கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் ஒலி 2013.05-06

Page 1
5 இணு
வைகாசி - ஆனி 2013

வில் ஒலி 5 திங்கள் ஏடு (5)
சித்திரையாள் வந்தாள் சிறப்புகள் பல தந்தாள்
'விலை ரூபா 50/=

Page 2
அன்புடன் அழைக்கிறது!
சேமமடு
(IB சேமமடு
சேலம் பத்ம
Lli IT , #1, 1LE #I, ' |
நாப்லம் 'பாடி 5வைத்தவர்கார்
இலங்கை வன்னி மாவட்
ஒரு 15-கர்
(B
-அடியா-1 E கம்:
50, 52 People's Park, ! Tel:011-2472362, 011-23:
E-mail : chemam
\Web: www.che

பொத்தகசாலை டு பதிப்பகம் ம் பதிப்பகம்
4. பி., பாயிஸ்
--ம் நாகாக்க, பவிச்
கயின் ட்டங்கள் ;
யேடு
உளவியல் ஊடுதலையீடுகள்
சபா.பெயராசா
Colombo -11, Sri Lanka 31475 Fax: 011-2448624 adu@yahoo.com mamadu.com

Page 3
"பெற்ற தாயும் பிற நற்றவ வானிலும் ர
'இணுவி
(தாயக மண்ணின் தனித்துவ வள்ளுவர் ஆண்டு 2044
வைகாசி
நிறுவுனர்/காப்பாளர்
நடராசா சச்சிதானந்தன் ஆசிரியர்:
த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா )
தொ.பேசி: 071 8676482 நிர்வாக ஆசிரியர்:
சிவலிங்கம் சரவணபவன் தொ.பேசி: 0773126802
சஞ்சிகைக் குழு : 4 மூ.சிவலிங்கம்
அ.குகதாசன் கா.வைத்தீஸ்வரன்
ம.காண்டீபன் பேராசிரியர் க.தேவராஜா
சொ.ஹரிசங்கர் க.பரமேஸ்வரன்
தே.சதீசன் சு.சண்முககுமார்
பி.அஜந்தன் மா.ந.பரமேஸ்வரன்
யோ.சுதந்திரன் சு.பரமேஸ்வரலிங்கம் திருமதி ஜவ.கணேசபிள்ளை க.கண்ணபிரான் திருமதி க.கிருஸ்ணபிள்ளை வெளிநாட்டுப் பிரதிநிதிகள்:
கனடா
# ம.இராஜகுலசூரியர் இலண்டன்
: சபேசன் சண்முகநாதன் அமெரிக்கா : வே.பிரேமதயாளன் அவுஸ்திரேலியா : தி.திருநந்தகுமார் ஜேர்மனி
: ஆ. வடிவேற்கரசன் டென்மார்க்
: கணேசு பரமநாதன் சுவிஸ்
1 நடராஜா மனோகரன் நோர்வே
: நல்லையா சண்முகப்பிரபு தொடர்பு :
9 -2/1, நெல்சன் இடம், கொழும்பு - 05, இலங்கை,
தொ.பேசி: 0114902406 47, கருணாகரப்பிள்ளையார் கோவில் வீதி, இளந்தாரி கோவிலடி, இணுவில் கிழக்கு,
சுன்னாகம், இலங்கை. E-Mail: inuviloli@hotmail.com
படைப்புகளுக்குப்படைப்பளிகளேபொறுப்புடையவர்கள். ஆக்கங்கள் செம்மை பார்த்தபின் பிரசுரமாகும்.
-ஆசிரியர்-1

த பொன்னாடும் RL11 LIBRA. தபொன்னாடும் னி சிறந்தனவே" ல் ஒலி
JAPP).
ம் காக்கும் இருதிங்கள் ஏடு) - ஆனி 2013 வில் - 1
ஒலி - 5
ig
" -
22
உள்ளே ஒலிப்பவை
பக்கம் பனா முனையிலிருந்து.....
02 ட்டுரை :
- நானறிந்த நல்லாசான் இணுவை ஆனந்தர்
03 குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு
07 இணுவில் சைவ மகாஜனாவின் ஆளுமை மிக்க அதிபர் இளைய தலைமுறையினரின் கல்வி நிலை: ஒரு நோக்கு
13 ஓய்வறியா உழைப்பினனாகி ஓய்வுபெறும் அதிபர்
இலங்கையும் உயர்கல்வியும்:ஒரு நோக்கு 28 இலக்கியம் :
படைப்பிலக்கியத்தின் நோக்கம் 1
ஒரு பார்வை
13 சிறுகதை:
- எது அழகு? அறிந்தவையும் தெரிந்தவையும் ;
24 பங்கள் விருந்து:
பப்
கறுங்கை
அம்மா
31 கவிதை
இங்கிதங்கள் தரும் இணுவில் நூல் ஆய்வு :
கலை இலக்கியக் களஞ்சியம் மாணவர் உலகம்
- சீர்பூத்த இணுவை
இயற்கையின் அன்பு அறநெறிச்சுற்றுலா
38 அன்பு
39 ரனையவை :
' தலைசிறந்த சமதர்மவாதி
அறிவு எனும் பொக்கிஷம் உழவர் பெருமை மன்னர்களை மக்களாக்கிய காப்பியங்கள்
35 யாழ்.இராமநாதன் கல்லூரி
4)
32
3
அட்டைப்படம் தமிழகத்தின் பிரபல ஓவியர் மாருதியின் கைவண்ணத்தில் மிளிர்கிறது. உதவி - கணபதி சர்வானந்தா

Page 4
பேனா முனையிலிருந்து .. இன்றைய உலகம் முன்னேற்றகரமான மா முன்னேற்றங்களைக் கண்டு கொண்டாலும் ம வருவதை நோக்கும்போது “மனிதநேயம்' என் முடிகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்த கா ஒருவர் அன்பு கொண்டவராக வாழ்ந்துள்ளார்கள் என்ற பாசம், சொந்தங்கள் என்றஉறவு, அயலன் சுயநலப்போக்கு எல்லோர் மனதையும் ஆட்கொ பிள்ளைகள், பிள்ளைகளால் ஒதுக்கப்படும் பெற் என்ற உறவுகளும் சுயநலப் போக்கால் மாற்றம்
"அண்ணன் என்னடா? தம்பி என்னடா? ச யையே கவிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதநேயம் எங்கிருக்கின்றது, அது என் யுள்ளது. காலத்துக்குக் காலம் மதத் தலைவர்க அன்பு காட்டுங்கள்" என்று சொல்லிவந்தன போய்விட்டது.
"நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த | நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...
அன்பு என்பது ஒரு பாசப்பிணைப்பு. அை போய்க் கொண்டிருக்கின்றான். இதன் காரணம் காப்பகங்களும் நாட்டில் பெருகிக்கொண்டிருக்கி மல் பொது இடங்களிலே விட்டுச் செல்லும் பெற் விற்கும் கலாசாரமும் வளர்ந்துவருகின்றது. பொ “மனிதநேயம்' குன்றிவிட்டது என்பதை அவர்கள்
வள்ளுவன் சொல்வதைப் பார்ப்போம். "அன்பின் வழியது உயிர்நிலை அஃகு இலா என்புதோல் போர்த்த உடம்பு"
அதாவது “அன்பை வழியாகக் கொண்டுவா! இல்லாது வாழ்பவன் வெறும் எலும்புகளைப் C மட்டுமே" என்கிறார். ஆகவே மனிதன் மனிதனாக பாராட்டி நன்நோக்குடன் மனிதநேயம் மிக்கவர்க தேவையாக உள்ளது.
மீண்டும் அடுத்த இ

எற்றங்களைக் கண்டு வருகின்றது. எத்தகைய னிதனை மனிதன் நேசிக்கும் பண்பு குறைந்து பது கேள்விக்குறியாகவே இருப்பதை அறிய "லத்தில் பந்தம், பாசம் காரணமாக ஒருவர் மேல் ள். பெற்றவர்கள் என்ற பாசம், உடன் பிறப்புகள் யர்கள் என்றஉறவு என்பன சீர்குலைந்து இன்று எண்டு நிற்கின்றது. பெற்றோரால் ஒதுக்கப்படும் றோர்கள், அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை = கண்டுள்ளன. அவசரமான உலகத்திலே" என்று இந்த நிலை
ன விலை என்று கேட்கின்ற நிலை தோன்றி களும், மகான்களும் தோன்றி “உயிர்களிடத்து மவயெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப்
த மறந்து மனம் போன போக்கிலே மனிதன் மாகத்தான் வயோதிபர் இல்லங்களும், சிறுவர் ன்ேறன. பெற்ற பிள்ளைகளை வளர்க்க முடியா றோர்கள், பிறந்த குழந்தைகளைப் பணத்திற்கு ருளாதார நிலையைச் சாட்டாகச் சொன்னாலும் ா ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
ர்க்கு
ழ்பவனே உயிருள்ள மனிதன் ஆவான். அன்பு போர்த்தி இருக்கும் தோலை உடைய உடம்பு கவாழவேண்டுமாயின் எல்லோருடனும் அன்பு களாகப் பணியாற்றவேண்டும். இது இன்றைய !
இதழில் சந்திப்போம்.
- ஆசிரியர்.

Page 5
கட்டுரை
நானறிந்த நல்லாசான்
(= இவரைப்
பற்றி இவர் =>
"பு - உ - 4 [ 4 ] -
த
இணுவை ஆனந்த ( இணுவை
ரிடம் யான் கல்வி கற் ! 'ஆனந்தர்
றது 1940களின் மத்திய ஆண்டுகளிலே, சாவ கச்சேரி இந்துக் கல் லூரியில். அவர் இணுவிலைச் சேர்ந்தவர் 4 என அன்று யான் அறியவே இல்லை. -
அறிந்திருக்கத் தேவையோ நியாயமோ இல்லை. ஏன் எனில் எனக்கு அன்று வயது | பதின்மங்களே. அக்காலத்தில், அவ்வயது | களில், ஆசிரியர்கள் எல்லோரும் எம்தெய் வங்களே. ஆனந்தர் அவர்களுள் முதல்வர் எம் இதயத்தில், முதல்வர். கல்லூரி முதல் வரோ ரீ. முத்துக்குமாரு எனும் முதியார்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரி உண்மை யில் மீசாலைக்குக் கிட்டிய சங்கத்தானை எனும் கிராமத்திலேயே அமைக்கப் பெற் றுள்ளது. யாழ்-கண்டி பெரும் பாதையால் பயணிப்பவருக்குச் சாவகச்சேரி, யாழ்ப்பா ணத்திலிருந்து 10-சொச்சம் மைல்கள். சங்கத்தானைக்கு இன்னும் ஒரு முக்கால் மைல் செல்ல வேண்டும். அதன்பின்னர் : மீசாலை. மீசாலைக்குப் பின் கொடிகாமம், பளை, என்று கடந்தே கண் டிக்கோ கொழும்புக்கோ செல்லவேண்டும். சங் கத்தானைக்குப் பேருந்தோ, றோட்டோ, இருந்தும் புகையிரதம் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட தொடருந்து மூலமோ செல்வது மிகமிக வசதி. ஏனெனில் எம் 8 இந்துக் கல்லூரியின் எல்லை-வேலிக்கு அடுத்தது யாழ்-கண்டி வீதி. அடுத்து, .
இணுவில் ஒலி

இணுவை ஆனந்தர்
' பேராசிரியர் 'கோபன் மகாதேவா ' (BSc (Hons), MSC, PhD,
'CEng, Hon DLitt, FIET, "FCMI, FRSPH], இலண்டன்
தொடருந்துத்தண்டவாளமும் நிலையமும். இரண்டும் மாணவருக்கு ஆபத்து அளிக் தம் பாதைகளே. ஆனால் நான் அறிந்து, பாடப் பரீட்சைகளிலோ காதல் பரீட்சை களிலோ தோற்ற சில மாணவர்கள் கூட, அவற்றைப் பாவித்தது இல்லை) ஆனந் தரும், வெளி ஊர்களிலிருந்து வந்து கற் பித்த மற்றைய ஆசிரியர்களும், அவற்றை, அல்லது தம் சைக்கிள் வண்டிகளைப் பாவித்து வந்து சென்றே, எமக்குக் கல்வி ஊட்டி எம்மை உருவாக்கினர்.
சிலர் மட்டும் சங்கத்தானையில் விடுதி யாய் வாழ்ந்து சனி - ஞாயிறுகளில் தம் வீடுகளுக்குச் சென்று திரும்பினர். முதல் வர் முத்துக்குமாரர் யாழ். நகரில் வசித்து தாளாந்தம் பிரயாணித்தவர். அவரின் மனைவியார் அன்று இணுவில் - மருதனார் மடம் இராமநாதன் பெண்கள் கல்லூரி பின் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டி ருந்தார். எம் ஆனந்தர், முக்கியமாக அர சின் ஆண்டுப் பரீட்சைகள் கிட்டிவரும் காலங்களில் சங்கத்தானையில் தங்கி இருந்து, கிழமை முடிவுகளிலேயே தன் இணுவிலுக்குச் சென்று வந்தார் என்பது என் ஞாபகத்திரையில் மங்கலாகத் தெரி கிறது. எவ்வாறு எனில், சங்கத்தானையில் இருந்து மேற்கே மூன்றேகால் மைல் தூரத்தில், அதே யாழ்-கண்டி றோட்டின் அருகில் அமைந்திருந்த, (1944ல் அநாதை களாகிவிட்ட யானும் என் இரு சகோ

Page 6
தரர்களும் வாழ்ந்து வந்த எம் தாய்-மாமன் இராமநாதர் அப்பா வெற்றிவேலுப் பரியாரி யாரின் வீட்டிலிருந்து நாளாந்தம் பொடி நடையாகச் சென்று படித்துவந்த யான், ஆனந்தர் போன்றோரின் வருகையின் பின் னரே, இரவு வகுப்புகளில் கற்க மாணவ ரின் விடுதியில் ஒருமாதம் வரை தங்கியிருந் ததும் ஆனந்தரிடம் சைவ சமயம் கற்று, திருவெம்பாவையின்போது தேவாரங்கள் பாடியதும் நல்ல ஞாபகம்.
ஆனந்தர் எமக்குச்சைவ சமயம் மட்டும் அன்றி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், வட மொழி எனும் சமஸ்கிரதம் ஆகிய வகுப்புப் பாடங்களையும் கற்பித்தார். அவர் இவற்றை எமக்குக் கற்பித்த ஆண்டுகள் 1946ம் 1947ம் ஆகும். 1946ல் கனிஷ்ட தரா தரப்பரீட்சை வகுப்பிலும் 1947ல் சிரேஷ்ட தராதரப்பரீட்சைக்கும் படித்துக் கொண்டி ருந்தேன். இப் பரீட்சைகளில் யான் சித்திய டைவதற்கு மட்டும் அல்லாது, விசேடமா கச் சித்தி பெறுவதற்கு ஆனந்தர் என்னும் எம் அன்புக்குரிய ஆசான் ஊட்டியளித்த கல்வி இன்றியமையாததாக இருந்தது என்று சொல்லுதல் கூடச் சாதாரணமாகப் படும். அவரின் சிறப்புகளை மேலும் விளக்கு கிறேன். இதோ: -
06.10.1910 சுபதினத்தில் இணுவிலூர் கதிர்காமர் மகன் சபாபதிச்சட்டம்பியார் எனும் விவசாயி-ஆசிரியருக்கும் மனைவி பொன்னம்மாவுக்கும் நாலாவது (கடைசி) செல்லப் பிள்ளையாகப் பிறந்து வீட்டில் நவரத்தினம் என அழைக்கப்பட்ட எமது ஆனந்தர், 1943-44ல் சென்னைப் பல கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று
ஆற்றிய தமிழ்மொழி ஆய்வின் பயனாகக் கிடைத்த BOL பட்டத்துடன் 01.02.1945 தொடக்கம் 31.10.1951 வரை, எம் சாவகச் சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராய் கடமையாற்றினார். அதாவது 35-37 வயது களில் எனக்குக் கற்பித்தார். தன் 34-41 ஆகிய இளமை வயதுகளிலேயே எமது
இணுவில் ஒலி

இந்துக் கல்லூரியில் அவர் கற்பித்தார்.
என்னைப் படிப்பித்த சபா ஆனந்தர் இதோ என் கண்களின்முன் நிற்கின்றார். நான் முதல்வரிசையில் உட்கார்ந்து கண் ணிமைக்க விருப்பமே இன்றி அவரையே உற்று நோக்கி, அவரின் திருவாயிலிருந்து வெண்கல “இணுவில் ஒலியாக' வெளி வரும் ஒவ்வொரு வார்த்தையையும் கவன மாகக் கேட்டு மனதில் பதிவுசெய்து கொள் வேன். ஏனெனில் அன்று குறிப்பெடுக்கும் பழக்கம் எம் எவருக்குமே அறிமுகமாக வில்லை. தென்னைமரம் போன்ற உயரம். தென்னையின் உச்சியில் நாலாபக்கமும் பரந்து காற்றில் பறந்து மிதக்கும் நீண்ட தென்னோலைகள்போன்ற கறுப்புத்தலை மயிர் தோகை. குறிபோட்ட வெள்ளை வேட்டி; நாலுமுழக் கதராகவும் இருந்தி ருக்கலாம். மேலே, செம்மண்ணின் நிற முள்ளஒருமுழுக் கைநீண்ட அங்கி. சிறிது கீச்சிடும் சாதாரணச் செருப்பு. இரண்டு நாடகளுக்கு ஒரு முறை சவரம் செய்த, வசீகரமான, புன்முறுவல்மறையாத சிவந்த முகம். சரளமான, சங்கீத வித்துவான் களுக்குரிய கம்பீரக் குரல். மல்லிகைப் பற்கள். துருதுருவென எம் எல்லோரையும் மாறிமாறிப் பார்க்கும் கருந் தேனீக் கரு ணைக் கண்கள். பாடநூலை ஒருகையில் மடித்துப் பிடித்தபடி வகுப்பின் விட்டத்தை அளவிட்டு, இடையிடையே சிறிது துள்ளு வாார்.
இவற்றுடன் எமக்குத் திருக்குறள் அறத் துப் பாலின் 38 அத்தியாயங்களில் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை -நலம், புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல் எனும் முதற் பத்தையும் கசடறக் கற்பித்தார், அவற்றின் புரவுச் சத் துள்ள சாறினைப் பிழிந்தெடுத்து வடித்து, அன்புத் தேனைக் கலந்து எம் உடம்பின் இரத்தப் பிரவாகத்தில் நிலைக்கச் செய்யச்
4ெ3)

Page 7
செலுத்தினார். அதன் பின் என்னைப் பொறுத்தளவில், வள்ளுவரின் மிகுதி 95 அத்தியாயங்களை நானேகற்று 1330 ஆங்கில இரணைக் குறள்களை இயற்ற, பின் தூண்டப்பட்டேன். மேலும், தமிழிலக் கியத்தில் நளவெண்பாவை, நடிப்புடனும் நளின முகபாவங்கள் முதலியவற்றுடனும் பாடிப்பயன்கூறிப் படிப்பித்துப் பல மாணவ இரசிகர்களையும், மாணவிகளுள் மனக் காதலிமாரையும் பெற்று மிகப்பிரபலமான ஆசிரியரானார். வட மொழியில் பஞ்சதந் திரத்தை மிகவும் தந்திரமாகக் கற்பித்து எம் சிலருள் அந்த மொழியில் ஒருவித மோகத் தையே உருவாக்கினார். அவரிடம் கற்ற பாடங்கள் எல்லாம் 65 வருடங்களின் பின் இன்றும் எம் மனத்தில் அவ்வாறே படிந் துள்ளன. இதில் எம் திறமை குறைவு; பெரு மளவு அவரின் கற்பிப்புத்திறனே என்பேன்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலிருந்து 1948-50ல் யாழ்.மத்திய கல்லூரியில் கணித மும் விஞ்ஞானமும் கற்றுப் பொறியியல் படிக்க அன்றைய ஒரே பல்கலைக்கழகத் துக்கு யான் தெரிவில் வென்ற அதே 1950இல், அன்றே யாழ் மாவட்டங்கள் எல்லாவற்றாலும் சொற்பொழிவு, பட்டி மன்றங்கள், நாடகங்கள் முதலியவற்றிக்கு அழைக்கப் பட்டுப் பிரபலமாகிய ஆனந்தர் அவர்கள், லண்டன் BA பரீட்சைக்கு எழுதி இன்னொரு பட்டம் பெற்றாரெனில் அவ ரின் கல்வித்தாகம் என்னே, என்னே!
தன் மாணவர்களை ஆனந்தர் மிக மிக நேசித்தார். அவருக்கும் அவரின் 25.10.1941 இல் மணந்த, செல்லையா-ஆனந்தியார் தம்பதிகளின் மகள் அன்னம்மாவுக்கும் சொந்தப் பிள்ளைகளாகினர்: கெங்கா தரன், பாலசிறீதரன், வடிவேற்கரசன், கார்த்திகைக்குமரன், பாலமுரளீதரன், ஆனந்தகௌரி, ஆனந்தரமணி எனும் எழுவர்.
இருந்தும், அந்த உண்மையை அன்று நாம் அறியாதவாறு எம்மில் அன்பைச்
இணுவில் ஒலி

