கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2014.09

Page 1
Desgn: Sinan
அல்ஹ
மலர்: 40 இதழ்:
மத நடைமுறைக அவர்களு
' மோதவைக்கும்
1 நாகரிகத்திற்
ISLAMIC MONTHLY

www.alhasanath.lk
3ஸனாத்
الحسات إسلامية شهرية تصدرها الجماعة الإسلامية السريلانكي
09 செப்டெம்பர்: 2014 துல்கஃதா: 1435
அடாது - 1
* 41 11 210 11 1471 )
கள் விடயத்தில் நம் நாமும்
புதிய கோட்பாடு:
நகுள் மோதல்
டிவு
ਚਰਚਿਤ
இஸ்லாமிய இலட்சியக் குரல் 60.

Page 2
A/L Over
Now is the time
from a pi
JOIN PENDING A
3 YEAR I BEng (Hons) in Software Engineering BSc (Hons) in Computing BA (Hons) in Business Administration
Hotline : 077 88 227 98
EO METRO
Shaping Lives, Creating Futures.
www.esoft.lk

to think about a degree restigious UK University
WITH /L'S FOR A DEGREE
UGC RECOGNISED
REGISTER NOW
FOR SEPTEMBER INTAKE
*condition apply
LONDON ::. metropolitan : **
university • •
CAMPUS KANDY enaka : 077 37 85 2 98
1 https://www.facebook.com/EsoftMetroCampusKandy

Page 3
من الرحیم
அல்குர்ஆன் விளக்கம் 46
இரவு-பகல் அல்லாஹ்வின்
அஷ்ஷெய்க் தாஹிர் எ
அல்ஹதீஸ் விளக்கம் 07-09
மறுமை நாள் வரை சத்தியமா
அஷ்ஷெய்க் எச்.எம். மி
தஃவா களம் 110-13
மத நடைமுறைகள் விடயத்தில் அவர்
உஸ்தாத் ர
14-16
முஸ்லிம் உ மோதவைக்கும் புதிய
காஸா:
17-20 புதிய சமநிலையை ே
அந்நிஸா
21-24 தீர்வு வாயிலல்ல காதில்!
கோபிகாபதி
| சோதிக்கப்பட்ட பெண் உம்மு குல்தூம் 25-26
° (ரழியல்லாஹு அன்ஹா)
ஹுதைபியா உடன்படிக்கை
விலை விபரம்:
உள்நாடு: தனிப் பிரதி: ரூபா 60.00 | வருட சந்தா: ரூபா வெளிநாடு: இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்,
மத்திய கிழக்கு நாடுகள்: 2600.00(அவுஸ் இங்கிலாந்து, நியூசிலாந்து: 4000.00(ஐக்கி
--அல்ஹள செப்டெம்பர்: 2014)
மகாகாககாகாகாபயபகா பாவகையான உணவாபணகானாபாபர்
ககககககககககககானைகணைகயைகலாமைகணாயாமணா

13 }! (47)
(1134)
1311 519:
உள்ளடக்கம் 1
-LL ELாபாபாபா
நா11ELHFM
உALAITHNETNM11ா14142-241N1:EாNMாபெரி
-) 639 - 20
- ஆகாகாககாகா
:::41:17:11:14:31:15 தகப்:::::::::::::::::::::::::::::::::ப்பு :::
5 அருளாகும்
“நபியே! இவர்களிடம்) நீர் கேளும், நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் இரவை உங்கள் மீது மறுமைநாள் வரை நிரந்தரமானதாக ஆக்கியிருந்தால், அல் லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால்
தான் உங்களுக்கு ஒளியைக் கொண்டுவர - நிஹால் (அஸ்ஹரி)
முடியும்? நீங்கள் செவியேற்பதில்லையா? இவர்களிடம் மேலும் கேளும். அல்லாஹ் பகலை உங்கள் மீது மறுமைநாள் வரை
நிரந்தரமானதாக்கியிருந்தால், நீங்கள் எக்கத்தில்...
அமைதி பெறுகின்ற இரவை உங்களுக்கு
அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவு ன்ஹாஜ் (இஸ்லாஹி)
ளால் கொண்டு வரமுடியும்? என்ன உங்க ளுக்கு புலப்படவில்லையா? இன்னும், அவன் தன் கருணையினால் உங்களுக்கு இரவையும் பகலையும் படைத்திருக்கின் றான். இரவில் நீங்கள் அமைதி பெறவேண்
டும். மேலும் பகலில் அவனின் அருட்கொ ஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
டையை நீங்கள் தேட வேண்டும். அதனால் நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்
கூடும் என்பதற்காக.”
(28: 71-73)
1-1'43.45 -11:11:5111111111141, 4211*:*4:41:1145-':41:13:41:54:41:11:5111111111111111161:11-11-12 145111111111!5:11:12:44:1111111114:43:34145-1481:13:42:13114111111213141244143444444:51:15-11-164412 14:11:51:1441:12-11:41:11:11:52:41::::::::::::44:11:34434155+'' செTEாங்EME441444414121ETறுங்கோ. 41-44EMENEHEALLEMEEEBELMEEEETEEL+ET+EEETTEASEELாய+El+HIEhttEE41:21:24-LTEL4TLEl-EHEATETITLEாயாக
யப்பப்பாங்காயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயயெயயயயயயயயயயயயயயயயயயயய.
களும் நாமும்
நீMEMENTAlt+BEEEர்பு EெESEEய/pulaMullaEE%ENAMEEM,
லகை
மலர்: 40 இதழ் : 09 2014 செப்டெம்பர் துல்கஃதா: 1435
ISSN: 1391 - 460X கோட்பாடு
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி :(011) 2689324,
தொலைநகல் :(011) 2686030 மின்னஞ்சல்: alhasanath@gmail.com இணையதளம்: www.alhasanath.lk
நாக்கி
குழந்தை உளவியல் 32-33 தேசத்துக்கு சான்று.. 34-36
ஆன்மிகம் 38-39
ஜம்இய்யா 40-41
இஸ்லாமியப் பிரசாரமும் 50-53
ஆயுதப் போராட்டமும்
unயிஸ்நாnை 54-55
47.48 |
I050.00 |ஆறு மாதம்: ரூபா 525.00 மலேசியா: 2550.00 | ரேலியா, ஜப்பான், தென் கொரியா: 3300.00) ப அமெரிக்கா, கனடா: 4700.00 னாத் - துல்கஃதா: 1435

Page 4
2 விளம்பரம்
GOLDEN 548, Peradeniya Road,Kand Best Teacher Training
Program in Kandy
DIPLOMA IN MONTESSORI TEACHERTRAINING - (AMI) DIPLOMA IN CHILD PSYCHOLOGY DIPLOMA IN PRE SCHOOL TEACHER TRAINING
DIPLOMA IN
Guilds TRAINING SKILLS
· ENGLISH பாடநெறி முடிவில் 2சர்வதேச சான்றிதழ்கள் உட்பட சான்றிதழ்கள் வழங்கப்படும்.
"பாக
ப(4 4:% A: is)
மேலதிக விபரங்களுக்கு 0777 44 6252
Target எப்படி... | பூ KDாணவர்கள் 1. பி. AL
தாழில் தேடுனர்கள் International School Teachers வெளிநாடு செல்ல செதிர்பார்த்திருப்போர்
INTERNATIONAL DIPLOMA IN SOFTWARE ENGINEERING Software Engineering Concepts Database Management Systems & Concepts Software Engineering Languages C++, VB.Net Software Documentation and Final Project System Analysis and Design .
Duation: Project Management Computer Architecture
3 mothsfulma)
Septerritsar 22 Tommerce
6 ManthsPart Time)
5cuitarrinthiar tal பாடநெறி முடிவில் சர்வதேச சான்றிதழ் வழங்கப்படும்.
ஆண், பெண் இருபாலாருக்கும் வெவ்வே
Diploma in AUTOCAD Diploma in
AUTO CAD
Full Time/Part Time
-அல்ல செப்டெம்பர்: 20

COLLEGE y. 0812 20 55 44 / 0777 222 529
INTERNATIONAL DIPLOMA IN BUSINESS MANAGEMENT
Management துறையில் சிறந்த ஒரு தொழில் வாகன
பற்றக்கொள்ள இன்ப Iா படு கொள்ளுங்கள் Contents Human Resource Management Project Management Marketing Management
Financial Management Business Communication
Business lan Management Information Systems Organization Behavior
Duration:
பாடநெறி ஆரம்பம் 03 Months - Weak Ilav5 September -22) It wanths - Wah படி (Septeme: -20
பாடநெறி முடிவில் சர்வதேச ISO தரச்சான்றிதழ் வழங்கப்படும்
தொழில் தகைமையொன்றை பெற்றுத்தரக்கூடிய REAL ACCESS PROGRAM
| இப்பாடநெறியின் மூலம் 5 தகைமைகளைப் பெறலாம்
1) Dip in English 2) Dip in Computer Studies 3) Dip in Graphic Designing 4) Dip in Web Designing 5) Dip in Hardware
| பாடநெறி ஆரம்பம்
September 15
மாதம் Weekly 05 Days
1 டிரிம்
(02 சர்வதேச ISOதரச் சான்றிதழ்கள் உட்பட 05 DIPLOMA சான்றிதழ்கள் வழங்கப்படும்
வறான தங்குமிட வசதி - Hostel Available |
Diploma in
Advanced Diploma in AUTO CAD'AUTOCAn போம் on 22 20
கலைவானா சாரலா பாலன்
பணகககக கவலையா ==
றஸனாத் -
4 துல்கஃதா: 1435

Page 5
முஸ்லிம் சமூகம்
கொள்வது
ஹஜ்ஜை எதிர்நோக்கியிருக்கும் முஸ்லிம் சமூகம், இன்று அதன் நிழலில் தன்னை மீளாய்வு செய்துகொள்வது சாலப்பொருத்தமாகும். ஹஜ்ஜின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் இன்று ஹஜ்ஜின் பெயரிலேயே சமூகத் திற்கு இழைக்கும் துரோகம் மன்னிக்க முடியாததாகும்.
ஏகன் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என, அல்லாஹ் அல்லாது வணங்கப்பட்டுக் கொண்டிருந்த அனைத்தையும் உடைத்தெறிந்த “ஏகத்துவத்தின் தந்தை இப்றாஹீம் (அலைஹஸ்ஸலாம்) அவர்கள் ஹஜ்ஜின் மூலபிதாவாகக் கருதப்படுகின்றார். அவரின் வழிவந்த இறுதி நபிமுஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் தனது இறுதி வெற்றியின்போது இறை இல்லத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்டுக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை உடைத்தெறிந்து தமது பணியை உலகில் நிறைவு செய்தார்கள். இது ஹஜ்
போதிக்கும் முதல் பாடமாகும்.
தந்தை இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் மனைவி ஹாஜர் (அலைஹிஸ்ஸலாம்), மகன் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோர் அல்லாஹ்வின் கட்ட ளைக்கு முற்றிலும் அடிபணிந்து தம் சுகபோகங்களை மாத்திரம் அல்ல, தம் இன்னுயிரையே அல்லாஹ்வுக்காக தியாகம் செய்ய முன்வந்தமை நாம் ஹஜ்ஜின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய இரண்டாவது பாடமாகும்.
இனக் கலவரங்களின் போது தம் உலகியல் நஷ்டங் களைவைத்து பாதிப்பை எடைபோடும் சமூகம், தம் ஆன்மிக இழப்பைத் துச்சமாக மதித்து, எதிரியிடமே சரணடையும் போக்கை என்னவென்பது?
ஹஜ்ஜுக்காக உலக முஸ்லிம்கள் மொழி, நிற, இன வர்க்க பேதமின்றி ஓரிடத்தில் ஒன்றுகூடி தம் ஐக்கியத்தை மீள் நிர்ணயம் செய்வதோடு உலகுக்குப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாக இதனை வெளிப்படுத்துவது ஓர் அற்புத பாடமாகும். எனினும் இந்த ஐக்கியம், சகோதரத்துவ வாஞ்சை வெற்றுடலாகத் தென்படுகின்றதே ஒழிய,
-- அல்ஹா செப்டெம்பர்: 2014

ஆசிரியர் கருத்து
ஹஜ்ஜைப் புரிந்து எப்போது?
அதன் உயிரோட்டத்தை இன்று முஸ்லிம் சமூகம் இழந்து விட்டது.
உலகளாவிய இஸ்லாமிய சமூகத்தின் கொள்கை, திட்டம் வகுக்கப்பட்டு, பிரகடனப்படுத்தப்பட்டு வந்த கலீபாக்களின் காலம் இன்று மறைந்து தமக்குள் போராடி, தம்மையே அழித்துக் கொள்ளும் நிலைதான் முழு உலகிலும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மொழி வெறி, இனவெறி, குடும்ப ஆட்சி முதலானவற்றின் காரணமாக ஓர் இஸ்லாமிய தலைமைத்துவம் உருவாவது முஸ்லிம் களாலேயே தடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஹஜ்ஜின் மூலம் தக்வா (இறையச்சம்) வளரவேண்டியது இறைவனின் எதிர்பார்ப்பாகும்.
''மேலும் ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் அல்லாஹ்வுக்காக நிறைவு செய்யுங்கள்"
(2:196) "ஆகவே (ஹஜ்ஜுக்கு வேண்டியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக தயார் செய்துவைத்தி ருப்பவற்றில் மிகச் சிறந்தது பயபக்தியாகும்.”
'ஹஜ்' ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த இபாதத் அதற்கே உரிய முறையில் நிறைவேற்றப்பட வேண்டும். ஹஜ்ஜின்போது வியாபாரம் செய்வது தவறல்ல. ஆனால், ஹஜ்ஜையே வியாபாரமாக மாற்றி, அற்ப பொருளுக்காக அந்நியர் மத்தியில் அடி தடிபட்டு, அவர்களை நடுவர்களாக்கி அனுமதி கேட்டு மண்டியிடு வது எமது சமூகத்தின் வங்குரோத்துத் தனத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது.
ஏக இறைவனான அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி வழிபடும் சமூகம் என்ற வகையில் ஒரே தலைமைத்து வத்தின் கீழ் ஐக்கியப்பட்டு, அணி திரண்டு அல்லாஹ் வின் தீனை இவ்வுலகில் நிலைநிறுத்த அனைத்து தியா கங்களையும் மேற்கொண்டு சகோதர வாஞ்சையுடன் ஒன்றுபட்டு போராடுவதே முஸ்லிம்களின் தலையாய பணியாகும். இப் பணியை தக்வாவுடன் மேற்கொள்ளும் போதுதான் ஹஜ்ஜும் ஓர் உயிரோட்டமுள்ள இபாதத் தாக மாறும்.
பண பலாகாவைணவ-டை-பாகமாடகா பாணா கா கடேசி
ககனஅவனதுங்கனவா
ஸனாத் .
துல்கஃதா: 1435

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
இரவு அல்லாஹ்வி.
அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி) அதிபர், கதி
“(நபியே! இவர்களிடம்) நீர் கேளும், பெரிதாக எதைய நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? முடியாது.
அல்லாஹ் இரவை உங்கள் மீது
ஆண்-பெண் மறுமைநாள் வரை நிரந்தரமானதாக
வெவ்வேறுபட்ட ஆக்கியிருந்தால், அல்லாஹ்வைத்
யில் நிறைவேற்றுவ தவிர வேறு எந்தக் கடவுளால்தான்
பகல் இரண்டும் உங்களுக்கு ஒளியைக் கொண்டுவர
பணியை நிறைவே முடியும்? நீங்கள் செவியேற்பதில்
னிக்க முடியும். இ லையா? இவர்களிடம் மேலும் கேளும்.
யையோ, பகல் இர அல்லாஹ் பகலை உங்கள் மீது மறு
நிறைவேற்ற முடிய மைநாள் வரை நிரந்தரமானதாக்கியி ருந்தால், நீங்கள் அமைதி பெறுகின்ற
புவியின் சுழற்சி இரவை உங்களுக்கு அல்லாஹ்வைத்
மாற்றத்திற்கான . தவிர வேறு எந்தக் கடவுளால் கொண்டு
ணியாக அல்லாது வரமுடியும்? என்ன உங்களுக்கு புலப்
கிவைத்துள்ளான். படவில்லையா? இன்னும், அவன்தன்
வேகம் குறைந்து கருணையினால்உங்களுக்கு இரவையும்
கின்றது என்பது பு பகலையும் படைத்திருக்கின்றான். இர
கருத்தாகும். கவனிக் வில் நீங்கள் அமைதி பெற வேண்டும்.
புவியின் சுழற்சி மேலும் பகலில் அவனின் அருட்கொ
பட்சத்தில் புவியில் டையை நீங்கள் தேட வேண்டும். அத
ஏற்படும். இது இர னால் நீங்கள் நன்றி செலுத்துவோராய்த்
மாற்றங்களை ஏ திகழக்கூடும் என்பதற்காக.” (28:71-73)
நிலையில் பெரும்
பட்டு, சமுத்திரங் இரவு- பகல் மாறி மாறி வருவது அல்லாஹுத் தஆலா மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில்
இறை நி மிகப் பெரும் அருளாகும். பகலில் பல
நபி ( விதமான வேலைகளில் ஈடுபட்டு சிர
அவர்களி மப்பட்ட மனிதன் இரவில் தூங்கி
வாழ்வ அமைதி பெறுகின்றான். இதனால்
பேண அடுத்த நாள் உற்சாகமாக வேலை
பகலா செய்வதற்கு தன்னை தயார் செய்து
வழிவகு கொள்கின்றான். இரவில்தூங்கி அமைதி பெறாத மனிதனால் அடுத்த நாள்
--அல்ஹ செப்டெம்பர்: 2014
கங்கை அறுபது-காகொவிக்கா-பாவணEEானாக
-- காட்ட அEEாடைஅடையாறு -- H

- பகல் ன் அருளாகும்
ஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி, வடதெனிய, வெலம்பொட
பும் சாதித்துவிட களாகி, உயிரினங்கள் வாழ்வதற்கு
பொருத்தமற்ற இடமாக பூமி மாறும் இரு பாலாரும்
ஆபத்து உருவாகும். புவியின் சுழற்சி பணியை இப்பூமி
முற்றாக நின்றுவிடும் பட்த்தில் என்ன து போன்று இரவு
நடக்கும் என்பதை அல்லாஹுத் வெவ்வேறுபட்ட
தஆலா மாத்திரமே அறிவான். பற்றுவதை அவதா
புவியின் சுழற்சியை மையமாகக் ரவு பகலின் பணி -
கொண்டு மாறி மாறி வரும் இரவு- பகல் வின் பணியையோ |
அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு பாது.
வழங்கியுள்ள அருட்கொடைகளில்
சியை இரவு - பகல்
மிகப் பெரும் அருளாக இருப்பதோடு, அடிப்படைக் கார
அல்லாஹ்வின் மாபெரும் அத்தாட்
சியாகவும் உள்ளது. இதனால் அல் ஹுத் தஆலா ஆக்
லாஹுத் தஆலா இரவு, பகல் பற்றிப் புவியின் சுழற்சி கொண்டே செல்
புனித அல்குர்ஆனில் பல இடங்களில் வியியலாளர்களின்
குறிப்பிட்டு, அது பற்றி சிந்தித்து கப்படும் அளவிற்கு
படிப்பினை பெறுமாறு மனிதனை
அழைக்கின்றான். வேகம் குறையும் பாரிய மாற்றங்கள்
"'நிச்சயமாக வானங்களையும் பூமி வு, பகலில் பெரும் யையும் (அல்லாஹ் படைத்திருப்பதி ற்படுத்தும். கால் லும், இரவு பகல் மாறி மாறி வந்து 5 மாற்றங்கள் ஏற் கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் கள் பாலைவனங் பயன் தருவதைக் கொண்டு கடலில்
யதிகளுக்கேற்ப மனிதன் தன்னை மாற்றி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என் வாழ்க்கை வழிமுறைகளைப் பின்பற்றி தில் மாத்திரமே உடல், உள நலன்களைப் முடியம். இதற்கு மாற்றமாக இரவைப் க மாற்ற முயல்வது ஆன்மிக வரட்சிக்கு கப்பதோடு உடல், உள நலன்களில் பெரும்
பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
கேகயங்காலுகா IEDகாக
அபயவஎ45ாசகனகாபிய-அட-கவணக்கானவனகககய நாயாயவானாக
ஸனாத் -
துல்கஃதா: 1435

Page 7
செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும் அதன் மூலம் எல்லா விதமான பிராணி களையும் பரவவிட்டிருப்பதிலும், காற்றுக்களை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையே கட் டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக்காட்டும் சான்றுகள் உள்ளன."
(2: 164) ''நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பி லும் இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடை யோருக்கு திடமாக அத்தாட்சிகள்பல இருக்கின்றன.” (3:190)
''நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான். அவனே, இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். அவ்விரவு பகலை வெகு விரைவாகப் பின் தொடர்கின்றது. இன்னும் சூரிய னையும் சந்திரனையும் நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக் குரியவையே! அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளம் மிக்கவனாவான்.”
(7: 54)
''நிச்சயமாக இரவும் பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.''
(10: 6) "மேலும், அவன்எத்தகையவன் என்றால் அவனேபூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்: இன்னும் அதில் ஒவ்வொருகனிவர்க்கத்தி லிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கி னான். அவனே இரவைப் பகலால் மூடுகிறான். நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக் கின்றன.'
(13: 3) "அவனே உயிர் கொடுக்கிறான். இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான். மற்றும் இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?''
(23: 80) “இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும் பகலை யும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.'' (25: 62)
“அவன் வானங்களையும் பூமியையும் சத்தியத்தோடு படைத்திருக்கிறான். அவனே பகலின் மீது இரவைச்சாற்று கிறான். இன்னும், இரவின் மீது பகலைச் சாற்றுகிறான். சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்ப டுத்தினான். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது. (நபியே!) அறிந்து கொள்வீராக!
-அல்ஹம் செப்டெம்பர்: 2014

அல்குர்ஆன் விளக்கம்
அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க மன்னிப்பவன்."
(39: 5)
"மேலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானத் திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்துபோனபூமியைஅதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூ கத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.” (45: 5)
--" (இரவு) எனும் சொல் " (பகல்) எனும் சொல் லை விடவும் முற்படுத்தப்பட்டே புனித அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவுக்குரிய இயல்புகளையும் பகலுக்குரிய இயல்புகளையும் அல்லாஹுத் தஆலா பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றான்:
''அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும் நித்தி ரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான். இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கி யிருக்கிறான்.”
(25: 47)
"மேலும், உங்களுடையதூக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாக நாம் ஆக்கவில்லையா? மேலும் இரவை உங்க ளுக்கு (மூடிக் கொள்ளக்கூடிய) ஆடையாக ஆக்கவில்லை யா? மேலும், பகலை வாழ்க்கைத் தேவைகளை தேடும் நேரமாக ஆக்கவில்லையா?”
(78: 9-11)
#14ாயடா
காலத்தைப் படைத்து, மனிதனின் தேவைகளை நன்கு அறிந்த அல்லாஹுத் தஆலா அதனை இரவு, பகல் என இரண்டாகப் பிரித்து சமநிலைப் படுத்தியுள்ளான். சமகால நாகரிகத்தின் துரித வளர்ச்சியின் காரணமாகவும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி காரணமா கவும் மனிதன்
இரவைப் பகலாக மாற்றிக் கொண்டுள்ளான்.
சமகால உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதன் இறை நியதிகளுக்குதெரிந்தோ, தெரியாமலோமாறுசெய்து
கொண்டுள்ளான். நாகரிகத்தின் தொட்டிலில் ஊஞ்சலாடும் மனிதன்
இறை நியதிகளைப் புறக்கணித்து மின்னணுக் கருவிகளின் அடிமையாக மாறியதன்விளைவாக இரவை பகலாக மாற்ற முயற்சிக்கின்றான்.இதன் விளைவாக இரவில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றான்.பகலை இரவாக்கி அதிகாலைப்
பொழுதில் தூங்கி பொன்னானநேரத்தை பாழாக்குகின்றான்.
பனாத் --
துல்கஃதா: 1435

Page 8
6
அல்குர்ஆன் விளக்கம்
இவ்வசனங்களை உற்றுநோக்கும்போது அல்லாஹுத் தஆலாபகல் வேளையை மனிதர்கள் பூமியில் பரந்து சென்று
வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்ளும் உழைப்பிற்கு ஏற்ற நேரமாக ஆக்கிவைத்துள்ளான். அதனால் ஏற்படும் களைப்பைப் போக்க இரவைதூங்கி இளைப்பாறும் நேரமாக அல்லாஹுத் தஆலா ஆக்கிவைத்துள்ளான். இவ் இறை நியதிக்கு மாற்றம் செய்பவர்கள் தமக்குத்தாமே அநீதம் விளைவித்துக் கொள்கின்றனர்.
சமகால உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதன் இறை நியதிகளுக்கு தெரிந்தோ, தெரியாமலோ மாறுசெய்து கொண்டுள்ளான். நாகரிகத்தின் தொட்டிலில் ஊஞ்சலாடும் மனிதன் இறை நியதிகளைப் புறக்கணித்து
மின்னணுக் கருவிகளின் அடிமையாக மாறியதன் விளை வாக இரவை பகலாக மாற்ற முயற்சிக்கின்றான். இதன் விளைவாக இரவில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றான். பகலை இரவாக்கி அதிகாலைப் பொழுதில் தூங்கி பொன்னான நேரத்தை பாழாக்குகின்றான்.
வேதனைக்குரிய இந்நிலைக்கு அதிகமான இறை விசுவாசிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். உலகில் எங்கோ நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளைப் பார்த்து ரசிப்பதற்காக கண்விழித்து நடுநிசி வரை காத்திருந்து இரவை மட்டுமல்லாமல், மறுநாள் பகலையும் பாழாக்கும் பரிதாப நிலைக்கு பலர்தள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டு மைதானங்கள் ஒளியூட்டப்பட்டு இரவு வேளைகளில் நடத்தப்டும் விளையாட்டுப் போட்டிகளை நடுநிசியையும் தாண்டி கண்விழித்து ரசிப்பதன் விளைவாக எமது ரப்புக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பாழாக்குவது மட்டுமல்லாமல், எமது உடலுக்கு நாம் கொடுக்க வேண்டிய கடமைகளையும் கொடுக்கத் தவறி விடுகின்றோம். - இரவு, தூங்கி அமைதிபெறும் நேரமாக இருப்பது போன்று இறைவழிபாடுகள் மூலம் உள அமைதியைத் தேட மிகவும் பொருத்தமான நேரமாகவும் உள்ளது. இதனால் தான் இஷாத் தொழுகையின் பின் பயனற்ற பேச்சுக்களில் ஈடுபட்டு காலத்தைக் கடத்துவதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஆனால், அதிகமானோர் இஷாத் தொழுகையின் பின்னரே பேச்சுக் களில் ஈடுபட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் போதனைகளுக்கு முற்று முழுதாக மாறு செய்கின்றனர்.
காலத்தைப் படைத்து, மனிதனின் தேவைகளை நன்கு அறிந்த அல்லாஹுத் தஆலா அதனை இரவு, பகல் என இரண்டாகப் பிரித்து சமநிலைப்படுத்தியுள்ளான். சமகால நாகரிகத்தின் துரித வளர்ச்சியின் காரணமாகவும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி காரணமா கவும் மனிதன் இரவைப் பகலாக மாற்றிக் கொண்டுள்ளான். இதனால் மனிதன் தனக்குத்தானே அநியாயம் செய்து கொள்கின்றான். சுமார் 30, 40 வருடங்களுக்கு முன் நாம்
-அல்வ செப்டெம்பர்: 201
தமான் தன் பின் நபி (ஸ்"

கழித்த இரவுகளையும் சமகாலத்தில் நாம் கழித்துக் கொண்டிருக்கும் இரவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இதனை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
காலத்துக்கேற்ப மாரி காலத்தில் இரவை அதிகரித்தும் பகலைக் குறைத்தும், கோடை காலத்தில் பகலை அதி கரித்து இரவைக் குறைப்பதிலும் சிந்தித்துணரும் மனிதர் களுக்கு அல்லாஹுத் தஆலா பல அத்தாட்சிகளை
வைத்துள்ளான்.
''நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதை யும், பகலை இரவில் நுழைப்பதையும் இன்னும் சூரியனை யும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில்வைத்திருப்பதையும் நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை சென்று கொண்டிருக்கும். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்."
(31:29)
இறை நியதிகளுக்கேற்ப மனிதன் தன்னை மாற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதில் மாத்திரமே உடல், உள நலன்களைப் பேண முடியம். இதற்கு மாற்ற மாக இரவைப் பகலாக மாற்ற முயல்வது ஆன்மிக வரட் சிக்கு வழிவகுப்பதோடு உடல், உள நலன்களில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
தபால் மூலக் கல்வி பின்வரும் கற்கை நெறிகளுக்கு மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றார்கள். 1. Dip in Social Science சமூக விஞ்ஞானம்.
Dip. In Disaster Met
அனர்த்த முகாமை Dip. in Psychology
வயல் 1, Dip in team
பாலம் முகாமைத்துவம் | 5. Dip. in Human Recourse Management
கை வாய்யாமைத்துவம் 3 6. Dip. in Educational Migt கல்வி முகாமைத்துவம். 1. Din. In Iontc3di ஆரம்ப பாடசாலை - III MElumalat)
3. Din, in Marketing - சந்தைப்படுத்தல் 7 Din, in Bisine55 Mut வியாபார முகாமைத்துவம் III D] InUா IIபு அயவலக நிர்வாகம் 11. Dip in Spoken English ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அயேனத்து பாடங்களும் தபால் மூலம் கற்பிக்கப்படும், இறுதியில் சர்வதேச
அங்கீகார Certificate வளங்கப்படும். காலம் 6 மாதங்கள், கட்டணம் 4800.00மாதாந்தம் Rs, ado) Application Form, லேதிக விபரங்கள் பெற கீழ்வரும் கோட்டக்க தொலைபேசிக்குது டேயர்.
முகவரியை SMS செய்யுங்கள், or31448d6 INSTITUTE OF SOCIAL & TECHNICAL STUDIES
400 First Floor, Main Street, Maruthamunai 3, Kalmunai, Mtintifiitsedu.nett.net iெalizifiாட்டும் .. கள்வோம்: IIIIIIIIIIIIIIIthiII Accredited by: in USA Internationally Recognized Certificate
(pu)ாழ "1/13) : A A
ஹஸனாத் .
4 துல்கஃதா: 1435

Page 9
(மறுமை
மறுமை ந மார்க்கத்தில் நிலைத்
அஷ்ஷெய்க் எச்எம், மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் ''எனது சமூகத்தில் ஒரு குழுவினர் அல்லாஹ்வி வரை எதிரிகளை வெற்றி கொண்டு தொடர்ந்தும் பே
fான்
இறைதூதர் (ஸல்லல்லாஹு .
பிரிவுகளில் எ அலைஹி வஸல்லம்) அவர்கள் இஸ் பேரறிஞர் பெ லாத்தின் எழுச்சி குறித்து பல்வேறு சுப்
அவர்கள் பின் செய்திகளை எதிர்வு கூறியுள்ளார்கள்.
"இஸ்லாம் அவற்றுள் பிரதானமான ஒரு செய்தி
இவ்வகையில் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படு
பாரிய பணி ை கின்றது. மேற்படி ஹதீஸ் ஸஹீஹுல்
வாழ்ந்து வரு புகாரியில் "கிதாபுல் இஃதிஸாம் பில் கிதாபி வஸ்ஸன்னா” என்ற பிரதான
இறைதூதா தலைப்பிலும், வார்த்தை வித்தியாசங்க
கூறப்பட்ட இ ளுடன் ""கிதாபுல் இல்ம்” (கல்வியறிவு)
தாகும். மேற் என்ற பிரதான தலைப்பிலும் பதிவாகி
ஒவ்வொரு பி யுள்ளது.
அலைஹி வ
உள்ளதாக அக் இஸ்லாம் இறைவனது மார்க்கம்.
கின்ற ஆரோக் அது மனிதர்களது உருவாக்கமல்ல.
குறித்த தெளி எனவே, அதனது இயல்புத் தன்மை
ஐயமில்லை. மற்றெல்லாக் கொள்கை, கோட்பாடுக ளையும் மிகைத்து மேலான்மையுடன்
நாம் விளக் தொடர்ந்தும் திகழுவாதாகும். மறுமை
யில் பல்வேறு நாள் வரை தீனுல் இஸ்லாம் உயிருள்ள
(ஸல்லல்லாவ வாழ்க்கை நெறியாகவே இருக்கும்.
தாயம் அல்ல உலக வரலாற்றில் குறித்த காலப் பிரி
வின் சத்திய ப வுகளில் இதனது எழுச்சி மந்த கதியில்
முரண்படுகின் இருந்திருக்க முடியும். ஆனால், அது
முடியாது" காலத்தால் அழிந்து செல்வாக்கு
"மறுமை ந மார்க்கத்திற்க ருக்கும்” என
னார்கள். ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தி உலக மோகமும் தொற்றிக் கொ உயிர்ப்பை வழங்குகின்ற அறக் வாழுவார்கள்.
“எனது சய
இழந்த ஒரு சமயக் கோட்பாடாக இருந்ததில்லை. அடுத்தடுத்த காலப்
கத்தில் நிலை
-- அல்ல செப்டெம்பர்: 201

ஹதீஸ் விளக்கம்
Tள் வரை சத்திய த்திருக்கும் குழுவினர்
IIIIIIIIாபாரம் ரையாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம் கள் கூறினார்கள்:
ன் கட்டளையாகிய மறுமை நாள் அவர்களிடம் வரும் மலாதிக்கதுடன் வாழுவார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
ழுச்சி பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறது. இரு குறித்து மளலானா அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹிமஹுல்லாஹ்)
வருமாறு குறிப்பிட்டார்கள்: > நலிவடையவில்லை; முஸ்லிம்கள் நலிவடைந்தார்கள்." இஸ்லாமியக் கொள்கை, கோட்பாட்டை வாழவைக்கும் ய முன்னெடுக்கும் குழுவினர் இந்த உம்மத்தில் தொடர்ந்தும் வார்கள் என்பது இறைதூதரின் நற்செய்தியாகும். ச (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் எதிர்வு இக்குழுவினர் குறித்த விளக்கம் எமக்கு மிகவும் அவசியமான குறிப்பிட்ட ஹதீஸை வலுவான ஆதாரமாகக் கொண்டு ரச்சாரக் குழுவும் தம்மையே இறை தூதர் (ஸல்லல்லாஹு ஸல்லம்) அவர்கள் இந்த ஹதீஸில் அடையாளப்படுத்தி கமகிழ்ந்து ஏனைய குழுக்களை கடுமையாக விமர்சனம் செய் க்கியமற்ற கால சூழலில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இது வின்மை பிளவுக்கும் பரிவினைக்கும்வழி வகுக்கும் என்பதில்
கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸக்கு வலுவூட்டும் வகை அறிவிப்புக்களை ஹதீஸ் கிரந்தங்களில் காண முடியும். நபி ஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ''இந்த சமூ பாஹ்வின் கட்டளையாகிய மறுமை நாள் வரை அல்லாஹ் மார்க்கத்தில் தொடர்ந்தும் நிலைத்திருக்கும். இவர்களோடு
றவர்கள் இவர்களுக்கு எத்தகைய தீங்கையும் இழைத்து விட
(ஸஹீஹுல் புகாரி- கிதாபுல் இல்மீ)
நாள் உருவாகும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் இந்த Tக போராடுவார்கள். இந்த மார்க்கம் தொடர்ந்தும் நிலைத்தி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி
(ஸஹீஹ் முஸ்லிம்) டேம் பலவீனங்களும் அலட்சிய மனப்பான்மையும்
ண்டிருந்தாலும்கூட இந்த தீனுல் இஸ்லாத்திற்கு காவலர்கள் இந்த சமுதாயத்தில் தொடர்ந்து
முதாயத்தில் ஒரு கூட்டத்தினர் அல்லாஹ்வின் சத்திய மார்க் பத்து நின்று எதிரிகளை ஆதிக்கம் செலுத்திய நிலையில்
சாயன அயான் - படது
றஸனாத் - 14 துல்கஃதா: 1435

Page 10
8 ஹதீஸ் விளக்கம்
( )
மறுமை வரும் வரை போராடு வார்கள். இவர்
களுடன் முரண் இத்தகைய கனதியான
படுகின்றவர்க பணியை
ளால் இவர்க முன்னெடுக்க போராளிகள்
ளுக்கு எந்த தீங் மட்டும் போதாது. இஸ்லாமிய ஷரீஆ துறை
கையும் இழைத்
துவிட முடியா அறிஞர்கள், அரசியல் துறை முஜ்தஹித்கள், சட்டத்துறை
து.” (ஸஹீஹு நிபுணர்கள், ஊடகவியலாளர்
முஸ்லிம்) கள், சிவில் நிர்வாகத்துறை
மேலே குறிப் சார்ந்தவர்கள், இலக்கிய
பிடப் பட்ட கர்த்தாக்கள், கல்வியலாளர்கள், சமூகவியலாளர்கள், உளவள்
அனைத்து அறி ஆலோசகர்கள், இஸ்லாமிய
விப்புக்குகளும் அழைப்பாளர்கள், எழுத்தாளர்
இந்த உம்மத்தில் கள் முதலான பல்வேறு துறை
குறிப்பிட்ட சில சார்ந்தவர்களின் வகிபாகம்
குழுவினர் இந்த தீனின் எழுச்சிக்கு
சத்திய மார்க் இன்றியமையாததாகும்.
கத்தை உயிருடன் வாழவைக்கும் அறப் போராட் டத்தில் தம்மை
முழுமை யாக அர்ப்பணித்திருப்பார்கள் என்ற சுப செய்தியை எமக்கு அறிவிக்கின்றன. ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்திடம் பலவீனங்களும் அலட்சிய மனப்பான்மையும் உலக மோகமும் தொற்றிக் கொண்டிருந்தாலும்கூட இந்த தீனுல் இஸ்லாத்திற்கு உயிர்ப்பை வழங்குகின்ற அறக் காவலர்கள் இந்த சமுதாயத்தில் தொடர்ந்து வாழுவார்கள். தீனுல் இஸ்லாம் இவ்வுலகில் நிலைநாட்டப்படுவதும், அது மேலோங்குவதும், அது உலகத்திற்கு ஆசானாக மாறுவதும் இத்தகைய மனிதப் புனிதர்களால்தானேதவிர மந்திரங்களாலும் அற்புதங்களாலும் அல்ல என்ற பேருண் மையையும் இந்த ஹதீஸ் எமக்கு உணர்த்துகின்றது.
இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்த்துச் செய்தியாக கூறிய இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் குழுவினர் உலகில் எப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபடுவர்? என்ற வினாவுக்கு விளக்கம் பெறுவதும் அவசியமாகும். ஏனெனில், இஸ்லாமிய கொள்கைக் கோட்பாட்டின் அடித்தளத்தை ஆட்டங்காணச் செய்து, இஸ்லாத்தின் முகத்தை கோர உருவமாகச் சித்தி ரிக்கும் நோக்கில் இஸ்லாத்தின் பொது எதிரிகள் இஸ் லாமிய உம்மத்தினுள் கிளர்ச்சியாளர்களையும் ஆயுதக் குழுக்கயுைம் உருவாக்கி அவர்கள் வன்முறையில் ஈடுபட உதவி வருகின்றனர். இக்குழுக்களை முஸ்லிம் உம்மத் சரிகாணும் வகையில் நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸ்களில் முன்வைக்கப்பட்ட நபிகளாரின்
--- அல்ஹள செப்டெம்பர்: 2014)
GREEக வயmmாகியம்

கருத்துக்களை வலுவான ஆதாரமாக சமர்ப்பிக்கின்றனர். இவ்வகையில் அண்ணலாரின் எதிர்வுகூறல்களை உணர்ச் சிக் கொந்தளிப்பு வேகத்திற்கு அப்பால் நின்று இஸ்லாமிய அறிவியல் பாரம்பரியத்தின் ஒளியில் விளக்குவது காலத்தின் தேவையாகும்.
| "சத்திய மார்க்கத்தில் நிலைத்து நின்று மறுமை நாள் வரை போராடுகின்ற இக்குழுவினர் எப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்லாஹ்வின் தூதரே!” என வினவப்பட் டது. அதற்கு “பைதுல் முகத்திஸைச் சேர்ந்தவர்கள்" என இறை தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த ஹதீஸை உறுதிப்படுத் துகின்ற மற்றுமொரு ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் அபூஉமாமா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இமாம் தபரானி அவர்கள் ஜாமிஉல் அவ்ஸத் என்ற தனது கிரந்தத்தில் அபூஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “(சிரியாவின் தலை நகரமாகிய) டமஸ்கஸின் வாயில் அருகிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் அவர்கள் போராடுவார்கள். மறுமை நாள் வரையில் வெற்றி வாகை சூடிய நிலையில் காணப்படும் இவர்களை கையறு நிலையில் விடுகின்றவர்களால் இவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படாது.”
மேற்படி போராட்டம் மறுமை நாள் மிகவும் நெருங்கி வரும் நிலையில் நடைபெறும். அதாவது பைத்துல் முகத் திஸில் போராடும் இக்குழுவைதஜ்ஜால் சுற்றி வளைப்பான். அப்போது இவர்களை நோக்கி ஈஸா (அலைஹிஸ்ஸ லாம்) அவர்கள் இறங்கி வந்து தஜ்ஜாலைக் கொன்று விடு வார்கள். அதனைத் தொடர்ந்து ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது காலத்தில் மார்க்கம் மேலோங்கி இருக்கும். இவர்களது மரணத்தைத் தொடர்ந்து மறுமையின் அடையாளமாக ஒரு காற்று வீசும். அது ஈமான் உள்ள மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றும். படுமோசமான மனிதர்கள் மட்டும் இவ்வுலகில் எஞ்சியிருப்பார்கள். அப்போது மறுமை நாள் வந்துவிடும்.
எனவே, பைத்துல் முகத்தஸில் போராடும் குழுவினர் உலகமுடிவின்போது தோன்றுவார்கள் என்பது தெளிவான விடயமாகும். ஆனாலும், அதற்கு முற்பட்ட காலப் பிரி வுகளில் உலகின் பல பிரதேசங்களில் சத்திய மார்க்கத்தில் நிலைத்து நின்று மார்க்கத்தை நிலைநாட்டுகின்ற குழுவினர் அல்லது போராடுகின்ற குழுவினர் தொடர்ந்து வாழ்ந்து வருவார்கள். இன்று பலஸ்தீன மண்ணிலும் ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லிம்களால் முன்னெடுக்கப்படு |கின்ற விடுதலைப் போராட்டங்களை இதற்கு உதாரண மாகக் குறிப்பிடலாம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ''மக்கா வெற்றியின்
-சபாபியவர்
மனாத்
துல்கஃதா: 1435

