸ ஜூலை: 2014 ரப்

அந்நிஸா- குடும்பவியல்
லீம் (நளீமி) B.A) > மற்றும் ஆலோசனைக்கான மத்திய நிலையம்
எம்.
"மான பக-வி..
(111ாகா1hrNEாரlattritா1hாக்ரா:M41Mாக்கிச1111111hrsriritsar 3Drithi11hாரங்18hirMTLEMாபாலசா சரிLthாயாகராEMBEAாருபாக
பாப்பாப் பாவாடை
"டிடி..2
கணவன் - மனைவி இருவருக்குமிடையில்
ஒரு முரண்பாடு ஏற்பட்டு வார்த்
தைகளைக் கொஞ்சம் சூடாகப் பரிமாறிக் கொள்ள - வேண்டியநிலை ஏற்படுகின்றபோது
அடுத்தவர் பேசுவதைக் குறுக்கீடு
பன்டையும் படையும்!
ளையாடுகின்ற நபர் சிட்டும் அந்தக் கையு கத்தில் அடிக்கின்றவ காக்கின்ற வேலையை
பந்தம்? என்ற கேள்வி - வாசியுங்கள் என்ன
னுசரித்து, இணங்கி க்கைக்குள் சங்கமித்த கொள்கின்ற, முரண் திலைகள் ஏற்படுவது ன் கணவன் - மனைவி வேண்டிய தேவை
செய்யாமல் கேட்டுக் கொண்டி ருப்பதை விடக்
கஷ்டமான வேறொன்று
மில்லை. அப்படித்தானே! தேவைப்படாத பல்வேறு பண் புகள் இறுக்கமான சூழ்நிலைக ளின்போதும் மனக்கசப்புகளால் உள்ளங்கள் தூரமாகின்றபோதும் தேவைப்படுகின்றன. அத்தகைய பண்புகள் இல்லாதவிடத்து நாம் விடுகின்ற சரமாரியான குத்துக்க ளால் கணவனோ மனைவியோ மிகக் கடுமையாகப் பாதிக்கப்படு கின்ற நிலைஏற்படுகின்றது. இதன் விளைவாக உங்களது அன்புக்கு ரியவரை நீங்களே துன்பத்துக் குள்ளாக்குகின்ற ஒரு கவலைக் கிடமான நிலைக்கு நீங்கள் ஆளாகி
விடுகின்றீர்கள்.
இந்தக் கட்டுரையில்
க்கைக் கையுறைக்கு 5 நீங்கள் குடும்பத்தில் ரது என்பதுதான் அந்த னோநிலையில் ஏற்ப று அழைக்கின்றோம். னைவியோ உங்களது ங்களாகும்.
-கள் கழிகின்றபோது
னாத் மழான்: 1435
இயகம் மெனக்கென:
= லெ.

Page 26
24 அந்நிஸா- குடும்பவியல்
உங்களுக்கும் உங்களது கணவன் அல்லது மனைவிக்கும் இடையில் அவ்வாறான கொதி நிலைகள் ஏற்படுகின்ற போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் பற்றி சுருக்கமாக நோக்கமுயற்சிப்போம். எமது குத்துச்சண்டை வார்த்தையில் சொல்வதானால் நீங்கள் அணிந்து கொள்ள வேண்டிய கையுறைகள் எத்தகைய தன்மை உள்ளதாக இருக்க வேண்டும் என்பதைப் பார்க்கப் போகின்றோம்.
இந்த விடயங்களைத் தெரிந்து கொள்வதில் உங்களுக்கு மிக முக்கியமான இன்னுமொரு நன்மையும் இருக்கின்றது. ஆம், வாழ்வில் எல்லா சந்தர்ப்பங்களின்போதும் மகிழ்ச் சியைத் தெரிவு செய்வதா அல்லது கவலையைத் தெரிவு செய்வதா? மன்னிப்பதா அல்லது குத்திக்காட்டுவதா? மனமுடைவதா அல்லது புரிந்து கொள்வதா? என்பன போன்ற தெரிவுகளை உங்களால் மேற்கொள்ளமுடியுமாக இருக்கும், இன்ஷா அல்லாஹ். 01. தயவு செய்து குறுக்கிட வேண்டாம்
கணவன் - மனைவி இருவருக்குமிடையில் ஒருமுரண்பாடு ஏற்பட்டு வார்த்தைகளைக் கொஞ்சம் சூடாகப் பரிமாறிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றபோது அடுத்தவர் பேசுவதைக் குறுக்கீடு செய்யாமல் கேட்டுக் கொண்டி. ருப்பதை விடக் கஷ்டமான வேறொன்றுமில்லை. அப்ப டித்தானே! உடனடியாக தற்பாதுகாப்புக் கேடயத்தைக் கையிலெடுத்து நான் சரி என்பதை நிறுவா விட்டால் பெரும்பாலானவர்களுக்கு ஆன்மாசாந்தியடைவதில்லை.
ஆனால், அவசரப்பட்டு பாய்ந்து விட்டால் உங்களது கணவன் அல்லது மனைவி என்ன சொல்ல வந்தார், அவர் இந்தப் பிரச்சினையை எப்படிப் பார்க்கின்றார், அவரது நிலைப்பாடு என்ன என்பன போன்ற பல்வேறு விடயங் களைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை நீங்கள் இழந்து விடுகின்றீர்கள்.
பெரும்பாலும் நீங்கள் என் பக்கம் என்ன பிழை இருக் கின்றது, ஏன் தேவையில்லாமல் இதனைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டி
ருப்பீர்கள். ஆனால், உங்களுக்கே தெரியாது அல்லாஹுத் தஆலா உங்களுக்குள் அந்த சந்தர்ப்பத்தில் பொறுமையாக குறுக்கீடு செய்யாமல் செவிமடுக்கின்ற அற்புதமான ஒரு தன்மையை வைத்திருக்கின்றான் என்பது. நீங்கள் இடையில் குறுக்கிட்டால் முரண்பாடு அதிகரிக்குமேயன்றி ஒருபோதும் குறைவடைய மாட்டாது.
எனவே, கொஞ்சம் அமைதியாக இருந்து அடுத்தவர் (அதாவது உங்களது அன்புக்குரியவர்) என்ன சொல்ல வருகின்றார் என்பதைக் கொஞ்சம் காதுதாழ்த்திக் கேளுங்கள். பலபோது இருவருக்குமிடையில் ஏற்பட்ட சிறிய மனக்கசப்பு இந்த சாதாரண உத்தியினூடாகவே இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
-- அல்ல ஜூலை: 2014

02. புரிந்து கொள்வதற்காக செவிமடுங்கள்
சும்மா செவிமடுக்கச் சொல்லவில்லை. புரிந்து கொள் வதற்காக செவிமடுங்கள் என்று சொல்கின்றோம். இது முதலாவது பண்போடு சேர்ந்துவர வேண்டிய ஒரு முக்கியமான
'நான் சரி', எனது விடயம். ஏனெனில், ஒரு
கணவன், மனைவி
பிழை என்று பிரச்சினையை விளங்கிக்
எண்ணம் கொள்வதற்காக, அடுத்த
'பெரும்பாலும் வரது மனோநிலையைப்
' அனைவரது புரிந்து கொள்வதற்
உள்ளத்திலும் காக ஒரு விடயத்தை
காணப்படுகின்றது.
நீங்கள் சரியாக செவிமடுக்கின்றபோது
இருக்கலாம். நிச்சயமாக நீங்கள்
ஆனால், நடைபெற்று இடைநடுவில் குறுக்
' பிரச்சினையில் கீடு செய்ய மாட்டீர்கள்.
உங்களுக்கும்
நிச்சயமாக ஏதோ உ ங் க ளி ரு வ ரு க் கு
வொரு சம்பந்தம் மிடையில் ஏற்பட்ட மனக்
அல்லது பொறுப்பு கசட்டபுக்கு நீங்கள்எந்த வகையில்
இருக்கின்றது
'- என்பதில் காரணம் என்பதை நிச்சயமாக
சந்தேகமில்லை. நீங்கள் சரியாகப் புரிந்திருக்க | மாட்டீர்கள். பொதுவாகவே மனிதனுக்கு தன் பக்கத் தவறு மிகக் குறைவாகவே விளங்குகின்றது என்பது பிரபஞ்ச யதார்த்தங்களுள் ஒன்றாகும். எனவே, உங்களது துணைவர் பேசுகின்றபோது அது நீங்கள் உங்களது பலவீனங்களையும் அவரது மனோநிலையையும் புரிந்து கொள்வதற்கான ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகவே உங்களால் நோக்கப்பட வேண்டும்.
உங்களது துணைவர் எத்தகைய மனோநிலையில் இருக்கின்றார் என்பதையும் அவரது மனக் கவலைகளையும் நீங்கள் புரிந்து கொள்கின்றபோது தீர்வுக்கான முக்கால் வாசி ஏற்பாடுகள் அந்த இடத்திலேயே முடிந்து விடுகின்றன.
ஆனால், இங்கே உங்களது எண்ணம் மிகமுக்கியமானது. நீங்கள் விவாதக் களத்தில் எதிரணியினர் பேசுவதை மிக உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருப்பீர்கள், அவர் களது கருத்தை ஏற்றுக் கொள்வதற்காகவல்ல, மாற்றமாக அதில் உள்ள ஓட்டைகளையும் குறைகளையும் கண்டுபி டித்து அவர்களது வார்த்தைகளாலேயே திருப்பியடிப்ப தற்கு. ஒரு விவாத அரங்குக்கு வேண்டுமானால் அது பொருத்தமாக இருக்கலாம். ஆனால், குடும்ப வாழ்வுக்கு அது எந்த வகையிலும் பொருத்தமில்லாத ஒரு பண்பாகும்.
இங்கு நீங்கள் செவிமடுப்பது உங்களது அன்புக்குரிய வரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்காக, அவரது உள்ளத்தில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்திடுவதற்காக, உங்களைப் பற்றி அவருடைய உள்ளத்தில் உயர்வான எண்ணம் ஏற்படுவதற்காக, அவரைப் பற்றி உங்களுக்கு ஏற்பட்ட தப்பெண்ணம் இல்லாமல் போவதற்காக...
வது காபாறுப்பாகக் கடும்பயணம் பாதியாக
பாக
ஹஸனாத் .
(ரமழான்: 1435

Page 27
எனவே இங்கு உங்களது பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வு தேவை என்றால் நீங்கள் புரிந்து கொள்வதற்காக செவிமடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். 03. நீங்களும் பிரச்சினையின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்
நான் சரி, எனது கணவன், மனைவி பிழை என்ற எண்ணம் பெரும்பாலும் அனைவரது உள்ளத்திலும் காணப்படு கின்றது. நீங்கள் சரியாக இருக்கலாம். ஆனால், நடை பெற்ற பிரச்சினையில் உங்களுக்கும் நிச்சயமாக ஏதோ வொரு சம்பந்தம் அல்லது பொறுப்பு இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் பேசிய விதம், புரிந்து கொண்ட முறை, பயன் படுத்திய வார்த்தைகள், பார்த்த பார்வை, உங்களது உடல் மொழி என நீங்களே புரிந்து கொள்ளத் தவறிய ஏதாவ தொன்று பிரச்சினையை ஆரம்பிப்பதில் அல்லது பிரச் சினையைப் பெரிதாக்குவதில் பங்களிப்புச் செலுத்தியிருக்க
வாய்ப்பிருக்கின்றது.
- அவ்வாறு எதுவுமே உங்களது பக்கத்தில் இல்லை நான் நூற்றுக்கு நூறு சரி என்று நீங்கள் வாதிடுபவராக இருந்தால் நிச்சயம் உங்களால் உங்களது அன்புக்குரியவர் பாதிக்கப் படுவார் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் இருவரும் கணவன்- மனைவியாக இருப்பதால்தான் உங்களுக்கி டையே பிரச்சினை வருகின்றது. நீங்களிருவரும் திருமணம் முடிக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக உங்களிடையே பிரச்சினை வந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த வகையில் கணவன்- மனைவியான உங்கள் இருவர் மீதிலும் நீங்கள் இருவரும் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சி னைக்கும் பொறுப்பெடுக்க வேண்டிய கடமை காணப்ப டுகின்றது. யாராவது ஒருவர் அதனைப் பொறுப்பெடுக்க அல்லது அதில் தனது பொறுப்பை ஒத்துக் கொள்ள மறுக்கும்போது பிரச்சினை முற்றுகின்றது. இருவருமே ம்
அதில் தமது பங்கை உணர்கின்றபோது தனது பலவீனங் களும் இப்பிரச்சினையில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளும்போது பிரச்சினை முற்றுப் 8 பெறுகின்றது.
எந்த ஒன்றையும் மிகச் சரியாக கச்சிதமாக (Perfection) செய்வதற்கு அல்லாஹுத் தஆலாவால் மாத்திரமே முடியும். மனிதர்களில் உள்ள பலவீனங்களும் இயலாமை களும் குறைபாடுகளும் அவர்களது செயற்பாடுகளில் நிச்சயம் பிரதிபலிக்கும். அந்த வகையில் உங்களிருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினைகளானது இருவரதும் பலவீனங்களின் வெளிப்பாடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 04. வேண்டுமென்றே காயப்படுத்த வேண்டாம்
கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் சூடான வாதப்
னகளானது
-அல்ஹஸ ஜூலை: 2014 ர

அந்நிஸா- குடும்பவியல் 25
பிரதிவாதங்களின்போது ஒருவர் அடுத்தவரது உள்ளத்தை நோகடிக்கும் வகையில், உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பேசுவது மிகவும் இலகுவானதாகும். அதேநேரம் உங்களுக்கு வரும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வார்த் தைகளாலோ, செயற்பாடுகளாலோ அடுத்தவரைக் குத்திக் காயப்படுத்தாமலிருப்பது மிகவும் கடினமானதாகும்.
சிலர் தமக்கென்று ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்வார்கள். இருவரும் படுக்கைக்குச் செல்ல முன்னர் அன்றைய பிரச்சினைகளுக்கு முடிவு கட்டி விட வேண்டும், பிரச்சினைகளுடன் தூங்கச் செல்லக் கூடாது என்பது அத்தகைய ஒரு வரையறையாக இருக்க முடியும். யாராவது அத்தகைய ஒரு முடிவை எடுப்பார்களாக இருந்தால் அது மிகவும் பாராட்டத்தக்க ஓர் அம்சம் என்பதில் சந்தேகமில்லை
ஆனால், பொதுவாகவே பலருக்கும் பிரச்சினை என்று வந்து விட்டால் அவசரமாக அதனை முடித்துக் கொள்வது மிகக் கஷ்டமாக இருக்கும். தமது உணர்ச்சிகளைக் கட். டுப்படுத்துவதில் அத்தகையவர்கள் மிகுந்த சிரமப்படு வார்கள். நீங்கள் அப்படிப்பட்ட ஒருவராக இருந்தால் கொஞ்சம் நேரம் எடுப்பது பிரச்சினையல்ல. ஆனால், கட்டாயம் உங்களது துணைவருக்கு நீங்கள் இந்தப் பிரச் சினையை முடித்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின் றீர்கள் என்ற விடயத்தை அறியச் செய்யுங்கள்.
நீங்கள் உணர்ச்சிவசப்பட்டிருக்கும்போது பேசுகின்ற வார்த்தைகள், செய்கின்ற வேலைகள், பார்க்கின்ற பார்வை கள் என அனைத்துமே உங்களது அன்புக்குரியவரைக் காயப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தவையாகும். ஒரு விட யத்தை மனதில்வைத்திருங்கள், காயப்படுத்திய நீங்களேதான் அதற்கு மருந்திடவும் வேண்டும். எனவே, காயப்படுத்தா மலே இருந்து விடுவது மேலல்லவா?! - நீங்கள் பிரச்சினைகளுடன் தூங்கச் சென்றாலும் பர வாயில்லை, நான் இதனை முடித்துக் கொள்ள விரும்பு கின்றேன். எனினும், இப்போது என்னால் அது தொடர்பில் யோசிக்க முடியவில்லை, எனக்குக் கொஞ்சம் நேரம் தேவைப்படுகின்றது என்பதை அடுத்தவருக்குத் தெரி யப்படுத்தி விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். - அது நிச்சயம் உள்ளத்தில் ஏற்பட்ட வலியைக் குறையச் செய்யும். தூங்கி எழும்போது சிலவேளை பிரச்சினையின் அரைவாசி தீர்ந்திருக்கும். 05. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, மன்னித்து விடுங்கள்
-- . எனது கணவர் எனது கவலைக்குக் காரணமாக இருக் கின்றார், எனது வாழ்வின்சகல பிரச்சினைகளுக்கும் எனது மனைவிதான் காரணம் என்றெல்லாம் கூறும் கணவன் - மனைவியர் எம்மத்தியில் தாராளமாகவே இருக்கின்றனர். உண்மையில் இத்தகைய வார்த்தைகள் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாததன் வெளிப்பாடாக வருபவையாகும்.
(58ஆம் பக்கம் பார்க்க)
15
கோய.
மனாத்
மழான்: 1435

Page 28
26
அந்நிஸா -
மைமூனா பின்த் அ (ரழியல்லாஹு 9
-பாத்தி
புத்திக்கூர்மையும் இல
மைமூனா பின்த் அல்ஹாரித் (ரழியல்லாஹு அன்ஹா அம்ர் இப்னு உமைர் தகஃபி என்பவரை மணமுடித்திரு காலம் நீடிக்கவில்லை. தனது இரண்டாவது கணவர் அபூ திருமணமாகி சிறிது காலத்தில் மரணித்ததும் இளவயதி
ஹிஜ்ரி 6ஆம் வருடம் ஹுதைபிய்யாவிலிருந்து தி அலைஹி வஸல்லம்) அவர்களும் தோழர்களும் ''உம் ஹிஜ்ரி 7ஆம் வருடம் துல்கஃதா மாதம் மக்காவுக்குச் ெ வருடங்களுக்கு முன்பு மக்காவில் பிறந்து, இஸ்லாம் என் வளர்ந்து வந்ததைக் கண்கூடாகப் பார்த்து வந்த மைமூனா அஸத், பனூ மக்ஸும், பனூ முஸ்தலக் போன்ற கோத்திரா பந்தங்கள் மூலம் நபிகளார் பலப்படுத்திக் கொண்டது கோத்திரத்துடனும் அன்னார் உறவைப் பலப்படுத்திக் ெ பினார்.
எனவே, தனது சகோதரியும் நபியவர்க
''ஈமா ளால் பெரிதும் மதிக்கப்பட்ட அப்பாஸ்
ணம் செய இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு
அவளை அன்ஹு) அவர்களின் மனைவியுமான உம் முல் ஃபத்ழ் (ரழியல்லாஹு அன்ஹா)
உம்ர அவர்களிடம் தனது விருப்பத்தைத் தெரி
வஸல்லம் வித்தார். உம்முல் ஃபத்ழ் தம் கணவரிடம்
காலை 4 அதனை விவரித்ததும் அப்பாஸ் (ரழியல்
களுடன் லாஹு அன்ஹு) நபிகளாரிடமிருந்து 400
டிக்கை திர்ஹம்களை மஹராகப் பெற்றுக் கொ
அப்போ டுத்து அந்தத் திருமணத்தை நடத்தி வைத்
தங்குவலி தார்.
(இப்னு ஹிஷாம்)
கிறது? ந அஸ்ஸுஹைலி (ரஹிமஹுல்லாஹ்)
முழுவன் அறிவிக்கிறார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி
என்று சு வஸல்லம்) அவர்கள், மைமூனா (ரழியல்
மறுத்த = லாஹூ அன்ஹா) அவர்களைத் திருமணம்
தேவைய செய்வதற்கான செய்தி அவரை எட்டியதும்,
நபி (ஸல்
அவர் ஒட்டகத்தில் அமர்ந்திருந்தவாறு,
விதத்தில் “இந்த ஒட்டகமும் இதில் இருப்பவையும்
இடத்தி
கொண்ட அல்லாஹ்வுடைய தூதருக்கு சொந்தமானதே!” என்று கூறினார். மைமூனா (ரழியல்லாஹு
இப்து அன்ஹா) பற்றியே அல்லாஹ் பின்வருமாறு
என்று அ கூறுகின்றான்: -
1 வஸல்ல
அல்தி ஜூலை: 2014

ல்ஹாரித் •
ன்ஹா)
மாஸைனப் பின்த் பவாஸ் -
ஊறயுணர்வும்
"மைமூனா (ரழியல்லாஹு அன்ஹு) அனுமதி யின்றியே தனது அடிமையை விடு தலை செய்தும் நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எந்த ஆட்சேபனை யையும் தெரிவிக்க வில்லை. இதனை இன்னும் சிறந்த
முறையில்
செய்வதற்கே நெறிப்படுதினார்கள். எனவே, இஸ்லாம் அனுமதித்துள்ள விதத்தில் தனது செல்வத்தை செலவு
செய்வதற்கு
அவருக்கு உரிமையுள்ளது.”
T) ஆரம்பத்தில் மஸ்ஊத் இப்னு த்தார். அவர்களது உறவு நீண்ட ரஹம் இப்னு அப்துல் உஸ்ஸா லேயே அவர் விதவையானார். ரும்பிய நபி (ஸல்லல்லாஹு ரா அல்கழா”வை நிறைவேற்ற சன்றார்கள். நபித்துவத்திற்கு 6 ற விருட்சம் கட்டம் கட்டமாக (ரழியல்லாஹு அன்ஹா) பனூ ப்களுடனான உறவைத் திருமண போல் தங்களது பனூ ஹிலால் காள்ள வேண்டும் என்று விரும்
ன் கொண்ட ஒரு பெண் தன்னை மஹரின்றியே நபிக்கு அர்ப்ப பது, நபியும் அவளைத் திருமணம் செய்து கொள்ளவிரும்பினால் பயும் மணக்க உமக்கு அனுமதியளித்தோம்.''
(33:50) (nரதுந் நபவிய்யா) - இப்னு கதீர்) ரவை முடித்துக் கொண்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி ம்) மக்காவில் மூன்று நாட்கள் தங்கினார்கள். நான்காவது நாள் ஹவைதப் இப்னு அப்துல் உஸ்ஸா என்பவர் சில முஷ்ரிக் வந்து, உம்ராவை முடித்து விட்டால் ஹுதைபியா உடன்ப பின் பிரகாரம் அங்கிருந்து வெளியேறுமாறு கூறினான். து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) “நான் இங்கு தெ சிறிது நீடிப்பதால் உங்களுக்கு என்ன நேர்ந்துவிடப் போ என் இப்போதுதான் மணமுடித்துள்ளேன். நான் மக்கா நகரம் தயும் என்னுடைய விருந்துபசாரத்துக்காக அழைக்கிறேன்” உறினார்கள். ஆனால், அந்தக் கோரிக்கையை முழுமையாக அவர்கள் “உம்முடைய விருந்தோம்பலால் எங்களுக்கு எந்தத் மில்லை” என்று மிக மோசமாகப் பதிலளித்தார்கள். பின்னர் மலல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒப்பந்தத்தைப் பேணும் - மக்காவிலிருந்து 9 மைல் துரத்திலுள்ள “ஸரஃப்” எனும் ல் கூடாரம் அமைத்து திருமண வைபவத்தை வைத்துக் டார்கள். (தபகாத் - இப்னு ஸஅத்) னு இஸ்ஹாக் (ரஹிமஹுல்லாஹ் குறிப்பிடுகிறார்: “பர்ராஹ்” ழைக்கப்பட்டதம் மனைவிக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி ம்) அருளுக்குரியவர் என்று பொருள் தரும் மைமூனா என்ற
ஹஸனாத் -
ரமழான்: 1435

Page 29
பெயரைச் சூட்டினார்கள். ஏனெனில், இத்திருமணமா னது ஹிஜ்ரத் செய்து 7 வருடங்களில் முதல் தடவையாக தமது தோழர்களுடன் மக்காவினுள் பாதுகாப்பாக நுழைந்த, அந்த அருள்பாலிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நடைபெற்ற தாகும். - _ உட் - ' - 2
"நிச்சயமாக அல்லாஹ் உண்மையைக் கொண்டு தன்னு டைய தூதருக்கு அவர் கண்ட கனவை உண்மைப்படுத்தி விட்டான். அல்லாஹ் நாடினால் நிச்சயமாகவும் உங்களு டைய தலைமுடிகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும் முடி.யைக் குறைத்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்
- (48: 27)
கள். *2
கள்.”' 5- 5
அறிஞர் ரஷீத் ரிழா கூறுகிறார், "அப்பாஸ் (ரழியல் லாஹு அன்ஹு) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இந்தத் திருமண பந்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திருமணத் தில் இஸ்லாத்திற்கு பாரிய நன்மைகள் இருப்பதாக அவர் உறுதியாக விளங்கியிருந்தார்."மைமூனாவைத் திருமணம் புரிந்ததன் மூலம் பனூ ஹிலால் கோத்திரத்தினரை இஸ் லாத்தின்பால் கவரச் செய்யவும் அவர்களது ஆதரவைப் பெறவும் நபிளார் நாடினார்கள். உண்மையில் அவர்கள் முழு விருப்பத்துடன் இஸ்லாத்தில் இணைந்து மார்க்கத் திற்குப் பலம் சேர்த்தனர்.
மைமூனா (ரழியல்லாஹுஅன்ஹா) மிகவும் பேணுதலும், மென்மையும், தக்வாவும் நிறைந்த ஒரு பெண்மணியாகத் திகழ்ந்துள்ளார். அவரைப் பற்றி அன்னை ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கும் பின்வரும் செய்தி போதுமானதாகும்:
''எங்களில் மைமூனா மிகவும் தக்வா உடையவரா கவும் உறவினர்களுக்குக் கருணை காட்டக் கூடியவராக வும் இருந்தார்."
(அல்ஹாகிம்) மைமூனா(ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்கள்: நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தங்குகின்ற முறை வந்தபோது “அல்லாஹ்வுடைய தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேன், அறிவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) ''நீர் விடுதலை செய்து விட்டீரா?" என்று கேட்க, நான் “ஆம்” என்று கூறினேன். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "நீர் உமது தாயின் சகோதரர்களுக்கு அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உமக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக் கும்” என்று கூறினார்கள்.
(அல்புகாரி)
மைமூனா (ரழியல்லாஹு அன்ஹா) தனது தான தர்மங்கள் மூலம் உறவினர்களுக்கு எவ்வாறு நன்மை
-- அல்ஹ5
BAITIMEMAIADHtHMATHTHALTHAMMEM

அந்நிஸா
பயக்கலாம் என்பதற்கான வழிகாட்டல் நபிகளாரது இந்த உபதேசத்தில் அமைந்துள்ளது. அவர் அவ்வகையில் உறவுகளைப் பேணி நடந்தமை மற்றும் தர்மம் செய்தமை ஆகிய இருவகை நன்மைகளையும் பெற்றுக் கொண்டி ருக்கலாம். இந்த உபதேசத்தைச் செயற்படுத்தும் விதமாக மைமூனா (ரழியல்லாஹு அன்ஹா) தனது உறவினர்க ளைக் கவனிப்பவராகவும் இயன்ற சந்தர்ப்பங்களிலெல் லாம் அவர்களை சந்திப்பவராகவும் இருந்துள்ளார். இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) விளக்குகிறார்;
"இந்த ஹதீஸ் உறவினர்களுக்கு தர்மம் செய்வது ஆகியவற்றின் சிறப்பை வலியுறுத்துகிறது. மேலும் இந்த ஹதீஸ் ஒருவர் தனது தாயின் உறவினர்களைக் கவனித்துக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதுடன் ஒரு பெண் தனது செல்வத்தை கணவரின் அனுமதியின்றி தர்மம் செய்ய முடியும் என்பதையும் விளக்குகிறது. இந்த ஹதீஸ் பற்றி இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்): "மைமூனா (ரழியல்லாஹு அன்ஹு) அனுமதியின்றியே தனது அடிமையை விடுதலை செய்தும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எந்த ஆட்சேபனையையும் தெரி விக்கவில்லை. இதனை இன்னும் சிறந்த முறையில் செய்வதற்கே நெறிப்படுதினார்கள். எனவே, இஸ்லாம் அனுமதித்துள்ள விதத்தில் தனது செல்வத்தை செலவு செய்வதற்கு அவருக்கு உரிமையுள்ளது.''
ஒருமுறை மைமூனாவின் வீட்டில் உணவு தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. மாமிசத்தைக் காட்டி டைம)மூனா (ரழியல்லாஹு அன்ஹா) "இது உடும்பின் மாமிசம்” என்று நபிகளாரிடம் கூறிவிட்டு, தானும் அதனை உண்பதிலி ருந்து தவிர்ந்து கொண்டார். ""இது நான் இதற்கு முன்பு எப்பொழுதும் உண்ணாத மாமிச வகையாகும். ஆனால், நீங்கள் உண்ணலாம்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அங்கு வீற்றிருந்த அல்பத்ழ், காலித் இப்னு வலீத் போன்றோர் உண்டனர். ஆனால், மைமூனா (ரழியல்லாஹு அன்ஹா) "அல் லாஹ்வுடைய தூதர் உண்ணாத ஒரு பொருளிலிருந்து நான் ஒருபோதும் உண்ணமாட்டேன்” என்று கூறினார்.
(முஸ்லிம்) இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடு கிறார்: "இந்த நிகழ்வு மைமூனாவின் புத்திக்கூர்மையைக் காட்டுகிறது. அவர் நபிகளாரின் ஆளுமையைத் தெரிந்து வைத்திருந்தார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அந்த உணவைத் தடுக்கக்கூடும் என்றும், அதனை உண்ணத் தயங்குவார் என்றும் உணர்ந்திருந்தார். உண் மையில் அவரது கணிப்பீடு சரியாகவே அமைந்தது.''
ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஹஜ் கடமையை நிறைவேற்ற மைமூனா (ரழி யல்லாஹு அன்ஹா) உட்பட தனது மனைவிகளுடன் சென்றிருந்தார். அரஃபாவில் நிற்கும்போது நபி (ஸல்லல்
Aாடகா:பா.MMாககாராகாராUMENாப்CHNIAாயாகப்பாதுகாப்பாாாாாாாாாாாாாாாாாாறுப்பாகாபாராகாரகா MinTாராட..
»னாத் . ரமழான்: 1435

Page 30
அந்நிஸா
நபியவர்களின் வீட்டினுள் நுழைந்ததிலிருந்து இஸ்லாத்தைக்கற்றுக்கொள்வதில் முழுக் கவனம் செலுத்தினார். தனது
- நினைவாற்றல் மூலம் 76 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாஈ முதலான கிரந்தங்களில் பதியப்பட்டுள்ள இவரது அதிகமானஅறிவிப்புக்கள் இஸ்லாமிய சட்டங்களை உள்ளடக்கியுள்ளன.
லாஹூ அலைஹி வஸல்லம்) நோன்பு நோற்றிருப்பார்க ளோ என்ற சந்தேகம் மக்களிடம் இருந்தது. இந்த சந்தே கத்தைக் களைவதில் மைமூனா கையாண்ட உத்தியில் அவரது புத்திக்கூர்மை பிரதிபலித்துள்ளது. அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பாலை அனுப்பி வைக்க அதிலிருந்து அவர்கள் அருந்தி னார்கள். மனிதர்கள் நபிகளாரின் முன்மாதிரியை நேரடி யாக அவதானித்துப் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார்,
நபிகளாரைத் திருமணம் செய்யும்போது 26 வயது மட்டுமே நிரம்பியிருந்த மைமூனா (ரழியல்லாஹு PROTEIN COMPLEX 3(OD TO)
A Nutritional Fo 'பொடிடோன்' போன்று நிறத்திலும் வடிவிலும், வில்லைகள் வேறு பெயர்களில் விற்பனை வில்லைகளை உறுதி செய்து வாங்கவும். 16 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபால் வில்லை வீதம் இரண்டு முறை உட்கொள்ளல் ஒரு நாளைக்கு உடலுக்கு அத்தியவசியமான அமிலங்கள் அடங்கிய புரதச் சத்துப் போசாக் நோயற்றதும் திடகாத்திர
பொடிடோன்
இது ஒரு போசாக்கு வில்லை. விஷேடமாக நோன்பு நாற்களில் நோன்பு திறந்ததும் ஒரு வில்லையும் இரவு 11.00 மணிக்கு ஒரு
வில்லையும் எடுக்கலாம்.
பொகாபம்
அல்வா

அவ
அன்ஹா) அறிஞர்கள், வீரர்கள், ஷஹீத்கள் ஆகியோரின் குடும்பப் பின்னணியிலிருந்து வருடாவர். நபியவர்களின் வீட்டினுள் நுழைந்ததிலிருந்து இஸ்லாத்தைக் கற்றுக் கொள்வதில் முழுக் கவனம் செலுத்தினார். தனது நினை வாற்றல் மூலம் 76 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாஈ முதலான கிரந்தங்களில் பதியப்பட்டுள்ள இவரது அதிகமான அறிவிப்புக்கள் இஸ்லாமிய சட்டங்களை உள்ளடக்கியுள்ளன.
நபியவர்களது மறைவுக்குப் பின்னர் தன் வாழ்வை அமைதியாகவும் நிதானமாகவும் கழித்த மைமூனா (ரழி யல்லாஹு அன்ஹா) முழுமையாக இறை வணக்கத்தில் ஈடுபட்டதுடன், ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்யக் கூடியவராகவும் இருந்துள்ளார். யஸீத் இப்னு அல்அஸாம் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: மைமூனா (ரழியல்லாஹு அன்ஹா) நோய்வாய்ப்பட்டபோது “என்னை மக்காவிலிருந்து வெளியே அழைத்துச் செல் லுங்கள். ஏனெனில், நான் மக்காவில் மரணிக்க மாட் டேன் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியுள்ளார்கள்” என்றார். எனவே அவரது திருமணம் நடைபெற்ற ஸரஃப் என்ற இடத்துக்கு அழைத்துச் செல் லப்பட்டார். அங்கே அவர் ஹிஜ்ரி 51இல் காலமானார். (ரழியல்லாஹு அன்ஹுமா) (அல்பிதாயா வந்நிஹாயாஇப்னு கதீர்)
TABLET
Suger & Fat Fre.
N
od Supplements தயாரிக்கப்பட்ட 90 வீதம் தரம் குறைந்த போலி 1 செய்யப்படுவதால், தரமான 'பொடிடோன்”
மாரும் ஒரு நாளைக்கு, சாப்பாட்டுக்கு முன் ஒரு பாம். 1 10 அமினோ அமிலங்களுடன் 19 அமினோ
கு வில்லை. மானதுமான வாழ்வுக்கு... ஏக இறக்குமதியாளர்களும் விநியோகஸ்தர்களும்:
கே.எஸ்.பி. இன்டர்நஷனல் பார்மசி
தொலைபேசி: 02449766
- E-mail: ksopharmacy@live.com ஸனாத் ரமழான்: 1435
-ரயா-HFHTMாடாகிராபாலிடம்
பலியாடா.