செலுத்தினார். என் மருகன் முறையான ஒருவரைத் தன் மகனாய்த் தத்தெடுத்தது போல சாவகச்சேரியில் இருந்து இந்தியா வுக்கு (முன், தன்னைப்போல்) அனுப்பிப் படிப்பித்ததாகவும் பின்னர் அறிந்தோம். மேலும் தன் இறுதி நாட்களைத் தனது மாணாக்கர் குழாத்துடனேயே கழித்து, தன் கடைசி மரியாதையைப் பெற்றார் என்றும் அண்மையில் படித்தோம். அவரின் மாணவரோ பல்லாயிரத்தினர் எனலாம். )
ஆனந்தர் கல்விகற்ற நிலையங்கள்: ஆரம்பம் - தகப்பனாரும் அண்மைப் பள்ளி பும்; 1930ல் கேம்பிறிஜ் சீனியர் வரை, யாழ் இந்துக் கல்லூரி; 1932-34ல் அரசினரின் -கோப்பாய் ஆசிரியக் கலாசாலை; 1941ல் யாழ் ஆரிய-திராவிட பாஷா விருத்திச் சங் கத்தில் பாலபண்டிதர், பண்டிதர் கல்வியும் பரீட்சையும் சித்தியும்; 1943-1944ல் சென் னைப் பல்கலைக் கழகத்தில் BOL பட்டக் கல்வியும் ஆய்வும் ; 1950ல் BA (லண்டன்) பட்டத்துக்குப் பிரத்தியேகமாகவும் சொந் தப் பிரயாசையிலும் கல்வி.
ஆனந்தர் கற்பித்த பாடசாலைகள்கல்லூரிகள்: 1930-1934: இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலை (இடையில் 193234ல் கோப்பாய் ஆசிரியக் கல்லூரியில் பயிற்சி); அனலைதீவு சதாசிவம் மகா வித்தியாசாலை: 1935-36: திருநெல்வேலி செங்குந்த துவிபாஷா பாடசாலையும் செங்குந்த இந்துக் கல்லூரியும்: 193642; சாவகச்சேரி இந்துக் கல்லூரி: 1945-51; நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி (அதிபர்): 1951-63; புசெல்லாவை சரஸ்வதி வித்தியா லயம் (அதிபர்): 1964-66; நயினாதீவு மகாவித்தியாசாலை (அதிபர்): 1966-1970; ஓய்வுபெற்றபின், இணுவில் மஞ்சத்தடி விவேகானந்தா சனசமூகத்தின் முதியோர் கல்வி வகுப்பு நடத்துனராக: 9 வருடம். அவர் கற்பித்த பாடங்கள்: தமிழ், சைவ சமயம், புவியியல், ஆங்கிலம், கணிதம்.
மேலே உள்ள தகவல்கள், உண்மை

Page 8
கள், விபரங்களில் பெரும்பாலானவை, யான் அண்மையிலே, லண்டனில் வதியும் லூவி சம் சிவன் கோவிலின் நிறுவுனர், இணுவில் திரு நடராசா சச்சிதானந்தனின் உதவியுடன், பின்வரும் சுட்டிலக்கம் தாங் கும்: இணுவில் பண்டிதர் சபா ஆனந்தர், BA (Lond), BOL (Madras) நினைவுப் பேருரை (29-05-2005) எனும் இணையத்தள நூலிலிருந்து பெற்றவை. [Reference - http:/ /noolahathi.net/project/42/4108/4108.pdf]. “மனநிறைவான வாழ்வு” என்னும் தலை யங்கம் தாங்கிய அப்பேருரையை வழங்கி யவர் வைத்தியக் கலாநிதி வி. ஜகநாதன் அவர்கள். இந்த 40-பக்க நூலில் ஆனந்த ரின் குடும்பத்தார், பழைய நண்பர்கள்-சக பாடிகள், மாணவர்கள், விசிறிகள், அனு தாபிகள், ஆனந்தர் இறந்த 16.02.1996ல் இருந்து 29.05.2005 வரை கல்வெட்டு, சஞ்சி கைகள் முதலியவற்றில் உருக்கமாகவும் நெருக்கமாகவும் எழுதிய பல கட்டுரை களும் இடம்பெறுகின்றன.
முடிவில், ஆனந்தரின் ஆளுமை, அவ ரின் அருகில் சென்ற, நின்ற எல்லா நபர் களையும் ஆக்கிரமித்து, தனக்குக்கிட்ட ஒருவிதக் காந்தச்சக்தியால் இழுத்து வைத்திருக்கும் வல்லமை கொண்டதாக
புதுவ
இணுவில்மைந் தன் பேராசிரியர்
சபா ஜெயராசா உளவியல்
அவர்கள் தமிழில் உடுதலையீடுகள்
“கல்வியியல் துறை சார்ந்த நூல்கள் பலஎழுதிஅத்துறை
சார் விருத்தியில் முதன்மைப் பங்கு வகித்து வருபவர். அவரின் புதிய அறுவடையாக “உளவி யல் ஊடுதலையீடுகள்' என்னும் நூல் வெளிவந்துள்ளது. |
இணுவில் ஒலி -

இருந்தது. அவரின் கடைசிக் காலத்தில் அன்பு மகளை இழந்தது, இந்தியப் படை யின் கையில் மாட்டித் தவித்தது, தன் மாணவரின் கூட்டத்துடன் வசித்து இறந் தது என்னும் சம்பவங்களின் பின்னணியை யான் அறியேன். எனக்கு ஆனந்தரின் இனிய பேச்சு, சிரித்த முகம், கம்பீர நடை (யாழ் இந்துக்கல்லூரிக்கு இணுவிலிலி ருந்து நாளாந்தம் நடந்தே சென்றாராம்!) ஆடம்பரமற்ற விவசாயிகளின் வாழ்க்கைப் போக்கு (இளமையிலும் முதுமையிலும் தயக்கம் ஏதுமின்றி, தோட்டச் செய் கையில் தன்நிறைவடைந்த பண்பு), சுவை யான, விகடப் பேச்சுத்திறன் (அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த அமுதுப் புல வரைப் போல), விளையாட்டு நாட்டம் (ஆசிரியக்கல்லூரியில், வகுப்பிலும், கைப் பந்தாட்ட முதல்வரும் ஆனந்தரே), முகத் துதி தவிர்த்து, கட்டுப்பாட்டுடன், வெளிப் படையாக, குற்றம் செய்யும் அன்பர்களை யும் கண்டித்துப் போதிக்கும் நேர்மையும், துணிவும் கடமையுணர்ச்சியும், இவை எல் லாம் சபாஆனந்தர் அவர்களின் நினை வில் என்னை என்றும் சதாஆனந்தத்தில் வைத்திருக்கக்கூடிய வாழ்நெறி அனுப் வங்களாகும்.
வரவு
யார்யாராயாக்கில் நாயகம் 1
காகாபாத்யாய
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் முது நிலை விரிவுரையா ளராகப்பணிபுரிகின்ற கலாநிதி சசிகலா குகமூர்த்தி அவர்க ளுடைய படைப்பாக யாழ்ப்பாணத்தில் பெண் கல்வி: தோற்ற மும்வளர்ச்சியும், என்னும் நூல் புதுவரவாக வெளிவந்துள்ளது. இவர் இணுவில் ஆறு முகம்குகமூர்த்தியின் துணைவியாராவார்.

Page 9
கட்டுரை
குழந்தைகளை வளர்ப்பது பெற்றோரின் பங்கு
“நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்;
காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்”
திருக்குறள் -959 இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும். அதுபோல் நற் | குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவ ருடைய குடிப்பிறப்பைக் காட்டும். -டாக்டர்.
மு.வ.
குழந்தைகளே எமது செல்வங்கள். எல் லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளா கவே பிறக்கின்றன, ஆனால் அவர்கள் வாழும்சூழலுக்கு ஏற்பவே அவர்களின் குண இயல்புகள், பழக்க வழக்கங்கள், நடத் தைக் கோலங்கள் முதலான அனைத்தும் மாற்றம் அடைகின்றன. உடல் வளர்ச்சிக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அது ச போன்று, அக்குழந்தையின் உள் விருத் | திக்கு அன்பு, அரவணைப்பு, உவந்தேற்கும் ( பெற்றோரின் மனப்பக்குவம், அவர்களைப் பாதுகாப்புணர்வுடன் வளர்க்கும் நிலை முதலான அனைத்தும் அவசியமாகும். க பெற்றோர் அன்பு பாராட்டக் கூடியவர்க ளாகவும், நற்பண்பு உள்ளவர்களாகவும் | அமைவதன் மூலமே நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும்.
= 5 - ( இ 27 16 (பு
F " அ க - - - அ -
கலாபூஷணம் கா.வைத்தீஸ்வரன் உளவள ஆலோசகர்
இணுவில் ஒலி

தில்
பெற்றோருக்கு இருக்க வேண்டிய நற் பண்புகளாவன:
அகம் புறம் தூய்மையாக இருத்தல், இறையருளோடு இருத்தல், உணவைச் சுருக்கியிருத்தல் (அளவறிந்து உண்ணு தல்), சாந்தமாக இருத்தல், சரியானவற் றைச் செய்தல், வாய்மைகாத்தல், எல்லா வித நல்ல நிலைப்பாடுகளை வளர்த்தல், காமவெறியற்று இருத்தல், கொலை, களவு செய்யாது இருத்தல் முதலியனவாகும் எனத் திருமூல சுவாமிகள் திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார். பெற்றோர், உற்றோர், சமூகத்தினரின் நடத்தைக்கோலங்களைப் பார்த்தே எமது சிறார்கள் யாவற்றையும் சாதக – பாதகமான பண்புகள்) கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகள் மத்தியில் அமையக் கூடிய பண்புகளாவன:
பொறுமை, பணிவு, மற்றவர் களை மதித்தல், பக்கச் சார்பின்றி நடத்தல், தன் னம்பிக்கையுடன் வளர்தல், தன்னை நேசித்தல், மற்றவர்களோடு அன்பு பாராட் நிதல், பொருள்களை உவந்து அளித்தல் உணவு அடங்கலாக) முதலானவை களைக்குறிப்பிடலாம். அதேபோன்று சண் டையிடல், நிந்தித்தல், பயப்படல், குற்ற உணர்வு மேலோங்குதல், உரத்துச் சத்தமி டல் ஆகிய அம்சங்களைக் காண்கிறோம்.

Page 10
குழந்தைகளுக்குக் கிடைக்கும் அனுப வங்களுக்கு அமையவே அவர்களின் பழக்க வழக்கம், நடத்தைக் கோலங்கள் அமைய முடியும். எனவே இக்குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கள் பாதிக்கப்படா வண்ணம் பெற் றோர்களாகிய நாம் அமைதி பேணி வாழ் தல் பாரிய பொறுப்பாகும். நாம் முன்னு தாரணமாக வாழ்கிறோம்(Role Model) என் பதை மறவாது இருத்தல் தலையாய பணி யாகும்.
குழந்தைகளின் உணர்வு சார்ந்த விருத்தி:
குழந்தைகளின் உணர்வுபூர்வமான விருத்திக்கும், நல்வாழ்விற்கும் பெற்றோ ரின் வழிகாட்டலும், அன்பு, பாதுகாப்புத் தொடர்பான சாதகமான உணர்வும் மிக அவசியமாகும். பெற்றோர் மத்தியில் மனக்கசப்பு, உறவுச் சிக்கல், ஐயுறவு, புரிந்துணர்வின்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்மை முதலானவை தலைதூக்குமாயின், அதனால் பாதிப்ப டைபவர் அவர்களின் குழந்தைகளாவர். பய உணர்வு, பாதுகாப்பற்ற நிலைமை, அச்சம் அடையும் நிலைமை முதலியன பெற்றோர் மத்தியில் சம்பவிக்குமாயின், நிச்சயமாகக் குழந்தைகளின் உணர்வுகள் பாதிப்பாகலாம், பெற்றோர் தினமும் சச்ச ரவுப்படல், மதுபோதை, அடித்துடைத்தல், தகாத வார்த்தைப் பிரயோகம் முதலான வைகளில் ஈடுபடின் இந்நிலை குழந்தை கள் மனங்களில் ஆழமான வடுக்களை அவர்களின் வாழ்க்கை பூராகவும் ஏற்படுத் தும். இதனால் இக்குழந்தைகள் வளர்ந்த வர்களான பின்பும் குதூகலிக்க முடியாது ஏங்குவதை வாழ்க்கை பூராகவும் காண லாம். நிச்சயமாகப் புன்முறுவல் செய்ய வேண்டிய வேளைகளிலும் கூனிக் குறுகு வதையும் முகத்தை இறுக்கமாக வைத்தி ருப்பதையும் அவதானிக்க முடியும்.
நாம் கவனம் எடுக்க வேண்டிய அம்சங் கள் :
*தாயில்லாக் குழந்தைகள், தகப்பனை இணுவில் ஒலி

1.
இழந்த குழந்தைகள், தாய் - தந்தையர் பிரிந்து வாழும் குடும்பத்தினரின் குழந்தை கள், பிற தகாத உறவுகளை (தாய் - தந்தை யர்) ஏற்படுத்தியிருப்பவரின் குழந்தைகள், குழந்தைகளைப் பிரிந்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடிச் செல்வோரின் குழந்தைகள் முதலானோர் மனக் குழப்பம் அடையும் நிலைகளைக் காண்கிறோம். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குழந் தைகள் மத்தியில் எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பெற்றோர் கவனத் தில் எடுத்தல் வேண்டும், பாட்டியுடன் வாழும் குழந்தை, சிறியதாய், மாமன், மாமி முதலானோருடன் வாழும் குழந்தைகளும் தமது தாயுடன் இணங்கிப் போகமுடியாத பல சந்தர்ப்பங்களைக் காண்கிறோம்.
குழந்தை பிறந்தவுடன் பசி ஏற்பட்ட நிலையில், காலம் தாழ்த்தாது தாய் தனது
குழந்தையை மார்புடன் இதமாக அணைத் துப் பால் கொடுக்கும் போது இக் குழந்தை மன நிறைவுடன் திருப்தியடையும் தன்மை யைக் காணலாம். இதன் மூலம் தான் நேசிக்கப்படுகிறேன்; பாதுகாப்புடன் உள் ளேன்; அச்சம் கொள்ளத் தேவையில்லை என உணரமுடியும். உள்ளுணர்வுரீதியாக இக்குழந்தை மேலான மனநிறைவைப் பெறமுடியும். )
• குழந்தை பிறந்த பொழுதில் இருந்து, அதற்கு அண்மித்தான காலப் பகுதி ஓர் ஒப்பற்றகாலமாகக்கருதமுடியும். குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையைத் தாய் அர வணைப்பாளாகில், குழந்தைக்கும், தாய்க் கும் இடையிலான உள்ளார்ந்த பிணைப்பை வாழ்க்கை பூராகவும் ஏற்படுத்த முடியும். இந்நிலையே இறுக்கமான உணர்வின் நிலைப்பாடு எனக் கூறலாம். )
குறிப்பிட்ட காலப் பகுதியில் தந்தையும் (குழந்தையின்) நெருங்கி உறவாடுவாரா கில் இவர்களுக்கிடையிலான பிணைப்பு மிகவும் உயர் நிலைமை கொண்டதாக அமையும். இதன் மூலம் இக்குழந்தை தான வாழும்சமூகத்துடன் நெருக்கமான தொடர்

Page 11
கட ர் ,
புக்கான அத்திபாரத்தை இட்டுள்ளதாகக் கருதலாம். ஆனால் இக்காலப் பகுதியில், தாய் தனது குழந்மையைப் பிறரிடம் ஒப் படைத்து நீண்ட நேர இடைவெளியில் பிரிந்திருப்பாராயின், இக்குழந்தை தாய்ப் பாலுக்காக அழுது ஏங்கி நித்திரை யாகும் நிலைமையினால் ஓர் வெறுப்புணர்வுடன் நித்திரை கொள்கிறது என்பது உண்மை யேயாகும். இக்குழந்தை நீண்ட காலம்தாயி லிருந்து பிரிந்திருக்க நேரிடின், அது பாரதூர மான பின்விளைவுகளை ஏற்படுத்தமுடியும். இக்குழந்தையின் உளவிருத்தியில் பலமான பாதிப்பை அது ஏற்படுத்தும். இதனால்
குழந்தையின் மனதில் வெறுப்புணர்வு, பழி 6 வாங்கும் எண்ணம், உட்பகை மேலோங்கு தல் முதலானவை அதிகரிப்பதாகலாம். இதனால் ஏற்படும் பின்விளைவுகள்: பாலர் பருவப் பாதிப்புக்கள், மூத்தோ ரான பின்பும் பாரதூரமான பின் விளைவு - களை ஏற்படுத்த முடியும். இக்காலப் பகுதி 2 யில் குழந்தைகளில் கூடிய கவனம் எடுத். தல் வேண்டும். பெற்றோர் தம்மை விரும்பு கிறார்கள், நேசிக்கிறார்கள், மெச்சுகிறார் கள் என்பதை குழந்தைகள் உணரக்கூடிய தாக அவர்களின் செயற்பாடுகள் அமை தல் அவசியம். "நாம் அவர்களின் அன்புக் குப் பாத்திரமானவர்களாக இருக்கிறோம். நேசிக்கிறோம்” என்பதை பெற்றோர் தம் நடவடிக்கைகள் மூலம்உணர்த்தவேண்டும்.
நாம் மனம்விட்டுப் பேசாவிடின் எவ்வித மாகக் குழந்தைகளுக்கு உணர்த்த முடி யும்? எம்மில் பலர் குழந்தைகளுக்கோ அல்லது மனையாளுக்கோ இன் முகம் காட்டுவதற்கோ அல்லது வாய்திறந்துஉரை யாடுவத்கோ தயக்கம் காட்டுகிறோம். யாவரினும் அன்பு பாராட்டுதல் அடிப்ப டைத் தேவை - உயிர்நாடியாக அமைகின் றது என்பதை உணர்ந்து செயற்படல்
அவசியமாகும்.
ஈடு கொடுக்கும் வழிமுறைகளாவன:- இணைந்த கோவில் தரிசனம், வீட்டி லும் இணைந்திருந்துபிரார்த்தித்தல், பஜனை,
இணுவில் ஒலி
"i பி.

தாமசங்கீர்த்தனம் முதலியன மன ஆறு தல் தருவனவாக அமையும்: அதேபோன்று இல்லத்தினர் அனைவரும் இணைந் திருந்து உணவருந்துதல், சில நேரமாகு தல் குடும்பத்தினர் அனைவரும் இணைந் திருத்தல், மனம்விட்டுப் பேசுதல், ஒருவர் பேச்சை ஈடுபாட்டுடன் செவிமடுத்தல், மேலும் விட்டுக கொடுக்கும் மனப்பான்மை புடன் நடந்து கொள்வோமாகில் குடும்பத் தினர் மத்தியில் அமைதி சம்பவிப்பதாக அமைய முடியும்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவ மானவர். எனவே பெற்றோர் தமது குழந் தைகள் அனைவரையும், எதுவித பாகு பாடும் காட்டாது அனைவரையும் ஒரே தன் மையாக வளர்க்கக் கடமைப்பட்டவராவர். ஒருபிள்ளையை மற்றச் சகோதரர்களோடு ஒப்பிட்டு உரையாடுவதும் பாதகமாகவே அமையமுடியும் என்பதை எமது கவனத் திற்கு எடுத்தல் அவசியமாகும். நாமும் பாவருடனும் இணங்கி வாழ்வதன் மூலம் மன அமைதியாக வாழ முடியும் என்பதை கவனத்தில் கொள்வோம்.
“மறவந்த மாசற்றார் கேண்மை,
துறவந்த துன்பத்துள் துப்பாயார் நட்பு.
திருக்குறள் -105 கருத்துரை:
குற்றமற்றவர்களின் உறவை எப்போ தும் மறக்கலாகாது. துன்பம் வந்த காலத் தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது. -மு.வ. .
வாசகப் பெருமக்களே! மாணவச் செல்வங்களே!
நீங்கள் அறிந்த, தெரிந்த சிறு, சிறு விடயங்களைச் சுருக்கமாக எமக்கு அனுப்பிவைத்தால் அவற்றை 'அறிந்த வையும் தெரிந்தவையும்" பகுதியில் வெளி யிடுவோம். உண்மைகள் என்றும் மறைக் கப்படக்கூடாது. எனவே தவறாது எழு துங்கள்.
- ஆசிரியர்.