Page 11
பின்னர் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் நடைபெற மாட் டாது. ஆனால், அல்ஜிஹாத் என்னும் அறப் போராட் டமும் அதற்காக எண்ணங் கொள்ளுதலும் தொடரும். (இஸ்லாமிய சமூகத் தலைவரினால்) போராட்டத்திற் கான அழைப்பு விடுக்கப்பட்டால் போராட்டத்திற்குச் செல்லுங்கள்.”
(ஸஹீஹுல் புகாரி) எல்லாக் காலப் பிரிவிலும் போராட்டம் நடைபெறும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
சத்திய மார்க்கத்தில் நிலைத்து நிற்கும் குழுவினர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் அணியினரா? அல்லது துறை சார்ந்த மனிதர்களா? என்பதில் அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன. இமாம் புகாரி (ரஹிமஹுல் லாஹ்) அவர்கள் “இக் குழுவினர் அறிஞர் பெருமக்கள்” எனக் குறிப்பிடுகின்றார்கள். இமாம் அஹ்மத் இப்னு
ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "இக் குழுவினர் ஹதீஸ் துறை அறிஞர்கள். அவ்வாறு இல்லை எனில் அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது' எனக் கூறினார்கள். இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்: "ஹதீஸில் குறிப்பிடப்படுகின்ற குழுவினர் என்பது அல்லாஹ்வின் கட்டளைகளை அமுல்படுத்துகின்ற போராளி, குர்ஆன் விரிவுரையாளர், ஹதீஸ்துறை வல்லுனர், சட்டக் கலை வல்லலுனர், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர், வணக்கவாளி, வீரர், உலகில் பற்றற்று வாழுபவர், போராட்ட நுற்பங்களை அறிந்தவர் போன்ற அனைத்து வகையான முஃமின்களையும் உள்ளிட்ட பிரிவினராகும். இவர்கள் அனைவரும் உலகில் ஒரே பிரதேசத்தில் ஒன்றாக வாழ வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்கள் பல்வேறு பிரதேசங்களில் வாழுவார்கள்.”
இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது கருத்து மிகவும் பொருத்தமானதானதும் சிரேஷ்டமானதுமாகும். அதாவது தீனுல் இஸ்லாத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு பல்துறை சார்ந்த மனிதர்களின் பங்களிப்பு அவசியமாகும். இந்த மார்க்கத்தின் பல்வேறு பகுதிகளும் புனருத்தாரணம் செய்யப்பட வேண்டிய தேவை ஏற்படுகின்றபோது குறித்ததொரு துறை சார்ந்தோரால் மட்டும் அதனை முன்னெடுக்க முடியாது. இந்த மார்க்கத்தின் புனருத்தாரண நடவடிக்கை தொடர்பில் இறைதூதர் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
"ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனருத்தாரணம் செய்யக் கூடியவர்களை அல்லாஹ் அனுப்பிவைப்பான்.” இந்த ஹதீஸின் மூலத்தில் 'மன்' என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அது ஒரு தனி மனிதனை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, அது ஒரு குழு வையும் அல்லது இயக்கத்தையும் குறிக்கும் என்பது அறிஞர் பெருமக்களின் கருத்தாகும்.
கலைமானாகாணகம்
-- அல்வ செப்டெம்பர்: 201

ஹதீஸ் விளக்கம்
ஆகவே, இஸ்லாமிய மார்க்கம் இரண்டாவது அந்நி யமான நிலையில் இருந்து விடுபட்டு எழுச்சி பெறும் காலப் பிரிவில் அதனது எல்லாப் பகுதிகளும் சமநிலை பேணப் பட்டு கட்டி எழுப்பப்படல் வேண்டும். அரசியல், பொரு ளாதாரம், கல்வி, ஆன்மிகம், சட்டம், நிர்வாகம், குடும்ப வியல், பண்பாடு, கலாசாரம், மருத்துவம், சுகாதாரம் முதலான இன்னோரன்ன துறைகளில் இஸ்லாம் எழுச்சி பெற்று ஆதிக்க சக்தியாக மாறி ஆசான் என்ற உயர் அந்தஸ்த்தை அடைய வேண்டும். இத்தகைய கனதியான பணியை முன்னெடுக்க போராளிகள் மட்டும் போதாது. இஸ்லாமிய ஷரீஆ துறை அறிஞர்கள், அரசியல் துறை முஜ்தஹித்கள், சட்டத்துறை நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் நிர்வாகத்துறை சார்ந்தவர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கல்வியலாளர்கள், சமூகவியலாளர்கள், உளவள ஆலோசகர் கள், இஸ்லாமிய அழைப்பாளர்கள், எழுத்தாளர்கள் முத லான பல்வேறு துறை சார்ந்தவர்களின் வகிபாகம் தீனின் எழுச்சிக்கு இன்றியமையாததாகும்.
தீனுல் இஸ்லாம் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்வதற்காக தனி நபர்களாக நின்று யார் உழைக்கின்றார்களோ அவர் களும் இஸ்லாமிய இயக்கங்களும் நிறுவனங்களும் இஸ் லாத்தினதும் மற்றும் முஸ்லிம்களினதும் இருப்பையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தங்களது பூர்விகப் பூமியை அல்லது புனித பூமியைப் பாதுகாப்பதற்காகவும் போராடுகின்ற ஆயுதப் போராட்டக் குழுக்களும் அறிவு என்னும் ஆயுதத்தை ஏந்திப் போராடுகின்ற அறிஞர் பெருமக்களும் இறை தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிடுகின்ற குழுவில் அங்கம் வகின்றனர். சத்திய மார்க்கத்தில் நிலைக்து நிற்கின்ற குழு என்பது குறித்ததொரு தஃவா அமைப்போ இயக்கமோ அல்லது போராட்டக்குழுவோ அல்ல. தீனுல் இஸ்லாத்தை ஆதிக்க சக்தியாக மாற்றியமைக்கும் இறுதி இலக்கை நோக்கி உலகின் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் யாரெல்லாம் பயணிக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் இக்குழுவைச் சார்ந்தவர்களே!
ஒவ்வொரு கொள்கை சார்பு இயக்கமும் தத்தமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி தமக்கு ஓர் ஆதரவு வட்டத்தை அமைப்பதற்கு "ஹதீஸ்களில் குறிப்பிடப்ப டும் வெற்றி பெற்ற சத்தியக் குழு நாங்கள்தான்" என வாதிடுவதும் இதர இஸ்லாமிய அமைப்புக்களை சாடு வதும் ஷரீஆ விரோத செயற்பாடாகும். இறைதூதரின் வழிமுறைகளை சிந்தனைத் தெளிவோடு பின்பற்றுமாறு நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். எமது சுய விருப்பு வெறுப்புக்களும், தனிப்பட்ட வேட்கைகளும்ஸுன்னாவை களங்கப்படுத்தி விடக் கூடாது. சத்திய மார்க்கத்தின் எழுச் சிக்காக உழைக்கின்ற அனைத்து அமைப்புக்களும் இயக் கங்களும் தனி நபர்களும் இறைதூதரின் சுப செய்தி தாங்கி வந்த சத்தியக் குழுவில் உறுப்புரிமை பெற்றவர்களே! .
ஹஸனாத் -
4|துல்கஃதா: 1435

Page 12
10
தஃவா களம்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅ adli l: tifit it fili IN fit lt filt ift: f* fly /jh (h Ih F if+ 1 #l ill fly fly it fj ji jth Ajth #it /jh 4 #
மத நடைமுறை6 அவர்களு
} நீர் தி th ### ### th iki Alth சிரி சிரி சிரி நீர் ## ச» 4th fgh P &At 4th திர்+ திர் நீர் dlik 4 4h ரீs gh 4F &# [# th கீர் #lh
மும் வர்கள் ஏற்பு
கின்ற
கொள் கோட்பாடு நடைமுை என்பனதொட
இஸ்லாத் நெளிவானர்
முஸ்லிமல்லாதவர்களில் சிலர் இஸ்லாம் பற்றியும் முஸ் லிம்கள் பற்றியும் மிக மிகத் தவ றான கருத்துக்கள் ஊட்டப் பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்நிலை எவ்வளவு தூரம் அவர்கள் மத்தியில் பரவியிருக் கிறது என்பதை எங்களால் ஊகிக்க முடியாதிருக்கிறது.
முன்பெல்லாம் இஸ்லாம் பற்றி எழும் சந்தேகங்களை அவர்கள் எம்மிடம் கேள்விக ளாகக் கேட்பார்கள். நாம் எங்க ளால் முடிந்த பதில்களைக் கூறி னால் அவர்கள் திருப்தியடைகி றார்களோ இல்லையோ அமை தியாக இருந்து விடுவார்கள். எனினும், இன்றைய நிலை அவ்வாறில்லை. முஸ்லிம்களது ஒவ்வொரு நடைமுறைக்கும் அவர்கள் ஒரு விளக்கம் சொல் கிறார்கள். படுமோசமான எண் ணங்கள் அவர்களது உள்ளங்க ளில் தூவப்பட்டிருப்பதை அந்த விளக்கங்கள் உணர்த்துகின்றன. எத்தகைய உண்மையுமில்லாத அந்த விளக்கங்களை அவர்கள் நம்பியிருக்கிறார்கள் என்பது எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. அவர்களுக்கு மத்தியில் இருக் கும் சில படித்த மக்கள்கூட அவற்றை முழுமையாக நம்பி யிருப்பது போன்றே எமக்கு
இருக்கிறது..! நிலைப்பாடு, மஸ்தவ
விடிய
முஸ்ன
எவ்வாறுந கொள்ளவோ என்பதை
ளுக்கு வைத்திருக்
அந்தப்புரித விளைவுதான் களின்விபட நாம் கொண்
அயினைய
-அல்ஹள் செப்டெம்பர்: 2014)

தீதே இஸ்லாமி
WWWW.usthazhajjulakbar.org
பயிர் (ft பட ili j k l ப ர் ர் ர் ஆ ஆ ஆ 2)
ஆ 2 இ ந் filti ly ft
கள் விடயத்தில் ம் நாமும்
| fly ifkh gh ify fght at aft 4th Aft 4h தி} இ த 2
தோன்றுகின்றது.
அவர்கள் கூறும் அதிசயமான விளக்கங்க
பாது
ளுக்கு சில உதாரணங்கள் வருமாறு: பிருக்
முஸ்லிம்கள் நோன்பு நோற்பது பற்றி மதம்,
அவர்கள் கூறும் விளக்கம்: முஸ்லிம்கள் சாப் பாட்டுப் பிரியர்கள். பதினொரு மாதங்களாக
உண்டு கொழுத்திருக்கும் அவர்கள் தங்களது கெள்,
எடையைக் குறைத்துக் கொள்வதற்காக ஒரு றகள்
மாத காலம் தொடர்ச்சியாக நோன்பு நோற்கின் பயில்
றனர். திற்கு
சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்வது நாம்
பற்றிய விளக்கம்: முஸ்லிம்கள் அதிகம் இறைச்சி ப்பாடு
உண்கிறார்கள். அதனால் அவர்களது உடல் அந்த
களிலிருந்து வெளியேறும் கழிவுகள் துர்நாற்ற
அஸ்வி
முடையவையாக இருக்கின்றன. அந்த நாற்றம்
பிறருக்குத் தெரிய வராமல் இருப்பதற்குத்தான் ரிகள்
அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்கி த்தில்
றார்கள். மேலும் அதிகமாக நறுமணம் பூசிக் மகள்
கொள்கிறார்கள். டந்து
இவ்வாறு முஸ்லிம்களின் நடைமுறைகள் டுைம்
ஒவ்வொன்றிற்கும் அவர்கள் புதுப்புது விளக் வாக
கங்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். முஸ்லி
ய
மல்லாத அனைவரும் இவ்வாறு நடந்து கொள் கிறார்கள் என்று நாம் கூறவில்லை. இருப்பினும்,
இது போன்ற நச்சுக்கருத்துக்கள் அவர்களிடையே விள்
பரவிச் சென்றால் நாளடைவில் மதங்கள் அவர்
மற்றும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மத்தில்
முற்றிலும் பாதிக்கப்பட்டு விடும். இவ்வாறு நள்ள
அங்கலாய்த்தவர்கள் ஒரு வைபவத்திற்கு வருகை தந்திருந்த படித்த மூத்த எமது சகோதரர்களில் சிலர். அவர்கள் அண்மைய நடப்புகள் பற்றி
றெது.
பாகும்.
பணEEEணESHEEானனானானாபசயகம்
பயனகக்காயாயாபகம்
செகாவாட்காவாகா பாதை வாடா
லனாத்
துல்கஃதா: 1435

Page 13
கலந்துரையாடிக் கொண்டிருந்தவேளை சுட்டிக்காட்டிய விடயங்களே இவை. முஸ்லிம்களின் உயிர், உடைமைக ளுக்கு மட்டுமல்ல, அவர்களது கோட்பாடுகள், நடை முறைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கம் நல்லுள்ளங்களுக்கு மத்தியில் தூவப் பட்டிருப்பதையே இவை உணர்த்துகின்றன.
முஸ்லிமல்லாதவர்கள் பற்றிய எமது கவலை இதற்கு நேர்மாறானது. அவர்கள் மது அருந்தக் கூடாது. அவர் களது குடும்ப மற்றும் இரத்த உறவுகளிடையே சண்டை களோசச்சரவுகளோவரக் கூடாது. அவர்களது துன்பங்கள், துயரங்கள்துடைக்கப்பட வேண்டும். வறுமை, பசி, பிணி என்பன அவர்களது வாழ்விலிருந்து அகற்றப்பட வேண்டும். அவர்களது உரிமைகள், உடைமைகளுக்கு அநீதியி ழைக்கப்படக் கூடாது. அவர்களது உழைப்புக்கு தகுந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களது வாழ்க்கை யைச் தடம் புரளச் செய்யும் அனைத்து சீர்கேடுகளும் களையப்பட வேண்டும். மொத்தத்தில் அவர்கள் சுபிட்ச மாக வாழ வேண்டும். அவர்களது விடயத்தில் நாம் கொண்டுள்ள விருப்பம் இது. எனினும், எமது விடயத் தில் அவர்கள்...?
முஸ்லிமல்லாதவர்கள் ஏற்றிருக்கின்ற மதம், கொள்கை, கோட்பாடுகள், நடைமுறைகள் என்பன தொடர்பில் இஸ்லாத்திற்கு தெளிவானதொரு நிலைப்பாடு இருக்கிறது. அந்த நிலைப்பாடு முஸ்லிமல்லாதவர்கள் விடயத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு புரிய வைத்திருக்கிறது. அந்தப் புரிதலின் விளைவுதான் அவர்களின் விடயத்தில் நாம் கொண்டுள்ள கரிசனையாகும். அந்தப் புரிதல் பல
முக்கிய அம்சங்களை உள்ளடக் கியிருக்கிறது.
- 1. ''நாங்கள் ஒவ்வொரு
- அவர்கள் நின சமூகத்திற்கும் அவர்களது
அல்னற முள் நடைமுறைகளை அலங்க,
அரசஅ. ரித்துக் காட்டியிருக்கிறோம்”
அல்லாவவை என 6: 108 ஆம் வசனத்தில்
அம்மகுவா அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இடன் எபிற இதன் பிரகாரம் ஒவ்வொரு
அவனதுவாக சமூகமும் தனது கோட்
வாக்கமயின். பாடுகள், நடைமுறைகள்
பகைவன என்பவற்றில் கொண் டுள்ள பற்றை ஒரு
கொண்டிருக்கிற யதார்த்தம் எனக்
அவள் ருக்மா கருத வேண்டும் என
கெள்ருக் இஸ்லாம் எடுத்து
பார்வையிலிருந் ரைக்கிறது.
முடிய
2. சமூகத்தின் நடை முறைகள்
கககபவனாகவனை விட்டகாசமாக
-- அல்ஹ செப்டெம்பர்: 2014

தஃவா களம்
அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டப்பட்டிருப்பதால் அவர் களது நடைமுறைகளைஇழிந்துரைக்க வேண்டாம். அவர்கள் அழைக்கும் தெய்வங்களை ஏச வேண்டாம் என அதே வசனத்தில் (6: 108) அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இது அந்த இஸ்லாமியப் பார்வையின் அடுத்த அம்சம்.
3. அத்தோடு மற்றுமொரு அம்சத்தை 2: 256ஆவது வசனத்தினூடாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாத்தை மற்றொருவருக்கு பலவந்தமாக திணிக்க முடியாது என்பதே அதுவாகும். தத்தமது அறிவின் மூலம் ஒருவர் சுயமாக இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொள்வதனையே அல்லாஹ் விரும்புகிறான். அஞ்சியோ அல்லது பொருளாசை காரண மாகவோ இஸ்லாத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வதை அல்லாஹ் விரும்புவதில்லை.
4. அடுத்த அம்சம் மனிதர்கள் எதனை விளங்கினார்கள், எதனை ஏற்றுக் கொண்டார்கள், எவற்றை நிராகரித்தார்கள்? போன்ற இன்னோரன்ன விடயங்கள் குறித்து இறுதித் தீர்ப்பு வழங்கும் ஒரு நாள் இருக்கிறது. அன்றைய தினம் மனிதர்களிடையே இருந்த சர்ச்சைகளையெல்லாம் அல்லாஹ் தீர்த்து வைப்பான். (2: 113) உலகில் அத்தகைய சர்ச்சைகளைத் தீர்க்க மனிதர்களால் முடியாது. உலகில் ஒன்றை மட்டும் எம்மால் செய்ய முடியும்.
மனிதனது அறிவு, ஆராய்ச்சி என்பவற்றிற்குப் புலப் படும் விதமாக நல்லவற்றையும் கெட்டவற்றையும் வேறுபடுத்திக் காட்டலாம். விஞ்ஞான ரீதியாக... ஆக்க பூர்வமாக ஒன்றை விமர்சிக்கலாம். மனித சமூகம் அங்கீ கரிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நன்மை, தீமைகளைப் புரிய வைக்கலாம்.
இந்த வழிமுறைகளுக்கப்பால் - சென்று மற்றொரு சமூகத்தின் கோட்பாடுகளையோ நடை முறைகளையோ இழிவுபடுத்து வதற்கு இஸ்லாம் இடம் தர வில்லை.
எப்பது போல
லிம்களுடைய 2. அல்கான மனிதர்களின் ளம்மியின் தறியிடுகின்றது. தின் கீழ், அவன் துஅவன் படைத்த
ன்ன செய்து ர்கள் என்பதை கஅவதானித்துக் றான். அவன் து எவரும் தப்ப ாது.
இந்த வகையில் ஏனைய சமூகங்களில் கோட்பாடுகள், நடைமுறைகள் போன்றவற்றை இழிவுபடுத்தும் ஈனச்செயலில் பொதுவாக முஸ்லிம்கள் ஈடுபடுவதில்லை. விதிவி லக்காக சிலர் ஈடுபடுகிறார் கள் எனின், அவர்கள் மேலே நாம் பார்த்த அந்த இஸ் லாமியப் பார்வையை புரி யாதவர்கள் அல்லது தீ வி ர வாதத் திற் குத் துணைபோகின்றவர்கள்.
--- --------
மஸனாத் -
= துல்கஃதா: 1435

Page 14
தஃவா களம்
இந்த ரீதியில் பார்க்கும்போது ஏனைய மதங்கள் விட யத்தில் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை மிகத் தெளிவானது; வெளிப்படையானது. இந்த சகிப்புத் தன்மையை இஸ் லாத்தில் மட்டுமல்ல, முஸ்லிம்களது வாழ்விலும் தெளி வாகப் பார்க்க முடிகிறது. இலங்கை முஸ்லிம்கள் இந்த சகிப்புத்தன்மைக்கு முன்னுதாரணமாக இந்த மண்ணில் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து காட்டியுமிருக்கிறார்கள். அவர்கள் பிற மதங்களின் கோட்பாடுகள் மற்றும் நடை முறைகளை இழிவுபடுத்தி அந்த மதங்களைப் பின்பற்று வோரின் மனங்களைப் புன்படுத்தவில்லை.
மத சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள் எந்தளவு நடந்து கொண்டபோதிலும் தீய நோக்கம் கொண்ட சக்திகளுக்கு அது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இஸ்லாத்தின் மீதும் அதன் கோட்பாடுகள், நடைமுறைகள் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களாகவே இருப்பர். பொய்களையும் அவதூறுகளையும் இட்டுக்கட்டுவதிலும் தப்பபிப்பிராயங்களையும் உண்மைக்கு மாற்றமான செய்திகளையும் பரவச் செய்வதிலுமே அவர்கள் முனைப்பாக இருப்பர்.
தீய சக்கிகளின் இந்தப் போக்கைப் பார்த்து முஸ்லிம்கள் பதற்றமடைய வேண்டியதில்லை. அவர்கள் எங்களது நடைமுறைகளை இழிவுபடுத்தும் அதே பாணியில் அவர்களது நடைமுறைகளை நாம் இழிவுபடுத்த முனை யவும் கூடாது.
எங்களுக்கு முன்னாலுள்ள கடமைகள் வேறு. இஸ் லாத்தின் கண்ணியத்தையும் அழகையும் அறிவுபூர்வமாக முன்வைப்பதற்கும் அதன்படி வாழ்வதற்கும் நாம் முன்பை விட எம்மை அதிகமாகத் தயார்படுத்த வேண்டும். தீய சக்திகளின் அவலட்சணங்கள் அதிகரிக்க அதிகரிக்க எமது வாழ்க்கையின் நல்ல பக்கங்கள் மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும். இவ்வாறானதொரு திசையில் முஸ்லிம்கள் பயணித்தால் அவர்களது பொறுமைக்கும் நன் முயற்சிக ளுக்கும் அல்லாஹ் சிறந்த பிரதிபலன்களைத் தருவான்.
முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்பியிருப்பது கூட எம்மை எதிர்க்கும் தீய சக்திகளுக்கு சிம்ம சொப்பனமா கவே இருக்கிறது. அவர்களில் சிலர் கேட்கிறார்கள் உங் களது அல்லாஹ் ஏன் மௌனமாக இருக்கிறான்? இஸ்ரே லியர்களை கெட்டவர்களாக இருந்தால் அவர்களை அழித்து காஸா மக்களை ஏன் அவன் காப்பாற்றவில்லை? உண்மையில் நாம் அல்லாஹ் என்று கூறும்போதும் அந்தத் தீய சக்திகள் அதனை ஏளனமாகவே பார்க்கின்றன. முஸ்லிம்கள் கல்லையோ மண்ணையோ வணங்கியிருந் தால் அது அவர்களுக்கு ஒரு விவகாரமாக இருந்திருக்காது. உயிரற்ற கல்லையும் மண்ணையும் விட அனைத்துக்கும் உயிர் வழங்கி உணவளித்துப் பாதுகாக்கும் அல்லாஹ்வை நாம் ஏற்றிருப்பதே அவர்களுக்குப் பிரச்சினை.
கிண்டலாக எமது மத உணர்வைச் சீண்டிப்பார்க்கும்
-அல்ஹள் செப்டெம்பர்: 2014

அவர்களது இந்த நாகரிகம் பற்றி என்ன சொல்ல இருக்கிறது? அவர்கள் அழைக்கும் தெய்வங்களைஏசவேண்டாம் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றபோது அதனை விட உயர்ந்த ஒரு நாகரிகத்தை அவர்கள் எமக்குக் கற்றுத் தரவில்லை.
அல்லாஹ்வை அவர்கள் பழிவாங்கத் துடிக்கும் ஒரு மனிதனைப் போல் கற்பனை செய்கிறார்கள் போலும். முஸ்லிம்களைத் துன்புறுத்தினால் உடனே கோபம் கொண்டு துன்புறுத்தியவர்களைப் பழிவாங்கிவிடுவான் என அவர்கள் அல்லாஹ்வை மட்டிடுகிறார்கள்.
அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டிய முதல் அம்சமே பிழைத்து விட்டது என்பதைத் தான் அவர்களது இந்தக் கூற்று புலப்படுத்துகிறது. அவர் கள் நினைப்பது போல அல்லாஹ் முஸ்லிம்களுடைய இரட்சகன் அல்ல. அல்குர்ஆன் அல்லாஹ்வை மனிதர்க ளின் இரட்சகன், வானம் பூமியின் இரட்சகன் என்றே குறிப்பிடுகின்றது. அவனது வானத்தின் கீழ், அவன் விரித்த பூமியின் மீது அவன் படைத்த மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்வையிலி ருந்து எவரும் தப்ப முடியாது.
இரண்டாவது அம்சம்: உலகை சன்மானமோ தண்ட னையோ வழங்கப்படும் இடமாக அவன் அமைக்கவில்லை. மாறாக, சன்மானத்திற்கும் தண்டனைகளுக்கும் இட்டுச் செல்லும் ஒரு செயற்களமாகவே அல்லாஹ் உலகை ஏற்பாடு செய்திருக்கிறான். "பிறப்பு, இறப்பு ஆகிய இரண் டிற்குமிடைப்பட்ட வாழ்க்கை அழகிய முறையில் செயற் படுவோரை சோதித்தறிவதற்கே” என (67:2) அல்லாஹ்
கூறுகின்றான்.
எனவே, இங்கு அவசரப்பட்டு அல்லாஹ் எவரையும் தண்டித்துவிட மாட்டான்.
மூன்றாவது அம்சம்: உலகம் ஒரு சோதனைக் கூடமாகும். அதில் ஆட்சியாளர்கள் முதல் ஆளப்படுபவர்கள் வரை அனைவரும் சோதிக்கப்படுகிறார்கள். தங்களது வாழ்க்கை மூலமாக ஒவ்வொருவரும் தத்தமது சோதனையை எதிர் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வார்த்தைகள் (50:18) மற்றும் நடத்தைகள் (82: 11,12) யாவும் தப்பாமல் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ''நான்காவது அம்சம்: பரீட்சையை முடிப்பதற்காக ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட அவகாசத்தை அல்லாஹ் முழுமையாக கொடுத்து விடுகிறான். அந்த அவகாசத்தை அவன் பறித்துக் கொள்வதில்லை. கெட்ட வர்களைத் தண்டித்து விட்டால் அவர்களது அவகாசம் பறிக்கப்படுகிறது. அப்போது பரீட்சை அர்த்தமற்றதாகி விடுகிறது. எனவே, அவர்களது பரீட்சைமுடியும் வரை அவர் களை விட்டு வைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.
ஐந்தாவது அம்சம்: "மனிதர்கள் யாரும் தங்களுக்கு தரப் பட்ட அவகாசத்தை முடித்துக் கொண்டு அவனிடமிருந்து தப்பிச் சென்றுவிட முடியாது.” (65: 33) மரணத்தின் பனாத் -
துல்கஃதா: 1435

Page 15
பின்னால் அவர்கள் அனைவரும் தங்களது இரட்சக னிடமே ஒன்று சேர வேண்டும்.
ஆறாவது அம்சம்: "மரணத்தின் பின்னர் மனிதர்கள் அனைவரும் எழுப்பப்பட்டு விசாரணைக்குட்படுத்தப் படுவார்கள் அதற்கான நாள் ஒன்றும் நிச்சயிக்கப்பட்டி ருக்கிறது. அன்று எமது வானமும் எமது பூமியும் நாங்கள் இன்று காண்பது போலிருக்க மாட்டாது.'' (14:48)
அன்று நல்லவர்களுக்கு சுவனமும் தீயவர்களுக்கு நரக மும் பரிசாக அல்லது தண்டனையாக வழங்கப்பட இருக் கிறது.
1ம், 'K -1)
உT 2013 10).
ஏழாவது அம்சம்: ''அந்த நாளை சந்தித்த பிறகு தனது தவறை உணரும் மனிதன் மீண்டும் உலகம் சென்று தன்னைத் திருத்திக் கொள்ள அவகாசம் தருமாறு தனது இரட்சகனி கடம் கேட்பான். எனினும், அந்த அவகாசம் அவனுக்கு
வழங்கப்பட மாட்டாது.''
(23: 100)
இவற்றையெல்லாம் அறிந்திராத நிலையில்தான் “உங்களது அல்லாஹ்விடம்
- 3 இவற்றை செல்லுங்கள். அவனால்
அறிந்திராத நிலையி முடியுமாக இருந்தால் உங்க
அல்லாஹ்விடம் செல் ளைக் காப்பாற்றுமாறு
முடியுமாக இருந்தால் உர் கூறுங்கள்" என அவர்கள்
கூறுங்கள்” என . கிண்டல் செய்கிறார்கள்.
செய்கிற
உலகில் ஒரு சமூகம் அநீதியிழைக்கலாம்; மற்றொரு சமூகம் அழிந்து போகலாம். அழிந்து போவது நல்ல சமூகமாகக்கூட இருக்கலாம். எனினும், அவர்களைக் காப்பாற்ற அல்லாஹ் வரவேண்டியதில்லை. காப்பாற் றப்பட வேண்டியவர்களைக் காப்பாற்றி, தண்டிக்கப்பட வேண்டியவர்களைத் தண்டிப்பதற்கு ஒரு நாளை அவன் ஏற்கனவே சித்தப்படுத்தி விட்டான்.
எனினும் உலகில் நல்லவர்களுக்கு ஒரு சன்மானத் தையும் கெட்டவர்களுக்கு ஒரு தண்டனையையும் அல்லாஹ் வைத்திருக்கிறான். அதனை நல்லவர்களும் கெட்டவர்களும் உலகில் பெற்றே தீருவார்கள்.
மத நல்லவர்களுக்கு உலகில் கிடைக்கும் சன்மானம்: மன நிறைவு, அமைதி
ம தீயவர்களுக்கு உலகில் கிடைக்கும் தண்டனை: சஞ்சலங்கள், ஆற்றாமைகள், குரோதங்கள், பகைமைகள்
மற்றும் நெருக்கடிகள் நிறைந்த உள்ளம்.
கெட்டவர்கள் அதிகாரம் செல்வம் என எதனைக் குவித்து வைத்திருந்தாலும் நிம்மதியை இழந்தவர்களாகவே வாழ்ந்திருப்பார்கள். கெட்டவர்களின் உள்ளங்கள் அவர் களை அமைதியாக வாழ விடவே மாட்டாது.
மாலை அல்ல செப்டெம்பர்: 201

தஃவா களம்
| 13
நல்லவர்கள் உலகில் சிலபோது நஷ்டமடைவார்கள். எனினும், உள்ளத்தால் அவர்கள் பலம் பெற்றிருப்பார்கள். கெட்டவர்கள் அனைத்தையும் தம்மிடம் வைத்துக் கொண்டு பயத்தோடு வாழ்கின்றவேளை நல்லவர்கள் எது இருந்தாலும் இல்லா விட்டாலும் மனோ பலத்தை இழந்திருக்க மாட்டார்கள்.
இந்த வாழ்க்கைப் பாடங்களையெல்லாம் கற்று செயல்படுகின்ற முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களது விட யங்களில் மென்மையும் சகிப்புத்தன்மையும் கொண் டவர்களாக இருக்கின்றனர். இவற்றை விளங்காமல் Tit for tat என்ற மனப்பாங்குடன் செயற்படுபவர்கள் கடும் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை 99.9% வீதமானவர்கள் முதல் நிலைப்பாட்டிலேயே இருக்கின்ற னர். நாங்கள் பிறமத சகோதரர்களுடன் தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டையே கடைபிடிக்க வேண்டும். அவர்களுள்
சிலர் எங்களது மத உணர்வு
களைச் சீண்டியதற்காக நாம் யெல்லாம்
பதற்றமடைய வேண்டிய ல்தான் “உங்களது
தில்லை - அது எமது வழிமு லுங்கள். அவனால்
றையுமல்ல. பகளைக் காப்பாற்றுமாறு
உணர்ச்சிகளுக்கு அடி அவர்கள் கிண்டல்
மையாகி தீய சக்திகளின் சதி பார்கள்
களுக்குத் துணை போகாமல் அறிவுபூர்வமாக செயல்பட்டு
நாட்டையும் சமூகத்தையும் நல்வழியில் இட்டுச் செல்ல வேண்டிய கடமைப்பாட்டை முஸ்லிம்கள் அதிகமதிகம் உணர வேண்டிய காலமிது.
ஓர் அரிய சந்தர்ப்பம்
சTH படா பாராப்
கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான
- சத்திர சிகிச்சை (Gidc Sugar) விஷேட வில்லையுடன் கட்டணம் ரூபா. 15,000/-
குவைத் வைத்தியபடி புந்தளம்
தொடர்புகளுக்கு:- 032226பே3, 077722107.07பக்3க்33 பட 5 வர.
ஒக்டோபர் மாத பதிவுகளுக்கு - ஈரப்பப்படும் -
'முந்திக் கொள்ளுங்கள் | 2950.00 மட்டுமே
9E ELEாரிடா
ஒஸனாத் 4 துல்கஃதா: 1435

Page 16
14)
| தேசம் கடந்து
முஹம்மத் ஸகி பவ விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா
E-mail: lackymfma
முஸ்லிம் உலகை மோதல் (Clash within நாகரிகத்திற்
சமகால அரபுலகின் அரசியல் எதிர்காலம் குறித்து எதிர்வு கூற முடியாத நிலையில் அரசியல் நோக்கர்கள் அங்கலாய்க்கின்றனர். ஈராக், லிபியா, சிரியா, அல்ஜீரியா, எகிப்து, பாகிஸ்தான், மாலி மற்றும் சோமா லியா என அரபு இஸ்லாமிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் நிலைவரங்கள் நாளுக்கு நாள் புதுப்புது பரி மாணங்களை எடுத்த வண்ணமுள்ளன. இவற்றுக்கு மத்தியில் முஸ்லிம் உலகின் அரசியல் மாற்றங்களை விவரிப்பதற்கு வித்தியாசமான அரசியல் கோட்பா டொன்றை சில அரசியல் அவதானிகள் முன்வைக் கின்றனர்.
6 @ 3 |
.
சா
அதாவது, இனி முஸ்லிம் உலகை நாகரிகங்களுக் குள்ளால் மோதல் (Clash within Civilization) என்ற கோட்பாடுதான் வழிநடத்தப் போகிறது என அரசியல் விற்பன்னர்கள் எழுதுகின்றனர். இதன் அர்த்தம் என்னவென்றால், அடுத்த கட்ட அரபு இஸ்லாமிய நாடுகளின் அரசியல் எதிர்காலம் தங்களுக் குள்ளே சண்டையிடு வதினூடாகவே வடிவம்
“இன்று நேட்டோ பெறும் என்பதாகும்.
அமெரிக்காவிதை இஸ்லாமிய நாகரிகத்தின்
நாடுகள் சபையின் வரலாற்றுச் சொந்தக்கா
படையினதும் பூட்ஸ் ரர்கள் தங்களுக்குள் எதி
இஸ்லாமிய நாகரிக ரிகளை உருவாக்கிக்
மிதிபடுகிறது என்றா கொண்டு, வெறும் அர
காரணம், இஸ்லாமிய சியல் நலன்களுக்காக
uாதுகாவலர் என்ற பெய போராட்டத்தில் ஈடுபடு
ஆட்சியாளர்கள்தான். வார்கள் என்பதே நாகரி
பல்கலைக்கழகத்தின் ச கத்திற்குள்ளால் மோதல்
துறை பேராசிரியர்ல என்ற இக் கோட்பாடு
> அடித்துச்சொல் நேரடியாகச் சுட்டும் அர்த்தமாகும்.
-அல்ஹம் செப்டெம்பர்: 2014

ஸ் நமி மரபுக்கல்லுாரி மாதம்பை
gmail.com
வைக்கும் புதிய கோட்பாடு: 1 Civilization) -குள் மோதல்
இதற்கு முன்னர் 1990களில் அமெரிக்காவின் அரசியல் ஞ்ஞானி சாமுவேல் ஹன்டிங்டன் என்பவர் நாகரிகங்களுக்கு டையிலான மோதல் (Clash between Civilizations) என்ற காட்பாட்டை முன்வைத்தார். அமெரிக்காவுக்கும் ரஷ்யா க்குமிடையிலான பனிப்போர் காலத்து அரசியல் சிற்பியாக முவேல் ஹன்டிங்டன் கருதப்படுகிறார். 1990களில் பனிப்
போர் நிறைவு பெற்றவுடன் அமெரிக்கா உலகின் ஏக பொ
லிஸ்காரனாக பதவியேற்றது. விதுைம்
இச்சந்தர்ப்பத்திலேயே சாமு பும் ஐக்கிய
வேல் ஹன்டிங்டன் நாகரிகங் பாதுகாப்பு
களுக்கு இடையிலான மோதல் கால்களால்
என்ற அரசியல் கோட்பாட்டை முதுசங்கள்
முன்வைத்தார். அதாவது, கடந்த ல், அதற்குக்
அரை நூற்றாண்டு கால அமெ நாகரிகத்தின்
ரிக்காவின் எதிரியான சோவியத் றோடு இயங்கும்
யூனியனை விழ்த்தி விட்டோம். ” என கட்டாம்
இனி அமெரிக்காவின் தலை வதேச அரசியல்
மையிலான மேற்கு நாகரிகத்தின்
பச்சைஎதிரி (The Greenenemy) ho ஸித்தீக் .
எனப்படும் இஸ்லாமிய நாகரி கத்துடனும், சிவப்பு எதிரி (The Red enemy) எனப்படும் சீன
சுகிறார்.
- * -'
ஸனாத் --
துல்கஃதா: 1435

Page 17
கம்பு
நாகரிகத்துடனுமான மோதல்களேசர்வதேச அரசியலைவழிநடத்தப் போகிறது. எனவே,
மறுபக்க
மாற்றம் 1 இவ்விரண்டு எதிரிகளையும் வீழ்த்தும்
கானல் நீ செயற்திட்டத்தில் மேற்குலகம் இறங்க வேண்டும் என அரசியல் விஞ்ஞானி சாமு
அல்கை வேல் ஹன்டிங்டன் வலியுறுத்தினார்.
நோக்கர் அதிலும் குறிப்பாக, மிக அவசரமாக பச்சை
மிகவும்! எதிரியை (இஸ்லாமிய நாகரிகம்) மேற்குலகு
இவர்கள வெற்றி கொள்ள வேண்டும் என சாமுவேல்
எதயன. ஹன்டிங்டன் ஆலோசனை தெரிவித்தார்.
எதிராக
பிரயோகிக் 1990களின் பின்னரான சர்வதேச அரசி
என்ற அறி யல் தளத்தில் அமெரிக்காவின் காய்நகர்த்
எங்கு அரசி தல்கள் அனைத்தும் 'நாகரிகங்களுக்கு
தல்கள் இடையிலான மோதல்' என்ற கோட்டின்
இராஜதந் ) பின்புலத்தில் இடம்பெற்றுள்ளதை தெளி
முரண்பாடு வாக அவதானிக்கலாம். உதாரணமாக,
காண வே 1990இல் ஈராக் மீதான அமெரிக்காவின்
அறிவோம் ஆக்கிரமிப்பு, 2001இல் ஆப்கான் மீதான
கிழக்கில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் 2003
மாற்றங்கா
அரசியல் | இல் சதாம் ஹுசைனை வீழத்துவதற்கான
அடிப்படை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போன்றன
செய்யும் அற இஸ்லாமிய நாகரிகத்தை மடக்கிப் பிடிக்கும்
இதன் விலை மேற்கு நாகரிகத்தின் முயற்சிகளாகவே
- நொறுக்க பார்க்கப்பட வேண்டும். சாமுவேல் ஹன்
தியத்தில் எம் டிங்டனின் நாகரிகங்களுக்கு இடையிலான
றையும் க மோதல் என்ற கோட்பாட்டிற்கு வலுச்
வகைகள் சேர்க்கும் வகையில் ஜப்பானைச் சேர்ந்த
- அல்கைது அரசியல் விஞ்ஞானியான பிரான்ஸிஸ் புகயாமா "வரலாற்றின் முடிவும் கடைசி மனிதன் பற்றிய கோட்பாடும்” (Endofthe historyandtheory oflastman) என்ற கோட்பாட்டை முன்வைத்தார். அதாவது, உலகின் எல்லா அரசியல் முறைமைகளும் தோல்வியடைந்து விட்டன. இனி மேற்குலகின் ஜனநாயக மற்றும் லிபரல் உலக ஒழுங்கே சர்வதேசத்தை ஆளப் போகிறது என்பதாகும்.
இதனடிப்படையில் அமெரிக்காவின் பில் கிளிங்டன், ஜோர்ஜ் டப்ளியு புஷ் போன்றவர்கள் ஜனநாயகம், தா ராண்மைவாத பொருளாதார ஒழுங்கு என்ற பெயரிலேயே இஸ்லாமிய நாகரிகத்திற்கு எதிரான போரைத் தொடுத்தனர். 2003இல் ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு ஜோர்ஜ் புஷ் தயா ராகும்போது 'உலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவ தற்காக இறைவன் என்னை அனுப்பியிருக்கிறான்' என்று முழங்கியமை அதற்கான சிறந்த சான்றாகும். மறுபுறத்தில், மேற்கின் உலக ஒழுங்கின் முன்னால் சரணாகதி அரசியல் செய்த மத்திய கிழக்கின் மன்னர்களையும், இராணுவச் சர்வதிகாரிகளையும் விட்டு வைத்தனர். மத்திய கிழக்கின் தங்களது கலாச்சாரத்தின்ஏகவிநியோகஸ்தர்களாகவே மேற்கு நாகரிகம் இவர்களை நோக்கியது.
Fாபாபாகோ
-- அல்வ செப்டெம்பர்: 201

தேசம் கடந்து 15
2008இல் அமெரிக்காவின் அடுத்த ம், அரசியல்
கட்டநகர்வைப் பற்றி ஜனாதிபதி தேர்தலில் எபகவொம்
ஒபாமா முன்னறிவிப்புச் செய்தார். அதா எனக் கருதி
வது, நாகரிகங்களுக்கு இடையிலான பறி ஆடும்
மோதலில் அமெரிக்கா அடுத்த கட்டத்தை தாவின் தற
நோக்கி நகரப் போகிறது என்பதே அவ்வ ற பாய்ச்சல்
றிவிப்பாகும். நேரடியாக, மேற்சொன்ன பத்துானது.
வசனத்தில் சொல்லா விட்டாலும்கூட, ஏக்கு எங்கு
மறைமுகமாக"The pivotto Asia" (ஆசியாக் படி, யாருக்கு
கண்டத்தை நோக்கி திரும்புதல்) என்ற ஆயுதத்தை
வார்த்தைக்கூடாக சிவப்பு நாகரிகத்தை சு வேண்டும்?
(சீனா) வீழ்த்தும் செயற்திட்டத்தை வோ அல்லது
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பல் காய்நகர்த் உடன்பாட்டு
உத்தியோகபூர்வமாக உறுதி செய்தது. ரெத்திற்கூடாக
இந்நிலையில்தான் அரபுலகின் மக்கள் களுக்கு தீர்வு
எழுச்சி இடம்பெற்றது. சடுதியான பல ண்டும் என்ற
மாற்றங்கள் நிகழ்ந்தன. அரபு வசந்தம் அல்லது மத்திய
கொண்டு வந்த மாற்றங்களில் ஏற்கனவே ஏ அரசியல்
கொதித்துக் கொண்டிருந்த இரு பிராந்திய ளை சர்வதேச பரிமாணத்தின்
சக்திகளினதும் இருப்பை ஒரு கணம் யில் அளவீடு
உலுக்கியெடுத்தது. எகிப்தின் மாற்றம் அவோ இல்லை.
சஊதி அரேபியாவையும் சிரியாவின் பவு, ஏற்கனவே
மாற்றம் ஈரானையும் நடுத்தெருவில் ப்படும் பிராந்
நிறுத்தியது. இக்கட்டான தருணத்தில் நசியிருப்பவற்
அரபு வசந்தம் ஏன் தன்னை அச்சுறுத்து ஊற்றி எறியும்
கிறது? என இரு நாடுகளும் சிந்திக்காமல், யத்தையே
சந்தர்ப்பம் பார்த்து பிராந்திய எதிரி ஈரானை |செய்கிறது.
தீர்த்துக்கட்டசஊதி அரேபியாதயாரானது.
சஊதி அரேபியாவைத் தீர்த்துக் கட்ட ஈரான் தயாரானது. இறுதியில், இரு தேசங்களினதும் ஆதிக்க வெறியின் பலிபீடங்களாக சிரியாவும் ஈராக்கும் லெபனானும் யெமனும் மாறின. சர்வதேச அரசியலின் நரித்தனங்கள் பற்றித் தெரியாமல் இரு தேசங்களும் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நாடகத்தின் கிளைமேக்ஸ் கட்டங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் மூன்றாவது தரப்பாக ரசித்துக் கொண்டிருக்கின்றன. இன்றும் மத்திய கிழக்கு பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. விளைவாக, ஈராக்கிற்கும் சிரியாவுக்கும் எல்லைகள் இல்லை. சஊதிக்கும் யமனுக்கும் எல்லைகள் இல்லை. லிபியாவுக்கும் எகிப் துக்கும் எல்லைகள் இல்லை. லிபியாவுக்கும் அல்ஜீரியா வுக்கும் எல்லைகள் இல்லை.
தற்போதைய கொதிக்கும் களத்தில் யார் எண்ணையை ஊற்றினாலும் பற்றியெரியும் நிலைதான் காணப்படுகிறது. இந்த வகையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் என்பது சந்தேகத்திற்கிடமில்லாத உண்மை. ஆனால், இத்தகைய அனைத்து விதமான சர்வதேச அரசியல் நரித்தனங்களையும் அறிந்த நிலையிலேயே வளைகுடா பிராந்திய நாடுகள்
பாபாபாபாபாபாபா CHAாட
ஸனாத் --
துல்கஃதா: 1435