Page 31
எது
மானா ஹிக ரபியா அல்குர்ஆனை அழகாக ஓதிக் கொண்டிருந்தாள். முன் ஹோலிலுள்ள அந்தக் குஷன் கதிரையில் அமர்ந்து கொண்டால் உடம்புக்கு நல்ல சுகம்
போல.
"ஹம்... இ "அஸ்ஸலாமு அலைக்கும் தங்கச்சி,
ரபியா சலித்துக் ஓதுற போல...?”
திண்டுட்டுப் படு ''வ அலைக்குமுஸ்ஸலாம்... வாங்க
வாப்பாட செல் தாத்தா...''
திப் பேசும் அவ “வேலைகளெல்லாம் முடிச்சிட்
"தாத்தா.. றே டீங்க போல.. எங்கட ஊட்டுல அதுக்கு.
குர்ஆன் இறங்கி ஹும். ஓதுறத உட்டு உட்காரவாலும்
சுன்னத்துகளை ( நேரமில்ல. எல்லாம் போட்டபோட்ட
மல்.. சும்மா இ மாதிரி."
"எல்லாரும்த ஹாலிதா தாத்தா பக்கத்து வீட்டில்
நாம் அல்லா இருப்பவங்க..
“சரிதான் தந் " இங்கயும் அப்படித்தான் தாத்தா.. ஆனா, இந்த வெள்ளன நேரத்துல
இந்தக் கதை கொஞ்சம் குர்ஆன் ஓதினா மனசிக்கி
ரபியா சிரித். நல்ல நிம்மதியா இருக்கும் தாத்தா
குர்ஆனை மு அதான். வேலஎன்டைக்கித்தான் முடியுற அறைக் கதவை சொல்லுங்களேன்...''
அவளது மகன் - "அதுன்டா சரிதான்... வீட்ட
"மகன்.. வா இழுத்துப் போட்டுன்டு என்னால
வீடுகளுக்கு சாப இப்பிடி ஓதப் படிக்க ஏலாம ஈக்கி
"சரிம்மா..." தங்கச்சி, நோம்பு பதினெட்டும் ஆச்சி லியா சொன்னா வெக்கம்... இன்னும்
"இந்தரபியா முழுசா ரெண்டு தூஸ் ஓதக் கிடைக்
செஞ்சிட்டு பள் கல்ல."
தான் இருக்காங்
பண்ணிட்டு... ரபியாவுக்கு பாவமாக இருந்தது.
நோம்புலதா "'ஸஹருக்கு எழும்பிட்டுப் படுத்தா
குடிப்பதும்! அது ஒம்பது, பத்து மணி வரைக்கிம் எழும் பவேமுடியுதில்ல. பிறகு வீட்டு வேலய
"அதான் புள் முடிச்சிட்டு ழுஹரத் தொழ ரெண்டர்
வளர்க்குறதா? எ யாகும். அங்கால அஸராச்சி ... பதறிப்
''பொடியலெ பதறித்தான் அஸரையும் தொழுகுற. -
தும் புதுசல்லியே அன்வர் நானாவ தெரியும்தானேநோம்பு கூத்துப்போட்ட தொறக்க மூனு, நாலு ஐட்டமாலும் செய்ய வாணமென்... இல்லாட்டி
இரவு நேரம் சூடாகும்.
ரபியா சமை அதால குசினி லேசா... நோம்புல
அறையில் அ தான் நேரமே இல்ல... ராவைக்கி வேற...
கொண்டிருக்கிற ஸஹருக்கு வேற... ன்டு செய்யாட்டி
கணவன் ஸல் மகனுகளுக்கும் கோபம் வந்துடும்.
வாசித்துக் கொ “பாவமே... புள்ளகள்... அதுகள்
எதிர் வீட்டில் பசில ஈறது"
வார்த்தைகள் ஒ
--அல்ஹவு ஜூலை: 2014)

அந்நிஸா 29
பாஸ், அம்பரப் பொல
கஞ்சத்தனம்..?
இத்தனைக்கும் ரெண்டுக்கும் பதினேழு வயசு தாண்டுது.'' க் கொண்டாள். ஸஹருக்குத்தான் வீட்டுக்கு வாரது.. த்ெதாழுஹர் கழிச்சித்தான் எழும்புறது... எல்லாம் உம்மா, லம்தான். இதை சொன்னாலும் கூட அதை நியாயப்படுத் விடம் என்ன சொல்ல. காம்பில கூட கொஞ்சம் அமல் செய்யாட்டி வேலில்லயே... ன மாசம்... கொஞ்சம் ஓதாமல்... துஆக்கள் கேட்காமல்... பேணி நடக்காமல்... பிள்ளைகளுக்கும் அவற்றைப் பழக்கா ருந்து கொண்டு ரமழான வழியனுப்பினா தவறுதானே?" கான் பசித்திருக்குற.. வேல செய்ற... தொழில் பாக்குற...
ஹ்வுக்கும் பயப்படனும் இல்லியா தாத்தா..." - ங்கச்சி, ஆ... அன்வர் நானா பேசுற போல வாறேன்...''
புதுதில்லையே! துக் கெண்டாள்.. புதிரான மனிசி. ஐகர்ந்தவண்ணம் எழுந்தவள் சென்று மெதுவாக மகனது
த் தட்டினாள். ன் ம்... என்றபடி கண்களைக் கசக்கிக் கொண்டெழுந்தான். ப்பா சொன்னது நினைவிருக்கா ஸ்டோர்ஸ்ல இருந்து மான்கள் பகிரனும் சீக்கிறமா கெழம்புங்க"
ட்டகவனமாவாய விடனும். ஹும்.. ஏதாவது ஒரு ஸோடீஸ் ளிக் கஞ்சக் குடிச்சிட்டு... ஸஹாபாக்கள் மாதிரி எப்படித் சகளோ...! எவ்ளோ வசதி இருக்கு... சும்மா கஞ்சத்தனம்
சனே விதவிதமா சாப்பாடு செய்றதும்... தின்பதும்... துல ஒன்றும் பிழையில்லயே...” rள சொல்றானே ஆம்புளப் பொடியன பொம்புள மாதிரி என்ட மகன் ஏசுறத அவக்கிட்ட எப்பிடி சொல்ல!” என்டா நாலெடம் போறதும் ஃபிரென்ஸ்ஸோட சுத்துற ப! கொஞ்சம் முன்னுக்குப் பின் இருக்கத்தானே செய்யுது. டா என்ன காபிராயிடுவானா இல்லயே... சும்மா..." - - - -
யல் செய்கிறாள்... மனசில் அமைதியுடன்.
வளது மகன் அர்கம் இனிய குரலில் அல்குர்ஆனை ஓதிக் oான்.
ம்ே "இன்றைய இளைஞர்களும் இஸ்லாமும்” என்ற நூலை
ண்டிருக்கிறார். பிருந்து வழமை போல ஹாலிதாவின் நிம்மதி தொலைத்த
லித்துக் கொண்டே இருக்கின்றன..!
ஸனாத்
மழான்: 1435

Page 32
3DI க விதா ப வ ன ம்
கவிதா
முப்பது தினங்கள் நோன்பு ஏந்தி, முறையாக பதினொரு மாதம் தாண்டி, ஷைத்தானை விலங்கிட்டு தூரம் ஓட்டி, தூய நல் ரமழான் நம் இல்லம் வருமே!
நோன்பு தக" ரமழான் நம் மாதம் தானடி... இல்லம் வருமே!
இறை இல்லம் தோறும்
அக விளக்காக, மின்சார வெளிச்சம்
இராணி பெளஸியா ஆசிரியை விடியும் வரை நீள,
கதுருவெல புனித மறை ஒலியில் பூவுலகம் கழிக்க,
- - - - புண்ணிய ரமழான்
அப் ! நம் இல்லம் வருமே!
பாடல்
கட்உள்ளக் கறை அகற்ற உதவிடும் நபில் தொழுகை, செல்வக் கறை நீக்க சிறந்த நல் ஸக்காத்தாம், இல்லாமை அகற்ற ஈகைத் திறவுகோலும் ஏந்தியே ரமழான் நம் இல்லம் வருமே!
சுவனத்து வாசல் தொழுகை
(கடையநல்லூர் பி.எம். கமாலின் நீண்ட கவிதையிலிருந்து சில பகுதிகள்)
தொழுகையைச் வீரிய வெளிச்ச
சடங்காக்கிக் கொண்டால் விடியலைத் தேடி
துஆக்கள் வெறும் பயணப்படுகின்ற
ஊதுபத்திச் சாம்பர்தான்! பக்திமானுக்கு தொழுகைதான் இந்தத் வெறுமனே குனிந்து நிமிர்வது துன்யாப் பாலையில்
ஸுஜூதில் விழுவதும் ஒட்டகம்!
தொழுகை அல்ல!
பணிந்து எழுவதும் பாவி ஷைத்தான்
ஆன்மாவை முழுதுமாய் பரப்பிய வலையில்
அவனிடமே தருவதுமே தெ பக்திமான்கள் விழுந்திடாதிருக்க
உறுப்புக்களைக் கழுவுவதை தொழுகைதான் அங்கு
வுழு என்கிறீர்கள்? துணைநிற்கிறது!
அகத்தின் அழுக்கையும்
லைல அல்வி ஜூலை: 2014
A செம்.
பொதகர வாகனம்

பவனம் கவிதா ப வ னம் லகு,,,
தஹஜ்ஜத் வேளை பனி பொழியும் பயங்கரத்தில் பணிய வேண்டிய பல தேவைகளுக்காய் இருள் இருட்டாகவே கிடக்கும் இரவிலும் இறை இல்லம் நோக்கி நடக்கிறேன்.
எழுந்து நின்று தொழுகிறேன் ஏற்றமிலாச் செயல்கள் எண்ணி இறைஞ்சுகிறேன் ஏக்கங்களை சுமந்தவளாய்
உலகத்தரசன் அவனிடமே உள்ளத்துணர்வுகளை அர்ப்பணிக்கிறேன், உஷ்ணம் குறைவதாய் பிரம்மிக்க உணர்கிறேன் சுகங்கள் தனை
12 ட் - 2 -3
துன்பங்கள் துடைபட்டு போய் துடிப்பொன்று துவண்டு வர - அதன் தூண்டல் பெற்று துலங்குகிறேன் - நான்
துவங்குகிறேன் புது நாளை
கட் )
அஸ்பா கபீர் மொஹமட் - கந்தளாய்.
ட தகம் அலசிக் கழுவுவதே வுழு!
கால்களை அலசிக் கழுவும்போதே தூசிகள் மட்டுமல்ல துன்யாவும் அங்கே கழன்றுவிட வேண்டும்!
கைகளைத் தேய்த்துக் கழுவும்போதே பாவத்தின் ரேகைகளை உருவி எறிய வேண்டும்!
அப்போதுதான் உடல் ஏனத்தில் தொழுகைப் பானம் தீட்டுப்படாமல் திருத்தமாய் ஊற்றப்படும்!
தும்
தொழுகைச் சோற்றில் அழுகை உப்பிடுங்கள்! மறுமையில் விருந்து மணக்கக் கிடைக்கும்!
பா
Tழுகை!
ஆன்ம உண்டியலில் அழுகையின் கண்ணீராலான நாணயத்தை அதிகமாய்ச் சேமியுங்கள்!
ஆகிரத்தில் அது அற்புதமாய் உதவும்!
ஸனாத் - ரமழான்: 1435

Page 33
க விதா பவ ன ம்
கவித
திருமறையின் தோற்றுவாயாக விளங்கும்
மொழிபெயர்ப்பை கவிஞர்கண்ணதாசன்ஆம்
- தலைப்பில் மொழியாக்கமாகத்த
திப்பு
நீதித் திருந நிலையான பெரு
எல்லையிலா அருளாளன் இணையில்லா அன்புடையோன் அல்லாஹ்வைத் துணைகொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
உன்னையே உறுதியாய் வண உன்னுடைய உ ஓயாமல் கோ
உலகமெலாம் காக்கின்ற உயர் தலைவன் அல்லாஹ்வே தோன்று புகழ் அனைத்திற்கும் சொந்தமென நிற்பவனாம்
நேரான பால நீ எம்மை நடத் அருளைக் கொ யார் மீது சொ அவர்களது பா அடியவரைந எவர்மீது உன்
|--
அவன் அருளாளன் அன்புடையோன்
வாழ்வைச் சீராக்குவோம்!
பி
மீண்டும் மலர்கிறது ரமழான் மறைந்த தூய வாழ்வை
25மலர்ந்திடச் செய்திடுவோம் புதைந்த பக்தி வணக்கங்களை
உயிர்ப்பிப்போம்!
மறந்த திக்ருகளை நினைவு படுத்துவோம். சிறந்த நோன்பினை வாழ்வின் ஒளியாக்குவோம். கறை படிந்த உள்ளங்களைச் சீராக்குவோம். அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வோம்
'ஸஹர்' முதல் மஃரிப் வரை லே
சாந்தி சமாதானம் சத்தியம் நீதி பேணுவோம்.
ஸதகா தாராளமாய்க் கொடுத்து
நோன்பைப் பயன் படுத்துவோம்! எவருடனும் கோபம், குரோதம், பகை பாராட்டாது
இணக்கமாய் வாழ்ந்திடுவோம். ஒருவர் ஏசினால் நான் நோன்பாளி என்றே கூறி விலகி
நடந்திடுவோம்!
- @ S" @ 6 @ 5 கி) 9 கு 5ே 5ே 6 2. 5 5 - * 9
ஐ"னக்க" ன் நே
கண்களால் நல்ல பார்வை பார்த்திடுவோம் காதுகளால் நல்லுபதேசம் கேட்டிடுவோம்.
கரங்களால் நல்லுதவி செய்திடுவோம். ரமழானில் நம் வாழ்வைச் சீராக்குவோம்.
கலாபூஷணம் எம்.வை.எம். மீஆத்
-அல்ஹா ஜூலை: 2014)

பவ ன ம் க விதா பவ ன ம் 31
துல்பாத்திஹாவின்தமிழ் ந்துணர்ந்து திறப்பு” என்ற
ந்துள்ளார்.
பி
ளின் ந்தலைவன்
எப்போதும் இறங்கிடுமோ
- எவர்கள் வழிதவறி இடம் மாறிப் போனாரோ அவர்களது வழிவிட்டு அடியவரைக் காத்து விடு! -கண்ணதாசன்
நாங்கள் ங்குகிறோம் நவியையே நகிறோம்
தயிலே திடுவாய் டையாக்கி ந்தாயோ தையிலே த்திவிடு! F கோபம்
வசந்தம்
மத்தப் பெய்திடும் ழைக்காய் காத்திருக்கும் சத்துக் கிடக்கும் ழுதி பரப்பாய் நானும்..... னக்காய் காத்திருக்கிறேன்.
இறையச்சம் சுமந்து வந்த தமதுரப் பொழுதுகள்... ஒருள் சாகும் முன்
தாழுதிட்ட தஹஜ்ஜூத்கள். ரொக்களை இராகமாக்கிட்ட
ர்ஆனிய வரிகள்....
இன்ப நொடிகள்... ரவினில்
உனக்காய் விழித்த... தன் நனைத்த
உனக்காய் தாகித்த... க்ருகள்....
உனக்காய் பசித்திட்ட... ராயிரம் இரவுகளை
உடம்பும் உள்ளமும் ரிரவில் அடைவதற்கான
முப்பதை விஞ்சிய திர்பார்ப்புக்கள்....
முந்நூற்று முப்பதால் ன்மைகள்
முற்றிலும் மாறிவிட்டது. ன்மடங்காகி
மொத்தமாய் என்னை ன்றுகள் நாற்பதாகும்
மாற்றி துச் சமன்பாடுகள்....
சுவர்க்கம் அழைத்துச் செல்ல மான்
அன்போடு வாராய் மருகேற்றிட
ரமழான் வசந்தமே!
எப்.ஹிபாஸாஹரீஸ் ருஹுனு பல்கலைக்கழகம்
பகவானலை -
வனாத்
மழான்: 1435

Page 34
ஆரோக்கியம்
இ6
காற்ற
டாக்டர் முஸ்தபா சிறுவர் நோய் நல விவே முன்னாள் தலைவர், சிறு ஹாலிஸ்ரீ வைத்தியசTrs
அல்லாஹுத் தஆலா குர்ஆனில் அத்தாட்சிகளாக
(ஆயத்துக்கள்) சொல்கின்ற விடயங் களைப் படித்து ஆழமாக சிந்திக்கின்றபோது அந்த
அத்தாட்சிகளுக்குள் புதைந்திருக்கும் அற்புதம், அதிசயம் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறைசாற்றுகின்ற அதேநேரம், எல்லாம் வல்ல அல்லாஹ்வுடனான நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கும் ஓர்
உந்து சக்தியாக இருக்கின்றது. உலகில் பல நிறங்களைக் கொண்ட மனிதர்கள் 6500க்கும் மேற்பட்ட மொழிகளைப்
பேசுகின்றனர். வித்தியாசமான தோலின் நிறங்களையும் மொழிக ளையும் படைத்த
அல்லாஹ் புகழுக்குரியவன், அல்ஹம்துலில்லாஹ்.
அந்தச் சிறு னுக்கு வந்திருந்த அ கணப்பொழுது என மிளிர்ந்து கொண்டி
கென்சர்- புற்றுநே ஏழை என்ற பாகுபாபு நான் கண்டிருக்கின்
ஆறு வயது நிரம்பி இருக்கும்போது கழு சொந்த நாட்டில் அந் (கரண்ட் பிடித்தல்) எல்லாச் சிறுவர்களை சாலை சென்று துள் பெற்றோரின் அரவ
அன்று பாடசாை உணர்வதாக தாயிட
சிறுவனின் க
ஐந்து வருட பட்ட அந் கொண்ட ருந்து காப் படைத்த (
நான் அ லையில் சந் கொண் டிருந் மொழி எனக்கு கொள்ளாதபோ காதுகளுக்கு
-- அல்வ ஜூலை: 2014

னிய மொழி
=ாக மாறிய பரிதாபம்!
பலட் க
றயீஸ் (MD) டிட வைத்திய நிபுணர் அவர் நோய்துறை, ரஜரட்ட பல்கலைக்கழகம், அதிதீவிரசிகிச்சை நிபுணர்,
லை, லண்டன்
னுக்கு வயது ஆறு. ஐரோப்பிய நாடொன்றிலிருந்து லண்ட அந்தச் சிறுவனும் அவனது பெற்றோரும் என்னைச் சந்தித்த து கண்களுக்குள் கரைந்து விடாமல் அப்படியே இன்னும் ருக்கிறது. பாய் வருவதற்கு வயது, இடம், நாடு, இனம், மொழி, பணக்காரன், தி இல்லை. பிறக்கும்போது கென்சரோடு பிறந்த பிள்ளைகளை றேன். அதேபோல் நூறு வயதிலும் கென்சர் ஏற்படலாம்.
"ய அந்தச்சிறுவனுக்கு ஐந்து வருடங்களுக்குமுன்னர்ஒரு வயதாக மத்தில் ஒரு கென்சர் கட்டி வளரத் தொடங்கியது. சிறுவனின் தக் கட்டி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, Radiotherapy சிகிச்சையளிக்கப்பட்டு கென்சர் குணமாக்கப்பட்டிருந்தது. ளயும் போலவே அந்தச் சிறுவனும் ஓடி விளையாடி, பாட ரித் திரியும் குழந்தைப் பருவத்தை அனுபவித்துக் கொண்டு ணைப்பில் வாழ்ந்து வந்தான். லயிலிருந்து வீடு திரும்பிய சிறுவன் தனது கழுத்தில் வலியை ம் சொன்னான். கழுத்தைப் பிடித்துப் பார்த்த தாய் அந்தச் ழத்தில் மீண்டும் ஒரு கட்டி வளர்ந்திருப்பதை அவதானித்தாள். ங்களுக்கு முன்னர் சத்திர சிகிச்சை மூலம் வெட்டி அகற்றப் தக் கென்சர் கட்டி மீண்டும் வளர்ந்து வருவதை உணர்ந்து எள் தாய். அந்தத் தமது மகனின் உயிரை கென்சரின் பிடியிலி பாற்றிக் கொள்ள மிகச்சிறந்த சிகிச்சை பெறும் நோக்கில் வசதி பெற்றோர் லண்டனுக்கு வந்து சேர்ந்தனர்.
ந்த சிறுவனையும் பெற்றோரையும் லண்டன் வைத்தியசா நித்தபொழுது அவர்கள் தமது தாய்மொழியைப் பேசிக் தனர். ஐரோப்பிய வெள்ளை நிறத்தவர்களான அவர்களது தப் புதிதாக இருந்தது. அவர்களது மொழியை நான் புரிந்து தும் அந்த மொழிக்குள் புதைந்திருந்த மொழியின் இசைநயம் - இனிமையாகத்தான் இருந்தது.. "னக்கு முற்றிலும் புதிதாக இருந்த அந்த மொழியை செவிம டுக்கும்போதும், அதனைப் பேசுகின்ற ஐரோப்பிய நாட்டு
மனிதர்களின் நிறத்தைப் பார்க்கின்றபோதும் அல்லாஹுத்
ரஸனாத்
ரமழான்: 1435

Page 35
விலை
தஆலா ஸுரா அர்ரூமில் கூறும் செய்தி எனது மனக்கண்
ணில் நிழலாடியது.
"வானங்களினதும் பூமியினதும் படைப்பிலும் நீங்கள் பேசுகின்ற வித்தியாசமான மொழிகளிலும் உங்களது உடல் நிறம் வித்தியாசமாக இருப்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் நின்றும் உள்ளதாகும். நிச்சயமாக இந்த வித்தியாசங்களில் அறிவுள்ளவர்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது."
(30: 22) அல்லாஹுத் தஆலா குர்ஆனில் அத்தாட்சிகளாக (ஆயத்துக்கள்) சொல்கின்ற விடயங்களைப் படித்து ஆழமாக சிந்திக்கின்றபோது அந்த அத்தாட்சிகளுக்குள் புதைந்திருக்கும் அற்புதம், அதிசயம் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறைசாற்றுகின்ற அதேநேரம், எல் லாம் வல்ல அல்லாஹ்வுடனான நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கும் ஓர் உந்து சக்தியாக இருக்கின்றது. உலகில் பல நிறங்களைக் கொண்ட மனிதர்கள் 6500க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர். வித்தியாசமான தோலின் நிறங்களையும் மொழிகளையும் படைத்த அல்லாஹ் புகழுக்குரியவன், அல்ஹம்துலில்லாஹ்.
அந்த ஐரோப்பிய வெள்ளை நிறப் பெற்றோர் அவர்க ளது தாய்மொழியில் பேசும் அதேநேரம், என்னோடு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினர். அந்தச் சிறுவனுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. தாய்மொழியில் குழந்தைகள் மழலை பேசும்போது அந்த மழலை மொழியில் இருக்கும் இனிமை அந்தச் சிறுவன் பேசிய மழலை ஆங்கில மொழியில் இருந்தது.
அந்த மழலை மொழியை ரசித்தவாறு சிறுவனின் நோய் பற்றிய மேலதிக விபரங்களை சிறுவனிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் பெற்றுக் கொண்டேன்.
அந்தக் குடும்பமும் நானும் மொழியாலும் இனத்தா லும் தோலின் நிறத்தா லும் முற்றிலும் வேறு 2020-3) பட்டிருந்தாலும் கூட 'ஏதோ ஒன்று' வேற்று
இன்று உல மையில் ஒற்றுமையைக்
மொழிகள் இன காட்டியது.
பிரிவினை வேற்றுமையில் ஒற் றுமையைக் காட்டித்
யுத்தங்கள் தந்த அந்த 'ஏதோ ஒன்று'
வருகின்றன, என்ன என்பதைக் கண்டு கொள்ள ஸுரா அர்ரூமின்
குர்ஆனிய மா 22வது வசனம் எனக்கு
வேறுபாடு அல் உதவியாக இருந்தது.
நெருக்கத்தை அற்புதப் படைப்பாளி அல்லாஹ்வின் அத்
கொ தாட்சிகளை எண்ணும்
தி
-- அல்ல ஜூலை: 2014

ஆரோக்கியம் 33
போது அந்த இறைவனின் ஆற்றலுக்கு முன்னால் எனது உள்ளம் ஸுஜூது செய்து கொண்டிருந்தது.
இன்று உலகில் வேறுபட்ட மொழிகள் இனவாதத்தை தூண்டி, பிரிவினையை வளர்த்து, யுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், ஒரு குர்ஆனிய மனிதனுக்கு இந்த வேறுபாடு அல்லாஹ்வுடனான நெருக்கத்தையே ஏற்ப டுத்திக் கொடுக்கும்.
தொடர்ந்தும் அந்தப் பெற்றோருடனும் சிறுவனுடனும் கதைத்து நோய் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண் டேன். கழுத்தில் கட்டி பெரிதாக இருந்தது. கழுத்து நேராக இல்லாமல் முன்னோக்கி வளைந்திருந்தது.
சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல வைத்திய நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவினரால் சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண் டாம் முறையும் வந்த இந்த கென்சர் கட்டி கழுத்தின் முண்ணானுடன் சேர்ந்து Cervical spine அதற்குள் புதைந்திருந்ததால் அந்தக் கட்டியை ஒபரேஷன் செய்து எடுப்பதில் பல சிரமங்கள் இருப்பதையும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதையும் உணர்ந்து கொண்ட வைத்திய நிபுணர்குழுவினர் சிறுவனின் யதார்த்த நிலையை பெற்றோருக்கு தெளிவாக முன்வைத்தனர். ஒபரேஷன் தோல்வியில் முடிய சந்தர்ப்பங்கள் இருந்த பொழுதும் வேறு வழியே இல்லை என்பதால் அதனைச் செய்வதாக பெற்றோரும் வைத்திய நிபுணர்களும் தீர்மானத்திற்கு வந்தனர்.
அன்று காலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அந்தச் சிறுவன் மழலை ஆங்கில மொழியில் என்னோடு பேசிக் கொண்டிருந்தான். ஷேக்ஸ்பியரின் ஆங்கில வரிகளை விட அந்தச் சிறுவனின் மொழி இனிமையாக இருந்தது. -- காலை வோட் ரவுண்டில் சிறுவனோடு பேசி அவனை
ஒபரேஷன் தியேட்ட ருக்கு அனுப்பிவிட்டு
மற்றைய நோயாளிக -கில் வேறுபட்ட
ளோடு எனது நேரம் வாதத்தை தூண்டி,
கழிந்து கொண்டிருந்
தது. நான்கு மணி நேர Dய வளர்த்து,
ஒபரேஷனுக்குப் பின் எ ஏற்படுத்தி
அந்தச்சிறுவன் மீண்டும்
Intensive care unit ஆனால், ஒரு
(ICU) வுக்கு கொண்டு சிதனுக்கு இந்த
வரப்பட்டான். மயக்க
மான நிலையில் இருந்த ஊலாஹ்வுடனான
அந்தச் சிறுவனின் கழுத் யே ஏற்படுத்திக்,
தின் முன்பகுதியில்துளை இக்கும்.
யிடப்பட்டு அதற்குள் ஒரு குழாய் Tracheo
ஸனாத் . ரமழான்: 1435

Page 36
34 ஆரோக்கியம்
கயா
stomy tube போடப்பட்டிருந்தது.
கழுத்துப் பகுதி முண்ணானில் இருந்து அந்தக் கென்சர் கட்டியை வெட்டி எடுத்ததில் Diaphragm என்று அழைக்கப்படும் நெஞ்சறையையும் வயிற்றறை யையும் பிரிக்கும் பிரிமென் தகட்டுக்குச் செல்லும் Phre nic nerve எனும் நரம்பு காயப்பட்டு விட்டது. இந்த நரம்பு பாதிக்கப்பட்டதால் இயற்கையாக மூச்சு எடுத்து விடுவதற்கு உதவி செய்யும் பிரிமென் தகடு செயலிழந்து இயற்கையாக மூச்சு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் கழுத்தில் துளையிட்டு Tracheostomy tube என்ற குழாயை கழுத்திற்கூடாக நுரையீரல் களுக்கு அனுப்பி அதன் மூலம் செயற்கைச் சுவாசம் கொடுக்கப்பட்டது.-
அடுத்த நாள் காலை மீண்டும் அந்தச் சிறுவனின் ICU கட்டிலுக்கு அருகில் வந்து "Good morning! How are You?" என்று வழமை போல் பேசினேன். பதிலுக்கு "I am fine Thank you" என்று பதில் சொல்லும் அந்தச் சிறுவன் அதே பதிலை சொல்ல வாயை அசைக்கிறான். ஆனால், வாய்க்குள் இருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. மாற்றமாக, “உஸ் உஸ்” என்ற காற்றின் அசைவு (Airflow) மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தது.
அந்தச் சிறுவனின் பெற்றோரும் அவர்களது தாய் மொழியில் அந்தச் சிறுவனோடு பேசினர். அதற்குப் பதில் சொல்லும்போதும்கூட வாய்க்குள் இருந்து தாய் மொழியில் வார்த்தைகள் வராமல் “உஸ்ஸ்ஸ்ஸ்” என்ற காற்றின் அசைவு மட்டுமே கேட்டது.
ஆங்கில மொழியின் வார்த்தைகள், அவனது தாய் மொழியின் வார்த்தைகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக காற்றின் சப்தமாக “உஸ்... உஸ்... உஸ்..." ஆக மாறிவிட் டது. பாவம் அந்தச் சிறுவனின் வாய்கள் வார்த்தைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக தொடர்ந்தும் தொழிற்பட முடியாத நிலையில் அவனது அழகிய, இனிமையான மொழி காற்றாக மாறிவிட்டது.
அழகிய மொழி காற்றாக மாறிய பரிதாபத்தைப் புரிந்து கொள்ள மருத்துவ விஞ்ஞானத்தின் ஓர் அடிப்படையான தொழிற்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டி இருப்ப தால் அதனைச் சுருக்கமாக உங்களோடு பகிர்ந்து கொள் கிறேன்.
நாம் தினமும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்கின் றோம். எமது தாய்மொழி, கற்றுக் கொண்ட மொழிகள், அதன் இலக்கியம், வசன நடை, ஓசை, நயம்... இவை எல்லாம் மனதுக்கு இதத்தை கொடுக்கின்றன. கவிதைகள், பாடல்கள், மொழி இசையாக மாறும்போதெல்லாம் இனிக்கின்றது. உறவுகளிடையே பரிமாறப்படும் அன்பான வார்த்தைகள், பாசம் நிறைந்த வசனங்கள் மற்றவரின் வாயிலிருந்து புறப்பட்டு எமது காதுகளுக்கு வந்து
-அல்ஹ. ஜூலை: 2014)

சேரும்போது உள்ளத்தை உசுப் புகின்றன; கண்களை கசிய வைக் கின்றன.
மொழி ஓர் அற்புதம். மொழி
ஆங்கில மொழியின் யில்லாத ஓர் ஊமை உலகத்தைக்
வார்த்தைகள், அவனது கற்பனை செய்து பாருங்கள்!
தாய் மொழியின் வார்த்தைகள், வசனங்கள் இல்
வார்த்தைகள்எல்லாமே லாத நிசப்தமான உலகம் இயங்க முடியுமா? மொழிகளைப்
ஒட்டுமொத்தமாக படைத்து எமது வாழ்க்கையை
காற்றின்சப்தமாக அழகுபடுத்தி அதற்கு அர்த்தத்தை
" - - ஏற்படுத்தித் தந்த எல்லாம் வல்ல அல்லாஹ் புகழுக்குரியவன்.
ஆக மாறிவிட்டது. ஸுரா அர்ரஹ்மானில் அல்லாஹ்
பாவம் அந்தச் அதனை அறிமுகம் செய்யும்
சிறுவனின் வாய்கள் போது "அர்ரஹ்மான்” Exceed
வார்த்தைகளை ingly merciful அளவுக்கதிக மாக கருணையுள்ளவன் என அறி
உருவாக்கும் முகப்படுத்தி அதற்கான கார
தொழிற்சாலைகளாக ணங்களில் ஒன்றைச் சொல்லும்
தொடர்ந்தும் தொழிற்பட போது 'அல்லமஹுல் பயான்' என்று சொல்கின்றான். மனிதர்க
முடியாத நிலையில் ளைப் படைத்து அவர்கள் தமக்கு
அவனது அழகிய, மத்தியில் கதைத்துப் பேசி,
இனிமையான மொழி தொடர்பாடல் செய்வதற்கு
காற்றாக மாறிவிட்டது. மொழிகளைக் கற்றுக் கொடுத்து கருணை செய்த அல்லாஹ் புக ழுக்குரியவன்; கருணை நிறைந் தவன். மொழி காற்றாக மாறிய பரிதாபத்தைப் புரிந்து கொள்ள காற்று மொழியாக மாறும் அற்புதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
வளிமண்டலத்திலுள்ள காற்றை உள்வாங்கும் நுரையீ ரல்கள் காற்றில் இருக்கும் ஒட்சிசனை இரத்தத்தில் கரைத்து விடுகின்றது. இதன் மூலம் எமது உடல் செயற்பாட்டிற்குத் தேவையான ஒட்சிசனைப் பெற நுரையீரல்கள் எமக்கு உதவுகின்றன. எமது உடலை அற்புதமாக வடிவமைத்து கச்சிதமாய் படைத்த அல்லாஹ் நுரையீரல்களுக்குள் வந்து சேர்ந்த காற்றில் இருந்து ஒட்சிசனை நுரையீரல்கள் எடுத்த பின்பு அந்தக் காற்று மீண்டும் நுரையீரல்களிலி ருந்து வெளியேறி வளிமண்டலத்திற்கு வருகின்றது. அந்தக் காற்றை சாதாரணமாக திருப்பி அனுப்பி விடாமல் அற்புதமான Designer அல்லாஹ் திரும்பிச் செல்லும் அந்தக் காற்றில் ஒரு பெரும் வேலையை வாங்கி விடுகின் றான். அதுதான் ஒட்சிசனை ஒப்படைத்து விட்டு சாதா ரணமான காற்றோட்டமாக திரும்பிச் செல்கிறது அந்தக் காற்று. ஆனால், நாம் பேச ஆரம்பித்தால் அதே காற்று (Air follow) மொழியாக மாறுகிறது. மனாத். மழான்: 1435

