கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்

Page 1
பேராசிரியர்
கல்விக் ே மாற்றுச் சி
(IB) சேமமடு பதிப்பக
சேமமடு

முனைவர் சபா. ஜெயராசா
காட்பாடுகளும் ந்தனைகளும்

Page 2


Page 3

p298
2ள்
- ii_1:3சி :
(#ே512 5: *
தொ.பேசி : 2472362 தொ.நகல்: 2443524
/ே 11.
* 4.3.
அகா{ipய் !
:: :is)
YSri L!ார்க், 218)

Page 4
நூற் தலைப்பு :
நூலாசிரியர் : பதிப்பாளர் பதிப்புரிமை பதிப்பாண்டு எழுத்து பக்கங்கள் : படிகள் ഖിത அச்சிடல்
.. .
கல்விக் கே சிந்தனைகள் பேராசிரியர் சதபூ . பத்மசீல் ஆசிரியருக்க தை. தி.பி 20 11. 5 புள்ளி 172 1000
260. ரூபா சேமமடு பதிப் கொழும்பு -11, தொ.பே: 07. சேமமடு பொ யுஜி.50 பீப்பள் கொழும்பு Il. தொ.பே: Ollமின்னஞ்சல் ( 978 - 955 -
வெளியீடு
111111111: 1 4:41 |
11: கர்
ISBN - NO
Title Author Edition
Price
Published by :
Kalvi Kodpa Prof. Saba Je 2008 Rs.260.00 Chemamadu UG.50 People Colombo -11 T.P: 011-2472 Chemamadul Colombo - 11 T.PO777 345 E-mail : Chem
Printed by

ட்பாடுகளும் மாற்றுச்
கம்
முனைவர் சபா.ஜெயராசா
லன்
க
39 (2008)
பகம்,
77 345 666. த்தகசாலை, ரஸ் பார்க்,
2472362, 2321905 Chemamadu@yahoo.com 1857- 00 - 4
dukalum Mattusinthanaikalum yarasa © -
Poththakasalai !'s Park
2362, 2321905 Pathippakam
666. amadu@yahoo.com

Page 5
நூலாசிரியர் உரை
உலகக் கல்விப் பரப்பிற் கல் கருத்துக்களையும் மாற்றுக்கருத் வேண்டிய தேவை எழுந்துள்
முகிழ்த்துள்ளது. இவ்வாறான ஒரு . பல்கலைக்கழகத்தில் நண்பர் 6 அவர்களும், கிழக்குப் பல்கலைக் மா.செல்வராஜா அவர்களும் என முயற்சிக்குக் காணும் போதெ இந்நூலாக்கத்துக்கு வேண்டிய தந்துதவியவேளை, தேசிய கல்வி நூல்களை நண்பர் கலாநிதி உலக கல்வி அமைச்சிலிருந்து நண்பர் க அவர்களும் தேடிவந்து தந்தனர் நன்றிக்குரியவர்கள். கல்வியிய தேவையை நூல் வடிவிலே தரும்ப “கூடம்”, “அகவிழி”, “ஓலை” - ஆசிரியருமாகிய தெ.மதுசூதன நண்பராகி இயங்கிக் கொண்ட வேண்டியுள்ளது. இத்துறை!

பியியல் தொடர்பான மரபுவழிக் துக்களையும் அறிந்துகொள்ள ள நிலையில் இந்நூலாக்கம் நூலின் தேவையைக் கொழும்புப் பராசிரியர் சோ.சந்திரசேகரன் கழகத்தில் நண்பர் பேராசிரியர் ன்னிடத்துக் கூறியதுடன் ஆக்க கல்லாம் ஊக்கம் தந்தனர். உசாவல் நூல்களை அவர்கள் நிறுவகத்திலிருந்து மேலும் பல கநாதர் நவரத்தினம் அவர்களும், மாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் . இந்நண்பர்கள் அனைவரும் லில் மாற்றுச் சிந்தனைகளின் டி வேண்டிக் கொண்ட நண்பரும் ஆகிய மூன்று சஞ்சிகைகளின் ன் அவர்கள் உற்சாகம் தரும் ஒருத்தலையும் சுட்டிக்காட்ட பில் வளமான ஊக்கலைத்
வளமான
3/சபா.ஜெயராசா

Page 6
கல்விக் கோட்பாடுகளும் தந்துகொண்டிருக்கும் நண்பரும் அதிபருமாகிய கலாநிதி த.முத்து நன்றிக்குரியவர். இந்நூலை வெ நிறுவனத்தினர் நன்றிக்குரியவர்கள்

மாற்றுச் சிந்தனைகளும் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி க்குமாரசாமி அவர்களும் மிக்க ளியிடும் சேமமடு வெளியீட்டு
சபா ஜெயராசா
4/சபா.ஜெயராசா

Page 7
முன்னுரை
ஆரம்பத்தில் இருந்து மனித வந்துள்ளது. மனிதராகப் பிற வளர்ச்சியின் பல்வேறு கா பொருத்தமானதைத் தேவை வந்துள்ளார்கள். கற்றல் என்பது ஒன்றானது. மனிதர்கள் தொ கண்டுபிடித்தும் கல்வியின் பல்ப தன்மைகளை உருவாக்கி வந்துள்
கல்விச் செயற்பாடு சமூக, வெ கருத்துநிலை மற்றும் அறிவியல் தாக்கம் செலுத்தத் தொடங்கின பொருளாதாரப் பண்பாட்டு வா பங்களிப்புக்கு பெரும் முக்கியத்து படிப்படியாக மேற்கிளம்பின. மனிதாயப்பட்ட போக்குக் செயல்தன்மைகளின் உள்ளி உருப்பெற்றன. இந்த நோக்கில் க. மேலும் மேலும் விரிவும் ஆழமு.

சமுதாயத்தில் கல்வியும் வளர்ந்து ந்த ஒவ்வொரு ஜீவியும் கல்வி Tலகட்டங்களிலும் தமக்குப் யானதைக் கற்றுக் கொண்டே மனிதரது இயல்பான பண்புகளில் டர்ந்து புதியவற்றைத் தேடியும் ரிமாண விருத்திக்கும் சாதகமான -ளார்கள். பாருளாதார, அரசியல், பண்பாடு, ல் தொழில்நுட்பங்களில் மிகுந்த 1. குறிப்பாக நாடுகளின் சமூகப் சர்ச்சியில் கல்விச்செயற்பாட்டின் புவம் வழங்கப்படும் நிலைமைகள் கல்வியின் நவீன செல்நெறிகள் களின் மற்றும் அவற்றின் "டுகள் நிரம்பிய தளமாகவும் ல்வி பற்றிய சிந்தனைகளின் களம் ம் கண்டது, கண்டு வருகின்றது.
5/சபா ஜெயராசா

Page 8
கல்விக் கோட்பாடுகளும் சமகாலத்தில் பாடசாலை ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வ தொகுதியில் பெரும் மா. உருவாக்கியுள்ளன. இன்று கல்வி அறிவுத்தொகுதியாக கற்கைப் ! சமூக அறிவியல், இயற்கை அ பல்வேறு துறைசார்ந்த அறிவுத்
அறிவுத் தொகுதியும் பெரும் பாப்
இத்தகு பின்புலத்திலேயே முகிழ்ந்துள்ளன. இவை மேடை பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் தேடுதல் மனித குலத்தின் பண்பு எப்போதும் பின்வாங்குவதில்ல அறிவுத் தொகுதியும் பல்வேறு . மேலும் வளர்ச்சி கண்டுள்ளன.
இதுவரை உலகின் பலபா அடிப்படைகளை பல்வேறு ஆள விளக்கத்தின் விரிவாக்கத்தி கருவூலங்கள் யாவும் சமூகம் விசாரணைகளாகவே நீட்சிப்பெற் விடுதலை, சமூகமாற்றம் குறித்த நாம் இத்தகு ஆளுமைகளை கோட்பாடுகளை, மாற்றுச் உரையாடல்களை விளங்கிக்கெ உள்ளது.
இந்த நோக்கத்தின் காரண்ட மாற்றுச் சிந்தனைகளும்” என் இந்நூல் கல்வியியல் அறிவுத்ெ எனலாம். சுமார் 25 கல்விச் சிந்

ம் மாற்றுச் சிந்தனைகளும்
மற்றும் உயர்கல்வித்துறையில் பளர்ச்சிகள் கல்விசார் அறிவுத் ற்றங்களை, பாய்ச்சல்களை சார் அறிவுத்தொகுதி “கல்வியியல்” புலமாக வளர்ச்சியடைந்துள்ளது. அறிவியல், மொழியியல் போன்ற தொகுதிகளுக்கு ஈடாக கல்வியியல் பச்சலாக வளர்ச்சி கண்டுள்ளது. கல்வி பற்றிய நவீன சிந்தனைகள் லத்தேசம், கீழைத்தேசம் சார்ந்து ாக உருப்பெற்றுள்ளன. ஆனால் அது. தனது தொடர்ந்த தேடுதலில் லை. இதன் பயனாக கல்வியியல் அறிவுத் தொகுதிகளுடன் ஊடாடி வளர்ச்சிகண்டு வருகின்றன. கங்களில் இருந்தும் தத்துவார்த்த தமைகள் விளக்கியுள்ளார்கள். இந்த ன் அடிப்படையில் கல்வியின் ம், மனிதர், இயற்கை பற்றிய மறுள்ளன. இவை தொடர்ந்து மனித 5 தேடலுக்கும் வழிவகுத்துள்ளன. ள அவர்தம் சிந்தனைகளை , சிந்தனைகளை, தொடரும் காள்ள வேண்டிய தேவை எமக்கு
மாகவே "கல்விக் கோட்பாடுகளும் னும் இந்நூல் வெளிவருகின்றது. தாகுதியில் ஒரு புதுப்பரிமாணம் தனையாளர்களின் தத்துவார்த்தப்
6/சபா.ஜெயராசா

Page 9
கல்விக் கோட்பாடுகளும்
புலப்பாடுகள் தத்துவ விசாரணை
மையம் கொள்வதை இனங்கா பரப்பில் கல்வியியல் தொடர்பா மாற்றுக் கருத்துக்களையும் நாம் தெளிந்துகொள்ள வேண்டிய தே இந்நூல் வெளிவருகின்றது.
நாம் ஒரு தொடர் கற்றவை நிகழ்த்த வேண்டுமானால் மிக அதிகமான தத்துவச் சிந்தனைகள் பிளேட்டோ, ரூசோ....., மார். லியாதார்த்... போன்ற ஆளுை போதுதான் “கல்விக் கோட்பாடு என்னும் பொருட்பரப்பில் ஆழம் முடியும். ஆகவே தமிழில் இது பே கோட்பாட்டு உறுதிப்பாடுகளையும் உருவாக்கித் தரும் ஒரு செயல்தள
ஆக இத்தகு செயல்தளத்ன தமிழில் எடுத்துத் தந்துள்ளார். அவ அறிவுத் தேட்டங்களை சமூகப் பாங்கில் நூலை எழுதியுள்ளார் எண்ணக்கருக்களை கருத்தா நவீனத்துவம், பின்னவீனத்துவம் ச மேலைத்தேசத்தில் வளம்பெறத் தமிழிலும் வரவு கொள்ளத் தொட அமைக்கின்றார்.
நாம் வழமைபோல் இந்த நூ பேராசிரியரது முயற்சி தேடல் தெ இது எமது கடமை ஆகும்.

மாற்றுச் சிந்தனைகளும் கள் தொடருறு அறிவுச் சேகரமாக ணலாம். பன்னாட்டுக் கல்விப் ன மரபு வழிக்கருத்துக்களையும் ம் இன்னும் ஆழமாக அறிந்து வை உள்ளது. இதன் பயனாகவே
ல ,விவாதத்தை, உரையாடலை கக்குறைந்த கால அளவில் மிக மளக் கடந்து வரவேண்டி உள்ளது. க்ஸ்...., புறூனர்...., பூக்கோ, மகள் சார்ந்து நாம் இயங்கும் கெளும் மாற்றுச் சிந்தனைகளும்” என கற்றலை, தேடலை நிகழ்த்த என்ற நூல் தமிழ்ச்சிந்தனை மரபின் ம் மதிப்பீட்டுப் பெருக்கங்களையும் மாகவும் நகர்கின்றது. த பேராசிரியர் சபா.ஜெயராசா ருக்கேயுரித்தான மொழிநடையில் படுத்தலுக்கு இட்டுச் செல்லும் . இதன்மூலம் பல்வேறு புதிய பல் செய்ய முற்படுகின்றார். சர்ந்த சிந்தனைகளை அடியொற்றி தொடங்கிய சொற்களஞ்சியம் ங்க இந்த நூல் மூலம் புதுத்தடம்
லுக்கும் எமது ஆதரவை வழங்கி நாடர பக்கபலமாக இருப்போம்.
7/சபா.ஜெயராசா

Page 10
கல்விக் கோட்பாடுகளும் சேமமடு பொத்தகசாலை சேமமடு பதிப்பகம் துணிந்து இ வெளியிட வந்தமைக்கு நாம் ( தொடரும் அவர்களது முயற்சிக வழங்குவோம்.

மாற்றுச் சிந்தனைகளும்
யின் இணை நிறுவனமான - து போன்ற நூல்களை தமிழில் சேமமடுவை பாராட்டுவதுடன் ளுக்கு முழுமையான ஆதரவை
தெ. மதுசூதனன ஆசிரியர் - அகவிழி
8/சபா.ஜெயராசா
ச

Page 11
பதிப்புரை
சேமமடு பொத்தகசாலை மற்றும் காந்தளகம் பதிப்பகத்; நூல்களை வெளியிட்டுள்ளது. 184: சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் அரிய சொற்களை கொண்ட " “யாழ்ப்பாண அகராதி” பொக்கி மதிப்புச் செய்து தமிழ் கூறும் ! அத்துடன் தமிழ் நூல்களை விநியே இறக்குமதி மூலமும் நாம் எப பாதையில் இயங்கிக் கொண்டிரு
தற்பொழுது நாம் சேமமடு பல்வேறு அறிவுத் துறை சா தீர்மானித்துள்ளோம். அந்த மு விட்டோம். பல்வேறு அறிவுத்து வருவதன் மூலம் மேலும் தமிழை எமக்கான பங்களிப்பை வழங்குக்
அகவிழி குழுவினரது ஒத்து பெரும் தகைகளின் ஆசிகள், அற

தமிழ்நாட்டிலுள்ள தமிழ்மண் தார்களுடன் இணைந்து அங்கு 2இல் சந்திரசேகரபண்டிதர் மற்றும் ரால் தொகுக்கப்பட்ட 58 ஆயிரம் மானிப்பாய் அகராதி" என்னும் செத்தை 2005ஆம் ஆண்டு மீள் தல்உலகுக்கு அர்ப்பணித்தோம். பாகம் விற்பனை மற்றும் ஏற்றுமதி, மக்கென்று ஓர் தனித்துவமான
க்கிறோம். பதிப்பகம் மூலம் ஈழத்திலேயே ர்ந்த நூல்களை வெளியிட பற்சியில் தீவிரமாகவும் இறங்கி பறைகளை தமிழுக்கு கொண்டு ம வளம்படுத்தும் சிறு முயற்சியில்
ன்றோம். பழைப்புடனும் கல்வித்துறைசார் வுெரைகள் மற்றும் ஆதரவுடனும்
9/சபா.ஜெயராசா

Page 12
கல்விக் கோட்பாடுகளும்
இந்த வெளியீட்டு முயற்சியில் து தொடர் வெளியீடுகளுக்கு வா வழங்குவார்கள் என்ற நம்பிக்கை
நன்

மாற்றுச் சிந்தனைகளும்
ணிந்து இறங்கி உள்ளோம். எமது சகர்கள் முழுமையான ஆதரவு
எமக்குண்டு.
பதிப்பாளர்
10/சபா.ஜெயராசா
சI

Page 13
பொருளடக்கம்
1. பிளேட்டோ 2. ரூசோ 3. புரோபல் 4. மார்க்ஸ் 5. டுயி 6. ஐசாக்ஸ் 7. வைகோட்சி 8. ரொஜர்ஸ் 9. நீல் 10. றக் 11. ஹீட் 12. ரெயிலர் 13. ஸ்கின்னர் 14. புளும்
15. புறூனர்

பக்கம்
99
105
11/சபா.ஜெயராசா

Page 14
கல்விக் கோட்பாடுகளும்
16. கேர்
17. லியோதார்த் 18. பூக்கோ 19. பிறேறி 20. இலிச் 21. சராசன் 22. அப்பிள் 23. கிறொக்ஸ் 24. பேட் 25. மீட்புக்குரிய கல்விக் கோட்பாடு

மாற்றுச் சிந்தனைகளும்
111
116
122
128
134
140
146
152
159
166
12/fur.sgur+T_

Page 15
3
(PLATO) (427-347BC) பிளேட்டோவும் இலப்
10 ( இ ஒ த எ 1, த , 1,2 ® EெR 2

ட்சியக் கருத்தியலும்
ம)
மன
"பொருளுலகம்” "கருத்து - யகம்" என்பவற்றில் கருத்துலகமே முந்தியதும் முதன்மையானதுமென பிளேட்டோ விளக்கினார். பாருள்களுக்குக் காலவரையறை உண்டு. ஆனால் மூலக்கருத்துக்கள் EDOS - IDEAS) காலங்கடந்தவை. அவை ஆதியும் அந்தமுமற்றவை. பொருள்கள் பூரணத்துவமற்றவை. ஆனால் மூலக்கருத்துக்கள் முழு
றைவானவை. மூலக்கருத்துக் களின் முழுமையில் உண்மையும் அழகும் நன்மையும் உன்னத மலையிலும் சந்திப்பை நிகழ்த்து
ன்றன என்பது இலட்சியவாதம். இது எண்ண முதல்வாதம் என்றும் கறிப்பிடப்படும்.
எதென்ஸ் நாட்டுச் செல்வந்தக் கடும்பத்திற் பிறந்த பிளேட்டோ த்துவஞான சேக்கிரதீசரின்
13/சபா.ஜெயராசா

Page 16
கல்விக் கோட்பாடுகளும் !
மா
இலட்சியவாதச் சிந்தனைகள் அறிவுத் தேடல்களுக்கும் உ ஆய்வாளராகவும், அக்கடமியா வழிநடத்துனராகவும் எண்பது ஆ உருவாக்கிய மெய்யியற் சமுதாய மாணவராக இருந்தார். அறிவுத் ( காணுதலும், கருத்தாடல் நிகழ்த்து, லும் நிறுவனமயப்பட்ட கல்வியை கல்விசார் நடவடிக்கைகளாக அன
தூய்மையானதும் நற்பேறு ெ உடற்கூறினை ஒவ்வொருவரும் கெ முறைகளாலும், அணுகுமுறைக சிதைத்துவிடக்கூடாது. பிளேட்டோ அரசைக் கொண்டு நடத்துவதற்கு (Philosopher Kings) அல்லது ஆட் யால் உருவாக்க முயன்றார். தருக்க கற்பதற்கு முன்னதாக ஆட்சியால் கணிதவியலைக் கற்றல் வேண்டுமெ நூலிலே குறிப்பிட்டுள்ளார். தமது யாவின் நுழைவாயிலில் "கேத்த நுழையாதிருப்பாராக” என்ற வா சிந்தனைக்கு அவர் அளித்த முக்கி மெய்யியல் மேம்பாட்டுக்குரிய அG அறிவுகையளிக்கின்றது. உண்மை
உடற்பயிற்சி, ஒழுக்கப்பயிற் கல்விச் சிந்தனைகளில் முக்கியத்து உடலும் உறுதியான உள்ளமும்" தப்பட்டுள்ளது. கல்வியை வா செயல்முறையாகக் கருதினார். பொழுதே தாயால் நுகர்ச்சி செய்ய ஊட்டமாக அமைதலைக் குறிப்பிட்

மாற்றுச் சிந்தனைகளும் -க்கும் வினாவிடை தழுவிய டட் பட்டு ஆசிரியராகவும் ர கல்வி நிறுவனத்தை ஆக்கி ண்டுகள் வரை வாழ்ந்தார். அவர் மத்தில் அரிஸ்டோட்டிலும் ஒரு தேடலும், நியாயித்து விடைகள் தலும், மெய்ப்பொருளைத் தேட: " வழங்குதலும் பிளேட்டோவின் சமந்தன.
கொண்டதுமான உள்ளம் என்ற எண்டுள்ளனர். தவறான வளர்ப்பு ளாலும் அதனை மாசுபடுத்தி Tகட்டமைக்க முயன்ற இலட்சிய தரிய “மெய்யியல் அரசர்களை" சிப் பாதுகாவலர்களைக் கல்வி வியலை அல்லது மெய்யியலைக் ளர்கள் பத்து ஆண்டுகள் வரை மன தாம் எழுதிய "குடியரசு” என்ற கல்வி நிலையமாகிய அக்கடமி - கிர கணிதம் அறிதார் உள்ளே சகத்தைப் பொறித்தமை தருக்க யத்துவத்தைக் குறிப்பிடுகின்றது. நவமான நியாயித்தலைக் கணித யைத் தேட அது கருவியாகின்றது. சி முதலியனவற்றுக்கும் அவரது துவம் தரப்பட்டன. "உறுதியான என்ற கோட்பாடு மீள வலியுறுத். ழ்க்கை முழுவதும் தொடரும் குழந்தை கருவாகியிருக்கும் ப்படும் இன்னிசை குழந்தைக்கு டார். இசை, கட்டட நிர்மாணம்
14/சபா.ஜெயராசா

Page 17
கல்விக் கோட்பாடுகளும் முதலியவை கற்போரிடத்தே ? ஏற்படுத்தும். அழகியசூழல் மனத் மான தூண்டியாக அமைகின்ற உன்னதமான நோக்கமாகின்றது.
மனிதரிடத்தே பூரணத்துவத் களை வழங்குதல், உளப்பயிற்சிக களை வழங்குதல் முதலியவற்றை
அவரது ஆரம்பகாலச் சிந் கல்விக்கே முக்கியத்துவம் வழங்கி ஏற்றுக்கொண்டார். வெவ்வேறு வெவ்வேறுபட்ட பணிகளைச் செ
அவர்களுக்கு வேறுவேறு விதமான வேண்டும். ஒவ்வொருவரும் 6 ஆக்கப்படுகின்றனர். தங்க நிலை ஆற்றலுடையோராகின்றனர். ெ கத்துக்கும் இராணுவச் செயற்பாடு இரும்பு நிலைப்பட்டோர் தொழி கவும் தொழிற்பட வல்லவர்கள். இ வேறு விதமான கல்வியை வழங் செய்வோருக்குரிய கல்வியே அதிக நூலிலே குறிப்பிட்டவர், பிற்கால என்ற நூலிலே முன்னைய கருத் குறிப்பிடத்தக்கது.
ஏழுவயதுக்கும் இருபது வயது கல்வி வழங்கப்படல் வேண்டும். வருக்கும் தேர்வு நடத்தி அதிற் சித் வேறு தொழில்களுக்குமுரிய . வேண்டும். சித்தியடைபவர்களை சிலகாலம் கல்வி வழங்குதல் வேன பெறும் தேர்வில் சித்தியடைபவர். வதற்கு அனுப்பப்படுவார்கள். ஏல

மாற்றுச் சிந்தனைகளும்
இங்கிதமான மனப்பதிவுகளை நின் மேம்பாட்டுக்குரிய பொருத்த
து. உளவிருத்தியே கல்வியின்
தை ஏற்படுத்தவல்ல உடற்பயிற்சி
ளை வழங்குதல், இசைப்பயிற்சி - முக்கியத்துவப்படுத்துகின்றார். தனைகளில் வர்க்க சார்பான னார். சமூக ஏறுநிரல் அமைப்பை ரபட்ட மனிதர்கள் சமூகத்தில் ய்ய வேண்டியுள்ளனர். அதனால் எ வகையிலே கல்வியளிக்கப்படல் 'வறுபட்ட “உலோக வடிவில்” ப்பட்டோர் அரசை நிர்வகிக்கும் வள்ளிநிலைப்பட்டோர் வர்த்த மகளுக்கும் பொருத்தமானவர்கள். -லாளர்களாகவும் விவசாயிகளாவெர்கள் ஒவ்வொருவருக்கும் வேறு
குதல் வேண்டும். ஆனால் ஆட்சி - முக்கியமானது என்று குடியரசு” மத்தில் தாம் எழுதிய “சட்டங்கள்” துக்களை மாற்றிக் கொண்டமை
துக்கும் உட்பட்ட அனைவருக்கும் அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தியெய்தத் தவறியவர்களை வெவ் வேலையாட்களாக அனுப்புதல் - இராணுவப் பயிற்சிக்கு அனுப்பி எடும். அதனைத் தொடர்ந்து நடை. கள் அரச நிர்வாகத்திலே இணைனெயோர் தொடர்ந்து இராணுவத்
15/சபா.ஜெயராசா

Page 18
கல்விக் கோட்பாடுகளும் திலே பணியாற்ற விடப்படுவார்கள் கொள்ளப்பட்டவர்களுக்குத் தெ அதனைத் தொடர்ந்து அவர்கள் நிர் ஆட்சியாளராகத் தெரிவு செய்யப் முழுவதும் தொடர்ந்து கற்றுக்ெ போதுமான அளவு உள ஆற்றல்க ஆண்களுக்குமுரிய கல்வியை வ மூலம் அக்காலத்திலே புரட்சிகரமா அவர் மதிக்கப்பட்டார்.
தமது நண்பரும் ஆசிரியருமா சிந்தனைகள் பிளேட்டோவிடத்தும் அறிவுத்தேடல் என்பது வினாக்கள் கள் வாயிலாகத் தகவல்களைப் பார் ஒவ்வொருவரும் தம்முள்ளே உண் முக்கியமாக்கப்படுகின்றது. தன்னு தானே அறிந்துகொள்ளல் அங்கே கற்றல் என்பது உண்மையைத் பிளேட்டோவின் கல்விச்சிந்தனை களும் ஒரு நாணயத்தின் இருபக் சோக்கிரதீசை பிளேட்டோவின் தரிசிக்க வேண்டியுள்ளது.
பிளேட்டோவின் உரையாடல் படும் கருத்துக்கள் சோக்கிர பிளேட்டோவினுடையதா அல்லது வினாக்கள் ஆய்வாளர்களிடத்து பேர்னாட் அவர்கள் இது தொடர் முன்னர் எழுதப்பட்ட உன அவர்களுடையதென்றும் பிற்கால வுடையதென்றும் குறிப்பிட்டுள் காலத்தில் தனக்கு வாழக் கிடைத்த யடையும் பிளேட்டோ தனது - ஒழுங்கு முறையிலே தொகுத்ததம்

மாற்றுச் சிந்தனைகளும் 5. அரச நிர்வாகத்தில் இணைத்துக் எடர்ந்து கல்வி வழங்கப்படும். வாகிகளாக உயர்த்தப்படுவார்கள். பட்ட இவ்வகுப்பினர் வாழ்க்கை காண்டேயிருத்தல் வேண்டும். சணப்படுமிடத்து பெண்களுக்கும் ழங்க முடியும் என்று கூறியதன் ன கல்விச் சிந்தனையாளராகவும்
ன சோக்கிரதீசின் இலட்சியவாதச் ச செல்வாக்குகளை ஏற்படுத்தின. நடன் ஆரம்பிக்கின்றது. வினாக் மாற்றம் செய்தல் முக்கியமன்று -மையைத் தரிசித்துக்கொள்ளலே ணர்வை ஏற்படுத்துதல் தன்னைத் மேலெழச் செய்யப்படுகின்றது. தேடிப் பயணித்தலாகின்றது. களும் சோக்கிரதீசின் சிந்தனை - 5கங்களாக காணப்படுகின்றன. எழுத்தாக்கங்கள் வாயிலாகவே
ல் எழுத்தாக்கங்களிலே காணப்தீசினுடையவையா அல்லது இருவரதும் ஆக்கங்களா என்ற | எழுந்துள்ளன. பேராசிரியர் பான கருத்துத் தெரிவிக்கையில் ரயாடல்கள் சோக்கிரதீஸ் " உரையாடல்கள் பிளேட்டோ
ளார். சோக்கிரதீஸ் வாழ்ந்த பெருமையை எண்ணி மகிழ்ச்சி ஆசிரியரது உரையாடல்களை ர் வாயிலாக ஒரு மாணவனின்
16/சபா.ஜெயராசா

Page 19
கல்விக் கோட்பாடுகளும்
செயற்பாடுகளுக்கு முன்னுதாரன காட்டினார். சோக்கிரதீசுக்கு வழி அவரைக் காப்பாற்றுவதற்கும் தீவு ஆனால் சோக்கிரதீஸ் தண்டனை
கொடுமைகூர் எதென்ஸ் ந விட்டு வெளிநாடுகளுக்குச் சென்ற இத்தாலி முதலிய நாடுகள் பன்னி மீண்டும் தமது நகரத்துக்கு வந்தா
பிளேட்டோவின் சிந்தனை செலுத்தியமை போன்று பர்மி விளைவித்ததாக ஆய்வாளர்கள் சார்புநிலைக்கு உட்பட்டவை. குரியவை. இக்காரணத்தால் முரன் பர்மினிடிஸ் குறிப்பிட்டார். உன நிரந்தரமானதென்றும், முரண்பட உண்மை உள்ளது என்றும் உண்டு அவர் மேலும் தெளிவுபடுத்தினா நாட்டுப்பற்று முதலியவை பிளே மேலோங்கியிருந்தன. அவரு. சோபிஸ்டுகளின் உரையாடல்கள் மேலோங்கியிருந்தன.
பிளேட்டோவின் இலட்சியம் உள்ளடக்கங்களே ஆட்சி செலு; உலக மறுப்பிலிருந்து ஊற் ( பொருட்களை உலகியற்காரணிக தென இலட்சியவாதம் வரைய பொருளையும் விளங்குவதற்கும் . பற்றிய பொதுவான “கருத்தே” - உதாரணமாக அழகு பற்றி ஒரு உள்ளது. அதனை அறிந்திருப்ப பொருளை அழகு என்று குறிப்பி

ம் மாற்றுச் சிந்தனைகளும்
னமாக
னமாக அறிவுலகத்துக்கு எடுத்துக் ஐங்கப்பட்ட தண்டனையிலிருந்து பிர முயற்சிகளை மேற்கொண்டார். யை அனுபவிக்கவே விரும்பினார். -கரத்துச் சூழலின் அவலங்களை பிளேட்டோ எகிப்து, சிலி மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை வாழ்ந்து
களில் சோக்கிரதீஸ் செல்வாக்குச் னிடிஸ் சிந்தனைகளும் ஊட்டம் குறிப்பிடுவர். அபிப்பிராயங்கள் இதனால் அவை மாறுபாடுகளுக் ன்பாடுகள் தோன்றுகின்றன என்று எமை என்பது மாறாதது என்றும், டாததென்றும் அவர் விளக்கினார். மை அற்றது “இல்லாதது" என்றும் ர். உண்மை, அழகு, அறிவு, வீரம், வட்டோவின் உரையாடல்களில் டைய சமகாலத்தில் வாழ்ந்த ளிலும் மேற்கூறிய பொருள்களே
வாதச் சிந்தனைகளில் மேற்கூறிய த்தின. இலட்சியவாதம் ஒருவித றெடுக்கின்றது. உலகிலுள்ள ளைக் கொண்டு விளக்க முடியாபறை செய்கின்றது. ஒவ்வொரு விளக்குவதற்கும் அப்பொருள்கள் அடிப்படையாக விளங்குகின்றது. பொதுவான கருத்து மக்களிடம் தன் வாயிலாகவே குறித்த ஒரு நிகின்றனர்.
17/சபா.ஜெயராசா

Page 20
கல்விக் கோட்பாடுகளும் தமது கருத்துக்களை விளக் மேற்பட்ட நூல்களை எழுதி "சட்டங்கள்” முதலிய நூல்களிலே பரவலாக இடம்பெற்றுள்ளன. செயற்பாடாக இருக்க வேண்டு இருத்தலாகாது எனக்குறிப்பிட்ட இருபாலாரும் ஒன்றிணைந்து வலியுறுத்தினார். பாடசாலைக அரங்காக (Mental Gymnasium) நுண்மணிசார்ந்த விளையாட்டுக்கள் இருத்தல் சிறப்புடையதென்றும் ( என்பது அறியாமையினால் தோ அறியாமை ஒழிக்கப்படும் பொழுது வலுவும் பெறும் என்பதும் அவரின
பிளேட்டோவின் சிந்தனைகள் வீச்சுக்களையும் கொண்டிருந்தன. அடிப்படையாகக் கொண்டது. (I அவரது கருத்து. கலையாக்கங்க குறிப்பிட்டு அவை என்றும் நிலைத் நிலைப் பிரதி"களாகவும், "பி
அமைதலை வெளிப்படுத்தினார் பிரதிகளாக அவை அமைந்து விடு மனிதரின் மனவெழுச்சிகளுடன் . விடுவதாகவும் வலியுறுத்தினார். ம நிழல்களிலும் பார்க்க மேம்பட் அவற்றால் எட்டப்பட முடியாத பே புலன்களாற் காட்சிகொள்ளப்படும். யென எண்ணுகின்றனர். ஆனால் -
கலைகள் புலன் இன்பத்ன ஏற்படுத்துவதால் உண்மையைக் வுள்ளன. கலைப்படைப்பை

பின்
மாற்றுச் சிந்தனைகளும் கிய பிளேட்டோ இருபதுக்கும் னார். அவற்றுள் "குடியரசு”, கல்வி தொடர்பான கருத்துக்கள் கற்றல் என்பது மகிழ்ச்சியான மே, ஒறுத்தற் செயற்பாடாக - பிளேட்டோ, ஆண், பெண் கற்கும் "கூட்டுக் கற்றலை" ள் உளம் சார்ந்த உடற்கலை இருத்தல் வேண்டும் என்றும், ளமாக (Intellectual Play Ground) தறித்துரைத்தார். "உடல் நோய் ஈற்றம் பெறுகின்றது” என்றும்,
உடலின் நோய் நீங்கி உறுதியும் ர முன்மொழிவாக அமைந்தது.
ள் அழகியற்கல்வி தொடர்பான
அழகு என்பது உள்ளத்தையே Fundamentally Mental) என்பது தள வடிவங்கள் (Forms) என்று துள்ள யதார்த்தங்களின் "தாழ்ந்த ரதிகளின் பிரதிகளாகவும்” . உண்மையை விட்டுவிலகிய டுகின்றன. நாடகக் கவிதைகள் கலந்து அவர்களை மாசுபடுத்தி னிதரின் நாளாந்த அனுபவங்கள் டதல்ல. யதார்த்தம் என்பது மலான நிலையில் உள்ளது. தமது பவற்றை மனிதர்கள் உண்மை - அது மாற்றமடையக்கூடியது. தயும் திரிபு நிலைகளையும் கண்டறிவதற்கு தடைகளாகஉருவாக்குபவர்கள் சமூக
'ாக
18/சபா.ஜெயராசா

Page 21
கல்விக் கோட்பாடுகளும் முன்னேற்றத்துக்கும் நல்லியல்பு செய்பவர்களாகவே காணப்படு இலக்கியக் கல்வியை மிகுந்த - நோக்கினார்.
பிளேட்டோவின் கல்வியில் இடமளிக்கப்படுகின்றது. ஆசிரி ஏந்திச் செல்பவராக இருக்கின் இருப்பதுடன் பொருண்மை செ வராகவும் இருத்தல் வேண்டும். ஒ இருளை ஊடறுத்துச் செல்லும்.
திறனாய்வு நோக்கில் பிளேட் நோக்கும் பொழுது பின்வரும் மர 1. தொழிலாளி வர்க்கத்தினருக்
என்று விதந்துரைத்தமை சமூக
அன்று. 2. ஒவ்வொரு பிரிவினருக்கு
வலியுறுத்தினாரேயன்றி, விதம் பாங்கானதுமான கல்விச்செய 3. இலக்கியக் கல்வி பற்றிய எதி
டத்து மேலோங்கியிருந்தது. கருத்துக்களுக்கு அதியுயர்ந்த பொருள்சார் நிலைமைகளும் தள்ளப்பட்டுவிட்டன.
ஆசிரியரை நடுநாயகப்படுத்து. யப்பட்டுள்ளது. 6. விஞ்ஞானம் மற்றும் தொ
திட்டத்திலே புறக்கணிப்புக்கு 7. கல்வியிலே சிறப்புத் தேர்ச்சி இடமளிக்கப்படவில்லை.

மாற்றுச் சிந்தனைகளும் கொண்ட சமூகத்துக்கும் தீங்கு கிென்றனர். இவ்வாறாக கலை எச்சரிக்கையுடன் பிளேட்டோ
> ஆசிரியத்துவத்துக்கு மேலான யர் இருள் புலத்திலே ஒளியை றார். ஆசிரியர் வழிகாட்டியாக காண்ட வினாக்களை விடுப்ப - ளிகாலும் வினாக்கள் அறியாமை
மை
டோவின் கல்விச் சிந்தனைகளை ட்டுப்பாடுகளைக் குறிப்பிடலாம். கு சிறிதளவு கல்வியே போதும் க நீதியாகக் கொள்ளப்படத்தக்கது
முரிய பொதுவான கல்வியை pவிதமானதும் (Variety) பன்முகப் சற்பாடுகள் பற்றிச் சிந்தித்திலர். ர்மறையான நோக்குகளே அவரி
த முக்கியத்துவமளித்தவேளை, b, நடப்பியல் வாழ்வும் பின்னே
ம்கல்வியே அவரால் முன்மொழி
எழில்நுட்பம் இவரது கல்வித்
உள்ளாக்கப்பட்டுள்ளது. க்கு (Specialisation) போதுமான
ன
19/சபா.ஜெயராசா

Page 22
கல்விக் கோட்பாடுகளும் மேற்கூறிய மட்டுப்பாடுகள் காணப்பட்டாலும், வரன்முறையா எடுக்கும் பொழுதும், மெய்யியற் நோக்கும் பொழுதும், பிளேட்டோ ழுந்து நிற்கின்றார்.