Page 18
16 தேசம் கடந்து
தமது சொந்த நாகரிகத்தை கொழுத்திச் சாம்பராக்கும் நெருப்பை மூட்டியுள்ளன. ஒவ்வொரு நாடும் தனது பிராந்திய நலனுக்கு முரணாக நடக்கும் ஏனைய சக பிராந்திய நாடுகளை இராஜதந்திர ரீதியிலும் சர்வதேச அரசியல் மொழியைப் பயன்படுத்தியும் எதிர்த்தால் கூடப் பரவா யில்லை. எரியும் நெருப்புக் கிடங்கில் பரஸ்பரம் தள்ளி விடும் மனோநிலையுடன் மேற்கொள்ளப்படும் அவர் களது அரசியல் காய்நகர்த்தல்களை என்னவென்று சொல்வது?
இத்தனைக்கும், ஒரே நாகரிகத்தை, கலச்சார விழுமி யங்களை, மரபுரிமைகளை, மொழியியலை மற்றும் ஆன்மிக அளவீடுகளை பகிர்ந்து கொள்ளும் இந்நாடுகளால், கடந்த அரை நூற்றாண்டு காலமாக பிராந்தியத்தை தலைநிமிர்ந்து வாழவைக்கக்கூடிய ஒரு திட்டவரைபில் உடன்பாடாக இயங்க முடியவில்லை என்பது எவ்வளவு கேவலமானது. "இன்று நேட்டோவினதும் அமெரிக்கா வினதும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு படையி னதும் பூட்ஸ் கால்களால் இஸ்லாமிய நாகரிக முதுசங்கள் மிதிபடுகிறது என்றால், அதற்குக் காரணம், இஸ்லாமிய நாகரிகத்தின் பாதுகாவலர் என்ற பெயரோடு இயங்கும் ஆட்சியாளர்கள்தான்.” என கட்டார் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் துறை பேராசிரியர் லர்பி ஸித்தீகி அடித்துச் சொல்கிறார்.
மறுபக்கம், அரசியல் மாற்றம் என்பது வெறும் கானல் நீர் எனக் கருதி களம் மாறி ஆடும் அல்கைதாவின் தூர நோக்கற்ற பாய்ச்சல் மிகவும் ஆபத்தானது. இவர்களுக்கு எங்கு, எதற்கு, எப்படி, யாருக்கு எதிராக ஆயுதத்தை பிரயோகிக்க வேண்டும்? என்ற அறிவோ அல்லது எங்கு அரசியல் காய்நகர்த்தல்கள் உடன்பாட்டு இராஜதந் திரத்திற்கூடாக முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற அறிவோ அல்லது மத்திய கிழக்கின் அரசியல் மாற்றங்களை சர்வதேச அரசியல் பரிமாணத்தின் அடிப் படையில் அளவீடு செய்யும் அறிவோ இல்லை. இதன் விளைவு, ஏற்கனவே நொறுக்கப்படும் பிராந்தியத்தில் எஞ்சியிருப்பவற்றையும் கழற்றி எறியும் கைங்கரியத்தையே அல்கைதா செய்கிறது.
சர்வதேச அரசியல் யதார்த்தம் என்னவென்றால், எத்தகைய சித்தாந்த முரண்பாடுகளுடன் நாடுகள் இயங் கினாலும், அவர்களை ஒரு தளத்தில் ஒன்றிணைக்கமுடியும். அதனை மேற்குலகம் சாதித்திருக்கிறது. கடந்த 200 வரு டமாக முஸ்லிம் உலகு அதனை கனவிலும் காணவில்லை என்பதே கசப்பான கள யதார்த்தம். அதிலும் அதிசயம் என்னவென்றால், உடன்பாடான மாற்றங்களை கனவில் கண்டாலும் சில நாடுகளில் சிறைத் தண்டைனை
கொடுக்கப்படுகிறது.
இங்கு அல்ஜஸீராவின் முன்னாள் நாள் முகாமையாளர் வதா கன்பரின் கூற்றை கோடிட்டுக் காட்டுவது மிகப்
-அல்ஹ செப்டெம்பர்: 2014

பொருத்தமானது. சமீபத்தில் அல்ஜஸீராவின் அரபு இணையத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரையொன்றில்
"பலஸ்தீனுக்கு நன்றி. ஏனென்றால், பிராந்தியமே அதன் சொந்தங்களால் எரியூட்டப்படும்போது உண்மையான எதிரியை காஸா மக்கள்தான் தொடர்ந்தும் ஞாபகப்படுத் துகிறார்கள்” என்கிறார் அவர்.
இவ்வாறு இஸ்லாமிய நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் தமக்குள் மோதிக் கொள்ளவதனை மேற்கு நாகரிகம் வர வேற்கிறது. அதற்குரியவர்களை வொஷிங்டனும் பாரீஸம் பிரஸல்ஸும் டெல் அவீவும் கைதட்டி ஆர்வமூட்டுகின்றன. இந்தப் பின்புலத்திலேயே, அரபு வசந்தத்தின் பின்னர் இஸ்லாமிய நாகரிகத்தினை பங்கு போடுவதற்கு கதவைத் திறந்து கொடுத்த சிரியாவின் பஷார் அல்அஸதை"Ourman in Damascus" என மொஸாடின் தலைவர் வர்ணித்திருந்தார்.
இங்கு இன்னுமொரு அம்சத்தில் தெளிவு பெற வேண்டும். அதாவது, இன்று மத்திய கிழக்கின் அரபுத்துவத்திற்குள் மற்றும் பாலைநில இஸ்லாமிய நாகரிகத்தின் சொந்தங்க ளுக்குள் நடைபெறும் முறுகல் நிலையைத் தணித்து, பிராந்திய நலன் மற்றும் அபிவிருத்தியை நோக்கி நகர்த்தும் சக்தி இஸ்லாமியவாதிகளுக்கே இருந்தன. இஸ்லாமியவா திகள் எழுச்சியடைந்தால் நாகரிகத்திற்குள் மோதல் என்ற மேற்குலகின் அரசியல் சதுரங்க ஆட்டம் விலாசம் தெரி யாமல் போயிருக்கும். ஏனென்றால், மத்திய கிழக்கின் பிராந்திய சக்திகளால் ஊட்டி வளர்க்கப்படும் எல்லா இஸம்களையும் நிர்வகிக்க முடியுமான சிந்தனைப் பின்பு லமும் தூரநோக்கும் அவர்களிடமே காணப்படுகிறது. ஆனாலும், பிராந்திய இஸம்கள் தங்களது இருப்புக்கு சவாலாக இஸ்லாமியவாதிகளின் அரசியல் இஸ்லாமிய முகாமைகளைக் (Political islam) கருதின. இதன் நேரடி விளைவாக, நாகரிங்களுக்கு இடையிலான மோதல் (Clash between Civilizations) என்ற மேற்கின் செயற்திட்டத் திற்காக வொஷிங்கடன் 2001களில் உற்பத்தி செய்த "War on Terror" என்ற சுலோகத்தினை வாடககைக்கு வாங்கிய பிராந்திய இஸம்கள், அரசியல் இஸ்லாமிய முகாமினர் மீது எகிறிப் பாய்ந்தனர். மத்திய கிழக்கு தன்னைத் தானே தீவைக்கும் படலத்தினை நிறுத்த முடியும் என்ற இறுதி நம்பிக்கையும் அத்துடன் காற்றில் கரைந்து சென்றது. அது மாத்திரமன்றி, அரபு இஸ்லாமிய நாகரிகத்திற்குள்ளான மோதலினால் குதறப்படும் மத்திய கிழக்கின் எதிர்கால அரசியலை எப்படி வடிவமைக்க வேண்டும்? என்பது பற்றிய மேற்கத்தேய புத்திஜீவிகளின் ஆலோசனைகள் பயங்கர மானவை.
இஸ்ரேலில் அமைந்துள்ள ஹைபா பல்கலைக்கழகத் தின் சர்வதேச அரசியல் துறை பேராசிரியர் பென்ஞமின்
முல்லா பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
''அரபு நாடுகள் வலுவிழந்து விட்டன. அவை துண்டு துண்டாக சிதறிப் போய் விட்டன.
(37ஆம் பக்கம் பார்க்க) ஸனாத் .
துல்கஃதா: 1435

Page 19
அப்துல் மலிக் அபூபக்கர்
0.)
புதி
ஐ.நா. சபை: சரியும் தார்மிக விழுமியம்
1948இல் இஸ்ரேல் பிரகடனம் செய் யப்பட்டபோது யூதர்கள் பலஸ்தீனர்களை தமது சொந்த நிலங்களிலிருந்து அடித்துத் துரத்தினர். இதற்கு மறுப்புத் தெரிவித்த பலஸ்தீனர்கள் யூத ஆயுதக்குழுக்களினால் கொல்லப்பட்டனர். ஐ. நா. பாதுகாப்பு சபை பலஸ்தீனர்களின் நிலங்களை பறிமுதல் செய்து, இஸ்ரேலை உருவாக்க அங்கீகாரம் கொடுத்தது. “எம்மை நாம் பிறந்த சொந்த பூமியிலிருந்து ஆயுத முனையில் துரத்தியடித்து விட்டு வெளி நாடுகளில் சிதறிக் கிடந்த யூதர்களை பலஸ்தீனர்களின் காணிகளில் குடியேற்றி இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்க ஐ.நா. பாதுகாப்புசபைக்கு என்ன உரிமை உண்டு?” என பலஸ்தீனர்கள் வினவ ஆரம்பித் துள்ளனர்.
இஸ்ரேலியப் படையினர் பலஸ்தீ னர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட் டுள்ள அட்டூழியங்களுக்கெல்லாம் மூல காரணம் ஐ.நா. பாதுகாப்பு சபையே. இஸ்ரேலை உருவாக்க ஐ. நா. பாதுகாப்பு சபை நிறுவிய அத்திவாரமே பிழையாக இருக்கின்ற நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபைஎடுக்கும் எல்லாமுடிவுகளுமே அதன் உறுப்பு நாடுகளாகிய அமெரிக்கா, பிரிட்டிஷ், பிரான்ஸ், ரஷ்யா, சீனா என் பவற்றுக்கும் அவற்றின் நேசநாடுகளுக்கும் மாத்திரமே பலமாக அமைகின்றன. பலஸ்தீன் போன்ற பலவீனமான சமூகத்தி னர் தமது சொந்த வீடுகளிலிருந்து விரட் டப்பட்டாலும், அவர்களுக்கு அநீதிக்கு மேல் அநீதி இழைக்கப்பட்டாலும் தமக்கு முன்னால் பலஸ்தீனர்கள் சரணடைய வேண்டும் என்பதே ஐ.நா. பாதுகாப்பு சபையின் எதிர்பார்ப்பாகும். இஸ்ரேல் இந்தத் தாக்குதலில் 500 க்கு மேற்பட்ட பலஸ்தீன சிறுவர்களைக் கொலை செய் துள்ளது. இக்கொலைகளும் ஐ. நா. பாது காப்பு சபையின் பார்வையில் சரியான வையே. பலஸ்தீனர்கள் அனைவரையும் இஸ்ரேல் கொன்று புதைத்தாலும் ஐ.நா. பாதுகாப்பு சபை தான் சட்டவிரோதமாகப் பெற்றெடுத்த குழந்தையான இஸ்ரேலின் நிலைப்பாட்டையே சரிகாணும்.
ஏவுகணை சரமாரியாக இ னுள் விழுந்த கதறியழும் யூ
தொலைக்கா ஒளிப்பரப்பியு ஏவுகணைகள்
விழுந்து விடுமே பீதியினால் யு தமது வீடுகளில் வெளியேறும் ஏற்பட்டுள்ளது.
லிருந்து ஏவு 3245 ஏவுகை
558 ஏவுகளை மாத்திரமே இள் ஏவுகணைத கருவியினால் நிறுத்த முடிந்த செய்தியை இ HAARETZ ug வெளியிட்டுக் இத்தகவல் யூத
கிலியை பே அதிகரித்து
கொலுபாபராபாரமாபாயாயபபாபாயமாக்கப்பட்ட பகுப்பாயாகராவாயா பாப்பா பாப்பா பாப்பான
--- அல்வ செப்டெம்பர்: 201

தேசம் கடந்து
காஸா:
யே சமநிலையை
நோக்கி
-கள்
ஸ்ரேலி போது தர்களை ட்சிகள் ள்ளன. தலையில் மா என்ற தர்கள் லிருந்து நிலை காஸாவி
ப்டாட்ட ணகளில் னகளை பரேலின் டுப்புக் தடுத்து து என்ற ஸ்ரேல் திரிகை ள்ளது. கர்களின் மலும் Tளது.
பலஸ்தீன் அகதிகளுக்கான ஐ.நா. முகவர மைப்பு (UNRWA) 1950இல் இஸ்ரேலினால் சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பலஸ்தீன அகதிகளின் எண்ணிக்கையை ஏழரை இலட்சம் என மதிப்பிட்டது. இன்று, பலஸ்தீன அகதிகளின் எண்ணிக்கை ஐம்பது இலட்சத்தை எட்டியிருப்பதாக அது தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் பிரித்தா
ளும் கொள்கை
இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பூர்விகம் போலந்து ஆகும்.
ஹஸனாத் -
4 துல்கஃதா: 1435

Page 20
18 தேசம் கடந்து
அவரது தந்தை பென்ஸி ஒன்மிலைக்கோவ்ஸ்கி 1920இல் போலாந்தி
• ! 2005இல் காஸாவிலிருந்த லிருந்து பிரிட்டிஷி
நேரான தாக்குல்களை 6 னால் ஆக்கிரமிக்கப்
அங்கிருந்து இஸ்ரேலி பட்டிருந்த பலஸ்தீ
4 குடியேற்றங்களுடன் வெ னுக்கு பிரிட்டிஷ்
ஆவண படப்பிடிப்பாளர் இய
உளவு, சேமிப்பு, தாக்குதல் 6 இராணு வத் தால்
பாதைகளை எடுத்துக் க குடியேற்றப்பட்டவர்
இஸ்ரேலின் உட்பகுதிவ ஆவார். இஸ்ரேலிய
இராணுவத்தின் உளவுத் தோ வெளிநாட்டமைச்சர்
முக்கியத்துவ பாதுகாப்பு க எவிக்டோர்லிபர்மன்
+ எஜனரல் ஆதில் சுலைம சோவியத் யூனியனில் பிறந்தவர். 1978இல் இவரது குடும்பம் இஸ்ரேலில் குடியேறியது. அரபிகளை அடக்கி ஒடுக்கி ஆள வேண்டும் எனும் வலதுசாரிகடும் போக்கைக் கொண்டவரே நெதன்யாகு. பலஸ்தீனர்களைக் கொன்றொழிக்கும் கொடூர யுத்தங்கள் மாத்திரமே சரியான தீர்வு என நம்பிக்கை கொண்டுள்ள வலது வலதுசாரி அதி தீவிரப் போக்கை கொண்டவரே லிபர்மன்.
ஜோர்தான், எகிப்து, சிரியா, லெபனான் மற்றும் ஏனைய நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீன அகதிகள் போக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்தை நான்கு துண்டு களாக பிரித்து இஸ்ரேல் நிருவகித்து வருகின்றது.
01) 1948ஆம் ஆண்டு யூதர்கள் பலஸ்தீனர்களை கண் மூடித்தனமாக கொன்றொழித்தபோதும், "நாம் எமது பூமியிலிருந்து வெளியேறமாட்டோம்” என்பதில் உறுதியாக இருந்த பலஸ்தீனர்கள். இவர்கள் இன்றுவரை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் சிறிய சிறிய கிராமங்களில் சிறுபான் மையினராக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பலஸ்தீன் பற்றி பேசுவதுகூட குற்றமாகக் கருதப்படுகிறது.
02) மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழவுள்ளகிழக்கு ஜெரூஸலம் அல்லது குத்ஸில் வாழும் பலஸ்தீனர்கள். "இஸ்ரேல் எத்தனை பேரைக் கொலை செய்தாலும், நாம் எமது வீடுகளை விட்டு வெளியேறிச் செல்லமாட்டோம்” என்ற உறுதியோடு இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வீடுகள், காணிகள், பறிக்கப்பட்டு யூதக் குடியேற்றக்காரர்களுக்கு கையளிக் கப்படுவது சாதாரணமான ஒரு விடயமாகி விட்டது.
03) மேற்குக் கரையின் ஒரு சிறிய பகுதிக்கே மஹ்மூத் அப்பாஸ் ஜனாதிபதியாக உள்ளார். இஸ்ரேல் மேற்குக் கரையை A,B,C என வகைப்படுத்தியுள்ளது. A பகுதியில் மாத்திரமே மஹ்மூத் அப்பாஸுக்கு அதிகாரம் உண்டு. B,C ஆகியவை இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஒரு நகராட்சி போன் றுள்ள A பகுதிக்குள்ளும் இஸ்ரேல் இராணுவம் மஹ்மூத் அப்பாஸ் உட்பட எவரையும் பிடித்துச் செல்லும் அதிகா
- அல்ஹம் செப்டெம்பர்: 2014

ரத்தைக் கொண்டுள்
ளது. இங்குதான் யா போராளிகளின் நேருக்கு !
ஸிர் அரபாத் ஏரியல் எதிர்கொள்ள முடியாது,
ஷெரோனால் வீட் ய இராணுவம் யூதக்
டுக் காவலில் வைக் ளியேறியது. 2005இல் '' |
கப்பட்டிருந்தார். பாத் அத்தாவுத் ஹமாஸின் - என மூன்று வகை சுரங்கப்
04) காஸா: இஸ் எட்டினார். அவை இன்று
ரேலிடமிருந்து விடு ரை நீண்டிருப்பது யூத
விக்கப்பட்ட பிரதே ல்வி என எகிப்தின் கேந்திர
சும் இராணுவப் பலம் கலாநிலைய பணிப்பாளர்
கொண்டு காஸாவை =ான் தெரிவித்துள்ளார்.. -
மீள ஆக்கிரமிக்க இஸ்ரேல் யுத்தத்திற்கு மேல் யுத்தம் புரிந்து
வருகிறது. அரபு நாடுகளுக்குள் நிலவியுள்ள உள்ளார்ந்த நெருக் கடிகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல், ஹமாஸைஒழித்துக்கட்டிவிட்டு, காஸாவை மீளக் கைப்பற்ற முயற்சிக்கிறது என பலரும் கருதுகின்றனர். ஆனால், இப்போருக்கு சற்று முன்னரே ஹமாஸும் மஹ்மூத் அப்பாஸின் பத்ஹ் அமைப்பினரும் தமது முரண்பாடுகளை ஓரளவுக்கு முடிவுக்குக் கொண்டு வந்தனர். பேராசிரியர் றாமி அல்ஹம்து லில்லாஹ் தலைமையில் தேசிய இணக் கப்பாட்டிற்கான ஐக்கிய அமைச்சரவை அமைக்கப்பட் டது. பலஸ்தீனர்களுக்கு மத்தியில் குறிப்பாக, ஹமாஸ்பத்ஹ் ஆகியவற்றுக்கிடையில் ஒற்றுமை நிலைப்பது இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை
நெதன்யாகு நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.
1993இல் இஸ்ரேல்- பலஸ்தீனத்திற்கிடையில் ஒஸ்லோ சமாதான ஒப்பந்தம் நடைபெற்று சுமார் இருபது வரு டங்களாகியும் பேச்சுவார்த்தையை ஒரு தாமதிக்கும் தந்தி ரமாகவே இஸ்ரேல் கையாண்டு வருகிறது. இஸ்ரேலின் தொடர்ந்தேர்ச்சியான அட்டூழியங்களால் ஏமாற்றம் டைந்த மஹ்மூத் அப்பாஸ் ஹமாஸுடன் இணக்கத்தை ஏற்படுத்தினார். பலஸ்தீனின் ஐக்கியத்தை சீர்குலைக்கவே இஸ்ரேல் இந்த யுத்தத்தை முடுக்கி விட்டது. எதிர்வுகூறல்
- இஸ்ரேல் உருவாக்கப்பட்ட காலம் முதல் இஸ்ரேல் - பல யுத்தங்களை சந்தித்துள்ளது. 1948- 49, 1956, 1967, 1973- 74 என்பன அரபு நாடுகளுடன் இடம்பெற்ற யுத் தங்களாகும். 1981 இல் பலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கு எதிரான பரவலான போரும் குறிப்பிடத்தக்கது. வாழ்வா, சாவா? என இஸ்ரேலுக்கு கேள்விக்கணைகளை விடுத்த இப்போர்களுக்குப் பின்னர், இஸ்ரேலியர்களின் மனோ நிலையை பலரும் ஆய்வு செய்தே வந்துள்ளனர். இரண் டாயிரம் ஆண்டுக்குப் பின்னர் பலஸ்தீனப் போராட்டக்
ஸனாத் -
துல்கஃதா: 1435

Page 21
குழுக்களுக்கும் யூத தேசத்திற்குமிடையில் இடம்பெற்ற போர்களின் பின்னரும் யூதர்களின் மனப்பாங்கு சாதக மாக இல்லை என்பது தெளிவாகின்றது.
"மஅன்” எனும் பலஸ்தீன தொலைக்காட்சியின் ஹீப்ரு ஊடக ஆய்வாளர் நாஸிர்லிஹாம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 2003ஆம் ஆண்டில், காஸாவுக்கு எதிரே உள்ள இஸ்ரேல் குடியிருப்பான அஸ்கலானில் மீஹா மொஹான் எனும் யூதர் ஒருவர் சுரங்க நிலக்கீழ் அறை யொன்றை அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது உடனே அங்கு விரைந்த இஸ்ரேல் தொலைக்காட்சி மீஹாவைநேர்கண்டு அதை நேரடியாக ஒளிபரப்புச்செய்தது.
அந்த நேர்காணலில்,
"மீஹா என்ன செய்கிறீர்கள்?'' என ஊடகவியலாளர் கேள்வி கேட்க, "நாளை லெபனான், சிரியா, ஏன் பலஸ்தீ னிலிருந்தும் எம்மை நோக்கி ஏவுகணைகள் வரலாம்! தற்பாதுகாப்புக்கான முன்னேற்பாடு செய்கிறேன்" என மீஹா பதிலளித்தார். அவரை நேர்கண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி கலந்துரையாடலில் பங்குபற்றியவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள், யூதர்கள், அரபிகள் எல்லோருமே மீஹாவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். நிலக்கீழ் மின்சாரத் தொடர்பு, தொலைபேசி, குளிர்சாதனப் பெட்டி, கட்டில் என்பவற்றை உள்ளடக்கியதாக நிலக்கீழ் அறையை அமைத்திருந்தமீஹா, “அரபிகளை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. நாளையும் அவர்கள் மீண்டும் வருவார்கள். அப்போது மீஹாவும் அவரது பிள்ளைகளும் தப்பி விடு வார்கள். யூதர்கள் மீஹாவை சரிகாண்பர்'' என விளக்கம் கூறினார்.
அந்த சம்பவம் நடந்து பத்து வருடங்களின் பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலான போரின்போது முழு யூதர்களும் சுரங்க அறைகளிலேயே தஞ்சம் புகுந்திருந்தனர். ஏவுகணைகள் சரமாரியாக இஸ்ரேலினுள் விழுந்தபோது கதறியழும் யூதர்களை தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பி யுள்ளன. ஏவுகணைகள் தலையில் விழுந்து விடுமோ என்ற பீதியினால் யூதர்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. காஸாவிலிருந்து ஏவப்பட்ட 3245 ஏவுகணைகளில் 558 ஏவுகணைகளை மாத்திரமே இஸ்ரே லின் ஏவுகணை தடுப்புக் கருவியினால் தடுத்து நிறுத்த முடிந்தது என்ற செய்தியை இஸ்ரேல் HAARETZ பத்திரிகை வெளியிட்டுள்ளது. இத்தகவல் யூதர்களின் கிலியை மேலும் அதிகரித்துள்ளது. 2005இல் காஸாவிலிருந்த போராளிகளின் நேருக்கு நேரான தாக்குல்களை எதிர் கொள்ள முடியாது, அங்கிருந்து இஸ்ரேலிய இராணுவம் யூதக்குடியேற்றங்களுடன் வெளியேறியது. 2005இல் ஆவண படப்பிடிப்பாளர் இயாத் அத்தாவுத் ஹமாஸின் உளவு, சேமிப்பு, தாக்குதல் என மூன்று வகை சுரங்கப் பாதைகளை எடுத்துக் காட்டினார். அவை இன்று இஸ்ரேலின் உட்ட குதிவரை நீண்டிருப்பது யூத இராணுவத்தின் உளவுத்
மண
பரிசELEAILNHாாாINTLENEMMMMMMMMMMMAHHHHHாக
FEMEEESHEETHANAACH:
--ல அல்வ செப்டெம்பர்: 201

தேசம் கடந்து 19
தோல்வி என எகிப்தின் கேந்திர முக்கியத்துவ பாதுகாப்பு கலாநிலைய பணிப்பாளர் ஜெனரல் ஆதில் சுலைமான் தெரிவித்துள்ளார். பத்து வருடங்களுக்குள் உலகின் ஐந் தாவது தரத்திலுள்ள பின் நவீனத்துவ இஸ்ரேலிய இரா ணுவத்திற்கு கண்மூடிவித்தை காட்டி களத்தில் பாரிய இராணுவ நகர்வைத் தோற்றுவித்துள்ள பலஸ்தீனர்கள், "எமது தாயகத்தை நாமே மீட்போம்” என்ற தன்னம் பிக்கையுடன் உள்ளனர். மேற்குலகு மக்களின் நிலைப்பாட்டில் மாற்றம்
உலகளாவிய ரீதியில் இஸ்ரேலைக் கண்டித்து இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்களின் நூற்றுக்கணக்கான புகைப் படங்கள் MONDOWEISS.NET இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. பஹாமாதீவுகள் தொடக்கம் தாய் வானின் தாய்பேய் வரை இடம்பெற்ற பலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்குலகு மக்களின் நிலைப்பாடு மாறியிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. பாகிஸ்தானிய அடிப்படையைக் கொண்ட பிரிட்டிஷ் அமைச்சர் ஸயீதா வார்ஸி பதவி விலகியமை மற்றும் காஸாவிவகாரம் என்பன பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குள்ளேயே சலசலப்பைத் தோற்றுவித்துள்ளன. யூத பரம்பரையில் வந்த பிரிட்டிஷின் எதிர்க்கட்சித் தலைவர் எட் மில்லிபேண்ட் கூட காஸா விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
காஸாவுக்கு ஆதரவு தராவிட்டால், இதன் பிறகு எமது தொகுதிகளிலுள்ள முஸ்லிம்களின் வாக்குகள் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்க மாட்டாது என லண்டனில் பலஸ்தீன கழக தலைவர் ஸியாத் ஆலோன் தெரிவித்துள்ளார். இவை ஐரோப்பிய மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே எடுத்துக்காட்டுகின்றன.
இஸ்ரேலிய உதைப்பந்தாட்ட வீரர் யொஸ்ஸி பென்யன் என்பவருக்கு பதிலளிக்கும் முகமாக “ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த ஒரு நூலான (தௌராத்) கூறும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு காஸா சிறுவர்களை இஸ்ரேல் எப்படிக் கொலை செய்ய முடியும்?” என 2.6 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்ட தனது சமூக இணையத்தளத்தில் பிரிட்டிஷ் உதைப்பந்தாட்ட வீரர் Joey Barton கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க அர சாங்கம் இஸ்ரேலுக்கு எவ்வளவுதான் ஆதரவு தெரிவித் தாலும் இணையதளம், ஊடகம் என்பன மக்களின் எதிர்ப்பை இஸ்ரேலுக்கு எதிராக கிளறி விட்டுள்ளன. மூன்று பக்கங் களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஸா மக்களை நாலா வது புறத்தில் இஸ்ரேல் கடலில் வீழச் சொல்கிறது என அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று குறிப்பிடுகின்றது. முன்னேற்றத்தை நோக்கி ஊடகங்கள்...
காஸா மீதான இஸ்ரேலிய யுத்தத்தின்போது எகிப்திய அரச ஊடகங்கள் பகிரங்கமாகவே பலஸ்தீனர்கள் மீது விமர்சனப் போரை முடுக்கிவிட்டன. சிறைக்கைதிகளாக
நாலாபால்
றஸனாத் .
4) துல்கஃதா: 1435

Page 22
20 தேசம் கடந்து
பிடிபட்ட எகிப்
திய படை வீரர்க ஊடகப் போரில் ஹமாஸ் )
ளை, இஸ்ரேல் போராளிகளும் இஸ்ரேலுக்கு சமமாக செயற்பட்டமை இந்தப்
பல தசாப்தங்க போரின் சிறப்பம்சமாகும். முக்கிய செய்தி அறிக்கை வேளைகளின்
ளுக்கு முன்னர் போது இஸ்ரேலின் தொலைபேசி வலைய
உயிருடன் புதைத்த மைப்புக்கள் மற்றும் தொலைக்காட்சி
கொடூரத்தைக் > வலையமைப்புக்களுக்குள் ஊடுருவி | இஸ்ரேலுக்கு எதிரான செய்திகளை ஹீப்ரு
கூட எகிப்து இரா மொழியில் ஒளிபரப்பிய புகழும் திறமையும்
ணுவ சார்பு ஊட | ஹமாஸ் இயக்க கணானி நிபுணர்
-களைச் சாரும். இஸ்ரேலிய அமைச்
கங்கள் மறந்து சுக்களின் இணையதள
விட்டன. இஹ் "Lாக்கங்களைக்கூட அவர்கள்
வான்கள் மற்றும் செய்லிழக்கச் செய்தனர்.
அவர்களின் பின் னணியில் உரு
வான ஹமாஸ் இயக்கத்தின் மீதான கோபத்தின் வெளிப்பாடே இது வாகும். எகிப்தியர்களின் பாதுகாப்பு முன்னரங்கில் நின்று காஸா மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராடுகின்றார்கள் என்பதை ஸிஸி சார்பானவர்களும் எகிப்து மக்களை பிரதி நிதித்துவம் செய்யாத ஊடகங்களும் வேண்டுமென்றே மறைப்பதாக அரபி ஜதீத் பத்திரிகை ஆசிரியர் வாயில் கின்தீல் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துள்ள அட்டூழியங்களைக் கூட கண்டும் காணாதது போன்று உலக உதைப்பந்தாட்டப் போட்டிகளுக்கும் கேளிக்கைக ளுக்கும் ரம்ழான் தொடர் நாடகங்களுக்கும் முன்னுரிமை கொடுத்த ஊடகங்களும் அரபு, முஸ்லிம் உலகில் வலம் வந்த வண்ணமே உள்ளன.
பிபிஸி செய்தி நிறுவனம் இஸ்ரேலியர்களுக்கு சார்பாக செயற்பட்டது மாத்திரமின்றி, பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதைக் கூட சரியாக வெளியிடவில்லை என பிரிட்டிஷின் பிபிஸி அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப் பாட்டம் செய்த இங்கிலாந்து ஆர்ப்பாட்டக்காரர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும். லெபனான் ஊடகங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு, திட்டமிட்டு இஸ்லிேன் கொ டூரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததுடன், பலஸ் தீனத்தின் யதார்த்த நிலையை படம்பிடித்துக் காட்டி ஐக்கியமாக பணியாற்றியதையும் மறந்து விட முடியாது.
லத்தீன் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக பலமான நிலைப்பாட்டை எடுத்திருந்தன. இஸ்ரேல் கண்மூடித்தனமாக குழந்தைகளை கொலை செய்ததால், அதனைப் பயங்கரவாத நாடாக பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொறலஸ் பிரகடனம் செய்திருந்தார். பலஸ்தீன் உட்படவுள்ள அரபுகளின், முஸ்லிம்களின் விவகாரங்க ளுக்கு ஆதரவு திரட்ட, சரியான கண்ணோட்டத்தை முன்வைக்க அரபு நாடுகள் இதுவரை லத்தீன் அமெரிக்க மொழிகளில் எந்தவோர் ஊடக வலையமைப்பையும்
பாப்ரயாட3பா444ாபத்யாய 11 பாரிய
14 ILLATETTEETHா
மாலைமல. அல்ஹள செப்டெம்பர்: 2014)

தோற்றுவிக்கவில்லை என வெனிசூலா பத்திரிகையாளர் முஹம்மத் ஸலாஹ் கவலை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், இம்முறை குத்ஸ், மயாதீன், மஅன் மற்றும் அல்ஜஸீரா தொலைக்காட்சி சேவைகள் இஸ்ரேலின் தொலைக்காட்சிகளை அவதானித்து, ஹீப்ரு மொழியி லிருந்து மொழிபெயர்த்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியமை அரபு ஊடகத்துறையின் ஒரு பெரும் வளர்ச்சி ஆகும். யூதர்களின் தகவல் இருட்டடிப்பு, பொது மக்களின் மனோநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக் கூட நேரடியாக ஹீப்ரு மூலங்களிலிருந்து பெற்று அரபு தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன.
Tக
- இஸ்ரேலின் இரண்டாவது மற்றும் பத்தாவது தொலைக்காட்சி சேவைகளின் அரசியல் கலந்துரையாடல் களை "மஅன்” தொலைக்காட்சியில் அதன் ஹீப்ரு நிபுணர் கலாநிதி நாஸிர் லிஹாம் மொழிபெயர்த்து வழங்கிமை ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. கலாநிதி அலா அரீமாவி குத்ஸ் தொலைக்காட்சியில் இஸ்ரேலின் உள்விவகாரங்கள் தொடர்பாக நடத்திய பகுப்பாய்வு நிகழ்ச்சியும் ஹீப்ரு ஊடகங்களிலிருந்து நேரடியாக பெறப்பட்டதாகும். ஹமாஸின் ஆயுதப் பிரிவான இஸ் ஸுத்தீன் அல்கஸ்ஸாம் தனது இணையதளத்தில் ஹீப்ரு மொழியில் இஸ்ரேலியர்களுக்கு என ஒரு பக்கத்தை தயா ரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அல்ஜஸீராவின் நிருபர்கள் இல்யாஸ் கர்ராம், வலீத் அல்உமரி, ஷீரின் அபூ ஆகிலா ஆகியோர் இஸ்ரேலுக்குள்ளிருந்து முக்கிய செய்தியாளர் மாநாடுகளை நேரடியாக அரபு மொழியில் பெயர்த்து வழங்கியமையும் அரபு ஊடகங்களின் திருப்புமுனைக்கான சான்றாகும். ஊடகப் போரில் ஹமாஸ் போராளிகளும் இஸ்ரேலுக்கு சமமாக செயற்பட்டமை இந்தப் போரின் சிறப்பம்சமாகும். முக்கிய செய்தி அறிக்கை வேளைகளின் போது இஸ்ரேலின் தொலைபேசி வலையமைப்புக்கள் மற்றும் தொலைக்காட்சி வலையமைப்புக்களுக்குள் ஊடுருவி இஸ்ரேலுக்கு எதிரான செய்திகளை ஹீப்ரு மொழியில் ஒளிபரப்பிய புகழும் திறமையும் ஹமாஸ் இயக்க கணனி நிபுணர்களைச் சாரும். இஸ்ரேலிய அமைச் சுக்களின் இணையதள பக்கங்களைக்கூட அவர்கள் செயலிழக்கச் செய்தனர். காஸா மீதான போர்: நெருக்கடிகள்
காஸாவுக்குக்கீழ்ஒரு நிலக்கீழ் இராணுவ நகரமே இயங்கி வருகிறது என இஸ்ரேலிய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காஸாவுக்குகீழ்ஒருதட்டு அல்ல இரண்டு மாடிகளில் சுரங்க அமைவிடங்கள் காணப்படலாம் என பெய்ர்ஸைத் பல்கலைக்கழக பேராசிரியர் அப்துஸ் ஸத்தார் காஸிம் தெரிவித்துள்ளார். பெரும் சேதத்துக்குள்ளான இஸ்ரேலிய கோலானி படைத்தளபதி கஸ்ஸான் அலியான் இதனை உறுதி செய்துள்ளார். (49ஆம் பக்கம் பார்க்க)
PHATHEEாயாTMாபU4HIAMIMEாUSHEELAாப்பா
HTHEHLIFEEாபால் TEயசபாபதி மகா யாக 4Hாப்பாவற்AைALAALHALLAHEHMALHAIபயர்ETALIDHILMLபக்கம்
மனாத்
துல்கஃதா: 1435

Page 23
அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (நளீமி) B.A நிறுவனர், குடும்ப வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான cfcglanka@gmail.com --
1 AIATLATMMEMANTHEME/4LHrkMTr11aviHTMLHIHHHHHHBltiHTMMKi4trC1AH1NEHTHEt:4AHTIMrMTrtHttHITLETENATEHTHEELHit);
ATIMITHATH;
தீர்வு
வாயிலல்ல காதி
பொதுவாகவே எங்களது குடும்
நாம் ஏற்கனம் பங்களில் கடமைக்கு முக்கியத்துவம்
ளுக்கும் என தனி கொடுப்பதை விட உரிமைக்கு முக்கி
ளில் கட்டுரைகன யத்துவம் கொடுக்கும் தன்மை அதிக
ருக்கும் பொதுவ மாக இருப்பதால் ஆண்களும் சரி
அதற்கு முன்னர் பெண்களும் சரி அமைதியையும் நிம்
தோம். ஆனால், ( மதியையும் விட கவலையையும் மன குறிப்பாக ஆன அழுத்தத்தையும் சற்று அதிகமாகவே
விளித்து எழுதும் அனுபவிக்கின்ற ஒரு நிலை காணப்ப
னதை இலகுவாக டுகின்றது. எனவே, பொதுவான விட
கொள்ளக் கூடிய யங்களைப் பற்றிப் பேசுவதோடு
அவற்றை நடை சேர்த்து இடைக்கிடை கொஞ்சம்
வானதாக மாறிவ அதிகமாகவே ஆண்களும் பெண்களும்
அந்த வகையில் கவனிக்க வேண்டிய விடயங்களையும்
தொடர்ச்சியாக வெவ்வேறாக எழுதுவது பொருத்தம்
பற்றி புரிந்து கெ என்று நினைக்கின்றேன்.
PEாய-IIMAAா
--அல்ஹ செப்டெம்பர்: 2014

அந்நிஸா- குடும்பவியல் 21)
மத்திய நிலையம் !
சில அம்சங்களை நோக்கு வோம்.
14THAHIMEIயா ச
உங்களது முகபாவனையும் செயற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்க ளும் நீங்கள் ஏதோ
3ல்!
ஒன்றைப் புதைத்து வைத்திருக்கின்றீர்கள் என்ற விடயத்தை உங் களது மனைவிக்குக்
காட்டிக்கொடுத்து விடும். பிறகு அவர்கள்
அதைத் தோண்டத் தொடங்கினால் நீங்கள் புதைத்து வைத்த அந்த
கைக்குண்டு அணு குண்டாக வெடித்து விடும். அதன் பிறகு
அதனது விளைவு என்ன என்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்துகொள்ள
வேண்டும்?
கணவன் என்றால் அவன் எப்படியானவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு வாழும் பெண் கள் வாழ்ந்த ஒரு காலம் சிலவேளை எப்போதாவது இருந்திருக்கலாம். கணவன் சம்பாதித்துப் போட்டால் மட்டுமாவது போதும் என்று நினைத்த பெண்கள் வாழ்ந்த ஒரு காலமும் சிலவேளை இருந்திருக்க லாம். ஆனால், இன்றைய பெண் தனது கணவனை ஒரு நண்பனாக, காதலனாக, ஆசிரியனாக, வழிகாட்டி யாக, வாழ்க்கைத் துணை யாக, சிலபோது ஒரு குழந்தையாக, சிலபோது தாயாக, தந்தையாக வெல்லாம் எதிர்பார்க் கின்றாள்.
'வ ஆண்களுக்கும் பெண்க த்தனியாக இரண்டு இதழ்க ள எழுதியிருந்தோம். இருவ 'ான பல விடயங்களையே மிக அதிகமாக எழுதியிருந் பொதுவாக எழுதுவதை விட ணயோ பெண்ணையோ போது தமக்குத் தேவையா வும் நேரடியாகவும் பெற்றுக் வாய்ப்புக் கிடைப்பதுடன், முறைப்படுத்துவதும் இலகு
டுகின்றது.
மிகமுக்கியம்
சில நாட்கள் இருக்கும், அந்த நாட்களில் நீங்கள் உங்களது மனைவிக்காக ஐந்து, பத்து நிமிடங்கள் ஒதுக்கினால்கூட அது போதுமாக இருக்கும். அதே போன்று வேறு நாட்களில் நீங்கள் அவர்க ளுக்காக அதனை விட அதிகமான நேரத்தை ஒதுக்க வேண்டிய தேவை யும் இருக்கின்றது.
உங்களது மனைவிக் கான இந்த நேரங்கள் உங் களுக்கான நேரமும்தான். உங்கள் இருவருக்குமி டையிலான உணர்வு ரீதி யான ஓர் இறுக்கமான பிணைப்பையும் உறவை யும் ஏற்படுத்துவதில் இத் தகைய சந்தர்ப்பங்கள்
இன்றும் நாம் கடந்த இதழின் ஆண்கள் தமது மனைவியர் ாள்ள வேண்டிய இன்னும்
சாப்TMHLISH: யாபா
ஸனாத் --
துல்கஃதா: 1435