Page 12
கட்டுரை
இணுவில் சைவ ஆளுமை மிக்க (
ஒரு பாடசாலையின் முன்னேற்றம் அக் கல்லூரியை வழிநடத்தும் அதிபரின் ஆளு மையில்தான் தங்கியுள்ளது என்பது எல் லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண் மையாகும். 'கல்வி அகராதி' என்ற நூலிலே அதிபர் என்னும் பதவிக்கான வரையறை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. "பள்ளிக் கூடம் என்ற நிறுவனத்தின் ஒட்டுமொத்த மான நிர்வாகத்துக்கும் முகாமைத்துவத் திற்கும் பொதுவானவர். பள்ளிக்கூட மட் டத்தின் அனைத்து நிலைகளிலும் முழு மைத் தர முகாமைத்துவத்தை மேற்கொள் வதற்குரிய பொறுப்புடையவர். கல்வித் தலைமைத்துவத்தை மேற்கொள்பவர். பள்ளிக்கூட மட்டத் திட்டமிடலையும் நடைமுறைப்படுத்தலையும் நிகழ்த்துப் வர். ஆசிரியர், மாணவர், ஊழியர் ஆகி யோரின் ஆளுமைகள் குறைவின்றி வளம் பெறவும் அவற்றினூடாக் கல்வி இலக்கு களை வென்றெடுக்கவும் துணை நிற்பர். பள்ளிக்கூடத்தின் தொனியை நிர்ணயிப்ப வர்” என்பதே 'கல்வி அகராதி' தந்த வரை யறை.
இவற்றுக்கும் மேலாகச் சமூகத்துட னான நல்லுறவைப் பேணி பாடசாலைச் சமூகத்தாலும், ஊர் மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட பெருமகனாக அமரர் உயர் திரு. வ. நடராஜா இருந்துள்ளார்கள். இணுவில் சைவ மாகாஜன வித்தியாசாலை யின் அதிபராகப் பணிபுரிந்த திரு. ஆ. செல் லப்பா அவர்களின் மறைவுக்குப் பின் தலைமை ஆசிரியராகும் பேறு திரு.வ. நட ராஜா அவர்களுக்குக் கிடைத்தது. 1933
இணுவில் ஒலி

மகாஜனாவின் அதிபர்
இல் சைவ மகாஜனா வின் உதவி ஆசிரியரா கச் சேர்ந்த இவர் 09.04.1948 இல் தலைமை ஆசிரியராகப் பதவி ஏற்றார். 15.09.1970 இல் ஓய்வு பெறும்வரை தலை மைப் பதவியில் இருந்து கொண்டு கல்விப் பணி, சமயப் பணி, சமுதாயப்பணி என்று பரந்துபட்ட தமது சேவையை முன்னெ டுத்து எல்லோரினதும் நன்மதிப்பைப் பெற்று முகிழ்ந்து நின்றார்.
இருபத்திரண்டு ஆண்டுகளாக அதிபரா கப் பணியாற்றி, ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகப்பாடசாலையுடன்தமது வாழ்வை இணைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் கல்விசார் சமூகம் போற்ற வாழ்ந்துகாட்டி யுள்ளார். பாடசாலையில் ஒழுக்க விழுமி யங்களைக் கண்ணெனப் பேணி வளர்த்த ஆசான் கல்வி அடைவிலும் உச்சங்களை எட்ட உழைத்தார். சைவமும் தமிழும் கொஞ்சிவிளையாடும் இணுவையம்பதி யில், சைவசமயம் ஓங்கி வளர பாட சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் அரும் பாடுபட்டுச் சேவையாற்றி வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த அதிபர் வ. நடராஜா அவர்கள் வரலாறு படைத்த ஒரு சாதனை யாளராக எம் மத்தியில் பிரகாசித்தார்.
இணுவில் கிழக்கைச் சேர்ந்த சிதம்பரநாத உடையார் தம்பதியினரின் மகன் வயித்தி லிங்கத்தின் மகனாக அவதரித்தார் திரு. நட ராசா அவர்கள். இணுவில் சைவ மகாஜன வின் ஸ்தாபகர்களில் ஒருவராகிய சி.மயில் வாகனம் அவர்கள் இவரின் சிறிய தந்தை
10

Page 13
புPUBLA.
3 HL - நூ
{= 1, .
ஐ
யாவார். உடுவில் கிராம சபையின் தலை | வராக இருந்த அமரர் சி.மாணிக்கம், விவா 6 கப் பதிவாளர் அமரர் சி.செல்லையா ஆகி யோரின் பெறாமகனுமாவார். |
இவர் தன்னலமற்ற ஆசிரிய சேவையு டன் தன்னினம், சமூகம் தலைநிமிர்ந்து வாழ ட வேண்டும் என்ற மனவைராக்கியத்துடன்,
அற்பசொத்துக்களுக்கு ஆசைப்பட்டு 6 அரும்பெரும் சொத்துக்களை இழக்கும் நிலையில் முரண்பட்டு நின்றவர்களை அணுகி அவர்களுக்கு உண்மை நிலையை விளக்கி, தகராறுகளைத் தீர்க்கதரிசனத் துடன் உணர்த்தி, நல்ல தீர்ப்பினை வழங்கி மக்களின் அன்பையும் விசுவாசத்தையும் பெற்றுக்கொண்ட ஒருவராகத் திகழ்ந்தார். முரண்பாடுகளுடன் வாழ்ந்தவர்களுடைய மனத்தில் மனிதநேயத்தையும் ஒற்றுமை யையும் ஏற்படுத்தி அவர்களைப் பண்புள் m ளவர்களாக சமுதாயத்தில் வலம்வரச் செய் co தார்.
பொதுநலப் பணியே தமது மூச்சு எனக் ou கொண்டு வாழ்ந்த பெரியார் நடராஜா hi அவர்கள் உடுவில் கிராம சபை உறுப்பின b. ராக இருந்து, மக்களுக்கு ஆற்றவேண்டிய di சேவைகளை இனங்கண்டு உரியகாலத் தில் to அவற்றை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் to செயற்பட்டார்.
கல்விப் புலத்தில் சிறந்த ஆசானாகவும், | அதேவேளை சிறந்த விவசாயியாகவும் வாழ்ந்து காட்டியுள்ளார். தேவார திரு யு வாசகங்களைப்பண்ணுடன் பாடும் ஆற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். எல்லோ க ரையும் சமமாக மதிக்கும் பண்பாளராக க இருந்து, மாலை வேளைகளில் கிராமத்து இளைஞர்களுடன் கூடி நின்று கரபந்தாட் டத்தில் தமது திறமையை வெளிக்காட்டு வார். இவையாவும் அவரது தனித்துவத் துக்கு எடுத்துக்காட்டாகும்.
சமயப் பணிகளில் தடம் பதித்த இவர், இணுவில் கந்தசுவாமி கோயில் அறங்காவ லர்களில் ஒரவராக நிர்வாகப் பணிகளில்
க இணுவில் ஒலி
E 1. 9 1. 1. ஓ ஓ

LIDMWAM | FFNA பங்கேற்று ஆலயத்தின்வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றினார். கோயில்களுக்குச்சென்று கிருமுறைகள் பாடுவதிலும் சிரமதானப் பணிகளை முன்னெடுத்துச் சேவையாற்று யதிலும் என்றும் முனைப்புடன் செயற் பட்டார். ஆங்கிலப் புலமைமிக்கவராகிய ஆசான் விடுமுறை நாள்களிலும், மாலை நேரங்களிலும் மாணவர்களை வீட்டுக்கு அழைத்து இலவசமாக ஆங்கிலத்தைக் கற் அக்கொடுத்தும் வந்துள்ளார்.
இவரைப் பற்றி இணுவில் சைவ மகா ஜனாவின் பழைய மாணவரும் இணுவி பின் முதலாவது கல்வியியல்துறை பேராசி யெருமாகிய சபா ஜெயராசா அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் இவ்வாறாக அமைந்துள்ளன:-
"Nadarasa's Warmth sprit and intelligence, made him popular and endeared him to his olleagues and friends. He always belived in saiva -ddhanta - the correct livelihood. Apart from his utstanding career he also devoted a great deal of is time to the development of our region. A silent enefactor, he helped many causes, individuals and isadvantaged groups. After performing his duty Awards the school, he utilized his financial assets - provide assistance to the needy people in the area ad did with the highest sence of commitment"
- இவ்வாறு அவரின் சிறப்பினையும் -ன்னலங் கருதாது ஆற்றிய பணியினை பும் சிறப்பாகச் சொல்லியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு முக்கிய ல்லூரிகளாகிய கொக்குவில் இந்துக் ல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற திரு. நடராஜா அவர்கள் அதன் பின் கோப்பாய் ஆசிரிய லாசாலையில் இணைந்து பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளிவந்து, இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் ஆசிரியராக இணைந்து அதிபராக உயர்வுபெற்றார். இளைய தலைமுறையினரின் வளர்ச்சிக் ாகத் தன்னாலான சேவையை வழங்கி,
- 11

Page 14
சைவமகாஜன வித்தியாலயம் இன்று இணு வில் மத்திய கல்லூரியாக உயர்ந்து நிற்ப தற்கு திரு. வ, நடராஜா அவர்கள் செப்ப னிட்ட அத்திவாரம் பலமாக அமைந்திருந் தது. இவரிடம் கல்விகற்ற மாணவர்கள் பலர் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உயர் பதவிகளை வகித்துக்கொண்டு இணு வில் மண்ணுக்குப் பெருமை தேடித்தந்துள் ளார்கள். அவர்கள் மனங்களில் ஆசான் நட ராஜா அவர்கள் என்றும் வீற்றிருப்பார்.
அதிபர் நடராஜா அவர்களின் துணை வியார் யோகராணி அம்மையார் விருந் தோம்பலில் சிறந்து விளங்கியவர். வருப வர்களை இன்முகத்துடன் வரவேற்று அன்புடன் உபசரிக்கும் பண்பாளர். தமது பிள்ளைகளைப் போல் ஊரார் பிள்ளை களையும் ஊட்டிவளர்த்த பெருந்தகை. இன்று தமது பிள்ளைகளுடன் இலண்ட னில் வாழ்ந்து வருகின்றார். பெற்றோரைப் போன்று அவர்களின் பிள்ளைகளும் தாம் பிறந்த மண்ணையும் தாம் கல்வி கற்ற பாட சாலையையும் முன்னேற்ற வேண்டும் என்ற ஆவலில் பல செயற்பாடுகளை முன் னெடுத்து வருகின்றார்கள்.
'தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச் சத்தால் காணப்படும்' என்பது திருக்குறள். இவரது பிள்ளைகள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். மூத்தமகன் சச்சிதா னந்தன் அவர்கள் லண்டன் மாநகரில் புகழ் பெற்ற சிவன் ஆலயத்தின் நிறுவுநராக இருந்து அரும்பணி ஆற்றியவர். மேலும் அங்கு தமிழ்ப் பாடசாலை அமைப்பதிலும் தமது பங்களிப்பை வழங்கியவர். பெரிய பிரித்தானியா இணுவில் ஒன்றியத்தின் தலைவராக இருந்து செயற்பட்டதுடன் தாம் பிறந்த மண்ணுக்கும், தாம் படித்த பாடசாலைக்கும் பணியாற்றுவதில் பெரும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றார். "இணு வல்ஒலி” சஞ்சிகையின் நிறுவுநராக இருந்து ஆதரவு வழங்கியும் வருகின்றார்.
இணுவில் ஒலி

அவரது இரண்டாவது மகன் தந்தையா ரின் சேவையை வலுவூட்டும் வகையில் அவர் தம் ஞாபகார்த்தமாக கல்லூரி விஞ் ஞான கூடத்தைச் செப்பனிட்டு இன்றைய கல்வித் தேவைக்கேற்ப அமைத்துக் கொடுத் துள்ளார். அதற்கு “நடராஜா விஞ்ஞான கூடம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இலண்டனில் வசிக்கும் திரு. நடராஜாதிரு ஞானசோதி அவர்கள் ஆறரை இலட்சம் ரூபாவை இதற்கெனச் செலவிட்டுள்ளார். இக்கைங்கரியம் இணுவில் கல்விச் சமூகத் தால் என்றும் நினைவு கூரப்படும்.
பேராசான் அமரர் உயர்திரு. வயித்தி லிங்கம் நடராசா அவர்களின் பணி அளப் பரியது. அவர் தலைமை தாங்கியதால் பொதுப்பணிகள் வளர்ந்தன. ஊரிலும் நாட்டிலும் அவர் புகழ் பரவியது. இணு வையூரின் பல்துறை வளர்ச்சிக்கு வழிகாட் டிய ஆற்றல் கொண்ட ஆசான் எல்லோர் மனங்களிலும் என்றென்றும் வீற்றிருப்பார். அவரைப் போற்றி வணங்குவோம். •
- தமிழ்த்தென்றல்
தம்பு சிவசுப்பிரமணியம் தலைவர், இணுவில் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம், கொழும்பு.
இணுவில் ஒலி - சந்தா விவரம் ஒரு வருடச் சந்தா - ரூபா 600 (அஞ்சல் செலவுடன்) வெளிநாடு - $25 (U.S)
உங்கள் இணுவில் டுலியின் வளர்ச்சிக்குச் சந்தாதாரர்களாகச் சேர்ந்து ஆதரவு நல்குங்கள். தொடர்பு : த.சிவசுப்பிரமணியம்
சி.சரவணபவன் 9-2/1, நெல்சன் பிளேஸ்,
காரைக்கால் ஒழுங்கை, கொழும்பு - 06.
இணுவில் கிழக்கு, இலங்கை
சுன்னாகம், இலங்கை. தொ.இல. 071 8876482 தொ.இல. 07 3126802 வங்கிக் கணக்கு விவரம்: வங்கி'Bank : Commercial Bank - Wellawatte
A/C N]: 810008649)

Page 15
உலகம் தலைசிறந்த ச
'சுவாமி விவேகானந்தரின் நூற்றம்பதாவது ஆண்டு விழா (2013) கொண்டாடப்படுகின்ற இக்காலகட்டத்தில் அவர்விட்டுச் சென்ற போதனைகள் மனிதகுல 'மேம்பாட்டுக்கு எவ்வகையில் 'உந்துசக்தியாக இருந்துள்ளன
என்பதை நோக்குவோம்.
• தாயை வழிபடாத ஒருவன் மேன்மை
• உங்கள் பாதையில் உறுதியாகச் செல் காலடியில் வந்துவிழும். வெற்றிபெறப் பெரும் விடாமுயற்சியை
• தன்னை அடக்கப் பழகியவன் வெளியே
அவனுக்கு அதன்பின் அடிமைத்தனம்
• பெரும் ஊக்கம், அளவற்ற அஞ்சாை
இவையே நமக்குத் தேவை.
• சிறந்தகுணத்தை உருவக்கும், மனவலி செய்யும். ஒருவனைச் சொந்தக் காலி பிறர் எதை வேண்டுமானலும் செய்து பக்தி இவற்றிலிருந்து நீ விலகாதே. வீரர்களே! கட்டுண்டவர்களின் தளைக் களின் துயரச் சுமையைக் குறைக்கவும் களை ஒளிபெறச் செய்யவும் முன்னே - பரிபூரணமான நேர்மை, புனிதம், பேரறி வல்ல சங்கல்ப சக்திதான் வேண்டும். சிலர் வேலைசெய்தால் போதும், உலக இணுவில் ஒலி

கண்ட
மதர்மவாதி
பெறமுடியாது.
லுங்கள். உலகம் உங்கள்
பயும் மன உறுதியையும் கொண்டிரு. யஉள்ள எதற்கும் வசப்படமாட்டான். > இல்லை.
ம, அளவில்லாத பொறுமை -
மையை வளர்க்கும், அறிவை விரியச் ல் நிற்கச் செய்யும் கல்வியே தேவை. கொள்ளட்டும் தூய்மை, ஒழுக்கம்,
களை வெட்டியெறியவும், எளியவர் ம், பாமரார்களின் இருண்ட உள்ளங் றுங்கள். வுெ அனைத்தையும் வெற்றிகொள்ள இந்தக் குணங்களுடன் கூடிய ஒரு நமே புரட்சிகரமாக மறிவிடும்.

Page 16
அறிவு பொக்
“ இந்தப் பூமியில் மிக உயரிய சக்தி என ஞர்களின் சக்தியை சரியான பாதையில் மாற்றங்களைக் காணலாம்” என்கிறார் ! களில் படித்து முடித்து மாணவர்கள் வெ கொண்டு செல்கிறார்கள் என்பதை . வேண்டும். மாணவர்கள் அறிவு எனும் செல்லவேண்டும். நமது கல்வித் திட்டம்
ஹோவர்ட் கார்னர் எழுதிய எதிர்கால நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
01) ஒழுக்கமான மனம் : அறிவியல், துறைகளில் சிந்தனைகளை வளர்க்கக் < நாம் மிகச் சிறந்து விளங்கவேண்டும். |
02) ஒருங்கிணைக்கும் மனம்: பல் ஒருங்கிணைத்து சிந்திக்கும் மனம் கொ இதை மற்றவர்களுக்கும் தகவல் தொடர்
03) கற்பனை மனம் : புதிய பிரச்சிை களுக்கும் தீர்வு சொல்லவேண்டும்.
இணுவில் ஒலி

எனும் கிஷம்
எபது இளைஞர்களின் சக்திதான் . இளை ல் திருப்பினால் நம் வாழ்க்கையில் பல டாக்டர் அப்துல் கலாம். “கல்விக் கூடங் பளியில் செல்லும்போது அவர்கள் என்ன ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உணர பொக்கிஷத்தை தங்களுடன் எடுத்துச் 5 ஐந்து அறிவுகளை வளர்க்கவேண்டும். த்துக்கான ஐந்து அறிவு என்ன என்பதை
கலை மற்றும் வரலாறு என்று பல்வேறு கூடிய மனம். இவற்றில் ஏதாவது ஒன்றில்
வேறு துறைகளில் உள்ள அறிவுகளை கண்டவர்களாக நாம் இருக்கவேண்டும்.
ர்பு மூலம் எடுத்துரைக்கவேண்டும்." னகளுக்கும் கேள்விகளுக்கும் கருத்துக்

Page 17
04) மரியாதைக்குரிய மனம் : மனி தர்களுக்குள் உள்ள வேறுபாட்டுத் தன்மையை புரிந்து விழிப்புணர்வு பெறுதல்.
05) அறவழியிலான மனம் : குடி மகனாகவும் பணியாளராகவும் ஒவ் வொருவரும் பொறுப்புணர்வை நிறைவேற்றுதல்.
“இந்தக் குணாதிசயங்களைப் பெறுவதற்கு யாரும் பாடத்திட்டத் தையோ அல்லது படிப்பையோ மாற்றவேண்டியதில்லை. கல்வி நிறுவனத்தின் நோக்கமும், ஆசிரி யரின் நடத்தையும் சரியாக இருந் தாலே போதுமானது” என்கிறார். )
" ஒரு நாட்டின் அடிப்படை ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் சந்தோ ஷத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. எல்லோரு டைய ஒட்டுமொத்த மிகச் சிறந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்” என்று கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ சொல்லியுள்ளார். இதையே நம் வள்ளுவரும் கூறியி ருக்கின்றார். |
“பிணியின்மை செல்வம்
விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ்
வைந்து” நோயில்லாத, நல்லவருவாய் ஈட் டக்கூடிய உயர் உற்பத்தி செய்யக் கூடிய இசைவான சூழலில் வாழக் கூடிய மற்றும் நல்லபாதுகாப்பில் இருக்கக்கூடியதுதான் ஒருநாடு என்று வள்ளுவர் கூறினார். இவற்றை எல்லாம் இன்று டாக்டர்அப்துல்கலாம் இளைஞர்களுக்காகக் கூறிவைத் துள்ளார். . நன்றி : இணையம்.
இணுவில் ஒலி
பா
வ:
II
சா

உழவர் பெருமை
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்".
'உழவர் உழுது விளைத்திடும் பொருள் ளையே மற்றையோர் உண்டு வாழ் ன்றனர். ஆதலால் உழுதுண்டு வாழ்ப. பரே வாழ்பவர், ஏனையோர் அனை பரும் பிறல் ஏவல் செய்து தொழுதுண்டு னசெல்வோர் ஆவர்' என்ற கருத்தினை பள்ளுவப் பெருந்தகை இற்றைக்கு | ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் : கூறிவைத்தார். .
"வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயர குடியுயரும்
குடியுயரக் கோனுயர்வான்” - வாழ்வியல் முன்னேற்றத்தின் அடிப்ப மடயான உழவுத் தொழிலின் சிறப்பை ளவையார் மேற்கூறிய வகையில் ழுத்தியம்பியுள்ளார்.
“உழவுக்கும் தொழிலுக்கும்வந்தனை
செய்வோம் வீணில் - உண்டுகளித்திருப்போரை நிந்தனை
செய்வோம்” விழலுக்கு நீர்பாய்ச்சிமாயமாட்டோம்.
- வெறும் 1 வீணருக்கு உழைத்துடலம்
ஓயமாட்டோம்”. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரதியும் உழவுத்தொழில் செய்வோரை ணங்குவோம், வீணாக உணவுண்டு கிழ்ந்திருப்பவர்களை இகழ்ச்சி செய் வாம் என்று கூறி உழவுத் தொழிலின் றப்புக்கு முத்தாரம்வைத்துள்ளார். 0