Page 37
அல்லாஹ்வின் இந்த அற்புத Design ஐத் தெரிந்து கொண்டபோது, ஒவ்வொரு முறையும் பேச ஆரம்பிக் கும்போது, வாய்கள் வார்த்தைகளை உற்பத்தி செய்யும்போது உள்ளம் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி அவனின் படைப் பாற்றலின் அற்புதத்தைப் புரிந்து இறையுணர்வினால் (God Consciousness) நிறைந்து வழிவதை உணர முடிகிறது.
நுரையீரல்களுக்கு ஒட்சிசனைக் கொடுத்து விட்டு வெளியேறும் காற்று நுரையீரல்களிலிருந்து வாதனாளியூ டாக Windpipe கழுத்தில் உள்ள குரல்வளையை Adam's apple வந்தடையும் குரல்வளைக்குள் Vocal cord என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. சாதாரண நிலையில் காற்றாக வெளியேறும் காற்றில் நாம் பேச ஆரம்பிக்கும்போது Vocal cord அதிரத் தொடங்கும். அந்த அதிர்வினால் காற்று ஒலியாக மாறும் (Air flow is converted to sound), ஒலி யாக மாறிய அந்தக் காற்று வாய்க்குள் வந்ததும் வார்த்தை யாக மாறும்.
வளிமண்டலத்தில் ஒட்சிசன் நிறைந்த காற்றிலிருந்து நுரையீரல்களில் ஒட்சிசன் கழற்றப்படுகின்றது - நுரையீர லில் இருந்து ஒட்சிசன் எடுக்கப்பட்ட காற்று திரும்பும் போது கழுத்து வரைக்கும் வந்த காற்று கழுத்தில் வைத்து ஒலியாக மாறுகின்றது - வாய்க்குள் வரும் வரை அது ஒலி வெறும் சப்தம் மட்டுமே- வாய்க்குள் வந்த பின் வார்த் தைகள் பிறக்கின்றன.
வார்த்தைகளை அழகிய மொழியாக, வித்தியாசமான வசனங்கள், வசன நடை என்று 6500க்கும் மேற்பட்ட மொழிகளை மாற்றும் பெரும் தொழிற்சாலை வாய்க்குள் இருக்கின்றது. வார்த்தைகளை உற்பத்தி செய்தும் 6500க் கும் மேற்பட்ட மொழிகளை மாற்றும் அந்தத் தொழிற் சாலையின் Machinery இயந்திரம் இரண்டு காணப்படு கின்றன.
01. நாக்கு
02. இரண்டு உதடுகள்
எமது நாக்கினதும் இரண்டு உதடுகளினதும் அற்புதத் தைப் பாருங்கள். இவற்றை அற்புதமாய் படைத்துள்ள அல்லாஹ் எவ்வளவு புகழுக்குரியவன்! இதனை நாம் சிந்திக்க வேண்டாமா? இது பற்றி சிந்திக்கும்மாறு அல் லாஹ் ஸுரா அல்பலதில் எமக்கு உணர்த்திக் கொண்டி ருக்கிறான்.
- ''உங்களுக்கு இரண்டு கண்களை நாம் தரவில்லையா? ஒரு நாவையும் இரண்டு உதடுகளையும் நாம் தரவில்லை
(90: 8-9)
யா???
இவ்வாறு அல்குர்ஆன் எம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகின்றது?
இந்த வசனத்தை ஓதும்போது எமது நாக்கும் இரண்டு உதடுகளும், "ஆம் எனது இரட்சகனே! நீ தந்த இந்த நாக்
-- அல்ஹ ஜூலை: 2014)

ஆரோக்கியம்
கும் உதடுகளும் எவ்வளவு அற்புதமானவை! வார்த்தை களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களான நாக்கும் உதடுகளும் ஓர் அற்புதமான தொழிற்சாலை! அந்தத் தொழிற்சாலையின் செயற்பாட்டால் நாம் தினமும் பேசி, மொழியைப் பயன்படுத்தி, ஊமையாக இல்லாமல் தொடர்பாடல் செய்து இன்பமாய் வாழ்கிறோம். எமது வாய் உற்பத்தி செய்யும் வார்த்தையில் 'சுப்ஹானல்லாஹ்' என்ற வார்த்தையை அதிகமதிகமாய் உற்பத்தி செய்ய வைத்துவிடு எனது இரட்சகனே" என்று நாம் மீண்டும் மீண்டும் துதி செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அந்த ஆறு வயது ஐரோப்பியச் சிறுவனின் இனிய மொழி காற்றாகக் கரைந்தது இவ்வாறுதான். கழுத்துப் பகுதி முண்ணானிலிருந்து அந்தக் கென்சர் கட்டியை வெட்டி எடுத்தபோது முண்ணானில் இருந்து இயல்பாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட உதவி செய்யும் பிரிமென் தகட்டின் தொழிற்பாட்டிற்கான நரம்பு (Phrenic nerve) பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் அந்தச் சிறுவனுக்கு இயல்பாக மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள செயற்கையாக மூச்சு விட உதவி செய்யும் Breathing machine- Ventilator உடன் இணைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக கழுத்தில் மூச்சு குழாய் (Windpipe) துளையி டப்பட்டு அதன் மூலம் நுரையீரல்கள் அந்த மெஷினோடு இணைக்கப்பட்டன.
இந்த நிலையில் அந்தச் சிறுவன் பேசுவதற்கு முனை கின்றபோது நுரையீரல்களுக்கு ஒட்சிசனைக் கொடுத்து விட்டுத் திரும்பும் காற்று குரல்வளையை வந்தடையாமல் குரல்வளைக்கு கீழே கழுத்தில் போடப்பட்ட துளையி னூடாக வெளியேறுகிறது. இதனால் காற்றை ஒலியாக மாற்றும் சந்தர்ப்பம் குரல்வளைக்கு இல்லாமல் போ கின்றது. தொடர்ந்தும் ஒலியில் இருந்து வார்த்தைகளை உற்பத்தி செய்யும் வாய்க்குள் ஒலி வந்து சேர்வதில்லை. அவன் பேச முயற்சிக்கின்றபோதெல்லாம் அவனது பேச்சு சாதாரண Air flow ஆக மட்டுமே கேட்கிறது.
பாவம் இனிமையான மொழி காற்றாகக் கரைந்து விட்டது. அவனது தாய் அருகில் அமர்ந்து கொண்டு தலையைத் தடவி விடுகிறாள். அவன் பாசத்தோடு “அம்மா” என்று அழைக்கமுயற்சிக்கின்றான். அந்தப்பாசம் நிறைந்த வார்த்தை ''உஸ்ஸ்ஸ்ஸ்..." என்ற காற்றாக வெளியே கேட்கிறது.
இந்தச் சிறுவனைக் கண்டதிலிருந்து ஸுரா அல்ப லதின் ஒன்பதாவது வசனத்தின் அர்த்தம் எவ்வளவு ஆழமானது என்று எனக்குப் புரிந்தது. அந்த வசனத்தின் தப்ஸீரைத் தெரிந்து கொள்ள மருத்துவ, விஞ்ஞான அறிவை எனக்குக் கற்றுத் தந்த அல்லாஹ்வுக்கு எனது உள்ளம் நன்றி சொல்கிறது, அல்ஹம்துலில்லாஹ். " ஸனாத் ரமழான்: 1435
கலை மலர்

Page 38
36 nilotDUJÚ
25% Discount* Special Package
Network Administration
WARA LETRARE
mille
sa Cisco CCNA 200-120
Microsoft MCSA 70410 Discounted Price LKR 32175
III i IIHF.
MICROSOFT CERTIFICATIONS M MICROSOFT CERTIFIED SOLUTIO
1410
1411
| 2412
CISCO CERTIFICATIONS
CISCO CERTIFIED NETWORK - 200-120 - CCNA ROUTING &
- 640-461 - CCNA VOICE 0 - 640-554 - CCNA SECURITY
CISCO CERTIFIED NETWORK
+ 642-902 - ROUTING
- 642-813 - SWITCHING U - 642-832 - TSHOOT
cCNA
ככdN
COMPUTER HARDWARE
& NETWORKING
PHP & MYSQL WEB DEVELOPMENT
ONE DAY WORKSHOP
Ссту, РАВх NETWORK CABLING & WIRELESS
SUD AMTH LLWCH
WinSYS NETWOF
NETWOF
Indien
en Ketterletymology
TVEC REG.NO:- PO1-10402
assistessilisest
манамнемамиленин ананімна нелинеанданни
--~அல்லு : 2014

HOTLINE - 0777-259927
PLY ONLY
CSA 2012 NS ASSOCIATE
Microsoft Partner
·
Cisco
mware
MySQL
(ASSOCIATE SWITCHING
Centos
E PROFESSIONAL
NETWORK ADMINISTRATION
MONTMORENCYRTIDARITER
LINUX / CENT-OS
NETWORKING
sissississistieslissiesitesiessensissississitsississississisiseseississississistiesasiesessiesistiesiestasiessäessessiesistesses
Amministration interpretiminitatistikat etniniai ini menamaintainin
FOUR DAY WORKSHOP
ССТy, РАВх FIBER & COPPER CABLING ACCESS CONTROL SYSTEM
LLLLLLLLLLLLLListutilissiLuis LLALAGA
Rks
E KAMPF GEBOREN
OLOMEO PRATEN AT TALOA ONART
RAHASIA
BRANCHES
SAEPE ETIAM
at the same as the Atlantic
STUGmná Tognsör: 1435

Page 39
New Location - 376 111.
CCNA
200-120 Cisco Certified Network Associate Real Cisco Routers
for Practicals
Special ONEDAY
Training CCTV Camera
Installation & DONS Configuration
Netw PABX Intercom Cabling & Intercom Connecting
Admini
Entry Level 1 Copper & Fiber
CCNA & Network Cabling & Management
Special Discounts on
Neulement disponibile
tlietli. Microsoft Partner Cisco.
* Cisco.
A Micros
Become ao IRONIEOOOOOOOOO Professional o NOORDOOKINOEDD web / Graphic ODCINODON Designer
минирги кими битирмии околини имза новинари или
I Become a monomoIIOI IOODUCONINOpis
Network Professional
Kandy Branch
WinSYS NETWOF
Aligt. Fork Cemperationer Training Centre inktingar hentref
調職離離離,非,”難掌武事。體」體制體制體制謂關,調料 Telephone : OBT4840030
Online : www.winsys.lik Inforwinsys.lk
HOTLINE - 0777-807630
-- அல்ஹம் 860060: 2014.
tsestleiksitiveskivetikasakstswahlkreisaksikEKIALAISILLELAKSALAISESSAcedesses
entransmissississississistlinskeskutienskekaits

விளம்பரம் 37
Peradeniya Road, Kandy
word, PowerPoint EXCEI, ACCESS & Internet With E-mail
OFFICE
WEB Applications
Designing Photoshop
體重離職體 體重 PHP (Basics)
HTML Computer ardware Engineering
250
Discount MCSA 2012
Server 2012
70-410 70-411 70-412 stration Training for
MCSA Windows 8 MCSA
70-687 70-688
250/.
REFEidaliliit
Fork
Group Registration
telenovellisministerstwie Alliierter
oft vmware STORAGE +
100% Practicals
PKS
BRANCHES
KANDY: 0777-807630 COLOMBO : 0777-259927 BATTICALOA 0777-832871
JAFFNA : 0777-825789
Fillimisiinstitsiinilililiitilisatilitatistilille
ellentissimilis
estas malmultum
Lisanslamusi elementerianos estadounidense
Bessiesreedsissesessiesississistlesssidessersississississistisississistiese sicelesssssssssssssssssssensiedlercsessiossa
ஸனாத் prognoÜT: 1435

Page 40
38
வழிகாட்டல்
அசாதாரண சூழ்நிை கைக்கொள்ள வேன்
01. இறைத் தொடர்பு
- இஸ்லாத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்று. மாறு மக்களுக்கு வழிகாட்டுதல் வழங்குதல்.
1 மக்களை பாவங்களிலிருந்து விடுபட்டு நோன்பு நோற்று, பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு வலியறுத்துதல்.
- துஆ இஸ்திஃபார்அதிகப்படுத்துமாறு மக்களி டம் வேண்டுதல்
02. தலைமைத்துவமும் கட்டுப்பாடும்
ஊரை ஒரே தலைமைத்துவத்தில் இயங்கும் வகையில் அனைத்து தரப்பினரும் இணைந்து பணி யாற்றுதல் மற்றும் அதன் முக்கியத்துவம் கருதி அதனை முன்னெடுத்தல்.
அசாதாரண சூழ்நிலைகளின்போது தனித்து தீர்மானம் எடுக்காமல் ஊர் பள்ளிவாசல் நிர்வாகம், ஜம்இய்யதுல் உலமா, சமூக அமைப்புக்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களோடு இணைந்து பணியாற் றுதல்.
03. சமூகப் பாதுகாப்பு
எந்த சந்தர்ப்பத்திலும் மோதல்கள் மற்றும் வன்மு றைகளைத் தவிர்த்தல்.
இந்தப் பிரச்சினையை மிகைப்படுத்தி வீட்டு சூழலை அதைரியப்படுத்துவதை தவிர்த்தல்.
- அயல்வீட்டாரின் தொலைத்தொடர்பு இலக்கங்களை வைத்திருப்பதுடன் ஏனைய மாற்று தொலை தொடர்பு உத்திகளை மேற்கொள்ளல்.
1 முழு ஊரையும் சிறு பகுதிகளாக பிரித்து அவர் களுக்கு மத்தியில் தொடர்பாடல்களை உருவாக்கி
குழுவாக இயங்க வழிவகுத்தல்.
CCTV Camera க்களை முடியுமான இடங்களில் பொருத்துதல்.
EேEMாபயவிபா4யங் ப4வளி
alkalvalessencialmente estas endementLLWBWLHAMLAsientessensusessestresemansa
-- அல்வ ஜூலை: 2014

லயில் பொது மக்கள் டிய நடைமுறைகள்
இரவு நேர வைபவங்களை தவிர்த்தல்.
ஒலிபெருக்கி பாவனையின் சப்தத்தைகுறைத்தல்.
அனைத்து வீடுகளிலும் முன் விளக்கை இரவில் எரியவிடல்.
மாணவ மாணவிகளின் இரவுநேர வகுப்புக் களை வரையறுத்தல்.
மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்பதால் மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருத்தல். (Eg: Toach light, Generator and etc)
சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவும் செய்தி களை உடனடியாக ஏனையோருக்கு எத்திவைத்து விடாமல் அவற்றின் பாரதூரம், உண்மைத் தன்மை என்பவற்றை உத்தரவாதப்படுத்திய பின்னரே அதனை உரியவருக்கு எத்திவைத்தல்.
04. சமூக ஒற்றுமையும் சகவாழ்வும்
1 ஜமாஅத் தொழுகைக்கு வருவதன் மூலம் ஊர் வர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தலும் கூட்டாக இயங்குவதை ஊக்குவித்தலும்.
| சமூக ஒற்றுமைக்கும் சகவாழ்வுக்கும் பங்கம் விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக மாற்றுமத சகோதரர்களுடன் கதைப்பதையும் விமர்சிப்பதையும் தவிர்த்தல்.
முச்சக்கர வண்டி தரிப்பிடம் மற்றும் ஏனைய வாகனங்கள் சார் விடயங்களை சீர்செய்தல்.
இளைஞர்கள் வீணாக மோட்டார் சைக்கிளில் சப்தத்துடன் உலா வருவதனை தவிர்த்தல்.
பிரச்சினைகளைத் தூண்டும் விதமாகவோ அல்லது சிறிய பிரச்சினைகளைப் பெரிதாக்கும் விதமா கவோ எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள் ளாது அவற்றைத் தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபடல்.
ஹஸனாத் -
(ரமழான்: 1435

Page 41
விலை
-- படிகா4
کم تتگو ان اذاسال تربت دعوة الاعداد ان
ومواد لعلهم يرثڈور
அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி) M.A. வ
'வ இய்யாக
**உன்னிடமே உதவி
AEIKHMMIN MAHWWWWWW HkWt{THE talkitzHE AWAMkia4MA MiWWW44} M4Alttiklk.
நாம்
நாம் இபாதத்தை அல் அல்லாஹ்வை
அவ்வாறே உதவி தே நோக்கி ஒரு
இதற்கான அழகிய 1 சாண் சென்றால்
அவர்களே அல்லாஹ் அவன் எம்மை
உதவியை அதிகம் கா
ஈஸா, யஃகூப், யூஸ் நோக்கி ஒரு
கொண்டே செல்கின்றது முழம் வருவான்.
அவர்கள் அல்லாஹ்ன
கொண்டார்கள். நாம் நடந்து
உண்மையில் நாம் சென்றால்
அவனை நம்பினால், . அவன் விரைந்து
மில்லை. நாம் வாழ்வில் வருவான் எனப்
கண்டிருக்கிறோம். பகருகின்றது
ஒரு பெரிய தேன
தேவை நிறைவேற்றித் ஹதீஸால்
கூர்வதுண்டு. இதுதான் குத்ஸி.
இதனை வஹியின்
“அவன் உங்களுக் "நாம் உன்னிடமே உதவி தேடுகிறோம். என நாம் நமது
“உங்களுக்கு வழிக தொழுகைகளில் ஒரு நாளைக்கு
"வெறும் வயிற்றே குறைந்தது 17 தடவைகள் உறுதிப்
பறவைகள்போல் உங். பிரமாணம் செய்கிறோம். 'இய் யாக' என்ற பிரயோகம் உன்னிடம்
ஆம், இவை அல்ல மாத்திரமே என்ற கருத்தில் அர
பட்டுள்ள வாயில்கள். பியில்கையாளப்படுகிறது. இதனை
உண்மையிலேயே வேறு விதமாகக் கூறினால், உன் மாறிவிட்டால் மனிதர்க னைத் தவிர வேறு யாரிடமும் கையேந்தும் அவலபே நாம் உதவி தேடமாட்டோம் என்ற கேட்கின்றோம். ஆன கருத்தைத் தருகின்றது. எப்படி
வதனால் அல்லாஹ்வி
என் பின் பகல் iெli
MMtal attitakat tikkulis இயங்க ஆர்பkish அகshtast க
-அல்ஹா

ஆன்மிகம், 39)
ரிவுரையாளர் - ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா கலாபீடம் -
கநஸ்தஈன்?
பிதேடுகிறோம்...??
அசல்க --> அமா
லாஹ் அல்லாத வேறு யாருக்காகவும் செய்யமாட்டோமோ டுவதும் அவனிடம் மாத்திரமே இடம்பெற வேண்டும். முன்மாதிரியை நாம் நபிமார்களின் வாழ்வில் காண்கின்றோம். சவால் அதிகம் சோதிக்கப்பட்டவர்கள். அவ்வாறே இறை ண்டு கொண்டவர்களும் அவர்களே. இப்றாஹீம், மூஸா, ப் (அலைஹிமுஸ்ஸலாம்) என இந்தப் பட்டியல் விரிந்து து. இக்கட்டான, மனித சக்திக்கு அப்பாற்பட்ட நேரங்களிலும் வ மாத்திரமே அழைத்தார்கள். அவனது உதவியைக் கண்டு
(அல்லாஹ்வை மாத்திரமே அழைத்து, உளப்பூர்வமாக அவனது உதவிகளைக் கண்டு கொள்வோம் என்பதில் ஐய 7 பல்வேறு சந்தர்ப்பங்களில் இறை உதவியை நேரடியாகவே
வயோடு இருந்த எனக்கு வீட்டின் கதவு தட்டப்பட்டு தரப்பட்ட நிகழ்வு ஒன்றை நாம் அவ்வப்போது நினைவு 'அல்லாஹ்விடம் மாத்திரம் உதவி தேடுவதன் யதார்த்தம்.
வார்த்தைகளில் சொல்வதானால், 5 அறியாத, எதிர்பார்க்காத விதத்தில் உதவி செய்வான்.” ளைத் திறந்து தருவான்."
டு புறப்பட்டு, வயிறு நிரம்பிய நிலையில் வீடு திரும்பும் களுக்கு ரிஸ்க் அளிப்பான்.”
பஹ்வை மாத்திரம் சார்ந்திருப்போருக்காக திறந்துவிடப்
ாம் அல்லாஹ்விடம் மாத்திரமே உதவி தேடுபவர்களாக ரிடம் எமது தேவைகளைமுறையிட வேண்டிய தேவையோ, T ஒருபோதும் ஏற்படமாட்டாது. நாம் அல்லாஹ்விடம் ல், அதில் இருக்கும் நம்பிக்கை குறைவாகக் காணப்படு -மிருந்து பதிலும் வரையறுக்கப்பட்டு விடுகிறது.
னாத் ழான்: 1435

Page 42
40
ஆன்மிகம்
'வ இய்யாக நஸ்தான்' என்ற துஆ தவக்குலின் வடிவ மாகும். இது எமது வாழ்க்கையில் வெளிப்படுகின்றது. எம்மால் முடியுமான மனித முயற்சிகளை மேற்கொண்டு விட்டு விளைவுகளை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பதே தவக்குலாகும். விளைவுகள் எமக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருந்தாலும் ஒரே மனோநிலையோடு ஏற்றுக் கொள்வது இதன் முக்கிய வெளிப்பாடாகும்.
சிறுவனாக இருந்த இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அளித்த உபதேசம், “நீங்கள் உதவி தேடினால் அல்லாஹ்விடம் மாத்திரமே உதவி தேடுங்கள். அனைத்து மனிதர்களும் ஒன்று சேர்ந்து உங்களுக்கு உதவி செய்ய நாடினால் அல்லது தீமை செய்ய நாடினால் அல் லாஹ்வின் நாட்டம் இன்றி அதனைச் செய்ய முடியாது."
அதாவது, நாம் அல்லாஹ்விடம் உதவி தேடும்போது ஒரு பெரும் சக்தியோடு, அனைத்தையும் படைத்த ஒருவ னோடு எம்மை இணைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மையாகும்.
அல்லாஹ் எமது தேவைகளை நன்கறிந்தவன். தாம் கேட்காமலேயே அவன் எமக்கு உதவிடுவான் என்றிருந் தாலும், உலகில் அவன் ஒரு நியதியை ஏற்படுத்தியுள்ளான். "நாம் கேட்க வேண்டும்; அவன் தரவேண்டும்."
எனவே, நாம் அவனிடம் கேட்கும் அளவுக்கு நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அவன்எமக்குத்தந்து கொண்டிருப்பான்.
“நபியேமனிதர்கள்என்னைப்பற்றி உங்களிடம் கேட்டால், நான் அவர்களுக்கு சமீபாக இருக்கின்றேன், அழைப்பாளர்க
ளுக்குப் பதிலளிக்கின்றேன் எனக் கூறுங்கள்.”
(ஸுரதுல் பகரா:186) நாம் அல்லாஹ்வை நோக்கி ஒரு சாண் சென்றால் அவன் எம்மை நோக்கி ஒரு முழம் வருவான். நாம் நடந்து சென்றால் அவன்விரைந்து வருவான்எனப்பகருகின்றதுஹதீஸல்குத்ஸி.
எனவே, எம்மை அடையவிருக்கும் புனித ரமழான் இறை தொடர்பைப் பலப்படுத்துவதற்கும் அவனையே சார்ந்தவர்களாக எம்மை மாற்றிக் கொள்வதற்கும் வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக!
காணி விற்பணைக்கு 1 மாவனல்லையில் வசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம்! இஸ்லாமிய சூழல், கல்வி சூழல், இயற்கை சூழல் கொழும்பு -கண்டி பிரதான வீதியிலிருந்து 10 மீற்றர் பதுரிய்யா பாடசாலை வீதியில் 11.5 பேர்சஸ் காணி விற்பணைக்கு...
தொடர்புகளுக்கு: 075 3011847, 071 8676753
-அல் அலை: 20

பFEEE 8.
-FFEE -
IEஈ.
சகோதரர் எம்.எஸ்.எம். சாஜஹான்
வபாத்தானார்
-ரம்
மருதமுனையைச் சேர்ந்த ஜமாஅத்தின் முன்தஸிப் அங்கத்தவரான சகோதரர் எம்.எஸ்.எம். சாஜஹான் அவர்கள் கடந்த 06. 06. 2014 வெள்ளிக்கிழமை அன்று திடீரென வபாத்தானார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
- இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பு தோற்றம் பெற்ற ஆரம்ப காலத்திலிருந்தே தஃவா பணியில் ஈடுபாடு காட்டி வந்த சகோதரர் சாஜஹான், 1990ஆம் ஆண்டு முதல் மருதமுனையி லுள்ள ஜமாஅத்தின் பைதுல் ஹிக்மா நூலகத்தை வழிநடத்தி வந்தவர், அதன் வளர்ச்சிக்காக நீண்ட காலமாக உழைத்வர்களில் அவரும் ஒருவர். மருதமு னையில் நீள் காற்சட்டை அணிந்து விளையாடும் 'அல்பத்தாஹ்' என்ற முன்மாதிரி உதைப்பந்தாட்டக் கழகத்தை உருவாக்கியதுடன் ஜம்இய்யாவின் உதைப்பந்தாட்ட அணிக்கு பல வருடங்கள் பயிற்று விப்பாளராகச் செயற்பட்டார்
- நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் ஜமா அத்தன்SM ISeranab Mico Inance) என்ற திட் டத்தின் கீழ் ஏழரை வருடங்கள் கள அதிகாரியாக மிகச் சிறப்பாகப் பணியாற்றி வந்தமை குறிப்பிடத் தக்கது.
யா அல்லாஹ் அவரது நற்பணிகளை ஏற்று. அங்கீகரித்து குற்றம் குறைகளை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தெளஸில் அன்னாரை நுழைவிப்பா யாக!
அன்னாரின் பிரிவுத் துயரால் வாடும் குடும்பத் தினருக்கு வல்ல நாயன் அறுதலளிப்பானாக.
அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஜெலீல் (ஹாமி), நாஸிம் - மருதமுனை உபபிராந்தியம்
றஸனாத் - -ரமழான்: 1435

Page 43
ரமழான் இரண்டு வகையான உறவுகளைப் புதுப்பித்துக் கொள் ளவும் வளர்க்கவும் பலப்படுத்த வும் வருடா வருடம் நம்மை வந்தடைகிறது. அவையாவன:
01. அல்லாஹ்வுடனான உறவு
02. மனிதர்களுடனான உறவு
யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்),
யஃகூப் (அலைஹிஸ் ஸலாம்) அவர்க
ளுக்கு அதிக நேசத்துக்குரிய புதல்வராக இருந்தது
போல் ரமழான் அல்லாஹ்வுக்கு அதிக நேசத்துக்
குரிய மாதமாகும். "இன்று உங்கள் மீது
எந்த நிந்தனையும் இல்லை” (12: 92) என்று கூறுமள
விற்கு யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அன்பும் கருணையும் கொண்டிருந்ததுபோல்,
ரமழான் அன்பு, அருள், நன்மை, அபிவிருத்தி, நரக
விடுதலை, பாவமன்னிப்பு முதலான அனைத் தையும் சுமந்து
வருகிறது.
எந்தவொரு துருவத்தை நோக் கியும் செல்லாமல் எல்லாவற்றி லும் சமநிலையை வலியுறுத்தும் இஸ்லாம் இந்த இருவகை உறவு களையும் ஒன்றுபோல் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று போதிக்கிறது. அல்குர்ஆன் பல ஸ்ராக்களில் இதனை வெவ்வேறு கோணங்களில் விலாவாரியாக விளக்கியுள்ளது. இவ்விரு வகை உறவுகளையும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுருக்கமாக நோக்குவோம்.
01. அல்லாஹ்வுடனான உறவு
அல்லாஹ்வுடனான உறவை வளர்க்க ரமழானில் இரு முக்கிய இபாதத்துகள் உள்ளன. ஒன்று, பர்ளானது - பகலில் நோன்பு நோற்பது. மற்றையது, நஃபிலானது - இரவில் நின்று வணங்குவது.
இரு மாற்றம்
இ-ப இஸட்.ஏ.எம். பவாஸ், ச
பாடலாசபயா-சTEACTRETS
24ECHETAN Aெ
--அல்ஹ ஜூலை: 2014 |

ரமழான் முபாரக் 41
நோன்பின் நோக்கம் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது, “நீங்கள் இறையுணர்வுடையோர் ஆகலாம்” (2:183) என்றும் குர்ஆன் இறங்கிய இம்மாதத்தில் நோன்பு நோற்கும்போது கட்டளையிட்டு விட்டு “'நீங்கள் நன்றியு டையோர் ஆகலாம்” என்று துஆவினூடாக அவனை நெருங்குமாறு ஊக்கமளித்துவிட்டு “அவர்கள் நேர்வழி அடையலாம்” (2:186) என்றும் நோன்பின் சட்டங்களை விவரித்துவிட்டு மீண்டும் "அவர்கள் இறையுணர்வுடை யோர் ஆகலாம் ” (2:187)என்றும் நோன்பு பற்றிய வசனத் தொடரில் ஒரு நோன்பாளி அல்லாஹ்வுடனான உறவை வளர்ப்பதற்கான பல்வேறு வழிகளைத் தெளிவுபடுத் தியுள்ளான். தொழுகை, ஸகாத், ஹஜ் ஆகிய எந்த இபா தத்திற்கும் கூறாத ஓர் அம்சத்தை நோன்பின் விடயத்தில்
கூறியுள்ளான்.
“அது எனக்குரியது; அதற்கு நானே கூலி கொடுக் கிறேன்."
(அல்புகாரி, முஸ்லிம்) இமாம் இப்னுகுதாமா அல்மக்திஸீ(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மூன்று வகையான நோன்புகள் இருப்பதாக விளக்குகிறார்:
* பொதுவான நோன்பு: இது வயிற்றையும் வெட்கத் தலங்களையும் ஆசாபாசங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதாகும்.
* விஷேட நோன்பு: ஒருவர் தனது பார்வை, கேள்வி, நாவு, கைகள், கால்கள் முதலான உடலுறுப்புக்களால் செய்யும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளவதாகும். நபி
10 )
உறவுகளிலும் தருமரமழான்
வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் - மலேசியா
பனாத்
மழான்: 1435

Page 44
ரமழான் முபாரக்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி
னார்கள்,
"எவர் பொய் பேசுவதையும் அது சார்ந்த செயல்க ளையும் தவிர்ந்து கொள்ளவில்லையோ, அவர் உணவையும், பானத்தையும் விட்டு விடுவதால் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.'' (அல்புகாரி, அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
* அதிவிஷேட நோன்பு: ஒரு நோன்பாளி தனதுள்ளத்தை உலக விவகாரங்களிலிருந்து முழுமையாக விடுவிப்ப துடன், அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தூரமாக்கக் கூடிய எண்ணங்களையும் தவிர்த்துக் கொள்வதாகும். மேலும் அவர் இரவில் அதிகம் உணவு உட்கொண்டு தனது இரவு வணக்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்திக் கொள்ள வும் மாட்டார். (முக்தஸர் மின்ஹாஜ் அல் காஸிதீன்)
இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹிமஹுல்லாஹ் ரமழான் மாதம் ஏனைய 11 மாதங்களிலிருந்து எவ்வாறு சிறப்புப் பெற்றுள்ளது என்பதை விளக்க யூஸுஃப் (அலைஹிஸ்ஸ லாம்) அவர்களை அவருடைய 11 சகோதரர்களுடன் ஒப்பிட்டுள்ளார். யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்), யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அதிக நேசத்துக்குரிய புதல்வராக இருந்தது போல் ரமழான் அல்லாஹ்வுக்கு அதிக நேசத்துக்குரிய மாதமாகும். "இன்று உங்கள் மீது எந்த நிந்தனையும் இல்லை” (12: 92) என்று கூறுமளவிற்கு யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அன்பும் கருணையும் கொண்டிருந்ததுபோல், ரமழான் அன்பு, அருள், நன்மை, அபிவிருத்தி, நரக விடுதலை, பாவமன்னிப்பு முதலான அனைத்தையும் சுமந்து வருகிறது.
"சகோதரர்களும் இறுதியில் தங்கள் தவறுகளை சீர்செய்து கொள்வதற்காக வந்த போது, யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கருணையுடன் சந்தித்து, உதவி செய்து, பசித்திருந்த அவர்களுக்கு உணவளித்து, திரும்பிச் செல்லவும் அனுமதித்தார்கள். எனவே, ஒருவர் 11 பேருடைய குறைகளையும் நிவர்த்தி செய்து சிறப்பாக் கியதுபோல், ரமழான் ஏனைய 11 மாதங்களின் சிறு சிறு தவறுகளை சீர்படுத்தி சிறப்புறச் செய்கிறது.”
யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) தனது 11 புதல்வர்களு டன் பல வருடங்களைக் கழித்தும் அவர்கள் யாருடைய ஆடை மூலமும் இழந்த கண்பார்வையை மீளப் பெற முடியவில்லை. ஆனால், யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய ஆடை மூலம் பார்வையை மீளப் பெற்று பலவீனமாக இருந்த அவர் பெரும் பலம் பெற்றார். அவ்வாறே ஒரு பாவி, ரமழானின் வாடையை நுகர்ந்து, அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, குர்ஆனை ஓதிப் படிக்கும் மனிதர்களுடன் இணைந்தால் அவன் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறுவான். அல்லாஹ்விடமிருந்து தூர மாகியிருந்த பிறகு அவனுடைய நெருக்கத்தைப்
---அல்வ ஜூலை: 2014