Page 24
22
அந்நிஸா- குடும்பவியல்
lெ - 6
16) 1. 1. F 1 ) 10 9
எ எ * - 4
பாரிய தாக்கத்தை செலுத்துகின்றன. எனவே, நீங்கள் மனைவிக்காக ஒதுக்கும் நேரங்களில் நீங்களும் கொஞ்சம் மனந்திறந்து பேசுங்கள். பொதுவாகவே அனைத்து உணர்ச்சிகளையும் வார்த்தைகளாக வெளிப்படுத்துவது ஆண்களின் இயல்பல்ல என்பது உண்மைதான். ஆனா லும் கொஞ்சம் முயற்சித்தால் அது முடியாததும் அல்ல. நீங்கள் பேசப்போவது உங்களது மனைவியுடன்தான். எனவே உண்மையான கரிசனையுடனும் ஆர்வத்துடனும் உங்களது உள்ளத்தில் பூட்டுப்போட்டு வைத்திருப்ப வற்றைக் கொஞ்சம் திறந்து விடுங்கள்.
நீங்கள் உங்களது உணர்வுகளுக்கு இறுக்கமாக பூட்டுப்போட்டு மூடி வைக்கின்றபோது உங்களது மனைவி உங்களுடன் உணர்வு ரீதியாக நெருங்குவதற் கான வாய்ப்பு இல்லாமல் போகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவள் தனிமையையும் கவலையையும் உணர்கிறாள். தான் புறக்கணிக்கப்படுவதாக எண்ண ஆரம்பிக்கின்றாள். தனது கணவனுக்குத் தான் முக்கி யமில்லையோ என்ற பயம் அவளிடம் மெல்ல உருவாக
ஆரம்பிக்கின்றது.
சிலபோது மனைவியின் செயற்பாடுகளால் கோபமோ அதிருப்தியோ ஏற்படுகின்றபோது அதனை வெளிப்ப டுத்துவதனால் பிரச்சினை இன்னும் முற்றி விடும் என்று எண்ணி பல கணவன்மார் அந்த உணர்வுகளைத் தங்களுக்குள்ளேயே புதைத்து விடுவர். ஆனால், வார்த் தைகளால் வெளிப்படாத அந்த உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. நீங்கள் எவ்வளவு ஆழத்தில் அவற்றைப் புதைத்தாலும் உங்களது முகபாவனையும் செயற்பாடு களில் ஏற்படும் மாற்றங்களும் நீங்கள் ஏதோ ஒன்றைப் புதைத்து வைத்திருக்கின்றீர்கள் என்ற விடயத்தை உங் களது மனைவிக்குக் காட்டிக்கொடுத்து விடும். பிறகு அவர்கள் அதைத் தோண்டத் தொடங்கினால் நீங்கள் புதைத்து வைத்த அந்த கைக்குண்டு அணுகுண்டாக வெடித்து விடும். அதன் பிறகு அதனது விளைவு என்ன என் பதை நான் சொல்லியா நீங்கள்
மனைவிக்காகங் தெரிந்துகொள்ள வேண்டும்?
ஒதுக்கிய அந்
நோத்தைக் கள் எ ன வே , உங் க ளு க் கு
தொலைபேசிக்
தொலைக்காட்சிக்கோ, வ மனைவியின் செயற்பாடுகளால்
ஏனையநோந்தின்னிகளுக் ஏற்படும் கோபமாக இருந்தா
அனுமதியளிக்க வேன லும் அதிருப்தியாக இருந்தா
கட்டாயமாக உங்களது: லும் அதனை அழகாக அவ
அந்தக்கையடக்கத் தெ ளிடம் வெளிப்படுத்துங்கள்.
வாயைமுடிகொஞ்சம்,
வைத்துவிடுங்கள். இல் செப்பனிடப்பட்ட, மெருகூட்
வெண்ணெய்தி டப்பட்ட இதமான வார்த்
வரும்போதுதாளி தைகளால் உங்களது உணர்வு
கதையாய் உங்கள் களை வெளிப்படுத்துங்கள்.
மாறிவிடு அப்படிச் செய்வீர்களென்றால்
te 0 (6 1. 1 5 ல
கககககககககககககககாலை -
--அல்ஹ செப்டெம்பர்: 2014

ங்களுக்குப் புதைக்க வேண்டிய வேலையும் உங்களது னைவிக்குத் தோண்ட வேண்டிய வேலையும் இராது. எனவே, டுகளுக்குள் குண்டுவெடிப்புக்களும் இடம்பெறாது.
தங்களது கணவன்மார் தமது அனுபவங்கள், தமது வாழ் 1ல் நடந்த சம்பவங்கள், தமது எதிர்பார்ப்புக்கள், எதிர்காலத் ட்டங்கள் என்பனவற்றை இயல்பாகக் கதைப்பதைக் கட்டுக் கொண்டிருப்பதில் மனைவிமார் அலாதியான ஆனந்தமடைகின்றனர். தனது கணவனுக்கு முற்றிலும் க்கபலமாக இருக்க வேண்டும், அவனது சாதனைகளுக்கு புனுசரணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை புத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு பெண் தனக்குள் ஏற்படுத்
க் கொள்கிறாள்.
அதே போன்று உங்களது மனைவி பேசும்போது மிகுந்த ரிசனையுடன் செவிமடுங்கள். அவளது வார்த்தைகளுக்குப் பின்னால் நேரடியாக சொல்லப்படாத ஆனால் மறைமுக லாகத் தொனிக்கின்ற உணர்ச்சிப் பிழம்புகளைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். அவ்வாறு உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையாயின் அன்பான, ஆறுதலான கேள்விகளால் அவர்களது வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உணர்வுகளை வெளிக்கொணர முயற்சி புங்கள். கணவன் அன்பாகத் தொடுக்கும் வினாக்களை மனைவி அதிகம் விரும்புகிறாள்.
மனைவிக்காக நீங்கள் ஒதுக்கிய அந்த நேரத்தைக் களவாட தொலைபேசிக்கோ, தொலைக்காட்சிக்கோ, வானொலிக்கோ, பனைய நேரந்தின்னிகளுக்கோ ஒருபோதும் அனுமதியளிக்க வேண்டாம். மிகக் கட்டாயமாக உங்களது அன்புக்குரிய!) அந்தக் கையடக்கத் தொலைபேசியின் வாயை மூடி கொஞ்சம் தூரத்திலேயே வைத்துவிடுங்கள். இல்லாது போனால் வெண்ணெய் திரண்டு வரும்போது தாளி உடைந்த கதையாய்
உங்களது கதை மாறி விடும்.
நீங்கள் அத்தகைய ஒரு கணவனாக இல்லாதவிடத்து
உங்களது வாழ்க்கைக்குள் ஷைத்தான்
நுழைவதற்கான ஒரு பெரிய வாயில் ங்கள்
திறந்து விடுகின்றது. இந்த வாசலால் ஷைத்தான் உங்களது வாழ்க் கைக்குள்
நுழைந்து விட்டால் அதனால் ஏற்படும்
Tனொலிக்கோ,
'விளைவுகள் மிகப் பாரதூரமானதாக கோஒருபோதும்
இருக்கும், குடும்ப மானத்தை சந்தி டாம்.மிகக்
சிரிக்கச் செய்வதாக மாற்றி விடும். அன்புக்குரிய)
எனவே, நீங்கள் இதில் அதீத அக்கறை அலைபேசியின்
ரத்திலேயே
காட்டுவது மிகச் சிறந்ததாக இருக்கும். மாதுபோனால்
மிக மிக முக்கியம் பண்டு
உடைந்த
உங்களிடம் இயல்பாகவே மனைவி துகதை
ஏதாவதொரு பிரச்சினையைக் கதைக் கும்போது உடனடியாகத் தீர்வுகளை வழங்கும் ஆற்றல் இருக்கின்றது.
பனை
வாட கோ,
ஸனாத் -
துல்கஃதா: 1435

Page 25
ஆனால், உண்மையில் ஆண்களுக்கு அல்லாஹுத்தஆலா தந்த அந்த ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய இடம்
அதுவல்ல.
மனைவி அவளது பிரச்சினையைக் கதைக்கும்போது அதற்கான தீர்வு உங்களது வாயிலல்ல, காதில்தான் இருக் கின்றது என்பதை நிறைய ஆண்கள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளனர்.
பொதுவாகவே ஆண்கள் மனைவி கதைக்கும் பிரச்சி னைகளுக்கு இப்படித் தீர்வு சொல்வார்கள்:
ப நான் சொன்னத்தச் செஞ்சிருந்தா இந்தப் பிரச்சி னையே வந்தீக்காது
ப சரி, அதுக்கு இப்ப என்ன செய்யோனும்? பசும்மா படுத்துக் கொண்டோக்காம கொஞ்சம் எழும்பி வேல செஞ்சா எல்லாம் சரியாகிடும்.
ப என்னமோ இந்த ஒலகத்துல ஒங்களுக்கு மட்டுந்தான் பிரச்சின மாதிரியெலியா ஒங்கட கத, சும்மா இரிங்க
ப ஒங்கட கதயக் கொஞ்சம் கொறச்சா எல்லாப் பிரச் சினயும் முடிஞ்சிடும். ஒங்களுக்கு வாய வெச்சிக்கொண்டு சும்ம ஈக்கேலா எனா?
ஆறுதல் தேடி, அரவணைப்பைத் தேடி, அன்பைத் தேடி மனைவியர் கொட்டும் வார்த்தைகளுக்கு பெரும்பாலான கணவன்மார் இப்படித்தான் உடனடித் தீர்வு சொல்லி மடைதிறந்து வரும் உணர்ச்சிகளுக்கு அணைகட்டி விடுகிறார்கள்.
சகோதரர்களே! சத்தியமாகச் சொல்கிறேன், உங்களது மனைவி அவளது பிரச்சினைகளை, மனக் கஷ்டங்களை உங்களோடு கதைக்கும் தொண்ணூற்றைந்து வீதமான சந்தர்ப்பங்களில் அவளுக்கான தீர்வு நீங்கள் வாயால் சொல்வதல்ல, மாற்றமாக காதால் கேட்பதுதான். ஆழ்ந்த கரிசனையுடன் நீங்கள் செவிமடுத்தாலே போதும் நீங்கள் அவளது பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்து விட்டீர்கள்.
உங்களது மனைவி உங்களிடம் அவளது பிரச்சினை யொன்றைக் கதைக்க வரும்போது அவள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் உங்களது அன்பான செவிகளைத் தான். அவளது நிகழ்ச்சி நிரலில் இருப்பதெல்லாம் பேசுதல், கதைத்தல், பேசுதல் கதைத்தல், பேசுதல், கதைத்தல்... அவள் உங்களது நிகழ்ச்சி நிரலில் எதிர்பார்ப்பதெல்லாம் செவி மடுத்தல், செவிமடுத்தல், செவிமடுத்தல் மட்டுமே!
நீங்கள் உங்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலை (Problem Solving Skil) அங்கு வெளிப்படுத்தினால் பின்னர் உங்களாலேயே தீர்க்கமுடியாத பிரச்சினையாக அது மாறி விடும்.
இந்த ஆண் - பெண் வித்தியாசத்தை ஒரு கணவன்
-அல்ல செப்டெம்பர்: 20
SVISSERSBASISMIGASYONISIESarestitsivas SSHESIMESEDESSAMEINDAKLANIYORDWESWEGEVESADARBIAUSI MIESTASIE WASSERVERSORGERNES

அந்நிஸா- குடும்பவியல் 28)
புரிந்து கொள்ளும்போது மனைவி பேசும் பிரச்சினைகளை யெல்லாம் தீர்க்க வேண்டும்என்ற அழுத்தம் அவனுக்கில்லை என்பதை அவனால் விளங்கிக் கொள்ள முடியும். அவன் செய்ய வேண்டியதெல்லாம் அவளுக்கு ஆறுதலாக இருப்பதும் கரிசனையுடன் செவிமடுப்பதும்தான்.
செவிமடுப்பது என்ற சொல் பெண்களின் அகராதியில் என்ன கருத்தைத் தரும் என்பதை கடந்த இதழில் சொல் லியிருக்கிறேன். மறந்திருந்தால் கொஞ்சம் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள அதைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்பது நிச்சயம் நஷ்டத்தை ஏற்படுத்தாது.
முடியாதென்று இல்லை
உணர்ச்சிகளை அடக்கி வைக்கும் தன்மையை அல் லாஹுத் தஆலா பெண்களை விட அதிகமாக ஆண்க ளுக்குத்தான் வழங்கியிருக்கின்றான். ஆண் இந்த உலகில் செய்ய வேண்டிய பல வேலைகளுக்கு அத்தகைய இயல்பு அவசியம். ஆனால், மனைவியோடு உள்ள உறவின்போது ஓர் ஆண் தனது இந்த இயல்பை வெளிப்படுத்தாதிருக்க வேண்டும். அதாவது, தனது உணர்வுகளைக் கொஞ்சம் வெளிப்படுத்த அவன் பழகிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, எங்கள் ஒவ்வொருவரிடமும் சில தனித்துவமான, விசித்திரமான பழக்க வழக்கங்கள் இருக்க லாம். ஆனால் மனிதர்கள் இருக்கின்ற இடங்களில், அல்லது நிகழ்வுகளின்போது, வைபவங்களின்போது நாம் எங்களது பழக்க வழக்கங்களை, இயல்புகளை வெளிப்படுத்தாமல் மரியாதையாக நடந்து கொள்வோம். அந்தந்த இடங்களில் அதற்கேற்றவாறும், அந்தந்த மனிதர்களுடன் அவர்க ளுக்கேற்றவாறும் நடந்துகொள்ளக் கூடிய திறமை எங்க ளிடம் இருக்கின்றது. எனவே, மனைவியுடன் மனைவியின் இயல்புக்கேற்றவாறு நடந்து கொள்வது நிச்சயமாக எங்களால் முடியாத காரியமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முயற்சித்தால் முடியுமென்ற தத்துவத்தை வாழ்க்கையின் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருப்போம், வீட்டுக்குள்ளும் கொஞ்சம் முயற்சித்துப் பார்ப்போமே! பரவாயில்லைவழியிருக்கின்றது
இவ்வாறு இருப்பது உங்களால் முடியாது என்று நீங்கள் கருதுகின்றீர்களென்றால் அதுவும் ஒரு பெரிய பிரச்சி னையல்ல. ஏனென்றால் முடியாது என்று நினைக்கின்ற வற்றைச் செய்வதற்குத்தான் பயிற்சி என்ற ஒன்று இருக் கின்றது. அப்படி நீங்கள் நினைக்கின்றீர்களென்றால் கட்டாயம் மிக நம்பிக்கையான இது தொடர்பான அறி வுள்ள ஒருவரின் வழிகாட்டலை நீங்கள் பெறுவது அவ சியமாகின்றது. உங்களுக்குத் தெரியாதவற்றைத் தெரிந் தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அல்குர்ஆன் வழிகாட்டுகிறது.
TGTEEEEEாகாது.
பலாபலயைப்பைகடைகள்
றஸனாத் - 14 துல்கஃதா: 1435

Page 26
04 அந்நிஸா- குடும்பவியல்
பல ஸஹாபாக்கள் பல சந்தர்ப்பங்களில் நபியவர்க ளிடம் வந்து இத்தகைய வழிகாட்டல்களைப் பெற்றுச் சென்றிருக்கின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பொதுவாகவும் அத்தகைய பல வழிகாட்டல்களை ஹதீஸ்களுக்கூடாக எமக்குத் தந்தி ருக்கின்றார்கள். நீங்கள் யாரிடமிருந்தும் வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளலாம். அவர் ஒரு பள்ளிவாசல் இமாமாக, ஓர் ஆலிமாக, ஒரு மருத்துவராக யாராகவும் இருக்கலாம். ஆனால், அவர் நம்பிக்கையானவரா என்பதையும் இது தொடர்பான அறிவுள்ளவரா என்பதையும் கட்டாயம் உறுதி செய்து கொள்ளுங்கள்.
தெரியாததை எனக்குத் தெரியாது, என்னால் முடியாது என்று விட்டு விடாமல் அதனைத் தெரிந்து நடை முறைப்படுத்த முயற்சிப்பது ஓர் இபாதத்தாகும். அதனைச் செய்வதற்கும் அதற்காக முயற்சிப்பதற்கும் அல்லாஹ் விடம் நிச்சயமாகக் கூலி இருக்கின்றது. பயப்படவேண்டாம், ஒரே நாளில் சாத்தியமில்லை
ஆனால் ஒரு முக்கியமான உண்மை இருக்கின்றது. எந்தவொரு மாற்றமும் இரவோடிரவாக ஏற்படுவதில்லை. தொடர்ந்தேர்ச்சையான முயற்சியும் பொறுமையுமே பல விடயங்களை சாத்தியப்படுத்துகின்றன. உங்களது மனை வியும் ஒருபோதும் உங்களிடம் உடனடி மாற்றத்தை எதிர்பார்ப்பதில்லை. ஆரம்பத்தில் நீங்கள் உங்களது மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற் சிப்பதனூடாகவே அவளது உள்ளத்தில் நீங்கள் இடம் பிடிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
அப்படியென்றால் என்னுடைய மனைவி நானும் அவளது தோழிகளுள் ஒருவரைப் போன்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்ளா? என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில் 'ஆம்' மற்றும் 'இல்லை' என்ற இரண்டும்தான்.
இல்லை, அவள் அவர்களைப் போன்று ஒவ்வொரு சின்னஞ்சிறு விடயங்களிலும் அதீத கவனம் செலுத்தும் அந்த ஆர்வம் உங்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆம், அவளது வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளுக்கு நீங்கள் வடிகாலாக இருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கின்றாள். - சின்னஞ் சிறு எட்டுக்கள்தான் பெரிய அடைவுளாக, சாதனைகளாக மாறுகின்றன. ஆரம்பிக்கும்போது எரிச் சலாகவும் கஷ்டமாகவும் தெரிகின்ற எத்தனையோ விடயங்கள் காலப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்க ளைத் தர ஆரம்பிக்கின்றன. ஆரம்பம் எப்போதும் சிறிய தாகவே இருக்கும் வளர்பிறையாக இருந்துதான் முழுநிலவாக மாறுகின்றது. விதையைப் பிளந்து வெளிப்படும் சின்னஞ் சிறு அரும்புதான் விழுது பரப்பும் ஆலமரமாக மாறுகின்றது. ஆயிரம், இரண்டாயிரமாக இருந்த
அநாகை
இமயவாசவசகாSைSEய:
பாட்சா
அணECETE-SDLES
--. அல்ஹள செப்டெம்பர்: 2014)

முதலீடுகள்தான் மில்லியன், பில்லியனாக மாறுகின்றன. ஆரம்பம் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும், இன்ஷா அல்லாஹ் முடிவுகள் ஆரோக்கியமாக இருக்கும். - ஆனால், கட்டாயம் ஒன்றை மறந்து விட வேண்டாம். இன்றே, இப்போதே ஆரம்பியுங்கள். சகோதரிகளே! இந்தக் கட்டுரையில் உள்ளவற்றை வைத்து நீங்கள் உங்களது கணவன்மாருக்கு லெக்சர் நடத்த முயன்றால் அதனால் ஏற்படும் விளைவுகள் நீங்களே உங்களது கையால் தேடிக் கொண்டவைதான். தயவுசெய்து அதில் என்னைக் குற்றம் பிடிக்க வேண்டாம்.
மறுமைப் பயணத்தில் மாதம்பை மன்ற ஊழியர் சகோதரி தாரிகா
மாதம்பையைச் சேர்ந்த ஐமா அத்தின் பெண்கள் பகுதி ஊழியர் சகோதரி எம்.எம்.எப். தாரிகா கடந்த 16.03. 2014 அன்று வபாத் தானார், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர்மாதம்பை ஜமாஅத் அங்கத்தவராகிய அல்ஹாஜ்
கெளஸ் அவர்களின் மூத்த சகோதரர் எம்.சீ.எம். முக்தார் தம்பதியினரின் அன்பு மகளும் 4 அல்ஹாஜ் எம். எஸ். எம். லாபிர் அவர்களின் அன்பு
மனைவியும் ஆவார். - தனது 40 ஆவது வயதில் வபாத்தான சகோதரி தாரிகா இயல்பில் சிறந்த ஒழுக்கப் பண்பாடும் மார்க்கப்பற்றும் உடையவர். ஜமாஅத்தின் பெண்கள் பகுதியில் சிறந்த | ஊழியராகவும் கடமையாற்றியவர் தனது பொருளா தாரத்தினூடாக இஸ்லாமியப் பணிக்கு பெரும் பங்காற் றியுள்ளார்.
- தனது கணவனுக்கு ஸாலிஹான ஒரு மனைவியா கவும் குடும்ப உறவினர்களோடு மிகச் சிறந்த முறையில் நடந்து கொள்ளும் நற்பண்பைப் பெற்றவராகவும் குடும்பத்தில் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்.
தனது மூன்று ஆண் பிள்ளைகளையும் ஜம்இய்யா, அஸாபிரில் ஈடுபாடுடையவர்களாக வளர்த்தெடுப்பதில் கூடிய கரிசனை செலுத்தினார். ஊரில் வறுமையுடை யோருக்கும் தேவையுடையோருக்கும் இரகசியமாகவும் | || வெளிப்படையாகவும் தர்மம் புரிவதில் மிகவும் ஆர்
வத்துடன் ஈடுபட்டு வந்தார்.
யா அல்லாஹ்! அன்னாரது பாவங்களை மன்னித்து, அவரது மண்ணறையை சுவனத்துப் பூஞ்சோலையாக / ஆக்கி, உயர்ந்த ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவாயாக! அவரது குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை நல்குவாயாக!
பின்த் கிஸ்மத் மரிக்கார்
மனாத் -
துல்கஃதா: 1435

Page 27
' சோதிக்கப்பட்ட
உம்மு குல்தூம் பின்த் அபீ முஐத் (ரழியல்லா
A பாத்த
நிராகரிப்பு, கர்வம், அகங்காரம், அநீதி முதலான தீமைகளுக்குத் தலைமை தாங்கிய ஆபூ ஜஹ்ல், அபூ லஹப், உபை இப்னு கலஃப் போன்றோருடன் இரண்டறக் கலந்திருந்த இஸ்லாத்தின் எதிரி உக்பா இப்னு அபீமுஐத் என்பவரின் புதல்விதான் உம்மு குல்தூம் (ரழியல்லாஹு அன்ஹா). இவர் மக்காவின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றார். அப்போது அவர் கன்னிப் பெண் ணாகவே இருந்தார். பலவீனப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களுள் ஒருவராக அவர் இருக்கவில்லை. பெரும் குறைஷித் தலைவரின் மகள் என்பதால் மக்காவில் அவருக்கெதிராகச் செயற்பட யாரும் துணியவில்லை. ஈமான் கொண்டு மக்காவில் தங்கியிருந் தவர்களுடன் பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்பு கொண்டிருந்தார். ஹுதைபியா உடன்படிக்கைதினம் வரை இந்நிலை நீடித்தது. உடன்படிக்கையின் நிபந்தனைகளை அறிந்து கொண்டதும் தான் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து நபியவர்களுடனும் முஸ்லிம் சமூகத்துடனும் இணைந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக விளங்கிக் கொண்டார் உம்மு குல்தூம் (ரழியல்லாஹு அன்ஹா).
ஹுதைபியாஉடன்படிக்கையின்பின், முஸ்லிம் ஆண்கள் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வந்தடைந்தபோது உடன்படிக்கையின் பிரகாரம் அவர்கள் மக்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர், முஸ்லிம் பெண்கள் மக்காவிலிருந்து வர ஆரம்பித்தனர். அவர்களுள் முத லாவதாக ஹிஜ்ரத் செய்து வந்த பெண் உம்மு குல்தூம் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களாவார். அப்போது மக்கத்து முஷ்ரிக்கள் உடன்படிக்கையை நினைவூட்டி பெண்களும் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உம்மு குல்தூம் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் ஹிஜ்ரத் பற்றி இப்னு ஸஅத் (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"ஹுதைபியா உடன்படிக்கைக்குப் பிறகு முதலாவது ஹிஜ்ரத் செய்த பெண் இவர்தான். உம்மு குல்தூம் (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களைத் தவிர தங்கள் பெற் றோரிடமிருந்து விலகி அல்லாஹ்வுக்காகவும் அவனு டையதூதருக்காவும் ஹிஜ்ரத் செய்த எந்தவொரு குறைஷிப்
சாய அபாயக-பலம்
-அல்ல செப்டெம்பர்: 20

அந்நிஸா 25)
- பெண் உக்பா பின் ஹு அன்ஹா)
"ஹுதைபியா உடன்படிக்கைக்குப் பிறகு முதலாவது
ஹிஜ்ரத் செய்த பெண் இவர்தான். உம்மு குல்தூம் (ரழி
யல்லாஹு திமா ஸைனப் பின்த் பவாஸ் -
அன்ஹா) அவர்க
ளைத் தவிர பெண்ணையும் நாம் அறிந்
தங்கள் பெற் றோரிட ததில்லை. அவர் மக்காவி லிருந்து தனியாகப் புறப்
மிருந்து விலகி பட்டார். பின்னர் அவர் பனூ
அல்லாஹ்வுக்காகவும் குஸாஆ குலத்தைச் சேர்ந்த
அவனுடைய ஒருவருடன் மதீனா வரை
தூதருக்காவும் சென்றார். அவரது சகோ
ஹிஜ்ரத் செய்த தரர்களான அமாரா மற்றும் வலீத் ஆகியோர் அவரைப்
எந்தவொரு பின்தொடர்ந்து சென்று
குறைஷிப் நபி(ஸல்லல்லாஹு அலை
பெண்ணையும் நாம் ஹிவஸல்லம்) அவர்களிடம்,
- அறிந்ததில்லை. அவரைத் திருப்பி அனுப் புமாறு கூறினார்கள்.''
(தபகாத்)
இந்நிலையில் உடன்படிக்கை பெண்களையும் உள்ள டக்குகிறதா? என்ற வினா எழுந்தது. குறைஷிகளின் பிதிநிதி ஸ ஹைல் இப்னு அம்ர் நிபந்தனையை முன்வைத்தபோது ''ரஜுல்” (ஆண்) எனும் சொல்லையே ஒப்பந்தத்தில் பயன்படுத்தியிருந்தார்கள். எனவே, "நிபந்தனைகள் ஆண் களுக்கு மட்டுமே பொருந்தும்; பெண்களுக்கல்ல” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி
னார்கள்.
(தஃப்ஸீர் அல்கபீர் - இமாம் ராn) அல்குர்ஆனும் இதனைத் தெளிவுபடுத்தியது. “முஃமினான பெண்கள் என அவர்களை நீங்கள் அறிந்து கொண்டால் நிராகரிப்பாளர்களிடம் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடாதீர்கள். இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டவர்களும் அல்லர். அவர்களும் இவர்களுக்கு அனும திக்கப்பட்டவர்களும் அல்லர்.''
(60: 10)
மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்த எந்தவொரு பெண்ணையும் முஸ்லிம் சமூகம் உள்வாங்க முடியுமாக இருந்தும், எந்தப் பெண்ணும் வந்து தஞ்சமடையும் பூமி யாகவன்றி, அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக் காகவும் மட்டும் தூய்மையாக ஹிஜ்ரத் செய்த பெண் களையே இஸ்லாம் மதீனாவில் அனுமதிக்க முற்பட்டது. உதாரணமாக, தனது கணவனை மணமுடிக்கவோ அல்லது உலகின் ஒரு பொருளை அடைந்து கொள்ளவோ அவர்கள்
EHாகனது கண்ககையாகாதுமை
காகாககாகா
கனவாகவனககககயாயவாறு பயாககையாககாகாககா
ஹஸனாத் . 14 துல்கஃதா: 1435

Page 28
26)
அந்நிஸா
நாடியிருக்கக் கூடாது. இந்தக் கேள்விகளுக்கு திருப்திகர மான பதில்களை அளித்தவர்கள் மாத்திரமே மதீனாவில் அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர் அனுப்பி வைக்கப் பட்டனர்.
(இப்னு ஜபீர்) உம்மு குல்தூம் (ரழியல்லாஹு அன்ஹா) ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்தபோது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:
“முஃமின்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக உங்களிடம் வந்தால் அவர்களை நீங்கள் சோதித்துப் பாருங்கள். அவர்களது ஈமானை
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.''
(60: 10)
அந்தப் பெண் தங்களின் உண்மை நிலைமையை உறுதி செய்வதற்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் ஒரு பைஅத் செய்ய வேண்டியிருந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் ஆண்கள் செய்து கொண்டபைஅத் அல்குர்ஆனில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், அன்னார் பெண்களுடன் செய்த பைஅத் அவ்வாறே அச்சொட்டாகப் பதியப்பட்டுள்ளது.
"நபியே! முஃமினான பெண்கள் உம்மிடம் வந்து, அல் லாஹ்வுக்கு நாம் எதனையும் இணைவைக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எமது குழந்தைகளைக் கொலை செய்ய மாட்டோம்; எமது கரங் களுக்கும் எமது கால்களுக்குமிடையில் எதனை அவர்கள் இட்டுக்கட்டுவார்களோ அத்தகைய அவதூறைக் கொண்டு வரமாட்டோம். மேலும் நல்ல விடயத்தில் உமக்கு மாறு செய்யமாட்டோம். என்றும் உம்மிடம் உடன்படிக்கை செய்தால், நீர் அவர்களிடம் உடன்படிக்கை எடுத்துக் கொள்வீராக! மேலும் அல்லாஹ்விடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன். >>
(60: 12)
ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார்: "இந்த வசனத்தின்படி ஹிஜ்ரத் செய்து வந்த பெண்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சோதித் துப் பார்த்தார்கள். எந்தவொருமுஃமினான பெண்ணும் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) 'நான் உமது பைஅத்தை ஏற்றுக் கொண்டேன்' என்று கூறுவார்கள்."
(அல்புகாரி)
66 இஸ்லாம் தன்னிகரற்ற ஒரு சிந்தனை விரும்புகிறது. இந்த மார்க்கத்தை வைத்துக்
வேறு ஒருவிதமாக சிந்தித்தால் ஒருபோதும் மறுமையின் விமோசனத்திற்கோ அவர்க வெற்றிக்கான அத்திபாரம் அல் - உஸ்தாத் ரஷீத் ஓ
-அல்ஹஸ செப்டெம்பர்: 2014)
அனகாபணகாயாறு காயங்கா-பாகாதுனியா

உம்மு குல்தூம் (ரழியல்லாஹு அன்ஹா) நிபந்தனை களுக்கு உட்பட்டு சோதனையில் முழுமையாக சித்தி பெற்றார். மக்காவிலிருந்து மதீனாவுக்கான அவரது
ஹிஜ்ரத்தானது வேறுபட்ட மார்க்கங்களைப் பின்பற்றும் கணவன்- மனைவிக்கு இடையிலான உறவு எதன் அடிப் படையில் அமைய வேண்டும் என்ற சட்டங்கள்
அருளப் படுவதற்கான அடித்தளமாகவும் இருந்தது. ( “மேலும் இறைவனை நிராகரித்துவிட்ட பெண்களை நீங்களும் திருமண உறவில் வைத்துக் கொள்ளாதீர்கள். நிராகரிப்பாளர்களான உங்கள் மனைவிமார்களுக்கு நீங்கள் கொடுத்திருந்த மஹரை அவர்களிடம் திரும்பக் கேளுங்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் தங்களின் முஸ்லிமான மனை விமார்களுக்குக் கொடுத்திருந்த மஹரை அவர்களும்திரும்பக் கேட்கட்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் உங்களிடையே தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், அவன் மிக்க அறிந்தவனாகவும் நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். மேலும், இறை நிராகரிப்பாளர்களான உங்கள் மனைவிமார்களின் மஹரில் சிறிதளவு நிராகரிப்பாளர்களிட மிருந்து உங்களுக்குத் திருப்பக் கிடைக்கவில்லையாயின், பின்னர் உங்கள் முறை வரும் போது உங்களில் யாருடைய மனைவிமார்கள் அங்கே சென்றுவிட்டார்களோ அந்தக் கணவன்மார்களுக்கு கொடுத்து விடுங்கள். ” (60:10-11)
முஸ்லிம் உம்மத்தின் சமூக விவகாரங்களை ஒழுங்குப் டுத்தி, சீர்செய்து, அந்த சமூகத்தின் தூய்மையைப் பல்வேறு கோணங்களில் பேணுவதற்கான வழிகாட்டல்கள் மதீனா வில் வழங்கப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் அருளப்பட்ட வழிகாட்டல்க ளும் சட்டங்களும் முஸ்லிம்கள் சுமந்துள்ள இலக்குகளை அடைவதற்கான தயார்படுத்தலாகும்.
இனம், குலம், கோத்திரம், நிறம், நாடு, மொழி, குடும்பப் பின்னணி முதலான அனைத்துத் தடைகளையும் தாண்டி, ஈமான் எனும் உறவு மட்டுமே அளவுகோலாகக் கொள் ளப்படும் ஓர் உலகை நோக்கி அல்லாஹ் அவர்களை நகர்த் தினான். ஈமான் எனும் உறவு அறுபட்டு விடுமானால், வேறு
எந்த உறவையும் சீர்செய்ய முடியாது என்றும் இறை நம் பிக்கையே மனித உள்ளங்களை உயிருடன் வாழச்செய்கிறது என்றும் அல்லாஹ்திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டான்.
ரயின் மூலமே மனிதனை உருவாக்க கொண்டிருப்பவர்கள் அதன் போக்கிலன்றி - இந்த உலகத்தின் வெற்றிக்கோ அல்லது கள் வழிதேடிக் கொள்ள மாட்டார்கள். எறும் இன்றும் ஒன்றேதான். 99
ஹஜ்ஜுல் அக்பர் -
னாத் - துல்கஃதா: 1435

Page 29
கண்டி மடவளையில் பெண்களுக்கான ஒரு கல்லூரி மூன்று(Iso) அங்கீகாரம் பெற்ற
Emerald Ladies College
சர்வதே சான்றிதழ்களுடன்
An (Excellent Guidance for your Surressful fiutim
5 சான்றிதழ்கள் எம கற்கை நெ V English Language Training Courses (Speciality) V Computer Training Courses V Life Skill Training Courses y Counseling & psychology y/ Nursing ,Patient Care & Basic First Aid
மாத கால
/Principles of Human Nutrition and Hazard
செப்டெம்பர்: 2014
-அல்ஹ

ஸனாத்
துல்கஃதா: 1435
மேலும் பல
வதிவிட வசதியுடன் கூடிய 4 பாடநெறிகள்
ஒரு பிரிவுக்கு
Cookery course
24 மாணவிகள்
Basic Law & Family Law English & Life Skils,
மாத்திரமே
Glossary Of Sewing
அனுமதிக்கப்படுவர்
Only Rs.7000.
Language & Secretarial Courses
Per Month
y Human Development courses
Self Employment Courses பாடநெறி ஆரம்பம் 2014 செப்டம்பர் 18
வயதெல்லை 16 - 30 வரை | For more details ட0777 78 5) 0 #26 ISirimalwatta Road ( Madawala Bazaar Kandy
- 91 081 2050600 0 | 0777 717129 இ) emeraldtadiescotllege@gmail.com
உலகமககாலாகலம்
Concept i design by last graphics
விளம்பரம்
Emerald Ladies Colete aெin$கரமான கற்காலத்திற்கு $44,ஷோர் வழிகாட்டி
27

Page 30
28 ,
க வி தா பவ ன ம்
க வி,
பிள்ளை இல்லை!
4. , பி, சி # # # # # # # #t: 141. # # # #... 41, 42, 4, டி - 4, 2, # # # # # # # # # # ##: 4 4 4 41, #t ts t -.
கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி, கிண்ணியா
நலங்குன் பலங்குன் பிள்ளைக பிடுங்கப் அடங்கப் அன்புமா
றினாள் தாய் றினள், அவள்
வல்லால் பட்ட
நடக்கவொண்
ராச
பரம்
ரிப்ப பிறர்பொறுப்
பாடே செடியென
வதங் பின்னரா
உங்க!
ஒளடதம்
மழன்
பட்ட
தரவும்
தொந்தி
ரியச் அந்திம்
கால் களைவ
தார் கடன்? பெற்றெடுத்
திட்ட மற்றவ
ரா? னும் கொடிக்குக்
காய் சமை காய்க்குங்
கொடி சுமை
சுமந்து மடைந்திடு கடமை யா பிள்ளைக பெற்றாரைப் ஆகா யாகுதல்
பெற் மின் ருடை லல்ல பேண தல்ல நல்ல
அந்தி
பகலாய் தொந்தி
சரியச் நோய்வாய்ப் பட்டு. தாய்; நோய்
- தீராத் வருத்திய
நோயினால் மருத்துவ
ரொருவரைக்
அவளுடல் சுமந்துனைப் யாவென தன்மையால்
வாடய கண்டிடச்
நொ பெற் ஆயி. வருந் அன்டு சென்
கொ
வெந்தயம் இந்தச் இருகோப் அடியில் அந்நீர் அருந்தி நான்தருங்
ஆம் தருஞ் என்றார் மருத்துவ மாதா செவிடன் அன்னை தன்னைச் பிள்ளைக
வெள்ளைப் சரக்கினி பைப்புனல் வருவது தன்னை வருவீர் குளிசையும் அகமே மருத்துவர் ருரைத்ததை வுரைத்தது காதினில் செப்பிய செய்து ளுள், ஒரு
பூடு, முடக் எடுத்தொரு இட்டவத் ஒளடத
அந்தியுஞ் அம்மா நான் தரும்
அவற்றையும்
பிடிட தெடு மாகு சந்திய அத் மருத் அரும்
மாதா மக்களின் ஊதிய
அவ்வரும் தாய்க்குத் பிள்ளையு
வுரை செவி சங்.ெ மருந் தரற் மில்6
+ து" " " " " " ர் ஆ ஆ" " " " " " "*
14 " " பின் ''''''''''''''''''''''41" ##""நீ ' #""4" " " 4tt" 41 44" "; " 14" """" /
இEEE கணEEEணவி
-- அல்ஹ6 செப்டெம்பர்: 2014

நா பவ ன ம் க விதா ப வ ன ம்
| ஏன் எதற்காக?)
சகபாடிகள்- ஏனோ வசைபாடிகளாய் அன்று ஊற்றெடுத்ததுவோ- சிறு
குளமாகத்தான் - ஆனால் பெருக்கெடுத்ததுவோ பெருங்கடலாக அரவணைக்கும் கைகள்- ஓங்கின
உரிமைக்குரலுக்காய் அல்ல அடிமைத்துவத்திற்கெதிராயும் அல்ல
தன் சகாவின் வாழ்வை சிதைப்பதற்காய்- இதுவா நாம் கண்ட வரலாறுகள்- எம் உம்மத் ஈன்றெடுத்த புகழாரங்கள்
- டி. * 8:
கா?
தி
ள் கயும்!
றவள் ரலைக்
வேண்டும்தான் வாழ்வில்
இன்பம்- அதற்காய் வாழ்வே மாறிடாது இன்பமாய்- நீ திசைதிருப்ப வேண்டியது - உன் சிந்தனைகளையே - மாறாக நிந்தனைகளையல்ல
யா?
Iால்
பவார்? வா?
தா?
" வி பி யா
வரவேற்க வேண்டியது - மனித உணர்ச்சிகளையே- தீமைக்காய் உருவான புணர்ச்சிகளை அல்ல ஏனோ விரிசல்கள்- எதற்கோ
பல உட்பூசல்கள் - இவை களையப்படுவதுதான் எப்போதோ?
து )தாய்
பிள் தினள்
4 ம் க # # 2 , 2 , 44, பா த க ர், 41, 44 # 2 , 2 சிக்சர் த ப 2 2 சி., *.*.., ந ட க : ர், 4. # # # 2 , 12, # சி 21 # 41, 4.1 14, 2, 3, 4 .. 41 - # 5 11, 2, 4 - # - 4...ர்..ச... தி. : 4 , 5 2 , 4. 4. 11. 41, 41, 42, 4 4 4 4 4 4 4 கி.பி : 1F : 5 : சி.பி.சி , இப,H, , , , சி.சு.
பன்
றனள்.
அஹ்ஸன் பின் அஷ்ரஃப்,
இஸ்லாஹிய்யா வளாகம்
தான் படி
ப்பீர்!
ம் தொடு
துவம் துக!
அடிப்படைவாதம்! எவ்வித அடிப்படையுமற்றவர்கள்.. அடிப்படைகளில் கையாடல்
செய்தவர்கள்... அடிப்படையை குழிதோண்டிப்
புதைத்தவர்கள்... எல்லோரும் ஒன்றுசேர்ந்து வஹியின் அடிப்படையில் வாழும் கொள்கைக்கு குத்தியிருக்கும் முத்திரை!
-அபூ அர்வா
த்தனள்
யில்
காலி! து நீர் குப் எலயே!
4 " " " 4 து" : 2
லனாத்.
துல்கஃதா: 1435

Page 31
கவிதா பவ ன ம்
கவிதா
நம்பிக்கைக்கு ஓர் இறைவன் நடைமுறைக்கு யார் இறைவன்? தொழுகை அவன் சொன்னபடி தொழில் யார் சொன்னபடி?
அத்தாட்சிகள் ஆயத்துகள் அரைஞாண் தாயத்துகள்
நோன்பிருத்தல் அவன் ஆணைப்படி உறவறுத்து வீம்பாய் இருத்தல் யார் ஆணைப்படி?
'ஹப்ல்' எனு பற்றும் கரங் நோயுற்றுப் !
இபாதத்துகள் இறைவன் கற்பித்தது...! பித்அத்துகள் யார் கற்பித்தது...?
யார் கற்பித்தது..? வணக்கத்திற்.
போது ஓர் இறைவன்
பெருநாளிலும் நோன்பிலும் கூர் பிறையைப் பார்ப்பது நபி வழி பெரும்பான்மையினர் முன்னே சிறுமையடைந்து கூறுபட்டு நிற்பது யார் வழி?
உப்பில்லா உணவில் சுவையேது?
கே.எம். முஹம்மத்
ஒப்பில்லா வேத வரிகளை உணராமல் ஓதுவதால்
பயனேது?
உம்மு.
கருத்துகளை யோசிக்காது எழுத்துகளை வாசிப்பதால் கடமைகள் சடங்காயின கொடுமைகள் அரங்கேறின
Dெள்
பெண்ணுக்கு மஹர் தந்து மணம் புரியத்தான் விண்ணிலிருந்து இறங்கியது வஹியின் கட்டளை
பொன்னும் பணமும் தட்சணையாய்ப் பிடுங்க எப்போது இறங்கியது ஷைத்தானின் கட்டளை?
வேரொன் வல்
உதடுகள் மட்டும் உச்சரிக்கவா ஒட்டகத்தின் எலும்பொடிய “வஹி'கள் இறங்கின?
-- அல் செப்டெம்பர்: 20