Page 18
இலக்கியம் கலையும் இலக்கியமும் அவை தோன் றும் காலத்திய சமுதாயத்தைப் பிரதிபலிப் பனவாக அமைய வேண்டும். அப்பொழுது தான் அவை உயிர்த்துடிப்பு உள்ளனவாக அமையும். இலக்கியம் என்பது வாழ்க்கை யைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி என்று சொல்வார்கள். எனவே நாம் வாழும் சமுதாயத்தில் தரிசித்த தரிசனங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இலக்கியங்களாக வெளிக் கொண்டு வரும் அதேவேளை, மக்களின் பல்வேறுபட்ட அவலங்களுக்கான தீர்வை யும் முன்வைக்க முனையவேண்டும். இன்று பலர் சமுதாயத்தில் காணப்படு கின்ற மக்களின் கஷ்டங்கள், துன்பங்கள்,
படைப்பிலக்கியத்தின்
வேதனைகளை மட்டும் சுட்டிக்காட்டி விட்டு தமது எழுத்துப்பணி நிறைவுபெற்றுவிட் டது என்று எண்ணுகிறார்கள். இது முழு மையான இலக்கியப் பணியாகாது.
இந்த இடத்தில் முன்னாள் தமிழ்நாட்டு மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறிய கருத்தை நோக்குவோம். " இலக்கி யம்பொழுது போக்குக்கருவி அல்ல. நயம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கக் கூடியதும் அல்ல. மக்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டியது இலக்கியம்” என் கிறார். “மாறும் என்ற விதியைத் தவிர மற்ற வையெல்லாம் மாறிக் கொண்டே இருக்கி றது” என்கிறார் கார்ல் மார்க்ஸ். ஆகவே, நாம் வாழும் கால மாற்றங்களோடு ஒட்டி யதாக இலக்கியங்கள் அமைய வேண்டும். அப்பொழுதுதான் யதார்த்தமான இலக்கி யங்களை வெளிக்கொண்டு வரமுடியும். |
“முன்பு மாதிரி புத்தகம் படிக்கும் மனோ பாவம் இப்பொழுது வலுவாகக் குறைந்து
இணுவில் ஒலி

விட்டது. நூலக இயக்கம் கூட தேங்கிப் போய்விட்டது. இந்நிலை நீடித்தால் இன் னும் இரண்டு தலைமுறை கழித்து வருபவ னுக்கு படிப்பதற்கு நல்ல இலக்கியமே இருக்காது எனலாம். நானொரு பத்திரி கைக்காரனாக இருப்பதால் தினமும் புதுப் புது இளம் எழுத்தார்களை அவர்களின் முதல் படைப்புகளோடு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் இலக்கியத்திற்கு மறுசெழுமை ஊட்டுவார்கள் என்ற நம் பிக்கை எனக்கு இருக்கிறது. படிப்பில் உள்ள லயிப்பு பார்ப்பதில் இல்லை. படிப் பது எனக்கும் புத்தகத்திற்கும் நேரடியாய் நிகழும் நிகழ்வு. புத்தகத்தோடு தோழமை கொள்வது மாதிரி தொலைக்காட்சியோடு
நோக்கம் : ஒரு பார்வை
அது முடியாது. புத்தகம் என்பது காதல் கடிதம் படிப்பது போல் எனக்கும் மட்டுமே ஆனது. ஒரு கவிதையைப் படிப்பதில் கிடைக்கும் இன்பம் தொலைக்காட்சியில் இல்லை. உலக அரங்கை தொலைக்காட்சி ஆக்கிரமித்துக் கொண்டது. தொலைக் காட்சி, இலக்கியத்தை கழுத்தை நெரித் துக் கொல்லப் பார்க்கிறது. என்றாலும் எழுத்துக்கள் மரிக்காது” என்று மலை யாள எழுத்தாளரும் பத்திரிகையாளரு மாகிய எம்.டி.வாசுதேவன் நாயர் இற் றைக்கு இருபது வருடங்களுக்கு முன் கூறிய கூற்று இன்றும் பொருந்துவனவா கவே காணமுடிகிறது.
"பத்திரிகைகளாகட்டும், புத்தகங்களா கட்டும் எண்ணிக்கையில் அதிகப்பட்டிருப் பதைக் கொண்டு நம்மால் திருப்தி கொள்ள முடியவில்லை. இவற்றில் தேசத்தின் நாடித் துடிப்பு எந்த அளவுக்கு எதிரொலி கொடுக்கிறதென்பது நமக்கு முக்கியம். சிறிய மனமுள்ள பெரிய மாளிகைக்குத்
- 16

Page 19
தான் நாம் மகத்துவம் கொடுக்கிறோமே யொழிய, பெரிய மனமுள்ள சிறிய குடிசை களுக்கு நாம் மகத்துவம் கொடுக்கிறோ மில்லை. பொழுதுபோக்குவதற்கான | நூல்களோ, பத்திரிகைகளோ எதுவும் இப் பொழுது நம்நாட்டுக்குத் தேவையில்லை. குவிந்து கிடக்கும் நம் இதயத்தை விசு வாசிக்கச் செய்யும் ஆற்றலுள்ள, வறண்டு கிடக்கும் நமது அறிவுக்கு ஈரமுண்டாக்கும் திறன் வாய்ந்த, இகலோகத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை வகுத்துக் காட் டும் வழிகள் நிறைந்த, நமது நிகழ்கால நிலைமையை நமக்கு நன்றாக உணர்த்திக் காட்டுகிற நூல்கள், கவிதைகள், பத்திரி கைகள் முதலியனவே இப்பொழுது தேவை. இவை தோன்றாத வரையில் நாம் நிம்மதி கொள்ள முடியாது” என்று தமிழ றிஞர் வெ.சாமிநாதசர்மா அன்று கூறிய தீர்க்க தரிசனம் இன்றைய இலங்கையின் இலக்கியப் போக்குக்கு எவ்வளவு பொருத் தமாக அமைந்துள்ளது.
“இலக்கியத்திற்கு இலக்கு இருக்க வேண்டும். இலக்கில்லாத எழுத்தை இலக் கியமாகக் கொள்ளமுடியாது. இலக்கு மக் . கள் மேம்பாட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும். மக்களே வரலாற்றின் உந்து சக்தியாக இருக்கின்றார்கள். இலக்கியப் படைப்புக்கள் அந்த மக்களின் வாழ்வை அவர்களது இன்ப துன்பங்களை, போராட் டங்களை அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும். இயற்கையுடன் மக்களையும் அவர்களது வாழ்வியலையும் | இணைக்காமல் படைப்புகள் புனைவதில் மக்களுக்கு பலனேதுமில்லை” என்கிறார் இலங்கையின் மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன்.
இன்றைய எழுத்தாளர்கள் தாம் எழுத் தாளர்கள் என்று நாமம் பெற்றுவிட வேண் | டும் என்பதற்காக எதையெல்லாமோ எழுதுகின்றார்கள். ஆனால் அவற்றை யெல்லாம் இலக்கியமாக ஏற்றுக்கொள்ள
இணுவில் ஒலி
| L TE) - L - jட ,

முடியாது என்று இலக்கியவாதிகள் கூறி வருவதையும் இந்த இடத்தில் தெரிவித் துக் கொள்ளவேண்டும். ஒரு படைப்புக்கு உருவமும் உள்ளடக்கமும் அவசியம். உள்ளடக்கம் இல்லாத ஆக்கம் உயிர்த் துடிப்பற்றது. உருவம் இல்லாத படைப்பு அது வெறும் கருத்து மாத்திரம்தான். உரு வத்தினதும் உள்ளடகத்தினதும் சங்கமத் தில்தான் உண்மையான, உயிர்துடிப்புள்ள படைப்பு உதயமாகின்றது. |
'இலக்கியம் மக்களுக்காக' என்ற கோட் பாடு வலுப்பெற்றிருந்த காலப் பகுதியில் தான், ஈழத்தின் படைப்பிலக்கியவாதிகள் பலர் உலக அரங்கில் மதிக்கப்பட்டார்கள். இந்தியாவின் தரமான சஞ்சிகைகள் (கலை மகள், சரஸ்வதி, தாமரை) இலங்கை எழுத் தாளர்களின் படைப்புகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்துள்ளன. அவர்களது படைப்புகள் மதிக்கப்பட்டன.
புற்றீசல்கள் போல இலங்கையில் பல தூல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எழுதுபவர்கள் தாங்கள் விரும்பியவுடன் தாம் எழுதியவற்றை நூல்களாக வெளிக் கொணர்கின்றார்கள். இவற்றில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில மட்டுமே இலக்கி பத்தரம் வாய்ந்தவையாக உள்ளன. இலங் -கையின் எந்தப் பகுதியில் வெளியிட்டாலும் அவற்றில் அநேகமானவை எனது விமர்ச னத்துக்காக அனுப்பப்படுவதால், அவற்றை முழுமையாக வாசிக்கும்போது, மேலே கூறப்பட்டகூற்றைஎன் அனுபவத்தின் வெளிப் பாடு என்று சொல்வதாகக் கொள்ளலாம்.
படைப்பிலக்கியம் என்று சொல்லும் போது சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திறனாய்வு, பத்தி எழுத்து,சிறுவர் இலக்கி பம், மொழிபெயர்ப்பு என்று பல துறை சார்ந்த அம்சங்களும் உள்ளக்கப்படும். இவற்றைப் படைப்பவர்களுக்குத் தேட லும், வாசிப்பும், அவைபற்றிய சிந்தனை பும் அனுபவ ரீதியாக அமைய வேண்டும். மேலும் சுதந்திரமாக எழுதக் கூடிய துணிவு
- 17

Page 20
இருக்கவேண்டும். அத்துடன் ஒரு எழுத் தாளன் பார்வையாளனாக மட்டும் நின்று எழுதாமல் பங்காளனாக நின்று தனது படைப்புகளை வெளிக்கொணர வேண டும். படைப்புக்குத் தெரிந்தெடுத்த களம், அங்கு வாழும் மக்களின் இன்ப துன்பங் கள், கலை, கலாசாரம், சடங்குகள், சம்பிர தாயங்கள், தொழில், பேச்சுமொழி உட் பட்ட மண் வாசனையுடன் எழுதப்படும் போது தான் அவை யதார்த்த இலக்கியங் களாக வெளிவரும்.
முதல் களப்பணி அதன் பின்புதான் எழுத்துப்பணி என்று வரையறுத்துக் கொண்டு, அந்த மக்களுடன் வாழ்ந்து அவர் களைப் பற்றிய முழு விபரங்களையும் நன்கு தெரிந்துகொண்டு, நாவல் இலக்கி யம் படைத்த தகழி சிவசங்கரப்பிள்ளை
யா/இணுவில் இந்த
|மது ஒழிப்பு தினத்தில் நடத்தப்பட்ட ஓவியப்
போட்டியில் இணுவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் தேசிய
மட்டத்தில் வெற்றியீட்டியுள்ளனர்,
செல்வன் புஸ்பராசா நிலவரசன் '1 ம் இடம் தரம் 11 ' ரூபா 30,000 பணப்பரிசு
செல்வன் இராசலிங்கம் ' விதுர்ஷகன்|
3 ம் இடம் A/L 'ரூபா 10,000 பணப்பரிசு
செல்வன் சின்னராசா டினேசன் 'ஆறுதல் பரிசு
(முதல் 25) A/L 'ரூபா 2,000 பணப்பரிசு
இணுவில் ஒலி

7- 1
(செம்மீன்) யையும், கு.சின்னப்ப பாரதி (தாகம், சங்கம், சர்க்கரை, சுரங்கம்) யை யும் மக்கள் இன்றும் மதிக்கிறார்கள்.
ஆகவே எமது இளம் எழுத்தாளர்கள் நிறைய எழுதிக் குவிக்க வேண்டும் என்று எண்ணாமல், “படைப்பின் நோக்கமும் அதன் தன்மையும் படிப்பவர் நெஞ்சம் அக லாதபடி நகர்த்திச்செல்லும் விதமும்தான் அந்தப் படைப்புக்குக் கிட்டும் வெற்றியா கும்” என்பதை மனதில் நிறுத்தி தமது ஆக்கங்களை வெளிக்கொண்டு வரவேண் டும். படைப்புகள் மற்றவர்கள் வாசித்துப் புரிந்து கொள்ளக்கூடியனவாக, இலகுவான வையாக, இனிமையானதாக இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் அந்த எழுத் துக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். .
த.சிவநித்திலன்
வவின் சாதனைகள்
சிறந்த சித்திர ஆசிரியருக்கான பரிசையும் இக்கல்லூரி ஆசிரியர்
எஸ்.ஜெகன்
பெற்றுள்ளார். மேற்படி கெளரவிப்பு நிகழ்வு கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் தினத்தை
முன்னிட்டு நடாத்தப்பட்ட கேலிச் சித்திரப் போட்டியில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட
செல்வி றஞ்சன் லக்ஷிகா உலக அஞ்சல் தினக் கட்டுரைப் போட்டியில் தேசிய ரீதியில் செல்வி க.மோகனஜெனனி 3ஆம் இடம்பெற்றுள்ளார். ரூபா 4,000 பணப்பரிசு

Page 21
கட்டுரை
இளைய தலை கல்வி நிலை : ஒ
மரகத் தீவின் சென்னிபோல் விளங்கும் யாழ். குடாநாட்டின் திலகம் போல் விளங் கும் இணுவில் கிராமத்தில்சைவத்தையும், தமிழையும் கண்ணெனப் போற்றி வாழும் மக்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டு வாழ்கிறார்கள். இணுவில் கிராமம் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் திகழு கின்றது.
இங்கு வாழ்பவர்களில் 90 சதவீதமா னோர் விவசாயிகள் தோட்டங்களில் கமத் தொழிலில் ஈடுபடுபவர்கள். இங்கு வாழ் வாதாரத் தொழிலாக மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. |
மேலும் தமிழ்க் கலாசாரத்துடன் சைவ பண்பாட்டுடனும் மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். இவர்களது பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர். இரண்டு கல்லூரிகள் இணுவிலில் விளங்கு கின்றன. இவை இரண்டும் கலவன் பாட சாலைகளாக 10 தரப் பாடசாலையாக விளங்குகின்றன. தரம் ஒன்று தொடக்கம் க.பொ.த. உயர்தரம் வரை (கலை, வர்த்த கம்) உள்ளது.
இன்றைய தலைமுறையினர் நாளைய தலைவர்கள். அந்த வகையில் அரச பாடத் திட்டத்திற்கு அமைவாக கட்டாயக் கல்வி 14 வயது வரை உள்ளடக்கப்பட்டுள்ளது.) பாடசாலை செல்லாது தொழிலிற்குச் கி செல்லமுடியாது. பாடசாலை செல்லாத மாணவர்களை வீடுவீடாகச் சென்று | கூட்டி வந்து கல்வி கற்பிக்கப்படுகிறது. எமது கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர் களில் 10 சதவீதமானோர் நகரப் பாட சாலைகளை நாடிச் செல்கின்றனர். 90
இணுவில் ஒலி
E G 2 ( E 4 4 4 எ உ 1= த ஒ எ எ எ த
சூ சூ சி
இ த இ ) :

முறையினரின் ஒரு நோக்கு
திருமதிசகலகலாவாணிதேவகரன்
' பிரதி அதிபர், ' யா/ இணுவில் இந்துக் கல்லூரி.
வீதமானோர் எமது கிராமத்திலேயே கல்வி கற்கிறார்கள்.
பெரும்பாலான மாணவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றவர்கள். கூலி வேலைகள் செய்பவர்களது பிள்ளைகள், பெற்றோர் வெங்காயம், புகையிலைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள். இதனால் எழுத, வாசிக்க அக்கறையில் மாதவர்களாக பிள்ளைகள் விளங்குகின் மார்கள். பகல் முழுவதும் வேலை செய்து பரும் பெற்றோர் இரவில் களைத்துப் =பாய் இருப்பவர்கள் பிள்ளைகளைக் கல்வியில் கவனிப்பவர்கள் அல்லர், பாட சாலை வரும் மாணவர்கள் கல்வியில் அக் றை இன்றிக் காணப்படுகின்றனர். பெரும் பாலான மாணவர்கள் கைத்தொலைபேசி ாவிப்பவர்களாகவும், பொழுது போக்காக ஊர் சுற்றித் திரிபவர்களாகவும், பெற்றோ கக்கு உதவி செய்பவர்களாகவும் விளை ாடித் திரிபவர்களாகவும் விளங்குகிறார் ளே ஒழிய கல்வி கற்கவேண்டும் நல்ல "லையில் இருக்க வேண்டும் என விரும்பு றோர்கள் இல்லை.
மேலும் இங்கு படித்து உத்தியோகம் ஈர்த்து எதைத்தான் சாதிக்க முடியும் வளிநாடுகளுக்குக் குறிப்பாக மத்திய ழக்கு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடு ளுக்கும் செல்ல வேண்டும் என்று எண்ணு றார்களே அன்றிப் படித்து தொழில் பார்க்க
13

Page 22
வேண்டும்என்று எண்ணுகிறார்கள் இல்லை.
பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல் கிறார்கள் ஆனால் படிப்பது இல்லை. தொலைக்காட்சிப் பெட்டியே தஞ்சம் என்று இருக்கிறார்கள். ஏ-9 பாதை (கண்டி வீதி) திறக்கப்பட்டதன் பின்புகுடாநாட்டில் சகல பிரதேச மக்களும் வந்து செல்கின் றனர் கட்டுப்பாடுகள் தளர்ந்து காணப்படு கின்றன. புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கவழக்கங்கள் மாணவர் மத்தியில் தலை விரித்தாடுகின்றன. பெற் றோரின் கண்காணிப்பில் வளரும் மாண வர்கள் நல்ல நிலையை அடைகிறார்கள். கண்காணிப்பற்ற பிள்ளைகள் கற்றலில் நாட்டம் இன்றித் திரிகின்றனர்.
படித்த குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தில் அக் கறையுடன் செயற்படுகின்றனர். படிக்காத பாமர மக்களின் பிள்ளைகள் கல்வி கற்பதை கசப்பாக எண்ணுகிறார்கள். அவர்களிடம் பணப் புழக்கம் காணப்படுகின்றது. மேசன் வேலை, தச்சுவேலை, கூலி வேலை எனச் சென்று பணம் பெற்று கண்ட கண்ட பழ கத்தில் ஈடுபடுகின்றனர் குடும்ப வறுமையே இவர்களது எதிர்காலத்தைப் பாதிக்கின்றது.
கல்வி கற்க மறுப்பவன் உலகில் வாழ மறுக்கிறான் என் கூற்றுக்கிணங்க எதிர் காலச் சந்ததியினரை நல்வழிப்படுத்த பாட சாலைகளும் ஆசிரியர்களும் இருந்த போதி லும் அவற்றின் மூலம் பயன் பெற்று நல் வாழ்வு பெற முடியாது போகின்ற இளந தலைமுறையினரை என்னென்றுகூறுவது. படிக்கிறதற்கு பல வழிகளுண்டு, பல கல்வி நிறுவனங்கள் உண்டு.
தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் வாய்ப்பைப் பெறக்கூடிய கற்கை நெறிகள் பல உண்டு தரம் எட்டுப் படித்தவர்கள் கூட தொழிற் கல்வி கற்கின்ற வாய்ப்பு இருக் கின்றது. ஊதாரித்தனமாக திரிக்கின்ற இளைய தலைமுறையினர் கல்வியில் நாட்டம் செலுத்தாமை கவலைக்குரிய
இணுவில் ஒலி

விடயமாகும், மாணவர்கள் விஞ்ஞான, கணிதத் துறைகளைக் கற்பதனாலேயே பயனைப் பெறக்கூடிய தன்மை உள்ளது. கலைத் துறையில் படித்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு பெறுவது கடினமான காரியமாக உள்ளது. விஞ்ஞானம், கணி தப் பிரிவுகளைக் கற்பதற்கு நகர்ப்புறப் பாடசாலைகளை நாட வேண்டிய நிலை காணப்படுகிறது. பிரத்தியேக வகுப்புகளில் இவற்றை மேலதிகமாகக் கற்பதற்கு போதிய பணம் இல்லாத மாணவர்களால் கற்கமுடியாது போகிறது.
“அன்ன சத்திரம் அமைப்பதிலும், ஆலயங்கள் அமைப்பதிலும் பார்க்க ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பதே மேலான தர்மம்” எனப் பாரதியார் கூறுகிறார் இன்று கல்வி கற்பதற்கு பல நூறு ரூபாய்களைக்கொடுக்க வேண்டியுள்ளது. பிரத்தியேக வகுப்புகளிற்கு கட்டுவதற்குக் கட்டுக்கட்டாகப் பணம் தேவைப்படுகிறது.
வசதி படைத்த பெற்றோரின் பிள்ளை களுக்கு பணம் கொடுத்துப் படிக்க வாய்ப் புக்கள் உண்டு. பணம் இருந்தால்தான் படிக்கலாம் என்ற நிலையில் வறுமைக்
மாணவர்களுக்கான
கட்டுரைப் போட்டி | “இணுவில் ஒலி” நடத்திய கட்டுரைப் போட்
டிக்கு ஏராளமான கட்டுரைகள் கிடைத்துள் ளன, மிகுந்த உற்சாகத்துடன் பங்கு கொண்ட மாணவச் செல்வங்களுக்கும், அவர்களை உற்சாகப்படுத்தி எழுத்த வைத்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களின் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் பரிசீலித்து அவற்றையெல்லாம்எமக்கு அனுப்பிவைத்த மதிப்பார்ந்த அதிபர்களுக்கும் எமது நன்றி யினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கட்டுரைகள் நடுவர்களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. அதன் பெறுபேறுகள் பத்திரிகை களில் பிரசுரமாகும் என்பதனையும் அறியத் தருகின்றோம்.
- ஆசிரியர்.