மாற்றுச் சிந்தனைகளும்
அவரது கல்வித் திட்டத்திலே ன கல்வித்திட்டங்களை ஆய்வுக்கு சிந்தனை வளர்ச்சியின் நீட்சியை ஓர் ஆதார மனிதராகவே மேலெ
20/சபா.ஜெயராசா

Page 23
(JEAN JACQUES ROUSSE ரூசோவும் இயற்பண்
22 3 9 8 ( 8 சூG 2 இ உ சி 1, G & S S S ஓ

புக் கருத்தியலும் AU) (1712-1778)
அறிவொளிக்காலத்தின் மதகு சிந்தனைகளின் திரட்சியாக சோவின் கருத்துக்கள் முற்குவிக் ப்படுகின்றன. ஜெனிவாவில் ள்ள கல்வினிஸ்டு என்ற இடத்ல் செல்வச் சூழலிலே பிறந்த சோ இயற்கை நெறியினை பல்லது இயற்பண்புவாதத்தைக் ல்வியியலில் வரன்முறையாக Tளக்கிய முன்னோடியாகக்
ருதப்படுகின்றார்.
பாரம்பரியத்தாலும் சூழலா - பம் மனித நடத்தைகள் பொறி - மறையாகத் தீர்மானிக்கப்படுதலை இயற்பண்புவாதம் வலியுறுத்து
ன்றது. மனிதரின் செயற்பாடு - ளுக்கும் விலங்குகளின் செயற்எடுகளுக்கும் ஒப்புமை காணுதல் கவ்வாதத்தின் தனித்துவமாக - ள்ளது. இயற்பண்புவாதம் சோவிடத்து முகிழ்த்தெழுவதற்கு ரோப்பாவின் அறிவுச் சூழலும்
21/சபா.ஜெயராசா
சII

Page 24
கல்விக் கோட்பாடுகளும் பண்பாட்டுச் சூழலும் பின்புலங்கள் மிகையான ஆதிக்கமும், செல் போக் குகளும், தனிமனித 2 இந்நிலையில் அத்தகைய அழுத்த இயற்பண்புவாதம் வாய்ப்பளித் வாழவும், தமது பிரச்சினைகளைத் வல்ல சிந்தனைகளை “சமூக ஒ வெளியிட்டார். அழுத்தமற்றது வெளிப்பாடு இயற்கைவாதத்து நம்பினார். மனித சிந்தனைகள் ந படலாம். ஆனால் மனிதரின் 8 நம்பகரமானவை என்பது இய பரிமாணம் “இயற்கையோடிணை வகையில் அவர் எழுதிய “எமிலி'
எமிலி நாவல் (1762) இயற்ப விருத்தி உளவியற் கருத்துக்களை யும், சமூக ஒப்பந்தத்தையும் எரித் தைய சமய அடிப்படைவாதிகள் தனமானது, சமூகஒழுங்கைக் குள் கைகளுக்குப் பாதகமானது என்ற குரலெழுப்பினர். பரிஸ் நகர மே, களை முதன்மைப்படுத்தினார். இ இயற்கையாக நல்லவர்கள் எ ஒழுங்கையும் விரும்புபவர்கள் < மாசுபடுத்துகின்றது என்றும் விள.
தமக்கு விதிக்கப்பட்ட த சுவிற்சலாந்திலும் இங்கிலாந்தி ஆண்டில் மீண்டும் பரிசுக்கு ம் எழுத்தாக்கங்கள் தொடர்ந்தும் . பட்டன. தமது எழுத்தாக்கங்களா வர்களில் ரூசோவுக்கு சிறப்பான
இயற்கை வாதத்துடன் இல் பரிசோதனைகள் எமிலியில் வெடி எவ்வாறு சுதந்திரமாகவும் அதேவே

மாற்றுச் சிந்தனைகளும்
ளாக அமைந்தன. சமய குருமாரின் -வந்தர்களின் தன்னிச்சையான உரிமைகளை ஒடுக்கலாயின. உங்களுக்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப -தது. இயற்கையோடு இசைந்து தாமே பேசி விட்டுக்கொடுக்கவும் ப்பந்தம்” என்ற நூலிலே ரூசோ தும் கட்டற்றதுமான சுதந்திர படன் ஒன்றிணைந்திருப்பதாக ம்பகரமற்ற வகையிலும் தொழிற் இயற்கையான மனவெழுச்சிகள் ற்பண்புவாதத்தின் இன்னொரு சந்த வாழ்க்கையே புனைவு” என்ற
அமைந்தது. ன்பை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கியது. எமிலி நாவலை - துவிட வேண்டுமென அக்காலத் - திரண்டெழுந்தனர். மிலேச்சத்லைப்பது, கிறீஸ்தவ சமய நம்பிக் றவாறு சமய அடிப்படைவாதிகள் ற்றி இராணியார் இக்கண்டனங் - தற்குப் பதிலளித்த ரூசோ, மனிதர் ன்றும், அவர்கள் நீதியையும் என்றும் சமூகமே மனிதர்களை க்கியுரைத்தார். ன்டனையை ஏற்றுக்கொண்டு லும் வாழ்ந்து விட்டு 1770 ஆம்
ண்டார். ஆனால் அவருடைய கண்டனங்களுக்கு உட்படுத்தப்ல் எதிர்ப்பைச் சேர்த்துக்கொண்ட - இடமுண்டு. மணந்த கற்பனையான கல்விப் ரிப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவர் வளை அரச கட்டுப்பாடுகளுக்குக்
22/சபா.ஜெயராசா

Page 25
கல்விக் கோட்பாடுகளும் கீழ்படிந்து நடப்பதற்குரிய இல் கொண்டும் அந்நூலாக்கம் இட காலத்துப் பாடசாலைகளில் ம வன்முறைகளின் எதிர்வினைஞரா அழுத்தங்களுக்கு உட்பட்ட மான
அறிவு புலன்களினாலே திரட காரணமாகக் கற்றலிலே புல முதன்மைப்படுத்தியதுடன், | சூழல்களைக் கட்டமைப்புச் குறிப்பிட்டார். கட்டமைப்புச் ெ இயற்கை விஞ்ஞானத்தைக் கற்ற சுரண்டலுக்கும் பறிப்புக்கும் உ மாணவர்கள் வளரவிடப்படல் ே பாடநூல் வழியே கற்கும் முறை வளர்ச்சிக்குப் பாதகமாக அமைகி
ரூசோவின் மனிதவிருத்த பின்வருமாறு கட்டமைப்புச் செய்
1. இயற்கைக் காலம் 0 -12 வ 2. காரணங்காணற் காலம் 1 3. வலுவிசையெழுங் காலம் 4. ஞானம் முகிழ்க்கும் கால
இவற்றைத் தொடர்ந்து வாழ் நீடிக்கும் என்றார்.
கற்பித்தல் மற்றும் கலை பின்வருமாறு விளக்குகின்றார். (அ) பிறப்பு முதல் ஐந்து வயது
உடலின் ஒவ்வோர் உறுப்பு வதற்கான கல்விச் செயற்பட குழந்தையின் உடற்பலம் உடற்பலத்தை வலுப்படு யான செயற்பாடுகளைச் (

மாற்றுச் சிந்தனைகளும் க்குகளை அடிப்படைகளாகக் ம்பெற்றுள்ளது. அவர் வாழ்ந்த Tணவர்கள் மீது சுமத்தப்பட்ட க மாறினார். அடக்குமுறைகளின்
வரை விடுவிக்க முயன்றார். டிக்கொள்ளப்படுகின்றது. இதன் ன்களின் தொழிற்பாடுகளை புலன்களைத் தூண்டக்கூடிய செய்தல் வேண்டுமென்றும் சய்தல் வாயிலாகக் கற்றலையும், லையும் முதன்மைப்படுத்தினார். ள்ளாகாத இயற்கைச் சூழலில் வண்டும். சலிப்பூட்டும் வரண்ட மை மாணவரின் இயற்கையான ன்றது என விளக்கலானார். பி உளவியற் கண்ணோட்டம்
யப்பட்டுள்ளது. "யதுவரை 2 -15 வயதுவரை
(Age offorce) 15-20 வயது வரை ம் 20-25 வயதுவரை மக்கையின் மகிழ்ச்சியான காலம்
மத்திட்டச் செயற்பாடுகளைப்
வரையான குழந்தைப்பருவத்தில் பையும் வளப்படுத்தி மேம்படுத்து மாடுகளை வழங்குதல் வேண்டும். கன்றினால் உளப்பலமும் குன்றும். த்தும் பொழுது குழந்தை பிழை செய்ய முயலாது. விளையாட்டுக்
23/சபா.ஜெயராசா

Page 26
கல்விக் கோட்பாடுகளும்
(இ)
களிலே குழந்தைகளை ஈ செயற்பாடுகளில் ஈடுபட முழுநிறைவான சுதந்திரத் தமது இயல்பூக்கங்களை
கொள்வார்கள். (ஆ)
குழந்தைப் பருவத்தை அ அல்லது வளர்குழந்தை (( வயது முதல் பன்னிரண்டு உற்றுநோக்கலாலும் அனுப உறுப்புக்களையும், உண சிறந்த அணுகுமுறையாகும் பன்னிரண்டு வயதுமுதல் கட்டிளமைப்பருவத்தில் பட்டிருத்தலால் ஒழுங்கா வழங்க முடியும். கற்றல் முதலியவற்றால் அவர்கள் வளர்த்தல் வேண்டும். பதினைந்து தொடக்கம் ! காலம் இடம்பெறுகின்றது களையும் உறுபற்றுக்க உதவுதலே சாலச் சிறந்த "இதயத்தை வழங்குதல் வே ரூசோ குறிப்பிட்டுள்ளார். ளையும், சமூகப் பண்புகள்
அவசியமாகின்றது. (உ)
இளமைப் பருவத்துக் கல் வற்றுக்கு இடமளித்தல் : கல்வியையும் விரிவுரை படுத்தலாம். எமிலிக்குரிய கல்வியை நூல வங்கள் வாயிலாக வழங்க முயல் குறுசோ" நூலே எமிலிக்கு உகந்த செய்து கற்றலை அவர் நிராகரித்தா

மாற்றுச் சிந்தனைகளும்
டுபடுத்தும் பொழுது வீணான டமாட்டார். குழந்தைகளுக்கு தை வழங்கும்பொழுது அவர்கள் - இயற்கையாகவே வளர்த்துக்
தித்து வருவது பிள்ளைப் பருவம் Child Hood) பருவம். இது ஐந்து வெயது வரை நீட்சிகொள்ளும். பவங்களாலும் அவர்களின் புலன் எவுகளையும் வளம்படுத்துதலே
பதினைந்து வயதுவரை நிகழும் உடல், உள்ள வளர்ச்சி மேம்ஓமந்த கல்விச் செயற்பாடுகளை , கடினவேலை, வழிகாட்டல் து ஆளுமைப் பரிமாணங்களை
இருபது வயது வரை இளமைக் ப. இப்பருவத்தில் மனவெழுச்சி - Dளயும் (Sentiments) வளர்க்க எது. இப்பருவத்தில் எமிலிக்கு
ண்டும்” (Give hima Heart) என்று இப்பருவத்தில் அறச் சிந்தனைக மளயும் வளர்க்கத் துணை நிற்றல்
மவியில் அறம், சமயம் முதலிய - வேண்டும். இப்பருவத்தில் நூற்முறைகளையும் முதன்மைப் .
லகள் வாயிலாக அன்றி அனுப்ப - ன்றார். ஆயினும் “றொபின்சன் தன விதந்துரைத்தார். நெட்டுருச் ர். ரூசோவின் இயற்பண்புவாதக்
24/சபா.ஜெயராசா

Page 27
கல்விக் கோட்பாடுகளு கல்விக்கோட்பாடுகளின் சிற தொகுத்துக்கூறலாம். 1. மாணவரை மத்தியாகக் (
செயற்பாடுகளும் முன்னெடு 2. வாழ்க்கைக்குத் தயாரித்த
கல்வியென வலியுறுத்தப்படு 3. கல்விச் செயற்பாடுகள் அ
பட்டுள்ளன. 4. மாணவரின் கட்டற்ற தெரிவு 5. நேரடி அனுபவங்கள் வா
படுத்தப்பட்டுள்ளது. 6. தம்மைத்தாமே ஆட்சி செ
படுகின்றன. 7. கற்பித்தலில் விளையா
தரப்படுகின்றது. 8. மாணவரின் இயல்பான வள 9. எதிர்மறைக்கல்வி வலியுறு உள்ளத்திலே அழுத்திவை பயன்படுத்தியும் உடலியக்க எதிர்மறைக் கல்வியாகின்றது 10. விளையாட்டுவழிக் கற். முன்னுரிமைப்படுத்தப்பட்டு
எமிலிக்குரிய கல்வி உலக படாததாக இருத்தல் வேண்டும். சோபிக்குரிய இயற்பண்பு நெ விளக்கியுள்ளார். ஆண் மற்றும் யான கல்வியை வழங்கல் 6 பெண்ணும் ஒருவருக்கு ஒருவ யாகவும் இருத்தல் வேண்டும் வேறுவேறான கல்வியையே ரூம்

ம் மாற்றுச் சிந்தனைகளும் ப்பியல்புகளைப் பின்வருமாறு
காண்டே அனைத்துக் கல்விச் க்கப்படுகின்றன. ல் கல்வியன்று - வாழ்க்கையே
கின்றது.
னைத்தும் உளவியல் மயமாக்கப்
) மயப்
5ப
களுக்கு இடமளிக்கப்படுகின்றது. பிலாகக் கற்றல் முன்னுரிமைப் -
ய்யும் நடைமுறைகள் வழங்கப்
ட்டு முறைக்கு முன்னுரிமை
2ம
சர்ச்சிக்கு இடமளிக்கப்படுகின்றது. வத்தப்பட்டுள்ளது. தகவல்களை க்காமல், புலன் உறுப்புக்களைப் ங்களைப் பயன்படுத்தியும் கற்றலே
றலும், செயல்வழிக் கற்றலும் உள்ளன. ச செயற்பாடுகளால் மாசுபடுத்தப்எமிலியின் துணைவியாகவிருக்கும் பிதழுவிய கற்றல் பற்றியும் ரூசோ பெண் என்பவர்களுக்கு இயற்கை பற்புறுத்தப்பட்டுள்ளது. ஆணும் ர் துணையாகவும், அனுசரணைஆண்களுக்கும் பெண்களுக்கும் சாவால் முன்மொழியப்பட்டுள்ளது.
25/சபா.ஜெயராசா

Page 28
DெL
கல்விக் கோட்பாடுகளும் எதிர்ப்புக்களின் மத்தியிலு. சிந்தனைகள் பின்வரும் செல்வா. (அ) உயர் வகுப்பினர் தமது
தாய்ப்பாலூட்டத் தொடங் (ஆ)
வெறுங்கால்களுடன் பின்
மணல்வெளிகளிலும் நடம் (இ) சிலவகையான காய்கறிக
உண்ணும் பழக்கத்தை ஏற் (ஈ) சூரியக் குளிப்பை மேற்கெ (உ) அனுபவவழிக்கற்றல்,
முதலியவற்றைத் தமது சிற (ஊ) முற்போக்குக் கல்விச் சிந்த
ரூசோவுக்கு முன்னரே தம் இயற்பண்புவாதச் சிந்தனைகள் மனிதவுடல் ஐம்பூதங்களால் ஆக்க ளோடு இசைவு கொண்டு வாழப் வனவாழ்க்கை, இயற்கைப் பெ அணிகலன்களாகப் பயன்படுத்து வளச்சிந்தனைகள், வளப்பெருக்கு இயற்பண்புவாதத்துடன் ே கொண்டிருந்தன.
ஐரோப்பிய மரபில் இய மட்டுமன்றி கலை இலக்கிய ஆக்க தொடங்கியது. அதேவேளை ரூகே பண்புவாதமும் பின்வரும் கண்ட 1. எமிலியிற் கூறப்பட்ட கருத்து
இருப்பதுடன் நடைமுறைக்கு உயர்ந்தோர் குழாத்தினரின்
மாகவே” அது அமைந்துள்ளன 2. இயற்பண்புக் கல்வியால் உருவ சீரிய இசைவாக்கமும் வல்லல உறுதியில்லை.

மாற்றுச் சிந்தனைகளும்
ம் ரூசோவின் இயற்பண்புவாதச் நகுகளை ஏற்படுத்தலாயின.
பிள்ளைகளுக்கு இயற்கையாக கினர். ர்ளைகளைப் புற்றரைகளிலும், Tடவிட்டனர். ளை வேகவைக்காது பச்சையாக படுத்தினர். Tள்ளலாயினர்.
விளையாட்டு வழிக்கற்றல் பாருக்கு வழங்கலாயினர்.
னைகள் வளர்ச்சி பெறலாயின. ழ்ெ மரபிலும் இந்திய மரபிலும்
நிலைபேறு கொண்டிருந்தன. கப்பட்டதென்ற கருத்து, ஐம்பூதங்கபழக்குதல், பச்சிலை மருத்துவம், பாருள்களை நேரடியாக ஆடை தல், ஆநிரை அனுபவங்கள், கரு(Ferlity) சடங்குகள் முதலியவை நரடியான தொடர்புகளைக்
ற்பண்புவாதம் கல்வியியலில் ங்களிலும் செல்வாக்குச் செலுத்தத் ரவின் எழுத்தாக்கங்களும் இயற்னங்களை எதிர்நோக்குகின்றன. க்கள் அதீத கற்பனைப் பாங்காக த அப்பாற்பட்டதாகவுமுள்ளது. 'காற்றிலே பறக்கும் இலட்சிய
T.
ாக்கப்படுபவர்கள் எதிர்காலத்தில் மயும் கொள்வார்கள் என்பதற்கு
26/சபா.ஜெயராசா

Page 29
கல்விக் கோட்பாடுகளும்
3. ஆண்களுக்கும் பெண்களும்
வழங்குதல் ஏற்புடையதுமல் 4. இயற்கையோடு இணங்கிச் செய்து இயற்கையை மாற் செயற்பாடுகளுக்குமிடையே வரையறைகளைக் காட்டவில் 5. இயற்பண்புவாதத்தில் சமக.
யத்துவம் எதிர்கால முன்னே. 6. இவர்களால் முதன்மைப்படு
பாடு அண்மைக்காலமாகப் வருகின்றது. மக்டூகல் பதின் களை வரையறைப்படுத்தி முந்நூறு வகையென விளக்கி பற்றிய தெளிவற்ற போக்குக் என்று ஒன்றில்லை அனைத்து குறிப்பிட்டார். இயற்கையோடு கொள்ள சமூகத்தோடு கொள்ளும் இ மனித ஆக்கம் வளர்ச்சியை வாதிகள் இயற்கையோடு ெ முக்கியப்படுத்தியுள்ளனர். மனிதரைப் பொறுத்தவரை சு என்று ஒன்றில்லை. அனைத்து தளமாக அமைகின்றது. சுயாதின விருத்தி வற்புறுத்த பாடாகவே அமைகின்றது. 9. இயற்கைக்கு அடிபணிந்து 3 பொழுது, இயற்கைக்கு எத
விடுகின்றது. 10. மனிதரை மிருகங்களுக்கு "
இயற்பண்புவாதத்தின் அடிப்

ம் மாற்றுச் சிந்தனைகளும் 5கும் வேறு வேறான கல்வியை
ல - சமூகநீதியுமல்ல.
செல்லல் மற்றும் போராட்டம் றியமைத்தல் என்ற இருவகைச் இயற்பண்புவாதிகள் தெளிவான ப்லை. Tலத்துக்கு அளிக்கப்படும் முக்கிற்றங்களுக்குத் தரப்படவில்லை. த்தப்பட்டுள்ள இயல்பூக்கக் கோட்புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு நான்கு வகையென இயல்பூக்கங்னார். அதேவேளை பேர்னாட் னார். இந்நிலையில் இயல்பூக்கம் காணப்படுகின்றது. “இயல்பூக்கம் பும் கற்கப்பட்டவையே" என்று டுயி
நம் இடைவினைகள் மற்றும் இடைவினைகள் முதலியவற்றால்
டகின்றது. ஆனால் இயற்பண்புகொள்ளும் இடைவினைகளையே
யாதினவிருத்தி (Free Development) து விருத்திகளுக்கும் சமூக இருப்பே ஆனால் இயற்பண்புவாதிகளின் கல் ஒருதலைப்பட்சமான கோட்
போக மாணவர்கள் பழக்கப்படும் ரொன போராட்டம் வலுவிழந்து
அண்மையில்" வைத்து நோக்குதல்
படைப் பலவீனமாகவுள்ளது.
27/சபா.ஜெயராசா

Page 30
கல்விக் கோட்பாடுகளு. மேற்கூறிய வரையறைகள் நின்றாலும் அதன் பலமான ப
ஆற்றல்மிகு பங்களிப்புக்களாகவு
நவீன குழந்தைக் கல்விச் செ ரூசோவே நிற்கின்றார் என்பதும் நடுநாயகப்படுத்தலும், செய் படிநிலைகளை அடியொற்றிக் கட்டமைப்புச் செய்தலும் ரூசே காட்டுகின்றன. தற்காலத்துச் < வடிவமைப்பதற்குரிய கருத்தியம் விளங்குகின்றார்.

5 மாற்றுச் சிந்தனைகளும் ளை இயற்பண்புவாதம் தாங்கி ரிமாணங்கள் கல்வியியலுக்குரிய
ள்ளன. யற்பாடுகளின் நுழைவாயில்களில் ம், கலைத்திட்டத்தில் மாணவரை ல்வழிக்கற்றலும், வளர்ச்சிப் கலைத்திட்ட அனுபவங்களைக் சாவின் செல்வாக்கினை சுட்டிக் சிறுவர் உரிமைச் சாசனங்களை ல் முன்னோடியாகவும் ரூசோவே
28/சபா.ஜெயராசா

Page 31
குழந்தைகளை நடுநாய கருத்தியலை வலியுறுத் (F.W.FROEBEL) (1782-1852)
கு.
கா!
ஒ
?ே
தற்
கர்
கெ
ள்.
வா
ப
ப!
கு. செ தா
ல் 6)
ம!

பகப்படுத்தும் கல்விக் திய புரோபல்
புரோபலின் வாழ்க்கை ழந்தை நிலையிலேயே உளத்தாக் ங்களுக்கு உள்ளானது. வயது ன்பது மாதமாக இருக்கும்பொழு த தாயாரை இழந்துவிட்டார். கதையார் ஒரு லூதரியன் போத. மீண்டும் திருமணம் செய்து காண்டார். வீட்டுப் பணியாளர்க
Tலும், வயது முதிர்ந்தோராலும் ளர்க்கப்பட்ட இவர், பெண்கள் ஏடசாலையிலே ஆரம்பத்திற் பின்றவேளை ஒழுங்கற்ற பெரும் ழப்பம் மிக்கவரும் என்ற பழிச் - சால்லுக்கும் ஆளானார். தமது
ய் மாமனாரோடு வளர்ந்து வந்த வர் பதினொரு வயதளவில் ண்கள் பாடசாலையொன்றிலே சர்ந்து கற்கத் தொடங்கினார். ப்பாடசாலை இவருக்கு மகிழ்ச். யைத் தந்தாலும் இன்னொருபுறம் னமுறிவுகளையும் வழங்கியது. டப்பு வாழ்க்கையோடு பாடசால இணங்கி இசைவுபடாதிருந்த -
29/சபா.ஜெயராசா

Page 32
கல்விக் கோட்பாடுகளும்
மையே அதற்குக் காரணமாகும் முறிவே இவரது கல்விச் சிந்தனை
கல்வியில் இவர் பின்னடை கூடத்தினராலும், குடும்பத்தில இதனால் இவருக்கு உடனடிய கிடைக்கப்பெறவில்லை. இரன பாடான பயிற்சிகளில் ஈடுபட்டே வாழ்நாள் முழுவதும் சுகம் பெறும் இந்த இசைவும் மனிதர்களிடத் தையும் இடைவெளியையும் ஆழ்
1799ஆம் ஆண்டில் கணிதத் பல்கலைக்கழகத்திலே கற்பதற்கு டார். பல்கலைக்கழகத்தில் ஏற்ப அவர் ஒன்பது வாரகாலம் பல்கல் பட்டார். தாய், தந்தையர் உறவுக் நிபந்தனைக்கும் குடும்பத்தின்
மூன்றாண்டுகாலமாக வனத்து ை தோட்ட முகாமையாளராகவும் ப
23ஆம் வயதில் தூரத்து உ பிராங்போட் பல்கலைக்கழகத்தி கெனச் சேர்ந்துக்கொண்டார். பெஸ்டலோயி அவர்களின் கல் ஏற்பட்டு, அங்கே ஆசிரியராகவும் விளையாட்டு முறைக்கல்வி அ கல்வி முறை முழு நிறைவற்றதென
தொடர்ந்து கொட்டின் மொழியையும் இயற்கை விஞ்ஞா அங்கும் இருப்புக் கொள்ளாது ( இயற்கை வரலாறும் கனியவியல் சென்றார். புறோபலுடைய க விசைகளை உருவாக்குவதிலே ே பங்காற்றினார்.

மாற்றுச் சிந்தனைகளும் -. இளமைக்காலத்து இந்த மன -
களுக்கு அடித்தளமிட்டது. டவு கொண்டவராகவே பள்ளிக் பராலும் இனங்காணப்பட்டார். பாகப் பல்கலைக்கழகக் கல்வி டோண்டுகள் இவர் முன்னேற் - வளை இயற்கையோடு இணைந்து ம் இசைவை அறிந்து கொண்டார். த காணப்படாதிருக்கும் அவலத்மந்து நோக்கினார். தையும் விஞ்ஞானத்தையும் ஜெனா 5 அனுமதியைப் பெற்றுக்கொண்சட்ட பண நெருக்கடி காரணமாக லைக்கழக சிறையில் அடைக்கப்களையும் துண்டித்துக்கொள்ளும் ரால் உள்ளாக்கப்பட்டதுடன், றயில் நில அளவையாளராகவும், பணிபுரிந்தார்.
றவினர் ஒருவரின் துணையுடன் லே கட்டடக்கலைப் பயில்வுக்இக்காலகட்டத்தில் இவருக்கு ல்வி நிறுவனத்துடன் தொடர்பு பணிபுரிந்தார். அங்கு காணப்பட்ட பரைக் கவர்ந்ததாயினும், அந்தக் சுவும் உணர்ந்துகொண்டார். யென் பல்கலைக்கழகத்தில் னத்தையும் கற்பதற்குச் சேர்ந்தார். பேராசிரியர் விஸ் என்பாரிடத்து லும் கற்பதற்காக பேர்லினுக்குச் நத்தாக்கங்களுக்குரிய அறிகை பராசிரியர் விஸ் அவர்கள் பெரும்
30/சபா.ஜெயராசா

Page 33
கல்விக் கோட்பாடுகளும்
அனைத்து உயிர்களுக்கும் தொழிற்படுகின்றது. அந்த வித் நடவடிக்கைகளுக்கும் அடிப்ப கருத்தை அந்தப் பேராசிரியர் எ புரோபல் “இறை ஒன்றுபடல் வி வடிவமைத்தார். இறை ஒன்றும் உருவெடுக்கின்றது. வளர்ச்சி 6 இடத்தையே சென்றடைகின்றது.
பிரசியா பிரான்சோடு யுத் தொடர்ந்து இராணுவத்தில் இணை பேராசிரியர் விஸ் அவர்களது கா காலம் வேலை செய்த பின்னர், கல் யாக இணைந்துகொண்டார். வாழ் அவலங்களும் அலைச்சல்களும் செல்லும் பட்டறிவை வழங்கின.
1816 ஆம் ஆண்டில் இவர் த “அனைத்துலக ஜேர்மன் கல்வி நி தொடக்கத்தில் ஐந்து மாணவரு நிறுவகம் அறுபது மாணவர்களை வந்தவேளை பண நெருக்கடியால் முகாமைத்துவப் பின்னடைவுகள் எதிர்ப்புக்களாலும் வீழ்ச்சியடைய நிறுவகத்தைப் பரிசீலனை செ அறிக்கையை வெளியிட்டமை குறி
இவர் 1826 ஆம் ஆண்டில் திகழ்கல்வி" (The Education of குறிப்பிடத்தக்கது. பொதுவான க விருத்தி பள்ளிக்கூடக் கற்பித்தல் மு கொண்டுள்ளது. குழந்தையின் : குவிப்பை ஏற்படுத்தும் ஆழ்ந்து பெற்றுள்ளது. அருள் நிலைப்பட் குறியீட்டு ஆளுகையிலும் அந்நு “விளங்கிக்கொள்வதற்குக் கடின படுகின்றது.

|II III
மாற்றுச் சிந்தனைகளும்
அடிப்படையாக ஒரு விதியே தியே அனைத்து மேம்பாட்டு டையாக அமைகின்றது. என்ற பலியுறுத்தினார். அந்த விதியை பதி” (Law of Divine Unity) என சடலில் இருந்தே அனைத்தும் பெறுகின்றது - மீண்டும் அந்த
தேப் பிரகடனம் செய்ததைத் ரந்து கொண்ட புரோபல் மீண்டும் னியக்காட்சிச்சாலையில் சிறிது - வியியல் ஈடுபாட்டிலே முழுமைக்கையிலே இவருக்குக் கிடைத்த இலட்சியங்ளைப் புடமிட்டுச்
மது மூதாதையரின் இல்லத்தில் றுவகத்தைத் துடக்கி வைத்தார். டன் ஆரம்பித்த அந்தக் கல்வி க் கொண்டதாக வளர்ச்சி பெற்று றும், அவரிடத்தில் காணப்பெற்ற ராலும், சூழலில் இருந்தோரின் சத் தொடங்கியது. ஆயினும் அந்த சய்த அரசாங்கம் சாதகமான ப்ெபிடத்தக்கது.
வெளியிட்ட “மனிதருக்குரிய [ Man) என்ற நூல் சிறப்பாகக் கல்விக்கோட்பாடுகள், குழந்தை தலிய உள்ளடக்கங்களை அந்நூல் ஆரம்பகாலக்கல்வி மீது கவனக் விரிந்த நோக்கு அதில் இடம் ட மறைஞான மொழியிலும், ால் எழுதப்பெற்றுள்ளமையால் மான நூல்" என்று கொள்ளப் -
31/சபா.ஜெயராசா

Page 34
கல்விக் கோட்பாடுகளும் புரொபல் புரெட்டெஸ்தாந்து மையால் இவரது கல்வி நடவடி எதிர்ப்புக்காட்டினர். அந்நிலைய சுவிர்ச்சலாந்துக்கு இடம்பெயர்ந் கல்வி நிலையத்துக்கு வழங்கப் பொருத்தமற்றதாக இருந்தது.
அந்த நெருக்குவாரத்துடன் த குறைவு காரணமாகவும் இவர் மீல ஆரம்பித்த சிறுவர் பாடசாலைக் சிந்தித்தவேளை திடீரென இல் தோன்றியது. “சிறார் பூங்கா” (Kin கொண்டது. முற்றிலும் உளவிய அங்கே இடம்பெற்றன. விளையா பாக முன்னெடுக்கப்பட்டன.
தாமாகக் கற்றுக்கொள்ளல் தாமாகவே தம்மை வளர்த்துக் கெ அங்கே முன்னெடுக்கப்பட்டன தொழிற்பாடு கொண்டு கற்கும் ெ பட்டன. அவற்றுக்கு "பரிசுகள் Occupations) என்று பெயரிட்ட உருவாக்கப்பட்டன. மாணல் இயக்கத்தக்க சிறிய பொருட்கள் விதமான வண்ண நூற்பந்துகள், செங்கட்டி வடிவ மரக்கட்டை கொண்ட சிறிய மரமேசைகள் ( அறிவையும், திறன்களையும் ஆ செயற்பாடுகளை முன்னெடுக்க மு தொடர்ச்சியான நுண்மதி வளர்ச் வரன்முறையான பங்களிப்பைச் (
“தொழில்கள்” என்று இவர் பொருட்களால் மேற்கொள்ளப் களிமண்ணாலான தொழிற்பாடுக தொழிற்பாடுகள், மென்மையால்

மாற்றுச் சிந்தனைகளும் நெறியைச் சேர்ந்தவராக இருந்த ந்கைகளுக்குக் கத்தோலிக்கர்கள் பில் இவர் ஜேர்மனியை விட்டு து சென்றார். அங்கு இவருடைய ட்ட மாளிகை கற்பித்தலுக்குப்
மது மனைவியாரின் உடல் நலக் சுடும் ஜேர்மனிக்கு வந்தார். அங்கு கு என்ன பெயர் வைப்பதென்று வர் மனத்திலே ஒரு பளிச்சிடு ler Garden) என்ற பெயர் பளிச்சிடு ல் சார்ந்த கற்பித்தல் முறைகள் பாட்டும் தொழிற்பாடுகளும் சிறப்
, தாமாகவே தொழிற்படுதல், எள்ளல் முதலான செயற்பாடுகள் T. விளையாட்டின் வாயிலாகத் பாருட்கள் இவரால் உருவாக்கப் நம் தொழில்களும்” (Gifts and டார். பத்துப் பரிசுகள் இவரால் வரால் செயற்பாடு கொண்டு ளாக அவை அமைந்தன. ஆறு மரப்பந்துகள், சதுரக்கட்டைகள், கள், பல்வேறு வடிவங்களைக் முதலியவற்றினூடாகச் சிறாரின் ற்றல்களையும் வளர்ப்பதற்குரிய மடியும் என்று கருதினார். சிறாரின் சிக்கு இந்தப் பரிசுப் பொருட்கள் செய்ய முடியுமென நம்பினார்.
குறிப்பிட்டது, கைவினைக்குரிய டக் கூடிய செயற்பாடுகளாகும். -ள், காகித அட்டைகள் வாயிலான எ மரத்தைச் செதுக்கும் தொழிற்
32/சபா.ஜெயராசா

Page 35
கல்விக் கோட்பாடுகளும் பாடுகள், கடதாசி வேலைகள், "தொழில்கள்” என்ற பிரிவில் அட
1843ஆம் ஆண்டில் இவர் வளர்க்கும் தாய்மார் பாடுவதற் கொண்ட நூலை வெளியிட்டார் களால் மனமுடைந்து போன பு முன்னெடுப்புக்களை ஆண்க பெண்களுக்குக் கூறுதல் நலம் அதனைத் தொடர்ந்து குழந்தைக்க யளிக்கும் முன்னெடுப்புக்களை செயற்பாடுகளை தொடர்ந்து முன் யாகிய லுசிலெவின் என்பவரைத் புரோபல் சோசலிச நடவடிக்ன தப்பெண்ணம் காரணமாக பிரசிய சிறார் பள்ளிக்கூடங்களைத் தடை
தாம் உருவாக்கிய விருத்தி “நித்திய விதியின்” அடிப்படை தனித்துவம், தன்னிலைச் செயற்பு னார். இவரது சிந்தனைகளில் கெக பெஸ்டலோசி முதலானோரின் ெ இவற்றின் தொடர்ச்சியாக ஜேர்மா களின் அடிப்படையிலேதான் வேண்டியுள்ளது.
இவருடைய எண்ணமுதல்ல சிந்தனைகள் ஜேர்மனியைக் கடர் களை ஏற்படுத்தத் தொடங்கின. அ என்பவர் புரோபலின் சிந்தனை. கல்விநிலையத்தை முதலில் நிறுவி திலே வளரும் பூஞ்செடிகளாகக் தலையீடுகளை மேற்கொள்ளாது தொழிற்படவிடல் வேண்டுமென்ற கவன ஈர்ப்பை உலகெங்கிலும் ஏ.

மாற்றுச் சிந்தனைகளும் நெய்தல், வரைதல் முதலியவை க்கப்பட்டன.
குழந்தைகளுக்கும், குழந்தை குமான இனிய பாடல்களைக் - தமக்குக் கிடைத்த எதிர்ப்புக் ரோபல், தமது குழந்தைக்கல்வி நக்குக் கூறுவதிலும் பார்க்கப் முடையது என்று எண்ணினார். ல்வியிலே பெண்களுக்குப் பயிற்சி [ மேற்கொள்ளலானார். தமது ஏனெடுப்பதற்காக தமது மாணவி
திருமணம் செய்து கொண்டார். ககளில் ஈடுபடுகின்றார் என்ற அரசு இவரால் உருவாக்கப்பட்ட - செய்தது. அல்லது மேம்பாடு தொடர்பான யில் இவர் சிறாரின் விடுதலை, பாடுகள் முதலியவற்றை விளக்கி - கல், செலிங், கொமினியஸ், ரூசோ, செல்வாக்குகள் ஊடுருவியிருந்தன. கனிய எண்ணமுதல்வாத கருத்துக்புரோபலை விளங்கிக்கொள்ள
பாத (Idealism) குழந்தைக்கல்விச் கது பிறநாடுகளிலும் செல்வாக்கு - மெரிக்காவில் எலிசபெத்பேபொடி களை அடியொற்றிய குழந்தைக் "னார். குழந்தைகளைத் தோட்டத் கருதிய புரோபல் அவர்கள் மீது இயற்கையாகவும், சுதந்திரமாகவும் வவிதந்துரைத்த கருத்து பரவலான ற்படுத்தியது.
33/சபா.ஜெயராசா

Page 36
கல்விக் கோட்பாடுகளும் சிறாரின் வளர்ச்சியை இவ வகுத்துக் கூறினார். அவை:
1. முன் சிறார் நிலை ( 2. அதனைத் தொடர்ந்
(Scholar Period) (எப் முன்சிறார் நிலையிலே - மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கருத்து . இப்பருவத்தில் அருவி பெருமளவில் இடம்பெறாதிருக்கு ளுடன் இடைவினை கொண்டு யாற்றல்களை வளர்த்துக்கொள்வ
விளையாட்டுமுறைக் கற்பித் தினார். நடப்பியல் உலகைச் சிறா கற்றுக்கொள்ள முடியுமென்று அவர்கள் செயற்பாடு கொண்டு ந நடைமுறைக்கே இவர் "விலை காரணங்காணலைக் காட்டிலும் அதிக அளவிலே கற்றுக்கொள் வாயிலாகப் புறவுலகப் பொருள் மனத்திலே பிரதிநிதித்துவம் செ என்பது இவர் முன்னர் குறித்த அமைகின்றது. “புறவுலகை விள என்ற வரைவிலக்கணம் இவரால்.
"சிறாரை நடுநாயகப்படுத் கல்வியில் இவரே அறிமுகம் “மனிதருக்குரிய திகழ்கல்வி” எ முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட தொழிற்பாடுகள் மட்டுப்படுத்த இவ்வாறு சிறாரைக் குவியப்படுத் வேண்டுமென்று கருதினார். சிறார் Centredness) அவர் இன்னொரு வி தமது வாழ்க்கையையும், தம் அனைத்துப் பொருட்களையும்

* மாற்றுச் சிந்தனைகளும் டர் இரண்டு பெருங்கட்டங்களாக
பிறப்பிலிருந்து எட்டு வயது வரை) து இடம்பெறும் கல்விப்பருவம் -டுவயதுக்குப் பின்னர்) அவர்களின் நுண்மதி வளர்ச்சி - இருக்கும் என்பது புரோபலின் பமாகக் கற்கும் செயற்பாடுகள் நம் நிலை காணப்படும். பொருட்க
இயங்கிச் சிறார் தமது நுண்மதி
கதலை இவர் தீவிரமாக வலியுறுத் ர் விளையாட்டுக்கள் வாயிலாகவே துணிந்தார். தமது புலன்களால் நடப்பியலை விளங்கிக்கொள்ளும் ஈயாட்டு” என்று பெயரிட்டார். > புலன்கள் வாயிலாகவே சிறார் ர்ளுகின்றனர். விளையாட்டின் ர்களும் நிகழ்ச்சிகளும் சிறாரின் சய்யப்படுகின்றன. விளையாட்டு "பரிசாகவும்", "தொழிலாகவும்" ங்கிக்கொள்ளும் கல்வி ஊடகம்” விளையாட்டுக்கு வழங்கப்பட்டது. தல்” என்ற எண்ணக்கருவைக் படுத்தினார். இவர் எழுதிய ன்ற நூலில் இந்த எண்ணக்கரு பட்டது. சிறார் நிலையில் நுண்மதித் ப்பட்ட நிலையில் இருப்பதனால் நதிக் கல்வி ஒழுங்கமைக்கப்படல் ரை நடுநாயகப்படுத்தலுக்கு (Child ளக்கத்தையும் கொடுத்தார். சிறார் 5மையும் தொடர்புபடுத்தியே காட்சிகொள்வதால் சிறாரை
34/சபா.ஜெயராசா

Page 37
கல்விக் கோட்பாடுகளும் நடுநாயகப்படுத்திக் கற்பிக்க ே குறிப்பிட்டார். அதாவது, அனைத் கோலாகக் கொள்ளல் குறிப்பிடத்த
சிறாருக்கு மகிழ்ச்சியான ? அமைத்தமை இவர் தந்த மிகப் பெ ஒரு சமயம் புரோபலுக்குப் புகழ. வாழ்வதற்கு அவர் மீண்டும் பிறக் எழுதப்பட்டுள்ளது. சிறார் கல்வி விடுவிப்பதற்குரிய அவரது நடப்பு பூங்கா" அமைந்தது. "சிறுவர் பூ gogy of the Kinder Garden) என்ற வெளிப்படுத்தியுள்ளது.

மாற்றுச் சிந்தனைகளும்
வண்டிய தேவை எழுவதாகக் துக்கும் சிறார் தம்மையே அளவு தக்கது. உலகைக் காட்டும் பூங்காவை பரிய பங்களிப்பு” என கில் பற்றிக் ாரம் சூட்டினார். “சிறுவர்க்காக க வேண்டும்” என்ற வாசகமும் யை ஒடுக்குமுறைகளில் இருந்து யல் அணுகுமுறையாக “சிறுவர் ங்காவுக்குரிய ஆசிரியம்” (Pedaஇவரது நூல் இக்கருத்தை நன்கு
35/சபா.ஜெயராசா

Page 38
கார்ல் மார்க்சும் பொது (KARLMARX) (1818-1883

வுடமைக்கருத்தியலும்
நவீன கல்வியாக்கங்களிலும், உளவியல் நோக்குகளிலும் நேரடி - யாகவும் மறைமுகமாகவும் மார்க்சியக் கருத்துக்கள் செல்வாக்கு விசைகளை ஏற்படுத்தி வருகின்றன. பறிப்பையும் வறுமையையும் இல்லாதொழிக்காது அவற்றை விளக்குவதிலே பயனில்லை. உலகிற் காலங்காலமாக வளர்ச்சி பெற்று வந்த அறிகையும் மெய்யி - யலும் நியதிகளை விளக்கமுயன்றனவேயன்றி அவற்றை மாற்றிய - மைக்க முயலவில்லை. சமூக இருப்பை விளக்குவதோடு நின்று விடாது அதனை மாற்றியமைக்கும் தருக்கச் செயற்பாடுகளைக் கார்ல்மார்க்ஸ் குவியப்படுத்தினார். இதுவே அவரது மெய்யியலின் தனித்துவத்தை மேலும் வளம்படுத்தி வலுவூட்டி நிற்கின்றது.
36/சபா.ஜெயராசா

Page 39
கல்விக் கோட்பாடுகளும் ம
கல்வியால் சமூகத்தை மாற இலட்சிய மிதப்பின் மாயையில் இ சிந்தனைகள் விசையும் வலுவும் வ போன்ற துணைக்காரணிகளை மா சமூக அடி ஆதாரத்தை மாற்றியல் மேலமைந்த அனைத்தும் மாற்ற தருக்கமாக அமைந்தது. உற்பத்திச்ச வர்கள் தமக்கு ஊறுவராத கல்வி நட புதுப்பித்துக்கொண்டிருப்பார்கள் - கொள்ள முடியாதவிடத்து பறிப்பு: கல்வியைக் கட்டியெழுப்ப முடியாது
கார்ல் மார்க்ஸ் பயன்படுத்திய இயங்கியற் பொருள் முதல்வாதம் (I பாடுகளின் எதிர் எதிர் இயக்கமும்
மும் இயங்கியலில் நோக்கப்படுகின் யிலும் சமூகத்திலும் எங்கும் நிறைந் மூச்சு இழுத்தலும், விடுதலும், எதிரோட்டமும் மனித உடலில் உள் எடுத்துக்காட்டுகள். பொறியியலில் முரண்பாடுகளாகின்றன. கல்வியிய முரண்பாடுகளாகின்றன. கணிப்பீட கணியமும் முரண்பாடுகளாகின்றன
சமூகம் பல்வேறு முரண்பாடு வயது முரண்பாடு, ஊதிய முரண் பண்பாட்டு முரண்பாடு என்பவை
முரண்பாடுகளில் மிகவும் பெரிய அமைவது வர்க்க முரண்பாடே. மு. படும் இயக்கம் வளர்ச்சியையும் ம வண்ணமிருக்கும். எந்தவொரு டெ கொண்டிருப்பதில்லை. தொன்மை மடைந்து சமகாலக் கருத்தியல் தழும் வடிவை எடுத்துள்ளது.