பா ம க வி தா பவ ள ம்
29)
ளைக் காட்டும் எல்லாம் - கயிற்றில்
பின்பற்றாமல் ஓதுவதில் வான்மறைக்கேது கண்ணியம்!
ஆயின
ஒதுவதுடன் பின்பற்றுவதே வாழ்வு முழுக்க புண்ணியம்!
ம் கயிற்றை களோ போயின
ப ய
என்னதான் அடக்க நினைத்தாலும்
காலக்குதிரை உம்மும்மாவின் மனசை துரத்தியபடியேஓடுகிறது.
அவளது பிள்ளைகள் பற்றியதான நினைவுகள் நீண்ட பெருமூச்சுப் பாடல்களாக
உடைந்து சிதறி பீறிடுகிறது- 'பெருத்த வலியின் கொடுமையோடு
உயர்ந்த பாசத்தை
ஊற்றி வளர்த்த உம்மும்மாவின் பிள்ளைகள்
குருவிக்குஞ்சுகள் தமக்கென சிறகு முளைத்துக் கொண்டு
- முளைத்ததும் பறந்துவிடுவதைப் போல - ஓடிப்போய் விட்டார்கள் உம்மும்மாவை கண்ணீருள்
முழ்கடித்துவிட்டு..
பகல் வெயிலில் விழுந்து கிடக்கும் காய்ந்த இலையின்
பரிதவிப்பில் கிமாவின் மனசு அழுகிறது.
ஒன்
மனரேகையில்
யாரையும் குறைசொல்லாத னம் உட்கார்ந்து கொள்ள
உம்மும்மாவின் அவளின் வெறுமையான
வெளிச்சமனசு முழுக்க வயோதிபம் தன்
மரணிக்க முன் நிறமற்ற வார்த்தைகளை
ஒரு முறையாவது- தன் - பிழிந்து தள்ளுகிறது
பேரப்பிள்ளைகளை உடைந்த
தரிசிக்க வேண்டுமெனும் கண்ணீர்துளிகளாய்..
அவாவைக் கனவுகளாய்
கப்டிக் கோர்க்கிறது - மனமரத்தில் காய்ந்து தொங்கும்
இருட்டாகிக் கிடக்கும் இறந்தகால்
உம்மும்மாவின் குடிசையைப் நினைவுக் கனிகளை
போலவே- அவளது கனவும் முதுமை கொத்தித் தின்ன
பிள்ளைகளதுமனசும் மாமரநிழலில் குந்தி
பிள்ளைகளது மனசும் தலையை நுனாவியபடி வெறுமையாய் காய்ந்து கிடக்கிறது!
பாதையை மேய்கிறது உம்மும்மாவின்விழிகள்
முபஷ்ஷிராநவ்பர்- உடத்தலவின்ன
உணவ- -EH
ஹஸனாத் - 214 துல்கஃதா: 1435

Page 32
30 விளம்பரம்
Join with Pending A/L Results ! BSc (Hons) Computer Systems &N
with CCIE and MCSE in Just: Professional (Cisco & Microsoft) & Academic (BSc)
குறுகிய காலத்தில் கணனி வலையா * வயலய பொபாத ஆ ச யர கபாம்
+ baik yang til * 11 1 ருட அனுபவம் நலந்தது,
Sala) -
ditsiilitssitsistitsistlashtirilis
CCNA R&S
CCNA V
EXAM: GM0-
Iluli CISCO
200-120 Routing a Switching
VE TAHETAS
CCNP R&S Routing. Switching a Tshoot
CCNA Secu
EXAM : Ee - $
er". Practicals with Real Cisco quipments Microsoft
70-410 70 -411 MCSA 2012 El creaaft tertitled Laflutlami kekanclete
iliki
.tic:.att.sssssssssssssssssssssutustutatsstaat
MCSE 2012
70 - 687 - 688
Hierft tartLFftist Solutdatert# Fierit
AW' IFPutevi ure P. BA'ATH PADI LAAP.
High-tng Laptops Gor MCSA & MCSL Practicals
PHP
withJ CENYos
if
MySQLI LINUX
mware vSphere
STO ONE-DAY Workshop
4-DAYS RESIDEN
WORKSHOP
Fiber & Copper Ca CCTV, PABX Intercom,
CCTV with DDNS Network cabling & Wireless
PARX Systems RS.2500/= waren un to a kriterish
Access Control Sys *Cetteaterior fion art wins
* Freed & Retirea Marenta Provided Hardware & Networking Network Administration "ன்ராம் (301:1 , 12, (தெ111111 ts A, 7ாக்குவி
militudinis laikais miesteliuose miestu
latininigiltiin
WinSYS NETWORKS
urity Training Propeller of the Nation
No: 14. Schofield Place, 011-2589567
KAFI Kollapstiya, Colombo-03 011-2589568
i lattia HOTLINE : 0777-25992
KillTapiti www.winsys.lk
--Albamu FALLOUh: 2014 5
HITE
ekvivatskomenadesde
Mestereistes

. 이 말한다. 그러나
Fetworking 2 Years
Qualifications மைப்பில் நிபுணத்துவத்தை ஹெ
, 1979년 10 , 는 1, ) 이
-나그러나 14
비하하는
그러나 대지에 다니다
Poice
urity
Cisco Equipments
나서 나비의 나이는
- 70 - 17
Visit the Labs, then Join
2년 그는
구 난 그는다. 또특구
Cisco Class Room
working ƏRAGE
Microsoft Class Room
aCIAL
에서 지내고 "내가 그 미하이가 그 기
bling
Don ComplA.
A Cetimes pco CompIA
stem
Network Ceturned
「(. ) 를 - }
에, E3" 1 3 + F =
: 3 主義, , 나라 : "T」 훈련 ,
னாத்
의 다한다 나라 시대의
1058re 1435

Page 33
O/L மற்றும் AL பரீட்சை 6
Kandy , Kuliyapitiya
* MS office Applications |
• Graphic Designing
* Web Designing
• Web Development
கணனித்துறையில் தொழில் வாய்
உள்நாட்டில் மற்றம்
அதிக தொழில்
பயிற்சி நெறியை முடித்தவுடனே சுய
வடிவமைக்கப்
'CCTV Camera
ப:-:4+15:44:3b4:11:41B-1Liclba4-1LA4%E:11:"TL+HEALi-ist:கார்18:15:11:41AH1Birt1414thi4gb#11b-t19-11:rttitl=ttLLArticisLtitlsithA11ti4144}}46hits:13:HtsAish-ki/Lit%2-1;
'_(INI - 1) {Y TIRAININt, Pit),IR AV '
• CCTV Camera Installation
• PABX Intercom Networking
• Structured Network Cabling Prae
11]
• Wireless Technology
2500/= Only
Fழர் * Math Certifications from Both Wins
11'III
WinSYS NETWOR
TNuth Fitiiththaiயி hேthita Kin பிறழ்பு:laழே த்ரிபிகேம் பிரிப்பார் !
14 பிடிபடும்
- 10 Kalutta noபட்டிin thidt
IIT.IN () - 107
HTwiா
-- அல்ஹள் செப்டெம்பர்: 2014
риванияланинамана

விளம்பரம் 31
ணை
பாம்.
அது?
எழுதிய உங்களுக்காகவே...
-, Jina & Batticaloa
• Computerized Accounting
• Hardware & Networking
• Network Administration
9 AutoCAD 20 & 3D Dratting
ப்பை பெற மிகச் சிறந்த தேர்வு...
L:15:13;11:/14:41:11:11:14:34:41:1;s:14115h:11:14:15:11:4ttishi2:141:42:131441:5jt:14:11:29:11a: tt:14:41:12 - பட பயம்
வெளிநாடுகளில்
IIIIIாடி
தொழில் வாய்ப்பை பெறும் வகையில் பட்ட பாடநெறி...
Titll நி
' 1.1) ATS RESIDENTIAL, CAMP
*Fibr Cabing Practicals (3M)
•Copper Cabing Practicals (3M)
• CCTV Camera Instalation ain- DஹNS (Remote View) Settings
• PABX Advanced Training
• Access Control Security System -ents Provided
YS Networks & 3M Lanka
"1:11:HAH17:14:15:15:41:17:11:51:15:45:13:11:34:57:15:14:11:55:51:51:FF*****
=:4+11:44:11:41:14:44:41:11:11:42:44:14:14:16:41:14:14:14:
Kandy : 0777-807630 Batticaloa : 777-832871 Kuliyapitiya : (1777-325739
'Iaffna : 0777-25027
ஸனாத் --
துல்கஃதா: 1435

Page 34
உளவியல்
அபூ அப்திர் ரஹ்மான்
தடுமாறுகிறேன். அடு சனைகளையும்கேட்பு நடந்து கொள்ளும் வ ஏற்றுக்கொள்வதாக தான் பூரணமடைகிற எனக்கு வழிகாட்டுங்
கேள்வி: எனக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகன் பிடிவா தமானவன். எதற்கும் 'இல்லை' என்றே பதிலளிக்கிறான். அவன் என்மீது அன்பு செலுத்துவதில்லை; என்னை நேசிப்பதில்லை என்றே நான் உணர்கிறேன்.நான்குழந்தை வளர்ப்பை சரியாக விளங்கிக் கொள்ளாததால் அவனை அடித் திருக்கிறேன்; கடுமையாக நடந் துள்ளேன். ஆனால், இப்போது கவலைப்படுகிறேன். என்ன செய்வதென்று தெரியாமல்
ஆலோசனை: ஏனையோருக்கும் ஒ வளர்ப்பு என்பது மிக பணிக்குரிய மனிதர். கூலியை எதிர் பார்த்து கிடைக்கும்.
குழந்தை வளர்ப்பு அதற்கேயுரிய தனித்து
குழந்தை
( குழந்தை வளர்ப்பு | என்பது மிகவும்
பிரதானமான ஒரு பணியாகும். அதன்
மூலம் இறை பணிக்குரிய
மனிதர்களை // உருவாக்குகிறோம்.
அந்தப் பணியை அல்லாஹ்வின் கூலியை எதிர்
பார்த்து மேற்கொள்வோ மாயின் மறுமையில்
உய்ர்ந்த நன்மைகள் கிடைக்கும்,
ஆரம்பக் கட்டம் கு பருவமாகும். இக்கா
அறிவு மற்றும் உளரீத் வெளிப்பாடே பிடி
பெற்றோராகிய குழந்தைகள் எம்மை டுகளையும் அடியா நாம் குழந்தைகளை க வேண்டும் என்பதல் கப்பட்டதாகவும் உ யமாகும்.
உலகம்
EEE 4----
- அல் செப்டெம்பர்: 201

த்தவர்களும் எனது மகன் பிடிவாதமானவன்; எந்த ஆலோ தில்லை என்றேமுறையிடுகின்றனர்.நான் இப்போது அவனுடன் பிதத்தை மாற்ற முற்படுகிறேன். ஆனால், அவன் எதையும் இல்லை.குழந்தையின் ஆளுமைமுதல் நான்குவருடங்களில் அது என்றும் கூறுகிறார்கள். தயவுசெய்து இது விடயத்தில் கள்.
முதலாவதாக கேள்வி தொடுத்திருக்கும் தாய்க்கும் ஒரு விடயத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன். குழந்தை நவும் பிரதானமான ஒரு பணியாகும். அதன் மூலம் இறை களை உருவாக்குகிறோம். அந்தப் பணியை அல்லாஹ்வின் து மேற்கொள்வோமாயின் மறுமையில் உய்ர்ந்த நன்மைகள்
{ பல கட்டங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கட்டமும் வத்தைக் கொண்டிருக்கிறது. இதில் ஏழு வயதுக்கு உட்பட்ட
உளவியல் கேள்வி- பதில்: 02
ழந்தைகளின் தேவைகள் கூடிய, கடமைகள் குறைந்த ஒரு மப் பகுதியில் குழந்தைகளோடு கடுமையாக நடந்து கொள்வது
யான எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவிக்கும். இதன் முதல் வாதமும் கட்டுப்படாத தன்மையுமாகும். நாம் குழந்தைகளை இயல்பாக நேசிக்கிறோம். ஆனால், > இயல்பாக அன்றி எமது நடைமுறைகளையும் செயற்பா கக் கொண்டே நேசிக்கத் துவங்குகின்றனர். இதன் கருத்து சுதந்திரமாகவிட்டு அதன் மூலம் அவர்களது நேசத்தைப் பெற ல. அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அது வரையறுக் சிய நேரத்தில் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைதல் முக்கி
ஸனாத் - 4 துல்கஃதா: 1435

Page 35
ஆரம்பக் கட்டத்தில் குழந்தையோடு அதிகம் உரையா அவனைத் திருப்திப் படுத்தும் வழிமுறையையே கையா வேண்டும்.
குழந்தையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற் பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்:
1 இத்தகைய இள வயதுக் குழந்தைகளின் இயல்பு பற்ற நாம் அதிகம் வாசித்து அறிந்து கொள்வது.
1 குழந்தைகள் தவறுகள் விடுகின்றபோது பெற்றோ அதிகம் பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும் குழந்தை படிமுறை ரீதியில் தனது தவறுகளைக் களைவதற் இடமளிக்க வேண்டும்.
- குழந்தையோடு உறவாடுகின்ற அனைவரும் ஒரு விதமாக நடந்து கொள்வது முக்கியமானது. உதாரணமா தாய் குழந்தையுடன் கடுமையாக நடந்து கொள்ள தந்ை குழந்தைக்கு செல்லம் கொடுத்து வருவது தவறாகும். பி
ளைகளுடன் தாயும் தந்தையும் ஒரேவிதமாக நடந்து கொள்
After (AL) TIPL,DM PRE SCHOOL TEACHER 5100% Government Recognition ( இத்துறையில் இதுவரை அரச அங்கீகாரம் பெற்ற
முதல் முஸ்லிம் கல்வி நிறுவனம் ( 8 வருட அனுபவம் Course
irutா?
30000 * பயன்பள்ளி ஆசிரியர்கர்
T! idhi Lர் [Thuont «thuாரபு, குர்.ith Akh trாய்ரdit ற், சிரிi41m
டரli1 III # #Lihtih A.ITi.#Trimh thர்tiர்
ப்டாtழ் இhliHIII * தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் t IITL.மாhit' இlitiiiiiiiLi tiripார்alitள்
"CENTERTHIN தி பெற்றோர்கள் போன்றோருக்க
Pharmacy Course Psychology &
8th Batch)
வாழ்கள்
அரிகாந்து
உள்ளத்தைப்பற்றி ஜக்கி அனுயமிக்த வைத்தியர்கள் மற்றும்
ஒரு பாடநெறி, தொழில் ஆரம்
ஏற்படுத்திக்கெ haளயமுடித்தவர்கள் முமி
"il, ltitili புர் விரிவுரைகள் நபாத்தப்படும்
iேtal dutituipment IN
11 பயர்: ப 11 il HAll Qualifications
யாப்க்து 335 ltt Stierita Maths in A. (இவர்களுக்கு சீkittal Council
1 OL பரீட்சை எழுத இe Tintittletttt takiri)
( AL பரீட்சை எழுதி 2011/t.inரி பிரார்ர்ர் (நிர்NItா AHRA aliர்
[ முன்பள்ளி மற்றும் ourse (titate வழங்கப்படும்.)
% பெற்றோர்கள் போ Uuration : 18 Months fat Suin)
Center: Thihari
ta/குரlip ! Medium : English & Tamil Addmission Now
சதம் : 0 பாதகர்
Balalizini திரdin/
EEEEா
அல்வ செப்டெம்பர்: 20

உளவியல்
4
வேண்டும்.
ள்
- குழந்தைகளிடத்தில் பிடிவாதப் போக்கை தோற்றுவிக் கும் அளவுக்கு நாம் அவர்களது தவறுகள் விடயத்தில் கடு மையாக நடந்து கொள்ளக் கூடாது.
1குழந்தைகளுக்கு கதைகள் சொல்வதன் ஊடாக அவர் களுடன் நெருக்கமாக இருக்கின்றோம் என்பதை உணர்த்து வதோடு, குழந்தைகளிடத்தில் நடத்தை மாற்றத்தை ஏற்ப டுத்து வதற்கான ஊடகமாகவும் கதைகளை அமைத்துக் கொள்ளலாம்.
(டு ஒ
1 குழந்தைகளும் பெற்றோரும் மகிழ்ச்சியாக கழிக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்வது. இதன் மூலம் குழந்தை எம்மோடு இணைந்திருப்பதில் விருப்பம் கொள்ளும் நிலை ஏற்படும்.
ள்
- குழந்தையின் நடத்தை மாற்றத்துக்காக அல்லாஹ்விடம் மனமுருகி இறைஞ்சுதல்.
ள
TRAINING
INiiladi chinm
பா - நடத்துவதற்கு இச்சான்றிதழ் கட்டாயம் பது அமைச்சின் சட்டமாகும்.
Nursing Course (Nursing Assistant)
3rd Batch "_ முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாசார உடையுடன், ' பாடநெறியையும், பயிற்சியையும் தொடர முடியும்.
TVEC Practical in Hospitals
- பயக்காரம் பெற
பாடத்திட்டம் Duration -1Year Medium - Tamil, English & Sinhala
Addmission Now
actical)
கடற்ப்பட்டது ht
:).. ஆt சிந்திப்பு.rain, இங்குந்த் | tamilkudg: இயயை Hங்கரி
.ேCE Ot. thanik AIழுதியவர்களும்
filiatalai டர்க்காம்
RI, KANDY, COLOMBO
(ounseling Tih Batch பெயர், முகவரி,TP இல, கல்வித்தகைமை, தொடர் விடயங்களுக்கும் அடிப்படையான,
| விரும்பும் பாடநெறி, இடம் என்பவற்றுடன் சுய ற அதன் டவர்டை: நிலக்iைli அகன்று ப்டை, மட்டுமவற்றி ஆத்மை விருத்தியையும்
விண்ணப்பம் ஒன்றை முகவரிக்கு அனுப்பவும் or எவ ர் அரிய சந்தர்ப்பம்
SMS செய்யவும் டர்பன் National Institute of - நிறப்யாறு யாllபார்கர் 1 "i thரிச் நடநத்ப்ithi,
ஒய்யர்கள் பயவர்கள்
இறுதிய்யா ஆசிரியர்கள் என்றோருக்கு
AGRA Institut
ப பாராயாலங்கள் அவர்களில் நலிங்ம்., பேறும்)
b6/20C, Warnatana Road,Thihariya Mob: 071807 J/1700 94541
Email: againstigmail.com
Auti/TAFitirt Fw |
மலாயயையாகப் பலப்பல மைலப்பாலயாவாயா வலயம்
பயனாயகாரனாகரனாபாபா
4 - பட யாய
பாவனகாபமாயமாய்பாபா.
ஐஸனாத் -
4 துல்கஃதா: 1435

Page 36
(34 அழைப்பியல்
தேசத்துக்கு சால்
நடுநிலைச்
"மேலும் இவ்வாறு உங்களை நாம் (உம்மதன் வஸதன் நடு நிலையானசமூகமாக) ஆக்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்று பகர்ப வர்களாகவும் இறைத்தூதர் உங்க ளுக்கு சான்று பகர்பவராகவும் திகழ்ந்திட வேண்டும். '' (2:143)
பா ம இஸட்.ஏ.எம். பவ
ஸூரதுல் பகராவின் ஆரம் பத்தில் அல்லாஹ் மனிதர்களி லுள்ள முஃமின்களையும் காபிர்க ளையும் பற்றி சுருக்கமாகக் கூறி விட்டு மூன்றாவது வகையினரான முனாஃபிக்களைப் பற்றி அது போன்று இரு மடங்கு அதிகமாக விவரிக்கிறான். 'நிஃபாக்' எனும் கொள்கையை விளக்க பல உதார ணங்களையும் முன்வைக்கிறான். பிறகு பனூஇஸ்ரவேலர்கள்வரலாறு நெடுகிலும் விட்ட தவறுகள், புரிந்த மோசடிகள், தட்டிக்கழித்த பொறுப்புக்கள், இழைத்த அத்து மீறல்கள் முதலானவை பற்றிய விவரணம் அல்குர்ஆனிலே மிக நீண்ட வசனத் தொடராக அமைந் துள்ளது. இன்னொரு வகையில் சொல்வதாயின் பனூ இஸ்ரவே லர்கள் பற்றிய அந்த முழு வசனத் தொடரும் 'நிஃபாக்' எனும் கொள்கையை விளக்குவதற்கான தஃப்ஸீராகும்.
பல்லின சமூகங்கள்
வாழும் நம்
நாட்டில் அல்குர்ஆன் தூதை நா சுமந்து வா விலும் வாக்கி, நடை முறை படுத்தி சான் பகரத் தவறின
இறுதித் தூத (ஸல்லல்லா
அலைஹி வஸல்லம் நமக்கெதிரா சாட்சியம் க முடியும்.
அவர்கள்வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் தங்களது நில் பாக்கை வெளிப்படுத்தி வாழ்ந் தார்கள். அகிலத்தாரில் ஏனை யோரை விட அவர்களை மேம்ப டுத்தியதாக அல்லாஹ் இரு முறைகூறுகிறான். ஆபிரிக்கர்கள், ஐரோப்பியர்கள், சீனர்கள், ஏனைய ஆசியர்கள் ஆகியோரெல்லாம் இருந்த போதும் ஏன் அல்லாஹ் பனூ இஸ்ரவேலர்களைத் தேர்ந் தெடுத்தான்? அல்லாஹ்வுக்கு
பட க
அRTETET
страстани
--- அல்ஹஸ செப்டெம்பர்: 2014),

ன்று பகர வேண்டிய சமூகம்
எஸ், சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் - மலேசியா மறு
முற்றாக வழிப்படும் ஒரு முஸ்லிம் சமூகம் எவ்வாறு இருக்கும் என்பதை ஏனைய மனித சமூகங்களுக்கு அவர்கள்முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று அல்லாஹ் எதிர் பார்த்தான். தெளறாத்தை வாழ்வில் ஏற்று நடந்திருந்தால் வானத்திலிருந்தும் பூமியிலி ருந்தும் அல்லாஹ்வுடைய அருள்களை அவர்கள் அனுபவித்திருப்பார்கள் என்று அல்லாஹ் வாக்களித்தான். மறுமைக்கு முன்பு இந்த உலகம் அவர்களுக்கு ஒரு சுவனச் சோலையாக இருந் திருக்கும். ஆனால், அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. ஈமானைச் சுமந்து வாழும் தெரிவை அல்லாஹ் கொடுத்த போது அவர்கள் நிஃபாக்கைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தார்கள். பல சந்தர்ப் பங்களைத் திரும்பத் திரும்ப அவர்களுக்கு
ஏற்படுத்திக் கொடுத்த அல்லாஹ் ''தேர்ந் ால்
தெடுக்கப்பட்ட சமூகம்” என்ற அந்தஸ்த்தை பனூ இஸ்ரவேலர்களிடமிருந்து பறித்துவிட்டு,
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் ஹு
லம்) அவர்களுடைய சமூகத்துக்குக் கையளித் தான்.
.அ 3 •z = = =
8 9 v
மனித குலத்துக்கு சான்று பகரும் ஒரு புதிய தேசம் உருவாகியுள்ளது என்பதைப் பிரகடனம் செய்யும் விதமாக ஜெரூஸலத்திலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்த கஃபாவை நோக்கி கிப்லாவை மாற்றி விட்டான். வரலாற்றில் இந்தக் கிப்லா மாற்றமானது ஒரு மிகப் பெரும் திருப் புமுனையாகும். அல்குர்ஆனில் எந்தவொரு அந்தஸ்த்தையும் அல்லாஹ் பொறுப்புக்களுடன் இணைக்காமல் குறிப்பிடவில்லை.
тууралуу уулануарламентарна
42-24TATMாபசாயா சாப்பா
னாத் -- துல்கஃதா: 1435

Page 37
இறுதித் தூதரின் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட அந் தஸ்த்தைப் பற்றிய வசனத்தைப் படித்து முடிப்பதற்கு முன்னால் பொறுப்பு வந்து சேர்கிறது. "மேலும் இவ்வாறாக உங்களை நாம் உம்மதன் வஸதன்- நடுநிலையான சமூகமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்றுபகர்பவர்களாகவும் இறைத்தூதர் உங்களுக்கு சான்றுபகர்பவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக” (2:143)
நடுநிலையான சமூகம் என்பதைக் குறிக்க ''உம்மதன் வஸ்தன்'' என்று அல்லாஹ் கூறுகிறான். ஐவேளைத் தொழுகைகளில் நடுத்தொழுகை யாக இருக்கின்ற அஸர் தொழுகையை “அஸ்ஸலாதுல் வுஸ்தா” (2: 239) என்றும் அல்குர்ஆனியக் கதைகள் ஒன்றில் ''அவர்களில் நடுநிலை யானவர் என்பதைக் குறிப்பிட “அவ்ஸதுஹூம்” (68:28) என்றும் அல்குர்ஆன் கூறுகிறது.
குறைஷிகள் அரேபியர்களில் குலத்திலும் பரம்பரையி லும் சிறந்தவர்களாவர் என்பதில் சிறந்தவர்கள்' என்பதைச் சுட்ட 'அவ்ஸத்' எனும் சொல்லையே பயன்படுத்துவார்கள். இவ் வசனத்தில் 'வாசிததன்' அல்லது 'முதவஸ்ஸிததன்' போன்ற சொற்கள் எதனையும் பயன்படுத்தாமல் “வஸ்தன்' என்ற முடிவிலியை அடை மொழியாக அல்லாஹ் கையாண்டுள்ளான். இந்தச் சொல் “நடுநிலையான” என்ற சாதாரண மொழிபெயர்ப்பை விடவும் பரந்த, விரிந்த கருத்தைக் கொண்டு சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் நிலைப்பாட்டை விளக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, யாரேனும் நடுநிலை அல்லது சமநிலை என்றால் என்ன என்று கற்பனை செய்து விளங்கிக் கொள்ள முயற்சித் தால் அவர் இந்த முஸ்லிம் சமூகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த மொழிநடை, முஸ்லிம் சமூகத்தின் நடுநிலை விடயத்தில் நீடித்த, நித்திய மாறாத் தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது.
இந்த வசனத்தை அறிஞர்களும் அல்குர்ஆன் விளக்கவு ரையாளர்களும் பல்வேறு கோணங்களில் விளக்கியுள்ளனர். முன்னைய சமூகங்களில் வாழ்ந்தவர்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் சமநிலை இழந்து தவித்துள்ளனர். ஒரு பக்கத்தில் அவர்கள் இறைத்தூதர்களை தெய்வீக அந் தஸ்த்துக்கு உயர்த்தினார்கள்.
''யூதர்கள் உஸைர் அல்லாஹ்வுடைய மகன் என்று கூறினார்கள்.” (9: 30) மறுபக்கத்தில் அவர்களைக் கொலை செய்யவும் துணிந்தார்கள்.
"நீங்கள் முஃமின்களாக இருந்தால் இதற்கு முன்பு அனுப் பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதர்களை ஏன் கொலை செய் தீர்கள்?''
(2: 91) சமூக விவகாரங்களில் மனித உரிமைகளை மறுத்து அத்துமீறிய அதேவேளை தங்களுக்கு ஆகுமாக்கப்பட்ட மாமிசங்களைத் தடுத்துக் கொண்டார்கள். உலக விவகா ரங்களிலிருந்து தங்களை முழுமையாக விடுவித்துக் கொள்
-அல்ஹ செப்டெம்பர்: 2014

அழைப்பியல் 35
இஸ்லாத்தின் தூதை மனித குலத்துக்குச் சுமந்து செல்லப்போ கும் சமூகம் ஒரு புதிய அடையாளத்
தைப் பெற்று, மனிதர்களுக் கிபையில் சமத்துவத்தைப் பேணியும் நீதியை நிலைநாட்டியும் திகழ வேண்டும்.
வதுதான் ஆன்மிக மேம்பாட்டுக்கான ஒரே வழி என்று கருதி னார்கள். அறிவைத் தேடுவதற்கு மட்டும் முக்கியத்துவம் கொ டுத்து செயற்படுத்த லில் கோட்டை விட் டார்கள். முஸ்லிம் சமூகம் இத்தகைய எந்தத் துருவத்தை நோக்கியும் நகராமல் சமநிலை பேண வேண் டும் என்று அல்குர்ஆன் வ லி யுறுத்து கி றது. இஸ்லாத்தின் தூதை மனித குலத்துக்குச் சுமந்து செல்லப்போ கும் சமூகம் ஒரு புதிய அடையாளத்தைப் பெற்று, மனிதர்களுக் கிடையில் சமத்துவத்
தைப் பேணியும் நீதியை நிலைநாட்டியும் திகழ வேண்டும். இந்த சமூகம் தங்களது விழுமியங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், மரபுகள், இலக்குகள், அடைவுகள் ஆகிய அனைத்தையும் சத்தியமானது அல்லது போலியானது என்று வகைப்படுத்திப் பார்க்கும். முஸ்லிம் சமூகம் கோட்பாட் டிலும் நடைமுறையிலும் சமநிலை பேணும். தனிமனிதர் களது உரிமைகளும் சமூகத்தின் கடமைகளும் தெளிவாக இனங்காணப்பட்டு அனைவரினதும் உரிமைகள் பாது காக்கப்படுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறு வதை உறுதி செய்து கொள்ளும். அநீதிக்கும் அத்து
மீறல்களுக்கும் அது எவருக்கும் என்றைக்கும் துணை செய்யாது. முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் வெளியிலும் அது நீதியை நிலைநாட்டி இரட்டை நிலைகளை தாங்கி நிற்கும். ஆன்மாவை மேலோங்கச் செய்தல் என்ற போர் வையில் உலக விவகாரங்களிலிருந்து ஒதுங்காமலும் ஆன் மாவை மறந்து சடவாத சிந்தனையில் மூழ்காமலும் சமநிலை பேணும்.
ஷஹீத் ஸய்யித் குத்ப் (ரஹிமஹுல் லாஹ்) குறிப் பிடுகிறார்.
''பூகோள ரீதியாகவும் அன்றைய முஸ்லிம் சமூகம் நடுநிலையில் இருந்தது. இஸ்லாம் முதன்முதலில் உதித்து
அது முழு உலகத்திற்கும் அங்கிருந்து பிரதிநிதித்துவம் செலுத்தும் மார்பிடமாகத் திகழ்ந்து ஒரு மத்திய அந் தஸ்த்தைப் பெற்றது. புவியின் பல கோணங்களிலிருந்தும் வியாபார நோக்கத்துக்காக மக்கள் வந்து செல்லும் மத்திய
ஒரUNNாலாலம்மாஅவாணையாயமரைகாமடியா காமடிகரைபடியா!
ஸனாத் -- (துல்கஃதா: 1435

Page 38
36
அழைப்பியல்
வர்த்தக சந்தையாகவும் பல்வேறு கலாச்சாரங்க ளும் நாகரிகங்களும் சங்கமிக்கும் மையச் சந்தியாகவும் அது திகழ்ந்தது. இது சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் சமூகம் செல்வாக்கு செலுத்தவும் வழிவகுத்தது. அந்த சமூகம் உலகின் மையப் புள்ளியில் இருந்து கொண்டு அகிலத் தாருக்கு சான்று பகர்ந்தது. இன்றைய முஸ்லிம் சமூகம் அந்த அந்தஸ்த்தைப் பெற்று, கண்ணியத்தைப் பெறமுடியாமைக்குக் காரணம், அவர்கள் அல்லாஹ் தங்களுக்கென தேர்ந்தெடுத்த உயர் பொறுப்புக்களை சுமக்க மறுத்து இஸ்லாத்துக்கு முரணான சமூக மற்றும் அரசியல் சித்தாந்தங்களைத்தாங்கி நிற்பதனாலாகும்.” (ஃபீழிழாலில் குர்ஆன் - பாகம்: (1)
சான்று பகர்தல் பற்றி நாம் மறுமையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறோம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
மறுமை நாளில் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அழைக் கப்பட்டு ''நீர் இறைத்தூதை உமது சமூகத்துக்கு எடுத்து வைத்தீரா?” என்று வினவப்படுவார். அதற்கு “ஆம்” என்று அவர் பதில் கூறுவார். பிறகு அவருடைய சமூகத்தினர் அழைக்கப்பட்டு "இவர் உங்களுக்கு இறைத்தூதை எடுத் துவைத்தாரா?” என்று கேட்கப்படும். அதற்கு "எங்களிடம் எச்சரிக்கை விடுப்பவர் வரவில்லை” என்று அந்த மக்கள் கூறுவார்கள். அப்போது நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் "உமக்காக சாட்சியம் சொல்பவர் யார்?" என்று கேட்கப்படும். "முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவருடைய சமூகத்தாரும்" என்று அவர்கள் கூறுவார்கள். இதையே 2: 143 எனும் வசனம் குறிப்பிடுகிறது. என் சமூகத்தாராகிய நீங்கள் அழைக்கப்படு வீர்கள். நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) தம் சமூகத்திற்கு இறைத்தூதை எத்தி வைத்து விட்டார் என்று நீங்கள் சாட்சியம் அளிப்பீர்கள். பின்னர் உங்களுக்காக நான் சாட் சியம் அளிப்பேன்.” (அல்புகாரி, அத்திர்மிதி, நஸாஈ)
ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹ) மூலமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸுரதுந் நிஸாவை செவிமடுத்துக் கொண்டி ருந்தபோது "ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் சாட்சியாளரை நாம் கொண்டு வரும்போது நிலைமை எவ்வாறிருக்கும்?" (4:41) என்ற வசனத்தை அடைந்ததும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "இத்துடன் போதும்” என்று கூறி னார்கள். அப்போது அவர்களுடைய கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.'' (அல்புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அத்திர்மிதி)
மறுமைப் பேரமளியின் கொடூரத்தை விவரிக்கும் பல இடங்களில் அல்குர்ஆன் சான்று பகரும் பொறுப்பை சம் பந்தப்படுத்தியுள்ளது.
"இறைத்தூதர்களும் சாட்சியாளர்களும் கொண்டுவரப்படு வார்கள்.” (39: 69) "அந்நாளில் ஒவ்வொரு சமூகத்திலும்
--அல்ஹ செப்டெம்பர்: 2014

அவர்களிலிருந்தே அவர்களுக் கெதிரான சாட்சியாளரை நாம் ஏற்படுத்தி நபியே உம்மை இவர்களுக்கெதிரான சாட் சியாளராக நாம் கொண்டு வருவோம்.''
(16: 89)
"'நம் தூதர் மறுமையில் உங்களுக்கு சாட்சியாளராகத் திகழ்வார். நீங்கள் மற்ற மக்களுக்குச் சாட்சியாளராகத் திகழ்வீர்கள். >>
(22:78)
இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) இந்த வசனத்துக்கு பின்வருமாறு விளக்கவுரை எழுதியுள்ளார்:
"இவ்வாறு நாம் உங்களை நடுநிலை சமூகமாகவும் நீதி வான்களாகவும் சிறந்த மக்களாகவும் எல்லா சமூகத்தாரா லும் உங்களது நேர்மை பேசப்படக் கூடியதாகவும் ஆக்கி யுள்ளோம். மறுமை நாளில் மக்களுக்குச் சான்று பகர்வோ ராக நீங்கள் திகழ வேண்டும் என்பதே இதற்குக் காரண மாகும். நீங்கள்தான் மறுமை நாளில் மற்றெல்லா சமுதாய மக்களுக்கும் தலைமை ஏற்பவர்கள்.”
(தஃப்ஸீர் அல்குர்ஆன் அல் அழீம் - பாகம்: 6) பல்லின சமூகங்கள் வாழும் நம் நாட்டில் அல்குர்ஆனின் தூதை நாம் சுமந்து வாழ்விலும் வாக்கிலும் நடை முறைப்படுத்தி சான்று பகரத் தவறினால் இறுதித் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நமக்கெதிராக சாட்சியம் கூற முடியும்.
“மறுமையில் நம் தூதர் என் இறைவனே நிச்சயமாக என்னுடைய சமூகம் இந்த அல்குர்ஆனிலிருந்து வெகு தூரம் ஹிஜ்ரத் சென்றுவிட்டது என்று சாட்சியம் கூறுவார்.”
(25: 30)
வேலைவாய்ப்பு
கொழும்பில் பிரபலமான ஒரு பிலாஸ்டிக் கம்பனியில் தொழிளாலர்களுக்கான உடனடி வேலைவாய்ப்பு உள்ளது.
- கவர்ச்சிகரமான சம்பளம் - உணவு இலவசம் - தங்குமிடம் இலவசம்
ஆர்வமுடையவர்கள் பின்வரும் இலக்கத்துடன்
- தொடர்புகொள்ளவும் 0777710048
மஸனாத் - க துல்கஃதா: 1435

Page 39
(16ஆம் பக்கத் தொடர்) முஸ்லிம் உலகை...
இனிமேல் அவர்களை ஒன்றுசேர்க்க முடியாது. இன்று அரபுகளது பிரச்சினைக்கு மூன்று தீர்வுகள் இருக்கின்றன. அதிலொன்று, ஒவ்வொரு அரபுத் தேசத்திலும் ஷியாக்க ளுக்கு ஒரு தேசம், அரபுகளுக்கு ஒரு தேசம் என பிரிக்க வேண்டும். இரண்டு, பல இனக் குழுக்களும் பங்கேற்கும் வகையில் கூட்டரசாங்கமொன்றை அமைக்க வேண்டும். இவை இரண்டும் அரபுகளைப் பொறுத்தவரை சாத்தியமே இல்லை. மூன்றாவதாக, அரபுகள் தங்களைத் தாங்களே குத்திக் கொலை செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தங்களது பிராந்தியத்தை அவர்கள் விரும்பியாவாறு பிரித்துக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். பின்னர், மத்திய கிழக்கில் மேற்குல கிற்கு சார்பான ஒரு தலைவரை அமெரிக்காவும் மேற்குல கமும் தெரிவு செய்ய வேண்டும். மூன்றாவது தெரிவுதான் மிகப் பொருத்தமானது. அதுவே வொஷிங்கடனுக்கான எனது ஆலோசனை.''
அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் யுத்த விவகாரங்கள் தொடர்பான தேசியக் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு இராஜதந்திரம் (National Security Strategy) தொடர்பான பேராசிரியர்மைகல் ஜே. மஸார்(MichalJ. Mazarr) என்பவர் மத்திய கிழக்கின் துண்டாடல்களுக்கு கொடுக்கும் தீர்வைப் பாருங்கள்.
"இன்று மத்திய கிழக்கில் தொடரும் படுகொலைக ளுக்கு வொஷிங்டன் தீர்வு காணத் தேவையில்லை. ஏனென்றால், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தேவை நிறைவேறி விட்டது. தற்போது இடம்பெறுவது அரபு இனக்குழுக்களும் கோத்திரங்களும் எரியும் மத்திய கிழக்கில் ஒரு நிலத்துண்டை சொந்தமாக்கிக் கொள்வதற்கான போராட்டங்களாகும். மேலும், சர்வதேச லிபரல் உலக ஒழுங்கை அனுபவிக்க விடாமல் தடுக்கும் தங்களது ஆட்சியாளர்களுடனான பகையைத் தீர்த்துக் கொள்ளும் படலமாகும். இது, தங்களது ஆட்சியாளர்களாலேயே ஒதுக்கப்பட்ட மக்களின் மன ஆதங்களின் வெளிப்பாடா கும். இதனை இப்படியே விட்டு விட வேண்டும். இவை தனது நலன்களுக்கு பாதிப்பு வராத வகையில் சர்வதேச அரசியல் வலைப்பின்னலை அமெரிக்கா பலப்படுத்திக் கொண்டால் போதுமானது."
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைத் திணைக் களத்தின் பணிப்பாளர்ரிசாட் என். ஹாஸ் (Richard N Hass) என்பவர் மத்திய கிழக்கின் எதிர்காலம் குறித்து அமெரிக்கா எப்படி சிந்திக்க வேண்டும் என்பது தொடர்பாக பின்வரு மாறு குறிப்பிடுகின்றார்:
''தற்போது நாம் மத்திய கிழக்கில் நீண்ட போரின் ஆரம்பத்தையே காண்கிறோம். எதிர்வரும் காலங்களில் நிலைமை இன்னும் மோசமாக மாறும். தேசிய அடையா
க - EL-IH)
- 12-MATHF-22 HTHIRஉச:
FFEாயாறு:பங்காங்:FFEFFERE
--- அல்ஹம் செப்டெம்பர்: 2014

தொடர் 37
ளங்கள், சக்கராதிபத்திய ஆட்சியாளர்களின் நலன்கள், இனத்துவ அடையாளங்கள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறும் காலம் தூரத்தில் இல்லை. ஈரான் அணுவாயுதத்தைத் தயாரிக்கமால் அவதானித்துக் கொள்ளல், மத்திய கிழக்கின் எண்ணை மீதான தேவையை குறைத்துக் கொள்ளல், பிளவுபட்டு தனியாகச் செல்ல விரும்பும் நாடுகளுக்கு ஆதரவளித்தல் ஆகிய மூன்று விடயங்களில் அமெரிக்கா மிகவும் நிதானமாக காய் நகர்த்த வேண்டும். ஆட்சி மாற்றம் மற்றும் பேச்சுவார்த் தைகள் என்பன இனிமேலும் மத்திய கிழக்கின் பிரச்சி னைக்கு தீர்வாக முடியாது." த இத்தகைய மேற்குலக புத்திஜீவிகளின் கருத்துக்களுக்கூ - டாக மத்திய கிழக்கின் பிராந்திய தேசங்கள் தம்மைத்தாமே = அழித்துக் கொள்வதன் பாராதூரத்தை புரிந்து கொள்ள முடியும். வொஷிங்டன் எப்படி நயவஞ்சகத்தனமாக மத்திய கிழக்கை கீறிக் கிழிக்கத் திட்டமிடுகிறது என்பதனையும் அறிந்து கொள்ள முடியும். ஆனால், இது அரபுத் தலை வர்களுக்கும் ஈரானுக்கும் மற்றும் அல்கைதாவுக்கும் இன்னும் புரியவில்லை என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சிரியம். பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கள் மாத்திரமே அரபுலகின் எதிர்காலம் பற்றிய சாதகமான பார்வையை தருகிறது. அதாவது, பாரிய அபிவிருத்தியையும் மாற்றத்தையும் சுபிட்சத்தையும் நோக்கி நகர்ந்த எல்லா நாடுகளினதும் வரலாற்றுக் கட் டங்களே மீண்டும் அரபுலகில் மீட்டப்படுகிறது. எனவே, நீண்ட எதிர்காலத்தில் அரபுலகமும் மாற்றத்தைக் காணும்
என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறுதியாக, தற்போது அரபுலகில் தொடரும் உள்ளக ஆயுத மோதல்களுக்கு கட்டார் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியரான லாபீ ஸிக்கி முன்வைக்கும் தீர்வுக்கான சிந்தனைப் பின்புலம் ஓரளவு யதார்த்தமானது. அதாவது, "Now clash within, so solution must be within" (இன்று ஒரு நாகரிகத்திற்குள்ளால் தான் பிரச்சினை என்றால், அதற்குள்ளிருந்துதான் தீர்வையும் சிந்திக்க வேண்டும்) என்கிறார் அவர்.
ஆங்கில ஆசிரியை தேவை - குருநாகல் மாவட்டம், நிகவெரட்டிய பிரதேசத் தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு தங்கியிருந்து தரம் 1 முதல் தரம் 11 வரை |ஆங்கிலம் கற்பிக்கக்கூடிய ஆசிரியை தேவை. முன்பள்ளி கற்பித்தல் அனுபவம் மேலதிக தகை மையாக கொள்ளப்படும். தங்குமிடம், உணவு வசதி செய்து தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக் கப்படும். தொடர்புகளுக்கு: 0777 874 984
ஸனாத் --
துல்கஃதா: 1435