Page 23
TUD.:1 15
கோட்டின் கீழ் இருக்கும் மாணவர்களால் எப்படிப் படிக்க முடியும். உணவுப் பண்டங் களின் விலையேற்றமும், பெண்களைப் பெற்ற பெற்றோரின் சீதனப் பிரச்சினை யும், வாழ்வில் தலைதூக்கும்போது படிப்பா? உணவா? வாழ்வா எனப் போராடும் குடும் ( பத்தில் பிறந்த மாணவர்களது கல்வி நிலை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. அன்றாட வாழ்வைக் கொண்டு செலுத்த முடியாத 8 பெற்றோரின் பிள்ளைகளின் கல்வி நிலை பாதிப்படைகின்றது. கல்வியை வளர்க்க |
( பாராட்டு வ எயூஷணம் விருது பெற்றவர்.
"இணுவில் ஒலி" றெ
இன்னிசை விகுர். - இணுவில் 3. ஆர். இராயகிதம்
சாயர்புக் தமிழ்ச்சங்கம் சங்கரப் "தமிழவேள் இ க. கந்தசும்
- - - - -
க ம்ட்டர் பர்கா
இணுவில் ஒலி

AFPNA எமது கிராமத்தில் நூல் நிலையமும், அறி வாலயமும் இருந்த போதிலும் அங்கு சென்று கற்பதற்கு அறிவை வளம்படுத்து வதற்கு நேரம் வராத மாணவர்கள் கம்பி யூட்டர் கடைகளுக்குச் சென்று நேரம் போவது தெரியாது விளையாடுகிறார்கள்.
திருடனைப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இளைய தலைமுறையினர் கல்வி கற்று உயர்வடையவேண்டும் என்று எண்ணி னால் கற்ற சமூகம் உருவாகும். )
கொழும்புத் தமிழ்ச் சங்கத் களுக்குப் பாராட்டு
தில் அண்மையில் நடைபெற்ற “இணுவில் ஒலி" சஞ்சிகையின்
நான்காவது இதழின் வெளி மனன் குழுவினர்
யீட்டுரையை இதழாசிரியர்
தம்பு சிவா வழங்குவதையும் வாமி அரங்கு"
கலாபூஷண விருதுபெற்றவர் களைஅண்ணாதொழிலகஅதி பர் திரு.எஸ்.பி.நடராஜாபொன் னாடை போர்த்துக் கெளரவிப் பதையும்பராட்டுப்பெற்று இணு வில் திருவூருக்குப் பெருமை தேடித் தந்த கலைஞர்களை யும் காண்க.
1ான பார்டபம்.
சாய்ய IED) காதல் - 4 |
சங்கரப்

Page 24
  

Page 25
- "%டடா) %_ச்
%y = u - நி 1
“பறவாய் இல்லை.” முற்றத்தை கூட்டத் தொடங்கினாள். அப்போது வாசலில் மோட்டர் சைக்கிள் ஒன்று வந்து நின்றது. முற்றம் கூட்டுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். ஒரு வாட்ட சாட்டமான இளைஞன் படலைக்குள் நின்றிருந்தான். )
“கல்யாணப்புறோக்கர் கந்தசாமி யண் ணையின் வீடு இதுதானோ?” என்று கேட் டான்.
“இல்லை” என்று தலையசைத்தவள், “நீங்கள் இப்பிடியே ஒழுங்கையாலை போனால்ஒருமுடக்குவரும் அதையும்தாண் டிப்போய் இடதுபக்கம் திரும்பினால் வாற, இரண்டாவது வீடு. நீலநிறகேற். ( அதுதான் கந்தசாமியண்ணை வீடு.” என்று பதில்கூற “சரிசரி...” என்று கூறி சிரித்துக் கொண்டு அவன் போய்விட்டான்.
அன்று காலை பத்துமணியளவில் வீட் டுக்கு வந்த கந்தசாமியண்ணை மாப்பிள்ளை வட்டார் பெண்பார்க்க வரமாட்டார்களாம் என்று கூறியபோது எல்லோருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது. "முன்கூட்டியே சொல்லி அனுப்பி இருக்கினம். எனக்கும் ஒன்றும் விளங்கேல்லை. நான் ஒருக்கால் அவையளின்றை வீட்டை போட்டுவாறன்” என்றார் புறோக்கர் கந்தசாமியண்ணை. "யாரோ கல்லுக்குத்திப் போட்டாங்க ளப்பா” என்று சலித்துக்கொண்டார் அப்பா.
அன்று மாலையே வீட்டுக்கு வந்தார் புறோக்கர். எல்லோரும் காரணம் புரியா மல் புறோக்கர் முகத்தைப் பார்த்தனர். "ஏற் கெனவே காலையிலை மாப்பிள்ளை, பெண்ணைப் பார்த்திட்டாராம். ஏதோ அவசரமாம். உடனேயே கொழும்புக்கு போய்விட்டாராம்” என்று அவர் கூறிய ( போது தான் கீதாவுக்கு உண்மை புரிந்தது.
காலையிலை நித்திரையாலை எழுந்த | கோலத்துடன் அவனைச் சந்தித்தது “ம் ட அவன்தான் மாப்பிள்ளை!” அவளுக்கு சங்கடமாய் இருந்தது. சீ இதென்ன கொடுமை. இப்படியொரு நிலமை எந்த
இணுவில் ஒலி
- - - "I 4, 4)
க
13 F G TL 6 இ 5 1 2 E F
E

பெண்ணுக்குமே வரக்கூடாது. அழுகை பாக இருந்தது. நகை, பூச்சு, பட்டுப் புடவை என்று ஆயிரம் அலங்காரங்க ளோடை ஒரு பெண்ணைப் பார்த்தே “பிடிக்கவில்லை” என்று கூறுவாங்கள். காலங்காத்தாலை நித்திரையாலை எழும் பின பிள்ளையைப் பார்த்திட்டு போயிருக் கிறான் பெடியன். |
“இனியென்ன வேறை இடம் பார்க்க வேண்டியதுதான்,” என்றார் அப்பா.
"நீங்கள் ஒன்றுக்கும் யோசியாதை புங்கோ அடுத்த கிழமைக்குள்ளை வேறை இதைவிட நல்ல மாப்பிள்ளையை நான் கொண்டுவாறன்.” என்று புறோக்கர்பாணி பிலே கூறினார் கந்தசாமியண்ணை.
எங்கடை பிள்ளைக்கு நல்ல இடமாய் அமைய வேணும் என்று அம்மா வேண் டாத தெய்வம் இல்லை. மாப்பிள்ளையை விசாரிக்கவென கால்நடையாய் நடந்து செருப்பை தேய்க்கப்போகும் அப்பா. இப் படியாகத்தான் இனி காலம் கழியப் போகின்றதா? இனி வாராவாரம் பெண் பார்க்கும் படலம்தானோ? சீ ஆண்கள் மீது, கல்யாணத் பின் மீதே வெறுப்பாக இருந்
து.
ஒரு வாரத்தின்பின் ஒரு . டிதம் வந்தது. அதை பிரித்தபோது, "அன்புள்ள மாமா, மாமிக்கு! என்று தொடங்கி, நாங்கள் குறித்த தினத்தில் பெண் பார்க்க ராததை இட்டு முதலில் ன்னை மன்னித்துக் கொள் நங்கள். அவசர வேலை. விர, உங்கள் பெண்ணை என் வாழ்க்கை பூராகவும்
ட்டுப்புடவையிலும், தங்க . கையிலுமாபார்த்துக்கொண் ருக்கப் போகின்றேன்? பண்ணை பூசி, மெழுகி,

Page 26
அழகுபடுத்தி ஒரு காட்சிப்பொருளாக காண் பிப்பதோ, பாடத்தெரியுமா, ஆடத்தெரி யுமா, சமைக்க தெரியுமா? என்று விசா ரணைக் கமிசன் வைப்பதிலோ, அல்லது பட்சி, பலகாரம் சாப்பிட்டு பிறகு பிடிக்க வில்லை என்று கடிதம் போடுவதிலோ எனக்கு உடன்பாடு இல்லை. உண்மையில் எது அழகு? ஒரு சாதாரண சூழ்நிலையில் உங்கள் பெண்ணைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்து விட்டது. பெண்ணுக்கும் என்னைப் பிடித்திருந்தால் திருமணத்திற்கு வேண்டிய ஒழுங்குகளை செய்யலாம். நன்றி” என்று சுருக்கமாக நாகரீகமாக எழு
(அறிந்தவையும் தெரிந்த
* இன்றைய காலகட்டத்தில் தமிழ், சிங்க ளம் ஆகிய தாய்மொழிகளிலே கற்கும் மாண வர்களிடத்துத் தாழ்வுச் சிக்கல் ஏற்படத் தொடங்கியுள்ளது. தாய்மொழி வழிக் கல்வி கற் றோரின் உத்தியோக வாய்ப்புக்கள் ஒடுக்கப்படு தல் அவர்களிடத்து உளவியல் தாக்கங்களை மேலும் அதிகரிக்கச் செய்து வருகின்றது. தாய் மொழிக் கல்வியை விருத்தி செய்த இலங்கை யல் பல்கலைக்கழங்கள் இப்பொழுது ஆங்கில மொழி வழிக் கல்விக்குப் படிப்படியாக மாறத் தொடங்கியுள்ளன. எமது நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியை அமுல் நடத்தியமையில் விடப்பட்ட பாரிய தவறுகளும் இச்சந்தர்ப்பத் திலே சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது. தமிழ், சிங்களம் முதலாம் தாய் மொழிக் கல்வியை இலங்கையில் வளர்தெடுத்த வேளை இரண் டாம் மொழியாகிய ஆங்கிலத்தை வினைத் திறனுடன் வளர்த்தெடுப்பதற்கு உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படாமையினால் ஆங் கில மொழியறிவு வீழ்ச்சியடையத் தொடங்கிய துடன் ஆங்கில மொழிவாயிலாகப் பெறப்படத் தக்க அறிவுச் சுரங்கத்தை அணுகமுடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
* விஞ்ஞானத்தின் பயன்பாடு மனிதர் களுக்குப் போரையும் அழிவையும் தந்து துன் புறச் செய்தமையால் விஞ்ஞானத்தின் பயன் பாட்டில் அடிப்படை மாற்றங்களைக் கோரி
இணுவில் ஒலி

தப்பட்டு இருந்தது.
எல்லோர் முகங்களிலும் சந்தோஷம். பூரிப்பு! "பார்த்தியாகீதா, பெண்ணை ஒரு அலங்காரப் பொருளாக பார்க்கிறவனை விட, உண்மையான, இயல்பான, அழகை நேசிக்கிறவன் உனக்கு மாப்பிள்ளையாக கிடைச்சிருக்கிறான். இதைவிட ஒரு பெண் ணுக்கு என்னவேணும்.? உண்மையிலே நீ அதிஷ்டசாலிதான்.” என்று அவளுடைய தோழி வாணி கூறியபோது அவள் பூரித் துப்போனாள். எது அழகு என்பது இப் பொழுதான் அவளுக்கும் புரியத்தொடங் கியது.
தவையும்
எழுந்த இயக்கங்களுள் ஒன்று தீவிரவாத விஞ் ஞான இயக்கமாகும். சில காலப் பகுதிகளில் இவ்வியக்கம் நன்கு இயங்கிற்று. முதலாவது, 1930 - 1950 வரையுள்ள உலகப்போர் நடந்த காலப் பகுதி .இரண்டாவது, 1960 - 1975 இற்கு இடைப்பட்ட வியட்னாம் போர் நடந்த காலப் பகுதி. இவ்விரு காலப் பகுதிகளிலும் விஞ்ஞா னமும் தொழில்நுட்பமும் இராணுவ நோக்கங் களுக்குப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து விஞ் ஞானிகள் இவ்வாறான இயக்கங்களைத்தோற் றுவித்தனர். முதலாவது காலப் பகுதியில் யப் பானில் அணுகுண்டும், இரண் டாவது காலப் பகுதியில் வியட்னாமில் நேபாம் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இச்சம்பவங்கள், அர சாங்கங்கள் விஞ்ஞானத்தை அழிவு நோக்கிப் பயன்படுத்தியமையால் அது தொடர்பான அரசியல் ஒழுக்கநெறிப் பிரச்சினைகள் தோன்றின.
* யாழ்ப்பாணத்துக் கல்விப் பாரம்பரியம் மிகவும் தொன்மைவாய்ந்தது. கல்வியானது யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்துடன் ஒன்றி விட்ட அம்சமாகும். மக்கள் வாழ்வுடன் இரண் டறக் கலந்தது கல்வி என்று சொல்லும் அள வுக்கு யாழ்ப்பாணத்தவர் கல்விக்கு முக்கி யத்துவம் கொடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்து மக்கள் தம்மை ஒறுத்தேனும் கல்வியை வளர்க்கும்பண்புடையவர்களாக இருந்துள்ளனர்.
- 24

Page 27
கட்டுரை
ஓய்வறியா உல ஓய்வுபெறும் அதி
கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் யாழ்.பல்கலைக்கழகம்
'அன்பென்று கொட்டு முரசே! அதில்
யார்க்கும் விடுதலை உண்டு பின்பு மனிதர்களெல்லாம் - கல்வி |
பெற்றுப் பதம் பெற்று வாழ்வார்.”
வயிற்றுக்கு சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து - இந்த |
பாரை உயர்த்திட வேண்டும். ஆம் திண்ணைப் பள்ளிகளும், நிலா முற்றப்பள்ளிகளும் கோயில்முன்றல்புராண படனங்களும், தொழில் தளங்களில் படிக் கப்பட்டு வந்த இதிகாச புராண வாசிப்புக் களும் யாழ்ப்பாணத்தின் கல்விப் புலங்க ளாக வரலாற்றில் அறியப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்திறங்கிய ஆங்கிலேய சமூகத்தினரால் மேற்குலகக் கல்வி முறை 19ஆம் நூற்றாண்டில் கால் ஊன்றியது. அதன் ஒரு தொடக்கமாவே இணுவில் கிராமத்தில் அமெரிக்க மிஷன ரிமாரால் நடாத்தப்பட்ட ஸ்ரான்லி டியூக் பாடசாலை 1903 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இயங்கத் தொடங்கியது. இணுவில் அமெரிக்க மிஷன் தமிழ்க் கல் வன் பாடசாலையாக 1960 களில் அரசாங் கம் பொறுப்பேற்கும் வரை மிஷனரிமாரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
1930 இல் சைவத்தமிழ்ப் பண்பாட்டை முன்னிலைப்படுத்தி இணுவில் மேற்கில்
இணுவில் ஒலி

ஒழப்பினனாகி
பர் சதானந்தன்
மு.அப்பாக்குட்டியின் ஆதரவுடன் மயில் வாகனம்அவர்கள்அனு சரணையுடன் பொன் னையா அவர்களின் நிர்வாகப் பொறுப்பு) டன் இணுவில் சைவ மகாஜனக் கல்லூரி தோற்றுவிக் கப்பட்
ஓய்வு பெறும் டது. திரு.ஆ.சின்னத்
அதிபர் தம்பி தலைமை ஆசி அ.சதானந்தன் ரியராகவும் இதர மூன்று ஆசிரியர்களு டன் 26 மாணவர்கள் கொண்ட பாடசாலை யாக உருப் பெற்றது. அதன் அதிபர்களாக திருவாளர்கள் ஆ.செல்லப்பா, வ.நடராசா, பிரம்மஸ்ரீ வைத்தியநாதசர்மா, திருமதி த, இரத்தினம், திரு.எஸ். சிவசுப்பிரமணியம், திரு.மு.பேரம்பலம் மற்றும் திரு.செ. சோதிப்பெருமாளும் இணுவில் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர்களாகதிரு எஸ்.ஆறுமுகம், திருமதி ச.பத்தினிப்பிள்ளை, திரு.சி.கனகசுந்தரம், திருமதி ப,ஆனந்தர் மற்றும் திரு. செ. சோதிப்பெருமாள் ஆகியோர் கடமை பாற்றினர்.
1992 இல் வடமாநிலக்கல்விப் பணிப்பா ளராக இருந்த இரா.சுந்தரலிங்கம் அவர் கள் வழிகாட்டலில் திரு.செ.சோதிப்பெரு மாள் தலைமையில் இரண்டு பாடசாலை களும் ஒன்றாக்கப்பட்டு இணுவில் மத்திய கல்லூரி என நாமகரணம் சூட்டப்பட்டது.
அன்று முதல் இன்றுவரை பாடசாலை பின் வளர்ச்சி போற்றுதலுக்குரிய ஒன்றா 5வே விளங்குகின்றது. திரு.செ.சோதிப் பெருமாளைத் தொடர்ந்து சைவப்புலவர்
- 25

Page 28
மு.திருஞானசம்பந்தபிள்ளை, எழுத்தாளர் துரைஎங்கரசு ஆகியோர் தலைமை ஆசிரி யர்களாகப் பாடசாலையை வளர்த்தெடுத் தனர். 2006 மே மாதம் முதல் திரு.அ. சதா னந்தன் கடந்த ஏழு வருடங்களாக இணு வில மத்திய கல்லூரியை ஒரு புதிய தடத்தில் வழிநடத்தி வந்துள்ளார். ஏப்ரல் மாதத்துடன் ஓய்வுபெறும்வரை இணுவில் மத்திய கல்லூரிக்கு ஒரு புதிய முகத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக அல்லும்பகலும் அயராது பாடுபாட்டுள்ளார்.
உப அதிபர் திரு.ம.உதயகுமார் மற்றும் சக ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வி விளையாட்டு நடனம், நாடகம், சித்திரம் எனப் பல்வேறு கற்கைகளுக்குப் புறம்பான கல்வி நடவடிக்கைகளிலும் பாடசாலை வீறுநடைபோட வைத்துள்ளார் என்றால் மிகையாகாது.
10 பாடசாலையாக ஏறக்குறைய 1000 மாணவர்களைக்கொண்டியங்கும் இக்கல் லூரியில் தரம் ஒன்று முதல் பதின்மூன்று வரை 37 வகுப்புப் பிரிவுகள் காணப்படுகின் றன. கிழக்கில் புளியடி ஒழுங்கையில் அமைந்துள்ள ஆரம்பப் பிரிவில் ஆங்கில செயற்பாட்டு அறையும் சிறுவர் விளை யாட்டுப் பிரிவும் மாணவர்களின் செயற் பாட்டுக்குக் களம் அமைத்துக்கொடுக்கின் றன. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையால் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான அடைவு மட்டத் தைப் பாடசாலை பெற்று வருகிறது. யாழ்ப் பாண நகரை நோக்கிய நகர்வில் பல திறமை
மிக்கவர்கள் சென் றாலும் உள்ளூரில் படிக்கவிழையும்மாண வர்களுக்கு ஒரு சிறப்
2007 க.பொ.த.சா/த அதிகூடிய பெறுபேறு 10A - வே.அஜந்தினி
இணுவில் ஒலி

2011 தேசிய தமிழ்மொழித்தினவிழா நடனம் முதலாம் இடம் - வி.வானதி
பான வளம் மிக்க பாடசாலையாக இணு வில் மத்திய கல்லூரியை ஆக்கிய பெருமை இளைப்பாறும் அதிபர் திரு. அ.சதானந்தத் தையே சாரும். கணினிக் கூடம், சித்திரக் கூடம், விஞ்ஞான கூடம் எனப் பல கூடங் களையும் உருவாக்கி சிறப்பான சூழலை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைப் பெறு பெறுகளிலும் கணித விஞ்ஞான பாடங் களில் 50% இற்கும் மேற்பட்ட அடைவைக் காட்டி நிற்கும் அதேவேளை 10 ஏ(வே. அஜந்தினி) 9ஏ (பா.பவித்திரன்) போன்ற சிறப்புப் பெறுபேறுகளையும் மாணவர் காட்டி வருகின்றனர்.
இதேபோல க.பொ.த. உயர்தரத்தில் 3 ஏ ( தே.பவிராஜ் 2011) 2ஏ,பி.போன்ற உயர் தேர்ச்சிகளையும் மாணவர் காட்டி வரும் அதேவேளையில் பல்கலைக்கழகத்திற் கும், கல்வியியற் கல்லூரிகளுக்கும் மாண வர் அனுமதிபெறும் அளவுக்குகல்வித்தரம் பேணப்பட்டு வருவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
கல்விசார் நடவடிக்கைகளுடன் கல்வி சாரா செயற்பாடுகளிலும் ( இணைப்பாட விதான) மாணவர் சாதனைகள் வலய மட் டம், மாகாண மட்டம், தேசிய மட்டம் எனும் பல விருதுகளைப் பெற வழிசமைக்கும் அளவுக்கு அதிபர், ஆசிரியர், மாணவரின் ஒருமித்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு
- 26
- 5