மாற்றுச் சிந்தனைகளும்
ற்றியமைத்துவிடலாம் என்ற ருந்து விடுபடுவதற்கு மார்க்சின் ழங்குகின்றன. கல்வி, பண்பாடு சற்றியமைப்பதாற் பயனில்லை. மெக்கும் பொழுதுதான் அதன் ம்பெறும் என்பது மார்க்சின் பாதனங்களுக்கு உடைமையான - டவடிக்கைகளையே புடமிட்டுப் என்ற நடப்பியலை விளங்கிக்க்கு உள்ளாகும் மக்களுக்குரிய
அ.
ஆய்வுமுறை அல்லது தருக்கம் DialecticalMaterialism) முரண் - அவற்றின் இணக்கமும் இயக்க - றன. முரண்பாடுகள் இயற்கை எது சர்வ வியாபகமாகவுள்ளன.
குருதியின் நேரோட்டமும் rளமைந்த முரண்பாட்டுக்கு சில ல் தாக்கமும் எதிர்த்தாக்கமும் பலில் அறிவும் அறியாமையும் ட்டில் நேர்க்கணியமும் எதிர்க்
களை உள்ளடக்கிய தொகுதி, பாடு, அந்தஸ்து முரண்பாடு, சில எடுத்துக்காட்டுகள் - சமூக பதும் மிகவும் வலியதுமாக Tண்பாடுகளினாலே தூண்டப்மாற்றங்களையும் ஏற்படுத்திய பாருளும் மாறாத இயல்பைக் யான கல்வியமைப்பு மாற்ற: பிய தேவைக்கேற்றவாறு புதிய
37/சபா.ஜெயராசா

Page 40
கல்விக் கோட்பாடுகளு இயங்கியற் பொருள்முதல் பின்வரும் பரிமாணங்களைக் ெ 1. அளவு மாற்றங்கள் பண்புநி. வல்லவை. எடுத்துக்காட்டாக எண்ணிக்கையை அதிகரிக் பண்புநிலையான அல்லது தர 2. எதிர்மறைகளின் ஒற்றுகை
அமைப்பை தகர்க்கும் போரா பறிப்பை மேற்கொள்வோர் ப கல்வியை உருவாக்கி வைத் மைக்கள் ஒன்றிணைந்த போ அமைப்பைத் தகர்த்து, அழித்து கொள்வர். 3. சிறிது சிறிதாக நிகழும் வளர்ச்
(Leap) அல்லது மீப்பாய்ச்சலா இருக்கும் குஞ்சு வளர்ச்சிய கோதினை உடைத்து வெளி யான எடுத்துக்காட்டு. இந்த 2 போது “புரட்சி” என விளக்கம் பறிப்புக்கு உள்ளான மக்கள் கையளிப்பு அடிப்படைய செயற்பாட்டினை லெனினும், வினைத்திறனுடன் முன்னெடு
கார்ல் மார்க்சின் சிந்தனை பெறுவது வரலாற்றுப் பொருள் ism) வரலாற்றைப் பொருண்மிய முன்னெடுக்கப்படுகின்றது. வரல களினால் தீர்மானிக்கப்பட்டு வந் அரசியல் முதலிய சமூக வடிவங். வேர்கொண்டுள்ளன. அந்த முறைமை உள்ளடங்கி நிற்க எண்ணங்களை உருவாக்கின்றன

ம் மாற்றுச் சிந்தனைகளும்
வாதம் (Dialectical Materialism) காண்டுள்ளது.
லையான மாற்றங்ளை ஏற்படுத்த - ஒரு கல்வி நிலையத்தின் ஆசிரியர் தம்பொழுது கற்பித்தல் தரத்தில் எநிலையான மாற்றங்கள் ஏற்படும். மயும் போராட்டமும் குறித்த சட்டமாக மாறும். கல்வி நிலையில் றிப்புக்கு உள்ளாகும் மக்களுக்குரிய திருப்பர். பறிப்புக்கு உள்ளாகிய - ராட்டத்தின் வாயிலாக பொல்லா து புதிய கட்டமைப்பை உருவாக்கிக்
=சிகள் பெரும் உடைப்புத்தாவலாக ரக மாற்றமடையும். முட்டைக்குள் என் முன்னேற்றத்தில் முட்டைக் வருகின்றது என்பது ஓர் எளிமை - படைப்பு வர்க்கப் போராட்டத்தின் ப்படும். புரட்சியை நிகழ்த்துவதற்கு ளிடத்து பொருத்தமான கல்விக்ரகின்றது. இத்தகைய கல்விச் மாவோவும் தத்தமது சூழல்களில் த்தனர். - னகளில் அடுத்து முக்கியத்துவம் முதல்வாதம் (HistoricalMaterialஅடிப்படையில் விளக்குதல் இங்கு பற்று வளர்ச்சி பொருளாதார விசை துள்ளது. கல்வி, சமயம், ஒழுக்கம், கள் பொருளாதார அடிப்படையில் அடித்தளத்தில் பொருளுற்பத்தி நின்றது. பொருள்களே மனித 1. தனிச்சொத்துரிமையின் வளர்ச்சி
38/சபா.ஜெயராசா

Page 41
கல்விக் கோட்பாடுகளும் பொருளற்றோரிடத்து அந்நியமய உருவாக்கிவிடுவதாக மார்க்ஸ் குற்ற
ஒவ்வொரு பொருளாதா சொத்துரிமை இயல்புடன் தொட மனித உறவுகளைக் கொண்டது உற்பத்தி முறைமையில் உற்பத்திச் வர்க்கத்தினருக்கே சொந்தமாக . உழைப்பை விற்று வாழும் உற உழைப்பைப் பறிக்கும் வர்க்கம் வர்க்கம் என்ற இருமுனைவுப்பாடு முறைகள் இடம்பெறும். உழைப்ல தரச்சிறப்பு மிக்க உயர்கல்வி உள்ளாக்கப்படுவர்.
வரலாறு என்பது வர்க்கப் டே வர்க்கப்போராட்டம் முதிர்வடை புரட்சியைத் தொடர்ந்து உழைப் இல்லாதொழிக்கப்படும். பறிப்பற் வரும் தத்தமக்குரிய நிறைவான முடியும். குறைவுபடாது தமது . முடியும். மனிதரது ஆற்றல்கள் நி அங்கு இயற்கையை மாற்றிய இயற்கையை வசப்படுத்தும் ந இடம்பெறத் தொடங்கும். மனி தொடர்ச்சியான கல்விச் செயற்பா
மனித தேவையை நிறை பண்டங்கள் அனைத்தும் மனித . உருவாக்கப்படுகின்றன. அவை பா ஒரு பொருளுக்குரிய பெறுமதி உழைப்பு மற்றும் நேரம் என்பவ தொழிலாளர்களது உழைப்பினால் மேலதிகப் பெறுமதிக்கு முதலான உழைப்பினால் உருவாக்கப்ப உழைப்பவர்களுக்கே சென்றடை;

மாற்றுச் சிந்தனைகளும் பப்படுத்தும் உளவியல் நிலையை நிப்பிடுகின்றார்.
ர முறைமையும் அதற்குரிய ர்பு கொண்டதாகவும் அதற்குரிய காகவும் அமையும். முதலாளிய சாதனங்கள் அனைத்தும் முதலாளி அமையும். தொழிலாளர்கள் தமது வு முறையைக் கொண்டிருப்பர். 5, உழைப்பைப் பறிகொடுக்கும் கெளுக்கும் ஏற்பவே கல்விச் செயல் பெப் பறிகொடுக்கும் வர்க்கத்தினர் யின் நிராகரிப்புக்கு எளிதில்
பாராட்டத்தின் வரலாறாகின்றது. யும் பொழுது உடைப்பெடுக்கும் பின் பறிப்பு அல்லது சுரண்டல் ற ஒரு சூழலிலேதான் ஒவ்வொரு
கல்வியைப் பெற்றுக்கொள்ள ஆளுமையை வளர்த்துக்கொள்ள றைவுபட வெளிப்படுத்தப்படும். "மைக்கும் நடவடிக்கைகளும் டவடிக்கைகளும் முழுவீச்சில் த ஆற்றல்களை மேம்படுத்தும் -டுகள் முன்னெடுக்கப்படும்.
வேற்றுவதற்குப் பயன்படும் அறிவு உள்ளிட்ட உழைப்பினால் ரிமாற்றம் செய்யப்படக்கூடியவை.
அப்பொருளில் அடங்கியுள்ள ற்றினால் அளவிடப்படுகின்றது. உருவாக்கப்படும் பண்டங்களை ளிகள் விற்பனை செய்கின்றனர். பட பண்டங்களின் பெறுமதி தல் வேண்டும். ஆனால் அதனை
39/சபா.ஜெயராசா

Page 42
கல்விக் கோட்பாடுகளும்
முதலாளிகள் தமதாக்கிப் பறித்துக் அபகரிப்பு அல்லது திருட்டுப்பு தொழிலாளர்களுக்கு அவசியமெ
உழைப்பைப் பறிப்பதன் - முதலாளியம் தவிர்க்க முடிய கொண்டிருக்கின்றது.
மார்க்சிய சிந்தனைகளில் 8 முக்கியத்துவம் பெறுகின்றது. சமூ பண்பு காணப்படுகின்றது. தொ சமூகம் , ஆண்டான் அடிமைமும் சமூகம், முதலாளித்துவ சமூக என்றவாறு தொடர்ச்சி இடம் பொதுவுடைமைச் சமூகத்தில் அ பெறவில்லை. அரசு என்ற இயந்திர ஒரு வர்க்கத்தை இன்னொருவர்க் எழுந்தவேளை அரசு உருவாக்கம் முறைக்குரிய வலுப்பிரயோகமும் இன்றியமையாது வேண்டப்பட்ட முறையற்ற பொதுவுடைமைச் ச. என்ற இயந்திரம் உதிர்ந்து ஒழி போர்க்கருவிகள் தேவையற்றனவ
மார்க்ஸ் முன்மொழிந்த இந்; இணைத்து நோக்கப்படுகின்ற உணர்வுகள் முகிழ்த்தெழுகின் பொருண்மிய அடிப்படைகள், இ வரலாற்றுப் பொருள்முதல்வாதம், சமூக உறவுகள் ஆகியவற்றைக் க நோக்கும் பொழுது கல்விக்குரி காட்சியை உருவாக்கிக்கொள்ள நிகழும் சமூகங்களிலே கல்வியும் ப மனித அன்னியப்பாடு மேலோங்கு

மாற்றுச் சிந்தனைகளும் கொள்ளுகின்றார்கள். உழைப்பின் பற்றிய தருக்கபூர்வமான கல்வி
ன மார்க்ஸ் குறிப்பிட்டார். வாயிலாக தனக்குரிய அழிவை பாதவாறு தானே உருவாக்கிக்
அரசு பற்றிய கோட்பாடு அடுத்து க வளர்ச்சியில் ஒரு படிமலர்ச்சிப் -ன்மையான பொதுவுடைமைச் றை சமூகம், நிலமானிய முறைச் ம், பொதுவுடைமைச் சமூகம் பெறுகின்றது. தொன்மையான ரசு என்ற அமைப்பு உருவாக்கம் த்தின் தேவையும் இருக்கவில்லை. -கம் கீழ்ப்படிய வைக்கும் தேவை பெற்றது. இந்நிலையில் அடக்கு5 அழிப்புக்கருவிகளும் அரசுக்கு -ன. வர்க்க பேதமற்ற அடக்கு முகம் உருவாகும் பொழுது அரசு ந்துவிடும். அடக்குமுறைக்குரிய Tகிவிடும். தக் கருத்துக்கள் கல்வியியலுடன் பன. மனித இருப்பிலிருந்தே றன. மார்க்ஸ் முன்மொழிந்த யங்கியற் பொருள்முதல்வாதம், அரசு என்ற அதிகாரத்தின் வடிவம், ல்வியியலுடன் தொடர்புபடுத்தி ப தருக்க நிலைப்பட்ட புலக் முடியும். சுரண்டலும், பறிப்பும் றிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. கின்றது.
40/சபா.ஜெயராசா

Page 43
கல்விக் கோட்பாடுகளும்
முன்னைய வரலாற்று - சம்பவங்களின் தொகுப்பாகக் கன வரலாற்றை உருவாக்கும் வி வெளிப்படுத்தினார்.
சமத்துவம், சம சந்தர்ப்பம், க சிறப்புக்கல்வி, அனைவருக்கும் தொழிற்பாடுகள் வளர்ச்சி பெறு வலுவூட்டின. சமூகத்தின் மேே உயர்கல்வியானது சாமானியர் விசையை மார்க்சிய சிந்தனைக பெருமளவு ஊடுருவி நின்ற நடப்பில் மார்க்சியின் கருத்துக்களால் தகர்ப்பு கட்டுமானத்தில் அடிப்படை மா
சீர்திருத்தங்களால் பெரும் சமூகவில் கருத்து முதல்வாதத்தின் நடைமு துல்லியமாக வெளிப்படுத்தியது. தாழ்வுகளைக் கல்விச் செயற்பு வலுவூட்டிக்கொண்டிருக்கும் நிலை குரிய அறிகை விசையை மார்க்சிய
மார்க்சியச் சிந்தனைகளை ஊ வடிவம் கொடுத்தவர்களுள் லெனின் குறிப்பிடத்தக்கவர்கள்.
மார்க்சியக் கருத்துக்களை பே உட்படுத்தியவர்களுள் பிராங் தனித்துவமானவர்கள். இவ்வகை எறிக்புறோம், கேர்பட் மாக்கோல யோர் குறிப்பிடத்தக்கவர்கள். ! வழிவந்தோரால் நிராகரிப்புக்கு : இயலை மார்க்சியத்துடன் இனை ஏற்படுத்தும் செயல்முறையை | முன்னெடுத்தனர். சமூக நிராக பொருளாதார நோக்கில் அணுகின ளராகிய சிக்மனட் பிராய்ட்டு நனவு

மாற்றுச் சிந்தனைகளும் ஆசிரியர்கள் வரலாற்றைச் டனர். ஆனால் கார்ல்மார்க்ஸ் சைகளைத் தருக்கப்படுத்தி
ட்டாயக்கல்வி, இலவசக்கல்வி, கல்வி, முதலாம் தீவிரமான வதற்கு மார்க்சிய சிந்தனைகள் லாங்கியவர்கள் பிடியிலிருந்த களுக்கும் கிடைக்கப்பெறும் கள் ஏற்படுத்தின. கல்வியிலே பல் தழுவாத கருத்து முதல்வாதம் புக்கு உள்ளாக்கப்பட்டன. சமூகக் ற்றங்களை நிகழ்த்தாது கல்விச் ளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற றை இயலாமையை மார்க்சிசம் சமூகத்தின் சமனற்ற ஏற்றத் பாடுகள் மீளமீள உருவாக்கி லயைப் புலக்காட்சி கொள்வதற் பம் வழங்கியது. றுபடுத்தாது கல்விச் செயற்பாட்டு னும், மாவோவும் தனித்துவமாகக்
மலும் அறிகை விரிவாக்கத்துக்கு போட் சிந்தனா கூடத்தினர் கயில் ரி.டபிள்யு. அடோனா, ல், வால்டர் பென்யமின் முதலிஇறுகிய மார்க்சியச் சிந்தனை உள்ளாக்கப்பட்ட உளப்பகுப்பு ரத்து புதிய அறிகைக்காட்சியை பிராங்போட் சிந்தனையாளர் ரிப்பை கார்ல் மார்க்ஸ் சமூக ார். ஆனால் உளப்பகுப்பியலா - பிலி மனத்தின் அழுத்தங்களாகத்
41/சபா.ஜெயராசா

Page 44
கல்விக் கோட்பாடுகளும் தரிசித்தார். இந்த ஒப்புமையை எ வெளிப்படுத்தினார். மார்க்ஸ் வெள உளவியற் காட்சிக்கும் பிராய் மனக்கோலங்களின் மறை நடத் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது.
பிராங்போட் சிந்தனா சு புலக்காட்சியை விரிவுபடுத்துவதற் பயன்படுத்தினர். மனித இருப்பிற்க அந்த அனுபவங்களின் பற்றா இருப்பியச் சிந்தனைகளிலே குவிய இழப்பு குவியப்படுத்தப்படும் அடிப்படைக் காரணிகளைத் கொடுத்தது.
முதலாளித்துவ பொருளாதா சமூகத் தொடர்புகளை மார்க்சிய க யில் பிரங் போர்ட் சிந்தனா கூடத் அவற்றின் அடிப்படையில் அவர்கள் Thfory) வளர்த்தெடுத்தனர். தனிய நிறுவனங்கள், தொழில்நுட்பவி கைத்தொழில் மயப்படுத்துதல், ச தனிமனிதம் வீழ்ச்சிக்கு உட்படு ஆய்வுக்குட்படுத்தினர். திறன பலநிலைகளிலே செல்வாக்குகளை
சமூக வாழ்க்கையின் அனைத் ளியம் ஊடுருவல் செய்து கட்டு ஏற்படுத்தி வருதலை மார்க் கே இக்கருத்துக்கள் பல்கலைக்கழக ம செல்வாக்குகளை ஏற்படுத்தலாயி பாய்வு மெய்யியல், மொழிப்பகு. நூலியவிளக்க ஆய்வியல் (Herm
ஹேர்ப்பர்மாஸ் காத்திரமான பங்க அமைப்பின் தனித்துவத்தை நோக்

மாற்றுச் சிந்தனைகளும் றிக்புறோம் தனது ஆய்வுகளிலே சிப்படுத்திய அன்னியமாதல் என்ற ட் வெளிப்படுத்திய நனவிலி கதைகளுக்குமிடையே ஒப்புமை
நடத்தினர் தமது மார்க்சியப் நகு இருப்பியச் சிந்தனைகளையும் கருத்துக்களின் அனுபவம் அல்லது க்குறை அல்லது இயலாமை பமாக்கப்பட்டுள்ளது. மனிதத்தின் வேளை அந்த இழப்புக்குரிய தேட மார்க்சிசம் வெளிச்சம்
ரக் கட்டமைப்பினுள்ளே நிகழும் எண்ணக்கருக்களின் அடிப்படை - தினர் ஆய்வுக்கு உட்படுத்தினர். ள்திறனறி கோட்பாட்டை (Critical புரிமை வடிவமைப்பு, பல்தேசிய 'யல் வளர்ச்சி, பண்பாட்டைக் அவற்றின் தொகுப்பு விளைவாக தெல் முதலியவற்றை இவர்கள் றி கோட்பாடு கல்வியியலில் ள ஏற்படுத்தத் தொடங்கியது. ந்துப் பரிமாணங்களிலும் முதலா - ப்பாடுகளையும் சுமைகளையும் Tஸ் துல்லியமாக விளக்கினார். Tணவர்களிடத்துக் கவர்ச்சி மிக்க ன. திறன் அறி மெய்யியல், பகுப்ப்பாய்வு, அமைப்பியல் மற்றும் eneutics) முதலாம் துறைகளில் களிப்பைச் செய்தார். கல்வி என்ற ததற்கும் பிற அமைப்புக்களுடன்,
42/சபா.ஜெயராசா

Page 45
கல்விக் கோட்பாடுகளும் |
அது கொண்டுள்ள தொடர்புகளை அறிகை வழிகளை இவர் விரிவுபடுத் நவமார்க்சிய வாதியாகிய அல்கு படுத்தினார்.
கென்றி கிறொக்ஸ், மற்று நவமார்க்சியச் சிந்தனைகளை அடி முன்மொழிந்துள்ளனர்.

மாற்றுச் சிந்தனைகளும்
விளங்கிக்கொள்வதற்குமுரிய தினார். இந்த அணுகுமுறையை ரஸ்ஸர் மேலும் நுண்மைப் .
ம் அப்பிள் முதலானோர் யொற்றிய கல்விக்கருத்துக்களை
43/சபா.ஜெயராசா

Page 46
(JOHN DEWEY) (1859-195 ஜோன்டுயியும் பயன்
90. வெடி & 1, G F G E9 ) அ மு: R S (3
வா

கொள் கருத்தியலும்
2)
மெய்யியல், கல்வியியல் அரசியல், அழகியல் ஆகிய துறைளில் பயன் கொள் வாதத்தை வடுருவச் செய்தவர்களுள் டுயி
னித்துவமானவர். அனைத்துக் கருத்துக்களையும் செய்தல் அல்லது செய்யாது விடுதல் என்ற பொருட்பெயர்ப்புக்கு உள்ளாக்குதல் நயன்கொள் வாதத்தில் முன்னெக்ெகப்படுகின்றது. அனுபவங்ளைத் தொடர்ச்சியாக மீள்கட்டு மானம் செய்தல் இங்கே வலியுறுத்ப்படுகின்றது. விளைவுகளை அடிப்படையாகக் கொண்டே ர்மானங்களை மேற்கொள்ளல் இவ்வாதத்திலே சிறப்பிடம் பெறுக
ன்றது. உலகம் என்பது ஒரு கோட்பாடன்று. இது ஒரு நிகழ் நேர்வு (Fact) பல்வேறு நிகழ்நேர்வு
ளின் கூட்டாகவே உலகம் ஆக்கம் பெறுகின்றது. ஒரே நிகழ்நேர்வின் அடிப்படையிலே உலகைச் சுருக்கி - பிட முடியாது. அதனோடு தொடர்
44/சபா.ஜெயராசா

Page 47
கல்விக் கோட்பாடுகளும் புடைய வகையில் உண்மை என
வலியுறுத்தப்படுகின்றது.
பயன்கொள்வாதமும் டுயிக் பியேர்ஸ் (1832-1914) மற்றும் 4 ஆகியோரால் வலியுறுத்தப்பட் பொருண்மிய விளைவுகளைப் ப நோக்கியமையின் விரிவாக்கமாக தொடங்கியது.
ஐ.அமெரிக்காவிலுள்ள பே விவசாயப் பண்பாட்டிலிருந்து தீவிரமாக மாறிக்கொண்டிருந்த சு பொருண்மிய அனுபவங்களை ப பயன்கொள்ளல் என்ற அடிப்பல வேர்மொன் பல்கலைக்கழகத்திலே கொண்ட்டுயி ஆசிரியராகப் ப
அட்சரக்கணிதம், இலத்தீன் முதல மெய்யியல் தொடர்பாக அவர் எழு துக்குத் தகுந்ததென அவரது பேராசி அதனைத் தொடர்ந்து அவரது வளரலாயிற்று.
பயன்கொள்வாதத்தின் செ அவர்களால் வலியுறுத்தப்பட்ட பொருத்தமான கற்பித்தல் முறை ஈடுபாடு ஏற்பட்டது.
இமானுவேல் கான்ரினுடை தமது கலாநிதிப்பட்ட ஆய்வை மின்னசொற்றா பல்கலைக்கழக ஈடுபடுத்தப்பட்டார். அதனைத் பட்டத்தை வழங்கிய மிச்சிக் பணிபுரிந்தார். 1894 ஆம் ஆண்டி மெய்யியல் மற்றும் கல்வி உளவியல் ஏற்றுக்கொண்டார்.

மாற்றுச் சிந்தனைகளும் Tபது சார்பு நிலைப்பட்டது என
கு முன்னர் சார்ல்ஸ் சண்டேர்ஸ் வில்லியம் ஜேம்ஸ் (1842-1910) டது. கைத்தொழிற்புரட்சியின் யன் என்ற ஒருதலைப்பட்சமாக க இவ்வாதம் வளர்ச்சியடையத்
/ாக
பர்லிங்ரனில் பிறந்த ஜோன்டுயி கைத்தொழில்மயப்பாட்டுக்குத் சூழலில் வளர்ந்து வந்தார். அந்தப் பரந்த தருக்க வழியாக அணுகாது, டையில் மட்டும் நோக்கலானார். 2 தமது பட்டப்படிப்பை முடித்துக் ணிபுரியலானார். விஞ்ஞானம், பிய பாடங்களைக் கற்பிக்கலானார். ஓதிய மூன்று கட்டுரைகள் பிரசுரத்ரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மெய்யியல் ஈடுபாடு மேலும்
சல்வாக்குடன் ஸ்ராலி ஹோல் - விருத்திப்படி நிலைகளுக்குப் யியல்களிலும் டுயி அவர்களுக்கு
ய உளவியல் சிந்தனைகள் பற்றித் ப மேற்கொண்டு தேறிய அவர் த்தில் மெய்யியல் கற்பித்தலுக்கு தொடர்ந்து தமக்குக் கலாநிதிப் -கன் பல்கலைக்கழகத்திலும் ல் சிக்காகோ பல்கலைக்கழகத்து ல்துறையின் தலைமைப் பதவியை
45/சபா.ஜெயராசா
சள

Page 48
கல்விக் கோட்பாடுகளு சிக்காகோ பல்கலைக்கழக உளவியற் கருத்துக்களுக்குச் பரிசோதனைகளை மேற்கெ பாடசாலையை நிறுவினார். அ ஏற்பட்ட முரண்பாடு காரன கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியராக மட்டுமன்றி பல் அரசியற் பணிகளையும் மேற்கெ சென்று தமது கல்விக் கருத்தியல்
கல்விவாயிலாக மக்கள் பாடசாலையைப் பெரும் சமூக நிறுவனமாக்கல் முதலியவற்றை நோக்கினார். தொழிற்சாலை பொருளாக்கப்படுதல் ே மூலப்பொருளாகக் கருதும் நிலை அவ்வாறான கற்பித்தல் முறைகள் மாணவரை அந்நியமாக்கி விடுவ
கல்விச் செயல் முறையி போக்குகளை”த் திறனாய்வுக்கு 2 முறை, தனிமனிதம் - குழு, தனிய நடத்தை, வழிமுறை முடிவு வளர்ச்சியடைந்துள்ளன. இந்; இணக்கப்பாடுகளை ஏற்படுத்த வங்கள் வழியாகவே முரண்பா ஏற்படுத்த முடியும் என்பது அவ களைப் பாடசாலையால் நீக்க மு
அடிப்படையான சமூகச் ( ஈடுபட வைப்பதன் வாயிலாக ச மேம்படுத்த முடியும் என முன் பயிர்வளர்த்தல், சமைத்தல், வீட வரைதல், கதைபுனைதல் முத இயல்கள் என்ற பாடநெறிலை வினைத்திறன் மிக்க சுயநெறி கற்பதற்குச் சந்தர்ப்பங்கள் (Instr

ம் மாற்றுச் சிந்தனைகளும் த்தில் பணியாற்றியவேளை தமது செயல் வடிவம் கொடுப்பதற்கும் Tள்வதற்குமென ஓர் ஆரம்பப் பல்கலைக்கழகத் தலைவருடன் ரமாக அங்கிருந்து வெளியேறி கத்தில் இணைந்துகொண்டார். வேறு கல்விப்பணிகளையும், சமூக பாண்டார். பல்வேறு நாடுகளுக்கும்
மல வலியுறுத்தினார். சாட்சியைக் கட்டியெழுப்பல், கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பயன்கொள்வாத அடிப்படையில் களிலே மூலப்பொருள் முடிவுப் பான்று மாணவர்களையும் மயை மாற்றியமைக்க எண்ணினார். நம், பொருத்தமற்ற கணிப்பீடுகளும் "தாகக் குறிப்பிட்டார்.
லே காணப்படும் “இருமைப் உட்படுத்தினார். கோட்பாடு நடைபுரிமை - பொதுவுடைமை, மனம் - என்றவாறு இருமைப்போக்குகள் த இருமைப்போக்குகளிடையே முயன்றார். தொடர்ச்சியான அனுப டுகளை நீக்கி ஒருங்கிணைப்பை ரது துணிபு. சமூக ஏற்றத்தாழ்வு
டியும் என எண்ணினார். செயற்பாடுகளில் மாணவர்களை முக ஒழுக்கத்தையும் அறத்தையும் மொழிந்தார். எடுத்துக்காட்டாக மைத்தல், ஆடை தைத்தல், படம் லியவற்றைக் கற்பிப்பது சமூக பக் கற்பிப்பதிலும் மேலானது. ப்படுத்தலுக்குரிய கருவிகளைக் iments of Effective self Direction)
46/சபா.ஜெயராசா
.. -

Page 49
கல்விக் கோட்பாடுகளும் வழங்கப்படல் வேண்டும். இ பிரச்சினை விடுவித்தல் முதலி வழங்குதலும் முக்கியமானது. வ வாழ்க்கைக்குரிய அனுபவங்களை மனித மாண்பும் விஞ்ஞானம் செய்தலே சமகாலக் கல்வித் தேன்
தமது கல்விக்கருத்துக்கள் மறுதலிக்கும் எதிர்பாளராகக் க என்பது விஞ்ஞானப்பூர்வமற்ற இலட்சியம்" என்றவாறு எழுந்தம். மார்க்சியத்தை எதிர்க்கும் அமெ வலுவூட்டுபவராகவும் விளங்கின ஏற்றத்தாழ்வுகளையும் மேலாதி இல்லாதொழிக்க முடியுமென இலட்சியப் போக்கால் அவர் வலுவூட்டுபவராகவும் விளங்கின.
தமது கருத்துக்களை விளக் பின்வருவன முக்கியத்துவம் பெறு
1. திகழ் பாடசாலையும் சமூ. 2. திகழ் சிறாரும் கலைத்திட் 3. நாம் எவ்வாறு சிந்திக்கின் 4. மக்களாட்சியும் கல்வியும். 5. திகழ் பொதுமக்களும் அல்ல 6. அனுபவமும் கல்வியும்.
அறிவு பற்றிய மரபு வழிக்கா உள்ளாக்கப்படுகின்றன. விசாரல் சிந்தனைகளாலும் (Reflective) உ அறிவும் என முன்மொழியப்படுகி நோக்கலையும் பரிசோதனைகளை கியது. அனுமானங்களையும், பிர உள்ளடக்கி நிற்கின்றது. சமூக

| மாற்றுச் சிந்தனைகளும்
வற்றோடு வாசிப்பு, எழுத்து, ய அனுபங்களை மாணவர்க்கு குப்பறை மக்களாட்சிச் சமுதாய ளக் கொண்டிருத்தல் வேண்டும். சார்ந்த நுண்மதியும் மேலெழச் வையாகவுள்ளது.
வழியாக அவர் மார்க்சியத்தை ரணப்படுகின்றார். "மார்க்சியம் தும், அடையமுடியாததுமான Tன கருத்துக்களை முன்வைத்தார். ரிக்க சிந்தனைப் போக்குகளுக்கு ார். முதலாளியக் கட்டமைப்பில் க்க விசைகளையும் கல்வியால் எண்ணினார். இந்தப் போலி முதலாளியத்தின் வளர்ச்சிக்கு
பர்.
கி அவர் எழுதிய ஆக்கங்களுள் பகின்றன. கமும்.
டமும்.
றோம்.
பர்களின் பிரச்சினைகளும்.
கத்துக்கள் இவரால் நிராகரிப்புக்கு ணைகளாலும் (Inquiry) தெறித்தல் உருவாக்கப்படுவதே அனுபவமும் "ன்றது. அது கட்டுப்படுத்திய உற்று ளயும், ஆய்வுகளையும் உள்ளடக் சச்சினை விடுவித்தலையும் அறிவு முன்னேற்றத்தின் பரீட்சிப்பை
47/சபா.ஜெயராசா

Page 50
கல்விக் கோட்பாடுகளும் அடிப்படையாகக் கொண்டே அ பெறும்.
டுயியின் சிந்தனைகளின் நடு அமைகின்றது. புறவுலகுடன் மனி அனுபவம் அல்லது பட்டறிவு உள் சூழமைவுடனும், சந்தர்ப்பங்கள் தொடர்புடையவை.
டுயி வழங்கிய பயன்கொல் தெறித்தல் விசாரணைப் பகுப்பா Inquiry) பிரச்சினைகள் மீது தெறித் வாயிலாகப் பிரச்சினை விடுவித்த தெறித்தற் சிந்தனையின் படிநிலை
1. பிரச்சினையின் தோற்ற 2. பிரச்சினையை வரைய தலும் அதன் செறிவை தகவல்ளைத் திரட்டுதல் 3. தீர்வுக்குரிய கருதுகோல் 4. கருதுகோள்களைத் தரு 5. பிரச்சினைத்தீர்வுக்குரிய
இனங்காணுதலும் செய் மெய்யியல் பற்றிய பயன்கெ விரிவுபடுத்தினார். மெய்யியலி "கருத்தை” முதன்மைப்படுத்தினா யன்று. அவை சார்புநிலைப்பட்ட
பரிசோதனைவாதம், கருவி விசாரணையுடன் தொடர்புபடு "வழிமுறைகள்” (Means) ஆகின் வளம்படுத்தும் "மேம்பாட்டி வலியுறுத்தப்பட்டது. அனுபவ தொடர்புகளும் இணைத்துக் கூ தெளிவுறுத்தப்பட்டு, ஒப்பு நோ ஒருங்கிணைப்புக்கு உள்ளாக்க

மாற்றுச் சிந்தனைகளும் றிவு என்பது "வலுவாக” மாற்றம்
நாயகப் பொருளாக "அனுபவம்” தர் கொள்ளும் இடைவினைகளை ளடக்கி நிற்கின்றது. அனுபவங்கள் கடனும், இடைவினைகளுடனும்
விவாதத்தில் மிகமுக்கியமானது ய்வாகும். (Analysis of Reflective கதற் சிந்தனையைச் செலுத்துவதன் ற் செயற்பாடு இடம் பெறுகின்றது. மகள் வருமாறு: த்தைக் காணல்.
றை செய்தலும், தெளிவுபடுத்துக் கண்டறிவதற்குப் போதுமான
ளெ உருவாக்குதல்.
க்க நிலையிலே பரிசீலித்தல். ப பொருத்தமான கருதுகோளை ற்படுத்தலும். ாள்வாதச் சிந்தனைகளை அவர் ல் "உண்மை"யிலும் பார்க்கக் ர். உண்மைகள் நித்தியமானவை வை என முன்மொழிந்தார். பாதம் ஆகியவற்றைத் தெறித்தல் சித்தி விளக்கினார். கருவிகள் றன. சமகால வாழ்வை மேலும் பலும்" (Meliorism) அவரால் ங்களுக்கும் அழகுக்குமுள்ள றப்பட்டுள்ளன. அனுபவங்கள் க்கப்பட்டு, செறிவூட்டப்பட்டு, ப்படும் பொழுது உருவாகும்
48/சபா.ஜெயராசா

Page 51
கல்விக் கோட்பாடுகளும் அழகியல் அனுபவங்கள் மேல் வளர்ச்சி கொள்ளும். அழகும் பாம் விபரிக்கு உள்ளாக்காப்பட்டுள்ள
பயன்கொள்வாதக் கற்பித்த களைக் கொண்டது. 1. உளவியல் மயப்பட்டது. 2. சமூக உணர்வு கொண்டது. 3. மக்களாட்சி மயப்பட்டது. 4. நடைமுறைப்பாங்கானது. 5. நெகிழ்ச்சிப் பண்புடையது. 6. பரிசோதனை மயப்பட்டது. 7. உடனடி வாழ்க்கையோடு இ 8. ஒழுக்கத்தை வலியுறுத்தி நிற்பு 9. பொருண்மியப்பட்டது. 10. தனியாள் வேறுபாடுகளுக்கு 11. செய்தவாயிலாகக் கற்றுக்கொ 12. மாற்றங்களை முன்னுரிமைப் 13. பன்மை நிலைகளுக்கு இடம. 14. மாறுபடும் கற்றல் நோக்கம்
இடமளிப்பது. 15. மனித முயற்சிகளை முன்னுர்
பயன்கொள்வாதம் தொடர். தொடர்பாகவும் திறனாய்வுகள் அவற்றைப் பின்வருமாறு தொகு: 1.
வளர்ந்துவரும் முதல் செல்வக்குவிப்பு, உழைப்பு தருக்கபூர்வமாக அறியும் ! இணங்கி வாழ்தலுக்கே மு

ம் மாற்றுச் சிந்தனைகளும் றும் பொருண்மை கொண்டதாக யனுடைமையும் அவரால் மேலும் ரது. கல் முறை பின்வரும் பரிமாணங்
"ணைந்தது.
பது.
முன்னுரிமை தருவது. எள்ளலை வலியுறுத்துவது.
படுத்துவது. ளிப்பது. ங்களுக்கும் விழுமியங்களுக்கும்
சிமைப்படுத்துவது.
பாகவும் டுயியினது சிந்தனைகள் ள் முன்மொழியப்பட்டுள்ளன. த்துக் கூறலாம். பம் மற்றும் அதனோடு இணைந்த ப்பின் பறிப்பு முதலியவற்றைத் முயற்சிகள் முன்னெடுக்கப்படாது,
ன்னுரிமை தரப்படுகின்றது.
49/சபா.ஜெயராசா

Page 52
3.
கல்விக் கோட்பாடுகளும் செயல்முறை வழியாக அலை சாத்தியமற்றது. அருவமாகக் களைச் செயல்முறைப்படுத் சராசரி நிலையையேனும் ! சிறப்பார்ந்த கற்பித்தல் மு
கூறாதிருத்தல் குறிப்பிடத்தக் பொருண்மிய உலகியலுக்கு வேளை பண்பாட்டுப் பா உள்ளாக்கப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் அமெரிக் டுயியின் கல்விச்சிந்தனைகள் | கருத்துக்களாகக் கொள்ளப்பட் விண்வெளி ஆய்வுகளிலே சோவி சென்றவேளை அமெரிக்க மக்கள் தீவிர திறனாய்வுக்கு உட்படுத்தின

மாற்றுச் சிந்தனைகளும் னத்துப் பாடங்களையும் கற்பித்தல் க் கற்க வேண்டிய பாடப்பரப்புக் திக் கற்பித்தல் சாத்தியமற்றது. எட்டமுடியாத மாணவர்க்குரிய றைமைகள் பற்றி டுயி விளக்கிக் 5கது. 5 அதீத முக்கியத்துவம் கொடுத்த சிமாணங்கள் புறக்கணிப்புக்கு
கர்களால் விதந்து பாராட்டப்பட்ட பின்னர் "காலாவதியாகிவிட்ட” ட்டமையும் குறிப்பிடத்தக்கது. வியத்நாடு வேகமாக முன்னேறிச் நியியின் கல்விச் சிந்தனைகளைத்
50/ சபா.ஜெயராசா

Page 53
முற்போக்குக் கல் இயலை ஒன்றிணை (SUSSANISAACS) (1885-1

வியில் உளப்பகுப்பு த்த சசான் ஐசாக்ஸ 948)
முற்போக்குக் கல்வியில் உளப்பகுப்புச் சிந்தனைகளை உள்ளடக்கும் முயற்சிகளை சசான் ஐசாக்ஸ் வினையாற்றலுடன் மேற்கொண்டார். நனவிலியின் விநோதங்கள் பற்றிய இவரது ஆய்வுகள் சிறாரை விளங்கிக் கொள் வதற்குரிய வழிகளை விரிவாக்கின. பிராய்டின் சிந்தனை - களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் மன்செஸ்டர் பல்கலைக் கழகத்திலும் கேம்பிறிச் பல்கலைக் கழகத்திலும் உளவியலை ஆழ்ந்து கற்றார். உளப்பகுப்புவாதம், உளப் பிணிநீக்கல், முதலாம் துறைகளில் இவரது கவன ஈர்ப்பு ஆழச் சுவறியது. இதனால் பிரித்தானியா விலுள்ள உளப்பகுப்பியற் கழகத் தில் உறுப்பினராகச் சேர்ந்து மேலும் தீவிரமாக அத்துறையில் ஈடுபட்டார்.
51/சபா.ஜெயராசா
சா

Page 54
பங்க
கல்விக் கோட்பாடுகளும் முதலாம் உலகப் போரைத் இயக்கம்” பிரித்தானியாவில் வளர் ஐசாக்ஸ் அவர்களால் நடத்தப்பட் கல்வியின் புதிய இயக்கத்தை முன். மாணவர்க்குரிய விடுதலையை ே முயற்சிகள் இவரால் அங்கு 6 அனுபவங்களை உள்ளடக்கிய இர வெளியிடப்பட்டன. "இளம் சிறார் விருத்தி" மற்றும் “இளம் சிறார்க ஆகிய இரு நூல்களிலும் புதிய க எழுந்தன. தமது செயற்பாடுகை வேளை ஏற்பட்ட கருத்து முரன் பாடசாலையை விட்டு அவர் வெ
இலண்டன் கல்வி நிறுவகத்தி நன்பிரவுடன் இவருக்கிருந்த தெ மேம்படுத்தவும், கல்விச் செயற்பா பதற்கும் துணையாக அமைந்தன. குழந்தை விருத்தியியல் துறையின் தி இவர் நியமிக்கப்பட்டார். குழந்ை லிலும் மேலும் ஆய்வுகளைச் செய்
அமைந்தது.
சிறாரின் நுண்ணாற்றல் விருத் கூடிய தொடர்புகளைக் கொல பியாசேயின் சிந்தனைகளுடன் ஐசாக்ஸின் கல்விச்செயற்பாடுக கற்றலை விசைப்படுத்தவும், ஆளும் மைக்கவும் வகுப்பறையில் மாண கின்றது. "விடுதலைப் பண்பாடு" (' யிலே கட்டியெழுப்பப்பட வேண்டி களை ஆக்கநிலையில் வெளிப்படுத்த யை ஊக்கப்படுத்த வேண்டியுள்ள வெளிக்கொண்டு வருவதற்கும் உ ஆற்றலை மீத்திறன் பெறச்செய் தூண்டுகோல்களாக அமையும் என

மாற்றுச் சிந்தனைகளும்
தொடர்ந்து கல்வியில் "புதிய ச்சி பெறத்தொடங்கியது. சசான் - மோல்டிங் கவுஸ் பாடசாலை னெடுப்பதில் முன்நின்றுழைத்தது. மம்படுத்தும் பல பரிசோதனை மற்கொள்ளப்பட்டன. தமது ண்டு நூல்கள் இவரால் முதலில் களிடத்து நிகழும் நுண்ணாற்றல் ளிடத்து நிகழும் சமூகவிருத்தி” ல்விக் கருத்துக்கள் மேலோங்கி ளத் தொடர்ந்து முன்னெடுத்த ன்பாடுகள் காரணமாக அந்தப் O நீங்க நேர்ந்தது. லே பேராசிரியராகவிருந்த பேர்சி Tடர்புகள் கல்வி ஆளுமையை டுகளை மேலும் முன்னெடுப்இலண்டன் கல்வி நிறுவகத்தின் தலைவராக பேர்சி நன்பிரபுவால் த உளவியலிலும் கற்பித்தலியவதற்கு இந்தப்பதவிதுணையாக
நீதி மனவெழுச்சி விருத்தியுடன் ன்டுள்ளதென வலியுறுத்திய
முரண்பட்டுக்கொண்டார். ள் பின்வருமாறு அமைந்தன. மைத்திரிபுப்பாடுகளை ஒழுங்க வர்க்கு விடுதலை அவசியமா - Culture of Freedom) வகுப்பறை - யுள்ளது. இயல்பூக்கக் கோலங்துவதற்கு விளையாட்டு முறை - து. அடக்கப்பட்ட திறன்களை -லகைக் கண்டுபிடித்து தமது வதற்கும் விளையாட்டுக்கள் T அவர் கருதினார்.
52/சபா.ஜெயராசா

Page 55
கல்விக் கோட்பாடுகளும் மாணவர்களுக்கு வழங்கப்ப மாக அவர்களிடத்தே போட்டிக களும் தோற்றம் பெற்றன. இத மாற்றங்களை மேற்கொள்ள வே இயல்பூக்க உந்தல்கள் அதீதமாக வர்களிடத்தே இடர்ப்பாடுகள் பே மேலெழும் குறியீடுகள் கற்றற் 6 குறுக்கீடுகளையும் ஏற்படுத்தி வி விளங்கிக்கொள்வதற்குரிய உளப் கிளைகள் பரப்பி வளரலாயிற்று ஆய்வுகளை அடியொற்றி அ வளர்ச்சியடைந்தன. அதனிலும் கிலீன் (Melanie Klein) மேற்கொள் கிலீனுடைய அணுகுமுறைகளை அதுவே சரியானதென அவருக்கு
சிறார்களின் இயல்பான அடிப்படையாகவும் விளையாட் ஆழ்மனத்தைப் புரிந்துகொள் யாயிற்று. விளையாட்டுக்களின் குரிய வன்செயல் உந்தல்களை காணப்படுகின்றன. சிறு வயத் தொழிற்படத் தொடங்கி விடுகின் தரப்படும் கட்டற்ற சுதந்திரம் ப சிறாருக்கு ஒருவித கவலையை கட்டற்ற சுதந்திரத்தினால் உந்த குறுக்கீடாகி விடுகின்றது.! கருத்துக்களில் இருந்து வேறுபடு
ஆசிரியர்கள் மாணவர்கள் காட்டும்பொழுது, அது அவர்கள் வுணர்ச்சியை ஏற்படுத்துகின்றது வட்டமான இயக்கம் கற்றலை இந்நிலையில் வெளிப்பாட்டு விளையாட்டுச் செயற்பாடுகளு. நடவடிக்கைகளுக்குமிடையே

ம் மாற்றுச் சிந்தனைகளும்
ட்ட கட்டற்ற சுதந்திரத்தின் காரண - ளும், குழப்பங்களும், வன்செயல்னால் தமது அணுகுமுறைகளில் ண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தத் தொழிற்படும் பொழுது மாணமலோங்குகின்றன. அவர்களிடத்தே செயற்பாடுகளிலே தடைகளையும் 'டுகின்றன. இந்நிலையில் சிறாரை பகுப்பு ஆய்வு இரண்டு வழிகளிலே 1. பாரம்பரியமான உளப்பகுப்பு எாபிராய்டின் அணுகுமுறைகள் வேறுபட்ட வகையில் மெலானி ன்ட அணுகுமுறைகள் அமைந்தன. ஐசாக் பின்பற்றத் தொடங்கினார். 5ப் புலனாகியது. வெளியீட்டுச் செயற்பாடுகளின் டுக்கள் வாயிலாகவும் அவர்களின் எல் கிலீனுடைய அணுகுமுறை - போது ஒவ்வொரு சிறுவரும் தமக்
நெறிப்பாடு செய்யும் பண்புகள் திலிருந்தே மீ அகம் (Super Ego) ன்றது. வன்செயல் உந்தல்களுக்குத் மீ அகத்தின் தொழிற்பாட்டினால் - வழங்கி விடுகின்றது. இதனால் விடப்படும் கவலை கற்றலுக்குக் இக்கருத்துக்கள் அனாஓவின் த்துகின்றன.
மீது அதீத சகிப்புத் தன்மையைக் ரது ஆழ்மனத்திலே ஒருவித குற்ற- அந்தக் குற்றவுணர்ச்சியின் சுழல்ப் பாதிப்படையச் செய்கின்றது. -ச் சுதந்திரத்தை உள்ளடக்கிய க்கும் அவற்றைக் கட்டுப்படுத்தும் ஒருவித சமநிலைப்பாட்டினைப்
53/சபா.ஜெயராசா

Page 56
கல்விக் கோட்பாடுகளும் | பாடசாலைகளிலே மேற்கொள் தீர்மானித்தார். சிறார்க் கல்வியில் அவர் முக்கியத்துவம் வழங்கினார்.
விளையாட்டுக்கள் கற்றலு. தொழிற்பாடுகளையும் முன்னெடு மனத்தே உறைந்து நிற்கும் விநோ வடிவம் கொடுக்கின்றன. அதன் வழி உதவுகின்றன. விளையாட்டுக்கள் இயல்பூக்கங்கள் வெளியீட்டு விை கின்றன. சிறாரின் கற்பனை விநோத ஆழ்ந்த உள்ளடக்கமாயிருத்தலை :
உளப்பகுப்பு இயலையும் கல் இருபதாம் நூற்றாண்டின் சிறப்பார்ற் அதனூடாக கற்றலுக்கும், சமூக ம விருத்திக்குமிடையேயுள்ள தொடர் களுக்கு உள்ளாக்கப்பட்டன.
உளப்பகுப்பு இயலையும் கல்ல ஆய்வுகளைப் பலர் முன்னெடுத்துச் மகளாகிய அனாஓ ஆசிரியராக இ அடியொற்றிய கற்பித்தலியலை முன்னெடுத்தார். வியன்னாவில் ! இயலாளர் சிறாரின் இயல்பூக்க விரு கும் கற்பித்தலுக்கும் பிரயோகித்தன இயல்பூக்க நெறிப்பாடுகள் கற்றல் ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப் செயற்பாடுகளுக்கும், திறன்களை மீஅகத்தின் தொழிற்பாட்டுக்குமுள் ஆய்வுகளின் போது சுட்டிக்காட்டப்
அடக்கப்பட்ட இயல்பூக்கங்கள் வெளிப்பாடுகளாக மாற்றும் ெ முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்ட போரின் போதும் பாதிப்புக்கு உள் பெயர்ச்சியினாற் பாதிக்கப்பட்ட

மாற்றுச் சிந்தனைகளும் ளல் வேண்டுமென ஐசாக்ஸ் மீஅகத்தின் தொழிற்பாட்டுக்கு
க்கு உதவுதலுடன் வேறுபல க்கத் துணை நிற்கின்றன. ஆழ்தங்களுக்கு அவை வெளியீட்டு "யாக சிறாரின் விருத்திக்கு அவை
வாயிலாக உயிரியல் சார்ந்த னப்பாடுகளாக மாற்றம் பெறுக ங்களே நனவிச் செயல்முறையின் ஐசாக்ஸ் சுட்டிக்காட்டினார். வியியலையும் ஒன்றிணைத்தல் கத நடவடிக்கையாக அமைந்தது. யமாக்கலுக்கும், மனவெழுச்சி புகள் கூடுதலான வலியுறுத்தல் -
பியியலையும் தொடர்புபடுத்திய சென்றனர். சிக்மன் பிராய்டின் நந்ததுடன், உளப்பகுப்பியலை யும் ஆசிரியத்துவத்தையும் இருந்த வேறுபல உளப்பகுப்பு த்திக் கோட்பாட்டைக் கற்றலுக் ார். குழந்தை நிலையில் நிகழும் பில் ஏற்படுத்தும் வகிபாகமும் பட்டன. நுண்மதிசார்ந்த கற்றற் அறியும் செயற்பாடுகளுக்கும், ள முத்தரப்பு இணைப்புக்களும் பட்டன. ளைச் சமூக அங்கீகரிப்புக்குரிய சயற்பாடுகளிலே கல்வியின் து. இரண்டு பெரும் உலகப்ளான சிறுவர்களினதும் இடப் சிறுவர்களினதும், நனவிலி
54/சபா.ஜெயராசா

Page 57
Lமா
கல்விக் கோட்பாடுகளும் மனக்கோலங்களை அறிவதிலு. உளப்பகுப்பு இயலடிப்படையி வினையாற்றல் மிக்க பங்களிப்புக்
“இளம் சிறார்களின் நுண்ம சமூகவிருத்தி", "சிறார்விருத்தியின் மையும் அதற்குப் பின்னரும்”, இயல்பும் தொழிற்பாடும்”, “பெற்ற பிரச்சினைகள்" முதலிய நூலாக் ஆழ்ந்த கல்வியியற் கருத்துக்கலை டத்தே தமது கல்வியியற் கருத்துக் நோக்கில் "உர்சலா வைஸ்" என்ற ளைப் புகழ் பெற்ற வெகுசன சஞ்
சிறார்கள் தமது வேட்கைக ை மனத்திலே அடக்கியும், அழுத்திய களைச் சமூகம் ஏற்றுக் கொள். (Sublimation) நடவடிக்கைகள் மு விளைவுகளை விரிவான ஆய் வரிசையிலே ஐசாக்ஸ் அவர்களுக் படுகின்றது. நனவிலி மனம் மற்று விளங்கும் மீ அகம் முதலிய தன் முற்போக்குக் கல்விச் செயற்பாடுக விசையூட்டின.