Page 40
38
ஆன்மிகம்
படர. :P 41-11-14ம் :- பு.
- 11, காட
கட 10:11:1ா.பா
கர்ப்பாசய பாப்பம்பட்டி
-اس اس کام لسکو اوادا الأس ای سی اتمی است به دستیال او ادا تا
-- பர பர பா
11ர்: #, -
"போர்' -45 G
- பிச் - பாகம் - 1)
"t+H15
" பட்ட ஆட்கள், 31 டட...
சிரியா:%,4 ,1.4
-அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி) M.A. வி
HH + Ih In
:
* .
ஒரு தடவைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அவைக்கு கைதிகள் அழைத்துவரப்
உலகில் நேர்வழி பட்டிருந்தனர். அதில் ஒரு பெண்
- எனும் பாக்கி எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
யாகுைளியாக அவள் தேடியது திடீரென கிடைத்து
அடைந்தவனுக்கு விட்டது. அது அவளது குழந்தை.
மறுமையில் குழந்தையை அரவணைத்து பாலூட் -
அல்லாஹ் சித் டுகிறாள். அப்போது நபி(ஸல்லல்லாஹு
தப்படுத்தி வைத் அலைஹி வஸல்லம்) அவர்கள் *
திருப்பது ஸஹாபாக்களைப் பார்த்துக் கேட்
உயர்ந்த டார்கள். "இப்பெண்தனதுகுழந்தையை
சுவனமாகும். நெருப்பிலே போட முன்வருவாள் 2
அதன் எதிர்த் என நினைக்கிறீர்களா?” 'நிச்சயமாக *
- திசையில் நுகம் இல்லை” என அவர்கள் அனைவரும் "
.
"பர் 4 பேர் # A AE " ம் ம் ம்"
இறை 9
4 # # # # # #. utt E #
பதிலளித்தனர். அப்போது நபியவர் - கள் "இப்பெண் தனது குழந்தை மீது
இருக்கிறது.
வைத்திருக்கும் அன்பை விடவும்
எமது அல்லாஹ் தனது அடியார்கள் மீது
இபாதத்களும் அன்பு கொண்டிருக்கின்றான்” என
நற்கருமங் விளக்கினார்கள்.
களும் இறை
கிருப்தியை இறை பண்புகளில் மிகைத்த ஒரு
அடைவதற்கு பண்பு கருணையாகும்.
மாத்திரமே ''அல்லாஹ் தனது கருணையை
ஆகும். சுவன நூறாகப் பிறித்து அதன் ஒரு பங்கை
மும் அதன் உலகில் இறக்கியுள்ளான். அதனைக்
பாக்கியங்களும் கொண்டே உலகிலுள்ள அனைத்துப்
தான் பொருந் படைப்பினங்களும் தமக்கிடையே
திக் கொண்ட இரக்கமாக நடந்து கொள்கின்றன. அடுத்த 99 பங்குகளையும் மறுமையில்
அடியார்களுக்கு
அல்லாஹ் உவம் தனது அடியார்களுக்காக அவன் ஒதுக்கிவைத்துள்ளான்." (அல்புகாரி)
தளிக்கும்
நன்கொடை நம் ஒவ்வொருவரது வாழ்விலும் க
காகும். இறைஅருள்கள்னராளமாகக்கொட்டிக்
4 # # # # # # # # # # # # # # த் + த தி இ த
8 "A" " இ " " " " " " " " 4
பாலா
аканадминанимационните
வலைபமலமாலைமாலை அல்ஹ செப்டெம்பர்: 2014

*1:11:24:14:1-11-11.
ரிவுரையாளர்- ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா கலாபீடம் 4
= கிடக்கின்றன. ஆரோக்கியம், ஓய்வு, குழந்தைகள், பணம், * பொருள், வீடு, வியாபாரம், கல்வி, மனனவி, கணவன், * உறவினர்கள்... என நேரடியாக எம்மோடு தொடர்புறும் -* அருள்கள் ஒருபுறமிருக்க, எமது வாழ்வு வளம் பெற * இப்புவியில் அல்லாஹ் செய்திருக்கும் ஏற்பா டுகளும் * எண்ணிலடங்காதவை. காற்று, நீர், தாவரங்கள், விலங்கு * கள், இரவு, பகல், சூரியன், சந்திரன் என இவ்வட்டம் விரிந்து * கொண்டே செல்கிறது. இறை அருள்களை எண்ணிக்
கணக்கிடவே முடியாது என அல்குர்ஆன் கூறுகின்றது.
“(இவையன்றி) மேலும், எவற்றை நீங்கள் அவனிடம் * கேட்டீர்களோ அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் அவன் * உங்களுக்குக் கொடுத்தான்; ஆகவே, அல்லாஹ்வுடைய - அருட்கொடைகளை நீங்கள் எண்ணுவீர்களாயின் அவற்றை நீங்கள்கணக்கிட்டு (எண்ணிவரையறுத்துவிடமாட்டீர்கள்;
* * * * * *
சுருள்கள்
ஆ நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரன்; மிக்க நன்றி அ கெட்டவன். >>
(14: 34)
- ய 4 க -
பூ
4
- ஆனால், இவ் அருள்களை பலபோது நாம் இனங்கா *ணத் தவறி விகிறோம். நாம் ஏதாவதோர் அருளை இழக் * கின்றபோதுதான் அதன் பெறுமதி எமக்குப் புரிகிறது. * நோய்வாய்ப்படும்போது ஆரோக்கியத்தின் பெறுமதி - விளங்குவது போல.
- மனிதப் பலவீனத்தின் காரணமாக எமக்கு கிடைக்காததை * நினைத்து கவலைப்படுமளவுக்கு கிடைத்துள்ள அருள்க
ளுக்கு நன்றி செலுத்தி அதன் உச்ச பயனை அடையும் = முயற்சிகள் எம்மிடம் குறைவாகவே உள்ளன.
''உலக விவகாரங்களில் உங்களைவிடக் கீழ் நிலையில் - இருப்பவர்களைப் பாருங்கள்” எனும் தூதர் (ஸல்லல்லாஹு - அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டல் எமது - வாழ்வை வழிநடத்தும் தாரக மந்திரமாக மாற வேண்டும்.
ஓர் இறை விசுவாசியின் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், * இடர்கள்கூட இறை அருளாகவே அமைகின்றன.
| "அல்லாஹ் ஒரு மனிதனை நேசித்தால் அவனைச்
ITண்.
க க # # # # # # # # # * # # # # # # #
பாபாவமகயவனாப்காருயாவாபகாயமாையகரா அபாயEல்
ஸனாத் -- = துல்கஃதா: 1435

Page 41
சோதிப்பான்.”
(அல்புகாரி) சோதனைகளுக்குப் பின்னால் பாவங்கள் மன்னிக்கப் பட்டு மறுமை அந்தஸ்துகள் உயர்த்தப்படுவதை எம்மால் உணர முடியாதிருப்பதால் துவண்டு போகிறோம்.
உலகில் நாம் அடையும் இறை அருள்களுள் மிகவும் பெறுமதி வாய்தது ஹிதாயத் எனும் நேர்வழியாகும். தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதற்காக அதிகம் பிரார்த்தித்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
உலகில் நேர்வழி எனும் பாக்கியத்தை சரியாக அடைந்தவனுக்கு மறுமையில் அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்திருப்பது உயர்ந்த சுவனமாகும். அதன் எதிர்த் திசையில் நரகம் இருக்கிறது. எமது இபாதத்களும் நற்க ருமங்களும் இறை திருப்தியை அடைவதற்கு மாத்திரமே ஆகும். சுவனமும் அதன் பாக்கியங்களும் தான் பொருந்திக் கொண்ட அடியார்களுக்கு அல்லாஹ் உவந்தளிக்கும் நன்கொடைகளாகும்.
''நீங்கள் நன்றி செலுத்தினால் நாங்கள் அதிகரித்துத் தருவோம்” (14:7) என்பது அல்லாஹ் தனக்கு ஏற்படுத்தி யுள்ள நியதி. எந்தத் தேவையுமற்ற ரப்பாகிய அல்லாஹ்
உங்கள் ஹஜ் கிரியைகளை நபி வழியில் செ
TGLTI
கொழும்பு நகரைத் தலைமையகமா
வழங்குவதில் முன்னணி ஹஜ் கடமையை நிறைவேற்ற முஸ்லிம் சமய கலாசார தி ஏற்கனவே பதிவு செய்தவர்கள் இம்முறை எமது நிறுவ
ஹஜ் செய்வதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமா இன்ஷா அல்லாஹ் எமது ஹ8 செப்டெம்பர் 28ஆம் திகதி பயன டிசம்பர், ஜனவரி மாதங்களில் உம்ராவை விரும்புவர்கள் உடனடியாக எம்மைத் தொட
உங்கள் பதிவுகளை உறுதிப்படுத்தூர் தொடர்புகளுக்கு
- Ash. Arshad AI Haj Rizmy 0777801262
TGL TRAVELS & TGL
Airline Ticketing Agent
90, Chatham Street, Colombo 01. www.tglhaliumrah.com
-அல்ல செப்டெம்பர்: 20
iெnet 19gn

ஆன்மிகம் 30
வுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் அவனுக்குக் கட்டுப் பட்டு அவனது விருப்பங்களை உலகில் செயற்படுத்தி வாழ்வதிலேயே தங்கியுள்ளது. இத்தகைய வாழ்க்கையாக எமது வாழ்வை மாற்றிக் கொள்ளும்போது உலகிலும் மறுமையிலும் இறையருள்களுக்குப் பாக்கியம் பெற்ற வர்களாக நாம் மாறுவோம்.
எனவே, சிந்திப்போம்! இத்துறையில் உள்ள பலவீ னங்களை இனங்காண்போம். இறையருள்களுக்காக அதிகமதிகம் பிரார்த்திப்போம்!
அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் இரண்டையும் பின்வரும் வசனங்களில் காணலாம்:
| "ஒரு சில இளைஞர்கள் (ஒரு குகையினுள் (அபயத்தை நாடி) ஒதுங்கியபோது அவர்கள் "எங்கள் இரட்சகனே! உன்னிடமிருந்து அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்காக எங்கள் காரியத்தில் நேர்வழியை (எங்களுக்கு இலகுவாக்கி) அமைத்துத் தருவாயாக!'' என்று (பிரார்த் தனை செய்து கூறினார்கள்.''
(18: 10) "நபியே! நீர் கூறுவீராக. என் இரட்சகனே! நீ (என்னை) மன்னிப்பாயாக! கிருபையும் செய்வாயாக! கிருபை செய்ப வர்களில் நீயே மிகச் சிறந்தவன்.''
(23: 118)
பது இபாதத்களை திருப்தியுடன் நிறைவேற்ற
RAVELS
கக் கொண்டு ஹஜ், உம்ரா சேவையை
நிறுவனம் TGL TRAVELS ணைக்களத்தில் கனத்தினூடாக |
B குழு ஏமாகும்.
எமது உம்ரா குழுக்கள் ைேறவேற்ற உதவா வல்லாம் மாம்பர் மாதம் வாங்கி
இன்ஷா அல்லாஹ் டிசம்பர் மாதம் ஆரம்பம் புகொண்டு, கேள்.
பகுதியிலிருந்து புறப்படும். 0777630288 Hijaz Sanoos 0777800388 TOURS (PVT) LTD. B Hajj - Umrah Operators)
Tel: 0115341134 Fax: 0115371410 E-mail: umrah-hai@tgl.Ik
பம் நிம்
காட்டேரியா
ஹஸனாத்
4 துல்கஃதா: 1435

Page 42
40
ஜம்இய்யா
Spiritual Awakening 1 For Grade - 06, 07, 08
Sri Lanka Islamic S
ரமழான் வதிவிட செயலமர்வு
ரமழான் விடுமுறையை பயன்மிக்க வழியில் கழிப்ப தற்கான வழிகாட்டல்கள் மற்றும் பல காத்திரமான அம்சங்களுடன் ஜம்இய்யாவின் அஸாபிர் பகுதி வழமை போன்று இவ்வருடமும் நாடளாவிய ரீதியில் 13 இடங் களில் SAFTA பயிற்சிநெறியை வெற்றிகரமாக நடத்தி
முடித்தது.
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இப்பயிற்சி
:14:24:44:11:34:41
அரபு மொழி.
ஜாமிஆ நளீமிய்யா மற்றும் இஸ்லாஹிய்யா ஆகிய கலாசாலைகளில் 1ஆம், 2ஆம் வருடத்தில் கற்கின்ற ஷரீஆத் துறை மாணவர்களுக்கான 4 நாள் வதிவிட அரபு மொழி கற்கைநெறி ஒன்று கடந்த மாதம் மாதம்பை இஸ்லா ஹிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் ஷரீஆத் துறைப் பகுதியினால் ஏற்பாடு
ஜம்இய்யாவின் பொதுச் செ
பாக்யாகரணEEEாறு.
--- அல்ஹம் செப்டெம்பர்: 2014

or Teen Ages- SAFTA
& 09 Students- 2014 tudents' Movement
நெறிகளில் சுமார் 325 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர். அல்குர்ஆனை சரளமாக ஓதுவதற்கான வழிகாட்டல்கள், துஆக்கள், பண்பாடு மற்றும்திறன் விருத்தி சார்ந்த பயிற்சிகள் என பல்வேறுபட்ட வழிகாட்டல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சி நெறியை வெற்றிகரமாக நடத்தி முடிப் பதற்கு உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் நிறைவான கூலியை அல்லாஹ் வழங்குவானாக!
பக்கா கோ-நேபாள்
கற்கைநெறி
செய்யப்பட்ட இப்பயிற்சி நெறியில் 40 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இக்கற்கை நெறியில், அஷ்ஷெய்க் மாஹிர் (நளீமி), அஷ்ஷெய்க் இன்ஸாப் (நளீமி), அஷ்ஷெய்க் பைஸல் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க் அஸ்ஹர் (இஸ்லாஹி) ஆகியோர் அரபுமொழி கற்றல் தொடர்பான விரிவுகளை நடத்தினர். =யலாளர் துருக்கி விஜயம்
துருக்கியின் ஸகரிய்யா பல்கலைக்கழகம், அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வதேச சங்கம் என்பன இணைந்து கடந்த ஜூலை மாதம் 2028 வரை நடத்திய சர்வதேச மாநாடுதுருக்கியின் தலைநகர் இஸ்தான்பூல் மற்றும் ஸகரிய்யா ஆகிய நகரங்களில் இடம்பெற்றது.
"இளைஞர்களின் பிரச்சினைகளும் அதற்கான
பாவ வானாபாலாவாபாபாபாபாபாபாபாவாவது
பனாத் துல்கஃதா: 1435

Page 43
பா?
பல்கலைக்கழகங்களில் ரப
ருகூன்கம் ஆளுமை விருது
ஜம்இய்யாவின் உயர் மட்ட ஊழியர்களான ருகூன்க ளின் ஆளுமைகளை விருத்திசெய்து வளப்படுத்தும் நோக்கில் ஜம்இய்யாவின் மனிதவள அபிவிருத்தி பகுதி ஜமாஅத்தின் மனித வள அபிவிருத்தி பகுதியுடன் இணைந்து ருகூன்களுக்கான மனித வள அபிவிருத்தி செயலமர்வு ஒன்றை கடந்த மாதம் தெல்கஹகொட தர்பிய்யா மத்திய நிலையத்தில் நடத்தியது.
இச்செயலமர்வில், ருகூன் அங்கத்தவர்களது இயல்பு கள், திறமைகள், ஆற்றல்கள் மற்றும் அவர்களின் தனிப் பட்ட ஆளுமைகள் என்பன இனங்காணப்பட்டு அவர் கள் தமது எதிர்கால இலக்குகளை இஸ்லாமிப் பின்னணி
யாரையாவாயியாபாரமாக
-- அல்ஹ செப்டெம்பர்: 2014

ஜம்இய்யா 41
தீர்வும்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற இம்மா நாட்டில் இளைஞர்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக, ஊடகத்துறையில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
சுமார் 130 மாணவ மற்றும் இளைஞர் அமைப்புக் களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில், ஜம் இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் என்.எம். இர்பான் (இஸ்லாஹி) கலந்து கொண்டார்.
Dழான்விஷேட அமர்வுகள்
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் உயர்கல்விப் பகுதி கடந்த ரமழானில் பலரமழான் விஷேட அமர்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. பேராதனை, சப்ரகமு, கிழக்குப் பல்கலைக்கழகம், ரஜரட்ட முதலான பல்கலைக்கழகங்களிலும் குண்டசாலை, வவுனியா, பேராதனை கல்வியியற் கல்லூரிகளிலும் இவ் அமர்வுகள் இடம்பெற்றன.
இவ்விஷேட நிகழ்ச்சிகளில் வளவாளர்களாக அஷ் ஷெய்க்வாஜித் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க்மபாஸ் (நளீமி), சகோதரர் பஹத், சகோ. அஜ்மல், சகோ. ஸாமில் மப்றாஸ், அஷ்ஷெய்க் ஷபாஅத் (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
ளுக்கான த்தி செயலமர்வு
யில் வடிவமைத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதுடன் அவை விஞ்ஞான ரீதியான முறையான அளவீடுகள் மூலம் பகுத்தாராயப்பட்டன.
இச்செயலமர்வை ஜம்இய்யாவின் முன்னாள் நாஸிம் பொறியியலாளர் ஆர்.எம். நிஸ்மி மற்றும் ஜமாஅத்தின் மனிதவள பகுதி பொறுப்பாளர் சகோதரர் அப்து ரஷீத் ஆகியோர் இணைந்து வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர் அமர்வுகள் மாதாந்தம் பிராந்திய வாரியாக அமைக்கப்பட்ட குழுக்களுக்கு ஜம்இய்யாவின் மனித வள அபிவிருத்தி பகுதியினால் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
THEME EN SEERIESாபமாக காசுகம்
ஸனாத் -மை
துல்கஃதா: 1435

Page 44
42
பொய்
அந்த ஊரில் பெரிய திருடன் அவன்.
ஆனால் அவன் திருடன் என்று யாருக்கும் தெரியாது.
பகலில் நல்லவன் போல் இருப்பான். இரவில் திருடச் செல்வான்.
இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவுக்கு வந்திருக்கிறார் என்பதை அந்தத் திருடன் அறிந்தான்.
நபியவர்களைப் பார்க்க வேண்டும்; அவரிடம் அறிவுரை பெற வேண்டும் என்று விரும்பினான்.
ஒரு நாள்- நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பேரீச்ச மர நிழலில் அமர்ந்திருந்தார்கள்.
அப்பொழுது அந்தத் திருடன் அண்ணலாரின் எதிரில் வந்து பணிவுடன் நின்றான்.
"இறைதூதர் அவர்களே, எனக்கு ஏதேனும் அறிவுரை கூறுங்கள்” என்று தாழ்மையுடன் வேண்டினான்.
அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவனைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கினார்கள்.
பிறகு முகத்தில் புன்னகை தவழ, “இந்த நிமிடம் முதல் பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்” என்று கூறினார்கள்.
அவனும் அப்படியே உறுதிமொழி எடுத்துக் கொண் டான். பிறகு அண்ணலாரிடம் விடை பெற்று வீடு திரும் பினான்.
அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி...!
நல்லவேளை..! நபியவர்கள் 'பொய் சொல்லாதே' என்றுதான் அறிவுரை வழங்கினார். 'திருடாதே' என்று சொல்லவில்லை. ஆகவே வழக்கம் போலத் திருடப் போகலாம்.
இரவு வந்தது. ஊர் அடங்கிய நேரம். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. அவன் திருடுவதற்காகப் புறப் பட்டான்.
வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஒரு தயக்கம்.
'நாளை அல்லது நாளை மறுநாள் அண்ணல் நபியவர் களை மீண்டும் சந்திக்கும்போது நான் எடுத்த உறுதிமொழி பற்றி நிச்சயம் விசாரிப்பார். 'நேற்று என்ன செய்தாய்?' என்று கேட்டால் 'திருடினேன்' என்று உண்மை சொல்ல வேண்டி வருமே! அப்பொழுது நிலை என்ன ஆகும்? நபியவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்.
திருடனின் மனம் மாறியது.
--வலை.அல்வ செப்டெம்பர்: 201
ELாயாக
பதுங்குகாக்கா Saiாயmணயயாயவானாகவவயாகலகானை
பதுங்கப்பா பாசமா பாடவாலைப்பகையான.

சிறுவர் பூங்கா
''இனிமேல் திருடுவதில்லை; உழைத்து வாழ்வேன்” என்று தீர்மானித்தான்.
பொய் எனும் தீமையில் இருந்து நாம் விலகி விட்டாலே பல தீமைகளில் இருந்தும் தப்பிவிடலாம் என்று தெரிகிறது அல்லவா?
-சிராஜுல் ஹஸன்
ரூபாய்களில் சிறந்த நபா.
ப நீ அல்லாஹ்வின் பாதையில் உனது ரூபாய்களை செலவு
செய்தாலும்... நீ சமூக சேவை ஒன்றுக்காக உனது ரூபாய்களை செலவு செய்தாலும்... ப நீ ஒரு பரம ஏழைக்காக உனது ரூபாய்களை செலவு செய்
தாலும்... ப நீ கல்வி விடயங்களுக்காக உனது ரூபாய்களை செலவு
செய்தாலும்... உனது ரூபாய்களில் சிறந்த ரூபா உனது இரத்த உறவுக்காரர் களில் உள்ள ஏழை, எளியவர்கள், கஷ்டங்களுக்கும் துன்பங் களுக்கும் உள்ளாகி நிர்க்கதி நிலைக்குட்பட்டிருக்கும்போது அவர் களுக்காக நீ செலவு செய்யும் ரூபாவாகும்.
இஸ்ஸத், பாதுக்க
சிறுவர் பூங்கா
முதல் vரிசுக்குரியவர்: மின்னா மஹ்ரூப்
ஹபுகஸ்தலாவ ஆறுதல் பரிசைப் பெறுவோர்
1. ராஸியா
குருகொட 2. அஸ்லம்
ரக்வானை 3. ஷப்கான்
கள்-எலிய 4. அப்துர் ரஹ்மான் - காத்தான்குடி 5. பஸீஹா பர்வின் - மடவளை 6. ஸைனுதீன்
- வாகனேரி 7. ஸைய்த்
- கொழும்பு 8. ஹாஜா அலாவுதீன் - புத்தளம் 9. பஸ்ரா பரீட் - ஹெம்மாதகமை 10. ஹஸீனா பேகம் - அக்கரைப்பற்று
குறிப்பு:-
விடைகளை தபால் அட்டையில் (Post Card)
மாத்திரம் எழுதி அனுப்பவும். ஹஸனாத் -
4 துல்கஃதா: 1435
வாகாககாலப்பயபடா--பாபாபாபாபா
G.Aாயகாபாலாசாரமகாகவாபாபாபாவேனியா.

Page 45
43 தொழுகை
தொழுகைஒருதியானம், அது வாழ்வைநெறிப்படுத்தும்.
தொழுகை ஓர் இபாதத் அது ஆன்மாவிற்கு நன்மை சேர்க்கும்.
தொழுகை ஒரு கடமை; அது எம் இனத்தை பிறரிடம் பிரித்துக் காட்டும். ப தொழுகை ஒரு தூய்மை; அது உள்ளத்தைச் சுத்தப்
படுத்தும்.
தொழுகை ஒரு பொக்கிஷம், அது இறைவன் தந்து பரிசாகும்.
தொழுகை ஒரு நிதானம், அது எம் நிலையை உணர
வைக்கும்,
|தொழுகைஓர்உடற்பயிற்சி, அது உடலுக்கு அரோக்
கியம் தரும்.
தொழுகை ஒரு பிரார்த்தனை, அது தேவைகளை நிறைவேற்றித் தரும்.
தொழுகை ஒரு திறவுகோல் அகு சுவன வாயிலைத் திறக்கும்.
எம்.ஐ.எப். இல்மா தரம்: 58 அல்மின்ஹாஜ் ம.வி., மாத்தளை
அயல் வீட்டாரின்
கடமைகள்
இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது 'இஹ்யா உலூமித்தீன்' நூலில் அண்டை வீட்டுக்காரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பின்வருமாறு குறிப்பிடு கின்றார்கள்:
1. அண்டை வீட்டானுக்கு ஸலாம் கூறுதல். 2. அவனுக்கு வெறுப்பு வராத வண்ணம் அளவோடு பேசுதல்.
மாமலை அல்ஹா செப்டெம்பர்: 2014

சிறுவர் பூங்கா
3. அடிக்கடி நலம் விசாரித்தல். 4. நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரித்தல். 5. அவன் துன்பப்படும்போது உதவி செய்தல். 6. மரணம் போன்றவை நிகழ்ந்தால் உடன் இருத்தல். 7. மகிழ்ச்சியான வேளைகளில் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ச்சியில் பங்கெடுத்தல்.
8. அவனது தவறுகளை மன்னித்தல். 9. அவன் வீட்டினுள் எட்டிப் பார்க்காமலிருத்தல். 10. நம் வீட்டு கழிவுநீர்வாய்க்காலை அவன் வீட்டின் முன் அமைக்காலிருத்தல்.
11. குப்பைகளை அவன் வீட்டின் முன் போடாமலிருத்தல். 12. அவனது வீட்டுப் பாதையை நெருக்கடிக்குள்ளாக் காமல் இருத்தல்.
13. அவன், தன் வீட்டுக்கு வாங்கிச் செல்லும் பொருட் களைக் கூர்ந்து கவனிக்காமல் இருத்தல்.
14. அவனது பலவீனங்களை மறைத்தல். 15. தேவையான சமயங்களில் உதவியாய் இருத்தல். 16. அவன் இல்லாதபோது வீட்டைப் பாதுகாத்தல். 17. அவனுக்கு எதிராகப் புறம் பேசாதிருத்தல்; கோள் சொல்வதைத் தவிர்த்தல்.
18. அவனது கண்ணியத்தையும் மரியாதையையும் காத்தல். 19. அவனது குழந்தைகளை நேசித்தல். 20. மார்க்க அறிவு, உலக நட்பு தெரியாதவனாக இருந்தால் அவனுக்கு வழிகாட்டுதல்.
H AL HERE
வினா-விடைப் போட்டி-74
01. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மதம் என்ற பொய்ப் பிரசாரத்தைக் கண்டித்து சேர்.தோமஸ்
ஆர்னோல்ட் எழுதிய நூலின் பெயர் என்ன?
02. பொலிவியா நாட்டின் ஜனாதிபதி யார்?
03. ஹதைபியா உடன்படிக்கைக்குப் பிறகு முதலா வதாக ஹிஜ்ரத் செய்த ஸஹாபிப் பெண்மணி யார்?
04. ஒஸ்லோ சமாதான ஒப்பந்தம் எத்தனையாம் ஆண்டு நடைபெற்றது?
05. HAARETZ எந்த நாட்டுப் பத்திரிகை?
உங்கள் விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் எழுதி
செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வையுங்கள்.
சிறுவர் பூங்கா
அல்ஹஸாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09
ஈகளையH40MT
менен Алмамандамнамемнонални медалиамамламалармен
ஸனாத் மாலா
துல்கஃதா: 1435

Page 46
44 விளம்பரம்
1. அடிள்மை
நனைந்தபடி
.................... ... ... .......
திட்டங்.
உன் பார்ப்ப தாய்த் த கூட இ கொள்ள வலைய!
ஓட்ன
வாழ்க்ன ஆனால், வர்கள் கற்றுத் 6 அனைத்
இறைவா! நீ நுண்ணறிவாளன். எல்லையே இல்லாத உன் அறிவை முழுமையாய்ப் புரிந்து கொள்ள எங்களுக்குச் சக்தியில்லை நாயனே! எங்களை நாங்கள் அறிவாளிகளாய்ப்பார்க்கிறோம். எங்களை மிகைக்க ஆளில்லை என நினைக்கி றோம். ஆனால், உன் அறிவுக்கு முன்னால் நாங் கள் தூசை விட அற்பமாய்ப் போகிறோம்.
அளவற்ற அருளாளனே! நீ எமக்கு வழங்கி யிருக்கும் வாழ்க்கை நெறி இஸ்லாம் உனது மேலான பேரருள். ஆதி மனிதனிலிருந்து உலகில் வாழப்போகும் இறுதி மனிதன் வரைமுஸ்லிமாய் வாழ வேண்டும் என்பதே உன் ஆணை. அடிப் படைகளை மாற்றாமல் சட்டங்களை மட்டும் அந்தந்தச் சமூகங்களுக்குப் பொருத்தமாய் ஆக்கிக் கொடுத்தாய். மனிதர்கள் உனது அடிமை கள். எக்காலத்துக்கு, எச்சமூகத்திற்கு எது தேவை என்பது படைத்த உன்னை விட வேறு யாருக் குத்தான் தெரியப் போகிறது.
இறைவா! உனது இறுதி நபி மூலம் எமக்கு நீ வகுத்துத் தந்த வாழ்க்கை நெறி, அதன் வரைய றைகள், சட்டங்கள் எல்லாவற்றையும் ஆய்ந்து பார்த்துப் பார்த்து மலைத்துப் போகிறோம். உனது அறிவை, ஆற்றலை, அருளைப் புகழ் வார்த் தையில்லை நாயனே! நீ எங்களைப் படைத்தாய். எங்களது பலங்களும் பலவீனங்களும் உனக்கு மட்டுமே தெரியும். இந்த அற்பப் பிறவிகளை அற்புதப் பிறவிகளாய் மாற்றுவதற்கு எவ்வளவு நுணுக்கமாய், அழகாய் இந்த வாழ்க்கை நெறியை நீ வடிவமைத்திருக்கிறாய். மனிதன் எங்கிருந் தாலும் எக்காலத்தில் வாழ்ந்தாலும் அவன் இந்த மார்க்கத்தை அழகாய்ப் பின்பற்றலாம். அவ்வளவு நெகிழ்ச்சி அதில் இருக்கிறது.
சாந்தி போயிரு போயிரு இஸ்லா மேன்மை
இறை நாம்கண் என ஏற்று கண்ணு
அறிவுக்கு ஏற்றுக் வழிகாட் களை வி
டியதற்கு
இசை புரட்டி! பாவத்தி எச்சரிக்
இறைவா! உனது சட்டங்கள் காலத்துக்கு ஒவ்வாதவை என மனிதன் சிந்திக்கின்றான். தூய்மையானவனே! நீ எல்லாக் காலங்களையும் அறிந்தவன். மனிதனோ நிகழ்காலத்தைக் கூட சரியாக அறியாதவன். அப்படிப்பட்ட மனிதன்தான் உன் சட்டங்களில் பிழை பிடிக்கிறான். உன்னால் படைக்கப்பட்ட இந்த அடிமைகளுக்கு உனது
அன் பொருள் நன்மை! எங்களா கரைந்து இழப்பு
-அல்ஹ செப்டெம்பர்: 2014

• 05
மியார்.
களை, சட்டங்களைக் குறை கூற என்ன அருகதை இருக்கிறது? 1 சட்டங்களை, வழிகாட்டல்களை அறிவுக்கு ஒவ்வாத்தாய்ப் வர்கள், மனிதர்கள் படைத்த கொள்கைகளில் உயர்விருப்ப ாக்கிப் பிடிக்கிறார்கள். உனது அறிவில் கோடியில் ஒரு பங்கு லாத மனிதன் படித்து, சிந்தித்து, ஆராய்ந்து எத்தனையோ ககளை வரைந்து வைத்திருக்கிறான். அத்தனையும் மீன் Tய்... சல்லடையாய்...
டைகளே இல்லாத உயர்வான இந்த இஸ்லாம் எனும் க நெறியை இவர்கள் நெருங்கி வந்துகூடப் பார்த்ததில்லை. இஸ்லாத்தின் திசையே தெரியாத குடும்பங்களில் பிறந்த அதன் விலாசம் தெரிந்ததும் வியந்து போகிறார்கள். அதனைக் தளிந்து அதற்குள் மூழ்கி முத்தெடுக்கிறார்கள். உனக்கே புகழ் தும்! தியளிப்பவனே! இந்த தீன் மட்டும் எமக்குக் கிடைக்காது ந்தால் உன் படைப்புகளின் முன் தலைவணங்கி நாம் சீரழிந்து தப்போம். நிம்மதியிழந்து நிராசையடைந்திருப்போம். ம் எனும் மேலான பாக்கியத்தை எமக்களித்து எம்மை மப்படுத்தி விட்டாய்.
றவா! உன்னை விசுவாசித்து, உனக்கு மட்டுமே சிரம்பணிவதால் பணியம் பெறுகிறோம். எஜமானன் உனக்கு அடிமைகள் நாங்கள் றுக் கொள்வதால் பணிவு எங்களைப் பக்குவப்படுத்துகிறது. க்குப் புலப்படாத வானவர்களை விசுவாசித்து, எமது தம் புலன்களுக்கும் அப்பாற்பட்டவையும் இருக்கின்றன என கொள்கிறோம். உனது வேதங்களை விசுவாசித்து உனது கூடுதல் சரியானது என உறுதிப்படுத்துகிறோம். உனது தூதர் சுவாசித்து அவர்கள் மூலம் மனித குலத்துக்கு நீ வழிகாட் கு நன்றி செலுத்துகிறோம். றவா! இறுதி நாள்பற்றிய விசுவாசம்தானே எங்கள் வாழ்வையே ப் போடுகிறது. அடிக்கடி மனதை விசாரணை செய்கிறது. ன் பக்கம் மனம் சாயும்போதெல்லாம் பட்டென்று மனதை கை செய்கிறது. எடசராசரங்களின் அதிபதியே! உனது ஏற்பாடுகளைப் திக் கொள்வதால் எங்கள் உள்ளம் அமைதியடைகிறது. பும் தீமையும் உன் புறத்திலிருந்து என விசுவாசிப்பதால்தான் ல்துன்பத்திலும் இன்பம் காணமுடிகிறது. கண்ணீரில் வாழ்வு விடாமலிருக்கிறது. நோயிலும் உன் அருளை நயக்கமுடிகிறது. களால் மனம் துவளாமல் இருக்கிறது.
(57ஆம் பக்கம் பார்க்க)
ஸனாத் o
துல்கஃதா: 1435

Page 47
- வெள்ளிக்கிழமையில் மரணித் - தவாப் செய்யும்போது பெண்க வேண்டுமா? - முதலீட்டின் மூலம் கிடைக்கும்
அஷ்ஷெய்க் முஹ விரிவுரையாளர், இள்
கேள்வி: எந்த ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமையில் மரணிக்கின்றாரோ அல்லாஹ் அவரை கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பதாக ஒரு ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. இது ஆதாரபூர்வமானதா? விளக் கம் தரவும்.
பதில்: மேற்கூறப்பட்ட விடயம் திர்மிதி, முஸ்னத் அஹ்மத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் வந்துள்ள ஒரு ஹதீஸாகும். இருந்தபோதிலும், இந்த ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாதளவு பலவீனமானது என ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஏனென்றால், இந்த ஹதீஸ் பல கோணங்களில் அறிவிக்கப்பட்டிருக் கின்றபோதிலும் அவ்வனைத்து அறிவிப்பாளர் வரிசைக ளிலும் நம்பகமற்றவர்கள் இருக்கின்றார்கள்.
அடுத்து ஒருவர் மரணிக்கின்ற இடம், காலம், நேரம் என்பவற்றை மையமாக வைத்து அவருடைய இறுதி முடிவு தீர்மானிக்கப்படுவதில்லை. மாற்றமாக, அவருடைய நல்லமல்கள், அவரின் தூய எண்ணம் என்பவற்றை மையமாக வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே, யார் மார்க்கத்தில் தூய எண்ணத்துடன் நிலையாக இருந்து நற்கருமங்களில் ஈடுபட்டு கலிமாவுடன் மரணிக்கின்றாரோ அவரின் முடிவு சிறந்ததாக அமையும், அவர் வெள்ளிக் கிழமையல்லாத நாட்களில் மரணித்த போதிலும் சரியே! யார் மோசமான எண்ணங்களுடனும் பாவ காரியங்க ளுடனும் இணைவைப்பிலும் இருக்கின்ற நிலையில் மரணிக்கின்றாரோ அவரின் முடிவு மோசமானதாக அமையும், அவர் வெள்ளிக்கிழைமையில் மரணித்த போதிலும் சரியே!
கேள்வி: புனித கஃபதுல்லாஹ்வை தவாப் செய்யும்போது பெண்கள் கட்டாயமாக காலுறைகள் (Socks) அணிய வேண்டுமா? காலுறைகள் அணியா மல்செய்யப்படும் தவாப் ஏற்றுக் கொள்ளப் படுமா?
பதில்: பெண்களின் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை வரையறை செய்வதில் புகஹாக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதற்கான பிரதான காரணம், "இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக!
---அல்வ செப்டெம்பர்: 201

பதாவா 45)
ELt1 Fe: உங்கLாசக சாh1b4:ா
1445 - 11:41:1412'
தவர் தொடர்பாக...
ள் காலுறை அணிய
மாதாந்த இலாபம்... அமத் முபீர்(இஸ்லாஹி). M.A). லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை. mufeer96@gmail.com
அவர்கள்தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவேண் டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அதினின்று (சாதாரண மாக வெளியில் தெரியக்கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது'' (24: 31) எனும் அல்குர்ஆன் வசனத்தில் (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர' என்ற பகுதியைத் தெளிவுபடுத்துவதில் தப்ஸீர் ஆசிரியர்கள், புகஹாக்களுக்கு மத்தியில் வித்தியாசமான கருத்துக்கள் காணப்படுகின்றமையே ஆகும்.
சில தப்ஸீர் ஆசிரியர்கள்சுதந்திரமான பெண்களின் முகம், கையின் மணிக்கட்டு வரையிலான பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளும் மறைக்கப்பட வேண்டி யதாகும் என்று கூறுகின்றனர்.
இன்னும் சிலர் சுதந்திரமான, அடிமையான அனைத் துப் பெண்களின் முகம், கையின் மணிக்கட்டு வரையிலான பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளும் மறைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.
வேறு சிலர் பெண்களின் முகம், மணிக்கட்டு, பாதங்கள் வரையிலான பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளும் மறைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இக்கருத்தை ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் கூறுகின்ற னர்.
ஆனால் பெரும்பாலான புகஹாக்களின் கருத்துப்படி பெண்கள் தொழுகையின்போது முகம், கையின் மணிக்கட்டு வரையிலான பகுதிகள் தவிர்ந்த ஏனைய அங்கங்களை மறைப்பது கட்டாயம் என்பது போல ஹஜ், உம்ராவின் போதும் மறைக்க வேண்டும் எனக் கூறுகின்றார்கள். ஏனென்றால், உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) எனும் நபித் தோழி நபியவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் எவ்வளவு தூரம் தங்களுடைய ஆடை களைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்” எனக் கேட்டபோது "ஒரு சாண் அளவு" என்றார்கள். அதற்கு உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் "அப்படியாயின் அவர் களின் பாதங்கள் வெளியே தெரிந்து விடுமே” என்றார்கள். "அப்படியாயின் ஒரு முழம் தாழ்த்திக் கொள்ளட்டும்.
-ஸனாத் - = துல்கஃதா: 1435

Page 48
| 46 பதாவா
பதாவா
அதனை விட அதிகமாகத் தாழ்த்த வேண்டாம்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்
(அத்திர்மிதி) எனவே, கஃபதுல்லாஹ்வை தவாப் செய்யும்போது கட் டாயம் காலுறை அணிந்துதான் தவாப் செய்ய வேண்டும்.
கேள்வி: நான் ஒருவரிடம் வியாபாரமொன்றிற்காக நான்கு இலட்சம் ரூபாவை முதலீடு செய்தேன். அவர் மாதாமாதம் எனக்கு பத்தாயிரம் ரூபாவை இலாபமாகத் தருவதாக உறுதியளித்தார். இந்த இலாபம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில்: இங்கு நீங்கள் வியாபாரத்தில் நேரடியாக ஈடுப டாமல் உங்களுடைய பணத்தை மற்றுமொருவரினூடாக வியாபாரத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் இலாபத்தை எதிர்பார்க்கின்றீர்கள். ஆனால், நீங்கள் வழங்கிய நான்கு இலட்சம் ரூபாக்களுக்கு மாதார்ந்தம் பத்தாயிரம் ரூபாவை இலாபமாகத் தருவதாக உறுதியளித்திருப்பது சிக்கலான ஒன்றாகும். ஏனென்றால், அவர் ஒவ்வொரு மாதமும் பத் தாயிரத்தை விடக் கூடுதலான இலாபத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்; பத்தாயிரம் ரூபாவை இலாபமாக பெற்றுக் கொள்ளவும் முடியும்; பத்தாயிரம் ரூபாவை விட குறை வாகவும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது எதனையும்
வை
வெளிவந்
tin tại Hi Lai HN
இஸ்மா
பி
விலை:14
விலை:390.00 இஸ்லாமிய மறுமலர்ச்சி
ILபி.
பர், அரியாங்குப்iெlam
விலை:2
ISL 17, Dematagoda
விலை:195.00
கோவா:Mாப1ணபா4 பாகங்களாக
க4காடHாகாசாரFILESாக
ச24H44-Hாப்HEHAHASAHாகம்.
- அல்வா செப்டெம்பர்: 201

இலாபமாகப் பெறாமல் இருக்கவும் முடியும்.
இப்படி இலாபத்துக்கும் நஷ்டத்துக்கும் இடம்பா டாக இருக்கின்றபோது உங்களுக்கு மாதாந்தம் பத்தா யிரம் ரூபாவை இலாபம் தருவது சாத்தியமற்றது. அப்படி தருவதாக உறுதியளித்தால் அதன் கருத்து நான் இலாபம் அடைந்தாலும் நஷ்டமடைந்தாலும் உங்களுக்கு இலாபம் தருகின்றேன் என்று கூறுவது போன்றதாகும். இது வட்டி யாகும். அதாவது, இது கடனுக்கு பணத்தைக் கொடுத்து அதனை விட கூடுதலாகப் பணத்தை மீளப் பெறுவதை ஒத்திருக்கிறது.
எனவே, உங்களுடைய இவ்வொப்பந்தம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாததாகும். அதனை அனுமதிக்கபட் டதாக மாற்றுவதாயின் இலாபத்தினை விகிதாசார முறைப்படி அமைத்துக் கொள்ளுங்கள். அதாவது, இலாபம் கிடைத்தால் எனக்கு நூற்றுக்கு முப்பது அல்லது நாற்பது அல்லது ஐம்பது வீதம் தாருங்கள் என உடன்பட்டுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அமைந்தால் கிடைக்கும் இலாபத்திலிருந்து உங்களுக்கு நீங்கள் உடன்பட்ட விகிதத்தின்படி இலாபம் கிடைக்கும். அதனால் இரண்டு பேரும் அநியாயமி ழைக்கப்படமாட்டீர்கள். வட்டியிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவீர்கள்.
துவிட்டது
diktifiginaith கார்
18.20
விலை:97.50
Tம்
Sார்ச் 1. 4%.F- 1 மே 4: ச்சாட் ப்
( 41 :3%, 112
2 கே.- 42;-: 2* 48 4.5 ---- : 11 - * - *17:34: - - -: :1 -1
'3.00
விலை:300.00 AMIC BOOK HOUSE
Road, Colombo-09 T.P. 011 2684851, Fax: 011 2688102
பாட்பரா
ஸனாத் -
துல்கஃதா: 1435