பெறுவான். குருட்டுத்தனத்தில் இருந்த அவனது ஆன்மா பார்வையைப் பெறும். துயரத்துக்குள்ளாகியிருந்த அவனது உள்ளம் மகிழ்ச்சியைக் காணும். (புஸ்தான் அல்வாஇதீன்
வ ரியாழ் அஸ்ஸாமிஈன்)
அல்லாஹ்வுடனான உரையாடல் என்ற இரவு வணக்கம் ஓர் ஆன்மாவுக்கு பெரும் பலத்தைக் கொடுக்கிறது. அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு தாக்கமடைந்த வர்கள் பற்றி “அவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு தூக்கத்திலிருந்து விலகிவிடும். தங்கள் இரட்சகனை அச்சத் தோடும் ஆதரவோடும் அழைத்துப் பிரார்த்திப்பார்கள்'' (32:16) என்றும் இறையுணர்வைப் பெற்றவர்கள் பற்றி "இரவில் சொற்ப நேரமே தூங்கக் கூடியவர்களாக அவர்கள் இருப்பார்கள். மேலும் ஸஹர் நேரங்களில் எழுந்து
அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவார்கள்'' (51: 17) என்றும் அல்லாஹ் கூறுகின்றான். நோன்பின் மூலம் பெற்ற இறையுணர்வு இரவு வணக்கத்திற்குத் தூண்டுகிறது. எனவே, பகலில் நோன்பு நோற்பதும் இரவில் நின்று வணங்குவதும் ஒன்று மற்ற இபாதத்திற்கு ஊக்கமளிப்ப தையும் தயார்படுத்துவதையும் காணலாம். 02. மனிதர்களுடனான உறவு
ஸுரா அல்இஸ்ராவின் பின்வரும் வசனங்களைப் பாருங்கள்:
"நபியே! உமதிரட்சகன் அவனைத் தவிர மற்றவெரையும் நீர்வணங்ககூடாது என்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடத்தில் முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவருக்கும் "சீ' என்று கூட சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டி விடவும் வேண்டாம். அவ்விருவருக்கும் கண்ணியமான வார்த்தை யைக்கூறுவீராக... இன்னும் இரக்கம் கொண்டு பணிவு எனும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. மேலும் என் இறைவனே! நான் சிறுபிள்ளையாக இருந்தபோது என்னைப் பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்கள் இருவருக்கும் கிருபை செய்வாயாக என்று கூறிப் பிரார்த்திப்பீராக.... இன்னும் உறவினருக்கு அவருடைய உரிமைகளைக் கொடுப்பீராக... மேலும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுக்குரியதைக் கொடுத்து விடுவீராக. நீர் உமதிரட்சகனின் அருளை எதிர்பார்த்திருக் கும் சமயத்தில் உம்மிடம் யாரேனும் வந்து ஏதேனும் பொருள் கேட்டு நீர் ஒன்றும் கொடுக்க இயலாமல்போய் அவர்களைப் புறக்கணிக்கும்படி நேரிட்டால் அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக. உலோபியைப் போன்று உம் கையையும் உ+ம் கழுத்தில் கட்டப்பட்டதாக்கிக் கொள்
ளாதீர்.''
(17: 23-29)
இந்த வசனத் தொடரில் அல்லாஹ் அவனுக்கு மட்டும் இபாதத் செய்வதை வலியுறுத்திவிட்டு, அவனுடைய
ஸனாத் ரமழான்: 1435

Page 45
அடியார்கள் பால் ஒவ்வொருவரும் சுமந்துள்ள தனிப் பட்ட மற்றும் சமூகக்கடமைகளை விவரித்துச் சொல்கிறான். இஸ்லாம் மார்க்கத்தின் தனிச் சிறப்பு யாதெனில், அது ஈமான் எனும் உறவை குடும்பம், அயலவர்கள், சமூகம், மனித குலம் முதலானவற்றுடனான உறவுகளுடன் இணைத்துப் பிணைத்து விடுவதாகும். இங்கு 23ஆம் வசனத்தில் 2ம் என்ற சொல் மூலம் ஆரம்பிப்பதானது ஏற்கனவே விதிக்கப்பட்ட ஒரு விடயம் இறுதித் தீர்மா னமாக நிறைவு செய்யப்பட்டு கடமையாக வலியுறுத்தப் படுவதை சுட்டுகிறது. மேற்கூறிய வசனங்களிலுள்ள கட மைகள் யாவும் ஒவ்வொரு தனி நபர் மீதும் சுமத்தப்பட் டுள்ளதால் அவை ஒருமையிலும், அதற்கடுத்து தொடர்ந்து வரும் வசனங்களில் (பார்க்க 17: 31-35) சமூகக் கடமை களான குழந்தைகளின் உயிர்களைப் பாதுகாத்தல், அநாதைகளின் சொத்துக்களைப் பாதுகாத்தல், வாக்குறு திகளை நிறைவேற்றல், ஒப்பந்தங்களைப் பேணி நடத்தல், அளவை- நிறுவையில் நேர்மையைக் கையாளல் முத லான கட்டளைகள் பன்மை வடிவத்திலும் அமைந்துள் ளன. ஃபீ ழிலாலில் குர்ஆன்- பாகம் 2)
எல்லா வகையான மனிதர்களோடும் உறவைப் பேணி, அவர்களுக்கு நலம் நாடும் பண்பு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைதூதராகத் தேர்ந் தெடுக்கப்பட முன்பே அன்னாரிடத்தில் இருந்துள்ளது. வஹியை முதல் தடவையாக பெற்று நடுநடுங்கிக் கொண்டு வீடு வந்தபோது கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா)
கூறிய வார்த்தைகள் இவை:
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் இரத்த உறவைப் பேணி நடக்கிறீர்கள். விருந்தாளிகளை கண்ணியப்படுத்து கிறீர்கள். அடுத்தவர்களின் சுமையைத் தாங்குகிறீர்கள். சிரமத்திலுள்ளவர்களுக்கு செலவு செய்கிறீர்கள். நெருக் கடியில் உள்ளோருக்கு உதவுகிறீர்கள்.” (அல்புகாரி)
இம்மாதத்தில்தான், தர்மங்கள் வலியுறுத்தப்பட்டி ருப்பதையும் நாம் நோக்க வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனிதர்களில் அதிகமாக வாரி வழங்குபவராக இருந்துள்ளார்கள். குறிப்பாக, ரமழா னில் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) குர்ஆனை அன்னாரு டன் மீட்டிப் பார்க்க வரும்போது வேகமாக வீசும் புயல் காற்றைவிட தான, தர்மம் வழங்குபவராக இருந்துள் ளார்கள். (அல்புகாரி, முஸ்லிம்) இமாம் அஹ்மத் (ரஹிமஹுல் லாஹ்) அவர்களின் அறிவிப்பின் இறுதியில்,
'அன்னாரிடம் கேட்கப்பட்ட எதனையும் கொடுக் காமல் இருந்ததில்லை” என்றும் வந்துள்ளது.
அல்குர்ஆன் அல்லாஹ்வுக்குரிய கடமைகளையும் மனிதர்களுக்குரிய கடமைகளையும் பல இடங்களில்
--அல்ஹஸ ஜூலை: 2014 ர

ரமழான் முபாரக் 43
இணைத்து விளக்கியுள்ளது. அல்லாஹ் பனூ இஸ்ர வேலர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் இவ்விருவகை கடமைகளும் இணைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். (பார்க்க 2: 83) -
பிறிதொரு ஸராவில் ''உலுல் அல்பாப்' எனும் அறிவுடையோரின் பண்புகளைக் கூறும்போது அவர்கள் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைப் பேணுவதுடன் மனிதர்களின் பாலுள்ள கடமைகளையும் நிறைவேற்றுவர் என்று அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான். (பார்க்க 13:19-22)
இவ்விருவகை உறவுகளையும் வளர்த்துப் பாதுகாக்க ரமழானை ஒரு பயிற்சித் தளமாக ஆக்கிக் கொள்வோமாக!
: பெரும்பான்மை சமூகங்களின் : உணர்வுகளை மதிக்க வேண்டும் :
தி
முஸ்லிம்கள் இந்த நாட்டில் தனியாக வாழ்பவர்கள் : : அல்ல. நாம் பெரும்பான்மை சமூகங்களுடன் இரண் :
• டறக் கலந்து வாழ்கிறோம். எனவே, அவர்களின் ' : உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்கள் ஆவேசப்ப' : டுகின்ற, ஆத்திரப்படுகின்ற சூழ்நிலையை நாம் ;
• உருவாக்கக் கூடாது.
எனவே, ரமழான் கால் இரவு விளையாட்டுக்கள் . : முற்று முழுதாக நிறுத்தப்படல் வேண்டும். ரம்ழான் : : காலம் இரவு முழுக்க விளையாடி பகலெல்லாம் தூங்கும்! : காலமல்ல. அது வணக்க வழிபாடுகளின் பருவ காலம் : - என்ற மனப்பதிவு சகல மட்டங்களிலும் ஏற்படுத்தப்பட.
• வேண்டும்.
ரமழானில் ஸகாத் கொடுப்பதன் சிறப்புக்கள் தாரா : : எமாக வலியுறுத்தப்பட்டிருப்பதால் இந்தச் சந்தர்ப்! : பத்தைப் பயன்படுத்தி எல்லோரும் வீதிக்கு வருகின் :
• றார்கள். இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு ஒவ்வொரு . : ஊரும் கிராமமும் முயற்சிக்க வேண்டும். ஸகாத்தை : : கூட்டாக சேகரித்துக் கொடுத்தல், ஸதகாவை ஒழுங்கு ; : படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் கொடுத்தல் போன்ற:
• வழிமுறைகளின் மூலம் சமூகத்தின் வறுமை நீக்கப்படு.
• மாகஇருந்தால்இதனைநியாயமான அளவுகுறைக்கமுடியும்'
பச்சே க
. இருக்கு கேட்டான
அடுத்ததாக ரமழானில் தெருத் தெருவாகச் சென்று : யாசகம் கேட்பதை தொழிலாகச் செய்கின்றவர்கள் ' : இருக்கின்றமை ஒரு கசப்பான உண்மை. இதன் பாரதூ :
• ரமான விளைவை அவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களை . : நல்ல மக்களாக மாற்றுவதும் எமது பொறுப்பாகும்.
அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
பிரதிப் பணிப்பாளர்- ஜாமிஆ நளீமிய்யா ;
கனாத்
மழான்: 1435

Page 46
44 ஜம்இய்யா வ
Spiritual Awakening f
Grade - 06, 07, 08 8 ரமழான் வதிவிட செயலமர்வு
கை
எதிர்வரும் ரமழான் விடுமுறையை பிரயோசனமிக்க தாக கழிப்பது எவ்வாறு? என்று சிந்திக்கும் மாணவர்களுக் கும் தமது குழந்தைகளை விடுமுறை காலத்தில் எவ்வாறு வழிநடத்துவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பெற் றோருக்கும் தகுந்த பதிலை ஜம்இய்யா SAFTA ஊடாக வழங்குகிறது.
ரமழான் மாதத்தை பயனுள்ள வழியில் கழிக்கும் நோக்கோடு ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பு இம்முறை தரம் 06 முதல் 09 வரையான மாணவர்களுக் கான 05 நாள், 07 நாள் இஸ்லாமிய வதிவிட பயிற்சிநெறி களை நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்துள்ளது. SAFTA வின் உள்ளடக்கம்
* அல்குர்ஆனை தர்தீலாய் ஓதுவற்கான தஜ்வீத் பயிற்சி
* சிறிய ஸுராக்களுக்கான விளக்கமும் மனனமும்
* அல்குர்ஆன் கூறும் கதைகள்
* சந்தர்ப்ப துஆக்கள் மனனம்
* பண்பாடு சார்ந்த பயிற்சிகள்
* Leadership Skills
* Personality Development
* Self-Motivation
* Team Building
ஃ ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான
ஓட்டமாவடி, வாழைச்சேன
ஜூன் 16 உலக குருதிக் கொடையாளர் தினமாகும். அதனை முன்னிட்டு கடந்த 04.06.2014 அன்று தேசிய ரீதியில் தேசிய குருதிக் கொடையாளர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு பிராந்தி யத்திற்கான கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 45 பொது அமைப்புக்கள் பங்குபற்றின. இதன்போது ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப் பின் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய கிளை களுக்கு நடமாடும் இரத்ததான முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக இரண்டு விருதுகள் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-அல்லு ஜூலை: 2014

pr Teen Ages- SAFTA For 1 09 Students - 2014 வழிகாட்டல்களுடன் இன்னும் பல...
எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி முதல் நாட ளாவிய ரீதியில் 18 இடங்களில் SAFTA பயிற்சிநெறிகள் நடைபெறும். முழு நாட்டிலும் 300 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. உங்கள் வேகம் உங்களுக்கு பதில் சொல்லும்.
உங்களது பெயர்களை பதிவு செய்து கொள்வதற்கும் SAFTA பற்றிய மேலதிக தகவல்களுக்கும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உங்கள் மகாண மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களின் விபரம்:
மேல் மாகாணம் சகோ. வஸீம் - 0774139123
வட மேல் மாகாணம் சகோ. முஆஸ் - 0777203293
• வட மத்திய மாகாணம் சகோ. அஸ்வர்- 0771825770
சப்ரகமுவ மாகாணம் சகோ. ஹம்தி- 0774243159 * மத்திய மாகாணம் சகோ. ஷவ்கி- 0777350012 மட்டக்களப்பு மாவட்டம் சகோ. இஹ்ஸான்
0754822122, 0767700088
* அம்பாறை மாவட்டம் சகோ. முஅஸ்ஸம் -
0774252844, 0719395504
• திருகோணமலை மாவட்டம் சகோ. பாயிஸ்
0752803006, 0774008109 மேலதிக விபரங்களுக்கு: அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.அர்கம் (நளீமி),
பொறுப்பாளர் அஸாபீர் பகுதி
னை கிளைகளுக்கு விருது
கட்ம்ம்
:45% t: 14*4454:44 11:41:16 டிடி:: " -
மஸ்னாத்.
ரமழான்: 1435

Page 47
20 ஓ09'
சாதி பா.
NATIONAL SPOR FESTIVAL- 201.
ஜம்இய்யாவின் 34 வருட வரலாற்றில் முதற் தடவை யாக தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளை ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான பகுதி ஏற்பாடு செய்தது. உதைப்பந்தாட்டம், கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன, பிராந்திய மட்டங்களில் தெரிவான அணி களில் தேசியமட்டப் போட்டிக்காக உதைப்பந்தாட்டத் திற்கு 5 அணிகளும் கரப்பந்தாட்டத்திற்கு 5 அணிகளும் கிரிக்கெட்டிற்கு 5 அணிகளும் தெரிவாகின.
தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத் தரணி எம்.எஸ்.எம்., பாரிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
போட்டிகள் கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் 12.06.2014 அன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. தேசியமட்ட வியைாட்டுப் போட்டிகளை ஜம்இய்யாவின்
ஸ்ரீ லங்கா இஸ்லாம் இவ்வருடம் க.பொ.த (ச பட்டறைMlathamp ஒ6 வித்தியாலயத்தில் நடை பல்கலைக்கழக மாணவ படத்தின்முக்கியமானசில பான வழிகாட்டலும் பல்
உங்கள் பாடசாலைகள் - 0771231770 மற்றும் கொள்ளவம்.
பாப் கார்
- யாது காணப்பட்டபடப்பா
மாலைமலை அல்ஹள ஜூலை: 2014 ர

ஜம்இய்யா 45
தேசிய தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எம். சுப்யான் (நளீமி) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். சிறப்பு அதிதிகளாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரவீன்திர புஷ் பகுமார மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொழும்பு பிராந்திய நாஸிம் எம்.ஏ.எம். நியாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
TS
44, 4 :
உலப்பனை மற்றும்கள்-எலிய கிளைகள் போட்டியிட்ட கிரிக்கெட் இறுதிப் போட்டியில் CHAMPION கிண்ணத்தை உலப்பனை கிளையும் புத்தளம் மற்றும் தெல்கஹகொட கிளை அணிகள் மோதிய உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் CHAM PION கிண்ணத்தை புத்தளக் கிளையும் மாவனல்லை மற்றும் ஹெம்மாதகம கிளைகள் போட்டி யிட்ட கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் CHAMPION கிண்ணத்தை ஹெம்மாதகம கிளைதனதாக்கிக் கொண்டன.
இப்போட்டிகளுக்கு நடுவர்களாக இலங்கை கிரிக்கட் நடுவர் சபை நடுவர்களான ருவான் டி சில்வா, ஹம்மாத் ஆகியோரும் கரப்பாந்தாட்டப் போட்டிகளுக்கான நடுவர்களாக ஜெ. பாரதி, எஸ்.எம். சப்ரின், நிஷால் பீரிஸ், எஸ். முஹைதீன் ஆகியோரும் கால்பந்தாட்டப் போட்டியின் நடுவராக எம்.எச்.எம். ஸாகிரும் கடமை யாற்றினர்.
ய மாணவர் அமைப்பின் பாடசாலை கல்விப் பகுதியினால் தி பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கணிதப் பயிற்சிப் றுகடந்த மே 31முதல் ஜூன் 1வரை மினுவங்கொடை முஸ்லிம் மகா பற்றது. 55 மாணவர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சிநெறியில் ர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர். இதன்போது கணிதப் அலகுகள் கற்பிக்கப்பட்டதுடன் இலகுவான முறையில் கற்பது தொடர் லைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1லும் Maths Camp ஐ நடத்த விரும்பினால் சகோதரர். ரிஹான் சகோதரர் முஹம்மத் - 077792022 ஆகியோருடன் தொடர்பு
EEE,
னாத் மழான்: 1435

Page 48
46 சிறுவர் பூங்கா
ஸுரதுல் பாத்திஹாவுக்கான பெயர்களும் அர்த்தங்களும் அல்பாத்திஹா - அல்குர்ஆனின் நுழைவாயில்
9 மபாதிஹல் கிதாப்- அல்குர்ஆனின் கருத்துக்களுக் .
கான திறவுகோல் 9 உம்முல் கிதாப்- வேதத்தின் மையப்புள்ளி
அஸ்ஸப்உல் மஸானி- திரும்பத் திரும்ப ஓதப்படக் கூடியது 6 அல்வாபியா- முழுமையானது 9 அல்காபியா- அது மட்டுமே போதுமானது ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? 9 ஸுரதுல் பாத்திஹாவைக் கொண்டே அல்குர்ஆன்
ஆரம்பிக்கின்றது.
ஓ ஒரு முஸ்லிம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 17
தடவைகள் ஓத வேண்டும்.
இதனை ஓதாமல் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த ஸுரா அல்குர்ஆனின் முழு உள்ளடக்கத்தையும் பொதிந்துள்ளது. அதுவே இதன் முக்கியத்துவத்தின் இரகசியமாகும்.
ஏ. ஆயிஷா அம்ர தர்மம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
ஷர்பா qஜப், கல்கமுவ ஆபத்துக்கள், சோதனைகளிலிருந்து பாதுகாப்பு
“நல்ல தர்மங்கள் - தீமைகள், ஆபத்துக்கள் அழிவுகளிலிருந்து பாதுகாப்ை வழங்குகின்றன” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல அவர்கள் கூறினார்கள்.
பன்மடங்கான கூலி
“தர்மம் செய்யும் ஆண்களும் தர்மம் செய்யும் பெண்களும் அல்லாஹ் வுக்கா அழகிய கடனை வழங்கினால் அவர்களுக்கு அல்லாஹ் இரட்டிப்பான கூலியை வழங்குவான். அவர்களுக்கும் கண்ணியமான கூலியும் உண்டு” (ஸுரத்துல் ஹதீத் 11
“யார் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்கிறாரோ அவருக்கு 700 மடங் இரட்டிப்பான கூலி பதிவாகிறது” என நபி (ஸல்லல்லாஹு அலை
-- அல்ல ஜூலை: 20t!

வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன “நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள் முஸ்லிமான பெண்கள், தர்மம் செய்யும் ஆண்கள், தர்மம் செய்யும் பெண்கள் (ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் ஏற்பாடு செய்துள்ளான்.”
(அல்குர்ஆன்) “நீங்கள் ஒரு ஈத்தம் பழத்தையாவது தர்மம் செய்யுங்கள். அது பசியாளிகளின் பசியைப் போக்கி விடுகிறது. நீர் நெருப்பை அணைப்பது போல தர்மம் பாவங்களை அணைத்து விடுகிறது” என நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
உணவிலும் செல்வத்திலும் அபிவிருத்தி
“எவர் சதகாவின் வாசலை அல்லது உறவுகளைச் சேர்தலின் வாசலைத் திறந்து விடுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மென்மேலும் அதிகமாக்கிக் கொடுக்கிறான்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
4. நரகை விட்டும் பாதுகாத்து சுவனத்தை அடைதல்
“எவர்கள் இரவிலும் பகலிலும் தமது செல்வத்தை இரகசியமாகவும் பரகசியமாகவும் வாரி வழங்குகிறார்களோ அவர்களுக்கு அவர்களின் ரப்பிடம் கூலியுண்டு. அவர்கள் பயப்படவோ கவலைப்படவோ மாட்டார்கள்.”
(ஸுரத்துல்பகரா; 274)
சிறுவர் பூங்கா
முதல் பரிசுக்குரியவர்: எம்.ஆர்.எம். பாஸில்
கொழும்பு- 12 ஆறுதல் பரிசைப் பறுவோர்
01. எப். பஜீஹா உவைஸ் - அவிஸ்ஸாவல் - 02. ஒ.எம். ரஸ்லான் - மரதன் கடவெல
03. சபானா சஹதுல்லாஹ் - கள். எலிய
04. என், நஸிஹான் - வாழைச்சேனை
05. எம். என். ஏ. ஹாரிஸ் - ஹக்மன
00. என். ஹஸீனா பேகம் - அக்கரைப்பற்று
07. சமீனா அலாவுதீன் - புத்தளம் 08. ருஸ்னா பஸ்லி - பம்பலப்பிட்டி 09. எம். இஸட், பாதிமா ஸ ல்பா - அக்குரணை 10. ஏ. அப்துல் அஸீஸ் - நிந்தவூர்
குறிப்பு:-
விடைகளை தபால் அட்டையில் (Post Card)
மாத்திரம் எழுதி அனுப்பவும்.
பாபா
ஹஸனாத்
ரமழான்: 1435

Page 49
“நீங்க எதுக்காக நே
வைக்கிறீங்க...?
இர்பான் சொல்லச் சொல்ல சங்கருக்கு வியப்பாக இருந்தது.
"உண்மையாகவா...? விடியற்காலை 5 மணியிலிருந்து மாலை 6 மணி வரை எதுவுமே சாப்பிட மாட்டீங்களா?" விழிப் புருவங்கள் மேலேறக் கேட்டான் சங்கர்.
''ஆமாம் தண்ணீர் கூட குடிக்க மாட்டோம்!'' ""சிரமமாக இருக்காதா?'' “சிரமம் ஒன்றுமில்லை. ஏழு வயதுசிறுவன்கூட நோன்பு வைக்கிறானே...! அப்படியே சிரமம் இருந்தாலும் இறைவனுக்காக அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றான் இர்பான்.
"சரி இவ்வளவு சிரமப்பட்டு எதற்காக நோன்பு வைக் கிறீர்கள்?"
"இரண்டு காரணங்களுக்காக" என்று கூறிய இர்பான் தொடர்ந்தான்.
"மனிதர்களைப் படைத்த இறைவன், படைத்ததுடன் தன் வேலை முடிந்தது; மனிதன் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று விட்டு விடவில்லை. இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழி காட்டுதலையும் இறைவனே தன் வேதத்தின் மூலம் தந்து விட்டான். "
"அந்த வேதம்தான் அல்குர்ஆனா?" "ஆமாம்....! நன்மையையும் தீமையும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் அந்தத் தூய வேதம் வழங்கப்பட்டது இந்த ரமழான் மாதத்தில்தான். ஆகவே, இந்த மாதத்தில் நோன்பு வைக்கும்படி இறைவன் கட்ட ளையிட்டுள்ளான். அதற்காக நோன்பு இருக்கின்றோம்.”
"சரி, இன்னொரு காரணம்?"
"இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக...! இப்படி ஒரு மகத்தான வேதத்தை வழங்கி, மனித குலத்துக்கு அவன் மாபெரும் கருணையைப் பொழிந்துள்ளான். அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா? அதனால்தான் நோன்பு
நோற்கிறோம்."
"நோன்பு நோற்கும் காரணம் புரிந்து விட்டது. நோன்பின் நோக்கம் என்ன?"
"ஏக இறைவனுக்கு அஞ்சி வாழும் பயிற்சியைப் பெறுவதுதான் நோன்பின் நோக்கம்.'
"இறைவனுக்கு அஞ்சி வாழ்வதா? அப்படியென்றால்...?"
-அல்ஹள ஜூலை: 2014 |

சிறுவர் பூங்கா 47 என்பு
"இறைவன் எதையெல்லாம் செய்யும்படி சொல்லி யிருக்கின்றானோ அதைச் செய்வது; அவன் எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுத்திருக்கின்றானோ அதிலிருந்த விலகியிருப்பது!"
''அதாவது, நம்முடைய செயல்பாடுகளை முழுக்க முழுக்க இறைவனின் விருப்பத்துக்கேற்ப அமைத்துக் கொள்வது; அப்படித்தானே?”
''சரியாகச் சொன்னாய் சங்கர்!"
"எனக்கும் கூட நோன்பு வைக்க ஆசையாக இருக்கு இர்ஃபான்.''
"தாராளமாக வைக்கலாம். எந்தத் தடையுமில்லை.”
“சரி, எங்க வீட்ல சொல்லிட்டு நானும் ஒரு நாள் உன் கூடவே இருந்து நோன்பு நோற்கிறேன்” என்று உற்சாகத் துடன் கூறினான் சங்கர்.
புன்னகையுடன் தலையாட்டினான் இர்ஃபான்.
- சிராஜுல் ஹஸன் -
வினா-விடைப் போட்டி-72
01. டியூனீசியாவின் ஜனாதிபதி யார்?
02. உலக மக்கள் எத்தனை வகையான மொழிகளை
பேசுகின்றனர்?
03. மனித உடலில் இயல்பாக மூச்சு எடுத்து விட
உதவும் உறுப்பு எது?
04. இஸ்ரேலில் எத்தனை வீதமானோர் பாரம்பரிய
யூத மதத்தை பின்பற்றுகின்றனர்?
05. மாதாந்த சுன்னத்தான நோன்புகள் நோற்கப்படும் |
தினம் எவ்வாறு அழைக்கப்படும்?
உங்கள் விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் எழுதி ஜூலை 20ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக
அனுப்பி வையுங்கள்.
சிறுவர்பூங்கா
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09
மனாத்
மழான்: 1435

Page 50
48 சிந்தனைக்கு
வுழூ இல்லாத நிலையில் ஒருபோதும்
-பதிஉஸ் ஸமான் ஸாத் ந பாதையில் கொண்டுவரும் போது பிற விடக் கூடாது என்பதற்காகவே மாடுகளி
-பதிஉஸ் ஸமான் ஸஈத் நூ
- எம்.ஐ.எம். அமீன், முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், பே
துருக்கியின் கீழ் இருந்த குர்திஸ்தான் பிரதேசத்தின் கிராமம் ஒன்றில் சாதாரண ஒரு குடிசையில் கி.பி. 1877 இல் பதிஉஸ் ஸமான் நூர்ஸி பிறந்தார். தந்தையின் பெயர் ஸுபி மிர்தா. நக்ஷபந்திய்யாதரீக்காவில் பயிற்சி பெற்றவர். கி.பி. 1920 இல் காலமானார். தாயின் பெயர் நூரிய்யா. இவர் முதலாம் உலகமாக யுத்த காலத்தில் இருந்தார்.
பதீஉஸ் ஸமான் நூர்ஸி இளமையிலேயே ஞாபகசக்தி யும் புத்திக்கூர்மையும் துடிப்புமிக்கவராகவும் காணப்பட் டார். சமயக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர். நவீன கல்வி பற்றிய சிந்தனைகளை அறிந்திருந்தவர்.
துருக்கி சுல்தான் அப்துல் ஹமீதின் காலப்பகுதியிலும், சமயசார்பற்றவரும் இஸ்லாமிய நாகரிகத்தின்மீது வெறுப்புக் கொண்டவரும் துருக்கிய குடியரசின் அதிபராகவும் இருந்த முஸ்தபா கமாலின் ஆட்சிக் காலப்பகுதிலும் வாழ்ந்தவர்.
துருக்கி சுல்தான் அப்துல் ஹமீத் 'தன்சீமாத்' என்ற ழைக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை அமுலாக்கம் செய்ய முயற்சித்தபோது அவருடன் முரண்பட்டது போ லவே இஸ்லாமிய நாகரிகச் சிந்தனைகளையும் இஸ்லா மிய சிந்தனைகளையும் ஒழிக்க முஸ்தபா கமால் முற்பட் டபோது அதனையும் எதிர்த்து ஒரு நவீன பாணியில் செயற்பட்டார். இக்காலப் பகுதியில்தான்ரிஸாலாநூரிய்யி என்ற அவரது பிரசித்தி பெற்ற குர்ஆன் விளக்கவுரைகள் எழுதப்பட்டன.
நூர்ஸி இளமை முதலே ஓர் இலட்சிய வாழ்வை மேற் கொண்டிருந்தார். ஹலாலான உணவை மட்டுமே உட் கொள்வதிலும் பிறருக்கு கடமைப்படாது வாழ்வதிலும் கவனமாக இருந்தார். மத்ரஸாவில் கற்கும் காலத்தில் சக மாணவர்கள் தம் செலவுக்காக ஸகாத் நிதியைப் பெறு
வதற்காக அயலில் இருந்த கிராமத்துக்குச் சென்றனர். ஆயினும், நூர்ஸி மட்டும் அதில் பங்கு கொள்ளவில்லை. அதனால் அக்கிராமவாசிகள் அவர் மீது அனுதாபப்பட்டு தம் ஸகாத் நிதியிலிருந்து ஒரு பகுதியை திரட்டிக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தபோதும் அவர் அதனை ஏற்க மறுத்து விட்டார். பின்னர், அவர்கள் இதனை அவரிடம்
---- அல்வ ஜூலை: 2014

வரலாற்றின் ஒளியின் நிழலில் - 28 » குழந்தைக்குப் பால் ஊட்டியதில்லை பர்ஸியின் தாய் நூரிய்யாஓர் தோட்டத்தின் புற்களைக்கூட தின்று
ன் வாயை கட்டிக்கொண்டு வருகின்றேன் பஸின் தந்தை ஸுபி மிர்தா
ராதனைப் பல்கலைக்கழகம்
ஒப்படைக்குமாறு கூறி அவரது
“எமது வயல் மூத்த சகோதரனிடம் கைய ளித்தனர். தன்சகோதரர் அதனை
சற்று தூரத் ஏற்குமாறு வேண்டியபோதும்
'திலேயே அவர் அதனை ஏற்க மறுத்து விட்டார்.
இருக்கிறது.
பிற்காலத்தில் அவர் ஓர்
அங்கிருந்து அறிஞராகப் பிரபல்யமாகி
மாடுகளைக் அவரிடம் கேட்கும் வினாக்க ளுக்கு எல்லாம் அவர் சரியான
கட்டி வரும் பத்வாக்களை வழங்கிய காலப்
போது அடுத்த பகுதியிலும் அவருக்கு அன்ப ளிப்பாக வழங்கும் நன்கொ
வர்களின் வயல் டைகள் அனைத்தையும் அவர் ஏற்க மறுத்தார்.
களைக் கடந்தே கி.பி. 1908 அளவில் சுல்தான்
| வரவேண்டும். அப்துல் ஹமீதுடன் கல்விச்
அவ்வேளைகளில் சீர்திருத்தம், அரசியல் சீர்தி ருத்தம் குறித்து கதைத்தபோது சுல்தான் ஆத்திரமடைந்து
വധരിച്ചതിന நூர்ஸியை மனநோய் மருத்து வமனையில் அடைத்தார்.
- தாவரங்கள், வைத்தியசாலை யிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட பின்
புற்பூண்டுகளை னர் நன்கொடைகளை வழங்கி
உண்ண முடியும். பாதுகாப்பு அமைச்சர் சபீக் பாஷ் ஷா மூலம் அவரை
அவ்வாறு விலைக்கு வாங்க முற்சித்தார்
உண்ணாதிருப்ப சுல்தான்.
தற்காகவே மாதாந்தம் ஆயிரம் 'குருஸ்' நாணயங்கள் சம்பளமாகவும்
' அவற்றின் பல ஆயிரம் தங்க நாணயங் களை அன்பளிப்பாகப் பெற்
வாயைக் கட்டி றுத் தருவதாகவும் அமைச்சர் |
கூறியபோது தான் ஒரு
ஹஸனாத்
(ரமழான்: 1435

Page 51
பிச்சைக்காரன் அல்ல என்று கூறி அதனைத் தட்டிக் கழித்தார்.
இவ்வாறு பொதுமக்களினதோ, அறிஞர்களினதோ ஆட்சியாளர்களினதோஅன்பளிப்பைப் பெறாமல் வறுமைச் சூழலிலும் தூய உணவை மட்டும் உட்கொள்ளும் பண்பு வளர அவரது பெற்றோர் அவரை வளர்த்த பாங்கேதுணை செய்திருக்க முடியும் என்பதைப் பின்வரும் வரலாற்று நிகழ்வு உணர்த்துகிறது: நூர்ஸி இளமையில் மத்ரஸாவில் ஓதும்போது அவரது ஆசிரியர் ஷேக் நூர் முஹம்மத் நூர்ஸியினால் கவரப்பட்டு அவரது தந்தை மிர்தாவை சந்திக்கச் சென்றார். சுமார் ஏழு மணித்தியால நடை தூரத்தில் இருந்த அவரது வீட்டுக்குநூர்ஸியின் ஆசிரியரும் வேறு சில மாணவர்களும் சென்றபோது நூர்ஸியின் தந்தை மிர்தா வயலுக்குச் சென்றிருந்தார்.
சற்று நேரம் கழித்து மிர்தா இரண்டு எருதுகளையும் இரண்டு பசுக்களையும் தனது வீட்டு வளவில் இருந்த தொழுவத் துக்கு நடத்தி வந்தார். அந்த நான்கு மிருகங்கள் தும் வாய் களைத் திறக்க முடியாதவாறு கட்டியிருந்தார் மிர்தா. இது அவ் ஆசிரியருக்கு வியப்பை அளித்ததால் "ஏன் இவ்வாறு வாயைக் கட்டியுள்ளீர்கள்?” என்று கேட்டார். “எமது வயல் சற்று தூரத்திலேயே இருக்கிறது. அங்கிருந்து மாடுகளைக் கட்டி வரும்போது அடுத்தவர்களின் வயல் களைக் கடந்தே வர வேண்டும். அவ்வேளைகளில் அடுத்தவர்களது வயலிலுள்ள தாவரங்கள், புற்பூண்டு களை உண்ண முடியும். அவ்வாறு உண்ணாதிருப்ப தற்காகவே அவற்றின் வாயைக் கட்டி வைத்துள்ளேன்” என்றார் மிர்தா. மிர்தா தன் குடும்பத்திற்கு ஹலாலான உணவை மட்டும் அளிப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கின்றார் என்பதை அறிந்த அவ் ஆசிரியர் நூர்ஸியின் தாய் நூரிய்யாதன் மகனை எவ்வாறு வளர்க்கிறார் என்று அறிய விரும்பி அவருடன் கதைத்தார். அப்போது அத்தாய் பின்வருமாறு அவரிடம் கூறினார்:
"இம்மகனை நான் கருவுற்றதிலிருந்து வுழூ இல்லாது ஓர் அடியையேனும் நிலத்தில் வைத்து நடந்ததில்லை. அக்குழந்தை பிறந்ததில் இருந்து வுழூ இல்லாது ஒரு பொழுதும் அதற்குப் பாலூட்டியதில்லை.”
குழந்தை வளர்ப்பில் நூர்ஸியின் பெற்றோர் பெரும் கவனம் செலுத்தினர். அதன் விளைவாகவே பதீஉஸ் ஸமான் நூர்ஸி தன் வாழ்நாள் எல்லாம் இஸ்லாத்தின் வழிகாட்டலில் கழிக்க முடிந்தது. குழந்தைக்குத் தாய் அமுதூட்டி, தந்தை அறிவூட்டி இருவருமாக பண்பாட் டைக் கற்றுக் கொடுத்ததாலேயே நாம் பதிஉஸ் ஸமான் நூர்ஸியை ஒரு வரலாற்றுப் புருஷராக காண முடிகிறது.
இவ்வரலாற்றை ரமழானின் வசந்தத்தில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்த நாம் நமது குடும்ப உறுப்பினர்க ளையும் இவ்வாறு வளர்க்க முயற்சிப்போம்.
-அல்ஹ
ஜூலை: 2014 |