மாற்றுச் சிந்தனைகளும் ம், அவர்களுக்குரிய கல்வியை லே மேம்படுத்துதலிலும் இவர் ககளைச் செய்தார். தி விருத்தி", "இளம் சிறார்களின் உளவியற்பண்புகள்", "குழந்தை “விநோதமான கற்பனைகளின் மாரிடத்தும், சிறாரிடத்தும் நிகழும் க்கங்கள் வாயிலாக இவர் தமது
ள வெளியிட்டார். பொதுமக்களிககளை முன்னெடுத்துச் செல்லும் p புனை பெயரிலே பல ஆக்கங்கள் சிகைகளிலே வெளியிட்டார். -ளயும் உணர்வுகளையும் நனவிலி பும் வைத்தல், அழுத்திய உணர்வு
ளத்தக்க வகையிலே புடமிடும் மதலியவை கற்றலில் ஏற்படுத்தும் வுகளுக்கு உட்படுத்தியவர்கள் நகுச் சிறப்பார்ந்த இடம் வழங்கப்
ம் ஆளுமையின் பிரதான கூறாக எங்களை அடியொற்றிய இவரது கள் இங்கிலாந்தின் நவீன கல்விக்கு
55/சபா.ஜெயராசா

Page 58
மார்க்சிய தருக்கத்தைக் ஒன்றிணைப்புச் செய்த (L.V.VYGOTSKY) (1896-1!
க6
தெ
ம6
பெ
து பரு கே
உ6 ருசி
ம( பெ ய பட இ தெ ரா. தப்
செ
ய
வி
கல
பட

கல்வி உளவியலுடன் எல்.வி.வைக்கோட்சி 234)
விருத்தி உளவியல், சிறப்புக்ல்வி, பேச்சுத் தொடர்பாடல், தாழிற்கல்வி, முதியோர் கல்வி, னித உணர்வுகளின் கட்டுமானம், மாழிக்குறியீடுகள் முதலாம் றைகளிலே தனித்துவமான ப்களிப்பைச் செய்தவர் வைக்காட்சி (விக்கோட்சி) ரூசிய நாட்டு ளவியலாளர் வரிசையில் இவக்குச் சிறப்பார்ந்த இடம் உண்டு. நத்துவம், சட்டம், வரலாறு, மய்யியல், மொழியியல், உளவி -
• முதலாம் துறைகளில் பரந்து ட அறிவைத் திரட்டிக்கொண்ட வர் ஆசிரியராகத் தமது தொடர் நாழிலை ஆரம்பித்தார். ஆசிரியக இருந்துகொண்டு தொடர்ந்து மது கல்வியை முன்னெடுத்துச் ன்ற அவர் மொஸ்கோ உளவிநிறுவகத்தில் “கலையின் உளபல்” என்ற தலைப்பில் ஆய்வு - ளை மேற்கொண்டு கலாநிதிப்
டம் பெற்றார்.
56/சபா.ஜெயராசா

Page 59
கல்விக் கோட்பாடுகளும் | உளவியல் ஆய்வுகள் தொட முன்வைத்தார். கொலைக் குற்றத் ை நேரடிச்சாட்சிகளையும், சூழ ை செய்யும் முறைகளை உளவியலிகே கருத்து அவரால் முன்மொழியப்பு களும், மானிடவியல் தரவுகளும் படுத்தப்படவில்லை.
மனிதரிடத்து நிகழும் இயற் பாடுகள், மேலான உௗத்தொழிற்ப மாற்றைத் தமது ஆய்வுகளுக்கு உ வழியான ஞாபகம், தெரிவு செய்து கள் மேற்கொள்ளல், ஆழ்ந்து கற்ற முதலியவை உயர்நிலையான உளத் படுகின்றன. நிலைமாற்றம் பற்றி விருத்தி உளவியலில் அவரின் பங்க
சிறாரின் மொழிவிருத்தியும், சிந்தனைத் தொழிற்பாட்டுடன் “க நூலில் புகழ் பெற்ற ஆக்கமாக - உளவியற் கருத்துக்களை அவர் சங்
உளச்செயல் முறையின் சமூ இவரது ஆய்வின் முக்கியமான வெ நோக்கில் உளவியலைத் தரிசித்தல் பெற்ற சிறப்புப் பண்பாகக் கருதப்படு வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு கின்றது. தனிமனிதரின் உளவியல் செயல்முறையை ஆராய்வதன் வா முடியும் என்று முன்மொழியப்பட் கட்டுப்பட்டு நின்ற மேலைப்பு உள்ளாக்கினார். முதலாம் உளச்செ மனம் குறித்த மனிதரை அடிப்படை அந்த நபரை உருவாக்கிக்கொண்டிரு விசைகளையும் ஆய்வுக்கு உட்படுத் மட்டுமல்ல குறிப்பிட்ட பண்பாட்டு தொழிற்பாடுகளினாலும் உருவாக்க

மாற்றுச் சிந்தனைகளும்
ர்பான மாற்றுவகைக் கருத்தை தப்புலனாய்வு செய்தல் போன்று மவு இயல்புகளையும் ஆய்வு ல பயன்படுத்த வேண்டும் என்ற பட்டது. கோட்பாட்டு விவாதங் - = இங்கு அதிக முக்கியத்துவப் -
மகையான உளவியல் தொழிற் - எடுகளாக நிலை மாற்றம்” பெறு ட்படுத்தினார். அதாவது, தருக்க கவனம் செலுத்துதல், தீர்மானங் - மல், மொழி வழியான கிரகித்தல் தொழிற்பாடுகளாகக் கொள்ளப் ய ஆய்வுகளை அடியொற்றியே களிப்பு மேலோங்கி நிற்கின்றது.
பேச்சுவிருத்தியும் அவர்களது சிந்தனையும் மொழியும்” என்ற அமைந்தது. மாற்று வகையான கமமாக்கினார். மகத்தளத்தை வெளியிட்டமை எளிப்பாடாக இருந்தது. மார்க்சிய மை இந்த ஆய்வுகளிற் காணப் - திகின்றது. மார்க்சிய உளவியலின் முக்கியமானதாகக் கருதப்படு லை குறித்த நபர் வாழும் சமூகச் சயிலாகவே விளங்கிக் கொள்ள டது, தனிமனிதரிடத்து மட்டும் ல உளவியலைத் தகர்ப்புக்கு பற்பாடுகளை அறிகை, ஞாபகம், டயாக வைத்து ஆராய முடியாது. 5க்கும் சமூக இருப்பையும், சமூக கத வேண்டியுள்ளது. தனிமனிதர் க்கோலமும் சமூக இருப்பாலும், கப்படுகின்றன.
57/சபா.ஜெயராசா

Page 60
கல்விக் கோட்பாடுகளும் உளவியலிலும் கற்பித்தலிய ஒரு முக்கியமான கோட்பாடு “. Proximal Development) என்பதா சமூகச் சார்புடையவை என்ற கோட்பாடு உருவாக்கப்படுகி கற்றுக்கொள்வதிலும் பார்க்க த தலிலே கற்கும் பொழுது வேகமா. கொள்ள முடிகின்றது.
சிறாரின் நட்பியல் நிலை. ஆற்றலுள்ளோரால் நெறிப்படுத்த உள்ளார்ந்த ஆற்றலின் விருத் இடைவெளியை அவர் அண்மைக் விளக்கினார். கல்வி உளவிய ை பொறுத்தவரை இது ஒரு முக்கிய
பாடங்களைத் திட்டமிடும் அனுபவங்களை ஒழுங்கமைப்ப, ஒரு பயனுள்ள கோட்பாடாக அ
இவரது ஆய்வுகளில் இருந்து பிடிப்பாக அகநிலைப் பேச்சு (I ஒருவர் தனக்குள்ளே தான் மொ அகநிலைப்பேச்சு எனப்படும். தொடர்புகளை ஆராய்வதற்குரிய நிலைப் பேச்சு அமைகின்றது. ச மாறு மனித உள்ளம் படிமலர் தொடர்புகொள்ளும் செயல் மன தோற்றுவிக்கின்ற சமூக இடைவி உருவாக்கம் பெறமாட்டாது. நடத்தைகளை ஒழுங்கமைக்குமா குறியீடுகள் அகத்திலே பொருத்த செய்யப்படுகின்றன. மார்க்சின் 6 மார்க்சின் வரலாற்றும் பொருள் உளவியலாக்களில் ஊடுருவி நி தொடர்பான அணுகுமுறையும் சா.

மாற்றுச் சிந்தனைகளும் லிலும் இவரால் உருவாக்கப்பட்ட
ண்மை விருத்தி வலயம்” (Zone of தம். உளவிருத்தியும், கற்பித்தலும் முன்மொழிவிலிருந்து இந்தக் ன்றது. மாணவர்கள் தாமாகக் கற்றலுள்ளவர்களின் வழிப்படுத்கவும் வினைத்திறனுடனும் கற்றுக்
ப்பட்ட விருத்திமட்டத்துக்கும், 5ப்பட்டு உருவாக்கம் பெறக்கூடிய திமட்டத்துக்குமிடையேயுள்ள விருத்தி வலயக் கோட்பாட்டினால் லயும், விருத்தி உளவியலையும் மான கருத்தாக விளங்குகின்றது. வதற்கும், மாணவர்களுக்குரிய தற்கும் அண்மைவிருத்தி வலயம்
மைகின்றது. மேலெழுந்த இன்னொரு கண்டு - aner Speech) அமைப்பாகின்றது. இனமாக உரையாடிக் கொள்வது சிந்தனைக்கும் மொழிக்குமுள்ள ப மத்திய எழுபொருளாக அக முக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கு - ச்சி கொண்டுள்ளது. பிறருடன் ரித உணர்வின் கட்டமைப்பைத் னைகள் இன்றி அகநிலை பேச்சு சமூக இயல்புக்கேற்றவாறு று ஆரம்பநிலைத் தொடர்பாடல் 5மான முறையில் நிலைமாற்றம் பரலாற்றும் பொருள்படுகின்றன. ர்முதல்வாதத் தருக்கம் இவரது ன்றமைக்கு அகநிலைப் பேச்சு
ன்றாதாரமாக அமைகின்றது.
58/சபா.ஜெயராசா

Page 61
கல்விக் கோட்பாடுகளும் இவரது உளவியல் அணுகுழு பலரிடத்துச் செல்வாக்குக
என்கெஸ்றோம், கோல் முதலிய து குறிப்பிடத்தக்கவர்கள். தனிமனித களையும் விளக்குவதற்கு கோல் ம "செயற்பாட்டுத் தொகுதி” (Activ உருவாக்கினார்கள். மனித ஊடா உருவாக்கப்பட்ட மேற்கூறிய தொகுதி பின்வரும் அடிப்படைக 1. தெளிவான இலக்குகளைக் 2. வரலாற்று நிபந்தனைப்பா
பட்டமை. 3. மார்க்சிய இயங்கியலின்
செய்யப்பட்டமை. ஒரு பாடசாலையை அல்லது குழுவை அல்லது ஒரு வான ஆராய்ந்து அங்கு நிகழும் இடை முடியும். பௌதிக மற்றும் அறிவு செயற்பாட்டுத் தொகுதிகள் தொட மீள் வடிவமைக்கப்பட்டும் அ நிர்மாணம் செய்யப்படும் வைக் ே அடிப்படையாகக் கொண்டு உ தொகுதிக் கோட்பாடு இந்த நூ, சார்ந்த ஆய்வுகளுக்குப் பயன்படு
கல்வியியல், மொழியியல் விஞ்ஞானம், வாண்மையியல் மு மேற்கொள்வதற்கு இந்த ஆய்வும்
இந்த ஆய்விலே பயன்பாடு குறிப்பிட்ட செயற்பாட்டுத் தொகு அடிப்படையிலும், வரலாற்று கூட்டுறவுடன் செயற்படுதலையும் விளங்கிக்கொள்வதற்குத் துனை பிரிவினை அடிப்படையாகவுள்

| மாற்றுச் சிந்தனைகளும் மறைகள் பின்வந்த உளவியலாளர்
ள ஏற்படுத்தின. டவிடோ, உளவியலாளர்கள் இவ்வகையிலே நடத்தைகளையும் கூட்டு நடத்தை மற்றும் என்கெஸ்றோம் இணைந்து ity System) என்ற கோட்பாட்டை ட்டங்களைப் பகுத்தாராய்வதற்கு செயற்பாட்டுச் செயலமைப்புத் ளில் உருவாக்கப்பட்டது. கருத்திற் கொண்டமை. டுகளுடன் இணைத்து நோக்கப்
அடிப்படையாகக் கட்டுமை
து ஒரு குடும்பத்தை, அல்லது ஒரு ன்மையை இதனடிப்படையில் வினைகளை விளங்கிக்கொள்ள கைக் கருவிகளைப் பயன்படுத்தி டர்ச்சியாக, வடிவமைக்கப்பட்டும், வற்றிலே பங்குபற்றுவோரால் காட்சியின் மார்க்சிச உளவியலை உருவாக்கப்பட்ட செயற்பாட்டுத் ற்றாண்டின் பல்வேறு துறைகள்
த்தப்படுகின்றது. ம், தொடர்பாடலியல், கணனி முதலாம் துறைகளில் ஆய்வுகளை மறை பயன்படுத்தப்படுகின்றது. நித்தப்படும் கருவிகள் (Tools) தியில் உள்ளோரை இலக்குகளின் நியதிகளின் அடிப்படையிலும் ம், போட்டியிட்டுக் கொள்வதையும் மயாகவுள்ளன. சமூக வேலைப் ளன. சமூக வேலைப் பிரிவினை
59/சபா.ஜெயராசா

Page 62
கல்விக் கோட்பாடுகளும் அடிப்படையாகக் கொண்டு உரு சிறப்பார்ந்த தொழிற்பாடுகளைப்
மேற் கூறிய கருத்தை டே உறுப்பினர்கள் ஒருபுறம் கூட்டாக புறம் ஒருவரோடு ஒருவர் பேட்ட கின்றார்கள். இந்தத் தோற்றப்பாட்ல வரலாறும், அதனோடிணைந்த குற் மார்க்சிய இயங்கியல் விளக்கம், ச டையில் உருவாக்கப்படும் ஆ துணையாக இருக்கும். இவ்வாறாக களை வளமுடன் வளர்ப்பதற்குரிய விளங்கினார்.
மார்க்சிய உளவியலை முக்கிநூலாக்கங்களை இவர் பே மொழியும்”, “கலையின் உளவியல்' எழுத்தாக்கங்கள்”, உயர் உளத்தொ
கல்வியியற் கோட்பாடு, கல்வி நடைமுறைகளில் வைக்கோட்சிய டவிடோவ் என்பவர் விரிவாக ஆரா குழந்தை உளவியல் முதலாம் துன புலக்காட்சிகளை ஏற்படுத்துவதில் கனதியான பங்களிப்பைச் செய்துள் புறூனர் முதலாம் அறிகை உளவிய ஏற்படுத்தியுள்ளன. பண்பாடு, தெ துறைகளில் வைக்கோட்சியின் ச (Sewrtch) என்ற ஆய்வாளர் மேலும்
வைகோட்சி வாழ்ந்த காலத்து அறிவு நோக்கி ஒளியூட்டுவதாக இரு ஜக்கோப்சன் முதலியோர் கலை இ வரனியல் உருவவாதம் (Formali இன்னொருபுறம் அரங்கியலில் ஸ்ர புத்தாக்க முயற்சிகள் முதலியவை விரிவுபடுத்துவதற்குரிய தூண்டிகள் கலை இலக்கிய ஆய்வுகளில் மார்க்

மாற்றுச் சிந்தனைகளும் வாக்கப்படும் ஆய்வுக்கருவிகள் புரிகின்றன. மலும் விளக்கிக் கூறலாம்.
இயங்கும் வேளை இன்னொரு உயில் முரண்பட்டுக் கொள்ளுஊட விளங்கிக் கொள்வதற்கு சமூக இப்பிட்ட நிறுவனத்தின் வரலாறு, மூகத் தொழிற்பிரிவின் அடிப்ப - ய்வுக்கருவிகள் முதலியவை 5, மார்க்சிய உளவியல் கருத்துக் " முன்னோடியாக வைக்கோட்சி
வளம் படுத்தும் பின் வரும் மற்கொண்டார். “சிந்தனையும் F, “சமூகத்தில் மனம்”, “திரட்டிய ழிற்பாட்டின் மேதாவித்தமை” பியல் ஆய்வு மற்றும் கல்வியியல் பின் ஆழ்ந்த செல்வாக்குகளை ய்ந்துள்ளார். விருத்தி உளவியல், றகளில் சமூகம் தழுவிய புதிய > வைக்கோட்சியின் ஆய்வுகள் ளன. இவரது ஆய்வுகள் பியாசே, லாளர் மீதும் செல்வாக்குகளை ாடர்பாடல், அறிகை முதலாம் அணுகுமுறைகளை வேட்செக் ம் விரிவாக விளக்கியுள்ளார். ( மொஸ்கோ நகரத்தின் சூழல் ந்தது. சல்வோக்கி, ஜகுபின்ஸ்கி, பக்கிய ஆய்வுகளில் உருவாக்கிய m) எழுச்சி கொண்டிருந்தது. னிஸ் லெவிஸ்கி மேற்கொண்ட சிந்தனையின் எல்லைகளை பள வழங்கின. பிறிதொருபுறம் சிய சிந்தனைகளை உள்வாங்கி
60/சபா.ஜெயராசா

Page 63
கல்விக் கோட்பாடுகளும் சோசலிச நடப்பியற் கோட்பாடு நிகழ்ந்து கொண்டிருந்த பன்முகம் வெளிப்பாடுகளை உள்வாங்கி புலத்திலே பயன்படுத்தினார். இத வாளர்களுக்கு எட்டாத தொடுவா
மேலைப்புல ஆய்வாளர் உளவியலாளராகக் கருதுகின்றார் உளவியலுடன் ஒன்றிணைத்த இ வெளிப்படுத்துவதற்குத் தயக்கம்

- மாற்றுச் சிந்தனைகளும் முன்வைக்கப்பட்டது. இவ்வாறாக Tன நுண்மதித் தொழிற்பாடுகளின்
அவற்றை உளவியல் ஆய்வுப் கனால் மேலைப்புல உளவியலாய் - எனத்தை இவரால் எட்ட முடிந்தது. -கள் இவரை ஒரு “விருத்தி” களேயன்றி, மார்க்சிய தருக்கத்தை இவரது முயற்சியின் முழுமையை காட்டுகின்றனர்.
lெ/சபா.ஜெயராசா

Page 64
ஆசிரியத்துவம் தொ சிந்தனைகளை முன்ன (CARL ROGERS) (1902-19:
க
ஒஒ ஒ ஒ ஒ உ க ஒ ஒ ஒ உ = 99
(0

டர்பான மாற்றுவகைச் வத்த கால் ரொஜர்ஸ்
87) -
கல்வியின் வழியாகத் தன்னியல் நிறைவு கொண்டவர். ளை உருவாக்குவதற்குரிய மானி - ப்பண்பு தழுவிய அணுகுமுறை ளை இவர் முன்வைத்தார். ஆசிரி "ரின் வகிபங்கினைக் கற்பதற்குரிய பளம்மிகல் வழங்குனர் (Facilitator) என்ற நிலைக்கு இட்டுச் செல்வதி றும் பங்குகொண்டு உழைத்தவர். ர்மிய நடவடிக்கைகளில் "பணிப் - "ரையற்ற” நடவடிக்கைகளை மற்கொண்டவர். நடத்தை வாதம் மற்றும் உளப்பகுப்புவாதம் ஆகியபற்றுக்கு மாறுபாடான மூன்றாவது பிசையை உளவியலிலும், சீர்மியத் லும் முன்வைத்தவர். கல்விச் செயற்பாட்டிலே பணிப்பும் அழுத் பங்களும் இருத்தலாகாது என்பது இவரால் வலியுறுத்தப்பட்டது.
ஐ. அமெரிக் கா விலுள் ள இலினொய் மாநிலத்திலே பிறந்த இவரது தாய், தந்தையர் தீவிர
62/சபா.ஜெயராசா

Page 65
கல்விக் கோட்பாடுகளும் | கிறீஸ்தவ நெறிகளைப் பின்பற்ற பின்னணியில் இவர் கண்டிப்பாக பணிகளைச் செய்யுமாறும் பயிற் கிலுள்ள இறையியற் கல்லூரியில்
வருமாறு அனுப்பப்பட்டார். சமயத்தோடு மட்டும் கட்டுப்பட்டி பலர் வலியுறுத்தினர். அந்த வே
ரோஜர்ஸ் கொலம்பியாவிலுள்ள . பட்டம் பெற்றுக்கொண்டார். கொ ருக்கும் பொழுது ஜோன்டுயி, கில்ட முதலியோரின் கல்விச் சிந்தனை தொடர்ந்து நியூயோர்க்கில் உள்ள நிலையத்தின் உளவியலாளர் என் வாழ்க்கை ஆரம்பமாகியது.
மேற்குறிப்பிட்ட நிலையத்தில் உளப்பகுப்பு உளவியலை விமர்ச றாங் அவர்களின் தொடர்புகள் ரோஜர்ஸ் மீது விரவத் தொடங்கிய றாங் அவர்களது விமர்சன அணுகு வழி உளப்பகுப்புச் சமுதாயத்திலிரு நிகழ்ச்சியும் ரோஜர்ஸ் மீது செல் அவர்களாற் குறிப்பிடப்பட்ட “மனி அகத்தின் (Self) வளர்ச்சியிே நேர்ச்செல்வாக்குகள்" முதலியவை
யை ஏற்படுத்தின.
சீர்மிய செயற்பாட்டில் சீர்மியம் உரையாடலுக்கு அதிக முக்கியத்து உறுதியான கருத்தாக அமைந்த முறையில் சீர்மிய நாடியே மனச் திறவுகோலைத் தருகின்றார் என அமைந்தது. இச்சந்தர்ப்பத்திலே செயற்படாது, தாய்ம்மைப் பண செயற்பட வேண்டும் என்பதே அ தான் மேற்கொண்ட உளப்பிணி பாடசாலைகளுக்கும் பிற நிறுவனம்

மாற்றுச் சிந்தனைகளும்
றுவோராயிருந்தனர். அந்தப் பளர்க்கப்பட்டதுடன், கடினமான மறுவிக்கப்பட்டார். நியூயோர்க் - பயின்று ஓர் இறைபோதகராக ஆனால் அவரது ஆற்றல்கள் பருத்தல் தகாது என்று அவரிடம் ண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஆசிரியர் கல்லூரியிலே சேர்ந்து லம்பியாவில் பயின்று கொண்டி - பற்றிக் மற்றும் ஹொலிங் வோர்த் னகளின்பால் ஈர்க்கப்பட்டார். சமுதாய நெறிப்படுத்தல் சிகிச்சை ற பதவியுடன் அவரது தொழில்
ல பணிபுரிந்த வேளை மரபுவழி னத்துக்கு உள்ளாக்கிய ஒட்டோ நடன் அவரின் செல்வாக்கும் து. இக்காலகட்டத்தில் ஓட்டோ முறைகள் காரணமாக அவர் மரபு கந்து வெளியேற்றப்பட்டார். இந்த வாக்கினை ஏற்படுத்தியது. றாங் தரின் மாற்றமுறும் அகம்”, “மனித ல ஒத்துணர்வு ஏற் படுத்தும் ரோஜர்சுக்குப் புலமைக் கவர்ச்சி
நாடியின் அல்லது வேண்டுனரின் வம் வழங்கல் வேண்டுமென்பது து. உளப்பிணி நீக்கற் செயல் சுகத்தை ஏற்படுத்துவதற்குரிய ன்பது செறிவான விளக்கமாக சீர்மியர் ஒரு விஞ்ஞானியாகச் ரபு கொண்ட ஒரு தாதியாகச் பரின் வற்புறுத்தலாக அமைந்தது. 7 நீக்கல் உபாயங்களை அவர் பகளுக்கும் விரிவுபடுத்தினார்.
63/சபா.ஜெயராசா

Page 66
கல்விக் கோட்பாடுகளு ஒகியோ பல்கலைக்கழகத்தி (1940) “சீர்மியமும் உளப்பிணி நீ மானிட உளவியலை அடிப்படை கைகள் பற்றிய விரிவான விள யிருந்தது. சிக்காகோ பல்கலைக் பணிபுரிந்த வேளை "வேண் பிணிநீக்கல்” (Client - CentredT (1957) தமது உளப் பிரச்சினைகள் கொள்வதற்குரிய ஆற்றலைக் கொ நூலிலே மீள வலியுறுத்தினார். பொறுத்தவரை இது ஒரு ம கருதப்படுகின்றது.
அவர் விஸ்கொன்சின் பல் வேளை மேற்கூறிய கருத்தை | ஆய்வு நடவடிக்கைகளை மேற்கெ வளர்ச்சியிலும் ஆக்கத்திறன் மே நிலைப்பாட்டில் (Centrality) இரு
கல்வியியலிலும், உளவியலி (Client) நடுநாயகப்படுத்தியமை பங்களிப்பாகக் கருதப்படுகின்றது. வேண்டுனரைப் பிரச்சினைக் வழங்குனரையே அதிமுக்கியத்து யிலேதான் உளப்பகுப்புவாதம் | மேற்கொண்ட சீர்மிய நடவடிக்ல
சீர்மியநாடியின் கருத்துக்கள் போன்றே சீர்மியர் இருத்தல் வேல இங்கே சீர்மிய நாடியின் தன் படுகின்றது. மனிதத் தன்னிலை னார். ஆனால் சிக்மன் பிராய்ட் யுடன் கூடிய வன்குணம் உை நிகழ்த்தப்பட்ட மீளவலியுறுத்த பெற்றது என நடத்தைவாதிகள் க
ஒவ்வொருவரிடத்தும் த வளர்ப்பதற்கும் ஆசிரியரும் சீர்மி

ம் மாற்றுச் சிந்தனைகளும் ல் பேராசிரியராகவிருந்த காலத்தில் க்கலும்” என்ற நூலை எழுதினார். டயாகக் கொண்ட சீர்மிய நடவடிக் க்கங்களை அந்நூல் உள்ளடக்கி - க்கழகத்துச் சீர்மிய நிலையத்திலே டுனரை நடுவனாகக் கொண்ட herapy) என்ற நூலை எழுதினார். ளை சீர்மியநாடிகள் தாமே தீர்த்துக் சண்டுள்ளனர் என்ற கருத்தை இந்த நவீன சீர்மிய நடவடிக்கைகளைப் மிக முக்கியமான கருத்தாகப்
கலைக்கழகத்திலே பணியாற்றிய மேலும் வலிமையாக்குவதற்குரிய காண்டார். ஒருவருடைய ஆளுமை ம்பாட்டிலும் குறித்தநபரே நடுவன் கத்தலை வலியுறுத்தினார்.
லும், சீர்மியத்திலும் வேண்டுனரை வ இவர் வழங்கிய சிறப்பார்ந்த மரபுவழிச் சீர்மிய நடவடிக்கைகள் தள்ளனவராகக் கருதி சீர்மியம் |வப்படுத்தின. இந்த அடிப்படைமற்றும் நடத்தை வாதம் ஆகியவை
ககளை அவர் நிராகரித்தார். ளை மீளத் தெறிக்கும் கண்ணாடி ன்டுமென ரொஜர்ஸ் குறிப்பிட்டார். னிலை (Self) குவியப்படுத்தப்யை நேர்ப்பண்புகளுடன் நோக்கி - தன்னிலை என்பது பிறப்புரிமை - டயதெனக் கருதினார். முன்னர் ல்களினால் தன்னிலை ஆக்கம் ருதினர். உன்னை அறிந்துகொள்ளலை பரும் உதவுதல் வேண்டுமென்பது
64/சபா.ஜெயராசா

Page 67
கல்விக் கோட்பாடுகளு ரோஜர்ஸ் வழங்கிய சிறப்பார்ந்த வலியுறுத்திய சீர்மியத்திலும், அல்லாத (Non - Directive) அணு சீர்மியக்கருத்துக்களை கல்வி கற்பித்தலில் அறிகையையும், மன வேண்டிய முக்கியத்துவம் ஒவ்வொருவரும் தன்னியல் அணுகுமுறை அவசியமாகின்றது ஒவ்வொருவரும் சுயாதீனமும் பெறுவதற்கு உதவுதலாகும்.
மனிதருக்குரிய பிரச்சின தன்னிலையின் மோதல்களின் வி
குறிப்பிட்டுள்ளார். அதாவது, ந. (Real Self) இலட்சிய வடிவிலான மோதல்களும் உராய்வுகளுமே செய்கின்றன. இரண்டுக்குமிடை பாட்டையும் ஏற்படுத்துவதற்குக் ஒழுங்கமைப்புக்களும் உத முன்மொழியப்பட்டது.
இவருடைய கருத்துக்கள் நிக தோற்றப்பாட்டு வாதத்தைத் தழு யதார்த்த நிலையில் எவ்வாறு அ ஆழ்ந்து அறிதல் இவ்வாதத்தில் (
மாணவர்களது கல்வி விருப்பங்களுக்கும், நோக்க வேண்டுமென்ற கருத்தை முக் பெற்றோரின் விரும்பங்களும், வேளை மாணவரின் தன்னி பாட்டுக்குமுரிய விதந்துரைகை தனித்துவங்களைக் கருத்திலே ! களுக்கும் பொதுவான போதனை மையற்றதென சுட்டிக்காட்டின. மேலாட்சியையும், மாணவர் நுகர்வோராயிருத்தலையும் திற

மாற்றுச் சிந்தனைகளும் கருத்தாகும். மானிட உளவியலை கற்பித்தலியலிலும் பணிப்புரை முறை முன்வைக்கப்பட்டது. தமது பியலுக்கும் விரிவுபடுத்தினார். வெழுச்சிகளையும் ஒன்றிணைக்க மீளவலியுறுத்தப்படுகின்றது. நிறைவை அடைவதற்கு இந்த 3. கல்வியின் சிறப்பார்ந்த இலக்கு தன்னியல் நிறைவும் ஈட்டப்
னகளும் உளப்பாதிப்புக்களும் ளைவாகவே தோற்றம் பெறுவதாக டப்புநிலையான தன்னிலைக்கும் தன்னிலைக்குமிடையே நிகழும் உள நலத்தைப் பாதிப்படையச் டயே இணக்கத்தையும் இசைவுப் - கல்விச் செயற்பாடுகளும் அனுபவ புதல் வேண்டுமென்ற கருத்து
ழ்மியம் (Phenome Nology) அல்லது வி மேலெழுந்தன. ஒவ்வொருவரும் னுபவங் கொள்கின்றனர் என்பதை முதன்மை கொள்கின்றது. பிறரது அழுத்தங்களுக்கும், ங்களுக்கும் உட்படாதிருத்தல் கியத்துவப்படுத்தினார். கல்வியில் அழுத்தங்களும் மேலோங்கியிருந்த லை ஓங்கலுக்கும் சுயாதீனப். ள முன்வைத்தார். மாணவர்களது கொள்ளாது அனைத்து மாணவர்முறை ஒழுங்கப்படுதல் பொருண்ர். ஆசிரியரது மேதாவித்தனமான செயலூக்கம் குன்றிய அறிவின் சாய்வுக்கு உட்படுத்தினார்.
65/சபா.ஜெயராசா

Page 68
கல்விக் கோட்பாடுகளு கல்விச் செயல்முறையிலே களுக்கு அதீத முக்கியத்துவம் | முன்னேற்றத்துக்கு ஆசிரியரை இறுகிய சார்ந்திருக்கும் நிலை முன்வைக்கப்பட்டது. மாணவரி மேம்பாட்டிலும் புற அழுத்தங். மானிட அணுகுமுறையாயிற்று.
சீர்மியத்துறையிலும் கல் பங்களிப்புக்களில் அறைகூவர் கருத்துக்களும் முக்கியமானவை மனத்தை ஒருவர் தாமே தனது வளம்படுத்தவும், அனுசரவை கூவற்குழு பற்றிய நூலை 1970
ஐக்கிய அமெரிக்காவில் தீவி கைத்தொழிலாக்கம், நகரவளர் வளர்ச்சி, பின்னைய முதலாளிய உணர்வுகளை அந்நிய மயப்படு சிதைத்து சீர்மியத்தின் தேவைகள் லிருந்தும் இயக்கத்திலிருந்தும் தே சமூக நிலையில் அணுகாது தனிய
மாணவரை நடுவனாகக் கெ அளவுக்கு மீறிய அதீத அழுத் மரபுவாதிகள் சுட்டிக்காட்டப்படும் கல்விச் சிந்தனைகள் அமைந்த கிறிதோப்பர் லாஸ் (Lasch) எல் களைத் தீவிர பரிசீலனைக்கு உ யரும் மாணவர் சொல்வதைச் "செயலூக்கமற்ற பௌவிய நின பொருத்தமற்றது என லாஸ் திற கற்பிப்பதற்கும், முன்னெடுப்பதற் தொழிற்பாடு முக்கியமானது. கிளிப்பிள்ளையாக மட்டும் சீர்

ம் மாற்றுச் சிந்தனைகளும் மாணவரின் தனியாள் பரிமாணங்வழங்கப்பட்டது. மாணவர் தமது
முற்று முழுதாகத் தங்கியிருக்கும், யையும் தவறானதென்ற கருத்தும் ன் தன்னியல்பான வளர்ச்சியிலும் கள் நீக்கப்பட வேண்டும் என்பது
-- -- -- ---
ஓவியியலிலும் இவர் வழங்கிய குழு (Encounter Group) பற்றிய வயாகக் கருதப்படுகின்றன. தனது து முயற்சியால் வலுப்படுத்தவும், -ணயாக அமையக்கூடிய அறை பூம் ஆண்டில் வெளியிட்டார். பரமாக வளர்ச்சிபெறத் தொடங்கிய ச்சி, நவீன சேவைத்துறைகளின் பத்தின் எழுச்சி முதலியவை மனித ஒத்தியதுடன் மனித மனங்களைச் ளை வலியுறுத்தின. சமூக இருப்பிபன்றிய இந்தத் தோற்றப்பாட்டினை மனித நிலையில் அணுக முயன்றார். ரண்ட கல்விச் செயற்பாடுகளுக்கு கதங் கொடுத்துவிட்டார் என்று மளவுக்கு இவரது மாணவர் மையக் எ. மார்க்சிய திறனாய்வாளராகிய ர்பார் ரொஜர்சின் அணுகுமுறை ட்படுத்தினார். ஆசிரியரும், சீர்மி - செவிமடுத்துக் கொண்டிருக்கும் ல” கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ராய்வு செய்தார். சரியானவற்றைக் கும் ஆசிரியரின் செயலூக்கமுள்ள சொன்னதை மீளச் சொல்லும் பியரோ ஆசிரியரோ தொழிற்பட
66/சபா.ஜெயராசா

Page 69
கல்விக் கோட்பாடுகளு முடியாது. சீர்மியநாடி கூறுபவற் மேலதிக சூழமைவுகளை இன (Probing) வினாக்களைக் கேட்க
மாணவர் மீது புதிய தி கோலங்களையும் பதியச் செய்
மைப் புலமை வலுவைப் பிரயோ இந்த வகிபங்கை மேற்கொள்ள திரட்டல் தாமதமாகிவிடும் அல் மேற்கொள்ளும் நெறிப்பாடுகள் கற்றல் நடவடிக்கைகளை வ கொண்டிருத்தலை நிராகரித்துவி பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய டத்து காணப்படும் என்று கூற அறிவுறுத்தல் அழுத்தங்கள் தவிர் ரோஜர்சின் முன்மொழிவுகளுக்கு திருத்தங்களும் முன்வைக்கப்பட்
இவ்வாறான குறைபாடுகள் பட்டாலும், கற்பித்தலிலும், சீர் றுத்திய ஒத்துணர்வு (Empath) இடத்தைப் பெற்றுள்ளது. மாண "வேண்டுனர்" (Client) என்ற தனித்துவமுள்ள நடுவன் நின நடைமுறைப் பயன்தரக்கூடிய சி

எம் மாற்றுச் சிந்தனைகளும்
றை நெறிப்படுத்த வேண்டியுள்ளது. மணக்க வேண்டியுள்ளது. துருவும்
வேண்டியுள்ளது. றன்களையும், புதிய அறிகைக் வதற்கு ஆசிரியர் தமது மேலாண் - சகித்தல் தவறு என்று கூறமுடியாது. மாதவிடத்து மாணவரின் அறிவுத் மலது மந்தமாகி விடும். ஆசிரியர்கள் நம் கட்டுப்பாடுகளும் மாணவரின் பலுவூட்டும் பரிமாணங்களைக் பட முடியாது. தமது கற்றலில் எழும் அனைத்து வளங்களும் மாணவரி முடியாது. இந்நிலையில் ஆசிரியரது க்க முடியாது வேண்டப்படுகின்றன. தத் திறனாய்வுகளும் பொருத்தமான
டுள்ளன. ள் ரோஜர்ஸ் மீது சுட்டிக்காட்டப்மியத்திலும் அவர் ஆழ்ந்து வலியு-) என்ற எண்ணக்கரு வலுவான வரையும், சீர்மியநாடிகளையும் அவர் நிலைக்கு உயர்த்தி அவர்களைத் லெக்கு மேலோங்கச் செய்தமை பர்மிய நடவடிக்கையாகும்.
67/சபா.ஜெயராசா