Page 29
வருகிறது. தேசிய மட்டத்தில் 2008 முதல் 2 போட்டியில் முதல் இட மும்.இசை நாடகத்தி இலும் மாகாண மட்டத்தில் முதல் இடமும் தான் 2011இல் தேசிய மட்டத்தல் முதல் இடமும் ( செல்வி வி.வானதி), நாட்டிய நாடகத்தில் மட்டத்தில் முதல் இடமும் பெற்று சாதனை புரிற விவாதம், தனிப்பேச்சு, தனி இசை, ஆங்கில எ ளாக்கம் ஆகியவற்றில் மாகாண மட்டத்தில் தோடு விளையாட்டிலும் குண்டெறிதல், தட களில் விசேட பரிசு களும் பெற்றுக் கொண்ட,
2011 இல் தட்டெறிதலிலும்2012 இல்குண்டெ மட்டத்தில் பி.பிரசாத் முதல் இடத்தைப் டெ தக்கது. வலய மட்டத்தில் கபடி விளையாட்டி பெற்று, கிரிக்கெட்டில் 2ஆம் இடத்தைப் பெ சாதனை புரிந்தனர்.
2012 இல் மாற்றுத் திறனுடையோர் தின, நாடகத்தில் வலய மட்டத்தில் 1ஆம் பரின தனிப்பேச்சில் மாகாண மட்டத்தில் 2012 இல் இடத்தைப் பெற்றமை பாடசாலைக்குப் பெ சித்திரப் போட்டியில் 36 மாணவர்கள் 2006 பரிசில்களை வென்றுள்ளார்கள்.
இவ்வாறாக பல்வேறு வளக்குறைபாடுகள்ட உப அதிபர், பகுதித் தலைவர்கள் அபிவிருத்த மாணவர் சங்கம், புலம் பெயர்ந்து வாழும் நம். ரின் கூட்டு ஒத்துழைப்புடன் இணுவில் மத்திய புதிய முகத்தை வழங்கி ஓய்வு பெறும் திரு.க சமுதாயச் சிற்பியாகிறார். இலட்சிய அதிபராக! ஏப்ரல் 2013 உடன் ஓய்வுநிலை அடைந்தாலும் கல்வி உலகம், மாணவர்கள் மத்தியில் என்றென் களை புதிய தலைமுறையினர் மத்தியில் தோற்று
நிறைவு நிகழ்வாக 03.04.2013 அன்று இடம் சஞ்சிகையான “மத்திய தீபம்' அதிபர் அ.சதான வித் தீபத்தினை மாணவர் வாழ்வில் ஒளியேற். திகழ்கின்றது. பல்வேறு பண்பாட்டு அம்சங்கள் இணுவை மண்ணுக்கு அங்கு வாழ்ந்து மத்தி கல்வி நனிபெற்றுச் செல்லும் மாணவர்க்கு ம தவப்புதல்வனாக அதிபர் அ.சதானந்தன் : மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புகழ்பெற்ற வடமாகாணக் குழுவின் தலைவராகவும் எழுப் அதிபர் சதானந்தன், கல்வித்துறை வரலாற்றின் துள்ளமை மக்களாலும் மாணவராலும் நன்றிய
இணுவில் ஒலி

2011 வரை சித்திரப் தில் 2009 இலும் 2011 னி நடனத்தில் 2010, செல்வன் க.பவன், 3 2011 இல் தேசிய ந்த மத்திய கல்லூரி ழுத்து, மென்பொரு பரிசுகளை வென்ற ட்டெறிதல், நிகழ்வு
2011 க.பொ.த உத அதிகூடிய பெறுபேறு 3A தே.ப்பிராத்
எறிதலிலும் மாகாண பற்றமை குறிப்பிடத் ல் 1ஆம் இடத்தைப் பற்று மாணவர்கள்
த்தை ஒட்டிய குழு சைப் பெற்றதொடு ல் த.மதிஜன் 1ஆம்
19 வயது ஆண்கள் பருமை சேர்த்தது.
பிரிவில் 5 முதல் பல்வேறு
மாகாணமட்டப்
போட்டியில் மத்தியில் ஆசிரியர்,
குண்டுபோடுதல்
முதலாம் இடம் நிச் சங்கம், பழைய
பி.பிரஷாத் மவர்கள் எனப் பல ப கல்லூரிக்கு ஒரு அ.சதானந்தன் ஒரு உயர்ந்து நிற்கிறார். அவர் கட்டி எழுப்பிய ன்றும் பல உலகங் விக்க வடிகாலாகும். பெற்ற கல்லூரியின் எந்தன் பற்றிய கல் றும் குறியீடாகவே
2012மாகாண ளுக்கும் புகழ்பெற்ற
தமிழ்மொழித்தின
விழா பேச்சுப்போட்டி யெ கல்லூரியூடாக
சிரேஷ்ட பிரிவில் றக்கமுடியாத ஒரு முதலாம் இடம் விளங்குகின்றார். த.மதிஜனன் உதைபந்தாட்ட குழுத் தலைவராகவும், துகளின் மத்தியில் துலங்கிய ஓய்வுநிலை லும் ஒரு சிறப்பான இடத்தைத் தக்கவைத் புடன் போற்றப்படுகின்றது.
27

Page 30
கலவி
இலங்கையும் உயர் க
இலங்கையின் உயர்கல்விக் கொள்கை யினால், ஒரு குறிப்பிட்ட தொகையினராலேயே பல்கலைக்கழகம் சென்று கல்வியைத் தொடர் முடிகிறது. பல்கலைக்கழகத்திற்குச் செல்லத் தகுதி பெற்றிருந்தும் பலருக்கு உயர் கல்வி யைத் தொடரமுடியாத நிலை இலங்கையில் இருந்து வருகிறது. இலங்கையில் உள்ள 15 பல்கலைக்கழகங்களுக்குச் சுமார் இருபதா யிரம் வரையிலான மாணவர்களே வருடா வரு டம் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள். இவ் வருடம் சற்றுக் சுடுதலானவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஏனையவர்களின் நிலையை நோக்கும் போது ஒரு பகுதியினர் திறந்த பல் கலைக்கழகத்திற்கும், வேறு சிலர் கல்வியியல் கல்லூரிகளுக்கும் செல்வதை அவதானிக்க முடிகிறது. பணம் படைத்தவர்கள் கட்டணம் செலுத்தி தனியார் உயர்கல்வி நிலையங்களில் கல்வியை மேற்கொள்ளுகின்றார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் தனியார் பல் கலைக்கழகங்கள் நிறுவப்படுவதை ஒரு பகுதி யினர் எதிர்த்து வருகின்றனர். அதற்கு அவர் கள் கூறும் காரணங்கள்: -
01. பல்கலைக்கழகக் கல்வியின் தரம் குறைந்துவிடும்.
02. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கவர்ச்சியான சம்பளம் காரணமாகத் தனியார் பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுவிட்டால், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்க
ளுக்குத் தட்டுப்பாடு நிலவும்.
03. ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி பெற வாய்ப்பு இல்லாமல் போகும். இலவசக் கல்வி பாதிப்புள்ளாகும்.
04. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களால் எமது நாட்டின் பொருளாதாரம் சுரண் டப்படும் நிலை தோன்றும்.
05. தாய்மொழிக் கல்வியின் நிலை கேள் விக்குள்ளாகும்.
இணுவில் ஒலி

கல்வியும் : ஒரு நோக்கு
06. கிராமப் புறங்களை விட்டு நகர்ப் புறங் களை நாடவேண்டிய நிலையில் கலாசாரம், பண்பாடுகள் சீரழியக்கூடிய நிலை தோன்றும்.
07. உலகமயமாக்கலால் பல்தேசியக் கம்பனிகளின் ஆதிக்கம் காரணமாக வறிய நாடுகளின் நிலை மோசமடையும்.
இத்தகைய அசாதாரண நிலை முன்வைக்கப் பட்டாலும், கல்விக்காகச் செலவு செய்யப் படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகள் மாற்றுவழிகளைச் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளன. உலக வங்கி கடன் வழங் கும் நாடுகளின் உள்ளக விடயங்களில் தனது அக்கறையைக் காட்டி வருவது அவதானிப் புக்குரிய விடயம்.
இலங்கையின் உயர்கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வரும் உலக வங்கி, உயர் கல்வி பற்றிய தனது அறிக்கையில் (TOWERS OF LEARNING -2009) தனியாரின் உயர்கல்வி பற்றிய விரிவான பரிந்துரைகளை அவதானிக் கக்கூடியதாக இருக்கின்றது. அதில் 'இலங்கை பின்பற்றி வந்த அரசாங்கமையப் பொருளா தார முறையைப் பின்பற்றிய நாடுகள் இன்று தனியார் துறையின் உதவியுடன் உயர் கல் வியை விரிவுபடுத்தியுள்ளன. அதற்கு உதார ணமாக ருஷ்யா, சீனா, போலாந்து, ஹங்கேரி, ரூமேனியா, வியட்நாம் ஆகிய நாடுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்நிலையில் இலங்கையும் இவ்வழி முறையைக் கையாள் வது சிறப்பானது” எனச் சொல்லப்படுகின்றது.
இவ்வாறான வழிமுறையைக் கையாள்வ தால் பல நன்மைகள் உண்டென உலக வங்கி யின் 2009 ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. அதாவது தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் தொழில் முறைக் கற்கை நெறி களை வழங்குவதால் உயர்கல்வி வாய்ப்புக்கள் விரிவுடைய முடியும். மேலும் அதிக அளவில்
28

Page 31
புதிய வளங்கள் உயர்கல்வித் துறைக்கு வந்து சேர வாய்ப்புண்டு. அத்துடன் நன்கு இயங் கக்கூடிய தனியார் உயர்கல்வி பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரியும். இதேவேளை, கட்டணம் அறவிடும் தனியார் உயர்கல்வி நிலையங்கள், திறமை மிக்க வறிய மாணவர் களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புலமைப் பரிசில்கள், கடன் உதவிகள், பண வவுச்சர்கள் போன்றவற்றை வழங்கவேண்டும் என்பது உலகவங்கியின் கருத்தாகும். )
இலங்கையில் தனியார் பல்கலைக் கழ கங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரு கின்ற போதிலும், 50க்கும் மேற்பட்ட தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் செயற்பட்டு வரு கின்றன. அங்கு 12 சதவீதமான மாணவர்கள் கிட்டத்தட்ட 46,000 மாணவர்கள் கட்டணம் செலுத்தி உயர்கல்வியை மேற்கொண்டு வரு கின்றார்கள். தனியார் உயர்கல்வி நிறுவ னங்கள் பட்டங்கள் வழங்கும் கல்வி நிலை யங்களாகவும், குறைந்த மட்டத்தில் சான்றிதழ் களையும், டிப்ளோமாக்களையும் வழங்கும் நிலையங்களாகவும் உள்ளன. பத்து உயர் கல்வி நிலையங்களில் 2700 மாணவர்கள் வரை பட்டக் கல்வி கற்பவர்களாக உள்ளனர். முகாமைத்துவ கணக்காளர் சங்கம் போன்ற . உயர் தொழில்முறைச் சங்கங்கள் வழங்கும் கல்வித் தகுதிகளைப் பெற்றுக் கொள்ளும் | நோக்கில் பயிலுபவர்களும் இருக்கிறார்கள், இத்தகைய பல்துறை சார்ந்த செயற்பாடுகள் மூலம் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் படிப்படியாக தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகின்றன.
இலங்கையில் பட்டக் கல்வி வழங்கும் நிறு 6 வனங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களுடன் இணைக்கப்பட்டவையாகச் செயற் படுகின்றன. பெரிய பிரித்தானியா, அவுஸ்திரே லியா, ஐக்கிய அமெரிக்கா, மலேசியா, சிங்கப் கி - பூர், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவையாக அவை உள்ளன. இவ்வாறான தனியார் உயர் கல்வி ஏற்பாடுகள், பொதுவாக இலங்கையின் க உயர் கல்வி முறையை சர்வதேச உயர்கல்வி நி ஏற்பாடுகளுடன் இணைந்து முன்னெடுப்பதா
இணுவில் ஒலி--
61. டெ =ெ + அ ) 1. பூ = - 5
"தி தி 8
எ:

னது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
எப்படியாக இருந்த போதிலும் கல்வியை ஒரு வியாபாரப் பண்டமாகக் கொண்டு வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இலங்கை மாணவர்களைச் சுரண்டுபவையாகவே இருக் கின்றன என்பதை நம்மில் பலர் ஏற்றுக்கொள் வதில்லை. இந்த நிலை தொடருமானால் இன் னும்பல நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இலங் கையில் காலூன்ற முற்படும்.
ஆங்கில மொழி வழியே தனியார் உயர் கல்வி நிலையங்களும் தொழில் சார்புடைய, அல்லது உலக அரங்கில்காணப்படும் வேலை வாய்ப்புக்களுடன் தொடர்புடைய கணக்கி பல், சந்தைப்படுத்தல், சட்டம், முகாமைத்து வம், மனிதவள முகாமைத்துவம் போன்ற கற்கை நெறிகளை முன்னெடுத்துச் செல்லு கின்றன. இவற்றை இன்றைய பெற்றோர்களும் மாணவர்களும் பெரிதும் விரும்புகின்றார்கள், வளர்முக நாடுகளிலே வேலை வாய்ப்பின்றி பலர் இருக்கும்போது இவர்களுக்குத் தமது கல்விக்கேற்ற தொழிலைப் பெற முடியுமா?
இலங்கையின் அரச கரும மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கின்றன. அரசாங்க சேவையைப் பொறுத்தளவில் சிங்களம் முக்கிய இடத்தை வகித்தாலும் சில பிரதேசங் களில் தமிழ் மொழி உபயோகமும் உண்டு. அதனால் அரசாங்க உத்தியோகத்தர்களில் பெரும்பான்மையினராகிய சிங்கள அலுவ மர்கள் தமிழ் மொழியைக் கற்று வருகின்றார் கள். இரண்டு மொழி அறிவின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.
அரச கரும மொழிக் கொள்கை சுதேச மொழிச் சார்புடையதாக அமைந்தாலும், ஆங் லெ மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசாங்க பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலம் கற்கையை மேற் கொண்டு வரு ஒன்றார்கள். அநேகமான பெற்றோர்களும் பங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்திலேயே கல்வி ற்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள். ாலப் போக்கில் தாய்மொழிக் கல்வியின் ைெல பரிதாபத்திற்குரியதாக மாறிவிடுமோ
ன்ற ஏக்கம் இல்லாமலுமில்லை.
29

Page 32
உங்க
புதுசு “இணுவில் ஒலி”யின் பொங்க பாரம்பரியங்களைச் செப்பி நிற்
தட்செண மூர்த்தியின் உருவப் புலம்பெயர் உறவுகளைப் பற்றிய புதிய சிந்தல் பேராசிரியர் சபா ஜெயராசாவின் கட்டுரை தவி வைத்துள்ளது. மாதுமையின் 'பயணம்' சிறுக படுத்தும் யதார்த்தத்தைக் கூறுகின்றது. 'அறிந்த காத்த தனிநாயகம் அடிகளாரை யார்தான் மறப் ஏற்றியுள்ளது. உள்ளடக்கத்திலுள்ள பல்துறை கற்களாகப் பிரகாசிக்கின்றன, உண்மையிலே படைத்து நிற்கின்றது.
“இணுவில் ஒலி' ஒளிவீசும்;
ஒருபோதும் ஒழியாது! இணுவில் ஒலி கண்டேன் இதயத்தில் இனிமை கொண்டேன் பனுவல் பல கோர்த்து படித்த நற்பெருமை கொண்டேன்
ஈன்ற மண் தனித்துவத்தை இவ்வுலகம் உணர்ந்திடவே சான்றோர்கள் ஒன்றிணைந்து ஈன்றெடுத்த “இணுவில் ஒலி”
தமிழ் இனத்தின் பண்பாட்டை திசையெட்டும் முழக்கமிடும் தமிழ் மொழியின் செம்மைதனை தலைநிமிர்ந்து பறைசாற்றும்
இளமைகளை ஒதுக்காது இடமிட்டு வளர்த்து வரும் பழமைகளை கௌரவித்து பாராட்டும் “இணுவில் ஒலி”
புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு. கதிரவன்
சாதிக்கும் வரலாற்றில் சாதனைகளை நிலை நாட்டும் ஆதிமுதல் இறைமகனை ஆசானாய் கொண்டதினால். இணுவில் ஒலி

கள் விருந்து ம படைத்து நிற்கிறது கல் மலர் அட்டைப்படம்தமிழர் தம் பண்பாட்டுப் பதாக அமைந்துள்ளமை சிறப்பு. தவில் மேதை படமும் அவரை நினைவுகூரவைத்துள்ளது. னைகள் பேனாமுனையில் தீட்டப்பட்டுள்ளது. ல் வித்துவான் தட்செணமூர்த்தியைத் தரிசிக்க தை பெற்றவர்களைப் பிள்ளைகள் உதாசீனப் நவையும் தெரிந்தவையும் அற்புதம். தமிழ்மொழி பார்?. 'ஸ்பெஷல்ஊசி” சுயநலமிகளுக்கு மருந்து றசார் விடயங்களும் பட்டைதீட்டிய இரத்தினக் 'இணுவில் ஒலி” சஞ்சிகை வரலாற்றில் புதுமை
வே.பிரேமரஞ்சன்
வவுனியா கொழும்புத் தமிழ்ச் சங் |கத்தில் நடைபெற்ற இணுவில் ஒலி” சஞ்சிகை வெளியீட்டு விழாவிலே பங்குகொண்டு
“இணுவில் ஒலி” சஞ்சிகை (உ. 3 ஒன்று வாங்கி வந்து வீட்டிலி ருந்து படித்தேன். ஆசிரியரின் தலையங் கத்தை வாசித்த போது என் கண்கள் கலங்கி விட்டன. பெற்றவர்களை பிள்ளைகள் ஒதுக்கி வைத்து அனாதை இல்லங்களிலும், முதி யோர் இல்லங்களிலும் தவிக்கவிட்டிருக்கின்ற நிலை பரிதாபத்துக்குரியது. அந்த வரிசையில் மூன்று ஆண்பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்து நல்ல நிலைக்குக் கொண்டு வந்து, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத் தும் கொடுத்தேன். அவர்கள் மூவரும் வெளி நாடுகளில் நல்ல நிலையில் உள்ளார்கள். பெற்ற தாயை மறந்து விட்டார்கள். நான் என்னிடமிருந்த நகைகளை எல்லாம் விற்று வங்கியில் வைப்பிலிட்டு கிடைக்கும் வட்டியில் எனது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வேதனையுடன் வாழ்கின்றேன். என்னைப் போன்று எத்தனையோ பெற்றோர்கள் அல் லல்படுகின்றார்கள். இந்தக் காலப் பிள்ளை கள் உணரமாட்டார்களா?
திருமதி நல்லம்மா சின்னத்தம்பி
வெள்ளவத்தை.
- 30

Page 33
ரே கதை
5 " - 5 14 F%
அவுஸ்திரேலியாக் குடியுரிமையுள்ள பட்டதாரி தனது விருப்பத்திற்குரிய முதற் தெரிவு எனத் தெரிவித்த கமலாவுக்குச் சாதகம் தெரிவானது.
கமலா கணக்கியலாளராகவும், செந்த ளிப்பாகவும், மெலிவும் - உயரமும்-உடல் ; வாகும் உடையவளாகவும் இருந்தமைக்கு அப்பால், சாதகம் சரிவரக் கூடியதாகக் காணப்பட்டதும் அதற்கான காரணம்.
நேரில் வந்த அவுஸ்திரேலியா மண மகன் பொருத்துனரிடம் சாதகத்தைப் பெற்றுக்கொண்ட வேளை, “ஐயா, பொருத்தித் தாங்கோ - உங்களை மேல திகமாகக் கவனிக்கிறன்” எனத் தெரிவித் தான்.
பொருத்துனர் ஆறுதல் பெருமூச்சுவிட் டார்,
நோய் வாய்ப்பட்டுப் படுத்த படுக்கை யாகக் கிடக்கும் மனைவியின் மருத்துவச் செலவுக்கு வழி தெரிவதால், பெருத்துனர் கமலாவுடன் உடனடியாகத் தொலைபேசி யில் தொடர்புகொண்டார்.
“நீங்க கேட்ட சாதகம் கிடைத்து விட் டுது அம்மா, என்னைப் பின்னேரம் சந் தியுங்கோ”, என்றார்.
“ஓவ்வீசிலை எக்கச்சக்கமான வேலை. இந்த ஞாயிறு மத்தியானம் வந்து உங்க
இணுவில் ஒலி
அE 1 = அ து பூ