சிந்தனைக்கு
(சுக்றான் வாஹித் என்பவர் எழுதிய Islam in Modern Turkey எனும் ஆங்கில நூலை வாசிப்பதன் ஊடாக பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸியின் வாழ்க்கை பற்றிய அறி
முகத்தைப் பெற முடியும்)
மறுமைப் பயணத்தில் ஹனிபா ஆசிரியர்
ஜமாஅத்தின் மூத்த முன்தஸிப் அங்கத்தவர்களுள் ஒருவரான சகோதுர்ஏ.பி.எம். ஹனிபாஆசிரியர் கடந்த 2014.06.06 அன்றுதனது
78வது வயதில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்றார், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஹனிபா மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக் கப்படும் இவரது இயற்பெயர்த்தும்பாளகலந்தர்லெவ்வை என்பதாகும்.
- 1936இல் அட்டாளைச்சேனையில் பிறந்து, வளர்ந்து 1959இல் ஆசிரியராக நியமனம் பெற்றார். 1960இல் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹம்மதும்மா என்பவரை திருமணம் செய்து நான்கு ஆண் பிள்ளைகளுக்கும் ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் தந்தையாகி தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தார்.
1967இல் ஜமாஅத்தின் அக்கரைப்பற்று மன்றத்துடன் இணைந்து தனது தஃவா பயணத்தை ஆரம்பித்து தனது இறுதிநாள் வரைக்கும் அயராது உழைத்தார். - தன் அந்திமகாலகட்டத்தில்கூடதஹஜ்ஜுத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்குச் செல்லும் பழக்கத்தை அன்னார் கைவிடவில்லை.
எதிலும் நேர்த்தியைக் கடைபிடித்தல், பொறுப்பேற்ற காரியத்தை உரியவேளையில்நிறைவேற்றல், தன்னம்பிக்கை என்பன இவரிடம் குடிகொண்டிருந்த உயர் குணம்சங்களுள் சிலவாகும். அன்பாகவும் இனிமையாகவும்ஹாஷ்யமாகவும் பேசி பிறர் இதயத்தில் இடம்பிடித்துக் கொள்ளும் பண்பை கைவரப்பெற்றவர்.
1980இல் இப்பிரதேசத்தில் அக்கரைப்பற்றுமன்றத்தினால் கூட்டு ஸகாத் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக ஜமாஅத் நகர் உருவாக்கப்பட்டபோது அங்கு அமைக்கப்பட்ட பாடசாலையின் அதிபராக கடமையாற்றி பின் ஓய்வு பெற்றார் ஹனிபா ஆசிரியர்.
அன்னார் அக்கரைப்பற்று ஸகாத் நிறுவனத்தையும் சில காலம் பொறுப்பேற்று நடத்திவந்தமைகுறிப்பிடத்தக்கது.
யாஅல்லாஹ்அவரதுநற்பணிகளைஏற்று, அங்கீகரித்து குற்றம் குறைகளை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தெளஸில் அன்னாரை நுழைவிப்பாயாக!
அன்னாரின் பிரிவுத்துயரால் வாடும் குடும்பத்தினருக்கு வல்லநாயன் ஆறுதலளிப்பானாக. ஸனாத் - ரமழான்: 1435
பாபாபாபாபாபாபாப்பா

Page 52
50
விளம்பரம்
ரமழான் வே AL HIKMA SCHO
NEEDS C
விஷேட தேவையுடைய சிறுவர்கள்
> மனவளர்ச்சி குன்றிய மற்றும் பல்க
விஷேட தேவையுள்ள சிறு
ஒதுக்கி வைக்கப்பட அவர்களும் கல்வி கற்கலாம், தமது,
எமது தேவைகள் * 7 ஆசிரியர்கள் மற்றும் மூன்று நிர்வாக ஊழியர்களுக் 2. கற்றல் சாதனங்கள்
தேவையுள்ளவர்களுக்கு
உதவுவதற்காக கடும்
அல்லாஹ்வின் பா ஈடுபடுபவரைப் போலாவ
உங்கள் நன்கொடைகளை காக்க
THE SOCIETY FOR THE எள்ளளயருக்கும் காகக் கட்டளைகள்
[ h tttti it i"
Account No: 221-1-001-5-0000187
At People's Bank
Bai Hemmathagama Branch
Hei THE SOCIETY FOR
SPECIAL NEE 15, RAHMATH ELJIILDING, JAMPOLA RD, . 'Mobile : 077 3573871 E-m
-அல்வு ஜூலை: 2014

பண்டுகோள் OL FOR SPECIAL
HILDREN நக்கான சமூக நலன்புரிச் சங்கம்
வறு வளர்ச்சிக் கோளாறுடன் கூடிய மர்கள் சமூக வாழ்விலிருந்து வேண்டியவர்களல்ல. திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்
கான சம்பளம் * நீர்,மின், தொலைபேசிக் கட்டணங்கள்
* தினசரி மாணவர் போக்குவருத்து
ம் ஆதரவற்றவர்களுக்கும் முயற்சி மேற்கொள்பவர் பாதையில் தீவிரமாக
பர்.(அல்புஹாரி, முஸ்லிம்) எலை, காசுக்கட்டளைகள் மூலம் அனுப்பும் போது VELFARE OF SPECIAL NEEDS CHILDREN
மாற்றும் தாமல் நிலையாக ஹெம்மாதகம என்றும் எழுதவும்.
nt Ng 1118) ak of Ceylon anmathagama Branch
THE WELFARE OF DS CHILDREN -ANA BAZAAR, HEMMATHAGAMA, SRI LANKA. ail: mimmuneer@yahoo.com ஹஸனாத்
ரமழான்: 1435

Page 53
அடு,
|
தன்யாக நன்குன்ராரன் பு தெளறாத்திலிருந்து விலகியயூத குழுக்கள்
யூத மதத்தை மீளப் புனரமைக்க இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தோன்றிய இயக்கமே Reconstruction
மரணித்து, 3udaism. பாரம்பரிய யூத மதக் குழுக்கள்
வருடங்கள் கூறிய பல அடிப்படைகளை மறுத்துவரும்
ஒருமுகப் மதச்சார்பின்மை கொண்ட யூத அமைப்பே இதுவாகும் தெளறாத்வஹி எனும் கொள்கை
படி. மற்றும் யூத சமூகம் அல்லாஹ்வினால்
நூலுரு தெரிவு செய்யப்பட்ட சமூகம், அதன் நல
வீட்பு னுக்காக அல்லாஹ் தலையீடு செய்வான்
வருடங்கள் எனும் நிலைப்பாடு என்பவற்றை சாதார ணமாக மறுத்து வருகின்றது Reconstru
முழு அல்டு ction Judaism. மதத்துக்கு எதிரான Secu
வசனம் lar விழுமியங்கள், மதம் கூறும் நிலைப்பா
எவ்வித 5 டுகள் என்பவற்றையெல்லாம் ஒருங்கி ணைக்கும்போதே காலத்திற்கு ஏற்றவாறு வளர்ந்து செல்லும் நாகரிகமாக யூத மதம்
ஒன்றினுள் முன்னேறும் என இந்த இயக்க ஸ்தாபகர் மொர்டகேய் கெப்லேன் (1881-1983) கூறியுள்ளார். அல்லாஹ் மீதான நம்பிக்கை
யுமின்
அல்குர்ஆன்,
அலை
எல்லாம் கட்டாயமில்லை, யூத மத ஆலயங்கள் காலத் திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும், யூத கலாசாரத்தின் முழு வடிவங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அவை மீளமைக்கப்பட வேண்டும் என கெப் லேன் விளக்குகிறார்.
மனிதனின் கண்டுபிடிப்பே யூத மதம் என Humanis tic Judaism வாதிக்கின்றது. ஏனைய மதங்கள் போன்று தெளறாத் முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட் டுள்ள நிலையில், தொடர்ந்தும் யூத மதம் மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது என்பதுவே இக்குழுவின் வாதமாகும்.
இது மேற்கில் தோன்றிய Existentialism தத்துவப் பிரிவின் ஒரு மத வடிவம் எனலாம். “மனிதனே தனது முழு தீர்மானங்களையும் முடிவுகளையும் மற்றும் நடவடிக்கை களையும்எடுத்துக் கொள்வான். கடவுளினால்கூடமனிதனின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. கடவுள்கூட
-அல்ஹள ஜூலை: 2014 ர

ஆய்வு 51
கேளார் இருபது நக்குள் படுத்தப் இப்பிரதி பெற்று
மனிதனின்கண்டுபிடிப்பாகும் என வாதிக்கும் Jean Paul Sartre (1905-1980) போன்றோர்
இதன் முன்னோடிகளாவர்.
இங்கு Secular Judaism எனும் குழுவின் தோற்றம் மிக முக்கியமானதாகும். "'யூத மதத்தில் இறை கோட்பாடு உண்டு என நம்புகின்றவர்கள் தமக்கு எதிரானவர்கள்'' என Secular Judaism வரைவிலக்கணப்டர் டுத்தியுள்ளது. இறை கோட்பாடு அற்ற யூத மதமே தமது மதம் என இக்குழு பிரகடனம் செய்துள்ளது. இறை கோட்பாடு மனிதன் தனக்குத் தானே உருவாக்கிய கண்டுபிடிப்பா கும் என்பதில் இவர்கள் உறுதியாக உள்ளனர்.
-து. 43
நக்குள் குர்ஆன் வகளும் சர்ச்சை
எறி பிரதி
ர வந்து விட்டன.
இஸ்ரேலினுள்கூட 15 வீதமானோரே பா ரம்பரிய யூத மதத்தைப் பின்பற்றுகின்றனர். 30 வீதமானோர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஷரீஆவைப் பின்பற்றுவதே இல்லை. அமெரிக்காவில் இயங்கி வரும் ReformJudaismமேற்கின் பாதக சிந்தனைகள் அனைத்தையும் யூத மதம் அங்கீகரிக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றது.
ஹி:7
தெளறாத்?
' ஏ.அப்துல் மலிக்
4ஆர் IF.
ஆண், ஆணை திருமணம் செய்தல்; பெண், பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் யூத மதம் அனுமதி தரவேண்டும் என விவாதிக்கும் இவர்களுக்கு இஸ்ரேலினுள் நுழைவு தற்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நவீன காலத்தில் பிரபல்ய மனோதத்துவ கலையின் தந்தை சிக்மன்டபுரொய்ட்1856-1939) கூடஒருயூதன் ஆவார். ஆனால், மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் யூதர் அல்ல. அவரது மொழிகூட ஹீப்ரு அல்ல. மாறாக, அவர் ஓர் எகிப்தியர். பிர்அவ்னின் மகளின் பராமரிப்பில் வளர்ந்த அவர் செமிற்றிக் (ஹீப்ரு அரபு மற்றும் அராமிக்) மொழி களுக்கு ஒத்த வேறு ஒரு மொழியை மூஸா (அலைஹிஸ் ஸலாம்) பேசியிருக்க முடியும். மூஸா என்பது கூட ஹீப்ரு மொழியில் பிரபல்யமான ஒரு பெயரல்ல என்றெல்லாம்
னாத் - மழான்: 1435

Page 54
52
ஆய்வு
இக்காலப் பகுதியில் இ பல முரண்பாடுகளைக் கிளப்பி
டுத்தவும் நபியவர்கள்ஆ யூதர்களே தெளறாத்தின் அடிப்
செய்தவர்களிடம் அல் படை பற்றிய சர்ச்சைகளை
செய்யுமாறு கூறியதுட ஏற்படுத்தியுள்ளனர்.
மீளாய்வும் செய்தார். வாய்மூல அறிவிப்பு
அல்லாத எதனையும் எ
காலப் பகுதியில் அனும யூத மதத்தினுள்ளே நேரெ
ஹதீஸ்கள் அல்குர்ஆன் திரான குழுக்கள் தோன்றுவது
கூடாது என்பதில் அவர் ப இன்று, நேற்று இடம் பெறுவ தல்ல. மூஸா (அலைஹிஸ்ஸ லாம்) அவர்களின் மரணம் தொட்டு முரண்பாடுகள் தலைதூக்க துவங்கி விட்டன. இதற்கு மிக அடிப்படை யான ஒரு காரணம் உண்டு. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு இறங்கிய தெளறாத்தின் மூல வசனங்கள் (Original Texts) மிக ஆரம்ப காலங்களிலேயே தொலைந்து போனமையாகும். அல்குர்ஆன் போன்று எழுதிப் பாது காக்கப்பட்டு வரும் வசனங்களுக்கு பகரமாக, தெளறாத் வாய் மூலமாகவே (Oral Transmission) ஒரு சமூகத்திட மிருந்து அடுத்த சமூகத்திற்கு நீண்டகாலமாக கைமாறியது.
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குப் பின்னர் முதல் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரை தெளறாத் எழுத்துருப் பெறவே இல்லை. வாய்மூலமான அறிவித்தல் மாத்திரமே தொடர்ந்தும் பேணப்பட்டு வந்தது. சுமார் எட்டு நூற் றாண்டுகள் வாய்மூலமாக நகர்த்தப்பட்ட வசனங்கள் எழுத்துருப் பெறும்போது, எவ்வளவு மாற்றங்களை, கையாடல்களை, மனித தலையீடுகளை சந்தித்திருக்கும் என்பதை எவரும் இலகுவில் புரிந்து கொள்வர்.
இக்காலப் பகுதியில், பல்வேறு யூதக் குழுக்கள் தோன்றி மறைந்துள்ளன. வாய்மூல அறிவிப்பில் வரும் வசனங்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு குழுவும் தத்தமது குழுவின் சிந்தனைக்கு சார் பாக எத்தனையோ புதிய விடயங்களை தெளறாத்தினுள் இடைச்செருகல் செய்துள்ளன. சில குழுக்கள் தெளறாத் தின் சில அடிப்படையான வசனங்கள் தமது போக்குக்கு சார்பாக இல்லாதபோது, அவற்றை நீக்கிவிட்டன.
இந்த எண்ணூறு வருடங்களிலும் குழு வாதங்களுக்கு ஏற்றவாறு வாய்மூலமாக தெளறாத் அறிவிக்கப்பட்டத னால் பல முரண்பட்ட அறிவிப்புகள் பிற்கால சமூகங்க ளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. ஒரே நிகழ்வைப் பற்றி நேரெதிரான அறிவிப்புக்கள் வெளிவந்தமை யூத சமுதா யத்தில் முரண்பாடான பல குழுக்கள் தோன்ற காரணமா கியது.
அல்குர்ஆனைப் பொறுத்தவரை நபிகளார் மரணித்து இருபது வருடங்களுக்குள் எழுத்துருப் பெற்று விட்டது. உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) (ஹிஜ்ரி 23-35) ஒரே எழுத்து வடிவில் அல்குர்ஆனுக்கு இறுதி ஒழுங்கு கொடுத்தார்.
-அல்
ஜூலை: 201

இத வசனங்களை எழுத்துருப்ப வம் காட்டினார். வஹியை பதிவு
இன்று வரை உஸ்மான் தர்ஆன் வசனங்களைப் பதிவு
( ர ழி ய ல் ல ா ஹ ன், எழுதப்பட்டவை சரியா என
அன்ஹு) ஒன்றிணைந்த வஹியாக வந்த அல்குர்ஆன்
அதே எழுத்து வடிவைக் ஓதுவதற்கு நபிகளார் அவரது
கொண்ட அல்குர்ஆனின் சிக்கவும் இல்லை. நபிகளாரின்
'முஸ்ஹப் இல் முஸ்லிம் வசனங்களுடன் கலந்துவிடக்
கள் 14 நாற்றாண்டுகளாக கவும் கவனமாக இருந்தார்.
ஐக்கியமாகவே உள்ளனர். அல்குர்ஆனுக்கு புதிய எழுத்துவடிவைக்கொண்டு
வந்து, உஸ்மானிய முஸ் ஹபுக்கு எதிராக எந்த முஸ்லிமும் செயற்படவில்லை என்பது அல்குர்ஆனுக்கே உரிய மகத்தான அற்புதமாகும்.
இந்த ஒரே எழுத்து வடிவிலான அல்குர்ஆனை, ஏழு கிராஅத் ஒழுங்குகளில் முஸ்லிம்கள் ஓதி வருகின்றனர். அரபு மொழியின் பல பிரதேச வித்தியாசங்களின் காரண மாக எழுந்துள்ள வேறுபட்ட கிராஅத் ஒழுங்குகள், இஸ் லாமிய பிக்ஹ், கிளைச் சட்டங்களில் வித்தியாசமான கருத்துக்களை கொண்டு வந்தே உள்ளது. பிக்ஹ் முரண் பாடுகளுக்காக எந்த ஓர் இமாமும் மற்ற இமாமை இஸ் லாத்திலிருந்து வெளியேறி விட்டதாக கூறவில்லை. ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற் றாண்டு வரை பத்தொன்பது பிக்ஹ் மத்ஹபுகள் இஸ்லா மிய உலகில் அமுல் செய்யப்பட்டு வந்துள்ளன. ஆனால், அல்லாஹ் பற்றிய இறை நம்பிக்கை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில்முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவில்லை என்பது மிகப் பெரிய அற்புதமாகும். ஆனால், தெளறாத் வசனங்கள் வேறு வேறாக உள்ளதால் இன்று அல்லாஹ்வை, இறை கோட்பாட்டை நீக்கிவிட்டு Secularjudaism எனும் மதத்தை உருவாக்குமளவுக்கு யூதக் குழுக்களின் நிலை சென்றுள்ளது. கி.மு. 1ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத தத்துவஞானி philo மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கடவுளாக வர்ணித்துள்ளார். தெளறாத் கூற வரும் சத்தியம் கிரேக்க தத்துவத்தில் பல பகுதிகளாக உள்ளது என தெள றாத்திற்கு சமமாக கிரேக்க தத்துவத்தைக் கொண்டு வந்தார். அந்நிய தாக்கம்
வரலாற்றில் யூதர்கள் பல சமூகங்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். எகிப்து, ஆஷர் (Asyria), பபிலோன் (Babylon), பாரசீகம் (persia), யூனான் (Greece), ரோம் (Rome) போன்ற பெரும் சமூகங்களின் ஆட்சியின் கீழ் யூதர் கள் வாழ்ந்துள்ளனர். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் இருந்துள்ளனர்.
இக்காலப் பகுதிகளில் தனித்துவத்தை இழந்து சிந்த னை ரீதியாக மற்றவர்களால் பாதிக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்துள்ளனர். மூன்று கட்டங்களில் யூத சமூகம் மிக மோசமாக சிதறடிக்கப்பட்டது.
ஹஸனாத்
ரமழான்: 1435

Page 55
1. கி.மு . 721 இல் ஆஷர் மன்னன் நெபுஷட் நெஸ்ஸரால் சாமிர்ராவை தலைநகரமாகக் கொண்ட வடக்கு இஸ்ரேல் நாடு ஆக்கிரமிக்கப்பட்டு, யூதர்கள் ஆஷரில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் அடிமைகளாக வைக்கப்பட்டனர்.
2 |
tைகளாக
- 2. கி.மு. 586 இல் பபிலோனிய ஆட்சியாளர்கள் ஜெரூஸலத்தை தலைநகரமாகக் கொண்டிருந்த தெற்கு 'யஹுதா' நாட்டை ஆக்கிரமித்து யூதர்களை கைதிக
ளாகப் பிடித்துச் சென்றனர்.
3. கி.பி. 72 இல் ரோம் ஆட்சியாளர்கள் மிகுதி பலஸ்தீனிலிருந்தே யூதர்களைத் துரத்தியடித்தனர்.
ஆஷர், பபிலோனியாவிலிருந்து விடுதலை பெற்று வந்தபோது யூத மதத்தையே மாற்றிவிடும் சிந்தனையு டன் மீண்டு வந்தனர். அல்லாஹ் உலக சமுதாயம் அனைவருக்கும் இறைவன் என்பதை மாற்றியே விட்டனர். அல்லாஹ் எமக்கு மாத்திரமே உரியவன், மற்ற சமுதா யங்கள் அவர்களது கடவுள்களை வணங்கட்டும் என்ற தெளஹீத் ஓரிறைக் கொள்கைக்கு வேட்டுவைத்தனர். இவ்விரு நாடுகளிலும் அடிமைகளாக இருந்தபோது, தெளறாத்தை யூதர்கள் இழந்திருந்தனர். ஆக்கிரமிப்பா ளர்கள் எல்லோருமே தெளறாத்தில் ஒரு பிரதியைக்கூட மிச்சம் வைக்காது அனைத்து பிரதிகளையும் எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தாங்கள் அல்லாஹ்வினால் தெரிவு செய்யப்பட்ட சமூகம் என்று தெளறாத்தின் போதனைகளுக்கு இனவாத விளக்கமளித்தனர். இன்றுவரை, இனவாதத்தின் ஒளியில் இறைவனுக்கு விளக்கமளிக்கும் சமூகமாகவே யூத சமூகம் உள்ளது. தெளறாத்தையும் உலக சமுதாயத்திற்கு வழிகாட்டும் நூலாக ஆக்குவதற்குப் பகரமாக, ஓர் இனத்திற்குள் அதனை சுருக்கி வைத்துள்ளனர்.
வீழ்ந்த சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புபவரே ! மஸீஹ் (Messiah) ஆவார். இந்த வரைவிலக்கணத்திற்கு உட்படாமையினால், ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை யூதர்கள் மறுத்தனர். தெளறாத் வசனங்கள் சர்ச்சையில்
தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களே யூதர்களுக்கு ஒரு தேசத்தை ஸ்தாபித்துக் கொடுத்தார். பின்னர், ஸ்”லைமான் (அலைஹிஸ்ஸலாம்) ஆட்சி செய்தார். ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது மரணத் | தின் பின்னரே, வடக்கில் சாமிராவை தலைநகராகக்
25 வு இ டு எ :
சம்
tடி ( . . எ
ர
அல்குர்ஆனுக்கு முஹம்மத் ஸல்லல்லாவரம் - மூலமாக 14 நூற்றாண்டுகளாக தொடர்வது
தெளற்குதிற்கு மா லைறிவளை சாத்தியமற்றதாக்கப்பட்டுள்ளது. அதன்
முலங்களைக் கா
-புல அல்ஹஸ ஜூலை: 2014 |ரம்
இEREET
LயாடHELMETHAIKAMANIMA/IATMMELHINALUMMEANATHNETHA144EH4

ஆய்வு 53
கொண்டு 'இஸ்ரேல்', தேசமும் தெற்கில் ஜெரூஸலத்தை தலைநகராகக் கொண்ட 'யஹ்தா' தேசமும் என இரு முரண்பட்ட தேசங்களாக யூத நாடு பிரிந்து விட்டது. )
சாமிர்ரா வாசிகள் ஜெரூஸலம் கூறும் தெளறாத் வசனங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஜெரூஸலத்தை கிப்லாவாகக் கூட அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இந்தப் பகை கி.மு. 721இல் இஸ்ரேல் நாடு வீழ்ச்சி பெறும் வரை தொடர்ந்தது. ஜெரூஸல வாசிகள் உருவாக்கிய இறை கொள்கை பற்றிய எல்லா வாதத்தையும் சாமிர்ரா மக்கள் மறுத்தனர். இன்று வரை இந்த நேரெதிர் போக்கு தொடர் நிறது. ஜெரூஸல வாசிகளும் சாமிர்ராமக்களை யூதர்களாகக் கருதுவதில்லை. அவர்களுடன் திருமண பந்தங்களைகூட ஜெரூஸ்ல ரப்பானிய அல்லது ரிப்பி பிரிவினர்துண்டித்தனர். சாமிர்ரா வாசிகள் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள் யூதர்கள் அல்ல என ரப்பானியர்கள் வாதித்தனர்.
சாமிர்ரா வாசிகள் வேதகாமத்தின் பழைய ஏற்பாட்டில் முதல் ஆறு பிரிவுகளை மாத்திரமே ஏற்றுக் கொள்கின்றனர். தெளறாத்தையும் தமது பாணியிலேயே விளக்குகின்றனர். தெளறாத் சில முக்கிய வாக்கியங்களை தமது மதப் பின்ன ணியிலேயே வியாக்கியானம் செய்கின்றனர். ஜெரூஸலத்தை ஈட்டிக்காட்டும் வசனங்களுக்கு எமது புனிதஸ்தலம் என விளக்கமளித்து, அதுவே புதிய கிப்லா (சாமிர்ரா) என வா கித்தனர். 'Rஹியூன்' மலை என வரும் தெளறாத் வசனத் சிற்கு 'புனித மலை' என விரிவுரை கொடுத்து, தமது நாட்
1-லுள்ள ஜிரீஸீம் மலையை அடையாளப்படுத்தினர்.
வாய்மூல அறிவிப்புகளுக்கு விளக்கவுரைகளாக தொடர்ந்தும் வந்த தல்மூதைக்கூட சாமிர்ரா பிரிவினர் அங்கீகரிப்பதில்லை. ஜெரூஸலரப்பானிய பழைய ஏற்பாடு அல்லது ரப்பானிய தெளறாத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த இவர்கள், அது திரிபுபடுத்தப்பட்டதாகும் என வர்ணித் yள்ளனர். Ezra அல்லது உஸைர்தான் ரப்பானிய தெள நாத்தின் எழுத்தாளர் ஆவார் என சாமிர்ரா வாசிகள் குற்றஞ் ராட்டினர். Ezra Scribe (எழுத்தாளர்) என்றே வரலாற்றில் ப்பானிய யூதர்களால் அழைக்கப்பட்டு வருகின்றனர். பபிலோனிய அடிமைத் தளையிலிருந்து மீண்ட யூத மூகத்திற்கு வாய்மூலமாக சிதறி கிடந்த ஒரு சில தெளறாத் சசனங்களை ஒன்றுதிரட்டி புதிய தெளறாத்தை எழுத்துரு புக்கு கொண்டு வந்த பெருமை Ezra வுக்கு சேரும். ரப்பானிய ஜெரூஸல் யூதர்கள் இவருக்கு பெரும் புனிதத்துவத்தைக் கொடுத்தனர். சில யூதர்கள் இவரை மூஸா (அலைஹிஸ்ஸ பாம்) அவர்களுக்கு சமமாக மதிப்பிட சிலர் அல்லாஹ்வின் மகன் என உயர்த்தினர். அல்குர்ஆன் இதனைச் சுட்டிக் அலைஹி வஸல்லம்) அவர்களே ஏக மனித ( அற்பதத்திலும் அற்புதமாகும். இன்றைய பாம்) மாத்திரமே மனித முலம் என்பது உட்கட்டமைப்பு நான்கு வேறுபட்ட
முநிற்கின்றன. னாத் .. மழான்: 1435

Page 56
| 54 ஆய்வு
காட்டியுள்ளது. (ஸ றாதௌபா-30) யூதர்கள் உஸைரை அல்லாஹ்வின் மகன் எனக் கூறுகின்றனர் என்பதை தெரிவித்துள்ள அல்குர்ஆன் இவரை நபியென எவ் விடத்திலும் கூறவில்லை. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தெளறாத்தை திரிபுபடுதியவர் இவரே என பல யூதகுழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தெளறாத் (Moseteric Text) என வலம் வந்ததையே, மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குச் சொந்தமானதல்ல எனக் கூறப்படும் நிலையில், Ezra வும் யூதர்களும் மிகவும் பிற்காலத்தில் எழுதிய தெளறாத் நிச்சயம் திரிபு, மாற்றாங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என இமாம் இப்னு ஹஸ்ம் (994-1064) வாதிக்கின்றார். தற்போதுள்ள தெளறாத்
1. எலூஹீம் - 2. யஹவி .
3. கஹனூத்தி
4. தஸ்னவி என நான்கு மூலங்களிலிருந்து தொகுக் கப்பட்டுள்ளதாக ஜூலிஎஸ் வெல் ஹோஸன் (18441918) நிரூபித்துள்ளார். ஆனால், அல்குர்ஆனுக்கு முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே ஏக மனித மூலமாக 14 நூற்றாண்டுகளாக தொடர்வது அற்புதத்திலும் அற்புதமாகும். இன்றைய தெளறாத்திற்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) மாத்திரமே மனித மூலம் என்பது சாத்தியமற்றதாக்கப்பட்டுள் ளது. அதன் உட்கட்டமைப்பு நான்கு வேறுபட்ட மூலங்களைக் காட்டி நிற்கின்றன. - கலாநிதி ஹஸன் ளாளாவின் ஒப்பீடு
முஸ்லிம்களிடம் (அல்குர் ஆன்) நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு 23 வருடகாலமாக படிப்படியாக அருளப்பட்டது. இக்காலப் பகுதியில் இந்த வசனங்களை எழுத்துருப்ப டுத்தவும் நபியவர்கள்ஆர்வம் காட்டினார். வஹியை பதிவுசெய்தவர்களிடம் அல்குர் ஆன் வசனங்களைப் பதிவு செய்யுமாறு கூறியதுடன், எழுதப்பட்டவை சரியா என மீளாய்வும் செய்தார். வஹியாக வந்த அல் குர்ஆன் அல்லாத எதனையும் எழுதுவதற்கு நபிகளார் அவரது காலப் பகுதியில் அனுமதிக்கவும் இல்லை. நபிகளாரின் ஹதீஸ்கள் அல்குர்ஆன் வசனங்களுடன் கலந்துவிடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவன மாக இருந்தார். அவர் மரணிக்கும்போது அல்குர்ஆன் 5 வசனங்களில் எதுவித சந்தேகம் மற்றும் குழறுபடிகள் வராத வகையில், அதிகமான ஸஹாபிகள் முழுக் குர்ஆ னையும் மனன மிட்டிருந்தனர். பின்னர், அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) - அல்குர்ஆனை
-அல்த ஜூலை: 201

உரை
ஒன்றுசேர்த்தார். பின்னர் மூன்றாவது கலீபா உஸ்மான் (ரழியல் லாஹு அன்ஹு) அபூபக்ர் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்த பிரதி, ஏனைய ஸஹாபாக்களிடமிருந்து நபிகளாருக்கு ஓதிக்காட்டப்பட்ட பிரதிகளிலிருந்து பதிவு செய்யப்பட்ட இப்போது எம்மிட மிருக்கும் ஒருமுகப்படுத் தப்பட்ட அல்குர்ஆன் பிரதியை தொகுத்து வழங்கினார். நபிகளார் மரணித்து, இருபது வருடங்களுக்குள் ஒருமுகப்ப டுத்தப்பட்ட இப்பிரதி நூலுருப்பெற்று விட்டது. 43 வருடங்களுக்குள் முழு அல்குர்ஆன் வசனங்களும் எவ்வித சர்ச்சையுமின்றி பிரதி ஒன்றினுள் வந்து விட்டன.
எழுத்து வடிவிலான தெளறாத், நபிமார்கள், நூல்கள் எனும் மூன்று பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பழைய ஏற்பாடு சுமார் ஆயிரம் வருடங்களாக தொடர்ந்து வந்த ஒரு தொகுதி நபிமார்களை தம்வசம் கொண்டுள்ளது. வாய்மூ லமாக பரவிய தவ்றாத் எனப்படும் மிஷ்னா மற்றும் அதன் விளக்கவுரைகளான தல்மூத் (இவை இரண்டையும் மறுக்கும் யூதர்களும் உள்ளனர்) என்பவற்றை இணைத்தால் யூதர்க ளின் புனித வசனங்கள் சுமார் இரண்டாயிரம் வருட விவகா ரங்களைப் பற்றியே பேசுகின்றது. குறுகிய காலத்தில் பூரணமடைந்த அல்குர்ஆன், பல இணைப்புக்கள் மற்றும் குறைப்புக்களுடன் இரண்டாயிரம் வருடங்கள் வலம் வந்துள்ள யூத புனித வசனங்களுக்கு முன்னால் எவ்வளவு புனிதமானது!
யூதப் பகைக் குழுக்களே தெளறாத்தினுள் முரண்பாடுக ளைத் தோற்றுவித்தனர். தெளறாத்தை வஹியாக ஏற்றுக் கொள்ள முடியாது என வாதிக்கும் யூதக் குழுக்களும் தோன்றி விட்டன. தெளறாத்தின் வசனங்கள் பற்றிய சர்ச்சை அவற்றுக்கு குழுவாத விரிவுரைகள் அவற்றின் மதிப்பையே அழித்துள்ளன. அல்லாஹுத் தஆலா இந்த நெருக்கடிகள் அனைத்திலிருந்தும் அல்குர்ஆனைப் பாதுகாத்துள்ளான்.த
- மேலதிக வாசிப்புக்கு:-
- شازار، المان، المترجم أحمد محمود هویذی، تاریخ نقد العهد القديم من أقدم العصور حتى العصر
(12000.பெ ம்,.டி.டிவி') ட்ரlalh
- (11971.மேட்ச் ,...2) காப்பது அம் 53%) ஆடிய நdipu-மே -2
- حسن ، محمد خليفة تاريخ الديانة اليهودية القاهرة، دار الثقافة العربية، 2004م
1erbok,Dan-Cohn Judaism History,Belief and Practice, London, koutledge,2005) -4
Aasi, Ghulam Haider,Muslim Understanding of Other Religions:A Study of lbn -5 Hazm's Kitab al Fasi fi al-Milal wa al- Ahwa' wa al- Nihal.blamabad,{slamic Research
Institute, 1999)
11:14:15:5[11ார்12:ச:/Lite
ஹஸனாத் ஈரமழான்: 1435