Page 70
(A.S.NEILL) (1883-1973) குவியப்படுத்திய ஏ. கற்றலில் மாணவரி
அ அ (, - - ஒ ஒ ஒ . டு க இ ஒ , ேவ மு 9

"ன் அகமோதலைக் எஸ். நீல்
புதிய கல்வியியல் சிந்தனை பளர்ச்சியில் ஏ.எஸ். நீலுக்கு தனித்துவமான இடம் உண்டு. இஸ்கொத்திலாந்தின் வாழ்க்கை முறையும், ஆசிரியராக இருந்த அவரது தந்தையார் தந்த கல்வி - ரியல் ஊட்டங்களும், ஆசிரியராக இருந்து தாம் பெற்ற அனுபவங் - ளும், கல்வி பற்றிய அழுத்தமான சிந்தனைகளை முன்வைப்பதற். தரிய பிற்குவி நிலைகளாக அவருகு அமைந்தன. கல்வியியலில் நர்நிலைப்பண்புகளை அதீதமாக பலியுறுத்திய இவர் எடின்பறோ பல்கலைக்கழகத்திலே தனது ட்டப்படிப்பை முடித்துக்கொண்டு அரசர் அல்பிரட் பாடசாலை என்ற திய பரிசோதனைப் பாடசாலை மன்றிலே சிறிதுகாலம் ஆசிரியரா -
ப் பணிபுரிந்தார்.
68/சபா.ஜெயராசா

Page 71
கல்விக் கோட்பாடுகளும் தன்னை உருவாக்கிய பாரம் உதறித்தள்ளி, வித்தியாசமானது. மைப்பை உருவாக்க வேண்டுெ விசையுடன் முகிழ்த்தெழுந்தது. ே டென் என்னுமிடத்தில் உருவாக்கப் யில் 1923ஆம் ஆண்டு இவர் ஆ மக்களுக்கும் அந்தப் பாடசாலை. காரணமாக வியன்னாவுக்கு அண் ஒரு மடாலயத்துக்கு அது மாற்ற இங்கிலாந்துக்கு மீண்டு வந்த அவர் புதியதொரு பாடசாலையை ஆரம்
அந்தப் பாடசாலையிலே அவ முற்போக்குச் சிந்தனைகளை நடை யரின் எதேச்சாதிகாரக் கட்டுப்பா களுக்கு விடுதலையளித்தலும் அவ களாக அமைந்தன. 1927 ஆம் ஆண் லெய்ஸ்டன் என்ற இடத்துக்கு மாற்ற பாடசாலை ஆங்கிலம் பேசும் உல. லையாகக் கருதப்பட்டது.
தாம் எழுதிய இருபது நூல்கள் கருத்துக்களை விரிவாக விளக்கினா. விடுதலைக்கும், தன்னிச்சையான துவம் தந்த அவர் எந்தவயதுப் பிள களுக்கு வருகை தருதல் கட்டாயத்து வேண்டுமென வலியுறுத்தினார். அவர்களது விருப்பத்துக்கு உரிய பொருண்மை கொண்ட செயற்பாட மாக இருக்கும் பொழுது தாம் எவ் தெளிவு மாணவர்களிடத்தே பொ தெழுமென அவர் நம்பினார்.
பாடசாலையில் வழங்கப் மாணவர்கள் மகிழ்ச்சியை இழந்து
பாட

பெ
மாற்றுச் சிந்தனைகளும் பரியமான கல்வி முறைமையை D புதுவிதமானதுமான கல்விய - மன்ற ஆதங்கம் அவரிடத்தே ஜர்மனிய நாட்டில் உள்ள டிறிஸ் பட்டமுற்போக்குப் பாடசாலை சிரியராகச் சேர்ந்தார். உள்ளூர் க்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் மையில் உள்ள கைவிடப்பட்ட ப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் சம்மர் ஹில் என்ற இடத்திலே பித்தார்.
கல்வியியல் தொடர்பான தமது -முறைப்படுத்தலானார். ஆசிரி டுகளை நீக்குதலும், மாணவர் - பரது மேலோங்கிய குறிக்கோள் டில் அவர் தமது பாடசாலையை பினார். அவர் உருவாக்கிய இந்தப் கின் ஒரு முற்போக்குப் பாடசா
வாயிலாக அவர்தமது கல்விக்1. மாணவரின் சுயாதீனத்துக்கும் செயற்பாடுகளுக்கும் முக்கியத்"ளையாக இருப்பினும் பாடங்புக்கு உள்ளாக்கப்படாதிருத்தல் பாடங்களுக்கு வருகை தருதல் நாக இருத்தலை வழங்குதலே Tக இருக்கும். கற்பதற்கு ஆயத்தம் ாறு செயற்பட வேண்டுமென்ற நத்தமான வகையில் முகிழ்த்
படும் புற அழுத்தங்களால் விடுகின்றனர். மகிழ்ச்சி மனத்
69/சபா.ஜெயராசா

Page 72
கல்விக் கோட்பாடுகளும் ! திலே நிறைவு பெற்று நிற்கும் பொம் செல்லும். சிக்மன்ட் பிராய்டின் க இவர், அதனை அடியொற்றிய உருவாக்க முயன்றார். மாணவ, மோதலை பெற்றாரிடமோ அதி. விடமுடியாது. இந்நிலையில் உள்ள தம்மைத்தாமே வெறுக்கும் நில் இந்நிலையில் "கற்குமாறு" அவ திணிப்புக்கள் மேலும் சிக்கலான நி
ஒருவருக்கு நிறைவான சுதந்திர உள்ளார்ந்த உணர்வுகள், நல்வாழ் பெறும். கல்விச் செயல்முறையின் பிள்ளைகளுக்குத் தரப்படுகின்றன.
ளான அறிவு உள்ளார்ந்த மன உ ை அமையவில்லை. மனவெழுச்சி கெ கப்படும் பொழுது, அது கற்றலைத்த என்பது அவரது அனுபவம்.
அவரது சம்மர் ஹில் பாடசா கற்பிக்கப்பட்டன. ஆனால் அவை களுக்கும் உள்ளாக்கப்படுதல் இ கலைத்திட்டத்தில் வேண்டியளவு அவை ஆக்கத்திறன், கற்பனை மனவெழுச்சிகளைக் கட்டியெழுப் கருதினார். இந்தப் பாடங்களுடாக பிணி நீக்கல் திறன்களையும் அவர் கப்பட்ட புலமைப் பாடங்களிலே பி கள் அழகியற் பாடங்களின் வழியா கொண்டுவர முடியும் என அவர் நம்
சிறுவர்கள் உள்ளார்ந்த மா தனமுள்ளவையாயும், நடப்பியர் காணப்படும். வளர்ந்தவர்கள் அ மாணவர்கள் உரிய முறையிலும், நி

மாற்றுச் சிந்தனைகளும்
ழுதுதான் கற்றலும் மேலோங்கிச் ருத்துக்களால் கவரப்பட்டிருந்த கற்றலையும் கற்பித்தலையும் ரின் ஆழ்மனத்திலே நிகழும் காரிகளிடமோ வெளிப்படுத்தி சார்ந்த அக மோதல் மேலோங்கி லைக்குத் தள்ளி விடுகின்றது. ரகள்மீது மேற்கொள்ளப்படும் லையை உருவாக்கி விடுகின்றது. ரம் வழங்கப்படும் பொழுதுதான், வுக்குரிய உணர்வுகளாக எழுகை வழியாக மிகையான தகவல்கள் ஆனால் அத்தகைய பெருந்திரனர்வுகளுக்கு நிறைவு தருவதாக வளிப்பாடுகளுக்கு சுதந்திரமளிக் கானாகவே கவனித்துக்கொள்ளும்
-லையில் மரபுவழிப் பாடங்கள் வலியுறுத்தல்களுக்கும் அழுத்தங் இல்லை. அழகியற் பாடங்கள் - இடம்பெறச் செய்யப்பட்டன. எ , மற்றும் நல்வாழ்வுக்குரிய புதலுக்குத் துணைநிற்கும் என்று மேற்கொள்ளப்படத்தக்க உளப் அறிந்துகொண்டார். வரையறுக் மின்னடைவு கொண்ட மாணவர் -
கத் தமது ஆற்றல்களை வெளிக்ம்பினார். னவோட்டங்கள் புத்திசாலித்5 பண்பு கொண்டவையாயும் வற்றிலே தலையிடாவிட்டால் றைவாகவும் தமது ஆற்றல்களை
70/சபா.ஜெயராசா

Page 73
கல்விக் கோட்பாடுகளும் ம
T)
வளர்த்துக்கொள்ள முயல்வார்கள் கல்வியையும் அறக்கல்வியையும் வழ முள்ள நற்பண்புகளை மாணவர் அறக்கல்விதடையாகவேயுள்ளது.
தன்னை ஒழுங்குபடுத்தியும் ( தொழிற்பட்டுக் கொண்டிருக்கு
எதிர்விளைவுகளையே உண்டாக்கி ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் ஏற்ப படுத்துதல் என்ற வினா எழலாம். ஈடுபடுத்தி ஆசிரியராயினும் மாண வாக்கு என்பதை நடைமுறைப்படு பொழுது ஒழுக்காற்றுப் பிரச்சினை
இல்லை. தவறுகள் செய்யும் மா என்பது ஆசிரியரால் தீர்மானிக்கப்ட ஆசிரியரையும் உள்ளடக்கிய குழு நடவடிக்கை பற்றித் தீர்மானிக் அவர்களுக்கு விதிக்கப்படும் தன கொண்டவையாகவே அமையும். எ
போகவிடாது தடைவிதித்தலைக் கு. அவரது பாடசாலையில் வெற்றியை
ரூசோவின் இயற்பண்புச் சிந்தன செலுத்தியதாயினும், ரூசோவி
முரண்பட்டுக் கொண்டார். ஆசிரிய ரூசோவின் எமிலிக்குச் சுதந்திரம் உருவாக்கிய சம்மர் ஹில் பாடச சூழலை உருவாக்குவதற்கு அனும ஆசிரியரையும் மாணவரையும் உள் சூழலை உருவாக்கிக்கொள்கின்றது லையை வழங்கக் கூடியது.
தவறு செய்யும் மாணவர் மீ காட்டுதல் வாயிலாக அந்த மாண. நெறிப்படுத்த முடியும். இந்தச் செய்

மாற்றுச் சிந்தனைகளும்
ள். மாணவர்களுக்குச் சமயக் ழங்கவேண்டியதில்லை. தம்மிட் - ஈகள் வளர்த்துக்கொள்வதற்கு
நெறிப்படுத்தியும் மாணவர்கள் ம் பொழுது தண்டனைகள் விடுகின்றன. அப்படியானால் -டும்பொழுது எவ்வாறு கட்டுப்அனைத்து மாணவர்களையும் வராயினும் அனைவருக்கும் ஒரே த்தி, மக்களாட்சி மயப்படுத்தும் னைகள் எழுவதற்கு வாய்ப்பு னவர்களுக்கு என்ன செய்வது படுதல் இல்லை. மாணவரையும் வே மேற்கொள்ளப்படவிருக்கும் க்கும், அவ்வேளையிற் கூட எடனைகள் மென்போக்கைக் டுத்துக்காட்டாக சினிமாவுக்குப் றிப்பிடலாம். இந்த நடவடிக்கை பக் கொடுத்தது.
னைகள் இவர் மீது செல்வாக்குச் ன் கருத்துக்களோடு இவர் பர் உருவாக்கிய சூழலிலேதான் வழங்கப்பட்டது. ஆனால் தாம் சாலையில் தனி ஓர் ஆசிரியர் திக்கப்படுதல் இல்லை. இங்கு ளடக்கிய மக்களாட்சிக் குழுவே 5. இதுவே உன்னதமான விடுத
து அன்பையும் பாசத்தையும் வரைத் தவறு செய்யாது திருத்தி ல் செய்பவருக்கு வழங்கப்படும்
71/ சபா.ஜெயராசா

Page 74
கல்விக் கோட்பாடுகளும் ஒருவகை வெகுமதியாகின்றது. இ கோமர் லேன் முதலியோரது செ இருந்ததாகக் கூறப்படுகின்றது.
சம்மர் ஹில் பாடசாலைக்கு திறனாய்வுகள் இங்கிலாந்தில் முல் பரிசுத்தமான இடம் (Holy Pla போற்றினர். அங்கு தமது சிறார். எதிர்ப்பாளர் கூறினர்.
தமது வாழ்நிலை அனுபவம் உளப்பகுப்புவாத அனுபவங்களை கல்விச் சிந்தனைகளை உருவாக். கல்வியியல் எண்ணக்கருக்கள் ச குறிப்பிடத்தக்கது. விடுதலை (Fr (Licence) என்ற இரு எண்ணம் வேறுபடுத்த முடியாத பொது காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டா
சிக்கலான கல்விச் செயற்பாடு நடத்தைகளையும் அவர் அள எளிமைப்படுத்தியும், பொதுரை திறனாய்வுகளும் முன்வைக்கப் முனைப்புக்கள் மேம்பட்டவையா கற்றல், ஒழுக்கம், மனித இயல்பு உயர் நிலையான விளக்கங்கன அனுபவங்களுடன் ஒழுங்கமைந்த கல்வியியற் கோட்பாடுகளையும் இவை தொடர்பான இடைவெ களிலே காணப்படுகின்றன.
அகமன மோதல்களுக்கு அதேவேளை அறிவின் உ புலமைப்பாடங்களைக் கற்றுக்கொ அவர் பிரயோகிக்கவில்லை என

மாற்றுச் சிந்தனைகளும் இந்நிலையில் வில்கெம்றிச் மற்றும் ல்வாக்குகள் நெயிலின் மீது விரவி
த சார்பானதும் எதிரானதுமான எமொழியப்பட்டன. அதனை ஒரு ce) என ஒருசாரார் வாழ்த்திப் களை அனுப்புதல் அபத்தம் என
பகளையும் சிக்மன்ட் பிராங்டின் யும் அடியொற்றியே நெயில் தமது கினார். அவரது சிந்தனைகளிலே சர்ந்த தெளிவின்மை இருத்தலும் eedom) செய்வதற்கான அனுமதி க்கருக்களையும் நுண்ணியதாக மைப்பாடுகளும் அவரிடத்தே ப்படுகின்றது. திகளையும், குவியலான தனியாள் வுக்கு அதிகமான முறையில் மப்படுத்தியும் விட்டார் என்ற படுகின்றன. அவரது பட்டறிவு
இருக்கின்றன. அறிவின் இயல்பு, 4, சமூகம் முதலாம் துறைகளில் ளப் பெறுவதற்கு வாழ்நிலை மெய்யியற் கோட்பாடுகளையும், ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. ரிகள் நெயிலின் அணுகுமுறை
முக்கியத்துவம் வழங்கும் ள் ளடக்கத்தைக் கொண்ட எடுப்பதில் போதுமான விசையை Tற திறனாய்வும் முன்வைக்கப்
72/சபா.ஜெயராசா

Page 75
கல்விக் கோட்பாடுகளும் | படுகின்றது. "எதிர்ப்புலமைப்பா நிலவியதா என்ற வினாவும் எழுப்பு முக்கியத்துவம் குறைந்தவையா? விடுக்கப்பட்டுள்ளது.
சிக்கல்மிக்க கல்விப் பிரச்சின பாடசாலை தீர்வுகளைத் தரவேண் அந்தப் பாடசாலையிலே படித்தவ வேளை பல நேர்ப்பண்புகளை 5 பாராட்டினார்கள். தமக்குக் கிடைத் சகிப்புத்தன்மை மேம்பட்டு வளர்ற் தமது வாழ்க்கையின் இக்கட்டான
அந்தப் பாடசாலை உதவியதென | மாணவர்களின் கருத்து ஆளுமை அமைந்தது. அதாவது, அந்தப் பாம் (Extroverts) உதவியமை போன்று வில்லை என்று அவர்கள் குறிப்பிட
பாரம்பரியமான பாடசாலைச் மாற்று வகையான கருத்தை இவரது அந்த மாற்றுவகைப்பண்புகள் தீ. அமைந்தன. சம்மர்ஹில் பாடசாலை களை இங்கிலாந்துக் கல்வியின் தர (Ofsted) 1999 ஆம் ஆண்டில் மு நடவடிக்கைகளை வலியுறுத்தி அர் விதித்தது. அந்தக் கட்டளைகளுக் பாடசாலையே வெற்றிபெற்று தன. களை நிலைநிறுத்திக் கொண்டது.
வழக்கு முடிவுகள் 2000. வெளிவந்தன. நீலின் மறைவுக் சிந்தனைகள் அங்கு வழுவாது க ை எழுதிய "திகழ்விடுதலைச் சிறுவர்” விடுதலை" (Freedom not Licence

மாற்றுச் சிந்தனைகளும்
ங்கு" அவரது பாடசாலையில் பப்படுதல் உண்டு. “பாடநூல்கள் ”' என்ற வினாவும் அவர் மீது
னைகள் அனைத்திற்கும் அவரது டும் என்று கேட்பதும் சரியாகாது. ர்களிடம் செவ்விகாணப் பெற்ற - அவர்கள் குறித்துரைத்து விதந்து த்த சுதந்திரத்தினால், தம்மிடத்தே கததாக அவர்கள் குறிப்பிட்டனர். படிநிலைகளைத் தாண்டுவதற்கு வேறு சிலர் குறிப்பிட்டனர். சில - உளவியல் தொடர்புடையதாக உசாலை புறமுகப்படுத்துனர்க்கு
அகமுகப்படுத்துனர்க்கு உதவ ட்டனர். = செயல்முறையை வேறுபடுத்தும் து செயற்பாடுகள் முன்வைத்தன. விரத்தன்மை கொண்டவையாக லக்கு எதிரான பல முன்மொழிவு த்தைப் பாதுகாக்கும் பணிமனை -ன்வைத்தது. பல்வேறு மாற்று கதப் பணிமனை கட்டளைகளை =கு எதிரான நீதிமன்ற வழக்கில் க்குரிய அடிப்படைக் கோட்பாடு -
ஆம் ஆண்டு மார்ச் மாதம் தப் (1973) பின்னரும் அவரது டப்பிடிக்கப்பட்டு வந்தன. அவர் (The Free Child), "அனுமதியல்ல =), “சமர்ஹில் பற்றிப் பேசுதல்”
73/சபா.ஜெயராசா

Page 76
கல்விக் கோட்பாடுகளும் மற்றும் தமது தொண்ணூறு ஆ எழுதிய நூல் முதலியவற்றில் அ கொண்டுள்ளன.
முரண்பாடுகள் கூர்ப்பு அடை கருத்துக்களும், மாற்று வகையா வெளிப்படையான சமூக நிகழ்ச்சி

மாற்றுச் சிந்தனைகளும்
ண்டு வாழ்க்கைக் காலம் பற்றி வரின் கல்விக் கருத்துக்கள் பதிவு
டயும் பொழுது மாற்று வகையான ன சிந்தனைகளும் தோன்றுதல் யாகும்.
74/சபா.ஜெயராசா

Page 77
முற்போக்குக் கல்வி ஹரோல்டு றக் (HAROLD RUGG) (1886-19
முர
டுத்
தன
லே
யு
லை
சிந்
நில
மச் மீது
கெ இ இ கல
கெ
மு(
கல்
தல்
க
மு
வே

யை முன்மொழிந்த
50)
ஐக்கிய அமெரிக்காவில் ற்போக்குக் கல்வியை முன்னெ - ந்தவர்களுள் ஹரோல்டு றக் ரித்துவமானவர். "சமூக முன் - ஏற்றத்தில் ஆழ்ந்த கரிசனை - டைய நிறுவனமாகப் பாடசாலகள் இயங்கவேண்டும்” என்ற எதனையுடன் தொடர்புபட்டு ன்றவர். ஐ.அமெரிக்காவிலுள்ள =சூட்சில் பிறந்த இவர் கல்வி தும் ஆசிரியத்துவத்தின் மீதும் காண்ட ஈடுபாடு காரணமாக லினோய்ஸ் பல்கலைக்கழகத்தில் ணைந்து கல்வியியலிலே மாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் காண்டார். கல்வியை முற்று - ழுதாக விஞ்ஞானச் செயற்பாடுநக்குச் சரணடையச் செய்யாது ஏமனித ஆக்கமலர்ச்சியுடனும் லைகளுடனும் ஒன்றிணைத்து ன்னேற்றம் பெறச் செய்தல் பண்டும் என்பது இவரது முன்
75/சபா.ஜெயராசா

Page 78
கல்விக் கோட்பாடுகளும் மொழிவாக அமைந்தது. நியுயோர். பல்கலைக்கழகம், கொலம்பிய ப பெற்றுக்கொண்ட அனுபவங்கள் குரிய தளங்களாக அமைந்தன.
ஐக்கிய அமெரிக்காவின் முற் சிறாரை நடுநாயகப்படுத்தி நின்றன கலைத்திட்டச் செயற்பாடுகளை ரே செல்வதைக் காட்டிலும், மாணவர
ணர்வுகளையும் வளர்க்க வே நோக்கமாக இருந்தது.
பாடசாலைகள் சமூக மாற்றத் வேண்டுமென இவர் வலியுறுத்தி வெகுஜனக் கல்வியின் பொருத்தப்பட இவரிடத்தே காணப்பெற்றன. ந உருவாக்கம் பெற்ற புதிய வாழ்க்கை கூடுதலான கவனத்தை மேற்கொண் புதிய அறைக்கூவல்களுக்கு முகம் படவில்லை. குறைபாடுகளை உ அது செயற்பட்டுக்கொண்டிருந்த விளங்கிக்கொள்ள முடியாத துண். கொண்டதாகக் கல்வி முறை
அமைந்திருந்தன.
கலைத்திட்டத்தில் இடம்பெ ஆக்கத்தொழிற்பாடுகளும், கணிதம் திருப்தி தரக்கூடியவையாகக் . விஞ்ஞானக்கல்வியின் தேவை அறிவுத்துறைகளின் ஒன்றிணைப் உள்ளாக்கப்பட்டது. சமகாலப் பிரச் பங்கீடு, பொருளாதாரத் திட்டமிடல் மந்தநிலை, பண்பாட்டுப் புரிந்துண ஒத்துழைப்பு முதலியவை கலைத் வேண்டுமென அவர் வலியுறுத்தி மற்றும் புவியியல் பாடங்களுக்குப்

மாற்றுச் சிந்தனைகளும் க் பல்கலைக்கழகம், சிக்காக்கோ ல்கலைக்கழகம் முதலியவற்றில் இவரது கல்விச் சிந்தனைகளுக்
போக்குக்கல்விச் செயற்பாடுகள் -- முன்திட்டமிடப்பட்ட கறாரான தாக்கிப் பொறி முறையாக நகர்ந்து
து ஆக்கத்திறன்களையும் உள்ளுன்டுமென்பது றக் அவர்களின்
துக்குரிய முகவராக தொழிற்படல் னார். கைத்தொழிற் சமூகத்தில் பாடு பற்றிய ஆழ்ந்த சிந்தனைகள் வீன கைத்தொழிற் சமூகத்தால் கமுறைக்கேற்ற கல்வி மீது அவர் ரடார். நடைமுறையிலிருந்த கல்வி கொடுக்கத்தக்கவாறு அமைக்கப்ள்ளடக்கிய பரிமாணங்களுடன் து. புதிய சமூகத்தை ஒழுங்குற டாடப்பட்ட செயற்பாடுகளைக் றமையும் கலைத்திட்டமும்
பற்றிருந்த உடல்சார் கல்வியும், மம் மற்றும் திறன்களுமே ஓரளவு காணப்பட்டன. புதிய சமூக யை அவர் வலியுறுத்தினார். பு அவரது வற்புறுத்தல்களுக்கு சினைகள், செல்வத்தின் சமனற்ற பின் தேவை, விவசாயத்துறையின் சர்வும் தொடர்புகளும், சர்வதேச த்திட்டத்தில் இணைக்கப்படல் னார். மரபு வழியான வரலாறு பதிலாக இவற்றைக் கற்பிக்கும்
76/சபா.ஜெயராசா

Page 79
கல்விக் கோட்பாடுகளும்
பொழுது நவீன உலகின் அ இலகுவாக முகம்கொடுக்கப்பட
துண்டாடப்பட்ட தகவல் மாணவர்களுக்கு உரிய பயன்கி. கருக்களை ஆழ்ந்து கற்றலும், வளர்த்துக்கொள்ளலும் அவசியம் கனிஷ்ட இடைநிலைப் பாடசால் எழுதி வெளியிடப்பட்ட பாம் விற்பனையாகின. ஒன்றிணைப் புதிய கருத்துக்களும் அவற்றில் இ
இவரது அணுகுமுறை எதிரானவையாயும் அமெரிக். மாறுபட்டவையாயும் அறை வாதிகளினதும், பிற்போக்குவாதி செயற்பாடுகள் உள்ளாக்கப்பட்ட
கல்விவாயிலாக உண்மை வேண்டும் என்பது அவரது இ பிரச்சினைகளைக் குவியப்படுத்த பிற்போக்காளர்களின் கண்டனம் புதிய சமூக ஒழுங்கமைப்பைக் க என்ற நம்பிக்கை அவரிடத்து | செயற்பாடுகளையும் எழுத்தாக். வந்தார். ஐக்கிய அமெரிக்கா பிற்போக்குச் சிந்தனைகளுக்கு எ துணிவுடன் மேற்கொண்டு வந்தா. சமூகச் சிந்தனைகள் பற்றியும் துணிவுடன் எழுதி வந்தார். சமூ சிந்தனைகளையும் கல்வியுடன் (
முற்போக்கான கல்விச் சிற அவர்கள் முன்னோடியாக வி போரைத் தொடர்ந்து ஐ.அபெ மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக் உருவாக்கும் தாராண்மைவாதம்

ம் மாற்றுச் சிந்தனைகளும்
றைகூவல்களுக்கு மாணவரால் முடியும். களைக் கற்றுக்கொள்வதனால் டைக்கப்போவதில்லை. எண்ணக்
பொதுமைகாணும் திறன்களை பானவையென்றும் அவர் கருதினார். லை மாணவர்களுக்கென அவரால் நூல்கள் இலட்சக்கணக்கிலே பும் சமூகத்துக்கு வேண்டப்படும் இடம்பெற்றிருந்தன.
கள் முதலாளித்துவத்துக்கு காவின் மரபுவழி நியதிகளுக்கு மந்தன. அதனால் பழைமை - களினதும் எதிர்ப்புக்களுக்கு இவரது டன. மகளை நோக்கி நகர்ந்து செல்ல இலட்சியமாக இருந்தது. நவீன த்தி அவர் எழுதிய பாடநூல்கள் பகளுக்கு உட்படுத்தப்பட்டன. ஒரு கல்வியாற் கட்டியெழுப்ப முடியும் மேலோங்கியிருந்தது. அதற்குரிய கங்களையும் அவர் முன்னெடுத்து =வில் ஆழ்ந்து வளர்ச்சிபெற்ற எதிராக நீச்சலடிக்கும் போக்கினை ர். தொடர்ந்து அவர் முற்போக்கான அரசியற் சிந்தனைகள் பற்றியும் மகச் சிந்தனைகளையும் அரசியற் ஒன்றிணைக்க முயன்றார். ந்தனையாளர்கள் மத்தியில் றக் ளங்கினார். இரண்டாம் உலகப் மரிக்காவிலே தோன்றிய சமூக 5கூடிய கல்விச் செயல் முறையை அவரிடத்து மேலோங்கியிருந்தது.
77/சபா.ஜெயராசா

Page 80
கல்விக் கோட்பாடுகளும் அவருடைய எழுத்தாக்கங்கள் கல் நின்ற ஆசிரியர்களிடத்துப் பெ
லாயின. அவற்றினூடாக திறன தீர்ப்புக் கூறும் திறன்களும் - படலாயின. ஆசிரியர்கள்றக் அவ டியாகத் தரிசிக்கத் தொடங்கினர்.
ஆக்கத்திறன் மிக்க கலை ஆக்கத்திறன் கொண்ட ஆசிரி அவர்களின் கல்வியியல் எழுத் செயற்படலாயின.
சமூகத்துக்குப் பொறுப்பிய உருவாக்குவதிலும், கல்வியியலா? கவனம் செலுத்தினார். கல்வி பற். விரிவுபடுத்துவதற்குரிய வி எழுத்தாக்கங்களிலே காணப்ட எழுதுதலோடு மட்டும் நின்றுவிட கரமான சாதனங்களைத் த கொலம்பியாப் பல்கலைக்கழகத் மில்பாங் நினைவு நூலகத்தில் . னங்கள் இன்றும் காட்சிப்படுத்தப்
றக் அவர்களும் ஜோன்டுயி. தவர்கள். இருவரதும் கல்விச் சிற காணப்படுகின்றன. இருவரும் க மையை வலியுறுத்தினர். மாறிவ ஈடுகொடுக்கக்கூடிய சமுதாயத் முக்கியத்துவத்தை இருவரும் (( மெய்மையினதும் சார்பு நிலைகள் ஆனால்றக் அவர்கள் கல்வியின் தவரை தீவிரத்தன்மைகள் கொண்
1930 ஆம் அண்டளவில் அ வளர்ச்சிபெறத் தொடங்கிய சமூ சிந்தனைகளுக்கும் றக் அவர்க சிந்தனைகளுக்குமிடையே ஒப்

மாற்றுச் சிந்தனைகளும் வியிலே புது மலர்ச்சியை வேண்டி நம் செல்வாக்கினை ஏற்படுத்தரய்வு நோக்கும், பொருத்தமான ஆசிரியர்களிடத்தே வளர்க்கப் - ர்களை நவீனகல்வியின் முன்னோ
த்திட்டத்தை உருவாக்குதலிலும், பர்களை உருவாக்குதலிலும் றக் தாக்கங்கள் வினையாற்றலுடன்
ம் கூற வல்ல கலைத்திட்டத்தை ளர்களை உருவாக்குதலிலும் தீவிர றிய ஒடுங்கிய கண்ணோட்டத்தை சைகள் அவரது கல்வியியல் பட்டன . நூல்கள், கட்டுரைகள் பாது, கற்பித்தலுக்குரிய முன்னேற்ற - தயாரிப்பதிலும் ஈடுபட்டார். ந்து ஆசிரியர் கல்லூரியில் உள்ள அவர் தயாரித்த போதனைச் சாத
பட்டுள்ளன. அவர்களும் சமகாலத்திலே வாழ்ந் தேனைகளிலே பல ஒப்புமைகள் ல்வியின் நடைமுறைப் பயனுடை' நம் உலகின் அறைகூவல்களுக்கு தை உருவாக்குதலில் கல்வியின் முன்மொழிந்தனர். அறிவினதும், இருவராலும் வற்புறுத்தப்பட்டன. சமூகச் செயற்பாட்டினை பொறுத்
டவராகக் காணப்பட்டார். மெரிக்கக் கலை இலக்கிய உலகில் மக நடப்பியல்” (Social Realism) ளின் சமூக நோக்குக் கல்விச் புமைகள் காணப்படுகின்றன.
78/சபா.ஜெயராசா

Page 81
கூ
கல்விக் கோட்பாடுகளும் 1930ஆம் ஆண்டில் அமெரிக்க ஓ யின்மை, நீதிமறுப்பு போன்ற ஓவியங்களை வரைந்து சமூக வலுவூட்டினர். முதலாளியத்தி சமூகத்தில் ஏற்பட்ட பன்முகத்தா அணுகுதல் என்பதே றக் அவர்க அமைந்தது.
இவர் தனியாகவும், ஆ கூட்டாகவும் பல நூல்களை எழு கங்களிலும் கல்வியோடினை எழுத்தாக்கங்களிலும் ஈடுபட்டார்
"குழந்தையை மத்தியா “அமெரிக்காவின் பண்பாடும் கல் பாடசாலைக் கலைத்திட்டமும்”, டைகள்”, "அமெரிக்க வரலாறு “தேசப்பட இடநிலையங்களிற் பு மனிதர்கள் விளங்கிக் கொள்வார் கருத்தாடல்கள் வெளிவந்தன.
மூன்றாம் உலக நாடுகளின் கற்கைகளில் ஜோன் டுயி அ. முக்கியத்துவம் கரோல்ட் றக் அ ஒரு கல்விப் புதிராகவே உள்ளது சிந்தனைகளையும் செயற்பாடு கொள்வதற்கு றக் அவர்களையும் யுள்ளமை குறிப்பிடத்தக்கது. 6 கொள்கையினைத் திறனாய்வுக்கு றக் அவர்களுக்குச் சிறப்பான வேண்டியுள்ளது.
ஜோன் டுயி முன்மொழிந்த ட talism) “அறிவதற்குரிய ஒரே வ (The Sole Method ofKnowing) மிக ஓர் அணுகுமுறை என்ற திறனாய டுயி பற்றிய திறந்த ஆய்வுக்கு வழிவகுத்தார்.

மாற்றுச் சிந்தனைகளும்
வியர்கள் வறுமை, ஊழல், வேலை - கருத்துக்களை உள்ளடக்கிய நடப்பியல் அணுகுமுறைக்கு ன் விகாரமான போக்குகளால், க்கங்களைக் கல்வியால் எவ்வாறு ளுக்குரிய முக்கிய பிரச்சினையாக
ய் வாளர்களுடன் இணைந்து ஓதினார். கல்விசார்ந்த எழுத்தாக்ணந்த பிற துறைகள் சார்ந்த
கக் கொண்ட பாடசாலை", வியும்”, "அமெரிக்க வாழ்க்கையும் "அமெரிக்கக் கல்வியின் அடிப்ப - பற்றிய கருத்துக் குறிப்புக்கள்”, உறவயக்கற்கை முறைமை” “அந்த கள்” முதலிய நூல்களில் இவரது
ர் கல்வி மற்றும் கலைத்திட்டக் வர்களுக்குக் கொடுக்கப்பட்ட வர்களுக்குக் கொடுக்கப்படாமை ஜோன் டுயி அவர்களது கல்விச் களையும் விரிவாக விளங்கிக் தொடர்புபடுத்திக் கற்க வேண்டி - ஜான் டுயி அவர்களது கல்விக் உட்படுத்தியவர்கள் வரிசையில் இடமிருத்தலையும் குறிப்பிட
பரிசோதனைவாதம் (Experimenழிமுறை" என்று கூறப்படுதல் வும் ஒடுங்கியதும், சுருங்கியதுமான பவை முன்வைத்த றக் அவர்கள், ளுக்கும் பரிசீலனைகளுக்கும்
79/சபா.ஜெயராசா

Page 82
கல்விக் கோட்பாடுகளும்
ஒன்றிணைந்த கலைத்திட்ட முதலியவற்றை உருவாக்குவதில் தழுவிய முற்போக்குச் சிந்தனை தையும் சமூகப் பிரச்சினைகளை ருத்தல் வேண்டும் என்ற இவரது . பயனுடைய முயற்சியாக அவை டையவர்கள், சமூகத்தூண்டிக கூடியவர்கள், பயமற்றவர்கள், ந ரைக் கலைத்திட்டத்தினால் உரு இவரது ஊன்றிய விருப்பாக அல் பாடங்களை உள்ளடக்கிய கதை கொள்ள முடியாது என்ற அவதா பாடங்களை மத்தியாகக் கொண சமூகத்தையும், மாணவரையும் திட்டமே ஏற்புடையது என்பன கலைத்திட்டச் சிந்தனைகள் * பாதையினையே வலியுறுத்
முன்வைக்கப்பட்டுள்ளது.

ம் மாற்றுச் சிந்தனைகளும்
ம், செயன்முறைக் கலைத்திட்டம், ம இவரது நடவடிக்கைகள் சமூகம் களைக் கொண்டிருந்தன. சமூகத்யும் கலைத்திட்டம் உட்கொண்டி - மீள வலியுறுத்தல், கல்வி நோக்கில் மகின்றது. தெளிந்த சிந்தனையு ளுக்குத் துலங்கலை ஏற்படுத்தக் ம்பிக்கை உடையவர்கள் என்போநவாக்கப்படல் வேண்டுமென்பது மைந்தது. இதனை மரபு வழியான லத்திட்டத்தினால் நிறைவேற்றிக் சனிப்பை அவர் முன்மொழிந்தார். பட கலைத்திட்டம் முக்கியமன்று.
மத்தியாகக் கொண்ட கலைத்மத வலியுறுத்திய றக் அவர்களின் பயனுடைமை” என்ற ஒடுங்கிய தியது என்ற திறனாய்வும்
80/சபா.ஜெயராசா

Page 83
கலையே கல்விய வலியுறுத்திய ஹேர் (HERBERT READ) (1893

"ன் அடிப்படை என ரபட் ஹீட்
1968)
கல்வியியலாளர், திறனாய் - வாளர், கவிஞர், சட்டத்தரணி என்ற பல பரிமாணங்களைக் கொண்ட இவர் அறுபது நூல்கள் ளையும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் முதலாவது நுண்கலைத்துறைப் பேராசிரியராக இருந்த இவரது அனுபவங்களும், புகழ் பூத்த றவுட்லெஜ் கேகன்போல் வெளி - யீட்டு நிறுவனத்தின் பணிப்பாள் - ராக இருந்த பட்டறிவும் இவரது கல்வியியற் சிந்தனைகளின் ஆக்கங் களுக்குத் துணையாக அமைந்தன.
கலைத்திட்டத்தில் அழகியற் கல்வியின் முக்கியத்துவம் இவரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. "ஓவியக் கலையூடான கல்வி" என்ற நூல் அழகியலுக்கும் கல்விக்கு முள்ள தொடர்புகளை மீள வலியுறுத். தியது. அறிவொளி பெற்ற சமூகத்
81/சபா.ஜெயராசா

Page 84
கல்விக் கோட்பாடுகளும் தின் அதியுன்னதமான இணை இவரது கருத்தாகும். அறிவொளி ( அழகியற் கல்வி மிகமுக்கியம் வேண்டியுள்ளது.
சமூகத்தின் முடிவற்ற வன்செ எதிர்கொள்வதற்குக் கலைகளி. மற்றும் கற்பனை மலர்ச்சி சார், வேண்டும் என்பது நீட்டினு மனிதரிடத்தே உட்பொதிந்துள்ள கொள்ளச் செய்வதற்குக் கலை மாதியினராக இருக்கின்றனர். சமூகத்திலுள்ள வேற்றுமைகளை உணர்வுகளை நிலைமாற்றம் செய் மென வலியுறுத்தினார்.
அழகியற் கல்விக்குரிய கோட தாம் எழுதிய “ஓவியக்கல்வியில் தந்துள்ளார். அந்நூலில் இட புலக்காட்சியும்”, “ஒருங்கினை "ஒழுக்கவியல் மற்றும் அறவியலும் முதலாம் கட்டுரைகள் அழகியற் க படைகளைத் தந்துள்ளன. அழக் தொடர்புகளை வலியுறுத்தும் முறைகளை முக்கியத்துவப்படுத் தேவைக்கேற்றபடி பயன்படுத்தியு
சிறாரின் ஓவியங்களின் பன்மு வலியுறுத்தப்படுகின்றது. சிறா கொள்வதற்கு அவர்களால் வரை முக்கியமானவை என்பதைப் ப நவீனத்துவம் பெற்று விரைந்து 6 கைத்தொழில் வளர்ச்சிக்குரிய வ வத்தை வலியுறுத்திய அவர், மறு கோட்பாட்டைப் பொறுத்தவன் (Classicism) பண்புகளிலும் தோய்

மாற்றுச் சிந்தனைகளும் ப்பாக இருப்பது கலை என்பது பெற்ற சமூகத்தை உருவாக்குவதில் என வகிபங்கை மேற்கொள்ள
பல்களையும் அடாத்துக்களையும், "ல பொதிந்துள்ள ஆக்கத்திறன் ந்த வலுக்களைப் பயன்படுத்தல் டைய கருத்தாக அமைந்தது. அக விழுமியங்களைப் பிரக்ஞை ஞர்களே பொருத்தமான வகை கலைஞர்களும், ஆசிரியர்களும் முனைப்பெழச் செய்யும் குறுகிய "வதற்குத் துணை நிற்றல் வேண்டு -
ட்பாட்டு அடிப்படைகளை அவர் ஊடான கல்வி” என்ற நூலிலே டம் பெற்றுள்ள "கற்பனையும் எப்பின் நனவிலிப்பாங்குகள்", 5குரிய அழகியல் அடிப்படைகள்” கல்விக்குரிய கோட்பாட்டு அடிப்யெலுக்கும் உளவியலுக்குமுள்ள
வளை நடத்தைவாத அணுகுதி உளப்பகுப்பு உளவியலையும் ள்ளார். கப்பட்ட முக்கியத்துவம் இவரால் ரின் நடத்தைகளை விளங்கிக் பப்படும் ஓவியங்கள் எத்துணை லப்பாடு கொள்ளச் செய்தார். பளர்ச்சியுற்ற பிரித்தானியாவின் டிவமைப்புக்களின் முக்கியத்து - புறம் தனது கவிதை அழகியற் ர பழைமையிலும் செவ்வியற் ந்து நின்றார்.
82/சபா.ஜெயராசா

Page 85
கல்விக் கோட்பாடுகளு ஜோன் ரஸ்கின் மற்றும் வ எழுத்தாக்கங்கள் மீது இவருக்கு கலைக்கும் வாழ்க்கைக்குமிடை நீக்கப்படல் வேண்டும் என்ற அ பட்டு நின்ற றீட் சமூக விழுமியங். முக்கியத்துவத்தை வலியுறுத் நீக்கிக்கொள்வதற்கு கலைகளின் துணையாக இருக்குமென்பது . கவே நல்ல சமூகத்தை உருவா வலியுறுத்தல்களுக்கு உள்ளாகி
வாழ்க்கையின் தொடர் வழமைகளின் இங்கிதங்களை துரைத்தார். இவ்வாறாகப் பழை கட்புலக்கலைகளில் கியூபிசம், சர். முதலியவற்றின் முக்கியத்துவத்ன ஊக்கலுக்கும் கலைப்படைப்பின் புகள் இவரால் ஆழ்ந்த பரிசீ கலையாக்கங்களுக்கும் கூட்டு ந கார்ல் யுங் தமது உளப்பகுப்பு படுத்தினார். அந்த அணுகுமுறை அமைந்தது. கலைப் படைப்பு கங்களை விளங்கிக் கொள்ளவும், கற்பித்தலும் உதவுதல் வேண்டும்
இவர் சமூக அழகியலுக் கலையின் உருவாக்கத்திலே கல பெறுகின்றது. கலைஞரின் ஆழ்ம வழியாக வெளிவருகின்றன. ஆ ஏற்றுக்கொள்ளப்படத்தக்க வன வெளிப்படுத்துகின்றனர். கலைப் யுடனும் கண்டுபிடிப்புக்கரு இருப்பதனால் கல்வியில் ச முடியாததாகவுள்ளது.
கலைப்படைப்புக்கள் சுவை யின் நியமங்கள் சுவையைத் து.