அம்மா
வேல் அமுதன் ளைக் கண்டு, எல்லாம் சொல்ரன்”, என் றார் கமலா.
ஞாயிறு வந்தது. கமலாவும் வந்தாள். பொருத்துனர் மன மகிழ்வோடு மாப்பிள் ளையைச் சிலாகித்து, அவனின் புகைப் படத்தையும் காண்பித்தார்.
“மாப்பிள்ளை எந்த நாடு ஐயா?” கமலா கேட்டாள்.
“அவுஸ்திரேலியாதான். நல்ல சோக் கான பெடியன். எக்கவுண்டன்”
“ ஐயா நான் உங்களை வந்து காண தினைச்சனான். என்னாலை முடிய வில்லை. இனிமேல் ஐயா, இலங்கையில் மட்டும்தான் பாருங்கோ”
பொருத்துனர்ஐந்தும்கெட்டும் அறிவும் கெட்டும் போனார்.
“பி.ள்..ளை! என்ன சங்கதி? அவுஸ்தி ரேலியா எண்டுதானே கேட்டனீங்க” - விசனமாகப் பொருத்துனர் விசாரித்தார்.
“ஓம் ஐயா அதுவென்டா உண்மை. ஆனால் இப்ப எங்கடை நிலமை மாறிப் போச்சு”
“ஏன் எப்பிடி என்ன பிரச்சினை பிள்ளை?” " எங்கடை அம்மாவுக்கு இப்ப கடும் -கவீனம். அவவைப் பார்க்க இஞ்சை என் ஊனத் தவிர இப்ப வேறை ஆருமில்லை”
“வயோதிப இல்லம் ஒன்றிலை விட மாம் தானே!”
“அப்பாவை இழந்த எங்களை படாது ஈடுபட்டு - கஷ்டப்பட்டு வளத்தவ. இப்ப யுவ படுக்கையாய் கிடக்கிற. இந்த நிலை ல் அவவை விட்டு விட்டு என்னாலை வளிநாடு போக ஏலா”

Page 34
(கவிதை
இங்கிதங்கள் தரும் இணுவில்
இங்கிதங்கள் தரும் இணுவில்
எங்கள் ஊராம் - இங்கு இருப்பவர்கள் நாமெல்லாம்
ஒரு தலமாம் எங்கும் புகழ் பரப்பி
எழில் தோற்றம் காட்டி இளமையுடன் சிரிக்கின்றாள் இணுவையூர் சீமாட்டி.
பார்க்கும் இடம் எல்லாம் ' பசிய நிறம் - இயற்கை போர்த்த கொடை நிலமோ
செம்மை நிறம் காற்று சுமந்து வரும்
கருமேகம் - நிலக்கீழ் ஊற்று சுரந்து தரும்
அமிர்தம் இணை குடிநீர்
காய் சுமக்கும் பயிர்கள்
பாய் விரிக்கும் - இளமை ஊர் சுமக்கும்
கறவை பால் சுரக்கும் வேர் கிளைத்தே கல்வி
வித்தகராய் இளையோர் ஊளர் சிறக்க
பள்ளி ஆலயங்கள் நிறைந்தே இங்கிதங்கள் தரும் இணுவில்
- எங்கள் ஊராம்,
சசு சு 1= ச ட = ச = E E 14 flu 14 14 த ஓ 5 சு ( 1 + 1 = 2 E த + உ [ 4 ரகு 6 நேரம் : 9
சங்கம் வளர்த்த தமிழ்
எங்கும் புகழ் மணக்க இங்கும் பல சான்றோர் ப ஈன்றாள் இணுவை அன்னை அந்தப் பரமன் தன்னை
மறந்தான் இசை மழையால் இந்த உலகோர் இணுவை
கலையால் தமை மறப்பார்.
இணுவையூர் இலட்சுமிபுத்திரன்
இணுவில் ஒலி

பார்வையாளர் மண்டபம் அடிக்கல் நாட்டு வைபவம்
EL
இணுவில் மத்திய கல்லூரியின் நீண்ட நாள் தேவை யக் கருத்தில் கொண்டு பார்வையாளர் மண்டபம் நிறுவும் ணியை இலண்டன் வாழ் பழைய மாணவர்களும், கனடா ணுவில் திருவூர் ஒன்றியமும் இணைந்து மேற்கொண் ள்ளன. இலண்டனில் வதியும் திரு.நடராஜா சச்சிதானந்த வம், கனடா இணுவில் திருவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ரு.ம.இராஜகுலசூரியரும் இப்பணிக்குத் தமது மேலான ங்களிப்பை வழங்கியுள்ளனர்.
80 அடி நீளமும் 36 அடி அகலமும் கொண்ட இவ் சாலமான மண்டபம், கலையரங்கில் நடைபெறும் நிகழ்வு ளைப்பார்வையாளர்கள் அமந்திருந்து பார்க்க வசதியாக ம் அதேவேளை நான்கு வகுப்புகளை நடத்தக்கூடிய வகை லும் கட்டட அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டட வரைபடம் கல்வித் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட ன், 12.04.2013 அன்று காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரையான சுபவேளையில் மண்டபத்துக் ான அடிக்கல் நாட்டு வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வைபவத்திற்கு வலிகாமம் வலய பிரதிக் கல்விப் ணிப்பாளர் திரு.பொ. இரவிச்சந்திரனும், உதவிக் கல்விப் ணிப்பாளர் (திட்டமிடல்) சு.தேவமனோகரனும் அதிதிகளா ப்பங்குகொண்டு சிறப்பித்தனர். மேலும் கனடாவிலிருந்து =, இராஜகுலசூரியரும், லண்டனிலிருந்து திருவாளர்கள் -விவேகானந்தன், ச.சபேசன், ஆகியோரும் விசேடமாக பருகை தந்திருந்தனர்.
மேலும் விளையாட்டு மைதானக் குழுவின் சார்பில் ரு.செ.இலகுநாதனும், கொழும்பு பழையமாணவர் சங்கத் பின் சார்பில் திரு.தம்பு சிவசுப்பிரமணியமும், கல்லூரியின் அபிவிருத்திச் சங்கம் சார்பில் திரு.செ.சந்திரகுமாரும் மற் பம் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், மாணவர்கள், நலன்விரும்பிகள் எல்லோரும் கலந்து சிறப் பித்தனர். விசேடமாக கலாநிதி ஆறுதிருமுருகன், பத்திரிகை காளர்ந.வித்தியாதரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
அதிபர் திரு. அ.சதானந்தன் தலைமையில் நடை பற்ற கலந்துரையாடலில் மண்டபம் அமைக்கும் பணி இனைப்பலரும் பெரிதும் வரவேற்று உரையாற்றியதுடன், ஆறு மாத காலத்தில் இப்பணியினை நிறைவு செய்து காடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ன்றியுரையினை பிரதி அதிபர் திரு.ம.உதயகுமார் ழங்கினார். கல்லூரியின் வளர்ச்சிக்கு எல்லோருடைய த்துழைப்பும் அவசியம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- சிவலிங்கம் சரவணபவன்
32

Page 35
நல் ஆய்வு கலை இலக்கிய
நவீன இலக்கியங்களில் மட்டுமன்றி தொன்மையான காவியங்களிலும் தொன் மங்களிலும் எல்லைகள் கடந்த அகிலப் பண்புக் காணப்பட்டன. பொதுவுடைமை இலக்கியங்கள் பிரதேச பண்புகளுடன் அகிலப் பண்பையும் தழுவி நிற்கின்றன. |
தமிழ் மரபில் அங்கதக் கவிதைகளுக்கு எடுத்துக்காட்டாகக் காளமேகப் புலவரின் ஆக்கங்களைச் சுட்டிக்காட்டுவார்கள். அங்கத நுட்பத்தின் அடிப்படையில் நகைச் சுவை நாடகங்களை ஆக்கும் முயற்சி களும் ஐரோப்பிய மரபில் வளர்ச்சியடைந் தன. தமிழ் நாடகங்களில் இந்த நுட்பத் தைப் பயன்படுத்தியவர்களுள் கலை வாணர் என். எஸ்.கிருஷ்ணன் சிறப்பான வர். யாழ்ப்பாணத்து அரங்கில் இந்த நுட் பங்களைக் கிராமிய சூழலுக்கு ஏற்றவாறு இணுவிலைச் சேர்ந்த பபூன் சித்தர் பொன்னு என்பவர் பயன்படுத்தினார்.
அழகு தழுவிய உடல்மொழி ஆடலாக முகிழ்க்கின்றது. அது இசையுடனும் ஒத் திசைவுடனும் இணைந்து கருத்தையும் மனவெழுச்சியையும் கையளிப்புச் செய் கின்றது. சமூக வாழ்க்கையின் வளர்ச்சி யோடு இணைந்து ஆடலும் ஏற்றம் பெற்று வந்துள்ளமையைக் காணலாம். சடங்கு களும், மாயவித்தைகளும், தொன்மங் களும் ஆடல் அழகியலுக்கு மேலும் வள மூட்டின. தொன்மையான ஆடல் வடிவங் கள் நாட்டார் ஆடல்களில் இன்றும் இடம் பெற்று வருகின்றன. தமிழர்களுடை பரத நாட்டியத்திலும் தொன்மையான ஆடல் வடிவங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வேறுவேறுபட்ட இசைக் கருவிகள் கூட்டாக இயக்கப்படும் ஆற்றுகை வடிவம் பல்லியம் என்று குறிப்பிடப்படும். தமிழ் மரபில் சிலப்பதிகாரத்திலும், அடியார்க்கு
இணுவில் ஒலி
E 4 (1. பூ = = 4 E பு - 4 Aே 17 பி1 f1- 1 "15 -

பக் களஞ்சியம்
சபா.ஜெயராசா
கலை இலக்கியக் களஞ்சியம்
பேயாடு பதிப்பகம்
நல்லார் உரையிலும் இந்த எண்ணக் கரு விளக்கப்பட்டுள்ளமையால் தமிழகத்தில் அவ்வாறான ஆற்றுகை நிலவியிருந்த மையை அறியமுடிகிறது. குழலும், தோலும், கரம்பும், கண்டமும் என்னும் இவற்றை இசைக்க வல்லவர் குயிலுவர் என அழைக் கப்பட்டனர்.
இசை, ஒலிகளின் சேர்மானங்களால் மனவெழுச்சியையும் ஆழ்மன உறவாடல் களையும், உணர்ச்சிகலந்த சிந்தனைகளை பும் உருவாக்கும் கலை. இசை மூன்று மூன்று பிரிவுகளாக அதாவது, இன்னிசை MELODY), ஒத்திசை(HARMONY), தொகை பிசை(POLYPONY) என வகைப்படுத்தப்படு கின்றது.
இசைக்கதை, கதாகாலட்சேபம் என்றும் அழைக்கப்படும். இது ஒரு தனித்துவமான கலை வடிவம். தனிநபர் ஒருவரால் கதை பம் இசையும் ஆற்றுகை செய்யப்படும். ல இசைக் கதையாளர் சம்பவங்களுக்
33

Page 36
குப் பொருத்தமான உடல்மொழிகளைக் காட்டியும், நடித்தும், ஆடியும் இசைக் கதையை ஆற்றுகை செய்தனர். அதனால் அதனை முத்தமிழும் கலந்த வடிவம் என் றும் கூறுவர். அதிலிருந்து கிளைகொண்ட வடிவமாகப் 'பிரசங்கம்' அல்லது உரைக் கோவை என்பது தோற்றம் பெற்றது. தமி ழில் இசைக்கதைமரபில்தஞ்சாவூர்கிருஷ்ண பாகவதர் அவர்களும் கிருபானந்தவாரி யார் அவர்களும் சிறப்பாகச் சுட்டிக் காட் டப்படுகின்றனர். பிரசங்க மரபில் ஆறுமுக நாவலர் அவர்கள் சிறப்பித்துக் கூறப்படு கின்றார்.
இடையிசைப்பு (INTERLUDE) நாட கத்தின் இடைவெளிகளிலே மேற்கொள் ளப்படுகின்றது. பரதநாட்டியக் கச்சேரிகளி லும் இடையிசைப்பை வழங்கும் ஏற்பாடு வளர்ச்சியடைந்துள்ளது. யாழ்ப்பாணத்து மேடை நாடக மரபில் போட்டியாக இடை யிசைப்பு நிகழ்த்தப்பட்டு சிறப்பாக ஆற் றுகை செய்பவருக்குப் பட்டுச் சால்வை வழங்கும் மரபும் இடம்பெற்றது. இசை வல்லுனர்கள் இடையிசைப்பு நேரத்தில் தாமாகவே பாடலாக்கம், இசையாக்கம் செய்து ஆற்றுகை செய்தலும் உண்டு.
இதழியலில், இதழ்களுக்கு எழுதுதல் பற்றி அறிதலும் ஆய்வு செய்தலும் எழுது
வோரின் வாண்மை இயல்புகளைக் கண்ட றிதலும் உள்ளடங்குகின்றன. இதழியல் எழுத்தாங்கங்கள் பலவகைமை கொண் டவை. இலக்கியப் பரப்புக்குள் வரும் எழுத் தாக்கங்களும் உள்ளன, எல்லைகளை விலகிச் செல்பவையும் காணப்படுகின் றன. 19 ஆம் நூற்றாண்டில் இதழியல் வளர்ச்சி விரைந்து மேலெழத் தொடங்க இதழியல் எழுத்தாக்கங்களும் எழுச்சியுற் றன. அடுத்த நூற்றாண்டே அனைத்து ஆக்க எழுத்தாளரும் இதழ்களுக்கு எழு வோராகச் செயற்பட்ட னர்.
இதிகாசம், கவிதைகளால் ஆக்கப்பட்ட கதை கூறும் நீண்ட வடிவம். தொன்மங்
இணுவில் ஒலி .

கள், பழங்கதைகள், நாட்டார் கதைகள், வரலாற்று நிகழ்ச்சிகள், மானுடச் செயற் பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி இதி காசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிகா சம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பிட்ட நாட்டு மக்களின் இலட்சியங் களும், எதிர்பார்ப்புகளும், வரலாற்று நிகழ்ச் சிகளும் இதிகாசத்தில் உள்ளடக்கப்படு கின்றன.
கட்டுரை உரைநடையை அடிப்படை யாகக் கொண்ட வடிவம். கட்டுரை என்பது
அதன் வெளிப்பாடு நிலையிலே நீண்ட வீச்சு கொண்ட வடிவம். முற்றிலும் மன வெழுச்சி தழுவிய அகவயமான வடிவம். அச்சுத் தொடர்பாடலின் வளர்ச்சியும் உரைநடையின் மேலோங்கலும் கட்டுரை யாக்கத்திலே கட்டில்லாத பெரும் வளர்ச் சியை ஏற்படுத்தின. தமிழிற் கட்டுரை வடி வத்தை அறிமுகம் செய்தவர்களுள் ஆறு முகநாவலர் தனித்துவமானவர்.
கவிதை, கருத்துக்களையும் உணர்ச்சி களையும் வெளியிடுவதற்குரிய சிக்கன மானதும், செறிவானதும் ஒலிநயம் கொண் டதுமான மொழிவடிவம். சமூக ஊட்டாட் டங்கள் வழி எழுச்சி கொண்ட சுவைப்புக் குரிய ஒலி வடிவமாகவும் கவிதை குறித்து ரைக்கப்படுகின்றது. பல்வேறு வடிவங் களைக் கொண்டதாக அதன் விரிவாக்கம் நிகழ்ந்து வருகின்றது.
சிறுகதை, துண்டமும் துணிக்கையு மான மனித உணர்வுகளையும் எண்ணங் களையும் சித்திரிப்பதற்குரிய சிறிய உரை நடை வடிவம். உலக மொழிகள் அனைத்தி லும் அதிக அளவில் எடுத்தாளப்படும் கலை வடிவமாகச் சிறுகதை விளங்குகின் றது. தமிழில் இந்த வடிவம் பற்றிய உற்று ணர்வு ஆங்கிலம் மற்றும் பிரஞ்சுக் கல்வி வழியாக எழுந்து. வ.வே.சு.ஐயர் இதனைத் தமிழில் முதலில் அறிமுகம் செய்தார்.
கல், மரம், உலோகம், களி, இரசாயனக் கலவைகள் முதலியவற்றால் உருவாக்கப்
' 34

Page 37
பு
JAFFNA படும் கலை சார்ந்த வடிவமைப்பு சிற்பம் 8 எனப்படும். முப்பரிமாணங்களைக்கொண்ட ப நிலையில் மனவெழுச்சிகளையும் கருத் துக் கையளிப்பையும் தாங்கி நிற்றல் சிற் டு பங்களுக்குரிய தனித்துவமாகும். சிற்பங் களின் கலை வளர்ச்சியோடு இணைந்த க பிறிதொரு பரிமாணம் சிற்பங்களை ஆக் கும் தொழில்நுட்பமாகும். சிற்பத் தொழில் நுட்பத்தின் சிறப்பின் எடுத்துக்காட்டாக உலகப் பிரசித்த பெற்ற இணுவில் கந்த | சுவாமி கோயில் பெருமஞ்சம் திகழ்கின்றது.
இற்றைவரை எடுத்துக்கூறப்பட்ட கலை அம்சங்களுடன் இன்னும் பல கலை அம் சங்களும் கலை இலக்கியக் களஞ்சியத் பு: தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கலை ய
14 G
(1டி 5 = 9
மன்னர்களை மக்களாம்
பி
ரெ
0)
சங்கப்புறப் பாடல்கள் மன்னனின் வீரம், “ய கொடை இவற்றை முன்வைத்தன. அங்கே | அரசாள்பவனே நாயகன், பாட்டுடைத் பத தலைவன். மக்கள் இரண்டாமிடந்தான். சிலப்பதிகாரம் முதல் பெரிய புராணம் வரை மக்கள் முதல் நிலையினர், மன்னர்கள் பிறகுதான். அரசு என்ற சமூக நிறுவனமும் சங்க கால மரபுகளிலிருந்து மாறுபட்ட ஒன்றாகவே காப்பியங்களில் இடம்பெற் | றுள்ளது. சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் என தெ.பொ., மீனாட்சி சுந்தரம் னார் போன்ற தமிழறிஞர் பெருமக்கள் போற்றிப் புகழ்ந்துள்ளார்கள். தமக்கு வரும் | போலிருந்த அரசாள் உரிமையை இளங்கோ ம மறுதலித்தார். ஆனால் இளங்கோவடிகள்
பரி என உலகம் போற்றும் காப்பியப் புலவரா |
னார். மண் பதையை ஆள்வதுஎன்ற ஆவலை விடவும் புலவராயிருந்து மக்களோடு வாழ் வதே சிறந்ததெனப் பலரும் கருதியமை யைக் காப்பியங்கள் காட்டுகின்றன.
பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகி முன் தவறிழைத்தோனாக நின்றபோது
ป
II
அ
நா
அ
இணுவில் ஒலி

இலக்கியம் என்று சொல்லும்போது அது பல்வகைப் பரிமாணங்களை உள்ளடக்கிப் லதுறைசார்ந்து நிற்கும் பண்பைக்கொண் பள்ளது.
“அறிவைத் தேடல் என்பது எண்ணக் பருக்கள் பற்றிய விளக்கங்களுடன் இணைந் -து. கலை இலக்கிய எண்ணக் கருக்கள் தொடர்பான விளக்க நிலை நூல் ஒன்றின் "தவை உணர்த்தப்பட்ட நிலையில் இந் பாலாக்கம் தோற்றம் பெற்றுள்ளது” என்று பாலாசிரியர் இணுவையூர் சபா ஜெயராசா அவர்கள் உரைத்துள்ளார்கள். 'கலை இலக்கியக்களஞ்சியம் சமகால எமதுவாசிப் த் தேடலில் புதிய பரிமாணங்களை நிச்ச ம் ஏற்படுத்தும். •
- தேடலோன்
க்கிய காப்பியங்கள்
பானோ அரசன்” எனக் கூறியமை சிலம் ன் பதிவு. அரச பதவியை விடவும் அறப் தவியை மாந்தர்கள் விழைந்தன ரென்பது "தனால் புலப்படும். சங்கப் பாடல்களில் கலையானங் கானத்துச் செருவென்றா "னயும் குளமுற்றத்துத் துஞ்சியானை ம்' பற்றியவை அடங்கும். மண், பெண், பான் ஆகியவற்றின் மீதான போரெது ம் காப்பியங்களில் இல்லை. மாறாக, மாழி, பண்பாடு, இனம் கருதப் பெற்ற சூழ லச் சிலம்பு கூறும். கற்பு என்ற கருத்துரு "ன் அடிப்படையில் பத்தினிக் கோட்டம் ழவதும், கடல்சூழ் இலங்கைக் கயவாகு ன்னனைப் போன்றோர் பத்தினியை வழி திவதென்பதும் சங்க மரபுகளிலிருந்து சறுபட்டவை. மணிமேகலைக் காப்பியம் மன்நிறுத்தும் இளந்திரையன் தமிழ் மன் ர்களில் ஒருவன். சிறைக் கோட்டத்தை "றக்கோட்டமாக்கிய மேகலை வாழும் எட்டில் அறத்தை வளர்க்கும் அரசனாக "வன் உலா வருவதைக் காணலாம்.
35

Page 38
மாணவர் உலகம்
சீர்பூத்த
தென்னையுடன் பூகமுகும் மாவும்
தெற்கு மேற்கு கிழக்கென தென் இணுவை பதி அதனை க
மேற்கிணுவில் பதியதன கிழக்கிணுவை பதியதனை சிவ
சீர் இணுவை எனும் பெ பார் முழுதும் ஓங்கி முத்தமிழும்
கலை கொழிக்கும் ஊரா
கவிபாடி பாட்டிசைக்கும் கவிஞர்
வித்தையிலே உயர்ந்து நாதஸ்வர ஓசையுடள் தவிலிகை
நாதமெனும் விருந்து நா தேவனவன் தோன்றிடுவான் வே
கொஞ்சு தமிழ்பேசி வி வீர நடைபோடும் நல்லிணுவை =
நயம்பட நல்லிதமாய் வா
பாடுதலும் பரவுதலும் பக்தர்களி
பக்திக்கு பஞ்சமில்லை சித்திகள் பல செய்திடுவார் சித்
நெற்றியிலே திருநீற்றுப் வித்தகராய் வரம் தந்து வினைக
சித்தர்கள் பலகண்டு சி எத்தனை கோயிலம்மா இயம்பி
அத்தனையும் நம்மவரிள
எழுகடலும் எதிரொலிக்கும் இது
இத்தனையும் மனம் நிற எமை இறைவன் இணுவையிலே
நன்றிகள் நயக்கின்றே
இணுவில் ஒலி -

இணுவை
பொலிந்து விளங்கி ன விரிந்து பரந்து
ணபதியான் காக்க பன முருகனவன் நோக்க
காமியம்மாள் பாக்க யர் சிறந்து தளைத்தோங்கும்
சம்
வாழ் ஊரில் வித்தகராய் விளங்கிநின்றார் ஈயும் சேர்ந்து மற்றிசையும் ஒலிபரப்ப
ண்டும் வரம்கொடுப்பதற்கு ஞ்சும் வரம்பெற்று ஊரில் எழ்கின்றோம்
ன் நாட்டம் கடல்போல கூட்டம் ந்தர்கள் பலரிங்கே
பூச்சிலங்க கள் பல அறுத்திடுவார்
*பூத்த இணுவையிலே டவோ முடியவில்லை ன் சொத்தன்றோ!
னுவையின் புகழாரம் றுத்தி சிரம் தாழ்த்தி பணிகின்றோம் » படைத்ததற்கு ரம் நல்லடியார் நாமாகி
- ஏ.உமாகரன் யாழ்.இந்துக் கல்லூரி உயர்தர மாணவன்.