Page 57
ஒரே ஒரு தீர்மானத்,
இனி, புறம் என்னை 6
-ஹயா அர்லா
ரமழானில் அல்லாஹ்வுக் காக பசித்திருந்து, தாகித்தி ருந்து நோன்பு நோற்கிறோம். நோன்பிற்கு பேரன்பாளனா கிய அல்லாஹ் அள்ளி வழங்கும் கூலியைப் பெற்றுக் கொள்வ தற்காகத்தானே எமது ஆசைக ளுக்கு கடிவாளமிட்டு நோன்பு நோற்கின்றோம்.
இந்தப் பயிற்சி எமது நடத் தையில், பண்புநலன்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண் டும். இதனைத்தான் கருணை யாளன் அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்க்கிறான். இந்த எதிர் பார்ப்பு வெறுமனே நாம் பசி யிலும் பட்டினியிலும் தாகத் திலும் இருப்பதனால் நிறை
வேறிவிடப் போவதில்லை.
1 அழைப்புப் பணிய சகோதரர்களைப் பற்றி
- இஸ்லாமிய இயக் குறைகளையும் பலவீன நாமே சுயவிசாரணை 6
1 புறம் பேசுவது மட் உணர்த்துவோம். அதற் யாக எழுந்து சென்று வி
எனவே, இந்த ரமழானில் பொய் பேசுவதையும் போலி யாக நடப்பதையும் கைகழுவி விடுவதாக தீர்மானிப்போம்!
- ரமழானில் பசியையும் நாவைக் கட்டுப்படுத்தி ரிக்க முயற்சிக்க வேண்
இனியும் புறம் பேசும்
குறிப்பாக, பிறரைப் பற்றி புறம் பேசுவதை இந்த ரமழா னோடு முற்றாகத் தவிர்ப்போம். மனித மாமிசத்தை புசிப்பதற் குச் சமமான ஒரு பாவம் அது.
பிறரைப் பற்றி புறம் நரமாமிச உண்ணிகள் எ
புறத்தை புறந்தள்வே
வீட்டிலிருக்கும் பெண்களே உங்களது உறவினர்கள், அயல வர்களைப் பற்றி புறம் பேசும் பழக்கத்தை இந்தரமழானோடு விட்டு விடுங்கள்!
அகத்தை தூய்மைப அகிலம் வென்று சுவ
இந்த ரமழானில் இட
WWW.enga
அல்ஹவ அலை: 2014)

55
துக்கு வருவோமா? விட்டுப் பறந்துவிடும்
" பக்கத்தில் இல்லாவிட்டாலும் தொலைபேசியில் தொடர்பு கொண் டாவது புறம் பேச தூண்டிக் கொண் டிருப்பான் ஷைத்தான். தேவையா னதை மட்டும் தொலைபேசியில் பேசுங்கள். பிறர் கதை வேண்டாம். பணம் செலவளித்து பாவத்தை அல்லவா தலையில் சுமக்கிறோம்.
தொழில் புரியும் இடத்தில் சக ஊழியர்களைப் பற்றி கதைக்கின் றோமே! அதற்கு இந்த ரமழானோடு முற்றுப்புள்ளி வைப்போமா?
சாளர்களான நாம் தஃவா களத்தில் பணியாற்றும் ஏனைய
புறம் பேசுவதை இந்த ரமழானோடு கைவிடுவோம்!
கத்துக்குள் இருந்து கொண்டே சக இயக்கத் தோழனின் சங்களையும் அலசிக் கொண்டிருப்பதை விடுத்து எம்மை செய்வோம்
ட்டுமல்ல, புறம் பேசும் இடங்களில் இதன் பாரதூரத்தை த சக்தியில்லா விட்டால் அந்த இடத்திலிருந்து உடனடி டுவோம்!.
ம் தாகத்தையும் இச்சையையும் கட்டுப்படுத்தும் நாம், எமது புறம் பேசுவதையும் அது சார்ந்த பாவங்களையும் சுட்டெ நிமல்லவா?
வோமென்றால் நாம் மனிதர்களல்ல, நரமாமிச உண்ணிகள்.
> பேசி அவர்களின் இறந்த மாமிசத்தை உண்பவர்களை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
பாம்!
நித்துவோம்!
பனம் செல்வோம்!
ப்படியொரு தீர்மானத்துக்கு வருவோமா?
- HEAEAH Hாரியாக்கி
lthesam.lk
லனாத் --
மழான்: 1435

Page 58
56
விளம்பரம்
தாருல் ஹஸனா
இவர்கள
வாக்கத்தை அடையபபறும்
பற்றாளாமள அவளாவளிள் மது கொட
ள்ளார்
ரவுடிகளுக்குள்
அநாதைகளுக்கும் படவாகராய
யா யா
முதலாள. ளாதுத் தளர்
மம் வட உதவும் டெ.
சிறுவர்கள் பனித ரமழானில்
நாதைகள் 9 நாதரவான்
அல்லாஹ்வின் அருளையு நீங்களும் இவ்வாறு உதவலாம்
mகாந், சுறா 4 மாதாந்த நன்கொடை 1 ஒரு பிள்ளைக்கான மாதாந்த செலவு | In Inni Ilitiாயு IIIIIIII 1 H Immm | பார்ம்யிய்யm, in - ஓர் பாழியருக்கான பரந்த சம்பளம் 14 உடனடாள், மாலாயர், பாடாயா -- உபாயங்கள் அநாதைகளுக்கு உதவளல்
T என்ன கிடைக்கும்? ) இருப்பு
தாய், தந்தையரின் அன்புக்காக ஏங்கித் தவிக்கும் இவர்கள
சொந்தப் பிள்cைarகairas நினைத்து து
உங்கள் காசோலைகளை Narne: DHARUL HASANATH CHILDREN'S HOME
ini FPeople's Bank- fleirriatharmit flank of Ceylor Hornmaliema Ainana Bank Limited, flawanaella branch
I DHARULHASANATH CHILI Fள. Hiragama, Hemmatha
துபாயர்பாதுகாப்பEMAHADENHEாப்பாவ பாகாபாஈHENMOHTTAUES
-அல்வு ஜூலை: 2014

த் சிறுவர் இல்லம்
ப க ப ய * தாய், தந்தைவெம்இயற்தார். » தந்தையை இழந்தர்.. * நீதிமன்றத்தினால் ஒப்படைக்கப்பட்டோர். * மாற்று மத சிறுவர்நிலையங்களிலிருந்து மீட்கப்பட்டோ > சிறுவர் பராமரிப்பு நன்னடத்தை நிலையங்களிலிருந்து - அருப்பப்பட்டார்ஆகியோர் அமைதிக்கப்படுகின்றனர்.
இரு பாடசாலைக் கல்வி, மர்க்கக் கல்வி, எண்ணிப் பயிற்சி வே வழங்கப்படுகின்றன. உணாவு, உடை, மருத்துவ வசதி உட்பட களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. உள, உடல் வளர்ச்சிக்கு எழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளும் உள்ளன. இதனால் ( இங்கு கலிசியம் உள்ளார். அல்ம்து லில்லாம்,
தக்கும் பர்களுக்கும் உதவுவோம்! ம் சுவனத்தையும் பெறுவோம்!
உங்கள் ப்பப்படள் வற்ற இருவேளை - உnamond 4 பட்டியல்மயப் பெற்று பயம் செயித்தல்
யாரிட்டியள்ள IIாபர்யmiயாடா II IIIIIII - உங்கள் நண்பர்கள் பற்றியடைந்த மரி
பாப்புறந்தள் அல்லது - 4 நீங்கள் விரும்பும் வேறு வழிகளிலும்
1ாயmiாம். - "பால்களைப் பாயப்பேடு வேறு பொம் என்று கார் தயா ம வளம் - சேர்த்துக் காட்டினார்கள். " அல்பாதீஸ்
ளுக்கு இடங்கள் வரவு நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் நமறை குடும்பத்துடன் வந்து பாருங்கள். ப் பின்வருமாறு எழுதுங்கள்.
-IIIIII
I- IIIIIII IIIIIIIII
IIIIIII அப்படியா ThidFinax +4ெ 8 233 01833 வும்
Web Arw. dharulhasarnath.org gama, Sri Lanka
Email dhartilhaSarnathormail.com
முஸனாத்
ரமழான்: 1435

Page 59
ஒ
அருள்மமை நனைந்தபடி
வழிகாட்டுபவனே! நீ மனிதனைப்
பெற்றுக் கெ படைத்தாய். காலத்துக்குக்காலம் மனிதர்களிலி
உண்மை! ருந்து தூதர்களைத் தேர்ந்தெடுத்து வழி
வாழ்க்கை காட்டல்களை வழங்கினாய். உன் இறுதித்
வாழ்வை எப் தூதருக்கு வழங்கிய வேதத்தை உலக முடிவு
டேயிருக்கிற வரை நிலைத்திருக்கச் செய்தாய். தண்ட
வாழ்வுக்கான வாளத்தில் மட்டுமே ரயில் ஓட வேண்டும்.
றையைப் புர தாண்டினால் விபரீதங்கள். வேதத்தின்
லாம் அதிலி வரையறைக்குள் மட்டுமே மனிதன் வாழ
தான் நாம் பிர வேண்டும். தாண்டியதன் விளைவுகளை
வேதமாகப் ப அன்றாடம் பார்க்கிறோம்.
நூலாகவே அ இந்தத் திருமறை உன் அருள்களில்
பட்சமாகப் ! மேலான பேரருள். அகிலத்தாருக்கெல்லாம்
இந்தத் தி உரியது என்றுதான் நீ அதை அறிமுகம்
மொன்றை உ செய்கிறாய். அகிலத்துக்கு அதை அடையா
மாற்றியமைத் ளம் காட்டாமல் எங்களுக்குள் பொத்தி
கலைகளைக்க வைத்திருக்கிறோம். உன் அருளால் அதன்
முயன்றால் மூ முகவரியை எப்படியோ தேடிக் கண்டுபி
அதற்கான எ டித்து பேரொளியால் தம் உள்ளங்களை நிரப்பிக் கொண்டவர்கள் எங்களைக்
அருள்களைப்
என்ற தேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள். உன் மறையை மறைத்து வைத்த குற்றத்
திருமறை துக்காக அப்போதும் நாம் உணர்வு பெற
கடிதத்தைவா வில்லையே!
போகிறோம்..
நம்பிக்கையில் உள அமைதி பெற உலகம் அமைதி பெற
கொள்ளாத ே வழிகாட்டும் வேதம் எங்கள் வீடு தோறும் இருக்கிறது. இருந்தும் துன்பங்களிலும் - பாடத் தி துயரங்களிலும் நாம் வாழ்வைத் தொ
டைய முடியா லைத்துக் கொண்டிருக்கிறோம்.
பரீட் சைக்கு
காமல் மறுமை “உன்னை முகர்ந்ததிலும்
இந்தத் து முத்தமிட்டு மகிழ்ந்ததிலும்
அதற்காக எட அவர்களது முகங்கள் தேய்ந்து போனதுதான் பாக்கி”
என்று குர்ஆனைப் பார்த்து ஒரு கவிஞன் சொல்கிறான். அவர்களது முகங்கள் தேய்ந்து போனதைத் தவிர திருமறையிலிருந்து ஒரு கருத்துக் கைக்குட்டையையேனும்
சிங் இR 1
AlliAMALA MAAAAAAH |
-பாவாடை அல்ஹள ஜூலை: 2014 ர

ஈமானிய ஒளியில் 57
வில்!
- 0 3
-லாரா
Tள்ளவில்லை என அந்தக் கவிஞன் சொல்வது எத்தனை
பற்றிய நோக்குதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த உலக படிப் பார்க்க வேண்டும் என நீ சொல்லித் தந்து கொண் ாய். நாம் ஏறெடுத்தும் பார்க்காமலிருக்கிறோம். சீரான 7 அத்தனை வழிகளையும் நீ சொல்லித் தருகிறாய். திரும ட்டிப் பார்த்தால் நம் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எல் நக்கின்றன. அந்தப் போதனைகளைப் புறக்கணிப்பதனால் ரச்சினைகளில் புரண்டு கொண்டிருக்கிறோம். வழிகாட்டும் பார்க்காமல் ஓதி நன்மை தேடவும் பரக்கத்துப் பெறவும் உரிய அதைப் பார்க்கிறோம். மொழிபெயர்புகள் மூலம் குறைந்த புரிந்து கொள்ளவாவது நம்மில் பலர் முயல்வதில்லை.
ருமறை என்ற உன் பேரருள் உலகின் மிக மேலான சமூக உருவாக்கி ஒரு பெரும் நிலப்பரப்பின் வாழ்வு முறையை த்த வரலாறும் நமக்குத் தெரியும். ஏனைய மொழிகளை, கற்பதற்காய் எப்படியெல்லாமோ அலைகிறோம். முழுமையாய் ல மொழியிலேயே உன் வேதத்தை விளங்கிக் கொள்ளலாம். ல்லா வாயில்களும் திறந்தே இருக்கின்றன. ஆனால், அந்த 1 பயன்படுத்தி உன் பேரருளைப் புரிந்து கொள்ள வேண்டும்
யை நாங்கள் இன்னும் உணரவில்லை.
பில் நீ எங்களைப்பார்த்துத்தானே பேசுகிறாய்? யாருக்கோ வந்த சித்துக்காட்டுவது போல எந்த உணர்வுமின்றி வாசித்து விட்டுப் அது எங்களை சுவனத்தில் கொண்டுபோய் வைக்கும் என்ற ல் நீ திருமறையில் என்ன சொல்கிறாய் என்பதையே புரிந்து பாது சுவனத்துக்கான வாழ்வை எப்படி நாம் வாழமுடியும்? ட்டத்திற்குரிய நூல்களைப் படிக்காத மாணவன் சித்திய எது என்பதைப் புரிந்து வைத்திருக்கும் நமக்கு வாழ்க்கைப் ரிய வழிகாட்டியான் உன் திருமறையைப் படித்து விளங் மயில் வெற்றியடைய முடியாது என்பது ஏன் புரிவதில்லை! ரதிஷ்ட நிலையிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். ம் இதயங்களைத் திறந்துவிடு நாயனே!
(தொடரும்)
உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
பினாத்.
மழான்: 1435

Page 60
58 தொடர் பதிய
இப்படி காப்EEELITET
+HEFirl-CMTTE HEEMENTA++HAIEEThELEMEMMா11El+TMI-TAMiTM-TA1111111111ATETAHTMMEl MA1BHuntilMILitMEEEEMANTLEMA11:/ELEENTHILIArticlCMTHAMILARi11:MITIMEEE.
iெktitilitiiiiiiiiiiiiiiiiiiiiiii
(குத்துச் சண்டை)... 23ஆம் பக்கத் தொடர்
எமது மகிழ்ச்சியையும் கவலையையும் நாம்தான் தெரிவு செய்கின்றோம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நடை பெறுகின்ற நிகழ்வுகள் எம்முடைய மனோநிலையை மாற்றுகின்றதா? அல்லது அந்த நிகழ்வுகளை, சம்பவங்களை நாம் விளங்கிக் கொள்ளும், புரிந்து கொள்ளும் விதம் எமது மனோநிலையை மாற்றுகின்றதா? நிச்சயமாக எமது புரி தல்களும் நாம் கொடுக்கும் விளக்கங்களும்தான் எமது கவலையையும் மகிழ்ச்சியையும் தீர்மானிக்கின்றன. 2
அடிப்படையில் உங்களது கணவன் அல்லது மனைவி உங்களுடன் அன்பாக, பாசமாக இருக்கின்றார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களது செயற்பாடுகள் உங்க ளைப் பாதிக்கின்றதென்றால் அதனால் நீங்கள் உங்களுக் குள் கவலையை ஏற்படுத்திக் கொள்வதை விட அவரை மன்னித்து விட்டால் உங்களது உள்ளத்தில் கவலை நிச்சயம் ஏற்படாது.
ஏனெனில், மன்னிப்பதால் மன்னிக்கப்படுபவரைவிட மன்னிப்பவருக்கு அதிக பிரயோசனம் இருக்கின்றது என்பது வாழ்க்கையின் அடிப்படைப் பாடங்களில் IDDLDMT) PRE SCHOOL TEACHER
100% Government Recognition ( இத்துறையில் இதுவரை அரச அங்கீகாரம் பெற்ற
முதல் முஸ்லிம் கல்வி நிறுவனம் ( 8 வருட அனுபவம் Course
trார்
புக
யாருக்கு?
300001: ** (Atள்பார்f st சிரியர்கர்
1 வருடம் Thediyt? தீ அரபு, குர்ஆன் மத்ரகOr விசிரியர்கள் * சர்தேக்க சீ.NITit.. ஈiru141) ஆசிரியர் aேkiாள் -
- 'போடு இறil, * தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் * 1.Iா.. TKitiith thistianitu. ttiyக்ர்யார்
CENTER THH # பெற்றோர்கள் பார்ப்பாருங்க
Pharmacy Course
'8th Batch)
- வாழ்வின் அனைத்
உள்ளத்தைப்பற்றி படிக்க அனுவிக்க வைத்தியர்கள் மற்றும்
ஒரு பாடநெறி. தொழில் வா
அய்யர்! Dharmழத்தவர்கள் முணு
- FIL பேரிப் பு
iptial Datalopiritut II விரிவுரைகள் நடாத்தப்படும்
மா பின் பும் Qualifications
யாருக்கு? ஓ35 in Stianite / Maths in A/L. இகார்களுக்கு Medical council
# OL பரீட்சை கர் aே Firmilty Lttikt tunாம்)
[ AL. பரிட்சை எழு t] பட்ச சிரிப்பki/alift barfithimந்து ALik itaர்
( முன்பள்ளி மற்று Coursழ் (artificate வழங்கப்படும்.)
பெற்றோர்கள் : Duration : 18 Months (Sat / Sun)
Center: Thihari Medium : English & Tamil Addmission Now
ச .
Psychology &
47 Auti 1 1 பார்
(அialikாய் Filitiாரர் : ப்ராரி
SEH AாகவனERHE EAEHAMESHEETTE
- அல் ஜூலை: 201

பெ
ஒன்றாகும். நீங்கள் மன்னிக்கும்போது உங்களது உள்ளத் துக்கு நீங்கள் விடுதலை கொடுக்கின்றீர்கள். அநாவசிய மான பாரத்தை அதிலிருந்து இறக்கி வைக்கின்றீர்கள். மனதில் வைத்திருந்தால் கவலை, மன்னித்து விட்டால் மகிழ்ச்சி தெரிவு உங்களது துணைவரது கையிலல்ல, உங்கள் கையில்தான் இருக்கின்றது.
நீங்களும் உங்களது துணைவரும் ஓர் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தில் இணைந்திருக்கின்றீர்கள். ஒருவரையொருவர் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் குத்துச் சண்டைக் களத்தில் சந்திப்பவர்களே அடுத்தவ ருக்கு விழும் அடி அதிகம் வலிக்காதிருக்க கையுறை அணிந்திருக்கின்றார்கள். அப்படியிருக்க, அன்பையும் பாசத்தையும் முதலிட்டு மகிழ்ச்சியை அறுவடை செய்யக் களமிறங்கிய நீங்களிருவரும் குடும்ப வாழ்க்கை யைக் குத்துச் சண்டைக் களமாக மாற்றினால் எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை விரும்புகின்றீர்களா?! மேலே சொன்ன ஐந்து தன்மைகளும் உள்ள பாதுகாப்புக் கையுறையை அணிந்து கொள்ளுங்கள்.
HHEkuttikkHEAngliHitiiEN
MHitk/thiktkiktkEktExtriktikkulikHHHHHiHtifizligitialittiktiktiikkkkkkkkkikkkkkkkHzkinHE}
TRAINING
(Nurseny Teaching)
ப யா - ந மந்வதற்கு - இச்சான்றிதழ் கட்டாயம்
எபது அமைச்சின் சட்டமாகும்.
IAT
Nursing Course (Nursing Assistant)
3rd Batch 'முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாசார உடையுடன்.
- பாடரொபையும். பயிற்சியையும் தொடர முடியும்.
யார் ITEL 1 ("CெIItal iticsritaisi அகக்காரம் பெற
பாடத்திட்டம் Duration -1Year Medium - Tamil,English & Sinhala
kutimitriin Ilay
titilital
1 E At சிhulithuli./hi/hjiti பு: HidikuttithulhiWith tuti4thiHIh HHHHi: thilkl/%ANNt:4ALt: 2:
" " " " பரி. ikthi Alt பதிப்பங்iமர்itarulirihர்
ARI, KANDY, COLOMBO
Conseling 7th Batch பெயர், முகவரி, TP இல, கல்வித்தகைமை, தொடர அலட்டடங்களுக்கும் அடிப்படையான, -
விரும்பும் பாடநெறி, இடம் என்பவற்றுடன் சுய என்ற அநர் it. Whatir நியாய பிரியாற்ற |
விண்ணப்பம் ஒன்றை முகவரிக்கு அனுப்பவும் ar பப்பு மட்டுமாவர் அருமம் கருத்தியையும் காப்பி பர் பெரிய சந்தர்ப்பயம்.
SMS செய்யவும் Tiயர் Natiurnal institute of FISO) நீ த் தம் பரிவார் அகர் "சி" "பர் 1eft ht நாம், |
தீயவர்கள் தியவர்கள்
பஹரிய்யா ஆசிரியர்கள் ரன்றோருக்கு
nstitute 6610C, Marapalank Road,Thihariya. பு: 170 171700 00 410
'' : சரப்ரஸt.பா
# கா tr:Midaiாரி.in/il.iitiiHTF
யோகக்கார்ரம் h.firuit)
ActenisFİOPn HPF
பEETாயம்
நானா..
றஸனாத் -1 + ரமழான்: 1435

Page 61
நீதியை நிலை போராடுபவர்களுக்கான ர
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு என்பது தனியே முஸ்லிம்க சமூகங்களும் பாதுகாக்கப்படும்போதே முஸ்லிம்களும் பாதுக அதிகரிக்கின்றன என்பதன் கருத்து, தனது கடமைல
எதிரிகளின் படையை இறைவன் * தமிழில்: ஜே. இஸ்ஹாக் *மலையாள மூலம்: பிரபோதனம் - ரி. முஹம்மத்
பாசி FILTTIாபாபாபால்
4ெ:44MAH1NIABEHS.
பத்ர் களம் நீதியை நிலைநாட்டப் பாடுபவர்களுக்கு ஒரு வற்றாத முன்மாதிரி ஊற்றாக விளங்குகின்றது. தமது இன்னுயிர்களை ஈந்தாவது போராட வேண்டிய இறை பணியே இஸ்லாத்தைப் பொறுத்தவரை நீதியை நிலை நாட்டுவதாகும். இதற்குக் காரணம் உலகம் நிலைத்து இயங்குவதற்கு நீதி எனும் அச்சாணித் தண்டு அத்தியவ சியமாகும். பட .. -- பத்ர் போராட்டம் இரண்டு காரணங்களுக்காக நடை பெற்றது. ஒரு காரணத்தை போராட்டத் தளபதி கண்மணி ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பத்ர் களத்தில் வைத்துச் செய்த பின்வரும் பிரார்த்தனை எடுத் துக் காட்டுகின்றது: “எனது இறைவா! நாளை நடக்கும் யுத்தத்தில் நீ எங்களை அழித்துவிடுவாயானால் பூமியில் உனது ஏகத்துவத்தைப் பறைசாற்ற யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்.” பூமியில் தம் தலையை வைத்து நபியவர்கள் செய்த இப்பிரார்த்தனை ஏகத்துவத்தை நிலைநாட்டுவ தற்காக நபியவர்களின் தலைமையில் விசுவாசிகள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக எடுத்தியம்புகின்றது. பின் இரண்டாவது காரணத்தை சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு எடுத்துக் கூறுகின் றான்: கடந்த 13 வருடகாலங்களாக முஸ்லிம்களை ஆயுதம் தூக்கக் கூடாது என்று தடுத்து வைத்திருந்த இறைவன் யுத்தம் செய்வதற்கு அனுமதி நல்கிக் கொண்டு அதற்கான காரணத்தை ஸஅதுல் ஹஜ்ஜில் இவ்வாறு விளக்குகின்றான்.
-அல்ஹள ஜூலை: 2014)

- பார் களம்
59
நாட்ட நிரந்தர முன்மாதிரி!
ளின் பாதுகாப்பாக மட்டும் இருக்க முடியாது. அனைத்து காப்பாக வாழ முடியும். நாட்டில் குழப்பங்களும் அராஜகமும் யைச் சரிவரநிறைவேற்றாத விசுவாசிகளின் மீது "ஏவி விடுகின்றான் என்பதே.
- "கொடுமைப்படுத்தப்பட்டு எவர்களுக்கு எதிராகப் போர் புரியப்படுகின்றதோ அவர்களுக்கு எதிராகப் போராட (விசுவாசிகளுக்கு) அனுமதியளிக்கப்பட்டு விட்டது. மேலும் திண்ணமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றல் பெற்றவனாக இருக்கின்றான். தங்களின் வீடுகளைவிட்டு அவர்கள் நியாயமின்றி வெளியேற்றப்பட் டார்கள். அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று அவர்கள் கூறியதுதான் அவர்கள் செய்த குற்றம். அல்லாஹ் மக்களில் சிலரைக் கொண்டுசிலரைத்தடுத்துக் கொண்டிராவிட்டால் மடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், யூத ஆலயங்கள், அல்லாஹ்வின் பெயர் அதிகளவில் கூறப்படும் மஸ்ஜித்கள் ஆகியவை தகர்க்கப்பட்டிருக்கும்! திண்ணமாக தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான். நிச்சய மாக அல்லாஹ் வலிமை வாய்ந்தவனும் யாவற்றையும் மிகைத்தவனுமாவான்.'' -இ க - (22: 39-40)
பத்ர் யுத்தத்திற்கான அனுமதிப் பிரகடனம் இது. ஏன் யுத்தம் செய்ய வேண்டும் என்பதற்கு அல்குர்ஆன் கூறும் விளக்கம் எந்த ஒரு மதத்தினரினதும் மதவழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்படக் கூடாது என்பதாகும். "சிலரைக் கொண்டு சிலரைத் தடுத்துக் கொண்டிருப்பது" என்பதன் நேரடியான அர்த்தம் விசுவாசிகள் அநியாயக்காரர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதாகும். எல்லாமனி தர்களினதும் மதத்தினர்களினதும் நீதிக்கும் அநியாயக்கா ரர்களை எதிர்த்தும் போராட வேண்டிய கடமையை இறைவன் விசுவாசிகளின் மீது சுமத்தியுள்ளான். இதற்குக் காரணம் இஸ்லாம் நீதியை நிலைநாட்ட வந்த மார்க்கமாகும் ஏனைய மதங்களின் போதனைகளுக்கும் இஸ்லாத்தின்
-சதியான காரால்
லனாத் .
மழான்: 1435

Page 62
60 பத்ர் களம்
போதனைகளுக்குமிடையே பாரிய வேறுபாடுள்ளது என்பதை இஸ்லாம் கொஞ்சம் கூட மறைக்கவில்லை. அல்குர்ஆன் அருளப்பட்டதே! யூத- கிறிஸ்தவ மதங்களினால் முன்வைக்கப்பட்ட இறைவனின் மகன் என்று இறைத் தூதர்களைக் குறித்துக் கூறிய தவறான கொள்கைகளைச் சரிசெய்வதற்காகவுமே என அல்குர்ஆன் தன்னைக் குறித்துப் பிரஸ்தாபிக்கின்றது (ஸரா கஹ்ஃப்: 4)
இத்தகைய கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகள் அந்த மதவழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுவதற்கு காரணமாக அமையக்கூடாது என்றும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அவ்வாறு பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண் டியது முஸ்லிம்களின் கடமை என்றும் அதற்காகவே பத்ர் யுத்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இறைவனைப் பற்றிய அவர்களது விசுவாசம் தவறாக இருந்தபோதும் அவ்வாறு விசுவாசிப்பதற்குள்ள சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பூமியில் இறைவனின் நீதியாகும். இந்த நீதியுடைய மார்க்கத்தில் அல்லாஹ்வுக்கு உதவுபவர்களுக்கு அவனும் உதவி செய்வான் என்று விளக்கப்படுகின்றது.
"நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவுபவர்களாக இருங்கள்'' (ஸஃப்: 14) என்ற வசனத்தின் ஒரு கருத்து மத சுதந்திரம் உட்படவுள்ள மனிதர்களுக்குள்ள ஜனநாயக உரிமைக ளைப் பாதுகாப்பதற்காக நீங்கள் போராடுங்கள் என்பதாகும். மக்காவிலிருந்து முஸ்லிம்கள் மதத்தைப் பின்பற்றும் உரிமை பறிக்கப்பட்டு அதிலிருந்து வெளியேற்றப்பட்டார் கள் என்று அல்லாஹ் மக்கா காஃபிர்களின் மீது குற்றம் சுமத்துகின்றான். எனது இறைவன் அல்லாஹ் என்று கூறியதைத் தவிர வேறெந்தத் தவறையும் அந்த முஸ்லிம் கள் செய்யவில்லை என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தாம் விரும்புகின்ற, தாம் விசுவாசிக்கின்ற எந்த மதத் தையும் பின்பற்றுவதற்கும் அதனைப் போதிப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு என்றும் முஸ்லிம்களுக்கு இந்த ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டிருந்தது என்றும் யுத்தம் செய்ய அனுமதி நல்கிய இவ்வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். பல கடவுள்கள் உண்டு என்று மக்கா காஃபிர்களுக்கு விசுவாசிக்கவும் பிரகடனஞ்
செய்யவும் உரிமை
இருந்தது போலவே முஸ்லிம்கள் தமது
முஸ்லிம்களுக்கும் பொறுப்புக்களை நோக்கி
இறைவன்ஒருவனே மீண்டும் திரும்பி வருவார்
என்று விசுவாசிக்
கவும் பிரசாரம் களானால் அல்லாஹ்வும் தனது
செய்யவும் உரிமை வாக்குறுதியின்படி அவர்களைப்
யுண்டு என அல் பாதுகாப்பான் என்ற முன்னறி
லாஹ் கூறுகின்றான். விப்பும் இந்த அக்கிரமங்களின்
மத நம்பிக்கைக பின்னால் இருக்கும் செய்தி
ளில் உள்ள வேறு யாகும். ஒவ்வோர் அந்தியும்
பாடுகள் மற்றவ நீதிக்காகப் போராடுமாறு கூறும்
-- அல் அல்லாஹ்வின் அழைப்பாக
ஜூலை: 201 இருக்கின்றது.
வா கர

ரின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கு ஒரு காரணமாக அமையக் கூடாது என்பதும் மதங்களை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்குள்ள இந்த நீதியை நிலைநாட்ட வேண் டியது முஸ்லிம்களின் பிரதான கடமையாகும் என்பதும் இங்கே வலியுறுத்தப்படுகின்றன.
மனிதர்கள் சுதந்திரமாக சிந்தித்து எந்த வற்புறுத்தலோ, நிர்ப்பந்தமோ இன்றி ஏக இறைவனை விசுவாசிக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும். இதற்காக பலத்தைப் பிரயோகிப்பது அவனது வழிமுறையன்று. அவன் நேரடியாக மனிதர்களிடம் வருவதுமில்லை. மாறாக, மனித சமூகத்திலிருக்கும் மிகச்சிறந்த மனிதர்களைத் தனது தூதர்களாகத் தெரிவு செய்து மனிதர்களிடம் அனுப்பு கின்றான். இறைத் தூதர்களும் அவர்களால் உருவாக்கப் பட்ட உத்தம சமூகங்களும் இறை மார்க்கத்தைக் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறினார்கள். இதனையே இறைவ னுக்கு உதவுவதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அல்லாஹ்வின் உதவியாளராக மாறுவது என்பது எந்த மார்க்க கிரியைகளின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியாத உயர் ஆன்மிக அந்தஸ்தாகும் என மெளலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுகின்றார்.
இறைவனின் உதவியாளராக மாறுகின்ற இந்த ஆன்மிக கிரியைகளின் பிரதான பகுதிகளில் ஒன்றாக, இறைவன் மனிதர்களுக்கு சுதந்திரம் வழங்கியுள்ள துறைகளில் இறை நீதியை நிலைநாட்டுவதற்காகவும் மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் போராடுவது அமைந்துள்ளது. இங்கே நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும். ஆயினும், இறைவன் நேரடியாக இறங்கி வந்து மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்லை. இந்தப் பணியைச் செய்வதற்காக வேண்டியே அவன் தனது தூதர்களை நியமித்து அனுப் புகின்றான். முஸ்லிம் உம்மத்தின் மீது சுமத்திய பொறுப்பும் இதுவேயாகும். மார்க்கத்தைப் பிரசாரம் செய்வதற்கும் நீதி நிலைநாட்டப் பாடுபடுவதற்கும் வேண்டியே இறைத்தூதர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நபிமார்களுக்குப் பிறகு முஸ்லிம் உம்மத் இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்.
பத்ர் யுத்தம் ஏன் நடைபெற்றது என்பதற்கு குறிப்பி டப்பட்ட இரு காரணங்களான ஏகத்துவத்தைப் பாதுகாப் பது, ஏனைய மதத்தவர்களின் மத சுதந்திரத்தைப் பாது காப்பதும் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு டையனவாகும். காரணம், எல்லா மதத்தவர்களினதும் மத சுதந்திரமும் பாதுகாக்கப்படும்போதே முஸ்லிம்களின் சுதந்திரமும் நீதிபூர்வமாக பாதுகாக்கப்படும். நீதி புலர்த் துக என்பது இஸ்லாமிய சுதந்திரம் நல்குக என்பதாகும். இஸ்லாமிய சுதந்திரம் என்பது எல்லோரதும் சுதந்திரத் தையும் பாதுகாப்பதாகும். இந்த வசனங்களுக்கு ஒரு
கூட்டத்தினரின் சுதந்திரத்தை மாத்திரம் பாதுகாக்குமாறு ஹஸனாத் ஈரமழான்: 1435