(லெ
ம் மாற்றுச் சிந்தனைகளும் பில்லியம் மொறிஸ் ஆகியோரின் 5 மிகுந்த ஈடுபாடு காணப்பட்டது. யே காணப்படும் இடைவெளிகள் வர்களது கருத்துக்களுடன் ஒன்று களைக் கண்டறிவதற்கு கலைகளின் த்தினார். சமூக அவலங்களை " உட்பொதிந்துள்ள விழுமியங்கள் அவரது கருத்துக் கலைகள் வழியாசக்க முடியும் என்ற கருத்து மீள ன்றது. ச்சியையும், மரபுகள் மற்றும் பும் தமது கவிதைகளிலே புனைந் மமையிலே காலூன்றி நின்ற இவர் ரியலிசம், அருவ வெளிப்பாட்டியல் -த வலியுறுத்தினார். கலைஞர்களது ன் கருத்தாடலுக்குமுள்ள தொடர்லனைக்கு உட்படுத்தப்பட்டன. கனவிலிக்குமுள்ள தொடர்புகளை
ஆய்வுகளின் வழியாக வெளிப்றீட் அவர்களுக்கும் ஏற்புடையதாக க்களிலே காணப்படும் புத்தாக். - சுவைத்துக் கொள்ளவும் கல்வியும் மென்பது இவரது கருத்து.
த முக்கியத்துவம் வழங்கினார். லஞரின் ஆளுமை முக்கியத்துவம் ன உணர்வுகள் கலைப்படைப்பின் ஆழ்மனப் புதையல்களைச் சமூகம் கயிலே புடமிட்டுக் கலைஞர்கள் படைப்பின் உருவாக்கம் கற்பனை - ளுடனும் தொடர்புடையதாக புதன் முக்கியத்துவம் தவிர்க்க
பயுடன் தொடர்புடையவை.கலை - ரண்டிவிடுகின்றன. நுகர்வோரின்
83/சபா.ஜெயராசா

Page 86
கல்விக் கோட்பாடுகளு கலை ஈடுபாட்டுக்குச் சுவையே சிந்தித்தலும் நியாயித்தலும் கன சுவைத்தல் வாயிலாகவும் வெ வெளிப்படும் சிந்திக்கத் தூண்டு வளப்பாட்டுக்குத் துணையாக 9
றீட் இலக்கியத் திறனாய்வுத் அத்திறனாய்வு அனுபவங்களும் பங்களிப்பை வளப்படுத்தின. கன வியாக்கியானமும், தீர்ப்புக் கூறல் படுகின்றன. றீட் அவர்கள் பு: விளங்கினார். அவரது கல்விப் பி வுக்கு வளமூட்டியது. அறிவு ே இலக்கியங்களை விளங்கிக்கொள் திறனாய்வு மரபில் முன்னெடுக்கட் விளக்கமும் மதிப்பீடும், தீர்ப் தொடர்புடையவை என்பது ! வலியுறுத்தப்படுகின்றது. இத்திறன் கூறலுக்கும் அடிப்படையான வழங்கப்படும். றீட்டினுடைய . வரன்முறையான நியாயங்களை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்
றீட் எழுதிய பின்வரும் நூல்க விரிவாக இடம்பெற்றிருந்தன.
"ஓவியக் கலையின் வழ மீக்கவர்ச்சியியலும்”, “இன்றைய சிற்பமும் பற்றிய கோட்பாட்டுக் தனமான கண்” (The innocent eye Child), “சர்ரியலிசம்”, "இலக் கட்டுரைகளின் திரட்டு”, “பண்பா! Culture), "ஓவியக்கலையின் அப் கைத்தொழிலும்”, “சமாதானக் ஓவியம்", "கட்டமைப்பு உருவமும் “நவீன சிற்பங்களின் வரலாறு', “க “கலையும் அந்நியமாதலும்”, “கவி

D மாற்றுச் சிந்தனைகளும்
அடிப்படையாக அமைகின்றது. ல அனுபவத்தின் வாயிலாகவும், ளிவருகின்றன. கலையினூடாக ம் செயற்பாடு மாணவரது அறிவு "மையும். துறையிலும் கவனம் செலுத்தினார். அழகியற் கல்விக்குரிய அவரின் லப்படைப்புப்பற்றிய விளக்கமும், றும் திறனாய்வில் முன்னெடுக்கப்லமைநிலைத் திறனாய்வாளராக ன்புலம் புலமைநிலைத் திறனாய். நாக்கிலும், புலமை நோக்கிலும் ளலும், மதிப்பீடு செய்தலும் அந்தத் பபட்டது. கலைப்படைப்புப் பற்றிய "புக்கூறலும் ஒன்றுடன் ஒன்று புலமைநிலைத் திறனாய்விலே னாய்வில் மதிப்பீட்டுக்கும், தீர்ப்புக் நியாயங்கள் வரன் முறையாக அழகியற் கல்வி அணுகுமுறைகள் உள்ளடக்கியதாக கட்டுமானம் த்தக்கது. ளில் அவரின் கல்விச் சிந்தனைகள்
சியான கல்வி”, “காரணமும் ஓவியக்கலை”, “நவீன ஓவியமும் கு ஓர் அறிமுகம்”, “அப்பாவித் ), "பச்சைக் குழந்தை" (The Green கியத்திறனாய்வு தொடர்பான ட்டோடு நரகத்துக்கு" (To Hell with டப்படை வேர்கள்”, "ஓவியமும் கல்வி,” “சமகால பிரித்தானிய கருத்தும்”, “சமகால அனுபவம்”, லையின் தோற்றமும் வடிவமும்”, தையும் அனுபவமும்”.
84/சபா.ஜெயராசா

Page 87
கல்விக் கோட்பாடுகளும் கலைத்திட்டத்தில் கைத்ெ அறிவை உட்பொதிய வைத்தலும் பங்களிப்பாகக் கருதப்படுகின்றது சூழலில் சமாதானக் கல்வி கற்பிக்க கருத்தும் முக்கியமானதாகக் 4 கல்வியின் பல்வேறு பரிமாணங் பாடசாலைக் கலைத்திட்ட வளர்.
கலைத்திட்டத்திலே கவிதை; அனபவங்களை மாணவர்கள் தேவையையும் வலியுறுத்தின பொறிமுறையாகக் கற்றுக்கொள் கொள்ள வேண்டிய தேவை உ அனுபவங்கள் மாணவரின் வா மாற்றப்பட முடியும். நல்ல நடத்ை மாணவர்களிடத்து வளர்த்தெடுப் உறுதுணையாக அமையும்.
பாடசாலைக் கலைத்திட்டத் ஓவியக் கல்வியும், கவிதை கற்பி கோட்பாட்டுப் பின்புலத்தை ! விஞ்ஞானக் கல்வியில் அதிக ஈ கல்விச் சூழலில் றீட்டினுடைய மு சமநிலைப் பண்புகளை ஏற்ப கொடுத்தன. அவரை ஒரு வரம் படுத்தாது; சமகாலக் கல்விக்கு வழங்கியவராகக் கருதும் மரம் கொண்டிருக்கின்றது.

மாற்றுச் சிந்தனைகளும் தாழில் வடிவமைப்புப் பற்றிய இவரின் முக்கியமான கல்வியியற் யுத்த அழுத்தங்கள் காணப்படும் ப்படல் வேண்டும் என்ற இவரது கருதப்படுகின்றது. சமாதானக் களையும் விளக்கி எழுதிய நூல் ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது. த கற்பித்தலையும், கவிதையின் நக்குக் கையளிக்க வேண்டிய பர். கவிதையை மாணவர்கள் ளாது அனுபவங்கள் வழிக்கற்றுக் ணர்த்தப்பட்டுள்ளது. கவிதை ழ்க்கைநிலை அனுபவங்களுக்கு தகளையும் நல்ல ஒழுக்கத்தையும் ப்பதற்குக் கவிதை அனுபவங்கள்
த்தில் அழகியற் கல்வி, சிறப்பாக த்தலும் எழுச்சி பெறுவதற்குரிய ஜீட் வலிமை பெறச் செய்தார். டுபாடு காட்டிய இங்கிலாந்தின் ன்மொழிவுள் கலைத்திட்டத்திலே டுத்துவதற்குரிய விசைகளைக் மாற்றுப் பொருளாகக் காட்சிப்கரிய சமநிலைக் கருத்துக்களை இங்கிலாந்திலே தொடர்ந்து
85/சபா.ஜெயராசா

Page 88
கல்வி இலக்குகளி முக்கியத்துவத்தை வ (RALPH WINIFRED TYLER)
ப
L
கர்
ப(
மு பர்
தி
திட
51 5 5 555 இ க் க் க் 3653 3 3 *
ை க
லு
து
ரு
ரெ பி
ப
பட
ப
ஆ

ன் ஒன்றிணைந்த லியுறுத்திய ரெயிலர்
(1902-1994)
கல்வி இலக்குகளை அடிப்டையாக வைத்தே பாட உள்ள . க்கம் தெரிவுசெய்யப்படுகின்றது. பித்தற் சாதனங்கள் உருவாக்கப் நிகின்றன. கற்பிக்கும் செயல் -
றை வடிவமைக்கப்படுகின்றது - ரீட்சைகளும் கணிப்பீடுகளும் ட்டமிடப்படுகின்றன. கலைத்ட்ட இயக்கம் முழுவதுமே கல்வி லக்கை அடியொற்றி இயக்க வக்கப்படுகின்றது. இவ்வாறாக ல்வி இலக்குகள் பல தளங்களிம் பல நிலைகளிலும் முக்கியத் வம் பெறுகின்றன.
கல்வி இலக்குகளின் பொன்மை நிலைகளை விளக்கிய யிலர் சிக்காகோ நகரைப் பிறப்மாகக் கொண்டவர். அங்குள்ள கலைக்கழகத்திலே கலாநிதிப்படம் பெற்றவர். ஒகியோ அரச கலைக்கழகத்தின் கல்வியியல் ப்வு மற்றும் சேவைத்துறையில்
86/சபா.ஜெயராசா

Page 89
கல்விக் கோட்பாடுகளும் பணியாற்றியவர். சிக்காகோ ட பேராசிரியராகக் கடமை புரிந்த கராகவும் செயலாற்றினார். விஞ்ஞானப் பிரிவின் பீடாதிபதி தொடர்ச்சியாக ஸ்ரான் போர்ட் நிறுவப்பட்ட நடத்தை விஞ்ஞான நிலையத்தின் பணிப்பாளராகக் அவருக்குக் கிடைக்கப் பெற்ற உய பங்களிப்புக்கு வளமூட்டின.
கல்வியியலில் இவரை பாட்டாளராக"க்குறிப்பிடுவர். கல் நடைமுறைப் பயனுடைமை தரப்பட்டது. மாணவரின் அ வலியுறுத்தப்பட்டது. "கற்றல் செயற்பாடுகள்" என்ற எண்ண பரிமாற்றங்களைக் கொண்டவை அனுபவங்களையே மேம்படுத்தல்
கலைத்திட்டப் பாடவாக் கல்வியியலிலே விதந்து பார மொழிகளில் மொழிபெயர்க்கப் பின்பற்றப்பட்டும் வருகி முன்னிலைப்படுத்திய தெளி முன்வைக்கப்பட்டது. இவரால் கலைத்திட்ட மாதிரிகை க. புலக்காட்சியை ஏற்படுத்தியும் வடிவமைப்பதற்கும் உதவி கலைத்திட்டச் சிந்தனைகளில் அ tor) சி.எச்.ஜட் என்பாரின் கா நடத்தைவாத அணுகுமுறைகளும் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ள
பாடசாலைகள் கல்விய தொழிற்படல் வேண்டும் என்ற இது ஒருவகையிலே பயன்கொ செல்வாக்கைப் புலப்படுத்துகின்ற

ம் மாற்றுச் சிந்தனைகளும்
பல்கலைக்கழகத்திலே கல்வியற்
தோடு, பல்கலைக்கழகப் பரீட்சாஅவற்றைத் தொடர்ந்து சமூக பாகவும் பணிபுரிந்தார். இவற்றின் -டுக்குச் சென்று அங்கே புதிதாக எங்கள் தொடர்பான உயர் கற்கை கடமை புரிந்தார். இவ்வாறாக ர்நிலை அனுபவங்கள், கல்வியியற்
ஒரு "கலைத்திட்டக் கோட்வியினதும் கலைத்திட்டத்தினதும் க்கு இவரால் முக்கியத்துவம் னுபவங்களின் தரமேம்பாடும் அனுபவங்கள்” மற்றும் “கற்றற் க்கருக்கள் வேறுபட்ட கருத்துப் யென்றும் கலைத்திட்டத்தில் கற்றல் வேண்டுமெனவும் குறிப்பிட்டார். கம் பற்றிய இவரது பங்களிப்பு சாட்டப்படுவதுடன், பல்வேறு ப்பட்டும், பல்வேறு நாடுகளிலே "ன்றது. நடத்தை வாதத்தை வான கலைத்திட்ட மாதிரிகை 5 உருவாக்கப்பட்ட இலக்குகள் ல்வி ஏற்பாட்டில் தெளிவான ள்ளதுடன், நவீன கற்பித்தலை வருகின்றது. ரெயிலருடைய வருடைய அறிவாற்றுனரான (Menநத்துக்களும், தோண்டைக்கின் செல்வாக்குச் செலுத்தியுள்ளமை எது. பியல் ஆய் வுக்கூடங்களாகத் கருத்தை இவர் வலியுறுத்தினார். -ள்வாதியாகிய டூயி அவர்களின்
Dது.
87/சபா.ஜெயராசா

Page 90
கல்விக் கோட்பாடுகளும் |
மாணவரின் அடைவுகளை | களிலும் இவரது பங்களிப்பு | துல்லியமாகவும் திட்பநுட்பமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அபெ புள்ளிவிபரவியல் நுட்பங்களை உருவாக்கப்பட்டுள்ளன. மாணவ நிலையான பரீட்சிப்பு, தாழ்நிலை வேறுபடுத்திக்காட்ட முடியாத கே விடப்படுகின்றன. இவை தொடர் என்னவென்றால் கணிப்பீடுகள் க குவியப்படுத்தப்பட்டிருக்க வேண் கல்வியின் இலக்குகளை நோக்கி என்பதை அவை துல்லியமாகக் கா
கணிப்பீடு ஒரு செவ்வன்பர் புள்ளிவிவரவியலாளர் குறிப்பிடு என்று குறிப்பிடும் ரெயிலர், கல் மாணவரின் நகர்வுகளை முன்னெ வழிகாட்டியாகவும் கணிப்பீடுகள் வலியுறுத்தினார்.
புள்ளிவிபரவியலிற் குறிப்பிட படுத்தாது, மாணவரின் இலக்கு ( குவியப்படுத்தப்படல் வேண்டும் இலக்கு நோக்கிய முன்னேற்றங் முனைப்புக்களே கணிப்பீட்டி வேண்டும்.
பொருளாதார நலனை விளக்கு இருத்தல் போன்று கல்வி நலன்கலை சுட்டிகள் அவசியம் என்ற கருத்தை மட்டத்தில் கல்வியின் நலப்பா முன்னெடுக்கப்படும் பொழுதுதா விளைவுகள் பற்றிய தெளிவான கொள்ள முடியும்.

மாற்றுச் சிந்தனைகளும் மதிப்பீடு செய்யும் நுட்பவியல்முக்கியமானது. கணிப்பீடுகள் கவும் இருத்தல் வேண்டுமென மரிக்க மதிப்பீட்டு முறைகள்
அடிப்படையாகக் கொண்டு வர்களைப் பொறுத்தவரை உயர் பான பரீட்சிப்பு ஆகியனவற்றை சாதனை உருப்படிகள் தவிர்த்து பான ரெயிலறின் முக்கிய கருத்து ல்வியின் இலக்குகளை நோக்கிக் டும் என்பதாகும். மாணவர்கள் எவ்வளவு தூரம் நகர்ந்துள்ளனர் சட்டல் வேண்டும். ரவலை வெளிப்படுத்தும் என வர். ஆனால் இது முக்கியமல்ல வியின் இலக்குகளை நோக்கிய னடுப்பதற்குரிய கருவியாகவும், செயற்படவேண்டும் என்பதை
ப்படும் நியமங்களை முக்கியப்நோக்கிய முன்னேற்றங்களைக் மன்பது வலியுறுத்தப்பட்டது. களை இனங்காணுவதற்குரிய ல் உள்ளடக்கப்பட்டிருத்தல்
வதற்குத் துல்லியமான சுட்டிகள் ரவிளக்குவதற்கும் துல்லியமான பும் அவர் முன்வைத்தார். தேசிய டுகள் பற்றிய கணிப்பீடுகள் ன் கல்விச் செயற்பாடுகளின் புலக்காட்சியை ஏற்படுத்திக்
88/சபா.ஜெயராசா

Page 91
கல்விக் கோட்பாடுகளும் ஐக்கிய அமெரிக்காவின் கல்வி திட்டங்களின் மட்டுப்பாடுகளைக் பாடங்களினூடாக வளர்த்தெடுக் திறன்களை அடிப்படையாகக்
அவற்றில் நாளாந்த வாழ்க்கைப் பிர கூடிய செயற்பணிகள் எவையும் இ காட்டினார்.
ரெயிலர் தீவிர பயன்கொ கல்வியிலும், கலைத்திட்டத்திலும், இருத்தல் வேண்டும் என்பதைத் தீ திட்ட வடிவமைப்பு பயன்பாடு செய்யப்படல் வேண்டும். பயன் பாட்டையும் கல்வியிலே ஒன்றின் களை மேற்கொண்டார்.
ஐ. அமெரிக்காவின் புகழ் ஐ.அமெரிக்க கல்வி தொடர் உருவாக்குவதிலே தீவிரபங்குகொல தலைவராகவும் பணிபுரிந்தார். இருந்தும் உலகின் பலபாகங்களில் நூறு உறுப்பினர்களைக் கெ செயற்பட்டது.
தனித்து ஒரு நோக்கில் மட்டு புலமையாளராக அவர் இருக்கம் அனைத்துப் பரிமாணங்களையும். தினார். கல்விக்கோட்பாடு, கலைத் டியல், கல்விமுகாமைத்துவம் ! வழியாகவும் பயன்கொள்வாதத் முன்னெடுக்க முயன்றார். மே பரிமாணங்களும் கல்வியின் இணைப்பும், தொழிற்பாடும் ெ முக்கியத்துவத்தைத் தீவிரமாக வ
ரெயிலரின் கல்வி மற்றும் அணுகுமுறையும் திட்டமிடலும்

மாற்றுச் சிந்தனைகளும் தொடர்பான தேசிய மதிப்பீட்டுத் சுட்டிக் காட்டிய ரெயிலர் அவை கப்பட்ட மாணவரின் புலமைத்கொண்டுள்ள வேளையன்றி, ச்சினைகளுக்கு இடம் கொடுக்கக் டம்பெறவில்லை என்றும் சுட்டிக்
ள்வாதியாகச் செயற்பட்டார். கணிப்பீடுகளிலும் பயன்பாடுகள் விரமாக வலியுறுத்தினார். கலைத் ளை அடியொற்றியே கட்டுமை கொள்வாதத்தையும் தரமேம்ணப்பதற்கு அவர் விடா முயற்சி -
பூத்த கல்வி நிறுவனமாகிய போன தேசிய அக்கடமியை ன்டிருந்ததுடன், அதன் முதலாவது அமெரிக்க ஆட்சி மாநிலங்களில் ல் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட காண்டதாக அந்த அக்கடமி
ம் சிந்தித்துச் செயற்பட்ட கல்விப் பில்லை. கல்விச் செயற்பாட்டின் அவர் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத் கதிட்டம், கற்பித்தலியல், மதிப்பீட்என்ற அனைத்துத் துறைகளின் கதையும், தரச்சிறப்புக்களையும் நகூறிய கல்வியின் அனைத்துப்
இலக்குகளுடன் நேரடியான காண்டிருக்கப்பட வேண்டியதன்
பியுறுத்தினார்.
கலைத்திட்டம் தொடர்பான வழிமுறை முடிவுகள்" (Means -
89/சபா.ஜெயராசா
சா

Page 92
கல்விக் கோட்பாடுகளும் | Ends) மாதிரிகையை அடிப்படைய இலக்குகளை அடிப்படையாகக் கெ நியாயிப்பு” (The Tyler Rationale) எc குறிக்கப்படும் பொழுதுதான் கல்வி கொண்டவையாயும் பயனுள்ளன களைத் துண்டாடுவதற்கோ அவற் வதற்கோ அவர் விரும்பவில்லை.
இலக்குகளை அடிப்படையாக பொருத்தமான அனுபவங்கள் த திட்டமிடப்பட்ட அனுபவங்கள் உ படுத்தப்படல் வேண்டும். மாணவ களை நோக்கி உரிய முறையிே என்பதை மதிப்பீடு செய்து, மீண்டுப் கலைத்திட்டத்தில் அறிமுகம் செய் மாதிரிகையே சில சிறிய மாற்றங்க படுத்தப்படுதல் குறிப்பிடத்தக்கது.
“கலைத்திட்டம் மற்றும் போத கோட்பாடுகள்" "தேசிய கணிப்பீடு "அமெரிக்கக் கல்விக்குரிய புதிய மாத் எழுதிய நூல்களுள் முக்கியமானவை இணைந்தும் இவர் நூலாக்கங்களை
ஸ்ரன் போர்ட் பல்கலைக்கழத் தொடர்பான உயர்கற்கை மத்திய இருந்தவேளை பன்முகப்பட்ட மளித்தார். ஆய்வாளர்கள் எதுவித க அழுத்தங்களுமின்றி சுயாதீனமாக ெ வழங்கப்பட்டன. இந்த நிறுவனத்தின் தமது சிறப்புமிக்க ஆய்வாகிய “வி மானம்" என்பதன் முதலாவது வரை றோல்ஸ் அவர்கள் "நீதியின் .ே ஆக்கத்தைச் சமர்ப்பித்தார். முது . இளம் ஆய்வாளர்களுக்கும் இந்த வழங்கப்பட்டன. ஆய்வு ! கல்வியாக்கங்களை எவ்வாறு முன்

ாற்றுச் சிந்தனைகளும் கக் கொண்டவை. நடத்தைவாத பாண்ட இந்த மாதிரி ரெயிலரின் எப்படும். இலக்குகள் தெளிவாக ச் செயற்பாடுகள் பொருண்மை வயாயும் அமையும். இலக்கு - றின் செறிவை மலினப்படுத்து
க் கொண்டு கலைத்திட்டத்திலே ட்ெடமிடப்படல் வேண்டும். ரிய முறையிலே நடைமுறைப்ர்கள் ஒவ்வொருவரும் இலக்குல முன்னேறி வந்துள்ளனரா இலக்குகளுக்கு வரும் காட்டுரு ராயப்பட்டது. இவருடைய இந்த ளுடன் இன்றும் நடைமுறைப் -
னை தொடர்பான அடிப்படைக் தொடர்பான அறைகூவல்கள்” ரிெகைகள்” முதலானவை இவர் வ. வேறுபல ஆசிரியர்களுடன் [ மேற்கொண்டுள்ளார். திலுள்ள நடத்தை விஞ்ஞானம் நிலையத்தின் பணிப்பாளராக ஆய்வுமுயற்சிகளுக்கு ஊக்க - ட்டுப்பாடுகளின்றியும், எதுவித 5ாழிற்படுவதற்குரிய ஏற்பாடுகள் லதான் தோமஸ்கூன் அவர்கள் ஞ்ஞானப் புரட்சியின் கட்டு - பினைச் சமர்ப்பித்தார். ஜோன் காட்பாடு" என்ற புகழ்மிக்க ஆய்வாளர்களுக்கு மட்டுமன்றி நிறுவனத்திலே சந்தர்ப்பங்கள் சிறுவனங்கள் வழியாகக் ர்னெடுத்தல் வேண்டுமென்ற
90/சபா.ஜெயராசா

Page 93
கல்விக் கோட்பாடுகளும் ! நடைமுறை மாதிரிகளையும் உ
வகிபங் கினால் "நாட்டுப்பற். மேலுயர்த்தப்பட்டார்.
நவீன கலைத்திட்ட வடிவ.ை பொழுது தவிர்க்கப்பட முடியாத . விளங்குகின்றார்.

மாற்றுச் சிந்தனைகளும் நவாக்கிக் காட்டினார். இந்த தாளர்" என்ற நிலைக்கும்
மப்புக்கள் பற்றிப் பேசப்படும் ஆளுமை கொண்டவராக இவர்
91/சபா.ஜெயராசா

Page 94
கருவி சார்நிபந்தனைப்பா கற்பித்தலியலில் அறிமுகப்பு (BURRHUS FREDERIC SI
வா
ஸ்.
பா
கரு
இ
கெ
ஏர்
டை
கள்
னு
டெ
இறு வர் இ
இ
ஆ. அத்

ட்டைக் டுத்திய பிஎவ்ஸ்கின்னர் KINNER) (1904-1990)
நடத்தை வாத உளவியலை தப்பறைக்குக் கொண்டுவந்த கின்னர் ஆசிரியத்துவம் தொடர்க முன்வைத்த ஒரு சிறப்பார்ந்த நத்து வருமாறு, "ஆசிரியர் ன்றியும் மாணவர்களாற் கற்றுக் ாள்ள முடியும். ஆனால் ஆசிரிகற்பதற்கான சூழலையும் பாடுகளையும் நன்கு வடிவம் மக்கும் பொழுது மாணவர் . பால் வேகமாகவும் வினைத்திற-னும் கற்றுக்கொள்ள முடியும்.” ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ன்சில் வேனிய மாநிலத்தில் அந்த இவரின் மூதாதையர் கிலாந்திலிருந்து புலம்பெயர்ந்து தவர்கள். கல்லூரியில் ஆங்கில பக்கியத்தை விரும்பிக் கற்ற பருக்குக் கிடைக்கப்பெற்ற சிரியர் ஆங்கில இலக்கியத்தில் 'த விருப்பையும் சுவையையும்
எள்வி
92/சபா.ஜெயராசா

Page 95
கல்விக் கோட்பாடுகளும்
|வெ
ஏற்படுத்தினார். இதனடியாக முக்கியத்துவத்தை அறிந்துகொண்ட விருப்பின் காரணமாக 1968 "கற்பித்தலியல் தொழில்நுட்ப காணிக்கையாக்கினார்.
ஆக்க இலக்கிய எழுத்துத் து ஓர் எழுத்தாளராக வரவேண் இலக்கியங்களுடன் கிரேக்க . அம்மொழியில் எழுதப்பெற்ற படைப்புக்களை ஆர்வத்துடன் கவிதைகளையும் எழுதியதுடன், களையும் வளர்த்துக்கொண்டார்
ஆங்கிலக் கவிஞர் றொபேட் பு வழங்கிய அறிவுரையில் “எழுத் கொள்ளும் உங்கள் முடிவைப் ப
குறிப்பிட்டார்.
அந்த ஆலோசனைகளைத் ஹாவார்ட் பல்கலைக்கழகத்துக்கு யைத் தெரிந்தெடுத்தார். நடத்தைவ ளை முன்னெடுப்பதற்கு முன்னத யோரது தொல்சீர்நடத்தைவாத க 1929 ஆம் ஆண்டில் ஹாவார்ட் உலகமாநாட்டில் பவ்லோவ் அ உரையாற்றியமையை இவர் நேரி
அல்பிரட் நோர்த் வைற்கெட் மெய்யியலாளர்களின் தொட சிந்தனைகளை வளமாக்கின . வ கலாநிதிப்பட்டத்தைப் பெற் பல்கலைக்கழகத்திலும், மின்னல் இணைப்பேராசிரியராகப் பணியா ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில்
லெ

மாற்றுச் சிந்தனைகளும் கற்றலில் ஆசிரியத்துவத்தின் டார். அந்த ஆசிரியர் மீது கொண்ட ஆம் ஆண்டிலே தாம் எழுதிய ம்” என்ற நூலை அவருக்குக்
றைகளில் தீவிர ஈடுபாடு கொண்டு டுமென விரும்பினார். நவீன மொழியையும் ஆழ்ந்து கற்று இலியட் உட்பட்ட செவ்வியற் கற்றார். பல சிறுகதைகளையும், எழுத்தாளர்களுடன் தொடர்பு - சமகாலத்தில் வாழ்ந்த பிரபல ஹாஸ்டு (Robert Frost) இவருக்கு த்துத் துறையைத் தொழிலாகக் ற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள்” என்று
தொடர்ந்து உயர்கல்வி கற்பதற்கு தச் சென்றவர் உளவியற் கற்கை சாதம் தொடர்பான தமது ஆய்வுக் காக பவ்லோவ், வாட்சன் முதலிஆக்கங்களை வாசித்து அறிந்தார். - பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த புவர்கள் வந்து கலந்துகொண்டு லே கண்டு அறிந்து கொண்டார். மற்றும் பேர்ரண்ரஸல் முதலாம் டர்பும் செல்வாக்கும் இவரது நாவார்ட் பல்கலைக்கழகத்திலே சற பின்னர் இண்டியானாப் சொற்றா பல்கலைக்கழகத்திலும் சற்றினார். அவற்றைத் தொடர்ந்து முழுப்பேராசிரியரானார்.
93/சபா.ஜெயராசா

Page 96
கல்விக் கோட்பாடுக
அங்கு பணியாற்றிய வேல erant Conditioning) தொட உருவாக்கினார். மரபுவழியா தொழிலி நிபந்தனைப்பாட காணப்படுகின்றன. ஓர் உ வெகுமதியைப் பெற்றுக்கொள் வலியுறுத்தப்படுகின்றது. ஆன உயிரிதானாக முயன்று தொழிற் ஸ்கின்னரின் சோதனைகளி விளைவு உயிரியாலேயே தே நிபந்தனைப்பாட்டில் தூண்டி வலியுறுத்தப்படுகின்றது. ஸ்கி பாட்டில் துலங்கல் வழியான நி. பட்டுள்ளது. துலங்கலை வலும் பாட்டிலே சிறப்பிடம் பெறுகில்
பழைய நிபந்தனைப்பாட்டி கொண்டே நடத்தை விளக்க தூண்டி - துலங்கல் இணைப்பு
செய்யும் செயலை அடிப்பன விளக்கினார்.
ஸ்கின்னர் நடத்தை உளவி மிகப் பெரிய பங்களிப்பு "மீள வலியுறுத்தல் இரண்டு வகைப் மற்றையது எதிர்மீள வலியுறுத்து வலியுறுத்தலாகின்றது. தண்டம் லாகின்றது. நேர்மீள வலியு நடவடிக்கையாக அமைகின்றது
ஆசிரியர் சரியான வி. வலியுறுத்தலை மேற்கொள்ளல் lective Reinforcement) என ஸ்க லிலே தொடர்மீள வலியுறுத்த பற்றியும் (Successive Approxim

ளும் மாற்றுச் சிந்தனைகளும் ளை தொழில் நிபந்தனைப்பாடு (Opடர்பான தமது கோட்பாட்டை ன நிபந்தனைக்கோட்பாட்டுக்கும் ட்டுக்குமிடையே வேறுபாடுகள் யிரி தானாகவே தொழிற்பட்டு வால் தொழிலி நிபந்தனைப்பாட்டிலே ால் பழைய நிபந்தனைப்பாட்டிலே Dபடுதல் குவியப்படுத்தப்படவில்லை. ல் நிபந்தனையை வலுப்படுத்தும் தாற்றுவிக்கப்படுகின்றது. பழைய வழியான நிபந்தனைப்பாடு (Type-s) ன்னருடைய தொழிலி நிபந்தனைப்பந்தனைப்பாடு (Type-r) குறிப்பிடப் ப்படுத்துதல் தொழிலி நிபந்தனைப்ன்றது. டில் தூண்டி - துலங்கல் இணைப்பைக் ப்படுகின்றது. ஆனால் ஸ்கின்னர் க்கு முக்கியத்துவம் வழங்காது உயிரி டெயாகக் கொண்டு நடத்தையை
ரியலுக்கும் கற்பித்தலுக்கும் வழங்கிய [ வலியுறுத்தல்" என்பதாகும். மீள படும். ஒன்று நேர்மீள வலியுறுத்தல், ததல், வெகுமதி வழங்கல் நேர் மீள னை வழங்கல் எதிர்மீள வலியுறுத்த றுத்தல் கற்றலை ஊக்குவிக்கும்
டையைத் தெரிந்தெடுத்து மீள தெரிவு மீளவலியுறுத்தலாகும் (Seபின்னர் குறிப்பிட்டார். கற்பித்தலியகலின் அண்மைநிலை அடுக்குகள் ination) அவர் விளக்கியுள்ளார். ஒரு
94/சபா.ஜெயராசா

Page 97
கல்விக் கோட்பாடுகளும் பெரிய விடயத்தை ஒரே தடா களுக்குக் கற்பித்தல் கடினமான ( பெரிய விடயத்தை பொருண்டை வகுத்துக் கற்பித்தலும், அவற்றை வெகுமதியளித்து மீளவலியுறு முழுவிடயத்தையும் வெற்றிகரமா வழியாகவே நடத்தை உருவாக்க,
மீள வலியுறுத்தலின் அளவு: மேற்கொண்டார். அதாவது கெ துலங்கலை மீளவலியுறுத்தும் | நோக்கப்பட்டுள்ளன. அளவுத்திட் அமையும்.
1.மாறாத கால அளவுத்திட்ட 2. மாறும் கால அளவுத்திட்ட 3. மாறாத விகித அளவுத்திட 4. மாறும் விகித அளவுத்திட்
நேர அளவை அடிப்படைய கால அளவுத்திட்டமாகும். நேரத் தொழிற்பாட்டை அடிப்படையா விகித அளவுத்திட்டமாகும்.
சில எடுத்துக்காட்டுக்களினா விளக்கலாம். 1. நேர அளவை மாற்றாது ஒ
முறை வெகுமதி தருதல் மா ஐந்து நிமிடம், மூன்று நிம் என்றவாறு மாறும் நேரத்
வெகுமதியளித்தல் மாறும். 3.
உயிரி தொழிற்படும் என கொண்டு மாறா நிலையில்
ல்

ம் மாற்றுச் சிந்தனைகளும் மவயில் முழுமையாக மாணவர்செயலாகும். அந்நிலையில் அந்தப் ம கொண்ட சிறு சிறு பகுதிகளாக விளங்கிமாணவர் துலங்கும் போது பத்தும் பொழுது மாணவர்கள் ரகக் கற்று முடித்து விடுவர். இதன் த்தையும் மேற்கொள்ள முடியும். த்திட்டங்கள் பற்றியும் ஆய்வுகளை வவ்வேறு அளவுத்திட்டங்களில் பொழுது ஏற்படும் விளைவுகள் டங்கள் (Sche Dules) பின்வருமாறு
டம்
ம்
ட்டம் டம் 7கக் கொண்டு வெகுமதி வழங்கல் தைக் கருத்திற் கொள்ளாது, உயிரி -கக் கொண்டு வெகுமதி வழங்கல்
ல் மேற்கூறிய எண்ணக்கருக்களை
வவ்வோர் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு எறாத கால அளவுத்திட்டம். கிடம், ஒரு நிமிடம், ஆறுநிமிடம் தை அடிப்படையாகக் கொண்டு கால அளவுத்திட்டம். ரணிக்கையை அடிப்படையாகக் - வெகுமதி தருதல் மாறாத விகித
95/சபா.ஜெயராசா

Page 98
கல்விக் கோட்பாடுகளு அளவுத்திட்டம். எடுத்துக்க மூன்று வசனங்களைய வெகுமதியளித்தல். தொழிற்படும் அலகுகளில் பேணாது வெகுமதியளித்து எடுத்துக்காட்டாக, மூன் வசனம் என்றவாறு சமனற் யளித்தல் இதன் விளக்கம் தூண்டிப் பொதுமையாக்கல் களை அறிந்துகொள்ளல் முதல முன்மொழிந்தார். மாணவரில் முன்னெடுப்பதற்கு இவை நேர விடயங்களைப் பொதுமைப்படு லாகின்றது. உதாரணமாக பெரிய வட்டத்துக்குரிய பொதுப்பண் அறிந்துகொள்ளல் வேண்டும்.
மாணவர்கள் தாம் மேற்கெ பிழையானவையா என்பதை : கற்றல் விசையுடன் முன்னெடுக். எடுப்பதில் பின்னூட்டல் துணை சரியென்று பாராட்டு வழங்கு லாகின்றது. மாணவரின் துலங்க பின்னூட்டல் கிடைக்கப் பெறும் பிரதான மீளவலியுறுத்தலுக்குப்பம் யுறுத்திகளும் கற்றற் செயற்பாடுக
கற்றலின் போது சரியான அறிசுட்டிகளை (Cues) ஆசிரிய நிலையில் கூடுதலான அறிசுட்ட அவற்றைப் படிப்படியாக குறை அறிசுட்டிகளின் குறைப்பு நட எனப்படும். ஸ்கின்னர் உருவாக். கற்பித்தலில் அல்லது நிரலித்த

ம் மாற்றுச் சிந்தனைகளும் ாட்டாக ஒரு மாணவன் ஒவ்வொரு பும் எழுதி முடித்த பின்னர்
ன் எண்ணிக்கையைச் சமனாகப் தல் மாறும் விகித அளவுத்திட்டம்
றுவசனம், ஒருவசனம், நான்கு மற ஆற்றுகையின் போது வெகுமதி - ரகின்றது. ம், பின்னூட்டல் அல்லது விளைவு எம் எண்ணக்கருக்களையும் இவர் ன் கற்றலை வினைத்திறனுடன் டியாகப் பயன்படுகின்றன. ஒத்த த்தல் தூண்டிப் பொதுமையாக்கவட்டம், சிறியவட்டம் என்பவற்றில் யுகள் இருப்பதை மாணவர்கள்
Tண்ட செயல்கள் சரியானவையா, அறிந்துகொள்ளும் பொழுதுதான் கப்படும். இவை பற்றிய தீர்மானம் செய்கின்றது. ஆசிரியர் அச்செயல் ம் பொழுது, அது பின்னூட்டலைத் தொடர்ந்து உடனடியாகப் பொழுது, கற்றல் விரைந்து நிகழும். பன்படுத்தக்கூடிய துணை மீளவலி களை வளமுடையதாக மாற்றும். விடைகளைக் கண்டறிவதற்கான பர் வழங்குதல் உண்டு. ஆரம்ப டிகளை வழங்கினாலும். பின்னர் த்துக் கொள்ளல் வேண்டும். இது வடிக்கை (Reduction of Cues) கிய நிகழ்ச்சித் திட்டமாக்கப்பட்ட Programmed) கற்பித்தலில் இந்த
96/சபா.ஜெயராசா

Page 99
கல்விக் கோட்பாடுகளும் !
T
நுட்பம் மேற்கொள்ளப்படுகின்றது.
அழிதல் அல்லது வெளியேற்றம் நடத்தை வாதத்திலே குறிப்பிடப்படு துலங்கலுக்குமுள்ள இணைப்பு மீ. படாதுவிடில் அது மங்கி மறை கற்பித்தலிலே நேரடியாகப் பயன்ப
ஒருநாள் ஸ்கின்னர் அவர்கள் டிருந்த நான்காம் வகுப்பு நடவடிக் அந்த வகுப்பிலே பொருத்தமா வழங்கப்படாமையைச் சுட்டிக்கா
தொழிலி நிபந்தனைப்பாட்டை ஆண்டில் உருவாக்கிய நிரலித்த . பெற்றது. இருபது ஆண்டுகள் மேற் இருந்து இது உருவாக்கப்பட்ட நெடுங்கோட்டு அமைப்பிலே சிற வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒவ் சிறிய இடைவெளிகள் விடப்பட்டி அமைப்பு எளிதிலிருந்து கடினம் விடை தரப்பட்டதும் சரியென்ற பட்டிருக்கும். குறித்த ஓரிடத்திலே யைக் கண்டறிய முடியாதவிடத்து . சென்று கற்றலைத் தொடர முடியும்
1961ஆம் ஆண்டில் கொப்பன் உளவியல் மாநாட்டில் ஸ்கின்ன பட்டது. அவர் உருவாக்கிய நிர பொறியும் ஆசிரியரின் தேவையை னவா என்பதே அந்த வினா. ஆசிர பொறியாலும் நீக்கிவிட முடியாது. என்றும் வேண்டப்படுவதொன்றா
ஹாவார்ட் பல்கலைக்கழ பெருந்தொகையான எழுத்தாக்கம்

மாற்றுச் சிந்தனைகளும்
ம்(Extinction) என்ற செயற்பாடும் திகின்றது. அதாவது தூண்டிக்கும் ள வலியுறுத்தலுக்கு உள்ளாக்கப் - மந்துவிடும். இவையனைத்தும் படுத்தக்கூடிய நுட்பங்களாகும்.
ள் தமது மகள் படித்துக்கொண் . ககைகளைப் பார்க்கச் சென்றார். ன முறையிலே பின்னூட்டல் ட்டினார். டப் பயன்படுத்தி அவர் 1950ஆம் கற்பித்தல் முறை வரவேற்பைப் கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் து. கற்க வேண்டிய பகுதிகள் கிய சிறிய பகுதிகளாகப் பிரித்து பவாரு பிரிப்புக்களுக்குமிடையே உருக்கும். நெடுங்கோட்டுப் பாட நோக்கியதாக இருக்கும். சரியான 5 மீள வலியுறுத்தல் வழங்கப் - ம மாணவர்கள் சரியான விடைமீண்டும் எளிமை மட்டத்துக்குச்
கெகன் நகரில் நிகழ்ந்த பிரயோக ர மீது ஒரு கேள்வி தொடுக்கப்லித்த கற்பித்தலும், கற்பித்தற் ப இல்லாமற் செய்து விடுகின்ற சியரின் வகிபாக செயலை எந்தப் ஆசிரிய , மாணவ இடைவினை தம் என ஸ்கின் விடையளித்தார். ஜகத்து மரபை அடியொற்றி பகள் இவரால் எழுதப்பெற்றன.
97/சபா.ஜெயராசா
(சT

Page 100
கல்விக் கோட்பாடுகள் "உயிரிகளின் நடத்தை”, “வில் “விஞ்ஞானமும் கற்பித்தற்கலை "கற்பித்தற் பொறிகள்”, "திரள் ப விஞ்ஞானம் கற்பித்தல்”, "விடுதலைக்கும் நற்பண்புக் மகிழ்ச்சியுமுடைய மாணவர்", "நடத்தை வாதம் மற்றும் சமூகப் வாதி ஒருவரின் உருவாக்கம்” | பெருகின்றன. இந்த ஆக்கங். விளக்கத்தைச் சிறப்பாகக் கொன
நடத்தை வாதம் மட்டுப்பா பாடாகும். மனித செயற்பாடுக கட்டமைப்புக்குள் அது கொண்டு குறைபாடு ஒருபுறமிருந்தா புலக்காட்சியைத் தோற்றுவி, கல்வியுகத்தின் பதிவுகளாகவுள்ள