Page 39
| ே5 5, 6,5" 6
மாணவர் உலகம் இயற்கையில் அன்பு
அன்பு என்ற மூன்றெழுத்து மனிதனாய் ன பிறந்த அனைவரிடத்தும் இருக்க வேண் டிய ஒன்றாகும். பூமித்தாய் எம்மை ஈன்று உலகில் நல்வாழ்க்கையைத் தொடர வழி காட்டுகிறாள். பெற்றோருக்குப் பிள்ளை மீது அன்பு, இறைவனுக்கு பக்தனமீது அன்பு அன்பில்லாமல் பொது அகிலம் இல்லை | என்று எம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.
நேசி, உன் வாழ்நாளில் உனக்கு உதவி பா புரியும் அனைவரையும் நேசி. அன்புடை யார் முகத்தல் இருகண்கள் உண்டு. அன் பிலார் முகத்தே இரு புண்களே உண்டு | என்ற வார்த்தையை நாம் அனைவரும் வி செவிசாய்க்க வேண்டும். அன்பினால் புகழ் பெற்ற திருவள்ளுவர் தமது அறநூலாகிய திருக்குறளில் அன்புடமை என்றும் அதி | காரத்தில் அன்பின் பெறுமதியைக் குறிப் பிடுகிறார். இந்த அகிலத்திலே அளவிட முடியாத ஒன்றாக அன்பு காணப்படுகிறது.
மரஞ்செடிகள், விலங்குகள், பறவை கள் அனைத்தும் இயற்கை அன்பின் மகத்துவம் அறிந்தவையே, கணவன் மனைவியின் மீதும் மனைவி கணவன் மீதும் வைத்திருக்கும் அன்பானது உலகத் திக் தில் மேன்மையான ஒன்றாகும். பிறரின் அன்பு நிறைந்த உள்ளத்தைத் தவிர இந்த அகிலத்தில் மேன்மையான எதுவும் இல்லை. அன்பும் நல்லாசியும் பெற்ற மனி தன் சுகங்கள் அனைத்தும் பெற்று முன் த னேற்றமடைவான். அன்புடையாரின் துன் மீது பத்தைக் கண்டதும் அவர் தம் கண்களிலி ட
ருந்து நீர் சிந்தி அன்பை வெளிப்படுத்துவர்.
பழ எனவே அன்பிற்கு அதைப் பிறர் அறியா மல் அடைத்துவைக்கும் தாழ்பாள் இல்லை என்று பொய்யாமொழிப்புலவர் குறிப்பிடு கின்றார்.
அளவிலாத அன்பு என்றுமே அழிவி னைத்தராது. அன்பில்லாதவர்கள் அனைத் துப் பொருளையும் தாமே பிறருக்குக் நல் கொடுக்காமல் அனுபவிப்பார்கள். அன்பு |
இணுவில் ஒலி
அ
கப்
து:
வ.
டே
யா எம்
எடு

ஆக்கம் : வ.சங்கீதா 9B, யா/இராமநாதன் கல்லூரி. டெயவர்கள் தம்பெருளையும்உடலையும் "றருக்குக் கொடுத்து உதவுவர் என்ப னை தமிழ் மறை "அன்பிலார் எல்லாம் மக்குரியார் அன்புடையார் என்பும் உரியர் றர்க்கு” என மிக அழகாகப் பொருள் இளங்கக் குறிப்பிடுகின்றது. அன்புடன் யாருந்தி வாழ்வதே அரிய உயிர்க்கு உட படன் பொருந்திய தொடர்பாகக் காணப் நிகிறது. தற்போதைய காலத்தில் அன்பு "ல்லையேல் அகிலமில்லை என்ற முடி சிற்கு வரக்கூடியதாய் உள்ளது.
பிறரிடத்தில் நாம் அன்பு செலுத்தி இருப்புடன் இருக்கும் தன்மை நட்பு எனும் பளவுகடந்த சிறப்பைத் தரும். இவ்வுல ல் அன்புடன் இருந்து இல்வாழ்க்கையில் ன்புற்றவர், மறுபிறவியில் அடையும் பரின்பம் அவர் அன்புடையவரக ஒழுகிய ழுக்கத்தின் பயனேயாகும். அறம் செய்வ ற்கே அன்பு துணையாக உள்ளது என்று அறிவுடையேர்கூறுவர். அன்புதீயஎண்ணங் ளையும் தீமைகளையும் ஒழிப்பதற்கு
ணை புரியும். மனதில் அன்பில்லாதவர்கள் இல்லறத் ல் நன்கு வாழ்தல் என்பது பெரும்பாலை னத்தில் உலர்ந்த மரம் துளிர்ப்பது பான்றதாகும். கம்பர் அருளிய கம்பராமா ணத்திலே அன்பு வெளிப்பாடு சிற்பாக த்ெதுக்காட்டப்படுகிறது. இராமபிரான் னது சகோதரர்கள் மீதும் பெற்றோர் தும் தன் மனைவி மீதும் அன்பு கொண் வர் எனக் குறிப்பிடப்படுகிறது. எமது மந்தமிழ் நூல்களிலும் அன்பின் மகிமை த்ெதுக் காட்டப்பட்டுள்ளது.
"அன்பின் வழியது உயர்நிலை
அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு”
என்கிறார் திருவள்ளுவர். எனவே நாமும் அன்பின் வழி நின்று வாழ்வு வாழ்வோமாக.

Page 40
மாணவர் உலகம்
அறநெறி நான் இணுவை ஸ்ரீபரராஜசேகரப்பிள் ளையார் அறநெறிப்பாடசாலை மாணவன். இந்து கலாசாரத் திணைக்களம் 17.12.2012 அன்று சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந் தது. நான் வேறு அறநெறிப் பாடசாலை மாணவருடன் சுற்றுலா சென்றேன். எனது தாயும் வந்திருந்தார். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து எமது பயணம் ஆரம்பித் தது. இரவு 7.30 இற்கு பஸ்ஸில் ஏறினோம். போருந்து மெல்ல நகர்ந்தது. அதிகாலை 6.30 மணி போல் கம்பஹா மாவட்டத்தில் யக்கல்ல எனும் இடத்தில் இறங்கினோம். அங்குள்ள விகாரை ஒன்றில் எம்மைத் தங்கவைத்தனர்.
அங்கேயேகாலைக்கடனை முடித்தோம். பின்பு காலை உணவு உண்டோம். அங்கி ருந்த பிக்குமார் அன்புடன் எம்மை உப சரித்தனர். அவர்கள் எம்மை ரஜமகா விகா ரைக்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து 99 குகைகள் கொண்ட ஒரு விகாரைக்கும் எம்மைக் கூட்டிச் சென்றனர். மலையைக் குடைந்து பல குகைகள் கட்டப்பட்டிருந் தன. மலையை தெரியாத எமக்கு மலைக் குகைகளை கண்டதும் ஆச்சரியமாக இருந் தது. நாம் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். அங்கே மதிய உணவும் எமக்குக் கிடைத் தது.
பின்பு பண்டாரநாயக்கா மண்டபத்துக் குச் சென்றோம். தொடர்ந்து பிரிவேனா விற்கு சென்றபோது பிக்குமார் “பிரித்' ஓது வதைக் கண்டோம். சிங்கள மக்கள் பய பக்தியுடன் புத்தரை வணங்கினார்கள். 10.45 மணிக்கு சிங்கள் நண்பருடன் விநாயகர் ஆலயத்திற்குச் சென்றோம். விநாயகரை வழிபட்டோம். ஆலயப் பூசகர் எமக்கு பொங் கல், வாழைப்பழம் முதலியவற்றை பிரசாத மாகத் தந்தார். அங்கிருந்து களனி விகா ரைக்கும் சென்றோம்.
இணுவில் ஒலி

+ சுற்றுலா
எனது சுற்றுலாவில் மூன்று மறக்கமுடி யாத காட்சிகள் என் உள்ளத்தை கவர்ந்தன. ஒரு விகாரையில் கெளரம புத்தரின் வருகை ஓவியமாக வரையப்பட்டிருந்தது. அது அழ கிய வர்ணங்களால் அழகுசெய்யப்பட்டு இருந்தது. ஓர் அரசன் தலையை வெட்டிக் கொடுக்கிறான். மனைவி அழுது புலம்பி இறக்கிறாள். இதுவும் உள்ளத்தை உருக்கும் நிலை வடிவமாக இருந்தது. இக் காட்சியை கண்ட சிலர் கவலை அடைந்தனர்.
பௌத்த குருமாரின் வணக்கமுறைகள் எமக்கு புதுமையாக இருந்தன. மேலும் எமது சுற்றுப்பயணத்தில் மலையில் இருந்து ஊற்றெடுக்கும் அருவிகள், ஆறுகள், காடு கள், வயல் நிலங்கள், புற்றரைகள், குளங் கள், அழகிய மலர்கள், பாரிய அரச மரங்கள் யாவும் என் உள்ளத்தைக் கவர்ந்த காட்சிக ளாகும். மேலும் பலருடன் பழகும் வாய்ப் பும் எமக்குக் கிடைத்தது. எல்லா வகையிலும் இலவசமாக கிடைத்த இச்சுற்றுலா பயனுள் ளதாக அமைந்தது. இதனால் மகிழ்வடை கிறேன். இச்சுற்றுலாவை ஏற்பாடு செய்த இந்து கலாசாரத் திணைக்களத்திற்கு நன்றி கூறுகிறேன்.
17ஆம் திகதி இணுவிலில் ஆரம்பித்த எமது சுற்றுலா 19ஆம் திகதி நிறைவுபெற் றது. நாம் சரியாக இரவு 9 மணிக்கு பஸ்ஸில் புறப்பட்டோம். படமும், பாட்டும் நித்திரையு மாக அதிகாலை 7 மணிக்கு இணுவில் கந்தசாமி கோயில் வாசலில் பேருந்து எம்மை இறக்கிவிட்டுச் சென்றது. நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வீடு வந்து சேர்ந்தோம். இது மறக்கமுடியாத ஒரு சுற்று லாவாகும்.
இந்திரஜித் சங்கீர்த்தனன்
ஆண்டு 7D ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, இணுவில் .
- 38

Page 41
மாணவர் உலகம்
அன்
துயரங்களை எல்லாம் சுபை
என் மனதினை மாற்றி வானலையூடாக வரும் உன்
அன்பான அர்த்தமுள்ள இயலாதது ஒன்றுமில்லை ம
எனத் திடம் தந்து உரம் எனைத் துயரம் எனும் கடலி
இன்பம் எனும் கரையி அன்பான என் உயிர் அண்ன
வாழ்நாளில் உனை ஒய வாழ்வில் நலம் பெற்று சிறப்
என்றும் அன்புடன் நல்ல
நாட்டுப்புறக் நாட்டுப்புறவியலின் ஒரு வி புறக் கதைகள் ஆகும். ஆசை கருவியே பழங்கதைகள் எ பிராய்டும், மனித மனத்தின் 2 களைக் காட்டுவனவே பழங் என்பவரும் கூறுவர். செவிவழிக கக் காணப்பெறும் இக்கதை முழுக்கக் கற்பனையை அடி டவை. அதேநேரம் தாங்கள் ச வித்த பல செய்திகளையும் இக்கதைகளில் இணைத்துள் கற்பனைக் கலப்பில்லாமல் ! வடிவில் கூறுபவை. இக்கதைகள் வற்றுள் நாட்டுப் புற வழக்காறுக பவனவற்றைக் கணக்கிட்டா அம்மக்களின் பழக்கவழக்கங்க கள், நம்பிக்கைகள் போன்ற பா
இயலும் என்று ஆய்வாளர்கள் இணுவில் ஒலி

மயாய் ஏற்றுக்கொள்ள அமைத்ததெல்லாம் னுடைய ஆறுதலான ர ஆலோசனைகள் தான் மனம் இருந்தால்
முட்டி வழிகாட்டினாய் ல் இருந்து னில் சேர்த்த சாவே ந போதும் மறவேன் புடன் வாழ வழி காட்டிடுவாய்
ஜெ.வாரணி
ஆண்டு 10 A யா/இணுவில் மத்திய கல்லூரி.
• கதைகள்
ழுமியக் கூறே நாட்டுப் நிறைவேறுவதற்குரிய ன்று உளவியலாளர் நனவிலி மனக் கன்வு கதைகள் என்று யுங் க்கதைகளாகப் பரவலா தகளில் பல முழுக்க இக்கருவாகக் கொண கண்ட, கேட்ட, அனுப்
கதை சொல்லிகள் எனளர். சில கதைகள் நடந்தவற்றைக் கதை ளில் காணப் பெறுவன களுடன் இயைந்து வரு ல் அவற்றின் மூலம் கள், வாழ்வியல் முறை ல செய்திகளைப் பெற
கூறுவர்.

Page 42
யா/இரா
வாத்யா)
நூற்ற
மருதனார் மட ஓ www.ramanaathan.sch.lk | chu
அன்புடையீர் வணக்கம். “கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” இலங்கையிலுள்ள சைவத் தமிழ் மகளிர் கல்வி கற்பதற்காக சேர்.பொன் இராமநாதன் அவர் கள் நுாறு வருடங்கட்கு முன்பாக இராமநாதன் மகளிர் கல்லூரியை நிறுவினார். )
இக்கல்லூரியினது வைர விழா - 100வது ஆண்டு விழாவினை நாம் கொண்டாட இருக்கின் றோம். அதையிட்டு மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.
கடந்த முப்பது வருட கால அசாதரண சூழ் நிலையில் நமது கல்லூரியும் பல பின்னடைவு களைச் சந்தித்திருக்கின்றது. இந்நிலையில் மாண வர்களுடைய கல்வி முன்னேற்றம் பல நிலை யிலும் பாதிப்பு அடைந்திருக்கின்றது. |
இந்நிலையிலும் எமது கல்லுாரி பல இடம் பெயர்ந்த மாணவர்களுடைய கல்வி பாதிக்கப் படாத வகையில் நடைபெற எமது பகுதியிலுள்ள சில கல்லூரிகளுக்கு இராமநாதன் கல்லூரியில் வசதிகள் அளித்திருந்தது. இது அனைவரும் அறிந்த விடயம்.
இராமநாத வள்ளல் அவர்கள் பெரிய அளவி லான பரந்த காணியில் பல கட்டடங்களை இக் கல்லுாரிக்கு நிறுவியிருந்தபடியினால் இதனை எம்மால் செய்ய முடிந்தது.
தற்பொழுது ஆயிரம் மாணவிகள் வரையில் கல்வி கற்கிறார்கள். ஐம்பது ஆசிரியர்கள் வரை யில் கல்வி புகட்டி வருகின்றார்கள்.தற்சமயம் இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற பழைய மாணவிகள், ஆசிரியைகள் ஆகியோரது
விபரங்கள் எம்மிடத்தில் இல்லை.
நூறு வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து வசதிகள், தொடர்பு சாதனங்கள் உட்பட மற்றும் பல வசதிகள் இல்லாத காலத்தில் எமது சைவத் தமிழ் மாணவிகளுடைய முன்னேற்ற நலன் கருதி அவர்கள் கல்வி கற்கும் வகையில் இக்கல் லூரியை சேர். பொன் இராமநாதன் அவர்கள் நிறுவினார்கள்,
இக்கல்லுரி இன்னும் பல நுாறு வருடங்
இணுவில் ஒலி

மநாதன் கல்லூரி மாண்டு விழா
ம், சுன்னாகம் +94-21-224 1762 ramanathancentenary@gmail.com 92 களுக்கு மகளிருக்கு கல்வி புகட்டும் வகையில் கல்லூரியின் வசதிகளை முன்னெடுப்பது சகல தமிழரது கடமையுமாகும். தற்போதைய சூழ் நிலையில் அரசாங்கத்திடமிருந்து அனைத்துத் தேவைகளையும் எதிர்பார்க்க முடியாது.
கல்லுாரிக்கு மிகவும் அத்தியாவசியமான தேவைகளைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.
• வகுப்பறைகள் போதாமையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு பத்து வகுப்பறைகள் கொண்ட இருமாடிக் கட்டடங்கள் கட்டவேண்டிய தேவை உள்ளது.
• வன்னிப் பகுதியில் கல்விகற்கும் வசதி இல்லாத அனாதை மாணவிகள் எமது கல்லூ ரியில் கல்வி கற்பதற்கு ஒரு விடுதி அமைப்பது காலத்தின் கட்டாயமாகும்.
• கல்லூரி மாணவிகளுக்கும் விடுதி மாணவி களுக்கும் உணவு வழங்குவதற்கு வேண்டிய காய்கறிகளை கல்லூரிக்குச் சொந்தமான நிலத் தில் பயிரிடுவதற்கு வேண்டிய வசதிகள் செய் யப்படவேண்டும்
• வன்னிப்பகுதியில் தொழிலற்று இருக்கும் விதவைகளிற்கு கல்லூரியிலும் தோட்டத்திலும் சமையல் அறையிலும் பணிகள் செய்வதற்கு வாய்ப்புக் கொடுத்து அவர்களிற்கும் விடுதி அமைக்க வேண்டும்,
. ஏழை மாணவிகள் கல்விகற்பதற்கு நிரந் தரக் கல்வி நிதியம் அமைக்கப்பட வேண்டும்,
1913இல் இருந்து இங்கு கல்வி கற்ற மாண விகள் பாடசாலை ஆசிரியர்களாகவும் மற்றும் பல துறைகளிலும் கடமையாற்றியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நம் நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் குடியேறி நல்ல நிலையில் உள் ளார்கள். இவர்கள் எல்லோரும் இக்கல்லுாரியின் வளர்ச்சியை நோக்கிய பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி வணக்கம் திருமதி கமலராணி கிருஷ்ணபிள்ளை
அதிபர்.
- 40

Page 43
&
SINCE 1984 PUBLIC I
JAFF சங்கீதா ஜூவல்ஸ்
Dealers In 22 KT 335 C Galle Road, Wel
Tel : 250068 E-mail: sangee 3

geetha
FI A.
JEWELS IBRART)
සංගීතා ජුවලර්ස් Gold Jewellery ilawatte, Colombo 06. 2, 2361321 535@yahoo.com
நம்பிக்கையின் உத்தரவாதம்
சங்கீதா ஜூவல்ஸ்

Page 44
TA Const Services
(General Hardw:
348, Galle Roa Tel : 011 23614
flaugrb uslúLIGLD, 20(32), havas fl aie

truction - (Pvt) Ltd
are Merchants)
EFF0
d, Colombo - 06 91, 011 2361857
5, umipuumGOTLb. Ogn. Gu. 021 221 9440