Page 49
- iேni4-1பப்ப
மேற்படி ஒப்பந்தத்தின் பெரும்பாலான நிபந்தனைகள் சினமுற்று கொதித்தெழுந்தார்கள். உமர்(ரழியல்லாத லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரல்லவா..?நாம் சத்தியத்தில்
இந்த இழிவை எமது மார்க்கத்தில் 6
ஹுதைபியா ?
நிலைமை சீர்குலைந்திருப்பதை |
செய்து கொள்ளு அறிந்து கொண்ட குறைஷிகள்,
இப்னு அப்துல் ஸுஹைல் இப்னு அம்ர் என்பவரை
நபியவர்கள் அத நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)
பின்னர் நபி ( அவர்களிடம் தூதனுப்பினார்கள்.
எம்மை உம்ரா அவர்களது ஒரே நோக்கம்முஸ்லிம்களை
அரேபியர்கள் எ இவ்வருடம் கஃபாவை தரிசிக்க
வருடத்திலிருந்த அனுமதிக்கக் கூடாது என்றிருந்தது.
வெளியேறி விடு அவ்வாறு அனுமதித்தால் அரேபியர்கள்
தங்கலாம். உங்க மத்தியில் முஸ்லிம்கள் பலாத்காரமாக
வைத்திருக்கக் கூ மக்காவில் நுழைந்து விட்டதாகி விடும்.
வஸல்லம்) அவ இதனால் தமக்கு இழுக்கு என எண் ணினார்கள். ஸுஹைல் நபி (ஸல்லல்
மீண்டும் ஸ லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களு
உங்களது மதத் டன் நீண்ட நேரம் பேச்சுவார்தை நடத்தி
நீங்கள் அவரைஎட னான். பின்னர் உடன்படிக்கைக்கு
“ஸுப்ஹானல் இணங்கினான்.
இணைவைப்பா
நபி (ஸல்லல்லாஹு அலைஹி
இந்நிலையில் வஸல்லம்) அவர்கள் அலி (ரழியல்லாஹு
கீழ்ப்புறமாக வெ அன்ஹு) அவர்களை உடன்படிக்
வந்தார். அவரை கையை எழுதுமாறு பணித்தார்கள்.
உடன்படிக்கையி அல்லாஹ்வின் பெயரைக் கூறி (பிஸ்
வேண்டும்” எனக் மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்) உடன்
கைச்சாத்திடப்ப படிக்கையை ஆரம்பிக்க முற்பட்ட
அவ்வாறு செய்ய போது ஸுஹைல் குறுக்கிட்டு "இறைவா
செய்து கொள்ள | உனது பெயரால்” என்றே எழுதுமாறு
மாற்று வழியுமில் பணித்தான். அவ்வாறே எழுதப்பட்டது.
ஒரு விடிவைக் பின்னர் "அல்லாஹ்வின் தூதர்முஹம்மத்
ஸுஹைலின் .ே
எயப்பனமாம்-பி
--அல்ஹ செப்டெம்பர்: 2014

ஸீரா 47
மீரா
அரபு முலம். அமn காலிது தமிழில்: அஷ்கர் அருள் நளீமி)
தொடர்- 23
நபிகளாரின் ாவிலிருந்து...,
ள் முஸ்லிம்களை திருப்திப்படுத்தவில்லை. அவர்கள் ஹு அன்ஹு) அவர்கள் சினங்கொண்டுநபி (ஸல்லல் கள், "அல்லாஹ்வின் தூதரே! உண்மையில் நீங்கள் அல்லவா இருக்கின்றோம்...? அப்படியெனில் ஏன் செய்கின்றோம் எனக்கேட்டாகள்.
உடன்படிக்கை
ம் உடன்படிக்கை” என எழுதப்பட்டபோது "இல்லைமுஹம்மத் லாஹ்” என எழுதுமாறு ஸுஹைல் கட்டளையிட்டான். தற்கும் உடன்பட்டார்கள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “இவ்வருடம் செய்ய அனுமதியுங்கள்" எனக் கேட்டபோது “இல்லை, ங்களை மிகைத்து விட்டதாக பேசுவார்கள். நீங்கள் அடுத்த 1 கஃபாவை தரிசிக்க வாருங்கள். நாங்கள் உங்களை விட்டும் வோம். நீங்கள் உமது தோழர்களுடன் நுழைந்து மூன்று நாட்கள் ளோடு தற்காப்புக்கான ஆயுதத்தையன்றி வேறெந்த ஆயுதமும் டாது” என அவன் கூறினான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி ர்கள் அதற்கும் உடன்பட்டார்கள்.
ஹைல் குறிப்பிட்டான். "எங்களில் எவரேனும் ஒருவர் தை ஏற்றிருந்தாலும் உங்களோடு இணைந்து கொண்டால் ம்மிடம்திருப்பிஒப்படைக்க வேண்டும் ” அப்போது முஸ்லிம்கள் மாஹ்! எம்மை நம்பி முஸ்லிமாக வந்தவரை எவ்வாறு நாம் ளர்களிடம் அனுப்புவோம்!” எனக் கடிந்து கொண்டார்கள். அபூஜன்தல் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மக்காவின் வளியேறி கையில் விலங்குகளுடன் முஸ்லிம்களிடம் தப்பி க் கண்ட ஸுஹைல், “நான் உம்மிடம் செய்து கொள்ளும் ன் ஒருவிடயமாக முதலில் இவரை எம்மிடம்திருப்பி அனுப்ப கூறினான். அப்போது நபியவர்கள் “இன்னும் உடன்படிக்கை டவில்லையே” என வேண்டினார்கள். அதற்கு ஸுஹைல் “நீர் வில்லையாயின் நாம் உம்மோடு எவ்வித உடன்படிக்கையும் மாட்டோம்” எனப் பிடிவாதம் பிடித்தான். நபியவர்கள் எவ்வித எறி “அபூ ஜன்தலே! அல்லாஹ் உனக்கும் முஸ்லிம்களுக்கும் கொடுப்பான். பொறுமையாக இருப்பீராக” எனக் கூறி காரிக்கைக்கு உடன்பட்டார்.
EEE பயிரபல விணEEா
பணிப கனகா
ஸனாத் -
துல்கஃதா: 1435

Page 50
48 எஸ்ரா
அபூ ஜன்தலுக்கு அருகாமையிலிருந்த உமர் (ரழியல் லாஹுஅன்ஹு) அவர்கள் சினமுற்றவராக "அபூ ஜன்தலே! ஒரு மனிதன் அல்லாஹ்வின் பாதையில் தனது தந்தையையும் கொலை செய்வார். ஹத்தாப் உயிருடன் இருந்திருந்தால் அவரைஉமர் கொலைசெய்வார் எனக்கூறியபோது "ஏன் நீங்கள் இவரைக் கொலை செய்யக் கூடாது” என அபூஜன்தல் வினவினார். அதற்கு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) "நான் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்ய மாட்டேன்” எனக் கூற அபூஜன்தல் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் “நானும் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்ய மாட்டேன்" எனக் கூறினார்கள்.
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. மேலே கூறிய நிபந்தனைகளுடன் இன்னும் சில நிபந்தனைகள் வருமாறு:
அ பத்து வருடயுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது.
ம இரு சாரார் மத்தியிலும் திருட்டு, மோசடி கூடாது. வியாபாரம் ஆகுமாக்கப்பட்டது.
வா குறைஷிகளோடு உடன்படிக்கை செய்து கொள்பவர் அவர்களோடு இணைந்து கொள்ளலாம். முஹம்மத் (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோடு உடன்ப டிக்கை செய்து கொள்பவர் அவர்களோடு இணைந்து கொள்ளலாம்.
மேற்படி ஒப்பந்தத்தின் பெரும்பாலான நிபந்தனைகள் முஸ்லிம்களை திருப்திப்படுத்தவில்லை. அவர்கள் சினமுற்று கொதித்தெழுந்தார்கள். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சினங்கொண்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! உண்மையில் நீங்கள் அல்லாஹ்வின் தூதரல்லவா..!? நாம் சத்தியத்தில் அல்லவா இருக்கின்றோம்...? அப்படியெனில் ஏன் இந்த இழிவை எமது மார்க்கத்தில் செய்கின்றோம்” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "ஆம் நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர். நான் அவனுக்கு ஒருபோதும் மாறு செய்ய மாட்டேன். அவன் எனக்கு உதவி செய்வான்" எனக் கூறினார்கள். அதற்கு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) "நாம் கஃபாவுக்கு வருவோம்; அதனை தவாப் செய்வோம் என நீங்கள் கூறிவில்லையா?” எனக் கேட்டார்கள். "நான் உங் களுக்கு இந்த வருடம் கஃபாவை தரிசிக்க முடியும் என அறிவித்தேனா?” என நபியவர்கள் கேட்டார்கள். அப்போது உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் "இல்லை அவ்வாறு
கூறவில்லை” எனக்கூறினார்கள். "நிச்சயம் நீங்கள் கஃபாவுக்கு செல்வீர்கள் அதனைத் தவாப் செய்வீர்கள்” என நபியவர்கள் ஆறுதல் கூறினார்கள். பின்னர்உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சென்று மேற்கூறியவாறே வேண்டியபோது “நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர். தனது இரட்சகனுக்கு அவர் மாறு செய்ய மாட்டார். அவன் அவருக்கு உதவுவான். அவர் சத்தியத்திலேயே இருக்கின்றார்" என அபூபக்ர் (ரழியல்
பொ
-- அல்ல செப்டெம்பர்: 2011

லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள். (ஹுதைபியா ஒரு வெற்றி என அல்குர்ஆன் நன்மாராயம் கூறும் வரை உமரின் உள்ளம் சாந்தியடையவில்லை.) பிற்காலத்தில் உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் நபியவர்களுடன் குறித்த தினத்தில், தான் நடந்து கொண்ட விதம் பற்றி கவலைகொண்டு அதிகம் அதிகம் நோன்பு நோற்பவராகவும் ஸதகா செய்பவரகாவும் அடிமைகளை விடுதலை செய் பவராகவும் இருந்தார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தாம் கொண்டு வந்த அறுவைப் பிராணிகளை இவ்வி டத்திலேயே அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுமாறு மூன்றுமுறை வேண்டிக் கொண்டபோதும் ஸஹாபாக்கள் எவரும் அசையவில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கவலை கொண்டு உம்மு ஸல்மா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் நடந்ததைக் கூறுகின்றார்கள். உம்முஸல்மா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் ஆலோனைப்படி நபியவர்கள் முதன் முதலில் தனது குர்பானைக் கொடுக்கிறார்கள். அப்போது ஸஹா பாக்கள் தமது தவறை உணர்ந்து ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு குர்பானும் கொடுத்து, தலைமுடியையும் சிரைத்துக் கொண்டார்கள். பின்னர் நபியவர்கள் பிரார்த் தித்துக் கொண்டு தோழர்களுடன் மதீனாவை நோக்கி திரும்பினார்கள்.
மாக
பாமன்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹுதைபியாவிலிருந்து திரும்பும் வழியில் "நிச்சயமாக நாம் உங்களுக்கு ஒரு தெளிவான வெற்றியை வழங்கி யுள்ளோம்” எனும் வசனத்தை அருளினான். இதனை செவியேற்ற உமர் (ரழியல்லாஹு அன்ஹு) “இது வெற் றியா?" எனக் கூறி மகிழ்ச்சியுற்றார்கள். ஸஹாபிகள் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் மூழ்கினார்கள். அவர்கள் காரண காரியங்களை வைத்துப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவைக் கண்டு கொண்டார்கள். முழுமையான வெற்றி அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுவ தில்தான் இருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டார்கள்.
அபூ பஸீர் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் மக் காவில் குறைஷியர்களால் வேதனை அனுபவித்து வந்த ஒரு நபித் தோழர் ஆவார். அவர் மக்காவை விட்டும் விரண்டோடி மதீனாவுக்கு வந்தபோது நபியவர்கள் மீண்டும் அவரை மக்காவுக்கே அனுப்பி விட்டார்கள். ஏனெனில், அவரை மதீனாவில் சேர்த்துக் கொள்வது உடன்படிக்கைக்கு முரணானதாகும். எனினும், அபூபகீரை அழைத்துச் சென்ற முஷ்ரிகை பாதையின் இடைநடுவே அபூ பஸீர் கொலை செய்துவிட்டார். மேலும் நபியவர் களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் என்னை அவர்களிடம் ஒப்படைத்து விட்டீர்கள். தற்போது அல்லாஹ்தான் என்னைக் காப்பாற்றினான்”
(57ஆம் பக்கம் பார்க்க)
அகாசமாக SEI ணசாகாபாலகபைத காயகற்பனைபன யாப்பகங்களாக காணப்படுபகை காவாக்காளEMES
ஸனாத் --- - துல்கஃதா: 1435

Page 51
(20ஆம் பக்கத் தொடர் காஸா...
ஒன்றின் கீழ் ஒன்றான இரு தட்டுக்களைக் கொண்ட சுரங்க வழிகள் மூலம் பலஸ்தீனர்கள் தனது படையினரை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
யுத்தங்களில் வழமையாக இஸ்ரேல் தனது புதிய ஆயுதங்களை பரிசோதித்துப்பார்க்கும். ஆனால் இப்போரில், “கூல்” எனும் பெயருடைய இரண்டு கிலோ மீற்றர்களுக்கு குறிபார்த்து வேட்டு வைக்கும் ஒரு துப்பாக்கி உட்பட பல இராவணுவத்தளபாடங்களை ஹமாஸ் பரிசோதித்துள்ளது.
இஸ்ரேல் பச்சிளம் குழந்தைகள் மீது குண்டு மழை பொழிந்தபோதும் ஹமாஸ் போராளிகள் பொது மக்களை இலக்குவைக்கவில்லை என்பது சர்வதேச மட்டத்தில் புகழ்ந்து பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் போராளிகள் யூதக் குடியேற்றங்களுக்குள் பல நாட்கள் பதுங்கியிருந்த போதிலும், யூத இராணுவத்தினரை மாத்திரமே அவர்கள் தாக்கினர்.யூதக்குடியேற்றக்காரர்கள் ஆயுதம் தரித்திருந்தும்கூட அவர்கள் மீது பலஸ்தீனப் போராளிகள் தாக்குதலை நடத்த வில்லை.
லெபனானின் எல்லையில் மூடப்பட்டிருக்கும் இஸ்ரேலின் டைமூனா அணு உலைப் பிராந்தியத்தில் 75 கிலோ மீற்றர்கள் பாய்ந்து செல்லும் ஏவுகணைகளைக் கொண்டு ஹமாஸ் தாக்கியமை இஸ்ரேலியர்களை மேலும் பீதிக்குள் ஆழ்த்தியுள் ளது. அணுக் கசிவு ஏற்பட்டால் பெரும் அனர்த்தம் ஏற்படும் என்பதையூதர்களுக்கு உணர்த்துவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜோர்தான் இராணுவ சிந்தனையாளர் மஃமூன் அபூ நுவ்வார்தெரிவித்துள்ளார்.
நிலக்கீழ் சுரங்கவழிகளை எதிர்த்துப்பேராட எமக்கு பயிற்சி அளிக்கவில்லை என இஸ்ரேலிய துருப்புக்கள் ஆட்சேபனை தெரிவித்த தகவலும் கசிந்துள்ளது. குறிப்பாக, ரிஸேர்வ் இராணுவ வீரர்கள் தாம் இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே அழைக்கப்பட்டோம். நீண்ட யுத்தம் தொடரும் என எமக்கு தெரிவிக்கப்படவில்லை என அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தற்போது முப்பதாயிரம் ரிஸேர்வ் இஸ்ரேலிய படை வீரர்கள் பதவிவிலக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள்தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைத்து வங்களுக்கிடையில் கடுமையான முரண்பாடுகள் நிலவியுள் ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை ஒரு தீர்மா னத்துக்கு வரமுடியாதவாறுநெதன்யாகு அரசைசிக்கலுக்குள் மாட்டிவைத்தனர் காஸாபோராளிகள். இஸ்ரேல் தரைமார்க்க யுத்தத்தில் இஸ்ரேலிய படையினரின் உயிர்களை இழக்கவும் தயாரில்லைபோரைஒருதலைப்பட்சமாகநிறுத்திதன்மானத்தை விட்டுக்கொடுக்கவும்தயாரில்லை. என்றாலும், தரைப்படையினர் திரும்பிச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஏனெனில், இஸ்ரே லியப் படையினர் குவிந்திருந்த வேளைகளில் நடுத்தர 'ஹா வின்றிகணைகள் வீழ்ந்து பலவீரர்கள்கொல்லப்பட்டுள்ளனர்.
போணியாகா-வினா
----அல்ஹம் செப்டெம்பர்: 2014
,,

தொடர் 49)
பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் பால் உற்பத்தியை மாத்திரம் புறக்கணித்தால் இஸ்ரேலின் இரண்டாவது பெரும் சந்தையும் வருமானமும் சரிந்துவிடும். "இங்கு இஸ்ரேலிய பொருட்கள் விற்பனைக்கு இல்லை” எனவும் பல பலஸ்தீனக் கடைகளில் பதாகை இடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிய குடியேற்றங்களிலிருந்து வரும் பறவை இறைச்சி போன்ற உணவுப் பொருட்களுக்கு ஐரோப்பா ஏற்கனவே தடை விதித் துள்ளது. பிரிட்டிஷில் இஸ்ரேலிய உற்பத்திகளைப் புறக்கணிக் குமாறு பாரிய பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரிட்டிஷ், அமெரிக்கா என்பன இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தங்கள் சிலவற்றை ரத்து செய்துள்ளன. இவையூத தேசத்திற்கு நெருக் கடிகளை அதிகரித்துள்ளன.
மனித உரிமை அமைப்புக்கள் இஸ்ரேலின் கொடூரங்களால் விசனமடைந்துள்ள நிலையில், யூத தேசத்தின் யுத்தக் குற்றங் களை விசாரிக்க கனடாவைச் சேர்ந்த சர்வதேச சட்ட வல்லுனர் வில்லியம் ஷேபஸ் நியமிக்கப்பட்டுள்ளார். “ஹமாஸ் பயங்கர வாத இயக்கமா?” என இஸ்ரேல்தொலைக்காட்சி ஒன்று இவரிடம் வினவியபோது பதில்கூற மறுத்துவிட்டமை, பலவருடங்களுக்கு முன்னர் இவர் நெதன்யாகுவை யுத்தக் குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்த கருத்து ஆகிய இரண் டுமே இஸ்ரேலுக்கு தலையிடியைக் கொடுத்துள்ளன. காஸா விற்கு அருகிலுள்ள யூதக் குடியேற்றங்களில் வாழும் யூதர்கள் "15 நிமிடங்களுக்கு ஒருதடவை எறிகணைவீழ்வதை தடுக்காத அரசாங்க உறுப்பினர்களே ஒழிக” எனக் கூக்குரலிட்டு அவர் களை கற்களாலும் தாக்கியுள்ளனர். தமது வீடுகளை விட்டும் வெளியேறியுள்ள இவர்களை திருப்திப்படுத்துவது நெதன்யா குவிற்கு பெரும் சிரமமாக மாறிவிட்டது.
முடிவாக
காஸா மீதான யுத்தத்தின் முதல் ஒரு மாதத்தில் இஸ்ரேல் 25 இலட்சம் சன்னங்களை, 38 ஆயிரம் பீராங்கிஷெல்களை காஸாவுக்கெதிராக பயன்படுத்தியுள்ளது. ஆனால், 52சதூரகிலோ மீற்றர்களுக்குள் இருந்து போராடிய சுதந்திர போராட்டக் குழுக் களை இஸ்ரேலியப்படையினரால்வெற்றிகொள்ளமுடியவில்லை. எத்தனையோ பலஸ்தீனத்தலைவர்களைதீர்த்துக்கட்டியும் கூட காஸா சுதந்திரப் போராளிகள் தொடர்ந்தும் பலம் பெற்றே வந் துள்ளனர்.
"இனி பலஸ்தீனை சுக்குநூறாக்கிய காலம் முடிந்து விட்டது. எண்பது, தொண்ணூறுகளில் இருந்த பலஸ்தீனல்ல இன்றைய பலஸ்தீன். அன்று திட்டமிடத்தெரியாத, முடிவெடுக்கத்தெரியாத, காற்றடிக்கும் பக்கமெல்லாம் வளைந்து கொடுப்பவர்களாக இருந்த பலஸ்தீனர்கள் இன்று உலகையே உலுக்கும் வகையில் திட்டமிட்டுள்ளனர்; தம்மில் தங்கியிருக்கும் சக்தியைப் பெற்றுள் ளனர்; சிந்தனை ஆற்றலுள்ளவர்களாக மாறியுள்ளனர். இனி, இஸ்ரேல்தான் தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும்” எனபேராசி ரியர் அப்துஸ்ஸத்தார்காஸிம்ஹியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸனாத் -
துல்கஃதா: 1435

Page 52
50 பரஸ்பரம்
இஸ்லாமியப் ஆயுதப் பே
8 -
மலையாள மூலம்: ஷெய்க் முஹம்மத் காரக்குன்னு
கேள்வி: நீங்கள் எங்களுக்கு எதிராக ஜிஹாத் செய் யாமல் இருப்பது இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதன் காரணமாகத்தானே? ஆனால்காஃபிர்களுடன்ஜிஹாத் செய்யுமாறு அல்லவா இஸ்லாம் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றது?
மறுமொழி: முஸ்லிம்கள் இந்தியராகவோ அல்லது வேறு எந்த நாட்டவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் ஜிஹாத் செய்ய வேண்டியது மார்க்கக் கடமையாகும். இதில் இருந்து விலகி நிற்க எந்த முஸ்லிமுக்கும் அனுமதியில்லை! ஏனெனில், நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படவும் சுவனத்தைப் பெற்றுக் கொள்ளவும் இது கட்டாயமான தாகும். அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
"இறை நம்பிக்கை கொண்டவர்களே! துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றக்கூடிய வியாபா ரத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அல்லாஹ் வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள் ளுங்கள். மேலும் அல்லாஹ்வின் வழியில் உங்கள் பொருள் களாலும் உயிர்களாலும் ஜிஹாத் செய்யுங்கள். நீங்கள் அறியக் கூடியவர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததா
(61: 10-11) மேலும் அது யார் ஜிஹாத் செய்கின்றார்கள் என்ப தையும் யார் பொறுமையாக உறுதியுடன் இருக்கின்றார் கள் என்பதையும் சோதித்து அறியாமல் சுவனம் வழங் கப்படுவதில்லை என்றும் பிரகடனப்படுத்துகின்றது. (பார்க்க - 3: 142) ஏன் முஸ்லிம் சமுதாயத்தை நியமித்தி ருப்பதன் நோக்கமே ஜிஹாத் செய்வதற்குத்தான் என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது.
"இறை மார்க்கத்தில் ஜிஹாத் செய்ய வேண்டிய முறைப் படி ஜிஹாத் செய்யுங்கள். தனது பணிக்காக உங்களை அவனே நியமித்திருக்கின்றான். மார்க்கத்தில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் அவன் வைக்கவில்லை.” (22:78)
கும்.”
அனகாாாாாாகை
-மை அல்வு செப்டெம்பர்: 201

பிரசாரமும் பாராட்டமும்
'ஜிஹாத்' என்பது
இன்னுமொரு
தமிழில்: ஜே. இஸ்ஹாக்
கூட்டத்திற்கு எதிரான
போராட்டம் 'ஜிஹாத்' என்பது இன்னு
என்பது முற்றிலும் மொரு கூட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது முற்றிலும்
தவறான தவறான அனுமானமாகும்.
அனுமானமாகும். ஜிஹாத் என்பது சத்தியத்தை
ஜிஹாத் என்பது நிலைநாட்டுவதற்கான தொட
சத்தியத்தை ரான முயற்சியைக் குறிக்கின்றது.
நிலைநாட்டு தனது இச்சைகளையும் ஆசைக ளையும் கட்டுப்படுத்தி தனது
வதற்கான தொட விருப்பங்களை தனது பிடிக்குள்
ரான முயற்சியைக் கொண்டு வந்து இறைவனின்
'குறிக்கின்றது. போதனைகளின்படி தனது
வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக மேற்கொள் ளும் பிரயத்தனம் ஜிஹாதின் ஒரு பகுதியே. ஒரு யுத்தத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பி வரும்போது இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பின்வருமாறு
கூறினார்கள்:
''நாங்கள் இப்போது மிகவும் சிறிய ஒரு ஜிஹாதிலி ருந்து மிகவும் பெரிய ஒரு ஜிஹாதிற்குத் திரும்பி வந்திருக் கின்றோம்.” அப்போது நபித் தோழர்கள் “இறைத்தூதர் அவர்களே! அந்தப் பெரிய ஜிஹாத் எது?'' என வினவி னார்கள்.''அதுதான் உங்கள் மனோ இச்சையுடனும் தன்னோடும் புரியும் ஜிஹாத்!'' எனப் பகர்ந்தார்கள் நபியவர்கள்.
கல்வி, கலாசாரம், நற்போதனை, பயிற்சி போன்றவற் றின் மூலம் குடும்பத்தை இஸ்லாமிய வழியில் வார்த் தெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சி களும் ஜிஹாத்தின் பகுதிகளே. எழுத்து, பேச்சு, சம்பாணை, கலந்துரையாடல்கள், கல்வி, முன்னேற்றத்திற்கான ஏற் பாடுகள் மூலமாக சத்தியத்தை மேலோங்கச் செய்வதற்கும் நற்செயல்களை ஏற்படுத்துவதற்கும் செய்யப்படும் முயற்
யாப்பா அHEEEFOHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
அப்பட நியாயா
ஹஸனாத்
4 துல்கஃதா: 1435

Page 53
சிகள் அனைத்தும் ஜிஹாதின் பகுதிகளே. சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆராய்ச்சிகள், தொழிநுட்ப, பொருளாதார, கலைகலாச்சார, இலக்கிய செயற்பாடுகள் அனைத்துமே ஜிஹாத் ஆகும். இறை வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்காக மேற் கொள்ளும் ஒவ்வொரு செயலும் இறை பாதையில் ஆற் றப்படும் ஜிஹாத் ஆகும். ஜிஹாத் என்னும் இந்த வார்த்தை மிகவும் விரிந்த பொருட் செறிந்த வார்த்தையாகும். எழுத் தின் மூலமும் பேச்சின் மூலமும் மக்களின் சிந்தனையை இறை வழிகாட்டலை நோக்கித் திருப்புவதற்கும் இஸ் லாத்தின் எதிரிகளின் தவறான சிந்தனைகளுக்கு எதிராகப் போராடுவதற்கும் மேற்கொள்ளப்படும் அனைத்து அறி வியல் புரட்சிகளும் ஜிஹாதாகும். அதன் உயர்ந்த நிலை இஸ்லாத்தின் எதிரிகளோடு நடத்தப்படும் ஆயுதப் போ ராட்டம்வரை பரந்திருக்கின்றது. தனது சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தனது மானத்தைப் பாதுகாப்பதற் கும் மார்க்கம் அனுமதித்துள்ளவழியில் மேற்கொள்ளப்படும் முயற்சியும் ஜிஹாதாகவே இஸ்லாம் கருதுகிறது. இந்த முயற்சியின்போது அவன் கொலை செய்யப்பட்டால் அது இறை வழியில் போராடி மரணித்த ஷஹீத் அந் தஸ்த்தை அவனுக்குப் பெற்றுக் கொடுக்கிறது.
எனவே, ஜிஹாத் என்பது சிறுபான்மை பெரும்பான்மை பார்த்து மேற்கொள்ளப்படும் ஒரு விடயமல்ல. அது எல்லா முஸ்லிம்களுக்கும் அவர்கள் எங்கிருந்தபோதும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஒரு மார்க்கக் கடமையாக இருக் கின்றது. எந்த வகையான ஜிஹாத் செய்யப்பட வேண்டும் என்பது சூழ்நிலையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஜிஹாத் என்பது முஸ்லிம் அல்லாதோருடன் மேற் கொள்ளப்படும் யுத்தமோ அல்லது ஆயுதப் போ ராட்டமோ அல்ல. அது இறை பாதையில் அர்ப்ப
இறை வழிக ணத்துடன் மேற்கொள்
உறுதிப்படுத்துவ ளப்படும் அனைத்து முயற்
கொள்ளும் ஒவ்6ெ சிகளையும் குறிக்கின்றது.
இறை பாதையில்
கேள்வியில் குறிப்பி
கிஹாத் ஆகும். அவ டப்பட்டது போல் முஸ்
வார்த்தை மிகவும் விரி லிம் அல்லாதோர் அனை
வார்த்தையாகும். எழுத்த வரையும் இஸ்லாம் காஃ
மூலமும் மக்களின் சி பிர்கள் என்று குறிப்பிடுவ
வழிகாட்டலை நோக்கித் தில்லை. இஸ்லாத்தின்
லாத்தின் எதிரிக போதனையை நன்கு விளங்
சிந்தனைகளுக் கிக் கொண்டு வேண்டு
பாடுவதற்கும் பி மென்றே அதனை நிராக
அனைத்து அறிவிப ரிப்பவர்களே இஸ்லாமி
ஜிஹாத யப் பரிபாஷையில் காஃ பிர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இத்தகைய
--- அல்ஹல் செப்டெம்பர்: 2014
பாப்ரயா க

பரஸ்பரம்
காஃபிர்களுடன் கூட நியாயமான காரணங்கள் எதுவு மின்றி யுத்தம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அவர்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக் கும் பிரதேசத்திலிருந்தாலும் சரி, சிறுபான்மையினராக இருக்கும் பிரதேசத்திலிருந்தாலும் சரி.
கேள்வி: முஹம்மத் நபியவர்களே முன்னின்று நிறைய யுத்தங்கள் செய்துள்ளார் அல்லவா? இஸ் லாத்தைப் பரப்புவதில் முஸ்லிம்கள் ஆயுதங்களை யல்லவா கணிசமான அளவு பயன்படுத்தியுள்ளனர்?
மறுமொழி: இறைத்தூதர் எனும் பதவி கிடைத்தது முதல் 13 ஆண்டுகள் நபியவர்கள் மக்காவில் இஸ்லாமியப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். இக்காலப் பிரிவில் இஸ் லாத்தின் எதிரிகள் நபியவர்களையும் அவர்களோடு இணைந்து கொண்ட முஸ்லிம்களையும் சொல்லொ ணாத்துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கினர். தாங்க முடியாத சித்திரவதைகளைப் புரிந்ததுடன் அவர் களை எள்ளிநகையாடவும் செய்தனர். மட்டுமன்றி, அவர்களை நாட்டை விட்டும் வெளியேற்றினர். இவ்வா றிருந்தும் நபியவர்கள் இக்காலப் பிரிவில் தமக்கும் தமது தோழர்களுக்கும் எதிராக கொடுமை புரிந்த மக்கா காஃ பிர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. கொடுமை பொறுக்க முடியாது திருப் பித் தாக்குவதற்கு அனுமதி கோரியபோதுகூட தமது தோழர்களுக்கு பழிவாங்குவதற்கு அனுமதியளிக்கவும் இல்லை. அப்போது முஸ்லிம்களுக்கு இறைவன் இறக்கி யிருந்த கட்டளை "உங்கள் கைகளைக் கட்டிக் கொள் ளுங்கள்; தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்” என்பதாக இருந்தது.
மக்காவில் காஃபிர்களின்
கொடுமை தாங்க முடியாத பட்டலை
அளவு அதிகரித்த போது தற்காக மேற்
நபியவர்களும் தோழர்களும் வாரு செயலும்
மக்காவைத் துறந்து வெளியே ஆற்றப்படும்
றிச் சென்று மதீனாவில் Oாத் என்னும் இந்த
அடைக்கலம் தேடினர். தே பொருட்செறிந்த
மதீனாவில் நபியவர்களும் இன் மூலமும் பேச்சின்
தோழர்களும் சேர்ந்து உரு ந்தனையை இறை
வாக்கிய இஸ்லாமிய சமு திருப்புவதற்கும் இஸ் )
தாயத்துக்கு எதிராக தாக்கு எளின் தவறான
தல்களையும் ஆக்கிரமிப்புக் 1கு எதிராகப்
களையும் மக்கா காஃபிர்கள்
மற்கொள்ளப்படும்
ஏனையவர்களுடன் சேர்ந்து பல் புரட்சிகளும்
மேற்கொண்டனர். இந்த
கும்
சந்தர்ப்பத்தில்தான் நபிய வர்களுக்கும் அவர்தம் தோ ழர்களுக்கும் எதிரிகளைத் திருப்பித் தாக்குவதற்கு
லனாத் -
துல்கஃதா: 1435

Page 54
பரஸ்பரம்
இறைவன் அனுமதியளித்தான்.
"எவர்கள் இறை நம்பிக்கை கொண்டார்களோ அவர் களுக்குத் திண்ணமாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கின் றான். நம்பிக்கைத்துரோகம் செய்யக் கூடிய, நன்றி சொல்லக் கூடிய எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை! எவர்களுக்கு எதிராகப் போர் புரியப்படுகின்றதோ அவர் களுக்கு அனுமதியளிக்கப்பட்டு விட்டது. ஏனெனில், அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும் திண்ணமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றல் பெற்றவனாக இருக்கின்றான். தங்களின் வீடுகளை விட்டு அவர்கள் நியாயமின்றி வெறியேற்றப்பட்டார்கள். அல்லாஹ் தான் எங்கள் இறைவன் என்று அவர்கள் கூறியதுதான் அவர்கள் செய்த குற்றம். அல்லாஹ் மக்களில் சிலரைக் கொண்டு சிலரைத் தடுத்துக் கொண்டிராவிடில் மடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், யூத ஆலயங்கள், அல்லாஹ்வின் பெயர் அதிக அளவில் கூறப்படும் மஸ்ஜித்கள் ஆகியவை தகர்க்கப்பட்டிருக்கும்! திண்ணமாக தனக்கு உதவி செய் வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை வாய்ந்தவனும் யாவற்றையும் மிகைத்தவனும் ஆவான். >>
(22: 38-40)
யுத்தம் செய்ய இஸ்லாம் அனுமதியளித்ததற்குக் காரணம், எல்லோருடைய வழிப்பாட்டுத் தலங்களையும் பாதுகாப்பதற்காகவேயாகும் என்று இந்த வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
தங்களை ஆக்கிரமிக்காத மக்களைத் தாக்குவதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கவில்லை. யாருடன் யுத்தம் செய்ய வேண்டும் என்றும் எப்போது அவ்வாறு அனுமதி யளிக்கப்பட்டிருக்கின்றது என்றும் எடுத்துக் கூறுகின்ற பல அல்குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன. அவற்றில் சில வற்றை மாத்திரம் இங்கே தருகின்றோம்.
"மேலும் உங்களோடு போர் புரிபவர்களோடு நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனெனில், வரம்புமீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (போரின்போது) அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் வெட்டி வீழ்த்துங்கள்! மேலும் எங்கிருந்து அவர்கள் உங்களை வெறியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை நீங்களும் வெளியேற்றுங்கள். (கொலை கொடி யதுதான் என்றாலும்) ஃபித்னாவைத் தோற்றுவிப்பது கொலையைக் காட்டிலும் மிகக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகே அவர்கள் உங்களுடன் போர் தொடுக்கா தவரை நீங்களும் அவர்களுடன் அதன் அருகே அவர்களுடன் போர்புரிய வேண்டாம். ஆயினும், (அங்கே) அவர்கள் உங்க ளோடு போர் செய்தால் நீங்களும் (தயக்கமின்றி)அவர்களோடு போர்புரியுங்கள். இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இதுவே தண்டனையாகும். ஆயினும், அவர்கள் (போரிலிருந்து விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனா கவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். ஃபித்னா
--.அல்வ

இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் அவர்களோடு தொடர்ந்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (இத்தகைய ஃபித்னாவிலிருந்து விலகிக் கொண்டால் அக்கிரமக்காரர்களைத் தவிர வேறு எவரையும் துன்புறுத்துவது அனுமதிக்கப்பட்டதல்ல.'' (2:190-193)
“(நபியே!) பகைவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந் தால், நீரும் அதற்குத் தயாராகிவிடும்.''
(8: 61)
எதிரிகள் முஸ்லிம்களுடன் யுத்தத்திற்கு வந்தால் அவர்களுடன் யுத்தம் புரிவதற்கு இஸ்லாம் அனுமதிய ளிக்கின்றது. ஆனால், வரம்பு மீறவோ அநீதியாக நடந்து கொள்ளவோ கூடாது என்று கண்டிப்பாக கட்டளையிட் டுள்ளது.
''மஸ்ஜிதுல் ஹராமுக்குள் செல்ல முடியாதவாறு உங்கள் வழியினை அடைத்துவிட்ட கூட்டத்தார் மீதுள்ள வெறுப்பு, அவர்களுக்கு எதிராக நீங்கள்வரம்புமீறிச் செல்லும் அளவுக்கு உங்களைக் கொதித்தெழும்படி செய்துவிடக் கூடாது. எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்குரியதாக வும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்! ஆனால் எது பாவமானதாகவும் வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். மேலும் இறைவனை அஞ்சுங்கள்! நிச்சயமாக அவனுடைய தண்ட னைமிகக் கடுமையானது.''
(5: 02)
“எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத் திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சி செய லாற்றுங்கள். நீங்கள் செய்வனவற்றை முழுமையாக அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான்”
(05: 08)
தங்களோடு யுத்தம் செய்யாத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அல்குர்ஆன் தெளிவாக விளக்கியிருக்கின்றது.
“இறை மார்க்கம் தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர்புரியவில்லையோ உங்களை உங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். அவன் தடுப்பதெல்லாம் எவர்கள் இறை மார்க்கம் தொடர்பாக உங் களுடன் போர்புரிந்தார்களோ, உங்களுடையவீடுகளிலிருந்து வெளியேற்றினார்களோ மேலும், உங்களை வெளியேற்றுவ தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டார்களோ அவர்களுடன் நீங்கள் நட்புக் கொள்வதைத்தான்! அவர்க ளுடன் எவரேனும் நட்புக் கொண்டால் அவர்களே கொடு மையாளர்கள் ஆவர்.''
(60: 8-9)
ரஸனாத் -
துல்கஃதா: 1435

Page 55
நபியவர்கள் அல்குர்ஆன் போதனைகளுக்கும் அறி வுரைகளுக்கும் இணங்க தம்மையும் முஸ்லிம்களையும் தாக்க வந்த எதிரிகளுடனேயே திருப்பித் தாக்கினார்கள். நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் 81 யுத்தங்களே நடந் துள்ளன. இதில் 27 யுத்தங்களிலேயே நபியவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். 54 யுத்தங்களில் அவர்களது
தோழர்களே பங்கு கொண்டனர். இந்த அனைத்து யுத் தங்களிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 1018 பேர் மாத்திரமே! அவர்களுள் முஸ்லிம்கள் 259 பேரும் எதிரிகள் 759 பேரும் அடங்குவர். இது யுத்தத்தின் போது நபியவர்கள் மிகவும் கவனமாக உயிரிழப்பைத் தவிர்த் திருக்கின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களிலேயே நபியவர்கள் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அடக்குமுறைக்கு ஆளானவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு போராடு மாறு முஸ்லிம்களை இஸ்லாம் பணிக்கிறது.
''மேலும், பலவீனர்களாக்கப்பட்ட அடக்கி ஒடுக்கப் பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோ ருக்காக அல்லாஹ்வின் வழியில் நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ "எங்கள் இறை வனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்க ளை வெளியேற்றுவாயாக! மேலும் எங்களைப் பாதுகாக் கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள்."
(04:75)
இந்தக் கட்டளைக்கு சிரம்பணிந்த முஸ்லிம்கள் ரோம் சாம்ராஜ்யத்தினதும் பாரசீக சாம்ராஜ்யத்தினதும் பிடியில் அகப்பட்டு நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களை விடுவிப்பதற்காக தம் உயிரைப் பணயம் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த சாம்ராஜ்ய சக்திகள் முஸ்லிம்களுடன் யுத்தத்தில் ஈடு பட்டன. ஆயினும், முஸ்லிம்கள் இந்த சக்திகளை வெற்றி கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்ட இந்த மக்களை விடு வித்தனர். இதன் பலனாக இவற்றின் காலனிகளாக இருந்த ஈரான், ஈராக், சிரியா, ஜோர்தான், பலஸ்தீன், எகிப்து நாடுகள் சுதந்திரம் பெற்று இஸ்லாமிய கிலாபத்தின் பகுதிகளாக வந்தன. ரோம- பாரசீக கொடுங்கோன்மை ஆட்சியை கடுமையாக வெறுத்திருந்த இந்த மக்கள் முஸ்லிம்களை தமது விடுதலை வீரர்களாகக் கருதி வரவேற்பு நல்கினர். இவ்வாறு இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த இந்த மக்களை இஸ்லாத்தில் சேருமாறு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் நிர்ப்பந்திக்கவில்லை. இவ்வாறான பலவந்த மதமாற்றத்தை இஸ்லாம் யாருக்கும் அனுமதிக்கவில்லை.
இஸ்லாத்தினால் இயல்பாகக் கவரப்பட்டவர்கள் மாத்திரமே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். மற்ற வர்கள் தமது பூர்விக மதத்திலேயே தொடர்ந்தும் நிலைத் திருந்தனர். எனவே, இஸ்லாமியப் பிரசாரம் என்பது அதிகாரத்தின் மூலமோ ஆயுதத்தின் மூலமோ பலவந்
HFLICHEL
inian அல்ஹள செப்டெம்பர்: 2014