ம் மாற்றுச் சிந்தனைகளும் கஞானமும் மனித நடத்தையும்”, லயும்” "சொல் சார்ந்த நடத்தை”, திவேடு”, “உயர் பாடசாலைகளில் கற்பித்தல் தொழில் நுட்பம்”, தம் அப்பால்", "விடுதலையும் "எனது வாழ்வின் விபரங்கள்', D பற்றிய தெறிப்புக்கள்", "நடத்தை முதலான ஆக்கங்கள் சிறப்பிடம் கள் அனைத்தும் நடத்தை வாத ன்டுள்ளன. சடுகளைக் கொண்ட ஒரு கோட்ளை வெறும் பொறி முறையான வெந்து விடுகின்றது. இந்தப் பெரும் லும் கற்பித்தலியலில் புதிய த்த இவரது முயற்சிகள் நவீன ரன.
98/சபா.ஜெயராசா

Page 101
கல்வி இலக்குகளில் முன்மொழிந்த பென்ஜ (BENJAMIN S BLOOM) (19
யில்
செல்
துக் கள்
(Au
ஆம் ளது கற்.
இவ
லே
யுள்
பிற பெ
ஐ.- ர்ந்து
ஓர்
ஆ
கெ லே
னா

ன் பகுப்பாய்வை மின் புளும் 13- 1999)
கல்வியிற் கணிப்பீட்டு முறை இன்றுவரை செல்வாக்குச் லுத்துபவையாக புளூமின் கருத் கள் அமைகின்றன. கணிப்பீடு பின் அறிவு மேலாண்மை uthority) கொண்டவராக அவரது ளுமை மேலுயர்த்தப்பட்டுள் - H. கல்வி உளவியலிலே "மீக். றல்" (Mastery) தொடர்பான வரது ஆய்வுகள் கற்பித்தலியலி - - புதிய காட்சிகளை ஏற்படுத்தி
ளன.
பென்சில்வேனியாவைப் ப்பிடமாகக் கொண்ட இவரின் ற்றோர் ரூசியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயதுவந்தவர்கள். இவரது தந்தையர் ஏழைத்தையற்காரர். புளூமுக்கு சிரியத் தொழிலைப் பெற்றுக் ாடுத்தால் சமூகத்தில் மே. ரங்கி உயரலாம் என எண்ணி - பர். பெற்றோரின் ஊக்கத்தால்
99/சபா.ஜெயராசா

Page 102
கல்விக் கோட்பாடுகள் பென்சில்வேனிய அரச கல்லூ சிக்காகோ பல்கலைக்கழகத்தில் கொண்டவர் அதே பல்க
பேராசிரியரானார்.
கல்வி அடைவுகளை மதிப் கழகத்தின் நிறுவுனர்களுள் ஒரு இஸ்ரேல் முதலாம் நாடுகளிலு கொண்டார். அமெரிக்க கல்வியி இருந்து மதிப்பீடுகள் தொடர்பா
கல்வியின் இலக்குகளை 6 ஆற்றுப்படுத்தலின் கீழ் ஆய்வு மதிப்பீட்டியலில் ஆழ்ந்து ஈடுபடு கொண்டார். திட்டவட்டமான ந களாக்கும் நடவடிக்கைகளை இலக்குகளின் பகுப்பாய்வுக் ஆட்சிகள் (Domain) என்ற முக்கியத்துவத்தை வெளிப்படுத்
டேவிட்காத் வோல் என்ப வெளியிட்ட "கல்வி இலக்குகளி cation Objectives) என்ற நூல் ம செய்யும் துறையிலே புதிய புலக் மரபில் பகுப்பாய்வு என்பது வன
கல்வியின் இலக்குகளைத் பொழுதுதான், ஆசிரியர்கள் தெ முடியும். வீண் அலைச்சல்களை கொள்ள முடியும். திட்டவட்ட இலக்குகள் பயனற்றவை. கற்றன ஒழுங்குபடுத்தியமைப்பதற்கு வகைப்பாடு முக்கியமானதாகு மான அனுபவங்களை ஒழுங்க துல்லியமான வகைப்பாடு அவர்

மம் மாற்றுச் சிந்தனைகளும் பரியில் முதலாவது பட்டத்தையும், - கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் லைக்கழத்திலே கல்வியியற்
பீடு செய்வதற்கான அனைத்துலகக் நவராக விளங்கியதுடன், இந்தியா, ம் தமது அனுபவங்களைப் பகிர்ந்து பல் ஆய்வுக்கழகத்தின் தவிசாளராக ன ஆழ்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார். வலியுறுத்திய ரெயிலர் அவர்களின் வாளராகப் பணியாற்றிய வேளை டுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றுக் நடத்தைகளை கணிப்பீட்டின் கருவி - - மேற்கொண்டார். கல்வியியல் குழுவுக்குத் தலைராக இருந்து, எண்ணக்கருவின் நடைமுறை தினார். பருடன் ஒன்றிணைந்து இவர் எழுதி ன் பகுப்பாய்பு” (Taxonomy of EduTணவரின் அடைவுகளை மதிப்பீடு காட்சிகளை ஏற்படுத்தியது. (தமிழ் கப்பாடு என்றும் குறிப்பிடப்படும்.) தெளிவாக வகைப்படுத்திக் காட்டும் ளிந்த இலக்குகளுடன் தொழிற்பட யும் அவஸ்தைகளையும் தவிர்த்துக் மாக வரையறுக்கப்பட முடியாத லயும் கற்பித்தலையும் ஆற்றலுடன் இலக்குகள் பற்றிய தெளிவான ம். கலைத்திட்டத்திலே பொருத்தமைப்பதற்கும் இலக்குகள் பற்றிய சியமாகின்றது.
100/சபா.ஜெயராசா

Page 103
கல்விக் கோட்பாடுகளும் | கல்வியின் இலக்குகளை இவ (Domains) வகைப்படுத்தினார். நடத்தையியல் ஆகியவற்றின் | உருவாக்கப்பட்டுள்ளன. அவை வ
1. அறிகை ஆட்சி 2. எழுச்சி ஆட்சி 3. இயக்க ஆட்சி -
அறிகை ஆட்சியை மேலும் திட அவர் வகைப்படுத்தினார்.அவை:
1. பொருளறிவு (Knowledge) 2. கிரகித்தல் அல்லது வினைப்ப 3. பிரயோகித்தல் அல்லது விசை 4. பகுத்தாராய்தல் (Analysis) 5. தொகுத்தாராய்தல் (Synthesis 6. மதிப்பீடு செய்தல் (Evalution)
இவை ஒவ்வொன்றும் ே இலக்குகளாகப் பாகுபடுத்தியும் பின்வருமாறு மேலும் வகைப்படுத் பற்றிய அறிவு, கலைச் சொற்கள் முறைப்படுத்தி அமைக்கும் வழிகள் செல்நிலைகளையும், தொடர்ச்சிகளை தகவல்களை வகைப்படுத்தும் அறிவு அறிவு, பொதுவிதிகள் பற்றிய அறிவு, யாக்கலும் பற்றிய அறிவு முதலியலை
எழுச்சிசார் ஆட்சியும் பல்வேறு ஏற்றல், அல்லது கவனித்துக் கொள்ள அமைப்பாக்கம் செய்தல் என்றவாறு பெறும். இயக்க ஆட்சி உடற்றொழிட்
தசைநார்களின் உறுதி, ஒருங்கின நெகிழ்ச்சிப்பாங்கு, துலங்கும்திறன்

மாற்றுச் சிந்தனைகளும் பர் மூன்று பெரும் ஆட்சிகளாக கற்பித்தலியல், தருக்கவியல், ஒன்றிணைப்பில் ஆட்சிகள் நமாறு.
ட்டவட்டமான பிரிவுகளாக்கி
எடுத்தல் (Comprehension)
னப்படுத்தல் (Application)
மலும் தெளிவான உள் விளக்கினார். பொருளறிவு தப்படும். குறித்த விபரங்கள் பற்றிய அறிவு, தகவல்களை பற்றிய அறிவு, நிகழ்ச்சிகளின் ரயும் கண்டறியக் கூடிய அறிவு, தராதரங்கள் (Criteria) பற்றிய கோட்பாடுகளும் பொதுமை
இடம்பெறும். உட்பிரிவுகளைக் கொண்டது. மல், துலங்கல், மதிப்புணர்தல், ர அதன் உட்பிரிவுகள் இடம் பாடுகளுடன் இணைந்தது. மணப்புத்திறன், இயக்கத்திறன், T, சமநிலை பேணும் திறன்
10I/சபா.ஜெயராசா

Page 104
கல்விக் கோட்பாடுகளும் முதலியவை இயக்க ஆட்சியில் (Motor) என்பதன் பொருள் செ புரிதலாகும். (Produces Action செலுத்துவோர் இயக்கக் கல்விய வேளை, புளூமினுடைய கல் அதற்குரிய இடம் வழங்கப்பட்
1960 ஆம் ஆண்டிலே கோட்பாட்டினை உருவாக்கி வழங்கப்பட்டால் பெரும்ப அடிப்படையான கோட்பாடு திறன்களையும் கற்றுக்கொள்ளட் அடைவுகளை வேறுபடுத்தும் ப அளவு" அமைகின்றது. போதி வழங்கப்படும் பொழுது எந் அடிப்படை அலகுகளிலே பால் தொடர்பான விரிவானதும் தொ
அவர் மேற்கொண்டார்.
நீண்ட ஆய்வுகளுக்குப் எளிமையான மூன்று குறிப்பு ஆய்வு பின்வரும் எடுகோள்கள் 1. நன்றாக கற்போரும் !
முடியாதோரும் இருக்கி 2. வேகமாகக் கற்போரும்.
உள்ளனர். 3. கற்கும் ஆற்றலைப் 6 பெரும்பாலும் ஒத்த இய பொருத்தமான கற்றல் ( மேலும் கற்பதற்கான ! விகிதம் அதிகரிக்கும். மாணவர்களைத் தரம்பிரி, அவர்களை ஆற்றலுள்ளவர்கள் வகுப்பறைக் கற்பித்தலில் |

நம் மாற்றுச் சிந்தனைகளும் நோக்கப்படுகின்றன. உடல் இயக்கம் யலை அல்லது வினைப்பாட்டைப் ) ஏட்டுக்கல்வியிலே அதீதகவனம் ன் முக்கியத்துவத்தை அறியாதிருந்த வி இலக்குகளின் பகுப்பாய்விலே -து. புளூம் அவர்கள் “மீக்கற்றல்” எார். போதுமான கால அவகாசம் ாலான மாணவர்களால் (95%) நளையும் எண்ணக்கருக்களையும், படமுடியும். பொதுப்பரீட்சைகளில் பிரதான காரணிகளுள் ஒன்றாக "நேர
ய நேரமும், தனிப்பட்ட கவனமும் த ஒரு மாணவரும் குறிப்பிட்ட ன்டித்தியம் பெறமுடியும். மீக்கற்றல் டர்ச்சியானதுமான பல ஆய்வுகளை
பின்னர் மீக்கற்றல் தொடர்பான புக்களை வழங்கியுள்ளார். அவரது ளைக் கொண்டது. இருக்கின்றனர், நன்றாகக் கற்க
ன்றனர்.
உள்ளனர், மெதுவாகக் கற்போரும்
பொறுத்தவரை மாணவரிடத்துப்
ல்புகளே காணப்படுகின்றன. சூழலை ஒழுங்கமைத்துக் கொடுத்து மக்கலை வழங்கும்போது கற்கும்
த்துத் தெரிவு செய்தல் முக்கியமன்று. ளாக வளர்த்தெடுத்தல் வேண்டும். புரட்சிகரமான நடவடிக்கைகளை
102/சபா.ஜெயராசா

Page 105
கல்விக் கோட்பாடுகளும் ஆய்வுகளை அடியொற்றி முன் குழுச் செயற்பாடுகள் வாயிலாக படுத்திக் கற்பித்தல் வாயிலாக கற்றலில் முன்னேற்றம் பெறச் செ
1980 ஆம் ஆண்டில் மீத்திற யாகக் கொண்ட ஐந்து ஆண் முன்னெடுத்தார். நூற்று இருபது வெளிப்பாடுகளைக் குவியப்படுத் அவர்களுக்குக் கிடைத்த கற்றல் ஊக்குவிப்பு, கடின உழைப்பு முதல் பெற்றவர்களாக மேலுயர்ச்சி பெற்
கற்றலின் சிறப்பார்ந்த பரிம எண்ணக்கருவையும் வலியுறு
அடிப்படையாக கல்வி இலக்குகள் துல்லியமாக விளக்கினார். பொடு அமைத்தல், ஊக்குவித்தல், தன் முதலியவை தரமுன்னெடுப்புக்கல் தெளிவுபடுத்தினார். கற்றலில் 6 முக்கியத்துவத்தை நீண்ட ஆய்வு விளக்கினார். வீட்டுச்சூழல் மாற்றம் அடைவுகளிலும் மாற்றங்கள் ஏ வெளியிட்டார்.
இணைந்த கூட்டு ஆய்வு முய ஆய்வாளர்களுடன் இணைந்து பதி "கல்வி இலக்குகளின் பகுப்பாய் உறுதியும் மாற்றமும்”, “மாணவர் மற்றும் தொகுப்பு மதிப்பீடு தெ அனைத்துக் குழந்தைகளும் க அடைவுகளிலே தனியாள் வேறு “இளம் மக்களின் ஆற்றல்களை
குறிப்பிடத்தக்கவை.
ஐ.அமெரிக்காவில் மட்டுமன் கல்வி இலக்குகளின் பகுப்பாய்வுக்

மாற்றுச் சிந்தனைகளும் மொழிந்தார். வினைத்திறன்மிக்க வும், ஒவ்வொருவரையும் குவியப் - வும், அனைத்து மாணவரையும் =ய்ய முடியும். மன் மாணவர்களை அடிப்படைடு ஆய்வுச் செயற்றிட்டத்தை மீத்திறன் மாணவரின் ஆற்றல் தி ஆய்வுகளை மேற்கொண்டார். நிலவரம், சூழமைவு, பெற்றோர் லியவற்றினால் அவர்கள் மீத்திறன் Dறமையைக் கண்டறிந்தார். ாணமாகிய தரமேம்பாடு பற்றிய த்தினார். தரமேம்பாட்டுக்கு ளின் பகுப்பாய்வு அமைத்தலைத் நத்தமான கற்றல் நிலவரங்களை நபர்களைக் குவியப்படுத்துதல் ளுடன் தொடர்புபட்டு நிற்றலைத் வீட்டுச் சூழல் என்ற மாறியின் புகளுக்குப் பின்னர் தெளிவுபட றமடையும் பொழுது, கற்றலிலும் ற்படுதலை வரன்முறைப்படுத்தி
ற்சிகளிலே உற்சாகம் காட்டினார். னேழு நூல்களை வெளியிட்டார். வு”, “மனிதக்குணவியல்புகளின் கற்றல் தொடர்பான உருவாக்கம் ாடர்பான கையேடு", "எங்கள் ற்கின்றார்கள்”, “பாடசாலை ாடுகள் - ஒரு மறையும் குறிப்பு', வளர்த்தல” முதலாம் நூல்கள்
றி உலகம் முழுவதிலும் இவரின் - சிந்தனைகள் செல்வாக்குகளை
103/சபா.ஜெயராசா
Fா

Page 106
கல்விக் கோட்பாடுகளும் ஏற்படுத்தியுள்ளன. பின்வந்த = மேலும் விருத்தி செய்யப்பட்டு வ முன்மொழிவும் உலகம் முழு செயற்பாடுகளிலே செல்வாக்கு அனைத்து மாணவரையும் மீக் முடியும் என்பது ஒருவகையிலே

அக€
ம் மாற்றுச் சிந்தனைகளும் ஆய்வுகளில் இந்த அணுகுமுறை வருகின்றது. அவ்வாறே “மீக்கற்றல்” ழுவதுமான கற்றல் கற்பித்தற் தகளை ஏற்படுத்தி வருகின்றது. கற்றல் நிலைக்குக் கொண்டுவர புரட்சிகரமான கருத்தாகும்.
104/சபா.ஜெயராசா

Page 107
அறிகை உளவியலில் உளவியலுக்குப் பெய (JEROME. S. BRUNER) (1)
க6ே 55 5 5 56 55 56 உ 5 = 8

> இருந்து பண்பாட்டு பர்ந்த புனர் 115)
கல்வி என்பது வெறுமனே கவல் நிரற்படுத்தல் முகாமை தாடர்பான தொழில் நுட்பத் தாடர்பாடல் அன்று அல்லது மறற் கோட்பாடுகளை வகுப்பறை
லே பிரயோகம் செய்யும் எளிமைஎன செயற் பாடும் அன்று - அடைவுப் பரீட்சைகளைப் பயன்நித்தி பாடப் பொருளின் கற்றல் ளைவுகளைக் கண்டறியும் செயல் மறையும் அன்று - கல்வியின் க்கலான செயல்முறை பற்றியும், றித்த பண்பாட்டில் உள்ளடங்யிருப்போரின் தேவைகளை றைவேற்றும் பன்முக வினைப்எடுகள் கொண்ட பண்புகள் பற்றிதுமான பண்பாட்டு உளவியற் நத்தை புறூனர் முன்வைத்தார்.
105/சபா.ஜெயராசா

Page 108
கல்விக் கோட்பாடுகளும் புறூனரின் பங்களிப்பு:
அறிகை உளவியலை முழு ! நியுயோர்க் நகரைப் பிறப்பிடம், வாண்மைத்திறன்களை அவர் கெ போரின் போது, மக்களின் பொது உளவியல் நோக்கிலே விசாரணை கைகள், சமூக மனப்பாங்குகள் ! நோக்கிலே ஆய்வுகளை மேற்கெ இவரது ஈடுபாடு "அறிகை" உள்
புலக்காட்சி தொடர்பான உளவியல் நடவடிக்கைகளை மு ஒக்ஸ்போட் ஆகிய பல்கலைக்க கொண்ட புறூனர் 1970ஆம் ஆ தொடர்பான பல்வேறு ஆழ்ந்த வி சிறப்பாக சிறாரின் மொழி விருத்தி உளவியல் (Cultural Psychol முக்கியத்துவப்படுத்தினார்.
கல்வியியல் தொடர்பான ப அவர் கொண்டிருந்தார். அதாவ ஒடுங்கிய தனிவழியில் நோக்கா. அணுக வேண்டிய தேவையை வ அனைத்தினதும் கண்ணோட்ட கற்பித்தலும் நோக்கப்பட வே கூறப்பட்டது. அதாவது புல. குறியீடுகளின் தொகுதி, ஆக்கத் ஆளுமை முதலாம் பல தளங்கள் நோக்கப்பட வேண்டியதன் முக்கி
1990ஆம் ஆண்டுக்குப் பின்ல முயற்சிகள் பண்பாட்டு உளவியல் இடம்பெற்றன. இதன் தொடர் பின்புலத்தில் உருவாக்கம் பெற்ற தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தி விளங்கிக்கொள்வதற்கு கல்வி ஒ இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

2 மாற்றுச் சிந்தனைகளும்
வீச்சுக்குக் கொண்டுவந்த புறூனர் எகக் கொண்டவர். பன்முகமான எண்டிருந்தார். இரண்டாம் உலகப் துசன அபிப்பிராயங்களைச் சமூக க்குட்படுத்தினர். பிரசார நடவடிக் தொடர்பாகவும் சமூக உளவியல் Tண்டார். உலகப்போரின் பின்னர் வியலை நோக்கித் திரும்பியது.
ஆய்வுகளில் இருந்து அறிகை ன்னெடுத்தார். டியூக், ஹாவார்ட், கழகங்களிலே ஆய்வுகளை மேற் ன்டின் பின்னர் சிறாரின் அறிகை விசாரணைகளை மேற்கொண்டார். பெற்றி ஆராய்ந்த இவர் பண்பாட்டு bgy) என்ற ஆய்வுப் புலத்தை
ரந்து விரிந்த சிந்தனைப்பாங்கை து, கற்றலையும் கற்பித்தலையும் து, பல பரிமாணங்கள் வழியாக லியுறுத்தினார். மனித ஆற்றல்கள் த்தின் அடிப்படையில் கற்றலும் ண்டியதன் முக்கியம் எடுத்துக் க்காட்சி, சிந்தனை, மொழி, த்திறன், உள்ளுணர்வு, ஊக்கல், வழியாகக் கற்றலும் கற்பித்தலும் யெத்துவம் வலியுறுத்தப்பட்டது.
எர் இவரது பெரும்பாலான ஆய்வு லைக் கட்டியெழுப்பும் வகையிலே பில் இத்தாலியப் பண்பாட்டுப் ) முன்பள்ளிச் சிறார்களை இவர் னார். பண்பாட்டு உளவியலை ரு பொருத்தமான “சட்டகமாக”
106/சபா.ஜெயராசா

Page 109
கல்விக் கோட்பாடுகளும் ரூசியநாடு முதன்முதலில் அனுப்பியதைத் தொடர்ந்து ஐ விஞ்ஞானம், தொழில்நுட்பம், க அதீத முக்கியத்துவம் கொடுக்கப்ப உளவியலின் முக்கியத்துவம் கைவி கூடுதலான இடம் வழங்கப்படல (Cognitive Revolution) முன்னெடுக் தலைமைத்துவம் புறூனருக்கு வழ
இவர் எழுதிய நூல்களுள் க cess of Education) என்பது முக். வெறுமனே மனத்தில் பதித்துவைப் அறிவின் பிறப்பாக்கத்தைத் தெ விடுவித்தலும் முக்கியப்படுத்தப் முன்னெடுப்பதற்கு எண்ணக்கருவ ஏணிக்கலைத்திட்டம்” (The Spi பொருத்தமானது என வலியுறுத்தில் எந்தப் பாடத்தையும் எந்தப் பிள் மட்டத்திலும் நுண்மதி நேர் ை கற்பிக்க முடியும். என்ற கருதுகே விளக்கி எழுதப்பெற்று ஹாவார் வெளியிடப்பட்ட நூல் பதினைந்து செய்யப்பட்டது. அதிக விற்பனை என்ற பெயரையும் பெற்றது. பின்னணியிலும், பின்கைத்தொ பின்னணியிலும் பொருத்தமா கொண்டதாக அந்நூல் அமைந்தது
இவரது ஆய்வு நூலாக்களில் " (Man : A Cours of Study) முக்கி சிறப்பான வினாக்களை எழுப்பில் 1. மனிதரைப் பற்றிய ஆய்வு
முடையவை 2. அவை எவ்வாறு செயல்வழி 3. அவற்றை எவ்வாறு மேம்படு

மாற்றுச் சிந்தனைகளும் ஸ்புட்னிக் என்ற செய்மதியை க்கிய அமெரிக்கக் கல்வியில் ணிதம் முதலாம் பாடங்களுக்கு டலாயிற்று. கல்வியியல் நடத்தை டப்பட்டு அறிகை உளவியலுக்குக் ரயிற்று. ஒருவித அறிகைப் புரட்சி க்கப்பட்டது. அறிகைப் புரட்சியின் ஓங்கப்பட்டது. ல்வியின் செயல்முறை ('The Proகியமானது. பாடத்தகவல்களை பதனால் பயனில்லை. அறிதலும், தரிந்துகொள்ளலும் பிரச்சினை பட வேண்டியுள்ளன. இதனை பக்கத்தை முன்னெடுக்கும் சூழல் ralcurriculum) என்ற வடிவமே னார். இதன் அடிப்படையாகவே, சளைக்கும், எத்தகைய வளர்ச்சி மயுடன் வினைத்திறன் படக் நாளை முன்வைத்தார். இதனை ட் பல்கலைக்கழக அச்சகத்தால் மொழிகளிலே மொழிபெயர்ப்புச் யாகிய அறிகை உளவியல் நூல் அறிவின் மீப்பெருக்கத்தின் ழில் (Post industrial) நுட்பப் என அறிகை இயல்புகளைக்
. மனிதனைப் பற்றிய கற்கைநெறி" பமானது. இதில் அவர் மூன்று Tார். அவை பில் எவை மனிதத் தனித்துவ
ன்
யைப் பெற்றன? த்தலாம்?
107/சபா.ஜெயராசா

Page 110
கல்விக் கோட்பாடுகளும்
மேற்கூறிய வினாக்களை தொடர்புபடுத்தி நோக்கினார்.
"போதனை தொடர்பான ஒரு நூலிலும், "கல்வியின் பொருத்தப் உளச் செயற்பாடுகளையும், அ நோக்கிய அறிகையை அவை முன் அனுபவங்களால் மாணவரின் செயற்பாடு மூன்று நிலைகளிலே 1. உள்ளத்திலே அறிவைக் கட 2. கட்டுமையை விரிவாக்கம் அ 3. உயர்வு நோக்கி அவற்றை நி
ஒழுங்கமைந்த மூன்று வழிகள் நோக்கிய நிலைமாற்றம் செய்கின்
1. முதலாவதாக அமைவ
உதாரணமாக ஒரு பந்தை அதன் இயல்புகளை விளங்க பாங்கு" எனப்படும். 2. அதனைத் தொடர்ந்து நிகழ வடிவிலும் கற்றுக்கொள்ள வரையும் பொழுது மனப்ப 3. அதனைத் தொடர்ந்து பல
கொள்ளலாகும். உதாரணம் எழுதிக் கற்றல். பெரும்பாலான கற்றல் ( இணக்கப்பாடுகளினாலும், சிலசம் நிகழ்கின்றது. இந்நிலையில் இ
வைகோட்சியின் செல்வாக்கு கால்
காலங்காலமாக மனித ச ஊடகங்கள் வழியாகவும் கருவிக படும் உளச் செயல்முறையின் ஏ கின்றது. உளவியலாளர்கள் மனத்

மாற்றுச் சிந்தனைகளும்
அவர் கலைத்திட்டத்துடன்
5கோட்பாட்டை நோக்கி...” என்ற பாடு" என்ற நூலிலும் மாணவரின் பனுபவங்களால் மேம்பாட்டை னெடுத்தலையும் விளக்கியுள்ளார். - உயர்வு நோக்கிய அறிகைச்
இடம்பெறுகின்றது. அவை: கடுமை (Comstruct) செய்தல். செய்தல் பலை மாற்றம் செய்தல். ளில் சிறார்கள் அறிகையை உயர்வு றனர். அவை: து செயல் வழி ஆற்றுகை - 5 உருட்டி விளையாடுவதனால் கிக்கொள்ளல் - இது “செவ்வுருவப்
வது பட வடிவிலும் உளப்படிம் லாகும். குறித்த பந்தைப் படமாக டிமம் விளக்கம் பெறுகின்றது. பகைக் குறியீடுகளினாலே கற்றுக் 5: “பந்து” என்றும் “Ball” என்றும்
மேற்கூறிய செயற்பாடுகளின் மயங்களில் முரண்பாடுகளினாலும் வரிடத்து ரூசிய உளவியலாளர் னப்படுதல் குறிப்பிடத்தக்கது. மூகத்தால் உருவாக்கப்பட்ட ள் வழியாகவும் மேற்கொள்ளப்ற்பாடாகவே கற்றல் இடம்பெறு தின் உள்ளமைந்த செயற்பாடுகள்
108/சபா.ஜெயராசா

Page 111
கல்விக் கோட்பாடுகளும் வழியாகவே கற்றலை விளக்கியன வெளிப்படுத்தினார். சூழவுள்ள ப முதலியவைகற்றலில் ஏற்படுத்தும் கொள்ளப்படாமை பற்றியும் விள.
1970 ஆம் ஆண்டுக்குப் பி மட்டுப்பாடுகளை வெளிப்படை ஒடுங்கிய எண்ணக்கரு இடை கட்டுப்பட்டு நிற்பதாக வெளிப்பு இருந்துதான் அவர் பண்பாட்டு உடு மனித வரலாற்றுத் தொடர்ச்சிக்குப் உளவியலிலே கூடுதலான செறிவு கருத்தை முன்மொழிந்தார். அறி மானிடவியல், மொழியியல் முத முடிவுகளை உளவியலுக்குப் பய வத்தைக் குறிப்பிட்டார். இவற்றில் மைநிலை மேம்பாடு மேலுயர்த்தப்
கல்வி உளவியலின் பண்பாட் ஆம் ஆண்டில் “கல்வியின் திகழ்ப tion) என்ற நூலை எழுதினார். குவியப்படுத்தி உருவாக்கப்பட் பாடுகளை அடிப்படையாக வைத்து கல்வியில் உள்ள பிரச்சினைகள் தரமாட்டா. மாறாக பாடசாலைக அமைந்துவிட்டன. கல்வியைப் பரந் ணியில் நோக்குதல் வேண்டும். த உருவாக்கப்பட்ட பியாசேயின் அ காலாவதியாகிவிட்டதென்றும் அல்ல
வெற்றி பெற்ற மாணவர்கள் த கொண்டனர் என்ற அனுபவங்கள் கொள்ளல் வேண்டும். கூட்டு நிலை உள்ளம் தொழிற்பாடு கொள்ளும் செய்துகொள்ளல் வேண்டும். அவர் சமூகப் பிரச்சினைகளை விளங்க கருத்து வினைப்பாடுகளை (Discot

மாற்றுச் சிந்தனைகளும் மயின் மட்டுப்பாடுகளை இவர் ண்பாடு, வறுமை, அந்நியமாதல் தாக்கங்கள் கவனத்துக்கு எடுத்துக் க்கியுள்ளார். "ன்னர் அறிகை உளவியலின் பாக விமர்சனம் செய்யலானார். வெளியில் அறிகை உளவியல் படுத்தினார். இந்தப் புள்ளியில் 7வியலுக்கு நகரத் தொடங்கினார். ம் பண்பாட்டுக் காரணிகளுக்கும் வழங்கப்படல் வேண்டுமென்ற கை மானிடவியல், பண்பாட்டு லாம் துறைகளில் பெறப்பட்ட ன்படுத்தப்படலின் முக்கியத்து - ஊடாக உளவியலின் பொருண் பப்படும். ட்டுத் தொடர்பை விளக்கி 1996 ண்பாடு" (The Culture of Educaதனிமாணவரின் உள்ளத்தைக் ட பாடசாலையின் தொழிற் - துக் கல்வியை விளக்குதல் தகாது. நக்குப் பாடசாலைகள் விடை ளே பிரச்சினைகளின் பகுதியாக த பண்பாட்டுத் தளத்தின் பின்ன . னிமாணவரைக் குவியப்படுத்தி றிகை உளவியல் அணுகுமுறை
ர் சுட்டிக்காட்டினார். ரம் எவ்வாறு உலகை விளங்கிக் ளை மற்றவர்களுடன் பகிர்ந்து லயிலும் தனிநிலையிலும் தமது அனுபவங்களைப் பரிமாற்றம் ற்றின் தொடர்ச்சியாக சமகாலச் பிக்கொள்வதற்குரிய உளவியற் rses) முன்னெடுத்தார்.
109/சபா.ஜெயராசா

Page 112
கல்விக் கோட்பாடுகளு இருபத்தோராம் நூற்றா. சிந்திப்பதற்குரிய விசைகளை பு: சிந்தனையாளராக மட்டுமன்றி ஆய்வாளராகவும் தொடர்ந்து தொழிற்பாடு எங்கும் எதிலும் எ. பரந்த நிலைப்பாட்டை முன்மொ. அது தொழிற்பட்டுக்கொண்டிருக் முற்றவண்ணமிருக்கும். மெல்லக் இயங்கிக்கொண்டிருக்கும். இல் புக்களை முன்வைத்தார். புறூன என்று கூறுமளவுக்கு (Palmer, A, மேலெழுச்சி பெற்றிருந்தன.

ம் மாற்றுச் சிந்தனைகளும் ண்டுக்குரிய உளவியல் பற்றிச் ஊனர் வழங்கியுள்ளார். உளவியற் மாணவராகவும், ஆசிரியராகவும், | செயற்பட்டுவந்தார். நுண்மதித் ப்போதும் தொழிற்பாடு கொள்ளும் ழிந்தார். அறிவின் முன்னரங்கிலும் கும் அடித்தளத்திலும் அது இயக்க கற்கும் ஒரு வகுப்பறையிலும் அது வ்வாறாக அவர் பல அவதானிப்ருக்கு ஈடிணையாக எவரும் இலர் 2004) அவரின் சிந்தனை வீச்சுக்கள்
110/சபா.ஜெயராசா

Page 113
உயர்கல்வியிற் பொ களை முன்னெடுக்கும் (CLARKKERR) (1911)
மும்
சித்
கா
ன்ற நா(
துன்
டல் இரு பல்
சிந்
கே.
மும்
வே அ
பா மே
முக வி. தரு
கள்

ருண்மிய முனைப்புக் ) கிளார்க் கேர்
பொருளாதாரம் மற்றும் ன்னேற்றகரமான சமூக வளர்ச்குப் புதிய அறிவு அடிப்படைக் ரணிகளுள் ஒன்றாக அமைகி - து. பிரதேசங்களின் எழுச்சிக்கும் நிகளின் எழுச்சிக்கும் அறிவே ணையாகின்றது என்ற உரையாநில கேர் முன்னெடுக்கின்றார். நபத்து ஓராம் நூற்றாண்டுக்கான கலைக்கழகத் தொழிற்பாட்டுச் தனைகள் பற்றிப் பேசும் பொழுது ருடைய கருத்துக்கள் தவிர்க்க டியாதவையாக அமைகின்றன.
1911 ஆம் ஆண்டில் பென்சில் மனியாவிலே பிறந்த கிளார்க் கேர் வர்கள் தாயின் அரவணைப்லும், கடின உழைப்பாலும் -லோங்கல் கொண்டார். பன்கப்பாங்கு, பயன்கொள்வாதம், னைப்பாட்டுவாதம், தனிமனிக்கும் குழுக்களின் செயற்பாடுதக்குமிடையே சமநிலை பேணல்
111/சபா.ஜெயராசா

Page 114
கல்விக் கோட்பாடுகளு. முதலாம் கருத்துக்களில் தீவிர | காட்டினார். கலிபோர்னியாப் ப மற்றும் தொழிலாளர் தொடர்பு ஆய்வுகளை மேற்கொண்ட வேலை சுய உதவிக்கூட்டுறவுச் செயற்பா அவற்றை உயர் கல்வியில் ஒன்றி
இரண்டாம் உலகப் போ கழகங்களின் செயற்பாடுகளை வி புலமைச் சுதந்திரம், தீவிர அறித சுதந்திரம், இணைந்த கலைத்திட் பாங்கு, கலைத்திட்ட அனுபவங் வற்றிலே கவனம் செலுத்தினார். ச வர்களையும் அதேவேளை குறித் சிறப்பாகத் தொழில் புரியக்கூடிய ளை வழுவாது கடைப்பிடிக்கக் க உருவாக்கம் செய்யப்படல் வேண்
பல்கலைக்கழகக் கல்வியின் இலக்குகள் அவர் வழி முனைப்பு களைத் திறத்தல், குறைந்த செல்க வியை வழங்கல் முதலிய செயற்பு உயர்கல்வியைப் பொறுத்தவை திட்டத்தை (Masterplan) உருவாக் உயர்கல்வியின் மூன்று பெரும் பி அதிகாரப் போட்டிகளையும் முர முகமாக அந்தத்திட்டம் உருவாக்க யாப் பல்கலைக்கழகம் அரச உய முதலியவை உயர்கல்விச் செயற் அவற்றுக்கிடையே காணப்பட்ட பாடுகளை முன்னெடுக்க திட்டம்
அந்தத் திட்டத்தின் பிரதான 1. ஒவ்வொரு நிறுவனத்தினது
களை விளக்குதலும், கனி சட்ட வலுவை வழங்குதல் நிலை நிரலமைப்பை உறுதி

மாற்றுச் சிந்தனைகளும் ஈடுபாட்டையும் உற்சாகத்தையும் ல்கலைக்கழகத்தில் பொருளியல் புகள் துறையில் கலாநிதிப்பட்ட ள, தொழிலாளர் இயக்கங்களிலும், டுகளிலும் ஈடுபாடு கொண்டார். ணைக்கவும் முயன்றார். சருக்குப் பின்னர் பல்கலைக்"ரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தி, லை மேம்படுத்தும் விசாரணைச் டச் செயற்பாடுகளின் பன்மைப்களின் ஒருங்கிணைப்பு முதலிய - சமநிலையான ஆளுமை கொண்ட த பாடப் புலங்களின் அறிவோடு "வர்களையும், மக்களாட்சி மரபுககூடியவர்களையும் உயர்கல்வியால் டுமென்ற கருத்தை முன்வைத்தார். வழியான செழிப்பை ஏற்படுத்தும் பாக்கம் பெற்றன. புதிய வளாகங்வில் உயர்ந்த தரம் மிக்க உயர்கல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ர கலிபோர்னிய மேலோங்கல் குவதிலே முக்கிய பங்கு வகித்தார். பிரிவுகளுக்கிடையே காணப்பட்ட ண்பாடுகளையும் தீர்த்து வைக்கு. ப்பட்டது. அதாவது, கலிபோர்னி ர்கல்லூரி, கனிஷ்ட கல்லூரிகள் பொடுகளிலே ஈடுபட்டு வந்தன. போட்டிகளைத் தீர்த்து முரண் - உதவியது. பண்புகள் வருமாறு:
ம் தொழிற்பாட்டின் வேறுபாடு - அட கல்லூரிகளின் அமைப்புக்கு ம் உயர்கல்வி வழங்கலின் ஏறு - ப்படுத்தலும்.
112/சபா.ஜெயராசா

Page 115
கல்விக் கோட்பாடுகளும் 2. நுழைவுத்தரத்தை உறுதிப்
தெரிவு அமைப்புக்களை உ 3. மூன்று நிறுவனங்களுக்கு
பொருட்டு நடவடிக்கைகள் 4. பணம் செலுத்த முடியாம
துக்காக எந்த ஒரு மாணவரு முடியாதிருக்கும் நிலையை பல்கலைக்கழகங்களின் பி அமைய வேண்டுமென வலியுறு கழகத்தில் கொட்கின் நினைவு பொழுது, பல்கலைக்கழகத்தைப் எனக் குறிப்பிடும் (“Multi Versit செய்தார். பல்வேறு இயல்புகள் என்பதே இதன் பொருளாகும். பாம் களைப் பயில்வோர், சமூக விடு னிகள், புலமைசாரா ஆளணியின் ஓரினப்பாங்கற்றவர்களின் விரிந்த வளர்ச்சியடைந்துள்ளன.
உயர்கல்வியை மேம்படுத் ஆணைக்குழுவின்” தவிசாளராக பலவற்றை மேற்கொண்டார். இதன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள பொருத்தமானதும் வினைத்திற ஒழுங்கமைத்தல் தொடர்பான இ வையாகக் கருதப்படுகின்றன புலமையாளர்” என்றவாறு இவரு
உயர்கல்வியில் இவர் த வலியுறுத்தினார். வளர்ந்து வரும் உயர்கல்வியிற் பின்வரும் பண் வலியுறுத்தினார்.
1. முதலீட்டுச் சுதந்திரம் 2. விஞ்ஞான முறைமைகள்
மகள்

மாற்றுச் சிந்தனைகளும் படுத்தும் பொருட்டு வேறுபட்ட உருவாக்குதல்.
முரிய அந்தஸ்தைப் பராமரிக்கும் மள மேற்கொள்ளல்.
ல் இருக்கின்றது என்ற காரணத்தம் எந்த ஒரு நிறுவனத்திலும் சேர
நீக்குதல். ரதான பணியாக ஆராய்ச்சிகள் பத்தினர். ஹாவார்ட் பல்கலைக் "ரைத் தொடரில் உரையாற்றும் “பலநிலைகள் கொண்ட கழகம்” -y”) எண்ணக்கருவை அறிமுகம் ள் கொண்டவர்களின் தொகுதி ட்டதாரிகள், பட்டப்பின் படிப்புக் நஞானிகள், இயற்கை விஞ்ஞார் என்றவாறு பெருந்தொகையான தொகுதியாக பல்கலைக்கழகங்கள்
துதல் தொடர்பான "கார்னியி 5 இருந்து பயனுள்ள முயற்சிகள் னால் உயர்கல்வி தொடர்பான 175 Tன. கைத்தொழிற் சமூகத்துக்குரிய ன் மிக்கதுமான உயர்கல்வியை வரது கருத்துக்கள் முக்கியமான - 7. "வினைப்பாடு கொண்ட க்குப் புகழாரம் சூட்டப்பட்டது. ாராண்மைக் கருத்துக்களை ) கைத்தொழிற் சமூகத்துக்குரிய புகள் இருத்தல் வேண்டுமென
இன:
113/சபா.ஜெயராசா

Page 116
கல்விக் கோட்பாடுகளும் 3. தாராண்மைவாதப் பன்முக 4. மாணவர்களுக்குச் சமத்துவப் 5. உயர்கல்வியினால் உருவாச்
அதிகரித்து தேசத்தின் வாழ் உயர்கல்வி நிறுவனங்களு தலைமைத்துவ ஆற்றல் கொண்ட ஊடிசைவு செய்வோராயும், ம
வோராயும், நீண்ட தரிசன முறை களாயும் இருத்தல் வேண்டுமென னத்தில் உறுதிப்பாட்டை மேற் வழிநடத்திச் செல்லல் வேண்டும் விமர்சனம் செய்யாது விசுவாசிகள் செவ்விய பாதையில் நகர்ந்து செல் கருத்தையும் நிறுவனத்தின் கருத் ஆற்றல் கொண்டவராயிருத்தல் ே
பலநிலைகள் கொண்ட இலக்குகளையும், பல்வேறு தொ களையும் கொண்டது. அதனை வ டல்களும், முகாமையும் வளர்த் முன்வைத்த இக்கருத்து பாரம்பரிய ஆசாரங்களை வலியுறுத்தியோருக் ஆயினும் மாற்றமடைந்துவரும் | களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய க பொருண்மிய நோக்கை பல்க இணைத்த அவரின் நோக்கு இ எடுத்துள்ளது.
"வாழ்நாள் முழுவதும் கற்றல் பல்கலைக்கழகத்துடன் இணைத்த ஒழிப்பதற்கு பல்கலைக்கழகங்கள் கல்வியால் மனிதர் சமூக உணர்வு படும் பொழுது, அந்நியமயப்பா குழுக்களுக்கும், சமூக வர்க்கங்கள் டைக் குறைப்பதற்குக் கல்வி .