Page 63
இலை,
கூறப்படுவதாக அர்த்தம் கற்பிக்க முடியாது. ஏனெனில், ஒரு கூட்டத்திற்கு மாத்திரம் கிடைப்பது நீதியாகமுடியாது. சுதந்திரமாகவோ உரிமையாகவோ மாற முடியாது. இப்பதங்கள் எல்லாம் தெய்வீக அடித்தளத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்றன. தெய்வீகமானதால் அவை மானிடத்தைக்குறிக்கின்றன. இதனால்தான் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு விரோதமான நம்பிக்கைகளாக இருந்தபோதிலும், அந்த ஆலயங்களைப் பாதுகாப்பதற்கா கப் போராடி மடியுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையி டப்படுகிறது. அது மிக உயர்ந்த புண்ணிய செயலாகவும் மதிக்கப்படுகிறது. சுதந்திரம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவும் ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே தெய்வீக சித்தாந்தமாகும். அதிகமான வேளைகளில் இறைவனை விசுவாசிக்கின்ற பக்தியாளர்கள் கூட இந்த உண்மையை மறந்து விடுகிறார்கள் என்பதுதான் மிகவும் துக்ககரமான உண்மை. இதனால்தான் அதிகமான சந் தர்ப்பங்களில் நீதி வழங்கப்படாத நிலை உருவாகின்றது.
பத்ர் யுத்தத்தின்போது நேரடியாக யூதர்களினதோ, கிறிஸ்தவர்களினதோ மத வழிபாட்டுத் தலங்கள் சம்பந் தப்படவில்லைதான். ஆனால், இஸ்லாத்தில் முதன் முதல் யுத்தம் கடமையாக்கப்பட்டபோது யுத்தத்திற்கான பொதுத் தத்துவம் இங்கே தெளிவாக எடுத்துரைக்கப் படுகின்றது. பின்னர் முஸ்லிம்கள் இந்தத் தத்துவத்தின் படியே செயற்பட வேண்டும் என்பதே இறைவனின் வழிகாட்டலாகும். மத வழிபாடு நடத்துவதற்கோ, மதத்தைப் பிரசாரம் செய்வதற்கோ இஸ்லாம் எந்த ஒரு யுத்தத் தையும் நடத்தவில்லை. "மார்க்கத்தில் நிர்ப்பந்தித்தல் கிடையாது என்பது” அல்குர்ஆனின் மிகப் பிரசித்தி பெற்ற தத்துவமாகும். இஸ்லாம் மேற்கொண்ட யுத்தங்கள், நாடுகளுடனான போராட்டங்கள் அனைத்தும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் புனரமைப்பதற்குமாகும்.
அல்லாஹ்வின் பண்பு இவ்வுலகில் அவனை விசுவா சிப்பவருக்கும் விசுவாசிக்காதவர்களுக்கும் கருணை காட்டுவதாகும். அல்லாஹ்வின்தீனின் விஷேட அம்சமாக இது இருக்கிறது. இஸ்லாத்தை விசுவாசிக்கின்றவர் களுக்கும் விசுவாசிக்காதவர்களுக்கும் இஸ்லாத்தின் போராட்டங்களின் பயன் கிடைக்கும். இஸ்லாமியப் போராட்டங்களின் பிரதான பயனாளிகள் முஸ்லிம்கள் மாத்திரமல்ல. முஸ்லிம்களின் எதிரிகளின் உரிமைகளுக் காகவும் வேண்டி முஸ்லிம்களே போராடினார்கள். ஏனெனில், நீதி என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல, அது அனைவருக்கும் பொதுவானதாகும்.
பூமியில் நீதியின் காவற்காரன் முஸ்லிம்சமுதாயமாகும். பூமியில் அநீதியும் அக்கிரமும் ஒழிக்கப்பட வேண்டுமா யின் முஸ்லிம்கள் ஐக்கியப்பட வேண்டும் என்று அல் குர்ஆன் கூறுகிறது. அவ்வாறின்றி முஸ்லிம்கள் பிளவுபட்டு பிரிந்து விடுவார்கள் என்றால் அழிவும் நாசமும் ஏற்படும் என்றும் அல்லாஹ் எச்சரிக்கின்றான். அத்துடன் எதிரிகள் முஸ்லிம்களை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்
சாப்பா
உறுபகவாருக்காயர்IALLHILEENEMELHCAFE
---- அல்ஹள ஜூலை: 2014 ர

பத்ர் களம் 61
என்பதையும் சுட்டிக்காட்டுகின்றான்.
"நீங்கள் பிரிந்து விடுவீர்களானால் பூமியில் பெரிய பித் னாவும் ஃபஸாத்தும் ஏற்பட்டுவிடும்.” (அல்அன்ஃபால்: 73) - உலகில் நடைபெறும் எல்லா அநியாயங்களும் அது நாடுகளாக இருந்தாலும் சரி, சியோனிஸமாக இருந்தாலும் சரி, பாஸிஸமாக இருந்தாலும் சரி அல்லது அரச பயங்கர வாதமாக இருந்தாலும் சரி அது ஒரு கூட்டத்தினர் மீது இழைக்கப்படுவதை அதிகம் காண முடியும். இப்படி, அநியாயத்திற்கு இரையாகியிருப்பவர்கள் முஸ்லிம்கள் என்பதைக் கண்டுகொள்ள முடியும். ஏன் இப்படி ஏற்பட் டுள்ளது என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும். அநியாயங்களை ஒழித்து நீதியை நிலைநாட்ட வேண்டிய தமது கடமைப் பணியை உரியமுறையில் முஸ்லிம்கள் செய்யாமல் விட்டதனால் ஏற்பட்டுள்ள விளைவே இது. இதனால்தான் அக்கிரமங்களும் அராஜகமும் உலகில் கொடிகட்டிப் பறக்கின்றன. எந்த மதத்தினருடையதாக இருப்பினும் சரி மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படு வதை மிகப் பெரிய அநியாயமாக அல்குர்ஆன் காணுகின்றது. பாஸிஸத்தின் உச்ச நிலையில் பாபரி மஸ்ஜித் தகர்த் தெறியப்பட்டது. அநியாயங்களைத் தடுத்து நிறுத்துமாறு பொறுப்புச் சுமத்தப்பட்ட சமூகம் தனது பொறுப்பை உதாசீனம் செய்யும்போது அநியாயங்கள் அதிகரித்து முஸ்லிம்களையும் அது சூழ்ந்து கொள்கின்றது. தீமையைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காதபோது அது உங்களையும் சூழ்ந்து கொள்ளும் என்ற தெய்வீக நீதியே இங்கு சம்பவித்துள்ளது. பனூ இஸ்ராயீல்களைக் குறித்து வந்துள்ள அல்குர்ஆன் வசனம் ஒன்று இது பற்றிப் பேசுகிறது. (அல்இஸ்ராஃ: 4-7)
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு என்பது தனியே முஸ்லிம்களின் பாதுகாப்பாக மட்டும் இருக்க முடியாது. அனைத்து சமூகங்களும் பாதுகாக்கப்படும்போதே முஸ் லிம்களும் பாதுகாப்பாக வாழ முடியும். நாட்டில் குழப் பங்களும் அராஜகமும் அதிகரிக்கின்றன என்பதன் கருத்து, தனது கடமையைச் சரிவர நிறைவேற்றாத விசுவாசிகளின் மீது எதிரிகளின் படையை இறைவன் ஏவி விடுகின்றான் என்பதே உண்மையான விசுவாசிகளைப் பொறுத்தவரையில் அது மனிதர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் மாத்திரம் அல்ல, தமது கடமைகளைப் புறக்கணித்ததன் காரணமாக இறைவன் புறத்திலிருந்து தம்மை நோக்கி வரும் தண்ட னையும்தான் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்கி றார்கள்.
முஸ்லிம்கள் தமது பொறுப்புக்களை நோக்கி மீண்டும் திரும்பி வருவார்களானால் அல்லாஹ்வும் தனது வாக்குறு தியின்படி அவர்களைப்பாதுகாப்பான் என்ற முன்னறிவிப்பும் இந்த அக்கிரமங்களின் பின்னால் இருக்கும் செய்தியாகும். ஒவ்வோர் அநீதியும் நீதிக்காகப் போராடுமாறு கூறும் அல்லாஹ்வின் அழைப்பாக இருக்கின்றது. இதற்கு செவி மடுக்காதபோது அதன் விளைவை மற்றவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களும் அனுபவிக்க வேண்டி வரும் என்பது தவிர்க்க முடியாததாகும்.
பயரிடபாடி பாடியப்பட்ட பாடம்
னாத் . மழான்: 1435

Page 64
62
விளம்பரம்
எதிர்வரும் ரமழானை பயனும்
இஸ்லாமிக்
இவ்வருட ரமழான் மாதத்துக்
அறிமுகம்
டிகை வாய
பிநவ 31
468.00
390.00 ஜகாத,
நோன்பு
HiLE HTCHம்
234.00
273.00 After Death,
Life!
FAST
Tintil thilinitiut in IrlII
பாபர் பயம் Eau Eelhi .
Fநரடி:41:33 th:*"AE%2:14 Ful3:41
1000.00
490.00 எமது புத்தக விலைப்பட்டியல் தொலைபேசி 011 2684851, 011
-- அல்ல ஜூலை: 2014

Tள வாசிப்பில் கழியுங்கள்.
புக் ஹவுஸ் கென அருமையான நூல்களை ) செய்கிறது
வெள்ளம்
காயம்
- 3, த்ரி Elit;- =k%ANtitE
234.00
240.00
அன்றாட வாழ்வில்
ட, 1 411
:14:14:1/3 1:41, 4:11' Aj!:41 414 44 4 |
TOTHE TREASURES OF TANNAH
ATS).
பபபப IN பு: 441 441 பம் கரி பர் 1: நீர் ஆ -
300.00
385.00 THE IDEOLOGY OF | PEACE
1 1\ :: TAT)
t:41 i! :*.*:4 4 4 4 4 X 1 if 44 , 15
4 : 141", 1 12:1. "I li: ந.1' ''1:14
书出其主阵线在其维
420.00
350.00 லை பார்வையிட www.ibh.lk 2669197 பெக்ஸ்: 011 2688102
ஹஸனாத்
ரமழான்: 1435
கடகம்
музилмалузямлилигин тилинадеваме на замяннималния
SHEETHATCHREEாகா
காப்பதைப்

Page 65
''பூமியின் மீது நான் தனியாக
நீ போனதும் ஏன் அம்மா?
ஆதரவாய் என்னை அணைத் திடப் புவியில்
நீ இல்லையே என் உயிரம்மா!
சேர்ந்த உம்மா தன் ஊரைக்கூட கண்டி போன உம்மா அங் பார்க்க உம்மும்மா ஒரேயோர் உறவு உ கைகளோடும் நொந் கிறார் உம்மும்மா.
அன்றைக்கு நாள் அனுதாபத்தையும் ! ஆறுதல் கூறினார்க பார்த்தார். முதல் ந
அருள் நிறை உன் முகமே கனவி னிலாயினும் காண்பேனோ!”
இ வாழ்வில் காணக் கிடைக்காத என் தாயை நினைத்து நானே இயற் றிய பாடலைப் பாடி முடித்த போது யாரும் கரகோஷம் செய்யவில்லை. எல்லோர் விழிகளிலும் நீர். சிலருக்கு உயிரோடில்லாத உம்மாவை நினைத்துக் கண்ணீர் வந்திருக்கும். இன்னும் சிலர் தங்கள் தாய் மீதுள்ள
பாசத்தால் அழுதிருப்பார்கள். பெற்ற பாத்திஹாவை விள தாயோடு அன்பின்றி நடந்து
ஓதும் ஸுராதானே கொள்வதை நினைத்தும் சிலருக்கு
நாங்கள் அக்கறையி அழுகை வந்திருக்கும். நான் கண்க
மான விளக்கமா? ந ளைத் துடைத்தபடி வீட்டுக்கு வரு
மிருக்கிறது.” என்றா கிறேன். வாடிப்போன முகத்தைக்
அர்ரஹ்மான், 3 கண்டால்உம்மும்மாவுக்குத் தெரியும்.
கவர்ந்தது. உம்மும்ப என் வாழ்வில் உள்ள ஒரே ஆறுதல்
அழுதிருக்கிறேன். - உம்மும்மாதான்.
தால் நான் இப்படி 4 - விபத்தில் வாப்பா மௌத்தாகிப்
தேவைகள், கவலை போக, இரண்டரைவயதான என்னை
தெரியும்” என்றார் உம்மும்மாவிடம் ஒப்படைத்து
நெருக்கமாக இருக் விட்டு விமானமேறியிருக்கிறார்
முடியாதே. உம்மா. அவ்வளவுதான் உம்மும்
இவ்வளவு கால மாவுக்குத் தெரியும். எந்த வசதியு
குறைவதுபோல உ மில்லாத, பின்தங்கிய கிராமத்தைச்
யும் இதுவரையும் -
+GTEFEHம் க
-- அல்ஹவு ஜூலை: 2014 ர

சிறுகதை 63
- தாயைப் போலவே படிப்பறிவில்லாதவராம். பக்கத்து
ல்லாத உம்மா எப்படித்தான் வெளிநாடு போனாவோ! கேயே மௌத்தாகிட்டாவாம். அதைப் பற்றி விசாரித்துப் வுக்கு யாருமில்லை. இப்போது உலகத்தில் எனக்குள்ள டம்மும்மா மட்டும்தான். ஓலையிழைத்து மரத்துப்போன துபோன இதயத்தோடும் எனக்காக வாழ்ந்து கொண்டிருக்
ரன்
எ பாடிய பாடல் எல்லோருக்கும் கவலையையும் என்மீது தோற்றுவித்திருக்கிறது. என்னைப் பற்றி விசாரித்தார்கள். ள். இஸ்லாம் பாட டீச்சர் வந்தார். என்னைக் கனிவோடு 5ாள் தந்த பயிற்சிகளைத் திருத்தினார். பின்னர் ஸ்ரா
உம்மா
-ஷாறா
சக்கத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் தொழுகையில் ! டீச்சரின் விளக்கம் என்னை மெதுமெதுவாக ஈர்த்தது. "ல்லாமல் ஓதும் இந்த சின்ன ஸுராவுக்கு இவ்வளவு ஆழ ம்ப முடியவில்லை. "இதற்கு இதைவிடப் பெரிய விளக்க சர் டீச்சர். அர்ரஹீம் என்பதன் பொருள்தான் என்னை வெகுவாகக் மாவைத் தவிர எனக்கு யாருமில்லை என்று நான் எவ்வளவு அல்லாஹ் இவ்வளவு இரக்கமானவன் எனத் தெரிந்திருந் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லையே! "எங்களுடைய கள் உம்மா, வாப்பாவை விட அல்லாஹ்வுக்கே நன்றாகத் டீச்சர். ஏனென்றால் அவன் எங்கள் பிடரி நரம்பை விட கின்றான். அவ்வளவு நெருக்கமாக மனிதர்களுக்கு இருக்க
மும் மனதுக்குள் இருந்த பாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் ணர்கிறேன். இப்படியான சந்தோசத்தையும் நிம்மதியை அனுபவித்ததில்லை. முழு உலகத்துக்கும் சொந்தக்காரன்
பனாத் -
மழான்: 1435

Page 66
64 சிறுகதை
எனக்கு அன்பு காட்டுகிறான். எனக்குத் தேவையானதை யெல்லாம் அவன் தருவான். அவன் என்னை எப்போதும் பரிவோடு கவனித்துக் கொண்டிருக்கிறான். அப்படியா னால் முன் வீட்டு அபூஸாலி மாமா ஏன் தூக்கில் தொங் கினார்? பாவம்! அவருக்கு அல்லாஹ் அர்ரஹ்மான் என் பதை யாரும் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள். இது தெரிந்திருந்தால் சிபாயாவின் பெரியும்மா நஞ்சு குடித்திருக்க மாட்டா. இப்படி வழிநெடுக யோசித்துக் கொண்டே வீட்டுக்கு வந்துவிட்டேன். உம்மும்மாவுக்கு என்னைக் கண்டு ஆச்சரியம்.
"என்ன மகள் இவ்வளவு சந்தோசம்! என்ன நடந்த?''
''உம்மும்மா! நீங்க மட்டும்தான் என்னோட எரக்கம் எண்டு இவ்வளவு நாளும் நெனச்சேன். எனக்கு எரக்கம் காட்ட இன்னனொருத்தன் இரிக்கிறான் உம்மும்மா. அவன் ஏன்ட உம்மாவ விட என்னோட எரக்கமாம்..."
உம்மும்மா திகிலோடு என்னைப் பார்க்கிறா. முகம் வாடிக் கறுத்துப் போகிறது. நான் சிரிக்கிறேன்.
''நான் அல்லாவப் பத்திச் சொன்னேன் உம்மும்மா!" உம்மும்மாவிடம் டீச்சர் சொன்னவற்றைச் சொல்கிறேன். அது அவவுக்கு ஆறுதலைக் கொடுத்திருக்க வேண்டும். என்னை இறுக அணைத்துக் கொள்கிறா. உம்மும்மாவின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து விடுகிறேன்.
வகுப்பில் டீச்சர் தந்த குழு வேலையைச் செய்வதற்காக அஸ்ராவின் வீட்டுக்கு நண்பிகளோடு போகின்றேன். அஸ்ராவின் உம்மா கொஞ்சம் சுகமில்லாமலிருக்கிற போலத் தெரிகிறது. தனியாக வேலைகளைச் செய்ய முடியாததால அடிக்கடி அஸ்ராவை உதவிக்கு அழைக் கிறா. நான்கைந்து முறை போய் வந்தபின் அவளுக்கு எரிச்சல் வருகிறது.
"என்ன உம்மா இது ஒரே கரச்சல்! கூட்டாளிமார் வந்திருக்கிற நேரம் கொஞ்சம் சும்மா இரிங்களேன். நான் ஸ்கூல் வேலையச் செய்யிறல்லையா?'' கோபத்தோடு சொல்கிறாள். எனக்கு மனது வலிக்கிறது.
“அஸ்ரா நீ உம்மாக்கு வேல செஞ்சி குடு. நாங்க வேல யச் செய்றோம்.''
"இல்ல எங்கட உம்மா எந்த நாளும் இப்பிடித்தான்!” உம்மா! இந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை யே! என் கண்கள் குளமாகின்றன.
''நீ ஏன் அழுகிற?" “ஏன்ட உம்மாவ நெனச்சி. ஏன்ட நெலமையில இருந்தா ஒனக்கும் வெளங்கியிருக்கும்."
உம்மாவின் நினைவு வரும்போதெல்லாம் கூடவே
காடா
பரபரபரப்பாயா பாளைகாரரை பாயசம்.
-அல்ல ஜூலை: 2014

கண்ணீரும் வந்துவிடும். ஆனால், முன்பு மாதிரி ஏங்கி ஏங்கி அழுவதில்லை. நான் யாருமில்லாத அனாதை என்ற நினைவு வருவதுமில்லை. வாழ்க்கையில் வெறுப்பு வருவதுமில்லை. அல்லாஹ்வின் அன்பு எனக்கிருக்கிறது என்ற நினைவு மனதுக்கு எவ்வளவு சந்தோசத்தையும் நிம்ம தியையும் தந்திருக்கிறது!
"ஒங்கட உம்மாவப் பாருங்களேன்! சும்மா வேல இல் லாத்துக்கு ஊரு சுத்தப் போற. ஊட்டி.ல் இருந்து புள்ளக ளப் பாத்துக் கொண்டா எனக்கு கடைக்குப் பெய்த்து பெருநாள் உடுப்புகளப் பாத்து வாங்கிக் கொண்டு வர ஏலும்...*
அடுத்த வீட்டு ரஸீனாதாத்தாவேலியோரத்தில வேலை செய்யும் ஸத்தார் நானாவிடம் சொல்வது என் காதில் விழுகிறது. ஸத்தார் நானா செய்யும் வேலையை வைத்து விட்டு வீட்டுக்குள் போகிறார்.
"எங்க உம்மா போகப் போற?" "சாச்சிக்கு சொகமில்லயாம். பாத்திட்டு வரப்போற மகன்.
''வேறொரு நாளைக்குப் போங்க உம்மா. ரஸீனா கொஞ்சம் வெளிய போறதுக்கு ஊட்டில இருந்து புள்ளகளப் பாத்துக்கொங்கோ!"
*சாச்சிக்கு சொகமில்ல என்டு என்ன வரச் சொல்லி எத்தினயோ நாள் மகன். மருமகள் ஒவ்வொரு நாளும் வெளிய போறதால எனக்குப் போகக் கெடைக்கல்ல. இன்டைக்காவது போகவேணும் மகன்.”
“ஒங்கட உம்மா சொல்றது கேக்கிறதானே! நான் என்ன ஊரு சுத்தவா போற? சும்மா என்னக் குத்தம் புடிக்காட்டி ஒங்கட உம்மாக்குத்தூக்கம் போகாதே!"அழத் தொடங் கினாரஸீனா தாத்தா.
''உம்மா கொஞ்சம் வாயப் பொத்திக் கொண்டு கரச்சல - இழுக்காம இரிங்களேன்."
மனைவியை சந்தோசப்படுத்துவதற்காக பெற்ற தாய்க்கு ஏசுகிறார் ஸத்தார் நானா.
இதுபோன்ற பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். ரஸினா தாத்தாவுக்கு அப்படி என்னதான் சக்தியிருக்கிற தோ! அவ சொன்னா ஸத்தார் நானா அப்படியே கேட்டுக் கொள்வார். அவர் கொஞ்சம் சத்தம் போட்டால் ரஸீனா தாத்தா அழுது அமர்க்களப்படுத்தி விடுவார். அதற்குப் பயந்து ஸத்தார் நானா எதுவும் பேசுவதில்லை. மனைவி சொல்வதைக் கேட்டு அவரது உம்மாவை மட்டும் சத்தம் போட்டு அடக்குவார். அந்த மாமி உம்மும்மாவிடம் வந்து சொல்லி அழுவார்.
ஸத்தார் நானா! ரஸீனாதாத்தா இல்லாமல் போனாலும் வேறொரு பெண்ணை நீங்களே தேடிக் கொள்ளலாம்.
பாயாMாயி TET
பாலHINHALHTMMELா.
INTEFம்
ஹஸனாத் - *ரமழான்: 1435

Page 67
பெ
ஆனால், உம்மாவுக்குப் பதில் இன்னொரு உம்மா கிடைக்க மாட்டாவே!
- உம்மும்மாவின் நிரந்தரமில்லாத சின்ன வருமானத் தால எங்கட செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. கடன் சுமைகூடிவிட்டது. எங்களுக்குச் சொந்தமான சின்ன வீட்டை விற்றுவிட்டா உம்மும்மா. ஊரின் வேறொரு பகுதியில் கூலிக்கு வீடொன்று எடுத்துக் கொண்டு போனோம். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அல்லாஹ் என்னோடு எவ்வளவு அன்பு! அவன் எனக்கு அநியாயம் செய்ய மாட்டான். அவனது அருளாலதானே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எங்கள் நாட்டு ஜனாதிபதி என்னைப் பொறுப்பெடுத்தால் நான் எவ்வளவு சந்தோசப்படுவேன். வானத்துக்கும் பூமிக்கும் அரசனான அல்லாஹ்வின் கவனிப்பில் நான் இருக்கிறேன் என்றால் உலகத்தில் ஒருவருமே இல்லாமல் போனாலும் என்னால வாழலாம் போலத் தோன்றுகிறது.
புதிய வீட்டிலிருந்து பாடசாலைக்குக் கொஞ்சம் தூரம் நடக்க வேண்டும். நான் அவசரமாகப் போகிறேன். வழி யிலிருக்கும் ஆலமரத்தடியில் ஒரு வயதான பெண்மணி சுருண்டு படுத்திருக்கிறா. என்னைக் கண்டதும் சைகையால் சாப்பாடு கேட்கிறா. பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. உம்மும்மா தந்த தேங்காய்ச் சம்பலும் பாணும் என்னிட மிருக்கிறது. அதை எடுத்துக் கொடுக்கிறேன். எடுத்துச் சாப்பிட முடியாமல் கைகள் நடுங்குகின்றன. நான் ஒரு துண்டுப் பாணை அவரின் வாயில் போட்டு விடுகிறேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுகிறா.
''ஏன் உம்மா அழுகிற? ஏன் நீங்க இங்கிருக்கிற?"
''ஏண்ட புள்ளை என்ன ஊட்டில இருந்து வெளிய போட்டுட்டு” தேம்பித் தேம்பி அழுகிறா. என் உடல் நடுங்குகிறது.
"ஊட்டில இருந்து வெளிய போட்டா? ஏன் உம்மா?” “ரெண்டு மருமகன்மாரும் ஊடு அவங்களுக்கு வேணும் எண்டு சண்ட புடிச்சி என்ன வெளிய போ எண்டு வெரட் டிட்டாங்க”
''அப்ப மகள்மார்?"
''அவங்களும் மாப்புளமாரோட சேந்துகொண்டு"
யா அல்லாஹ்! இப்படியும் பிள்ளைகளா? உம்மா! உங்களுக்குப் பணிவிடை செய்து பராமரிக்கும் பாக்கியம் எனக்கில்லாமல் போய்விட்டதே! அந்தப் பெண்ணோடு சேர்ந்து நானும் அழுகிறேன்.
அருள் சொரியும் ரமழான் வந்துவிட்டது. அளவற்ற அருளாளனின் அருட்கொடைகளுக்காக நான் காத்திருக் கிறேன். வீட்டுக்கு சற்று அப்பால் வேனொன்று வந்து நிற்கிறது. அபாயா உடுத்து முகம் மூடிய பெண்ணொ
உபாகமா?
--அல்ஹ ஜூலை: 2014)

சிறுகதை
ருவர் கையில் பார்சலோடு இறங்குகிறார். தோட்டத்தில் நிற்கும் என்னைக் கண்டதும் கூப்பிடுகிறார்.
"இங்க வாங்கம்மா! பள்ளிக்கு அடுத்த ஊட்டிலிருந்த பல்கீ தாத்தா ஊட்ட வித்துட்டு இங்கால கூலிக்கு ஊடு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாம். ஒங்களுக்கு அவங்கட ஊடு தெரியுமா?”
"ஓ! இதுதான் அவங்கட ஊடு" என் வீட்டைக் காட்டுகிறேன்.
''நீங்க தாரு?”
"நான் அவங்கட மகள் ஸித்தி பரீதா” .
*உ.. ஊ.. உம்... மா... >> 1832 - 3
ஓர் அரிய சந்தர்ப்பம்
பயர்ப்பாயா படர்தல் நாடான
-- பய (Cataract surgery) விஷேட வில்லையுடன் கட்டணம் ரூபா. 15,000/-
THHITLHHHHHHHHHHHHHHHiTHEMIHitAHHHitiiiiiiiiiiiiiiiiiiiiiiLAnTHLHtHig11111111111111111rtitLA4115th 11:141141AItalin:AA111444MIATLiiali:134EMAlithLAH1AHitiiHAITHHHHTHTHALALHHHHHH4
ப யா
- நகாடாபுறுக் 3ாபதிப்பு, 472பப் பட்ட மாநபி கிருபரை கத்னா
ஆகஸ்ட் மாத பதிவுகளுக்கு |
முந்திக்கொள்ளுங்கள் 2950.00மட்டுமே
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு
உதவி கோரல் மன்னார், சிலாவத்துறையைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். ஜாபிரின் மகன் இல்ஹாம் (15 வயது) என்பவரின் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாகவும் அதற்கு பத்து இலட்சம் ரூபா அளவில் செலவாகும் எனவும் பேராதெனிய பல்க லைக்கழக சிறுவர் வைத்திய பிரிவின் உபவேந்தர் வைத்தியர் தலங்கொட தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவனின் பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதால் அவர்களுக்கு இப் பணத்தொகையை திரட்ட முடியாமல் உள்ளது. ஆகவே, ஈகை மனம் கொண்டு இச்சிறுவனுக்கு உதவ விரும்புவோர் A.S.M. JABEER, Peaplas Bank , Ac/No: 125200133109418 என்ற கணக்கிலக்கத்தில் வைப்பிலிடவும்.
மேலதிகதகவல்களுக்கு ஏ.எஸ்.எம்.ஜாபிர்-0ா047375
கஸனாத் - ரமழான்: 1435

Page 68
66 பதாவா
பதாவா
* மூன்று பத்துக்கள் பற்றிய * மாதவிடாயை தாமதப்படுத் * தங்கம் மற்றும் வியாபாரப்
அஷ்ஷெய்க் முஹட விரிவுரையாளர், இள்
கேள்வி: ரமழானின் முதலாவது பத்து ரஹ்மத்துக்கு ரியது, நடுப் பத்து பாவ மன்னிப்புக்குரியது, இறுதிப் பத்து நரகவிடுதலைக்குரியது எனரமழான் மாதத்தை மூன்று பகு திகளாகப் பிரித்து கூறப்படுகின்றதே. இது பற்றிய சரியான விளக்கம் என்ன?
பதில்: கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று ரமழான் மாதத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து நோக்கு கின்ற ஒரு பார்வை எமது சமூகத்தில் காணப்படுகின்றது. இதற்கு ஸஹீஹ் இப்னு ஹுஸைமா, ஷஅபுல் ஈமான் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் வந்திருக்கின்ற நீண்ட ஒரு ஹதீஸின் ஒரு பகுதி ஆதாரமாகவும் கொள்ளப்படுகின்றது. இது படித்தவர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அறிமுகமான ஒரு ஹதீஸாகும்.
இருந்தபோதிலும், ஹதீஸ்கலை வல்லுனர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை, ஹதீஸின் உள்ளடக்கம் ஆகிய இரண்டு கோணங்களில் பலவீனப்படுத்துகின்றனர். அறிவிப்பாளர் வரிசையில் துண்டிப்பும் நம்பகமற்ற அறி விப்பாளர்களும் இருக்கின்ற காரணத்தால் பலவீனமாக இருப்பது போல் ஹதீஸின் உள்ளடக்கம் ஷரீஆவின் பொதுவான விதிகளுக்கு முரண்படுகின்றது.
ஏனென்றால், அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பாவமன்னிப் பும் நரக விடுதலையும் வரையறுக்கப்பட்ட நாட்களுடன் சுருங்கிப்போன ஒன்றல்ல. ரமழானின் முதல் ரஹ்மத்து டைய பத்தும் முடிந்து விட்டால் அதன் பிறகு வரக்கூடிய பத்துக்களில் அல்லாஹ்விடம் ரஹ்மத்தைக் கேட்கமுடியாது என்பதல்ல. அல்லது ரஹ்மத்துடைய பத்து முடிந்து விட்டது இனி வரக்கூடிய பத்து பாவமன்னிப்புக்குரியது. எனவே, இப்பத்தில் அல்லாஹ்விடம் அவனது ரஹ்மத்தைக் கேட்காமல் பாவமன்னிப்பை மட்டும்தான் கேட்க வேண்டும் என்பதல்ல. இரண்டாவது பத்தும் முடிந்து விட்டால் அதன் பிறகு அல்லாஹ்விடம் அவனது ரஹ்மத்தையும் பாவமன்னிப்பையும் கேட்காமல் நரக விடுதலையை மட்டும்தான் கேட்க வேண்டும் என்பதல்ல. மாற்றமாக, ரமழானின் ஒவ்வொரு பத்துமல்ல ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் ரஹ்மத்துக்கும் பாவமன்னிப்புக் கும் நரக விடுதலைக்குமுரிய நாட்களாக, நேரங்களாகக்
காப்பகம்
புகார்
அல்வ ஜூலை: 2014

நிலைப்பாடு தலாமா?
பொருட்களுக்கான ஸகாத்
ம்மத் முபீர் (இஸ்லாஹி), (M.A), லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை. mufeer96@gmail.com
ரஹ்மத்தைக் கேட்காமல் பாவமன்னிப்பை மட்டும்தான் கேட்க வேண்டும் என்பதல்ல. இரண்டாவது பத்தும் முடிந்து விட்டால் அதன் பிறகு - அல்லாஹ்விடம் அவனது ரஹ்மத்தையும் : பாவமன்னிப்பையும் கேட்காமல் நரக விடுதலையை மட்டும்தான் கேட்க
வேண்டும் என்பதல்ல.
காணப்படுகின்றன.
- - - -
ftI
எனவே ஓர் அடியானுக்கு அல்லாஹ்விடம் அவனது ரஹ்மத்தையும் பாவமன்னிப்பையும் நரக விடுதலையை யும் எப்பொழுதும் கேட்க முடியும். அதனை நேரத்தால், காலத்தால் வரையறை செய்தால் அது இஸ்லாத்தை தவறாக பிழையாக விளங்கிக் கொள்வதாக அமையும்.
ஒவ்வொரு நாளும் நரக விடுதலை நடைபெறுகின்றது என்பதற்கு உதாரணமாக பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். "(ரமழானின் முதலாவது இரவில் ஷைதான்கள் விலங்கிடப்பட்டு நரகத்தின் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுவிடுகின்றன. அவற்றில்எந்தவொரு வாயிலும் திறக்கப்பட மாட்டாது. சுவர்க்கத்தின் வாயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு விடுகின்றன. அவற்றில் எந்த வொரு வாயிலும் மூடப்படமாட்டாது. அல்லாஹ் நரகத்திலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான், இது ஒவ்வொரு நாள் இரவிலும் நடைபெறுகின்றது."
(அத்திர்மிதி, பைஹகி) இந்த ஹதீஸின்படி, அல்லாஹ் ரமழானின் ஒவ்வொரு நாளிலும் சிலருக்கு நரக விடுதலையை வழங்கிக் கொண் டிருக்கின்றான். நாம் கருதுவது போன்று இது கடைசிப்
ஹஸனாத்
ரமழான்: 1435

Page 69
பத்தில் மட்டும் நடைபெறக்கூடிய ஒன்றல்ல.
ஒவ்வொரு நாளும் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதற்கு ஆதாரமாக மற்றுமொரு ஹதீஸைக் குறிப்பி டலாம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். எங்களுடைய இறைவன் ஒவ்வொரு நாள் இரவின் கடைசிப் பகுதியில் அடிவானத்துக்கு இறங்கி வந்து "என்னிடம் யாரும் பாவமன்னிப்புக் கேட்கக் கூடி யவர்கள் இல்லையா? நான் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக இருக்கின்றேன்” என்று கூறுகின்றான்.”
(அல்புகாரி) இந்த ஹதீஸின்படி, ரமழானின் நடுப் பத்தில் மாத் திரம் இறைவனால் பாவமன்னிப்பு நடைபெறுகின்றது எனக் கூற முடியாது. மாற்றமாக, ரமழானில் மட்டுமல் லாமல் ஏனைய ஒவோர் இரவிலும் பாவமன்னிப்பு நடைபெறுகின்றது என்பது புலனாகின்றது.
எனவே, அல்லாஹ்வின் விசாலமான ரஹ்மத்தையும் எல்லையற்ற பாவமன்னிப்பையும் அளவில்லாத நரக விடுதலையையும் ரமழானின் பத்துப் பத்துக்களில் சுருக்கிவி
டாமல், ஒவ்வொரு நாளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்திப்போம். அவற்றை ரமழானில் அதிகப்படுத்திக் கொள்வோம். முடிவில் நாம் நரக விடுதலையைப் பெற்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வினால் அருள்பாலிக்கப்பட்டவர்களாக மாறுவோம்.
கேள்வி: புனித ரமழானில் அனைத்து நோன்புகளையும் நோற்க வேண்டும் எனும் நோக்கில் மாதவிடாயைத் தாமதப் படுத்துவதற்காக மாத்திரைகள் பாவிப்பது ஷரீஆவில் அனுமதிக்கப்பட்டதா? ..
பதில்: உடல் நலத்துக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருந்தால் மாத்திரைகளைப் பாவிக்க முடியும் என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கின்றபோதிலும், இயற்கையாக ஏற்படுகின்ற ஒன்றை செயற்கையான முறையில் தடுக்காமல் இருப்பதே மிகவும் சிறந்தது. ஏனெ னில், மாதவிடாயானது பெண்களுடைய உடலமைப்பில் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற இறை நியதியாகும்.
எனவே, பெண்கள் இக்காலப் பகுதியில் தொழுகை, நோன்பு, கஃபாவைத் தவாப் செய்வது போன்ற வணக்க வழிபாடுகளைத் தவிர்த்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது போன்று சுத்தமான காலப்பகுதியில் தொழுது, நோன்பு நோற்று அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டும். அதாவது, சுத்தமான காலப்பகுதியில் செய்யு மாறு வேண்டப்பட்ட விடயங்களை அல்லாஹ்வுக்காக மேற்கொள்கின்றபோது அவை இபாதத்தாகக் கருதப்படு வது போலவே, அசுத்தமான காலப்பகுதியில் செய்யக் கூடாது என்று வேண்டப்பட்ட விடயங்களை அல்லாஹ் வுக்காகவிடுகின்றபோதும் அவை இபாதத்தாகக்கருதப்படும்.
எItsHANTHE -
-- TETHா11ELETE -BHHதாயகப்- 4
-- அல்ஹள ஜூலை: 2014 ர