பரஸ்பரம் 53
நபியவர்கள்வாழ்ந்தகாலத்தில் 81யுத்தங்களே நடந்துள்ளன. இதில் 27 யுத்தங்களிலேயே நபியவர்கள்கலந்துகொண்டிருக்கிறர்கள்.54 யுத்தங்களில் அவர்களது தோழர்களே பங்கு கொண்டனர். இந்த அனைத்து யுத்தங்களிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 1018 பேர் மாத்திரமே!
illu:1inainallulirlilnutா|ttLithimutinuiuiuiuiuiuiuiuiuiuilitாபாய111111111ப்பரிமா|tturailuthaiாய்11hili Li/Liயாiயாபாபாபரபரப்பா பாப்பா|itiபாபா
தத்தின் மூலமோ நடைபெறவில்லை. நடுநிலையான வரலாற்றாசிரியர்கள் எல்லோருமே இந்த உண்மையை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இஸ்லாம் வாளால் பரப் பப்பட்ட மதம் என்ற பொய்ப் பிரசாரத்தைக் கண்டித்த சேர். தோமஸ் ஆர்னோல்ட் ஒரு தனிப் புத்தகத்தையே வெளி யிட்டுள்ளார். இஸ்லாமியப் பிரச்சாரம் (The Preaching of Islam) என்ற இந்நூலில் அன்னார் மேற்கத்திய எழுத்தாளர் களின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என்பதை பல நாடுகளில் இஸ்லாம் எவ்வாறு பரவியது என்பதை விளக்கும்போது ஆதாரங்களுடன் முன்வைக் கின்றார். மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாம் எவ்வாறு பரவியது என்பதை விளக்கும்போது அவர் எழுதுகிறார்: இ "மேலே எடுத்துக் காட்டிய உதாரணங்களிலிருந்து கிறிஸ்த்தவ கோத்திரங்கள் தமது சொந்த விருப்பத்தின் படியே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டன என்பது தெளி வாகின்றது. முஸ்லிம் தலைவர்களும் தொடர்ந்துள்ள தலைமுறைக் கிறிஸ்தவர்களுடன் எவ்வளவு பெருந்தன் மையுடன் நடந்து கொண்டுள்ளனர் என்பது எம்மை இவ் வாறு கூறத் தூண்டு கின்றது. முஹம்மதியர்களிடையே இப்போதும் வாழ்ந்து கொண்டுள்ள பூர்விக கிறிஸ்தவர்கள் இதற்கு நல்ல சான்றாக விளங்குகின்றார்கள்.” (பக்கம்: 64)
"முஸ்லிம் ஆட்சியாளர்கள் அக்காலத்தில் கிறிஸ்தவர்க ளுடன் வெளிப்படுத்திய சகிப்புத்தன்மையைப் பார்க்கும் போது இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்றகருத்து அடிப் படையற்றது என்பது தெளிவாகின்றது." (பக்கம்: 83)
இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது என்பது குறித்து எழுதும் கலாநிதி ஈஸ்வரப்பிரசாத் பின்வருமாறு கூறுகின்றார்: - "இஸ்லாமிய ஆட்சியாளர்களின் நன்மதிப்பையும் பதவிகளையும் பெற்றுக் கொள்வதற்காகவே பெரும்பாலும் உயர்குடி இந்துக்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றனர். ஆனால், பெருன்பான்மையினரான தாழ்குடி இந்துக்களே அதிகளவில் இஸ்லாத்தை ஏற்றனர். இதற்குக் காரணம், இந்து மதம் அவர்களுக்கு மிருகத்தின் அந்தஸ்த்தையே வழங்கி பயிருந்ததாகும். ஆனால் இஸ்லாம் அவர்களுக்கு சமத்து வத்தையும் சகோதரத்துவத்தையும் வழங்கியது. (Ram Gopal, Indian Muslims A Political History, P. 2) கலாநிதி ரோய் சவுத்ரி எழுதுகின்றார்:
(57ஆம் பக்கம் பார்க்க...)
HHHHHHHHHHHHHHHHHHHIE
Iாம் HIAFAHIAEA-TEATIMETATAாரி MAHHHHHHHHHHHH-TULHIாரELEMIMELIENAAAAFEDE-TATATHIEL
மனாத் -
துல்கஃதா: 1435

Page 56
54 படிப்பினை
இHHEHSBCEாறுபட்ECEார்பாக இTHEELHIGHTFாபEELHITELLEாராபா-EPTER-EHEETHாடிதுக
|வெற்றிக்கான வபு
வெறிந்தி மூலம்: மெளலானா வஹீதுத்தீன் கான்
தமிழli: ஸியெம்மே அமீன்
ரியா!"
“எவருகை அவன் சீற்றம் விளைவு, சன்
When or result is bre
உமைர் பி தன்னுடைய செய்தார். அ கும். இது பற்
சிரிசிர் !
சமூக வாழ்வில் ஒரு முட்டாள் அல்லது துன்பம்
விளைவிக்கும் நபரிட
மிருந்து உங்களுக்கு அடிக்கடி ஓர் இடர் நேர்ந்து
விடுகிறது. பெரும்பா லான சூழ்நிலைகளில் இதற்கான மிக மேலான
தீர்வு, ஆரம்பத் துன்பத்தைச் சகித்துக் கொள்வதேயாகும்.
ஆரம்ப, சாதாரண துன்பத்தைச் சகித்துக் கொள்ளாமல் அதற்குப் பதிலளிக்க முற்பட்டால்,
எதிரி இன்னும் அதிக மாகச் சீற்றமடைவான்.
EPDFEEEEEMEEETTE ELEELABEA-EEEEEKHERENTENH4TEEETATEELCATEL+EEETA ELEHEELEELEGENTLEAாரு துடிக்க கறுப்பாசாங்ETTETATாபாசாரங்கா
"எந்த மன சகித்துக் கொ திரத்தைச் சசி
இந்த இரு சொல்லப்பட் உபத்திரத்தில் கிறது. அது கொள்வதே.
எல்லா மன படுகிறது. ஆ டைய இடை கான உபாயம் ஒரு செயற்பா பாம்பைப் ே விளைவிப்பா
சமூக வா மிருந்து உங்க லான சூழ்நில சகித்துக் கெ கொள்ளாமல் மாகச் சீற்றம் துக் கொள்வ உங்களை நிர
5ாபாபாபாபாபாபாபாபாபாபாபாபறு பட்டாபபுரமபபபபபா
--~- அல்வ செப்டெம்பர்: 201

நடைமுறை சார்ந்த தீர்வு
திமுறைகள் - 05
டயதாவது நான் என்ற ஈகோ (Ego) சீண்டப்பட்டால் மடைகிறான்" என்று ஓர் உளவியல் அறிஞர் கூறினார். அதன் எடை. ne's ego is touched it turns into super-ego, and the
ak down.
பின் ஹபீப் ஹுமாஷா அவர்கள் தனது இறுதிக் காலத்தில் பேரனான அபூ ஜஃபர் அல்கத்மிக்கு ஒரு நீண்ட உபதேசம் ந்த உபதேசத்தின் ஒரு பகுதி பொறுமை சம்பந்தப்பட்டதா bறி அவர் பின்வருமாறு கூறினார்:
சிதனாவது அறிவீனனது (முட்டாள்) சிறிய உபத்திரத்தைச் எள்ளவில்லையானால், அந்த முட்டாளுடைய பெரிய உபத் கித்துக் கொள்ள வேண்டி வரும்.''
த கூற்றுக்களிலும் வெவ்வேறு சொற்களில் ஒரே விஷயமே -டிருக்கின்றது. அதாவது, தற்கால உலகில் மனிதர்களுடைய மிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரே ஓர் உபாயமே இருக் அவர்களது உபத்திரத்திலிருந்து தன்னைத் தூரமாக்கிக்
னிதர்களிடமும் பிறப்பு முதல் 'நான்' என்ற அகந்தை காணப் து சாதாரண சந்தர்ப்பங்களில் உறங்கிக் கிடக்கிறது. அதனு டயூறுகளிலிருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதற் ம், அதனை உறக்க நிலையிலேயே விட்டுவிடுவதாகும். ஏதோ சட்டைக் கொண்டு அந்த அகந்தையைச் சீண்டினால், அவன் போல் எழுந்து நின்று, தன்னால் இயன்ற அளவு துன்பம் என்.
ழ்வில் ஒரு முட்டாள் அல்லது துன்பம் விளைவிக்கும் நபரிட களுக்கு அடிக்கடி ஓர் இடர் நேர்ந்து விடுகிறது. பெரும்பா ஒலகளில் இதற்கான மிக மேலான தீர்வு, ஆரம்பத் துன்பத்தைச் ாள்வதேயாகும். ஆரம்ப, சாதாரண துன்பத்தைச் சகித்துக் ல் அதற்குப் பதிலளிக்க முற்பட்டால், எதிரி இன்னும் அதிக டைவான். கூழாங் கற்களால் ஏற்பட்ட காயத்தைப் பொறுத் Tாதவன், கல்மாரி பொழிவதைச் சகித்துக் கொள்ளும்படி ச்ப்பந்தித்து விடுவதே இதனுடைய விளைவாக இருக்கும்.
நாகாராகாடியாகாந்SHா
எISHNAIAttMAATMShHAMEDMALITHIAMAயாயப்படிELAHAMEEMEESHMHAMMESSENது.
ஹஸனாத் -
4 துல்கஃதா: 1435

Page 57
Gumu DmLA) ဘီ(GLu'Tr55TTG (GLbLL
FTလduli5,55IT/t. လလTIb InလျှံuT$ LL 5/. ၆ခြံ5/ ဗိ(5Liu' L-5T NL5၈လေလေလ. ၈၀အေLDuJIT5 LTTP၆မ်ား STGITl 52 လ5/T@ IT55T1. စ္ဆm LP6ဲ BITG0ITT “တေLuuဗီ ဗီ) အမ်ား၏လတေလ. ယဉ်စ5 ထL5flလ ဗLq.
IT/fဗ်5T1. လလTub တံလေlub. GTT3, 6ဗဲဆံ အေT 35/T5၆ လေF5၆လေT5 6 LiUITTi.
Gumu TITLDTu (LDb LDuféတံခြံ “TTLDTT ၆လေလLDIT
“@ LPGဲ (5/TTITL 5LL PLPLDTLD. Gဗီဗာ L(6 [Tutဘုံ5/7d JT$0. 5/ 5/7d ဖိလ' »
Id/Yi
D5} (5ff၆တံဃ/.
၆5LL တံ ၆ph) စm၆ ၈ub5/Td (5လrThai ဒေ၊ LD510. အ0 Gb ) က်53 “TL
“ 5...T5၆LL GIT)လT/ဲ၊ 5 55. Lur Gu ITလ 14 LiLITTi, LLi5IG T
IT
စ္သ13LDလဲ မ်ားမ်ားLT5” Lib စ ၉၊ ၂ITT$0TrTh Limb STOT. ဖr sug Ga၈၂5/buကြံဖိpmf DuITLDစံ၊ uTubဏံ STXIT Lဟံ Tလေပါ5 6ဗီ/၈၂5/b L တံ5L BLLဗီ ဗီT.
၆ဘုံဗီ 5:Tm uတံတံတံတံ၊ နိ၊ လ BLဗီဗာစ္ဆ၆တံစံ ၆၆LD
နီ
၅၅hu: 201

சிறுகதை
மனைவி கெஞ்சிக் கொண்டிருந்தார்.
“எனக்கு மாதத்துக்கு மூனு நாள் லீவு. ஏற்கனவே ரெண்டு நாள் எடுத்தாச்சு. இன்டையோட மூனாவது நாள். இதுக்கு மேல எப்பிடி லீவு எடுக்கிறது?”
"'நீங்க எவ்வளவு காலமா வேல செய்யிறீங்க. லீவு
Hiாட்டப்பட்ட்ட்ட்ட்கட்
14:14:1Etirt4411-4-4-it-Aiப்பு11:44:17:44:5114:14ாம்.
தானா
மறுா
எடுக்கிறதில்ல. நாளைக்கு ஒரு நாள் கேட்டுப் பாருங்க. முதலாளி நல்லவர்தானே.”
"ஆயிஷா! மேலதிகமாலீவு கேக்கிறதில்லஎன்பதில நான் கண்டிப்பா இருக்கிறன். நான் இன்டைக்குப் போய் அவங்களுக்கு கல்யாண வேலைகளில் முடிஞ்ச ஒதவி களச்செஞ்சி கொடுக்கிறேன். லீவு எடுக்கச்சொல்லி மட்டும் சொல்லாதீங்க” என்றார் பாயிஸ் நானா.
ஆயிஷாவால் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
வீட்டுக்கு வந்திருந்த முதலாளியின் மூத்த மகள் மிஹிரியின் முகத்திலிருந்த வாட்டம் பாயிஸ் நானாவின் மனதைத் தாக்கியது. கிணற்றில் நீர் அள்ளிக் கொண்டி ருந்தவளிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தார். அடக்கி வைத்ததெல்லாம் விழி வழியே வழிந்தது. கணவனுடன் ஏதோ மனஸ்தாபம். அதை சமாளித்துக் கொள்ளத் தெரியவில்லை. பெற்றோருக்குக் காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. பாயிஸ் நானாவிடம் கொட்டக் கிடைத் தது ஆறுதலாக இருந்தது. பாயிஸ் நானா அவளது பிரச் சினையைத் தீர்க்க வழி சொல்லிக் கொடுத்தார்.
“வேணு மென்டா நான் மஹத்தயாக்கிட்ட பேசிப்
ஸனாத் - 4 துல்கஃதா: 1435

Page 58
சிறுகதை
பார்க்கலாம்.”
“வேணாம் அங்கள்... நீங்க சொல்லித் தந்த மாதிரி நானே சமாளிக்கிறேன். ஒங்களோட பேசின பிறகு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.”
அவள் விழிகளைத் துடைத்தக் கொண்டாள். அளுத்கமையில் தர்ஹா நகரில் கலவரம் வெடித்தது. முஸ்லிம் சமூகம் அல்லோலகல்லோலப்பட்டது. அது ஏனைய ஊர்களுக்கும் பரவும் நிலை. பல ஊர்களில் முற் காப்பு நடவடிக்கைகளை எடுத்தனர். முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ளசிங்கள சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். பாயிஸ் நானாவேலை செய்த ஊரிலும் அப்படியொரு கூட்டம் நடந்தது. முஸ்லிம்களின் சார்பில் டொக்டர் ஒருவர் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை அழகாக எடுத்துச் சொன்னார். அடுத்ததாக ஒரு பொறியியலாளர் இஸ்லாத்தை சுருக்கமாக அறிமு கப்படுத்தினார். முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் அதிபர் சகவாழ்வு பற்றிப் பேசினார்.
சிங்கள சமூகத்தின் சார்பில் விஜயதாச முதலாளி பேச எழுந்தார்.
"நடந்து முடிந்த விஷயங்கள் பற்றி எங்களுக்கும் மனவருத்தம்தான். இதில எங்களுக்கும் உடன்பாடில்ல. ஆனா முக்கியமா நான் ஒரு விஷயத்தச் சொல்ல வேணும். நீங்க இங்க எங்களுக்கு இஸ்லாம் பற்றி விளக்கினீங்க. இலங்கை முஸ்லிம்களிட வரலாற்ற சொன்னீங்க. இப்ப டியொரு கூட்டத்தில இருந்து இந்த விஷயங்களக் கேட்டது இதுதான் முதல் தடவ. ஆனா நான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வேறொரு வழியில விளங்கி வச்சிருக் கிறன். அந்த வழிதான் எங்கட வீட்டில் வேலை செய்யிற பாயிஸ் நானா. இவர் எங்கட வீட்டில் இருபது வருஷத் துக்கு மேல வேலை செய்யிறார். கெட்ட குணங்களயோ பழக்கங்களயோ நான் அவருக்கிட்டக் கண்டதில்ல. அவர்ட பணிக்கு நான் கொடுக்கிற சம்பளம் ஈடாகாது. நானாகப் பார்த்துத்தான் சம்பளத்தக் கூட்டியிருக்கிறேனே தவிர, அவர் ஒரு நாளும் கூட்டிக் கேட்டதில்ல. அவருக்கு
புத்தளத்தில் 1 மூன்றுமாடி கட்டிடத்தில் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் [TVEC) கீழ் பதிவுசெய்யப்பட்ட, அரசு அங்கீகாரம் பெற்ற உங்கள் கல்லூரியில் நான்கு சாறைதழ்களைக்கொண்ட BIT Program & JOB Training
"]t/ht ' itHம்
Ms Officel Graphic Designing | Hardware Technician Phone Repairingl AutoCAD 2D & 3D1Com Accountin
Internet & Email I WEB Designing i Spoken ENGLISH
- MெLufth Hits:கு
THBETTEETH SEார்ப்பானாகா
0716228080 (
Regitiati/hiwiat trikkut Tirthry Adithivel Kitche:Hittikiritut Etihit'aithkuty tiltithuntitation [Th: T # 4.1 titlாம்
-அல்ஹ செப்டெம்பர்: 2014

உரிய லீவ விடக் கூடுதலாலீவு எடுத்ததில்ல. என்டதாய்க்கு ஒரு மகனாகவும் எனக்கும் ஏன்ட மனைவிக்கும் நல்ல தொரு சகோதரனாகவும் என் பிள்ளைகளுக்கு அன்பான மாமனாகவும் அவர் இருக்கிறார். என்ட பிள்ளைகள ஒழுங்கா வளத்தெடுக்கிறதில அவர் பெரியதொரு பங்க ளிப்பச் செய்திருக்கிறார்.
“எப்பிடி பாயிஸ் நானா உங்களால இப்படியெல்லாம் செய்ய முடியுது?” என்று கேட்டா அவர் நாலு விதமான விடைகளச் சொல்வார். "அல்லாஹ் சொல்லியிருக்கிறான். "எங்கட நபி சொல்லியிருக்கிறார்”' ''குர்ஆனில இப்ப டித்தான் சொல்லியிருக்கு" "மறுமையில அல்லாஹ் விசாரிப்பான். நான் உங்களுக்கிட்ட கேக்கிறன் உங்கட சமூகத்தில இருக்கிற எல்லாரும் இந்த நாலு விஷயங்களயும் விசுவாசிக்கிறவங்கதானே! ஏன் இவங்க எல்லாரும் எங்கட பாயிஸ் நானாவப் போல இல்ல? நான் நெனைக்கிறேன் நீங்க இது மாதிரி கூட்டங்கள் நடத்துறதுக்குக் கொடுக்கிற கவனத்த விடக்கூடுதலான கவனத்த பாயிஸ் நானாவப் போல ஆக்கள் உருவாக்கிறதுக்குக் கொடுத்தீங்க என்டாமிகவும் பிரயோசனமாக இருக்கும். அந்த ஒரு மனுஷனுக்காக ஒங்கட முழுச் சமூகத்தையும் ஒங்கடசமயத்தையும் நான் மிகவும் நேசிக்கிறன். ஒங்கட முழுச் சமூகமும் அப்படியி ருந்தா மற்ற சமூகங்கள் உங்கள் நேசிக்கிறத யாராலும் தடுக்க முடியாது. பிழையான கருத்துக்கள் யார் சொன்னாலும் மக்கள் அத நம்ப மாட்டாங்க. அதனால முதல்ல அந்த விஷயத்தக் கவனிக்கிறது நல்லதென நினைக்கிறேன்."
விஜயதாசமுதலாளி பேசிமுடித்தார். அதற்கு மேல் வேறு எதுவும் பேச வேண்டிய தேவை இருக்கவில்லை.
illiAY MAHAMAY filialift faultr Matkulath Alaikalk# titukituk HIAHMANA KAMALHAlike thuliklimF MAHAlt filtidhig Mallikkg HANAHIR #lkhililtir tikkulint kitailulk
உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
HHHilly Athly Hills AIAF ANAHMAR AHHHHHHa
12 வருட அனுபவத்துடன் 1 சிறந்த கல்வி
பாடல் பதியப்பட்டு, அரசு அங்கிகாரம் பெற்ற உங்கள் காரியmய அராபwitட 1ார்வையிட
ஆறுயாடபsh) Training Institute Registration > Tamira. Province; North Western > Ownership. Private > Click on Search > Click on Ree. No Pi3/ oosG
பாமா
மம், மாங்கா வது,தளம். facebook.com/ puttalamglobal twittarium iinkat
E: puttafarngiobal@yahoo.com T: titta), tn}}}Its:
College of Computer Studies ஸனாத்
துல்கஃதா: 1435

Page 59
53ஆம் பக்கத் தொடர்) இஸ்லாமியப் பிரசாரமும்...
MHILM11THEFixtiis118411
4LIME11:14:17
"பெங்காலியில் அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின ருக்கு இஸ்லாம் ஒரு வரப்பிரசாதமாகத்திகழ்ந்தது. இதனால் அவர்கள் இஸ்லாத்தை ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்ட னர்." (Dr. Roy Choudary, Histoy of Muslim Rule, P. 14)
நீண்டகாலம் பெங்காலியில் சிவில் உத்தியோத்தராகக் கடமையாற்றிய சேர்ஹென்றி கோட்டன் என்பவர் தமது India and Home affairs என்ற நூலில் பின்வருமாறு
குறிப்பிடுகின்றார்:
“கிழக்கு பெங்காலியில் உள்ள முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்துக்களின் பரம்பரையினர் ஆவார்கள். பெங்காலி முஸ்லிம்களின் மூதாதையர்கள் அடக்குமு றையிலிருந்து விடுதலை அடைவதற்காக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.” (பக்கம்: 335)
மகாத்மா காந்தி எழுதுகின்றார்: "இன்று உலகத்தில் அதிக மனிதர்களின் இதயங்களை ஆளுகின்ற ஒரு மா மனிதரின் வாழ்க்கையின் மிகவும் உயர்ந்த கட்டத்தை அறிந்து கொள்ள நான் முயற்சித்தேன். அக்காலத்தில் இஸ்லாத்திற்கு இந்த உயர்ந்த அந்தஸ்தைத் தேடிக் கொடுத் தது வாள் அல்ல என்பது முன்பைவிட இப்போது எனக்கு மிகவும் தெளிவாக விளங்குகிறது. நபியவர்களின் எளிமை யான வாழ்வுப் பாங்கும் உயர்ந்த ஆத்ம பலமும் தனது வாக்குறுதிகளை மிகக் கவனமாக நிறைவேற்றியமையும் தனது தோழர்களுக்கும் தன்னைப் பின்பற்றியவர்களுக்கும் செய்த அர்ப்பணமும் தைரியமும் இறைவன் மீதும் தனது தூதுத்துவத்திலும் இருந்த உறுதியான நம்பிக்கையுமே எல்லாத் தடைகளையும் தாண்டி அவர் மகத்தான வெற் றியடைவதற்குக்காரணமாக இருந்தன. மாறாக வாள் அல்ல.” (Young India 16.9.1924)
ரொபர்ட் ஸென் என்ற மேற்கத்திய எழுத்தாளர் எழு துகின்றார்: “முஸ்லிம்களுக்கு மாத்திரமே ஒரே நேரத்தில் தங்களது மதத்தின் மீது பிரியமும் ஏனைய மதங்களை சகித்துக் கொண்டும் வாழக் கூடியதாக இருக்கிறது. வா ளெடுத்துக் கொண்டு சென்ற அவர்கள் ஏனையவர்களை அவர்களது மதங்களிலேயே தொடர்ந்து வாழ அனுமதித் தனர்.” (Young India15-9-1924)
நபியர்கள் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களிலும், அநீதியை ஒழித்துதியை நிலைநாட்டவுமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போரில் பங்கெடுத் துள் ளார்கள் என்பது பலராலும் தெளிவுபடுத்தப்பட்டி ருக் கின்றது. இஸ்லாத்தைப் பரப்புவதற்கு ஒருபோதும் வாள் பயன்படுத்தப் படவில்லை என்பது சந்தேகமற நிரூபிக் கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.
WWW.alh:
சனாகாடியா
-- அல்ஹ செப்டெம்பர்: 2014

தொடர் 57
48ஆம் பக்கத் தொடர்) மீரா...
1311H41:44:1LHits-EH417-14444411415041744444444442+18344LHttE14:HHH4-IIH4134TLTTWITHA111411941LA11:114HitsatHIEVIE/11ELEM413411141TH4:13/1134EHitEREEHHHHHHH41/11/11/1:
எனக் கூறினார். மீண்டும் காபிர்களுடன் யுத்தம் மூண்டு விடுமோ எனப் பயந்த நபியவர்கள் அவரது செயலைக் கண்டித்து அவரை தம்மோடு இணைத்துக் கொள்ள
மறுத்து விட்டார்கள்.
இவ்வாறு குறைஷிகளிடமிருந்து தப்பித்து வந்த சில முஸ்லிம்கள் அபூ பஸீருடன் இணைந்து கொண்டு குறை ஷிகளின் வியாபாரப் பாதையில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தார்கள். அப்போது அபூ ஸுப்யான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து தமது உடன்படிக்கையை மறுசீரமைத்து அந்த முஸ்லிம்களை மதீனாவிலேயே சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஒருவரை ஒருவர்புன்னகைத்தவர்களாக, இந்த முஸ்லிம்களை மதீனாவுக்குள் வரவழைக்க தூதனுப்பினார்கள்.
படிப்பினைகள்: 1. சிறிய இலக்குகள் அடிப்படை இலக்குகளை மறக் கடிக்கச் செய்யக் கூடாது.
2. 'புவியை வளப்படுத்தல்' எனும் எமது அடிப்படை இலக்கை விட்டும் உலக ஆசைகள் எம்மைத் தடுத்துவிடக் கூடாது.
141114tE+1414+114157+ELET!
44 ஆம் பக்கத் தொடர்) அருள் மழையில்...
இறைவா! சிலைக்கு முன் நாம் சிரம் பணியாவிட்டாலும் எம்மையறியாமல் பல இணைவைப்புகள் நடக்கத்தான் செய்கின்றன. வெளியே சொல்லிக் கொள்ளாவிட்டாலும் உன் தீனைப் பற்றிய சந்தேகங்கள் பலருக்கு மனதில் புதைந்திருக்கின்றன. உன்னையும் உனது தீனையும் முழுமையாய் அறியாததால்தான் கலப்படம் செய்யும் வியாபாரிகள் போல் வாழ்வில் இஸ்லாத்தையும் ஜாஹி லியத்தையும் கலந்து விடுகின்றனர்.
எல்லாம் வல்லவனே! நீ சொல்வது போல் இஸ்லாத்தில் நாம் பூரணமாய் நுழைந்து விடவேண்டும். உன் தீனை, அதன் சட்டங்களை, வரையறைகளைத் தெளிவாகக் கற்க வேண்டும். உன் வழிகாட்டல்களுக்கு, உன் தூதரின் நடை முறைகளுக்கு அப்பால் வேறு எதுவும் இல்லை என மனம் உறுதிகாண வேண்டும். உனது தீனைத் தெளிவாய்த் தெரிந்து அதன்படி ஒழுகினால் மட்டுமல்லவா மறுமை வெற்றி கிடைக்கும். அந்த வெற்றியை நாம் இழந்துவிடாதிருக்க எமக்கு இஸ்லாத்தில் தெளிவை வழங்கி விடு ரஹ்மானே! எங்கள் வாழ்வும் மரணமும் உன்தீனுக்காகவே இருக்கட்டும். (தொடரும்)
asanath.lk
ஸனாத்
துல்கஃதா: 1435

Page 60
58 சிறு விளம்பரம்
சபாரிப்பு14:ாப்பிய 11111tாயாயாயாயா
மணமகன் தேவை
"104144 iii 411111111111111111111THAlitii111111111111111111111:1ா பரப11111111.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க பல்கலைக்கழகத்தில் Humanities and social science பட்டப் படிப்பைத் தொடரும் (2ஆம் வருடம்) மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு (வயது 22, உயரம் 5' 3”) கல்வித் தகைமையும் மார்க்கப்பற்று முள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 077 9163729 மலையகப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய அழகான மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு தகுந்த மார்க்கப்பற்றுள்ள மணமகனை குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். தகுந்த காரணங்களுக்காக
அல்ஹஸனாத் நிகாஹ்
சேவை விண்ணப்பப் நிகார் சேவை
படிவத்தை அல்ஹஸனாத் இணையதளத்தில் (www.alhasanath.lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1HTETrtisIClifAli1941-41HMA1BitB1%ATETiMi$H+HEMITHATHIMATHHHHHHTTEACHANTHIIIHATHk1434431441AH1NitAMi1111111MMAHMHtHAA1114161411atiH41514ttitEHitFITHHHIIMAHELHitLHtHLitEETAi4ttti,M41141N14114115116141A115t1ILiEETILLATHE415141LitETITANIMi1SA11144:54134LIA11:341111111111111141/4LHtHE1ChiEE4LHITE:
115HAMi111111111111:4TMA111irtutLITHAIKMA+ELELHIFTETi11:iTH41Lit14411+111htIMi11441LHI 4LithutLiHHHILifAATHA Tuli14+1slimithainbi11:41hlish11lvitAithitht1IELLIMITLETTLETE11titLArti1111115411341111111111111111LinkkTIA-H
ADVERTISEN
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும்
'அல்ஹஸனாத் (4கர்தேசம் அகரம் | TR?
Iங்கள் கல்வி நிறுவனங்கள், ரொல் பவள வியாபாரம் என அனைத்தையும் இலாபகரமாக மு விரும்புகிறீர்களா? இன்றே எமது வெளியீடுகளில் விளம்பரம் செய்யும்
நிகாஹ் விளம்பரங்களை தகுந்த ஆவணங்களைப்
இரு தரப்பாரும் விளம்பரங்கள் தொடர்பில் உறுதிப்
வாmாக இதமக்கு கேக்கறுப்பாகாமேவா தபாலகம் DEMATAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும். ) AC NO 1320000ILL பபmmaa Bank Maanan: B.0.C, Maradana எனும் வங்கிக் கணக்கில் குறித்த தொல்
------அல்ஹ செப்டெம்பர்: 201.

விவாகரத்துப்பெற்றவர்களும் தொடர்புகொள்ளலாம்.
தொடர்புகளுக்கு: 075 8599262
NANuthalaivaristiatinuinninvithainiationininin
மணமகள் தேவை
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த தகுந்த கார் ணங்களுக்காக விவாகரத்துப் பெற்றுள்ள ஆண்ம கனுக்கு வயது 55, ஒரு பிள்ளை உண்டு அல்குர் ஆனை மனனம் செய்த அல்லது மெளலவியா பட்டம் பெற்ற, குழந்தைகள் அற்ற மணமகளை குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். மணமகள் அபாயா அணிவது விரும்பத்தக்கது.
கம்பஹா, கேகாலை, கண்டி மாவட்டத்தைச் சேர்ந் தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு: 077 3107379
444444444LA4114444441:944444:11:34:41:54:1MATIV4:41:1,01:44H44:11111:14:14:14:19
121114THEHMA111ETAMIMITH
:13-T-1ா[ாக15:14:11:41:14:11:45a1111111111111111113(IEEETATTELETET,
வீட்டுடன் காணி விற்பனைக்கு மாவனல்லை நகரிலிருந்து 3.5 கிலோ மீற்றர் தூரத்தில்ஹெம்மாதகம வீதியில்பெமினிவத்தை பகுதி யில் ஒரு படுக்கையறை, சமயலறை உட்பட Slab போடப்பட்டவீடும் அதனோடுகூடிய8பேர்ச்சஸ்காணியும் விற்பனைக்கு உண்டு.
தொடர்புகளுக்கு: 077 3681004
கட்டார்டிகா பாயந்யாபாங்க TETE TAMாபகாக்கா
TNTHIFTHTHATHEE21111111111111111111111111)
CALL: T. Musthaq 1 0777 396 306
ம் நாம் பெற்றுள்ளோம்.
Trend குவெகெ
எமது இணையதளங்களம் விளம்பரம் செய்யலாம் wயா Ihasa I II www.aharam.lk www engalthesam.IK WWWWW.prabodaya.lk
பகள்,
ன்னெடுக்க
ILTTIIIIIIIIIIILNIITION - IIImuthu IIIIIIIIIIIIIIII
பகள்.
பெற்று சேவை நோக்கிலேயே பிரசுரம் செய்கின்றோம். படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். (ஆசிரியர்)
F ALHASANATH என்ற பெயருக்கு Money Order எடுத்து வங்கியில் வைப்பிலிட நாடுவோர் Srilanka Jamath - F Islami 2 அல்லது Srilanka lamath - F Islami AC NO: 372132, நகப் பணத்தை வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை அனுப்பவும். 3ஸனாத் ..
4 துல்கஃதா: 1435
படபடப்பாடல்
காஈSாடார்Fாாாாாாாாாாாாாமிரா
EEELாடாபாகா 11

Page 61
او در جامدا صاحرایید ادعاهای اوسما مواجهوا اسپانیا را تامین مینماینده صدا و سیما وی رویای واب
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோ! Diploma in Pre-School Teachin “Become a recognized Teacher - Government recognized
programme - In built practical training - Job oriented - All Learning apparators provid
- 12 Months இஸ்லாமிய வங்கியியலும் நிதியியலு Islamic Banking & Finan
Stage 01
abe ABE Graduate Diploma in IBF (QCF - Level 06)
6 Months
Stage 02 PGD in Islamic Finance & Mgt (QCF. Level 07)
6 Months வியாபாரம் மற்றும் தகவல் Degree Foundation St - Information Technology - Busine - Web Designing
- Accoui - Graphic Designing
- Hardw:
ஏனைய பயிற்சி நெறிகள்
Other Courses - Train the Trainer - English (IELTS). -PGD in Business
Management - Child Phycology
IBS CAMPUS (A #67, Kawdana Road, Dehiwala. Tel: 89, Mulgampola Road, Kandy. Tel: (0 www.facebook.com/IBSFocus
-அல்வ
618ÚILDur: 201

விளம்பரம் 59
SYSTEM ENGINEERING
WORKSHOP MODULES - Diploma in Linux administration - Certificate for CCNA
(САА
“56 hours of sessions including
practicals" ed into Linux
- 2 Months - Mobile Phone Hardware
Workshop - Basics of mobile communication - Tools and instruments available - Assembling and Disassembling - Circuit introduction and fault finding - Repairing procedures
“Perfect for beginners"|
--1 Month - தொழிநுட்ப கற்கை நெறிகள் udies in Business & IT ess Management ents & Book Keeping - - English are with Networking
- 4 Months - Diploma in
Business Management This is the ideal course for anyone who has an Interest in Business Management on a practical
point of view, or for those who would like to progress in the field of business studies.
"Obtain a recognized
qualification"
- 4 Months - VT) LTD
www.ibslanka.com 311 2712 149, 077 427 1384 info@ibslanka.com
1) 22 32 282, (081) 56 36 377 kandy@ibslanka.com
www.linkedin.com/company/ibs-campus 6TV Gongelsisvasvogn: 1435

Page 62
| 60 விளம்பரம்
கணினி, தொழிநுட்பம், கட்டட நிர்மா தொழிநுட்பக் கற்கைகளையும் தொழில் காலமாக எமது நிறுவனம் நடாத்தி வ Intensive Cra
AutoCAD 2D க 3D | Manual Drafting Techniques | Building Construction Techn
EP Drafting - Quantity Surveying Basics Business English Computer Applications (Wors
At our Kandy இக் கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர். அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுவதுடன் City பரீட்சைக்கான ஆலோசனைகளும் மத்திய கிழக்கில் வி
3DS
மத்திய கிழக்கு நாடுகளில் துறைசார்! வடிவமைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டுவரும் Visualization, Interior Designing போன் Rendering, Animation போன்ற .ே வழிகாட்டல்களையும் வழங்கிவருகின்றது.
PRE-REQUSITES: AutoCAD 2D Ba ICOURSE MODULESIII - 3DS MAX - AUTOCAD APPLICATIONS - PHOTOSHOP APPLICATIONS * ARCHITECTURAL DESKTOP APPLICAT - V-RAY RENDERING APPLICATIONS - PROJECT DocUMENTATION
ம.Architects, Engi our and who are int
1340/1, I Kandy.
No! 22, the acADDemy
Kattank
College of Architectural Engineering Technology No:34, 1
www.acaddemy.k
Saintha Registered under: TERTIARY AND VOCATIONAL
Ministry of Youth Affairs and Skills
-அல்ஹ செப்டெம்பர்: 2014
காப்பிAEMIELEMEEாயாயாயாயா யா TEATMMETSMபாயMMAாடங்க
பாபாகாயMHMANNAHHHHHHHHHHHHHHHHHHHIES

னம் மற்றும் ஆங்கிலம் போன்ற துறைகளில் வழிகாட்டல்களையும் கடந்த 6 வருட நவது குறிப்பிடத்தக்கது.
sh Training on
Fology
இப்பாடத்திட் ...மானது....! மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பொன்றை விரைவாக பெற்றுக் கொள்ளவும், கட்டிட நிர்மாணத்துறை யில் உயர் கல்வியை மேற்கொள்ளக் சிடிய விதத்திலும்...
விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது | 1- Excel only 3MonthS
branch ! களுக்கு AutoCAD, MEPDrafting ஆகியவற்றில் அரச 3 Guilds-Advanced Diploma in Architectural Design சா பெறுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
INIAT
ந்த அனுபவமுள்ள விரிவுரையாளர்களால்
இக்கற்கை நெறியானது, Architectural ற துறைகளின் ஊடாக 3D Modelling, வலைகளில் தேர்ச்சி பெறுவதற்கான
sic or Equivalent CAD Experience
REGISTER NOW
FOR
NEW BATCHES "ILNE
- Duration: (Fast Irack:
02 Months 04 Weeks neers, Technical Officers, Draftsmen, erested in this Field. 1.S.Senanayaka Road,
HOTLINES! Kaburady Road, 07266 58 28
0773 66 58 38 1dy-01
- 0776 323434 Main Street, naruthu-5
0778 444 110
EDUCATION COMMISSION
e\#loristit- Ked. IN): -2)/(1037 பனாத்
துல்கஃதா: 1435

Page 63
edexcel :: இலங்கையில் BCAS CAMPUS ப
CAD & BS
With *NE
egur 75,000.00
(Gom:ŠS ULAD) மாத வருமானம் தரும் தெ வாய்ப்புக்களை உத்தரவாதப் 6 மாத தவிர பாடரெ
**
Duration: 6 Month பாடநெறி முடிவில் 4 சான்றிதழ்கள் Professional Diploma in CAD (Awarded by Edexcel UK & BCAS Campus) Certificate in Building Studies Certificate in MEP Applications Certificate in Technical English
* # *
* * *
BARIS
BCAS C A M P U S
Corporate Office: 32, Dharmarama R Colombo 06, Sri La Tel : 011 2501145 Email: info@bcas.lk
BRITISH COLLEGE OF APPLIED STUDIES
www.bcas.lk

UK Assured
மாத்திரமே வழங்கும்
Computer Aided Design & | Building Studies
| Mechanical Electrical & 1 plumbing -
ழில் பத்தும்
மிக வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய கட்டட நிர்மாணத்துறையில் கணணி பட வரைஞர்களுக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்குமான வேலை வாய்ப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கணணி முறைப் படம் வரைதலில் சிறப்புத் தேர்ச்சியும் | (EXpert knowledge in (CAD) கட்டட நிர்மாணத் தொழில் நுட்பங்கள் தொடர்பான அடிப்படை அறிவும் கொண்டோர்களுக்கான ஏராளமான தொழில்
வாய்ப்புக்கள் மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் காணப்படுகின்றன. இந்த தொழில் வாய்ப்புகள் அதிகூடிய வருமானத்தையும் (குறைந்த பற்சம் மாதமொன்றுக்கு ரூபா 75, 000.00) உறுதிப்படுத்துகின்றன.
கறி.
இலங்கையில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக உயர்கல்வி வாய்ப்புக்களையும் தொழிற் பயிற்சிப் | பாட நெறிகளையும் வழங்கிவரும் முன்னணி நிறுவனர் மான BCAS CAMPUS மாத்திரமே வழங்கும் (AD & BS பாடநெறி உடனடித் தொழில் வாய்ப்பை உத்தரவாதப்படுத்தும் மேற்குறிக்கப்பட் திறன்களைப் பெற்றுத் தருவதோடு சர்வதேச அங்கீகாரம் கொண்ட தகைமைகளையும், 4 சான்றிதழ்களையும்
பெற்றுத் தருகிறது. அத்தோடு Edexcel-UK நிறுவனம் நேரடியாக வழங்கும் மற்றுமொரு சான்றுதழும் கிடைக்கிறது.
CAD & BS பாடநெறியினைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் அனைவரும் சுயமாகவே உடனடித் 'தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும்
அதே வேளை பெரும்பான்மையானவர்கள் BCAS CAMPUS இன் உதவியுடன் மத்திய கிழக்கில் (AD 'Draughtsman, Construction Supervisor, Junior Quantity Surveyors, Land Surveying Assistant போன்ற தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர்...
10
Oad, nka.
பார்ப்ப்பாயத்WWWith 1194458 ARரம்
Kandy Campus Batti Campus
Wayamba Campus Jaffna Campus Qatar Centre
344, Peradeniya Road, Kandy, SriLanka, T: 081 222473]
294, 1/4, T!ாtc Road, Batticaica, Sri Lanka, T: 065222845! | 103, Demputta Road, Kurunegaka, Sri Lanka. T:37 2233339
18, Point Pedo Road, Jaffria, Sri Lanka, T:021 2219910 PO Box: 35406, No: 36, Al Ain $t, Hiat, Coiha-Qatar.
T: +974 44345572

Page 64
Registered as a News Paperin GPO/QD/12/NEWS/2014
CERTIFIED
NI ISIS AMMLloywny
IT துறையில் அதிகூடிய ஊதியம் பெறக்க Great offer for CISCO & Microsoft exar takers at TURNKEY Test Center
Do You Want to be an Internationally Recognized Network Engineer!!
DACHNP Diploma in Advanced Certified Hardware
& Network Professional Six Recognized Certifications
CCNA 200 120
kee sytus
.cisco
釋義
Cisco Certified Network Associate
WCHA 70 - 410
Microsoft Certified | Solution Associate
Diploma in Linux Network Administration with Security
Server 2012
nWNA Diploma in Windows
Network Administration
PC &Laptop
DHEN Diploma in Hardware
Engineering with Networking
Ә
COLOMBO 562/158, Lower Bagathale Road
(Road adjoining Premadasa Jew TURNKEY
Tel: 2581581,2595336.0772 TT TRAINING
KANDY Dodécated for Professional Coaching 504/1, Peradeniya Road, Kandy.
2 581581 Email: info@turnkey.lk An Institution registered with Tertiary and Vocation Education Come

Printed by AJ Prints (Pvt) Ltd, 44, Station Road, Dehiwela.
TURNKEY
IT CAMPUS
இலங்கையின் மிகப்பெரிய நெட்வர்க் பயிற்சி நிலையம் கூடிய NETWORK துறையில் இன்றே இணையுங்கள்.
PEARSON
PROMETRIc :
VபE » A, u thi$ 2 d.
T 2 * * * த ந : 1 2
FEF%Tா -
MCSA.
Windows 8
MCSA
Server 2012
MCSE
TURNKEY ஏன் தெரிவு செய்ய வேண்டும்? * இலங்கையில் Hardware &
Network துறையில் அதிகமான வல்லுனர்களை உருவாக்கிய முதன்மை நிறுவனம்.
• Authorized Test Centre for CISCO & Microsoft Examinations வெளிநாட்டு தூதரகங்களிலும் தொழில் வாய்ப்பு வழங்குனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சான்றிதழ்.
• CISCO, Microsoft & Network பாடநெறிகளுக்கு உயர்தரமிக்க பரிசோதனைக் கூடம். * மறைமுகக் கட்டணங்கள்
இல்லை.
Server 2012
ப :1 34) 115
CCNA Voice, Security
CCNP
IP Routing, IPSwitch
IP Tshoot
CCIE
Our Accreditations
Routing & Swithing
written Exam
30=001
Microsoft பி.
Partner
ISO 9001: 2008 CERTIFIED COMPANY
pOoCompA.
A+ N+
SPECIAL DISCOUNT on any Microsoft Online Exams for TURNKEY students
:Mlers-Sea side) Colombo 03. 186988
Tel: 081 2205678, 0775077456
HOTLINE 0772 286 988
Nov register for any course online @ www.turnkey.lk
ission of Sri Lanka, Reg No. PO1200