பதாவா
அநவீன கால இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஸாலிஹ் அல்உஸைமீன் அவர்கள் இது குறித்து கூறுகின் றார்கள்: பெண்களுகளுக்கு மாதாந்தம் ஏற்படுகின்ற மாதவிடாயானது பெண்ணின் இயற்கைத்தன்மையுடன் ஒத்துப்போகக்கூடிய ஒன்று. அதில் அல்லாஹ் ஒரு நன்மையை ஏற்படுத்தி வைத்திருப்பான். இவ் இயற்கை யான வழமையை தடுத்தால் அது பெண்ணின் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
''தீங்கை ஏற்படுத்தவும் கூடாது. தீங்கைத் தீங்கால் தடுக்கவும் கூடாது.'' எனவே, பெண்கள் மாத்திரைகள் மூலம் தங்களுடைய இயற்கையான வழமையை தடுத்து மாற்றிவிடக் கூடாது.
கேள்வி: எத்தனை பவுன் தங்கம் இருந்தால் ஸகாத் கொடுக்க வேண்டும்?
பதில்: தங்கத்தின் நிஸாப் அளவு பற்றி வந்திருக்கின்ற ஹதீஸ்களைப் பார்க்கின்றபோது, 20 மிஸ்கால் தங்கம் இருந்தால் அரைதீனார்ஸகாத்தாகக் கொடுக்க வேண்டும். இருபது மிஸ்கால் என்பது 85 கிராம் ஆகும். 8 கிராம் ஒரு பவுனாகும். எனவே, 10.63 பவுன்கள் இருந்தால் அது தங்கத்தின் நிஸாபாகும். எனவே, ஒருவரிடம்10.63 பவுன்கள் அல்லது அதனை விட மேலதிகமாக தங்கம் இருந்தால் அவர் நூற்றுக்கு 2.5 வீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
கேள்வி: நான் ஒரு வருடத்துக்கு முன் எனக்கு சொந்தப் பணத்திலிருந்து பத்து இலட்சம் ரூபாவை மூலதனமாக இட்டு ஒருவியாபாரமொன்றை ஆரம்பித்தேன். இப்பொழுது என்னிடம் அதிமான வியாபாரப் பொருட்களும் சிறிதளவு பணமும் இருக்கின்றன. நான் ஸகாத் கொடுப்பதாக இருந் தால் எவ்வாறு ஸகாத் கொடுக்க வேண்டும்?
பதில்: ஸகாத் விதியாகுவதற்கு பொதுவான விதிகள் இருக்கின்றன. எப்பொழுது அவ்விதிகள் காணப்படுகின் றதோ அப்பொழுது ஸகாத் விதியாகும். பொதுவான விதிகள்:
01. பணம் தனக்கு பூரண உரிமை பெற்றிருக்க வேண்டும்.
02. வளர்ச்சியடையக்கூடிய பணமாக இருக்க வேண்டும்.
03. தன்னுடைய அடிப்படைத் தேவைகளை விட
மேலதிகமானதாக இருக்க வேண்டும்.
04. நிஸாப் அளவை அடைந்திருக்க வேண்டும்.
05. ஒரு வருடம் பூர்த்தியாக இருக்க வேண்டும்.
இதனடிப்படையில் பத்து இலட்சம் ரூபாயும் உங்க | ளுடைய சொந்தப் பணமாக இருக்கின்றது. அதாவது, இப்பணத்தொகை உங்களுக்கு உரிமையுள்ளதாக இருக் கின்ற அதேவேளை, நீங்கள் அதனை வளர்ச்சியடையக்
ஊனாத் .
மழான்: 1435

Page 70
68 பதாவா
கூடிய வகையில் வியாபாரத்தில் ஈடுபடுத்தியும் இருக் கின்றீர்கள். நீங்கள் கூறியது போன்று ஒரு வருடத்துக்கு முன் வியாபாரத்தை ஆரம்பித்திருப்பதால் தற்போது ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கின்றது.
எனவே, இப்பொழுது உங்களிடம் இருக்கின்ற முழுப் பணத்திலும் உங்களுடைய வாழ்க்கைக்கு அடிப்படை யாகத் தேவைப்படுகின்ற பணத்தை கழித்துவிட்டு மீத மாக இருக்கின்ற பணம் 85 கிராம் தங்கத்தின் இன்றைய பெறுமதியளவுக்கு இருந்தால் அல்லது அதனை விட மேலதிகமாக இருந்தால் நீங்கள் நூற்றுக்கு 2.5 வீதம் ஸகாத் கொடுக்க வேண்டும். உங்களுடைய பணத்துக்குரிய ஸகாத்தினை பார்ப்பதற்கு பின்வரும் கட்டங்களை மேற்கொள்ளலாம்:
1. உங்கள் கையில் இருக்கின்ற முழுப் பணத்தின்
இதுவல்லவ
- இருபத்தைந்து ஆண்டு காலமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அல்லும் பகலும் வாழ்க் கைத்துணைவியாக கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா வாழ்ந் திருக்கிறார்கள். ரிஸாலத்என்னும் தூதுச்செய்திகிடைத்தபோது, முதன் முதலாக இறைவனின் வஹி இறக்கியருளப்படும் போது, அன்னைகதீஜா ரழியல்லாஹு அன்ஹர்ஹினார்கள்.
"இறைவன் மீது சத்தியமாக! ஒருபோதும் இறைவன் தங்களை இழிவுபடுத்த மாட்டான். உறவினர்களோடு நீங்கள் நன்னடத்தையை கையாளுகிறீர்கள். உண்மையையே பேசு கிறீர்கள்; எளியோரைக் கண்டு ஆதரவுக் கரம் நீட்டுகிறீர்கள்; இல்லாதவர்களுக்கு அள்ளிக் அள்ளி கொடுக்கிறீர்கள்;விருந் தாளிகளை மனமுவந்து உபசரிக்கிறீர்கள்; சத்தியத்திற்கு ஒத்தாசை புரிபவராக திகழுகிறீர்கள்.” (அல்புகாரி, முஸ்லிம்)
ஆஇஷாஸித்தீகா (ரழியல்லாஹுஅன்ஹர் இதோசான்று உரைக்கிறார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் மற்றவர்களைக் குறைகூறும் பழக்கம் ஒருபோதும் இருந்தது கிடையாது. யாரேனும் ஒருவர்தீங்கிழைத்தால் அதற்குப்பதிலாக பழிவாங்கும் நோக்கில் அண்ணலார் தீங்கிழைக்க மாட்டார்கள். மாறாக, மன்னித்து விடுவார்கள்; மறந்து விடுவார்கள். தீமை என்னும் வார்த்தையைக்கூடவிட்டு வெகுதூரம் அண்ணலார் விலகி நின்றார்கள். தமக்காக ஒருபோதும் பழிதீர்த்துக் கொண்டதில்லை. ஒரே ஒருமுறைகூட ஒரு வேலைக்காரரையோ, பணிப் பெண்ணையோ அவ்வளவு ஏன்? கால்நடைகளைக் கூட அண்ணலார் தம்முடைய கரத்தால் அடித்ததில்லை. யாரேனும் ஒருவர் அண்ணலாரிடம் வந்து நியாயமான கோரிக்கை ஒன்றை முறையிட்டால் அதை அண்ணலார் மறுத்ததே கிடையாது.”
இளம் வயதிலிருந்து இளைஞனாக மாறும் வரை அலி (ரலியல்லாஹு அன்ஹு) நபி (ஸல்லல்லாஹு அலைஹி
படுகை Mாரா
-அல்ல ஜூலை: 2014

அளவு
2 டர 1----
02. வங்கியில் உங்கள் கணக்கில் இருக்கின்ற பணத் தின் அளவு
03. உங்களுடைய கையிருப்பில் இருக்கின்ற வியாபாரப் பொருட்களின் இன்றைய சந்தைப் பெறுமானம்
04. உங்களுக்கு வியாபாரத்தினால் கிடைத்த இலாபம் 05. உங்களிடமிருக்கின்ற தங்கத்தின் அன்றைய பெறுமதியன் அளவு
06. உங்களுக்கு வர இருக்கின்ற கடனின் அளவு 07. நீங்கள் கொடுக்க இருக்கின்ற கடனின் அளவு 08. உங்களுடைய அடிப்படையான தேவைகளுக்குத் தேவைப்படுகின்ற பணத்தின் அளவு
T முன்மாதிரி!
வஸல்லம்) அவர்களுக்கு பணிவிடை புரிந்து வந்தார்கள். அவர்கள் உரைக்கின்ற சான்று இதோ:
"அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எப்போதும் புன்னகை பூத்தவர்களாக காணப்படுவார் கள். இயல்பிலேயே எளிமையானவர்கள், ஒழுக்கச் சிறப்பிலோ குன்றாகத் திகழ்ந்தவர்கள். கருணையும் மன்னிப்பும் அண் ணலாரிடம் இயல்பாகவே இருந்தன. ஒருபோதும் கடுமை காட் டியதில்லை. ஒரு முறைகூட அண்ணலாரின் வாயிலிருந்து தீய சொல் கிளம்பியதில்லை. மக்களிடம் காணப்படுகின்ற குறைகளையும் பலவீனங்களையும் துருவித்துருவி ஆராய்ந் ததில்லை. யாருடைய உள்ளத்தையும் நோகடிக்கவிரும்பியது கிடையாது. உள்ளங்களை நோகடித்து உடைப்பவராக அண் ணலார் இருந்ததே கிடையாது. மாறாக, காயமடைந்த உள் எங்களை ஆற்றி இணைக்கின்றவர்களாக, மன்னிப்பவராக, கிருபை காட்டுபவராகவே அண்ணலார் திகழ்ந்தார்கள்.”
அலி (ரலியல்லாஹு அன்ஹு) இன்னொன்றையும் கூறியிருக்கிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம் மூன்று விஷயங்களை அடியோடுதன்னுடைய உள்ளத் திலிருந்து அகற்றியிருந்தார்கள்.
01. வாதங்களில் ஈடுபடுவது, தர்க்கம் புரிவது 02. தேவை இல்லாமல் பேசிக் கொண்டிருப்பது 03. பயனே இல்லாமல் சொற்களை உதிர்ப்பது மற்றவர்க ளுடைய விஷயத்தில் மூன்று விஷயங்களை அண்ணலார் கவனமாக தவிர்த்து விடுவார்கள்.
04. யார் மீதும் குற்றம் சுமத்த மாட்டார்கள், யாரையும் தவறாகக் கூற மாட்டார்கள். - 05. யாருடைய குறையையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
06. யாருக்குப் பின்னாலும் குறைகளைத்தேடி அலைந்து கொண்டிருக்க மாட்டார்கள்; காதில் வாங்கிக் கொள்ளவும்
மாட்டார்கள்.* (ஷமாஇலுத் திர்மிதி
இந்த ரமழானில் இத்தகைய உயர்குணங்களை, நற்பண் புகளை ஆழமாக விதைப்போமா?
காயல்
ஹஸனாத் -
ரமழான்: 1435

Page 71
உள்ளம் மற்றும் உடலை சுத்
கூறுகின்றனர். பார் ை தப்படுத்துவதில் ரமழான் மாதத்
ரித்து உளத்தெளிகை துக்கு தனிச் சிறப்பு உண்டு. அருள்
ஏற்படுத்துகின்றது 65 மாதமாம் ரமழானில் எமது உள்ளத்
02. உடற்தொழிற்ப தையும் உடலையும் தூய்மைப்படுத் தும் வகையில் எமது உணவுப் பழக்
- ஒரு முழு உணவு கத்தை மாற்றியமைத்துக் கொண்
தொகுதிக்குச் செல்வ டால் இறையருளால் இந்த ரமழான்
இவை சேமிக்கப்பட் மாதத்தில் உச்சப் பயனைப் பெற்றுக்
உடலின் வயதுத் ரே கொள்ளலாம், இன்ஷா அல்லாஹ்.
அதிகரித்து தோல்
உடற்பருமனானது . 01. உள்ளத்தில் ஏற்படுத்தும்
சமூகக் காரணிகளா மாற்றங்கள்
குறைப்பிற்கு வழிவ சிலவாரங்களுக்கு தொடர்ச்சியாக
கின்றது. அதாவது, குறைந்தளவு கலோரிப் பெறுமான
எனும் Sex hormon உணவுகளை உட்கொண்டு நோன்பு
பின்னரான காலங்க நோற்பதன் மூலம் சில இரசாயனப்
தூண்டுகின்றது. Catecholamine, அா மாலா மாலை . பாளை மாக பாமாவா மாமா மாமா Dopamin) சுரந்து மனநிலை சீரடை கின்றது. 2009 இல் {Michel Sonetal | என்பவர் மேற்கொண்ட ஆய்வில் | இந்த Therapeutic முறைப்படியான
நோன்புதிறந்தது d நோன்பானது மன அழுத்தத்தின்
வரை 3-12 குணங்குறிகளைப் போக்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் அருந்துவது? 2003 இல் நடந்த ஆய்வில் நோன்பு
சமநிலையைப் டே தூக்கமின்மைக்கு தீர்வாக இருப்பது
ப ய டடப கண்டறியப்பட்டது. மற்றும் சில .
அச்சாறு, ஊறுகாய் ஆர்வாளர்கள், இம்முறையான
அதிக உப் நோன்பு மூளையில் Seratonine
கொண்டிருப்பதா அளவை அதிகரிப்பதாகவும் இதன்
நீரிழப்பை ஏற் மூலம் ஒற்றைத் தலைவலிக்கு (Mig raine} தீர்வு காணலாம் என்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் Parki nson's போன்ற நோய்த்தாக்கங்க
டாக்டர் திருமதி எம். ளையும் குறைக்க முடியும் எனவும்
ஹிஜாமா ஹெள்
உடல், உள ஆ உணவுப்ப
---அல்ஹஸ ஜூலை: 2014 ரய

உணவுப் பழக்கம் 69)
வ, கேள்வி, சுவை தொடர்பான புலனுணர்வுகளை அதிக வயும் ஏற்படுத்துகின்றது; ஆன்மிக விழிப்புணர்வையும்
னவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்படுத் தும் மாற்றங்கள் 4 வேளையின் பின்பு உடலின் 65% சக்தி சமிபாட்டுத் தாக அறியப்பட்டுள்ளது. முறையான நோன்பின் மூலம் டு கலங்களிலுள்ள நஞ்சுகளை நீக்குகின்றது. இதன் மூலம் நாற்றம் பின்தள்ளப்படுகின்றது. நோயெதிர்ப்புச் சக்தி சுத்தப்படுத்தப்படுகின்றது. உடற்பருமன் குறைகின்றது. அனுசேபக் கோளாறு, சூழல், உளப்பிரச்சினை மற்றும் ல் ஏற்படுகின்றது. நோன்பு இவற்றைத் தடுத்து நிறைக் தக்கின்றது. மட்டுமன்றி, மலட்டுத் தன்மையைப் போக்கு தொடர்ச்சியான நோன்பின் காரணமாக Tastesterone e குறைவாகவே சுரக்கின்றது. ஆயினும், நோன்பிற்குப் களில் இது அதிகரித்து விந்தணுக்களின் உற்பத்தியைத்
ரமழான் கால உணவுப் பழக்கம்
* சஹர் வேளையில் நார்த்தன் மையான உணவுகள், பழங்கள், மரக் கறிகளை சாப்பிடுவது பகல் நேரங்
களிலும் குருதியிலுள்ள Glucose முதல் தூங்கும்
மட்டத்தை சீராகவைத்திருக்க உதவும். Glass டலின் நர்ச
* நார்த்தன்மையான உணவுகளை
அதிகம் சேர்க்கும் போது அதிகளவு பணஉதவம்,
நீர் அருந்த வேண்டும்.
போன்றவை
* இப்தாரின்போது Dates,
Juice போன்றவற்றை உட்கொள்வதன் பைல்
மூலம் உடலுக்கு அவசரமாக சக்தி ல் அதிகளவு
கிடைக்கும். படுத்தும்.
* அதிக கொழுப்புள்ள உணவு களும் அதிகளவு இனிப்புளும் உட
லில் சோர்வையும் களைப்பையும் ஐ.எப். ஸாமியா
ஏற்படுத்தும். எனவே, நீண்டநேர மத் சென்டர்
வணக்க வழிபாடுகளுக்கு இவை
BHEMELUTHAHEETHANEHIELTEAIEEEL
HMS4-11 Hi
ரோக்கியமும்
ழக்கமும்
னாத்
ழான்: 1435

Page 72
7n நிகாஹ் சேவை
தடையாக அமையும். பொரித்த உணவுகளுக்கு பதிலாக Grilled, Backed உணவுகளைப் பயன்படுத்தலாம். இறைச்சி வகைகளை மிக மெல்லிய தகடுகளாக வெட்டிப் பாவிக். லாம்.
*
எண்ணெய் பாவிக்கும்போது கரண்டியில் அளந்து
ஊற்றுவதே சிறந்தது. * நோன்பு திறந்தது முதல் தூங்கும் வரை 8-12 Glass
நீர் அருந்துவது உடலின் நீர்ச் சமநிலையைப்
பேண உதவும். * அச்சாறு, ஊறுகாய் போன்றவை அதிக உப்பைக்
கொண்டிருப்பதால் அதிகளவுநீரிழப்பை ஏற்படுத்தும்
மணமகன் தேவை கொழும்பைச் சேர்ந்த க.பொ.த. உயர் தரம் வரை கற் கொழும்பிலுள்ள சர்வதேசப் பாடசாலை ஒன்றில் பணியாற் றும் சாதாரண குடும்பப் பின்னணியுடைய மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு வயது 25) மார்க்கப்பற்றுள்ள பொருத்தமான மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: 011491225
கண்டி மாவட்டத்ததைச் சேர்ந்த அரசாங்கப்பாடசாலை யில் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றும் நல்லொழுக் கமும் மார்க்கப்பற்றும் உள்ள அழகிய மணமகளுக்கு (வயது 29, உயரம் 5 2) 35 வயதுக்குட்பட்ட மார்க்கப்பற்றுள்ள துணையை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். கண்டி மாவட்டத்
தைச் சேர்ந்தவர்கள் தொடர்புகொள்ளவும்.
தொடர்புகளுக்கு: 0719771689 மத்திய மாகாணத்தில் வசிக்கும் கெளரவமான குடும்பத் தைச் சேர்ந்த அரசாங்கப் பாடசாலை ஒன்றில் பட்டதாரிர் ஆசிரியையாக கடமையாற்றும் மார்க்கப்பற்றுள்ள தக்க காரணத்திற்காக விவாகரத்துப் பெற்ற மணமகளுக்கு (வயது 34 உயரம் 5' 2) இரண்ட குழந்தைகள் உள்ளனர். மார்க்கம் பற்றுள்ள அரச அல்லது தனியார் நிறுவனங்களில் தொழில் புரியும் அல்லது சுய தொழில்செய்யும் மணமகனை அவரது பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். மணமகளுக்கு சொந்த வீடு உண்டு கண்டி அல்லது அதற்கு அண்மித்த பகுதியைச் சேர்
தோர் விரும்பத்தக்கது.
தொடர்புகளுக்கு : 077711312% மேல்மாகாணத்தைச்சேர்ந்ததொழில்சார்தகைமையுள்ள அழகிய மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு (வயது 26, உயரப் 5 4) துணையை குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0777 231 234
நிகாஹ் விளம்பரங்களைத்குந்த ஆவணங்களை
இரு தரப்பாரும்விளம்பரங்கள் தொடர்பில் உறுதி அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடும் தபலம் DEMATAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும் AL NO 10000I8) Commaa கோ aேd B.0.C, Maradana எனும் வங்கிக் கணக்கில் குறித்த ;ெ
அள்
அலை: 20

;
சாகும்
- *
ஹர்வேளையில் மிதமிஞ்சி சாப்பிடுவது உடலின் வெல்ல மட்ட சமநிலையைக் குழப்பி விடும். தேனீர், கோப்பி அருந்துவது சிறுநீர் மூலம் 3 அதிகளவு நீரிழப்பை ஏற்படுத்தும். சஹர், இப்தாரின் பின்பு உடனடியாகத் தூங்குவ தால் சமிபாடு பாதிப்படையும். உணவு சமிபாட டைய 2-3 மணித்தியாலங்கள் தேவைப்படுகின் றன. அதற்கு முன் தூங்கினால் தூக்கத்தில் சமி பாட்டு நொதியங்களின் சுரப்பு குறைந்து சமிபாடு பாதிக்கப்படும்.
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த CIMA தகைமையுள்ள, ) தொழில் புரியும் மார்க்கப்பற்றுள்ள தமது ஒரே மகளுக்கு
(வயது 24, உயரம் 5' 5) பொருத்தமான வயதும் கல்வித் தகைமையும் மார்க்கப்பற்றுமுள்ள திருமணம் செய்திராத மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0770897593,
0776083388
(-3
மணமகள் தேவை )
-2
மேல் மாகாணத்தைச் சேர்ந்த அரச தொழில்புரியும் மார்க் கப்பற்றுள்ள விஞ்ஞான பட்டதாரியான மணமகனுக்கு வயது 31, உயரம்5:7) நல்லொழுக்கமுள்ள சிறந்த குடும்பத் தைச் சேர்ந்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஷரீஆ கற்கையுடன் BA அல்லது Diploma முடித்த மேல் மாகாணம் அல்லது தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்.-
தொடர்புகளுக்கு: 077 8134185
அமெரிக்கா நியூயோர்க் சிட்டி பல்கலைக்கழகப் பட்டதாரி. தற்போது கொழும்பில் போதனா ஆசிரியராக கடமையாற்று பவர். அழகிய தோற்றமுடையவர். பல மதங்களின் கோட்பாடு களைப் படித்தவர். இஸ்லாத்தை உண்மை மார்க்கமாக ஏற்று தன்னால் முடிந்தவரை முழுமையாக நடைமுறைப்படுத்தும் மணமகன் வயது 25, உயரம்57) இஸ்லாமியவாழ்வியலை நடைமுறைப்படுத்தி வரும் ஆங்கில மொழிப் பரிச்சயமுள்ள ஹிஜாப் அல்லது நிகாப் அணியும் அழகிய மணமகளை எதிர்பார்க்கின்றார்.
தொடர்புகளுக்கு: 0777 562252 ப் பெற்று சேவை நோக்கிலேயே பிரசுரம் செய்கின்றோம். ப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். (ஆசிரியர்) பார் ALHASANATH என்ற பெயருக்கு Money Coa எடுத்து.
வங்கியில் வைப்பிலிட நாடுவர்Snna amai ISam ana அல்லது Srilanka lamath- IIslam AC NO: 32132,
கைப்பணத்தை வைப்பிலிட்டு பற்றட்டை அனுப்பவும்
மஹஸனாத் -
14 ரமழான்: 1435
ANTHEESEEN TA
ELாயபாறி |

Page 73
-- பட ப ட
ஸகாத், ஸத
இ-1ெ 1:1ாட்டா
தன்வி
சிங்கள மொழியில் கல்வி பயில
ஆலிம்களை உருவாக்கும் முன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் இர தற்போது 45 மாணவர்கள் விடுதியில் தங்கி க கற்கின்றனர். அகடமி பாடநெறியை முடித்த மு குழுவினர் 2014 ஜூன் மாதம் மெளலவி பட்ட வெளியேறினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
சிங்கள மொழிப் புலி இஸ்லாமிய தஃவா இலங்கை முஸ்லிம் நிகழ்வாகும். இவர், இஸ்லாத்தையும் மு சகோதரர்களிடம் நீ
பணியைச் செய்வோ மாற்று மத சகோதரர்களுடன் புரிந்துணர்வோ பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நாட்டின் 2 உழைக்கவும் இவர்கள் மூலம் சிறந்த வாய்ப்பு முஸ்லிம் பிரஜைகளான நாம் இதன் மூலம் இ உரிமைகளுடனும் சமாதானமாகவும் வாழ இ இன்ஷா அல்லாஹ்.
தற்போது முஸ்லிம் மாணவர் 'மொழியில் கல்வி பயில்கின்ற 'ஆசிரியர்கள் அங்கு இல்லாத உள்ளாகின்றார்கள், தன்வீரிது சிங்கள மொழியில் இஸ்லாம்
'இந்தக் குறையை நீக்குவர், இ தன்வீர் அகடமியின் நிர்வாக சபை பல தியாகங்களைச் செய்து இவ்வாறானா மெளலவிகளைப் பயிற்றுவிக்கின்றது
இந்துப் பணிக்காக மாதந்தோறும் சுமார் 350,000.00
'விவாகிறது 'எம்ஈபருந்தின் பிரதான திதவைகளில் ஒன்றான இந்தப்
உதவுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் நேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் நீங்களும்
'உங்களிப்புச் செய்யாம், |
anneer Academy, Minliath Mawath
'141WW.tnIIMWith thr.lk,
-அல்ஹ ஜூலை: 2014)

விளம்பரம்
5கா வேண்டுகோள்
ர் அகடமி
மமுஸ்லிம் மாணவர்களிலிருந்து னோடி உமர்கலாபீடம்
ந்த அகடமியில் கல்வி தைலாவது ம் பெற்று
லமையும் அறபு மற்றும் மார்க்கக் கல்வியும்
பயிற்சியுமுள்ள மெளலவிகள் வெளிவந்தது களிள் வராலாற்றில் மிக முக்கியமான ஒரு கள் முன்மாதிரியான ஆலிம்களாகவும் மஸ்லிம்களையும் பற்றி மாற்றுமத
லவும் தப்பபிப்பிராயங்களை நீக்கும் முக்கிய சராகவும் விளங்குவர்.
டு கூடி வாழுவும் சமூக அபிவிருத்திக்குக் கூட்டாக -
புக்கள் உண்டாகும், இந்நாட்டில்
வர்கள் உதவுவார்கள்,
களில் கணிசமான தொகையினர் சிங்கள
னர், சிங்கள மொழியில் இஸ்லாம் கற்பிக்கும் தோல் அவர்கள் பல சிரமங்களுக்கு லிருந்து வெளிவரும் மெளலவிமார்கள் 5 கற்பிக்கும் ஆசிரியர்களாகச் சேவை செய்து இன்ஷா அல்லாஹ்.
எனவே, இதற்காக உங்கள் ஸதகா, ஸகாத் போன்றவற்றிலிருந்து தாராளமாக உதவி செய்து ஈருலகிலும் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிக்குமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
ittha, Thihartiya. Tt1, 10332297371, 0773768310) infoா tanVwikttir Ik
நயனா கபEEாப்பா
பாடவிப்பாயா
பனாத்
மழான்: 1435

Page 74
72
விளம்பரம்
TNT----------1ாராலாTH ---- எட்டா--சாைல
துரித தொழில்சார் பாடநெறி
படம்-111 ராபர்ட் 11
SYSTEM E
- Linux
- Sonicwall security
- CCNA - Door access controlling - MCSA - CCTV Camera - Networking
THY - Hardware
- IT - skill development
- WEB ஆசிரியப் பயிற்சி நெறியில் சர்வதே
ஆசிரியராகும் உங்கள் க
Diploma in Pre - Government recognized - Qualified and experienc - in built practical training - Job oriented - All Learning apparators O/L பரீட்சையை எழுதிய மாணவர்களுக்காக | Degree Foundation Stu & Information Technology a
Web Designing s Graphic Designing 4 & English
ஒவ்வொரு கற்ன
கற்கை நெறியை IBS Ca 67. Kawadana Road. I Tel: 011 2712149, 077
'Email: info@ibs!!
காப்பு
-- அல்ல ஜூலை: 2014

கள் IBSல் ஆரம்பமாகின்றன!
ENGINEER
மேல் படம் மாளாமைனா Linux)
பர்
ATTRACTIVE JOB OPPORTUNITIES BOTH LOCALLY & OVERSEAS
நச அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் னவைப் பூர்த்தி செய்யுங்கள்! School Teaching
programme ed Lecturers
provided Duration 12 months
- விஷேடமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி
dies in Business & IT - Business Management * Accounting & Book Keeping
Hardware with Networking பக நெறிக்கும் தனித்தனியான சான்றிதழோடு, பப் பூர்த்தி செய்த சான்றிதழும் வழங்கப்படும். mpus (Pvt) Ltd) behiwala 89, Mulgampola Road, Kandy
427 1384 Tat: 081 223 228), 0 165 368 anka.com, Web: www.ibslanka.com
ஹஸனாத்
ரமழான்: 1435

Page 75
Degree Foundations IEF - Engineering Foundation ACCESS - IT Foundation with English BMAC - Business Management Foundati
BTEC HNDS Telecommunication Engineering | Quantity s Civil Engineering | Computing & Systems Dev Marketing | HR Management | Business Mar Hospitality Management | Biomedical Scienc
Top-Up Degrees BSc (Hons) in Quantity Surveying | LLB (Hons BA (Hons) in Business Management
BSc (Hons) in Computing YEARS
Masters Degrees
MBA | LLM | MSc in IT MSc Construction Project Manageme
15
of Trust & Se ence
- Than
BCAS
Corporate Office City Campus Dehiwala Campus Kandy Campus Batti Campus
Wayamba Campu: Jaffna Campus Qatar Centre
C A M P U S
BRITISH COLLEGE OF AP LED STUDIES
Hoittirme ITT 255 3255 | www.bcas.lk
Calicnemidia 1 Deihiwala I Kandy T Kurune

சவால்களை வெல்லும் சர்வதேச கல்வித் தகைமைகள்
இலங்கையில் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில்
முதற்தர நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ள BCAS campus OL 60I 0606001 bil bil60)Tul domb
நீங்களும் வெற்றி கொள்ளலாம்.
Conquer the world with
Global Qualifications!
Computing | Civil Engineering | Construction communication Engineering | Biomedical Science | Law
Business Management Software Engineering
Computer Networking from Degree Foundations to Masters..
International Collabortions
edexcel
advancing learning, changing lives
UNIVERSITY OF
WOLVERHAMPTON
ON
A LONDON SOUTH BANK
UNIVERSITY
Awards & Recognitions
urveying elopment nagement e | Law
BCAS Awarded "Performance Excellence" for the years 2010 & 2011 by Edexcel - UK
) in Law
BCAS CAMPUS THE NATIONS
Ranked as No.1 Higher Education Provider (Private Sector) - Survey by LMD
HIGHER EDUCATION
张家 SEARCGR N SA LANKA
33E3E
ISO 9001:2008 CERTIFIED
www.MacroAdz.com
32, Dharmarama Road, Colombo 06, Sri Lanka. TL:011 255 9255 256/2, Galle Road, Colombo 6, Sri Lanka. T: 011 2364458 106/1, Galle Road, Dehiwala, Sri Lanka. T: 011 2735977 344, Peradeniya Road, Kandy, Sri Lanka. T: 081 2224731 294, 1/4, Trinco Road, Batticaloa, Sri Lanka. T: 065 2228451 103, Dambulla Road, Kurunegala, Sri Lanka. T: 037 2233339 16, Point Pedro Road, Jaffna, Sri Lanka. T: 021 2219910 36, Al-Ain St, Hilal, Doha-Qatar. T: +974 44366572
Building Careers - Transforming Lives gala | Jaffna | Batticaloa I Doha - Qatar

Page 76
Registered as a News Paper in GPO/QD/12/NEWS/2014
|CERTIFIED
NIISII MIL6lownig
IT துறையில் அதிகூடிய ஊதியம் பெறக்சு Great offer for CISCO & Microsoft exan takers at TURNKEY Test Center
Do You Want to be an Internationally Recognized Network Engineer!!
DACHNP
Diploma in Advanced Certified Hardware
& Network Professional SIX Recognized Certifications
silisili. Cisco
CCNA 260 120
New Sykstus
Cisco Certified Network Associate
cCNA
CSA 70. 410
Microsoft Certified I Solution Associate
Diploma in Linux Network Administration with Security
Server 2012
Diploma in Windows Network Administration
PG&lag op
Diploma in Hardware Engineering with Networking
Ә
COLOMBO 562/15B, Lower Bagathale Road,
(Road adjoining Premadasa Jewe TURNKEY
Tel: 2581581, 2 595336, 077 22 IT TRAINING
KANDY Dedicated for Professional Coacking 504/1. Peradeniya Road. Kandy.
C 2581581
Email: info@turmkey.lk An Institution registered with Tertiary and Vocation Education Comm

Printed by AJ Prints (Pvt) Ltd. 44, Station Road, Dehiwela.
TURNKEY IT CAMPUS
இலங்கையின் மிகப்பெரிய நெட்வர்க் பயிற்சி நிலையம் டிய NETWORK துறையில் இன்றே இணையுங்கள்.
PEARSON
PROMETRIC :
1ாFMார்
VUE - Authorised T * * * - * 11 * * *
MCSA
Windows 8
MCSA Server 2012
| பப14 15
MCSE
TURNKEY ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
இலங்கையில் Hardware & Network துறையில் அதிகமான வல்லுனர்களை உருவாக்கிய முதன்மை நிறுவனம்.
· Authorized Test Centre for CISCO & Microsoft Examinations
• வெளிநாட்டு தூதரகங்களிலும் தொழில் வாய்ப்பு வழங்குனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சான்றிதழ்.
• CISCO, Microsoft & Network பாடநெறிகளுக்கு உயர்தரமிக்க பரிசோதனைக் கூடம். * மறைமுகக் கட்டணங்கள்
இல்லை.
Server 2012
CCNA
Voice, Security
CCNP
IP Routing, IF wேitch
IP Tshoot
CCIE
Our Accreditations
Routing & Swithing
written Exam
3நர் 01
Microsoft,
Partner
popcomA.
A+ N4
15001, 2008 CERTIFIED COMPANY
CEH
SPECIAL DISCOUNT on any Microsoft Online Exams for TURNKEY students
ilers-Sea side) Colombo 03, 86988
Tel: 081 2205678, 0775077456
HOTLINE 0772 286 988
Now register for any course online ( www.turnkey.lk
Issiona Sri Lanka. Rகர Mo, 01/200