மாற்றுச் சிந்தனைகளும்
IIரும்
Sகெடு
பாங்கு Dான சந்தர்ப்பங்களை வழங்குதல். க்கப்படத்தக்க விளைதிறன்களை
க்கைத் தரத்தை உயர்த்துதல். க்குத் தலைமை தாங்குவோர் வர்களாயும், திட்டமிடுவோராயும், னச்சான்றைக் கட்டியெழுப்பு-யோராயும், பயன்கொள்வாதி - வலியுறுத்தினார். உயர்கல்வி நிறுவ கொண்டு அதனை முன்னோக்கி ம். விமர்சனம் செய்வோருக்கும் Tாயிருப்போருக்குமிடையேயுள்ள ல்லல் வேண்டும். தனது சொந்தக் தையும் வேறுபடுத்திப் பார்க்கும் வண்டும். பல்கலைக்கழகம் பல்வேறு ழிற்பாடுகளையும், முரண்பாடு - Iளப்படுத்துவதற்குரிய சொல்லாதெடுக்கப்படல் வேண்டும். கேர் மான புனிதமான பல்கலைக்கழக கு மாறுபாடானதாக அமைந்தது. பல்கலைக்கழகத் தொழிற்பாடு
ருத்தை அவர் முன்வைத்தார். லைக்கழக செயற்பாடுகளுடன் ன்று மிகப் பெரிய வடிவத்தை
>” என்ற எண்ணக்கருவை அவர் தார். மனித அந்நியமயப்பாட்டை உதவ முடியும் என்று கருதினார். ள்ளவர்களாக ஒன்றிணைக்கப்டு நீங்கி விடும். மனிதருக்கும், க்குமிடையேயுள்ள முரண்பாட்உதவ முடியும். கைத்தொழிற்
114/சபா.ஜெயராசா

Page 117
கல்விக் கோட்பாடுகளும் புரட்சியினால் உற்பத்தி அதிகா வருகின்றது. இந்நிலையில் மேம்படுத்துவதற்குரிய புதிய . கல்வியால் உருவாக்கித் தருதல் ளாட்சிப் பண்புகளைப் பராமரித் உருவாக்குவதற்கும் கல்வி
முன்மொழிந்தார்.
உயர்ந்தோர் குழாத்தினருக் அனைவருக்குமுரியதாக மாற்றம் ஆய்வுகளை மேற்கொள்ளும் பே மாறி வருகின்றனர். சந்தைகளில் செயற்பாடுகள் நகர்த்தப்படுகின்ற
கோளமயக் கல்வி பற்றியும் கல்வி பற்றியும் முதலாளியம் இருபத்தோராம் நூற்றாண்டுக் நுழைவாயிலமைத்தார். உல தலைமைத்துவத்தைக் கல்வி கருத்துக்களையும் முன்னெடுத்த
தமது கருத்துக்களை வலியுறு ஆய்வாளர்களுடன் இணைந்து “பல்கலைக்கழகத்தின் பயன் பொதுக்கல்வி - அடுத்த கால் நூ உயர்கல்வியின் பிரச்சினைக்குரி அதற்குப் பின்னரும்”, "மார்சல் களும்" முதலாம் நூல்கள் குறி என்பவர் கேரின் கல்விப்பணிக் அடிப்படையாக வைத்து கலா மேற்கொண்டார். அந்த ஆய்வி நுண்மதியாளர் (Action Intellectu:
கோள மயமாக்கலின் விரிவு : நாடுகளுக்கான உயர்கல்வி தொ உயர்கல்வி சிந்தனைகளை ஒருவ இவ்வகையில் "சந்தைகளைக் செயற்பாடுகள்” குறிப்பிடத்தக்க

ம் மாற்றுச் சிந்தனைகளும் பித்தது. வாழ்க்கைத்தரம் உயர்ந்து
கைத் தொழில் வளர்ச்சியை அறிவையும், புதிய திறன்களையும் = வேண்டும். அதேவேளை மக்க ந்து வளர்ப்பதற்குரிய சுதந்திரத்தை துணை நிற்றல் வேண்டுமென
க்குரியதாக விளங்கிய உயர்கல்வி டைந்துள்ளது. முன்னேற்றகரமான ராசிரியர்கள் உலகப் பிரசைகளாக ன் தேவைகளையொட்டிக் கல்விச் Dன். 5 சந்தை நிலவரங்களை நோக்கிய க்கண்ணோட்டத்தில் விளக்கி, தரிய உயர்கல்வித் தரிசனத்துக்கு க அரங்கில் அமெரிக்காவின் "வாயிலாக மீள வலியுறுத்தும்
பர்.
பத்தும் நூலாக்கங்களைத் தனித்தும், "ம் மேற்கொண்டார். அவற்றுள், ன்கள்", "கலிபோர்னியாவின் பற்றாண்டுக்குரியது", "அமெரிக்க மய காலங்கள், 1990 ஆம் ஆண்டும் ம மற்றும் மார்க்சும் நவீன காலங்ப்பிடத்தக்கவை. எம்.சி.ஸ்ருவர்ட் களையும், வினைப்பாடுகளையும் நிதிப் பட்டத்துக்குரிய ஆய்வை ல் கேர் அவர்கள் "வினைப்படும் al)” என்று குறிப்பிடப்பட்டுள்ளார். ம், உலக வங்கியின் மூன்றாம் உலக டர்பான விதந்துரைகளும், கேரின் கையிலே பிரதிபலித்து வருகின்றன. குவியப்படுத்தும் உயர்கல்விச் வை.
115/சபா ஜெயராசா

Page 118
பின்னவீனத்துவ கல் வழங்கிய லியோதார் (JEAN FRANCOIS LYOTA
ய
த ப(
ஷ
ஓ
அ
து
கரு ப
มา
நி
(M
மு டெ மூ
வா
பி
மா ை டு

விச் சிந்தனைகளை
RD) (1924-1998)
பிரான்சின் நவீன நுண்மதிரளர் வரிசையில் லியோதார் னித்துவம் மிக்கவராகக் கருதப்நிகின்றார். அவர் எழுதிய "பின்ன - னத்துவ நிலவரம் அறிவு பற்றிய ச அறிகை” (1984) என்ற நூல் றிவு, விஞ்ஞானம், கல்வி ஆகிய றைகளிலே தனித்துவம் மிகக் நத்துப் பங்களிப்பாகக் கொள்ளப் நிகின்றது. மேலைப் புலக்கல்விலும், அறிவுத்துறைகளிலும் பவும் “பெரும் உரையங்களை” [eta Narratives) திறனாய்வுக்கு ட்படுத்துதலே இவரது பிரதான ன்னெடுப்பாக அமைந்தது. பரும் உரையம் என்பது கண். டித்தனமான திரட்டிய நோக்கை லியுறுத்துகின்றது. எங்கும் அது யோகிக்கத்தக்கது என்ற தீவிரன பொதுமைப்பாட்டையும் மயப்பாட்டையும் அது கொண்ள்ளது. அதனிடத்தே மேலாதிக்
116/சபா.ஜெயராசா

Page 119
கல்விக் கோட்பாடுகளும் கப்பண்பு உட்பொதிந்துள்ளது என எழுச்சி பெறுகின்றன.
மெய்யியல், கற்றல், கற்பித் கொண்டிருந்தவேளை தீவிர ம வினைப்பாடு கொண்டவராகவும் தொழிற்சங்க இயக்கங்களிலும்
அதனைத் தொடர்ந்து பல உயர். யாளராகப் பணிபுரிந்தார். ம உட்பொதிந்திருந்த நியாயப்பாட் உதவினார்.
மார்க்சியப் பிடிப்பிலிருந்து பல்கலைக்கழக மெய்யியற் கொண்டார். அமெரிக்காவிலும் வருகை விரிவுரையாளர் பதவிகள் வீனத்துவம் தொடர்பான அவரது வுகளும், சமூகவியலிலும் மெய் பாடுகளை உருவாக்கி வருகின்றன கல்வி, தொழில்நுட்பம், விஞ்ஞ தோற்றமும், மாற்றமும் முதலாம் பின்னவீனத்துவக் கருத்துக்கள் தாக்கங்களை ஏற்படுத்தின.
விளைவுப் பண்டமாக மெ மடைந்து வந்துள்ளன. கல்வி உற்பு நிலையைப் பெற்றுள்ளது. இ. ஆற்றுகை தத்துவத்தினால் (Per அதாவது கல்வியின் விளைவுகள் மைகளால் தீர்மானிக்கப்படுகின்ற "வினைத்திறன்” என்ற காரணி படுகின்றது. மொழியிலும் கல்வி அணுகுமுறை பன்மை நோக் சமூகத்தின் நடைமுறை ஆற்ற கல்வியின் ஆற்றுகைச் செயற்பாட உண்மை என்பதையும் எது சரியா வதற்கு இந்த அணுகுமுறை தும்

அகம்
5 மாற்றுச் சிந்தனைகளும் ன்றவாறு அவரது முன்மொழிவுகள்
கதல் ஆகிய பணிகளில் ஈடுபாடு மார்க்சியவாதியாகவும், அரசியல் வும் அவர் மாறினார். புரட்சிகர ஈடுபாடு கொண்டு உழைத்தார். கல்வி நிறுவனங்களில் விரிவுரைமாணவரது போராட்டங்களில் டைத் தருக்க பூர்வமாக விளக்கி
விலகத் தொடங்கிய அவர் பரிஸ் பேராசிரியர் பதவியை ஏற்றுக் . ள்ள பல பல்கலைக்கழகங்களில் ளை ஏற்றுப் பணிபுரிந்தார். பின்ன - கருத்தாக்கங்களும் முன்மொழிபியலிலும் பல கருத்து வினைப் . எ. பின்கைத்தொழில் சமூகங்களிற் 5ானம், அறிவு முதலானவற்றின் ம் துறைகளில் அவர் முன்வைத்த அறிகை நிலையில் பரவலான
மாழியும் கல்வியும் நிலைமாற்ற பத்திப் பண்டம் போன்ற பரிமாற்ற ந்த எண்ணக்கருவினை அவர் -formity Principle) விளக்கினார். உள்ளீடு மற்றும் வெளியீடு ஒப்பு-ன. “பிறகாரணிகளைக் கைவிட்டு, யே கல்வியில் முன்னெடுக்கப். பிலும் முன்னெடுக்கப்படும் இந்த குப்பாதகமாக அமைகின்றது. மலை மட்டும் மேம்படுத்துதல் பாகக் கொள்ளுதல் தவறானது. எது எனது என்பதையும் அறிந்துகொள். ணை செய்யமாட்டாது. இங்கே
117/சபா.ஜெயராசா

Page 120
கல்விக் கோட்பாடுகளும் கல்வியின் பயன்பெறுமானத்திலும் பெறுமானமே (Exchange Value) திறனாய்வு செய்தார்.
பன்மை இயல்புகள் பொ புத்தாக்கங்களினாலும், ஆக்கமல களாலும் மட்டுமே கல்வியின் தெளிவுபடுத்தி விளக்க முடியும் கண்டுபிடிப்புக்களையும் உற்சாகம் செயல்முறை கொண்ட கல்வியால்
அறிவு எவ்வாறு இருப்பு கட்டுப்படுத்தப்படுகின்றது, எவ்வ படுகின்றது. முதலானவற்றை அ அறிவு தொடர்பான எந்தக் கே காலத்திலும், எவ்விடத்திலும் சரிய
எந்த ஒரு புலமை நெறியும் தட அடிப்படையாகக் கொண்டது. வழியாகத் தமது உரையங்கா கொள்ளுகின்றன. இதன் வழியா துக்கும் மேலானது என்ற கருத்தேற் நிறுத்துவதற்குரிய "பெரும் உரை கொள்ளுகின்றன. பெரும் உரைய என்றும் குறிப்பிடப்படும்.
பத்தொன்பதாம் நூற்றாண் விஞ்ஞானமே என்ற வலியுறுத் விஞ்ஞான நோக்கு, தருக்க நோக் கண்டறிவதற்கான வழி முறைகள் விஞ்ஞான அறிவே முன்னேற்றகர வலியுறுத்தப்படுகின்றது. இந்த விஞ்ஞானத் துறைகளும் இயங்கி அறிவால் உருவாக்கப்பட்ட பயங் கட்டற்ற மாசுபடலும், அழிப்பு அறிவின் மீது கொண்டிருந்த நம்பிக்

மாற்றுச் சிந்தனைகளும் ம் (Use Value) பார்க்க பரிமாற்றப் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று
நந்திய அணுகுமுறைகளாலும், ர்ச்சியினாலும், விரிந்த கற்பனை - யதார்த்த நிலைப்பாட்டினைத் - புதிய கருத்துக்களையும் புதிய படுத்தாத வெறுமனே பரிமாற்றச் ல் பயனேதுமில்லை. பக் கொள்கின்றது, எவ்வாறு காறு அங்கீகரிப்புக்கு உள்ளாக்கப் - புவர் ஆய்வுக்கு உட்படுத்தினார். காட்பாடும் எப்போதும், எந்தக் யானதாக இருக்கமாட்டாது. மக்குரிய "மொழி விளையாட்டை” அந்த மொழி விளையாட்டின் ளெ (Narratives) உருவாக்கிக் க விஞ்ஞான அறிவே அனைத் றம் நிகழ்த்தப்படுகின்றது. இதனை எயங்களை" அவை உருவாக்கிக் பங்கள் “பெரும் கதையாடல்கள்”
டிலிருந்து அறிவின் மூலவூற்று 5தல் மேலோங்கி வருகின்றது. க்கு ஆகியவையே உண்மையைக் என்பன மேலெழத்தொடங்கின. ரமானதும் முழுமையானதுமென இலக்கு நோக்கியே அனைத்து பிய வண்ணமுள்ளன. விஞ்ஞான "கர அழிவாயுதங்களும், சூழலின் நடவடிக்கைகளும் விஞ்ஞான க்கையைக் கேள்விக்குறியாக்கியது.
118/சபா.ஜெயராசா

Page 121
கல்விக் கோட்பாடுகளும் விஞ்ஞானப் புலத்தில் . "குவாண்டம் பொறிமை” (Quani அளவீடுகளின் நம்பகத்தன்மையை னத்தின் "புறவயப்பாங்கு" என் தோமஸ் கூன் அவர்கள் கேள்விச்
விஞ்ஞானம் தனது மேலாத தொழிற்பாடுகளை மேலும் நுட் யுள்ளதென்று லியோதார்த் குறிப் பின்னவீனத்துவ அணுகுமுறை ட தாக அவர் குறிப்பிடுகின்றார்.
1. அனைத்துக்குமுரிய பொது 2. விஞ்ஞானத்தினால் பெற
மானவை. குறிப்பிட்ட சூழ 3. விஞ்ஞான முடிவுகள் பிரதி 4. ஒவ்வொரு விஞ்ஞானத்து
விதிகளைக் (Rules of the G 5. விஞ்ஞானம் உருவாக்கும் நிலை நிறுத்தலாகவே அ துணை போதலை முன்னெ 6. விஞ்ஞானமே மேலான அழ
உள்ளாக்கப்படுகின்றது. இணங்கிச் செல்வதைக் கா. பயனுடையது. வேறுபாடு கொள் மேலெழுகின்றன. இந்நிலையில் என்ற இணக்கப்பாட்டிலும் முரல் படுத்தப்பட வேண்டியுள்ளன.
உண்மை பற்றிய மரபுவ திறனாய்வுக்கு உட்படுத்தியுள்ள பாடுகளுடன் (Discourses) உண்ன மொழி விளையாட்டுக்களினால் படுகின்றது. குறிப்பிட்ட நேரத்தில்

6 மாற்றுச் சிந்தனைகளும் வளர்ச்சி பெறத் தொடங்கிய Eam Mechanics) அணுகுமுறைகள் பக் கேள்விக்குறியாக்கின. விஞ்ஞாற எண்ணக்கருவை ஏற்கனவே க்குறியாக்கினார். க்ெகத்தை நிலைநிறுத்துவதற்குரிய பமாக முன்னெடுக்கத் தொடங்கி - பிடுகின்றார். விஞ்ஞானம் பற்றிய பின்வருவனவற்றை உள்ளடக்கிய -
"வான தீர்வு என்று எதுவுமில்லை. றப்பட்ட முடிவுகள் தற்காலிக - மலுக்கு மட்டும் உரியவை. யீெடுகள் கொண்டவை.
றையும் தனக்குரிய விளையாட்டு ame) கொண்டுள்ளது. பெரும் உரையங்கள் அதிகாரத்தின் மையும். அது ஒடுக்குமுறைக்குத் எடுக்கும். றிவு என்ற மையவாதம் தகர்ப்புக்கு
ட்டிலும் வேறுபாடு கொள்ளலே -ளலிலிருந்தே கண்டுபிடிப்புக்கள் - அனைத்துலகப் பெறுமானங்கள் ண்படும் போக்குகளே உற்சாகப் -
ழிக் கருத்தை லியோதார்த் பர். குறிப்பிட்ட கருத்து வினைப் - சம கட்டுப்பட்டுள்ளது.குறிப்பிட்ட ல் உண்மை கட்டுமை செய்யப் - - குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட
119/சபா.ஜெயராசா

Page 122
கல்விக் கோட்பாடுகளும்
உரைப்போரால் நிறுவப்படும் த உண்மையென நிறுவப்படுதலை பண்புமிக்க நித்திய உண்மை என்று விருப்புக்களை அடிப்படை உருவாக்கப்படுகின்றது. கடந்தகா கட்டுக்கதைகளாகவே அமைந்துள்ள
இவரது நோக்கிலே தருக்க கருதப்படுகின்றது. அறிவு இப்படித் தருக்கம் வலியுறுத்தி நிர்ப்பந்திக்கி வராதவை நிராகரிப்புக்கு உள் குறிப்பிட்ட தருக்கத்துக்குப் பொ. படாது மறைக்கப்பட்டு விடுகின்ற
ஆதிக்கத்தை எதிர்ப்ப, முன்மொழிந்தார். அது எதிர்வ தொடர்ச்சிகளைச் சிதறடிக்கி அதிகாரத்தை சிதைத்து நிற்கின் படாததுமான அணுகுமுறைகளுக் கருத்து வேறுபாடுகளை வளர்த்ெ எதிர்ப்பதற்கான வழிமுறையாகின
கலைப்படைப்புக்கள் மேலாதிக்கங்களுக்கு உட்படாதி என்ற வடிவைப் பெறுகின்றன. கருத்துக்கோடல்களுக்கு இடம் எந்தவொரு கருத்தையும் நூலியம்
நவீன நுகர்ச்சிச் சமூகத்துக் கல்வி நிறுவனங்கள் தமக்குள்ளே தன்மையையும், திறனாய்வு செய்க பயனுள்ளவையாக இருக்கின்றன
இருபதுக்கு மேற்பட்ட . கட்டுரைகளையும் இவர் எழுதி னத்துவ நிலவரம்", "பின்னவீன் "அல்மானிடப் பண்பு : நேரம் பற்ற துவத்தை நோக்கி", லிபி "வித்தியாசப்படுத்தல்" முதலியன

10
மாற்றுச் சிந்தனைகளும் கற்காலிகப் பண்பு கொண்டதே அவர் நிராகரிக்கின்றார் அகிலப் வ எதுவுமில்லை. குறித்த ஊன்றிய பாகக் கொண்டே உண்மை 2 உண்மைகள் பற்றிய நோக்குகள் Tளன. கம் என்பது வன்முறையாகவே தான் அணுகப்பட வேண்டுமெனத் ன்றது. தருக்கத்துக்குப் பொருந்தி ளாக்கப்படுகின்றன. இதனால் ருத்தமற்ற உண்மைகள் அறியப்
ன.
தற்கான கல்வியை இவர் டிவங்களை வற்புறுத்துகின்றது. ன்றது. மையப்பட்டு நிற்கும் றது. முறைப்படாததும் மூடப்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது. தடுத்தல் ஆதிக்க அழுத்தங்களை எறது.
வரையறுக்கப்பட்ட விதி ருத்தலால் அவை நூலியம் (Text) நூலியத்தின் இயல்பு பல்வேறு ளித்தலாகும். முடிந்த முடியான கொண்டிருக்க முடியாது. குரிய கல்வி முறைமையையும், வரித்துக்கொண்டுள்ள ஒருமைத் பதற்கு லியோதார்தின் கருத்துக்கள்
நூல்களையும், பல ஆய்வுக் பியுள்ளார். அவற்றுள் “பின்னவீ தத்துவம் விளக்கப்பட்டுள்ளது'', நிய தெறிப்புக்கள்", "பின்னவீனத்
டினல் பொருளாதாரம்”, வ முக்கியமானவை.
120/சபா.ஜெயராசா

Page 123
கல்விக் கோட்பாடுகளும் பிரச்சினைகளையும், அழுத்து இவர் விதந்து பேசினாலும், அ செவ்விய வழிமுறைகளை லியோ அவரது ஆய்வுகளின் மிகப் பெரிய

மாற்றுச் சிந்தனைகளும் தங்களையும், வன்முறைகளையும் வற்றை மாற்றியமைப்பதற்கான தார்த் முன்மொழியாமலிருத்தல்
இடைவெளியாகவுள்ளது.
121/சபா.ஜெயராசா

Page 124
- " " " YS " == 9 9 9 S L 9 V - 90 v
அதிகாரத்துக்கும் அறிவு தெளிவுபடுத்திய மி ே (MICHEL FOUCAULT) (

க்குமுள்ள தொடர்புகளைத் சல்பூக்கோ 1926-1984)
பின்கட்டமைப்பு வாதம், பின்னவீனத்துவம் முதலாம் கண்ணோட்டங்களில் பூக்கோ கல்வியை அணுகினார். லுயி அல் துஸ்சே மற்றும் மொறிஸ் மேர்லேயு பொன்ரி ஆகியவர்களின் மாணவ ராக இருந்து அறிவின் மெய்யியலை ஆராய்ந்தவர். "வரலாற்றின் மெய்பியல்” அவரது சிறப்பு ஆய்வுப்புலமாக அமைந்தது. இருப்பு - வாதியாகிய நித்சே, உளப்பகுப்பு பாதியாகிய பிராய்ட், பொதுவுடைமைவாதியாகிய மார்க்ஸ் ஆகியோன் சிந்தனைகள் பூக்கோவிடத்து நாக்கங்களையும் இடை வினைக - ளையும் ஏற்படுத்தின.
சிறுவனாயிருக்கும் பொழுது விர கட்டுப்பாடுகள் நிறைந்த கத்தோலிக்கப் பாடசாலையிலே யின்ற அனுபவங்கள் அவரது சிந்தனை ஆக்கங்களிலே தாக்கங்ளை ஏற்படுத்தின. 1950 ஆம்
122/சபா.ஜெயராசா

Page 125
கம்
கல்விக் கோட்பாடுகளு
ஆண்டளவில் மன நோயாளர் | பொழுது பெற்ற அனுபவங்களும் களை ஏற்படுத்தின. அந்த அனு. "உளநோயும் உளவியலும்" என், கான அணுகுமுறைகள் இருப்பிய அல்லது நிகழ்மியத் (Phenome) உளநோயை அடிப்படையாகக் ( 1959 ஆம் ஆண்டில் அவர் கா கலாநிதிப் பட்டத்தைப் பெற காலங்களிலே மருத்துவக்காரணி
அடிப்படையாகக் கொண்டே வரையறுக் கூறப்பட்டமையைச் மற்றும் அறிவுக் கட்டுமானம் மு பயன்படுத்திய ஆய்வுமுறை "அக ஆய்வு (Archaeology) என கட்டுமானங்களின் இயல்பைக் இதன் கருத்தாகும்.
சிந்தனை ஒழுங்குமுறைய தேடலானார். "பொருள்களின் ஒரு மனித சிந்தனை ஒழுங்கமைப்பு இனங்காட்டியுள்ளார். அவை
1. தொல்சீர் காலம் 2. மறுமலர்ச்சிக் காலம் 3. நவீன காலம்
இவற்றை சிந்தனையின் குவியங்கள் (Epistemes) என்று கு
அதிகாரம், அறிவு, மனித உ தொடர்புகளை விரிவான ஆய்வுக் மனித உடலை நோக்கிக் குவியப்பு தண்டனை நுட்பங்களையும் ஒழு சாலைகளின் கட்டமைப்பையும் மேற்கொண்டார். அதிகார வழ மூன்று நிலைகளிலே மேற்கொள்

ம் மாற்றுச் சிந்தனைகளும் மருத்துவமனையில் பணியாற்றிய D அவரது சிந்தனைகளிலே தாக்கங் பவங்களை அடியொற்றியே அவர் ற நூலை எழுதினார். உளநோய்க் பம் மற்றும் தோற்றப்பாட்டுவாதம் nology) தளங்களில் அமைந்தன. கொண்ட ஆய்வை மேற்கொண்டு ம்பேர்க் பல்கலைக்கழகத்திலே பற்றுக் கொண்டார். தொல்சீர் களால் அன்றி சட்டக்காரணிகளை - ஒருவர் மனநோயாளி என்று = சுட்டிக்காட்டினார். மனநோய், மதலியவற்றை ஆராய்வதற்கு அவர் கழ்வாய்வு' அல்லது தொல்பொருள் எப்படும். பழைய அறிவுக் கிளறி ஆய்வுக்கு உட்படுத்துதலே
பின் வரலாற்றை இவர் ஆழ்ந்து ழுங்கமைப்பு (The Order of Things) பின் மூன்று செயலமைப்புக்களை
தொகுதிகள் அல்லது அறிவுக் றிப்பிட்டார்.
ல் ஆகியவற்றுக்கிடையே உள்ள களுக்கு உட்படுத்தினார். அதிகாரம் படுத்தப்பட்டுள்ளது. அதிகாரத்தின் க்க வலியுறுத்தல்களையும், சிறைச் ம் தொடர்புபடுத்தி ஆய்வுகளை ஜியான ஒழுக்கக்கட்டுப்பாடுகள்
ளப்படுகின்றன.
123/சபா.ஜெயராசா

Page 126
கல்விக் கோட்பாடுகளும்
அவை: 1. மனிதவுடலைப் பணிவுடலா 2. பொருத்தமானதும் நுட்பம்
அதிகாரத்தை நிலைநாட்டுத 3. அனைத்தும் தழுவிய மா
(Panopticism) அடிபணியச் ( பாடசாலைகள், சிறைச்சா முதலியவற்றில் மேற்கூறிய வழிகள் கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட
ஆரம்பப் பாடசாலையில் செயற்பாடுகள் கட்டுப்பாடுகளுக்கு நேரசூசிகை, அணிநடை ஆசிரியரி குழந்தைகளிடத்தே கட்டுப்பா வகுப்பறை ஒழுங்கமைப்பு, அதிக கட்டமைப்பு, கற்பித்தல் பொறிமு முறைகள் முதலியவை அதிகாரத்தி வருகின்றன.
அறிவு நடுநிலையானது, உணர்த்துவது என்ற உரைகளை பூ இயல்பை விளக்குவதற்கு அவர் ன என்ற எண்ணக்கருக்களை மு கருத்துக்களும், அபிப்பிராயங்கம் மென்பதை மையம் வலியுறுத்த ஒவ்வாதவற்றை தரமற்றது, முறைய பற்றது என்றவாறு மையம் ஓரப்பு பாதுகாப்புக் கவசங்களாக ஓரம் வடிவிலே மையம் கட்டுமானம் உடலையும் தனக்குச் சாதகமாக வ முறைகளிலே மையம் ஈடுபட்டவ
அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகுப்பறைச் செயற்பாடுகள் பணி சாதுரியமாக முன்னெடுக்கின்றன

மாற்றுச் சிந்தனைகளும்
-க (Docile Body) மாற்றுதல். மானதுமான பயிற்சிகளினூடாக கலும் அடிபணிய வைத்தலும்.
றல்முறை நடவடிக்கைகளால் செய்தல். சலைகள், மருத்துவமனைகள் னூடாக அதிகாரத்தின் வழியான டன. ல் இருந்தே குழந்தைகளின் த உள்ளாக்கப்பட்டு வருகின்றன. ன் உடல் மொழி முதலியவற்றால் டுகள் திணிக்கப்படுகின்றன. கார நிரலமைப்பு, பள்ளிக்கூடக் மறைச் செயற்பாடுகள், பரீட்சை ன் வலிய கரங்களாகச் செயற்பட்டு
புறவயமானது, உண்மையை க்கோ நிராகரிக்கின்றார். அறிவின் மயம் (Centre), ஓரம் (Periphery) ன்வைக்கின்றார். குறிப்பிட்ட நம் ஓரங்கட்டப்பட வேண்டு - நியவண்ணமிருக்கும். தனக்கு மற்றது, உண்மையற்றது, பொறுப் படுத்திக்கொண்டிருக்கும். தனது பற்றிய மதிப்பீடுகளை அறிவு செய்தவண்ணமிருக்கும். மனித டிவமைத்துக்கொள்ளும் செயல் ண்ணமிருக்கும். பொருட்டு மேற்கொள்ளப்படும் வுடலாக்கம்" என்பதை மிகவும் 7. வகுப்பறையின் மேசையைப்
124/சபா.ஜெயராசா

Page 127
கல்விக் கோட்பாடுகளும் பயன்படுத்தும் முறை, கதிரையில் கிடையேயுள்ள தூர வரையறு மேசைக்கும் ஏற்றவாறு உயிருள் நிலை முதலியவை பணிவுடலா துவம் பெறுகின்றன.
பூக்கோவின் கல்வி மற்றும் . வினைப்பாடு (Discourse) என் பெறுகின்றது. நிறுவனங்களும் 4 வினைப்பாடுகளும் சிக்கல் பொரு பட்டுள்ளமையை அவர் விளக் இணைந்த அதிகார ஆக்கிரமிப்பு மொழியின் வெளிப்பாடுகளை 2 ருக்கும். அதிகார அணியினரின் க தேசியம், பால்நிலை முதலாம் 6 சார்பான முறையிலே தெளிவு பட்டிருக்கும்.
அதிகாரக் குவிப்புக்களை "மையம் அழித்தல்" என்ற எண்ண மையக்கட்டமைப்பு அதிகாரத்தின் நிற்கும். அறிவின் ஆக்கம், அறிவி கொண்ட பண்பாட்டு விதிகள் 4 உள்ளோருக்குச் சாதகமான மைய
கருத்து வினைப்பாடு என்ப வேளை பலவீனங்களையும் கொ ஒன்று தன்னைத்தானே பலம் கெ கொண்டிருக்கும் வேளை தன் இயல்புகளையும் கொண்டிருக்கு வெளியில் இருந்து ஆராயும்பொழு தெளிவாக அறிந்துகொள்ள முடியு
மேலாதிக்க அதிகாரத்துக்கும் விளக்குவதற்கு “அறிவுக் குவியங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வெ அணியினர் தமது ஆதிக்கத் அறிவுக்குவியங்களை உருவாக்கி

1 மாற்றுச் சிந்தனைகளும் ல் இருக்கும் முறை, மேசைகளுக். ப்பு, உயிரில்லாத கதிரைக்கும் ள மாணவரைப் பணிய வைக்கும் க்கச் செயல்முறையில் முக்கியத்
அறிவு பற்றிய ஆய்வுகளில் கருத்து ற எண்ணக்கரு முக்கியத்துவம் சமூக நடைமுறைகளும், கருத்து இந்திய நிலையில் ஒன்றிணைக்கப். கியுள்ளார். சமூக ஆக்கத்துடன் வரிசையுடன் பின்னிப்பிணைந்த உரைவினைப்பாடுகள் கொண்டி - ருத்து வினைப்பாடுகளில் வகுப்பு, எண்ணக்கருக்கள் அவர்களுக்குச் வாகக் கட்டுமானம் செய்யப் -
அழித்தொழிக்கும் செயற்பாடு எக்கருவினாற் புலப்படுத்தப்படும். வலியுறுத்தலுடன் தொடர்புபட்டு ன் கையளிப்பு ஆகியவற்றை உட்ஆகிய அனைத்தும் அதிகாரத்தில் பத்துடன் தொடர்புபட்டு நிற்கும். து தனக்குரிய பலத்தையும் அதே ன்டிருக்கும். கருத்து வினைப்பாடு ய்வதற்கான அடிப்படைகளைக் மனத்தானே பலவீனப்படுத்தும் நம். கருத்துவினைப்பாட்டினை து அதன் பலவீனங்களை மேலும்
ம்.
அறிவுக்குமுள்ள தொடர்புகளை ள்" என்ற எண்ணக்கரு அவராலே ஒரு கால கட்டங்களிலும், அதிகார தை நிலைநிறுத்துவதற்குரிய வைத்திருப்பர். "பொருள்களின்
125/சபா.ஜெயராசா

Page 128
கல்விக் கோட்பாடுகளும் | முறைமை”, மற்றும் “அறிவின் தெ அறிவுக்குவியங்கள் பற்றி விரிவாக
அதிகார நிலைப்பட்ட மாற்றங் மாற்றங்களுக்குமிடையே நேரடிய மேலைப்புல அறிகை முறைமை மெய்யியற் சிந்தனைகளும் ஒடுக்கு முறைப் பண்புகளையும் உள்ளடச்
ஒவ்வொரு காலத்திலும் உருவாக்கம் செய்யப்பட்ட அறிக காலத்து அறிவுக்குவியங்களின் அலை அமைந்தன. இந்த முன்னேற்றத் தொடர்பாக நிகழ்ந்த முன்னேற் ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிய பட்டிருந்தமை தெளிவாகச் சுட்டிக்
அறிவும் அதிகாரமும் ஒன்ற படுத்தும் தண்டனை முறைகளை யுள்ளன. "ஒழுக்காறும் ஒறுத்தலும் நூலில் தண்டனை முறைமையில் களையும் விரிவாக விளக்கியுள்
வழங்குவதைக் காட்டிலும், தண்ட களைச் சுட்டிக்காட்டியும் கூறியும் பொழுது அவை கூடிய தா . விளக்கியுள்ளார்.
சிறைக் கூடங்கள், மருத்துவ முதலியவற்றின் கட்டடக்கலை . பார்க்கையில் அதிகாரத்தை நி மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கொள்ளலாம். நடுக்கோபுரத்தில் இ கைதிகளைக் கண்காணிக்கக் அமைப்பாக்கம் மேற்கொள்ளப்ப கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படு பதகளிப்பையும் அந்த அமை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

16,
மாற்றுச் சிந்தனைகளும் ால்லியல்" முதலாம் நூல்களில் விளக்கப்பட்டுள்ளன. களுக்கும் அறிவுக் குவியங்களின் ான தொடர்புகள் காணப்படும். களும், அறிவுக் குவியங்களும், நமுறைப் பண்புகளையும், வன் - 5கியவாறு வளர்ந்து வந்துள்ளன. அதிகாரத்தில் உள்ளோரால் வுக்குவியங்கள் அதற்கு முந்திய றகூவல்களுக்கு விடை தருவதாக தை உண்மையைக் கண்டறிதல் றம் என்று கொள்ள முடியாது. பும் அதிகாரமும் ஒன்றிணைக்கப்
காட்டப்பட்டுள்ளது. பிணைந்து மனிதரைக் கட்டுப்ரத் திட்பநுட்பமாக உருவாக்கி - ம்” (Discipline and Punish) என்ற ன் இயல்பையும் நுண்ணுபாயங்ளார். ஒருவருக்குத் தண்டனை உனைகளின் குரூரமான இயல்பு
ம் பயமுறுத்தல்களை விடுக்கும் க்கத்தை ஏற்படுத்தும் என
ப நிலையங்கள், பாடசாலைகள் நுட்பங்களைப் பகுத்தாராய்ந்து "லைநிறுத்துவதற்கு அவற்றில் கைகளைத் தெளிவாக அறிந்து இருந்துகொண்டு சிறையில் உள்ள
கூடியவாறு கட்டடக்கலை ட்டுள்ளது. தாம் தொடர்ச்சியான கிெறார்கள் என்ற அச்சத்தையும் ப்பு ஒடுக்கப்படுவோரிடத்து
126/சபா.ஜெயராசா

Page 129
கல்விக் கோட்பாடுகளும் ப ஒவ்வொருவரும் அவதானிக் என்ற பய உணர்வு ஏற்படுத்தப்பட் வைக்கப்படுகின்றனர். அதிகாரத்தில் அடக்கி வாழவைப்பதற்கு ஏற்ற மேற்கொள்ள வைக்கும் நடவடிக்கை மனிதரைத் தனிமைப்படுத்தும் தன இச்செயற்பாட்டை மேலும் மீள ஏ அதிகாரம் செலுத்தப்படுவோர உட்பொதிந்து செயற்படுமாறு செய்க வந்துள்ளது.
அதிகாரத்தினால் ஒடுக்கப்ப ஓரங்கட்டப்பட்ட மக்களின் கல்விப் பாய்ச்சலை ஏற்படுத்தினார். மன கொண்டோர், கைதிகள், அலிகள் ( செய்யும் கல்வி நடவடிக்கைகளை ?
அதிகாரம் பலவாறான கருத்து வண்ணமுள்ளது. அது ஒற்றைப் நுண்அலகுகளைக் கொண்டுள்ளது செயற்பாடுகள் அதிகாரத்தை மீளவு சமூக ரீதியாக முறைப்படுத்தப்பட் சட்டங்களை நடைமுறைப்படுத்து விடுகின்றது.
பாடசாலை, மருத்துவமனை, சி நிலையங்களிலும் அதிகார நுண் அரசி ஊடுருவலும் செயற்பாடுகளும் நிகழ்
ஒவ்வொருவரும் தன்னிலை . கொண்டிருக்கின்றனர். தன்னி ை தாக்கங்களுக்கு உள்ளாகின்றது. இதன (Self) என்பது இல்லாத பொருளாகி. உரிய பொருள் அல்ல என்ற நிலைக்கு உதவுகின்றது.
அதிகாரத்தின் உரையாடல்கன நிற்றலை விறைப்பான மொழியாட்சி ஆற்றல் கொண்டவராக பூக்கோ விள.

மாற்றுச் சிந்தனைகளும் கப்படும் நிலையில் உள்ளனர் ட்டு அதிகாரத்துக்குக் கீழ்ப்படிய ன் வீச்சை மனத்திலே உள்வாங்கி Dவாறு மனக்கட்டுமானத்தை 5கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ன்னிலையாக்க நடவடிக்கைகள் வலியுறுத்தி வலுவூட்டுகின்றன. து உள்ளத்திலே அதிகாரம் பதற்கு அறிவு பயன்படுத்தப்பட்டு
ட்டு, எல்லைப்படுத்தப்பட்டு, பற்றிய சிந்தனைகள் மீது கருத்துப் நோயாளர், விலகல் நடத்தை முதலியோரின் குரலை ஒலிக்கச் இவர் மீள வலியுறுத்தினார்.
வினைப்பாடுகளை நிகழ்த்திய பொருள் அன்று. அது பல 5. அறிவு என்ற அமைப்பின் பலியுறுத்துகின்றன. அதிகாரம் டுள்ளது. அது சட்டமாகவும், தும் நிறுவனமாகவும் மாறி
றைச்சாலை என்ற அனைத்து "யலின் (Micropolitics of Power) ந்தவண்ணமுள்ளன.
இழந்த நிலையில் வாழ்ந்து ல என்பது அதிகாரத்தின் கால் முழுமையான தன்னிலை ன்றது. தன்னிலை ஒருவருக்கு தத்தள்ளப்படுவதற்குக் கல்வி
ளெக் கல்வி வெளிப்படுத்தி Fயினூடாக வெளிப்படுத்திய ங்குகின்றார்.
127/சபா.ஜெயராசா

Page 130
காலனித்துவ ஒடுக்குமு கருத்தியலை உருவா (PAULOFREIRE) (1921-19
* * * * * * *

றைக்கு எதிரான கல்விக் க்கிய போலோ பிறேறி
காலனித்துவக்கல்வி முறை மையைத் தீவிர திறனாய்வுக்கும் நிராகரிப்புக்கும் உட்படுத்தியோர் வரிசையில் போலோ பிறேறி தனித்துவமானவர். பிரேசிலின் வடகிழக்குப் பிரேசிலில் உள்ள ரெசிபி என்ற கிராமத்திற் பிறந்த இவர் சிறுவயதில் பொல்லா வறு
மைச் சூழலிலே சிக்கி வாழ்ந்தார். காலனித்துவ சுரண்டலுக்கும், வறுமை உருவாக்கத்துக்குமுள்ள தொடர்புகளை அனுபவ நிலை - யிலும், அறிவு நிலையிலும் விளங்கிக்கொண்டு தமது வினைப்பாடு களை முன்னெடுத்தார்.
காலனித்துவ நிலை நிறுத்திய ஆட்சியாளர் ஒடுக்கு முறைக்குச் சாதகமான கல்வி முறைமையை உருவாக்கி வைத்துள்ளனர். ஒடுக்கு வோருக்குச் சாதகமாகவும், ஒடுக் கப்படுவோருக்குப் பாதகமாகவும் அந்தக் கல்விமுறை அமைந்
128/சபா.ஜெயராசா

Page 131
கல்விக் கோட்பாடுகளும் துள்ளது. கல்வி இயக்கம், சமூக 6 பண்பாட்டுக் கோலங்கள் முத வினைப்பாடு மிக்க கருத்துக்கை கூலியாட்களுடன் ஒன்றிணைந்து டத்து எழுத்தறிவைக் கற்பிப்பதற்கு களை அவரால் இனங் கண்டு உரு
1964 ஆம் ஆண்டில் பிரே சர்வாதிகாரி வன்முறை அரசு டே வினைப்பாடுகளுக்கு முற்றுப்பு கடத்தியது. பிரேசிலில் இருந்து சில - அமெரிக்க நாடுகள் பலவற்றி தொடர்ந்தார். அவரது கல்வியாற்றல் உலகத் திருச்சபைப் பேரவை மு களைப் பயன்படுத்தத் தொடங்கின
1979ஆம் ஆண்டில் பிரேசில். ளர்களுக்குப் பொது மன்னிப். தாய்நாட்டுக்கு மீண்டு வந்தார். பல்கலைக்கழகங்களின் கெளரவு பிரேசிலின் தொழிலாளர் கட்சி பாட்டாளராக இயங்கினார். 1989 பதவியைப் பெற்றுக்கொண்டு வ மீள்வடிவமைப்பு, கல்வியிலே துறைகளில் வினைப்பாடுகளை மு
கல்வியில் மாற்றுச்சிந்தனை நூல்களையும் ஆய்வுக் கட்டுரை அவை உலகளாவிய முறையிலே !
சமூகத் தொடர்புகளின் 6 உருவாக்கப்படுகின்றது. எத்தகைய யாருக்கு? ஏன்? எப்படி? எதன வினாக்களுக்கு உட்படுத்த வேண செயற்பாடுகளும் சமூக ஊடுருவல்
முதலாளிய சமூகங்கள் சுரண் கல்வி முறைமையினை திட்பநுட்

மாற்றுச் சிந்தனைகளும் பினைப்பாடு, பிரேசில் நாட்டின் லியவற்றை ஒன்றிணைக்கும் ள முன்மொழிந்தார். விவசாயக் வேலை செய்தவேளை அவர்களி5ரிய பொருத்தமான முறையியல்
வாக்கிக்கொள்ள முடிந்தது. ரசிலில் உருவான இராணுவ பாலோ பிறேறியின் முற்போக்கு ள்ளி வைத்தது. அவரை நாடு பி நாட்டுக்குச் சென்ற அவர் தென் லே தமது கல்விப்பணிகளைத் லகளைக் கண்டறிந்த யுனெஸ்கோ, மதலியவை பிறேறியின் சேவை
அரசு புரட்சிகர வினைப்பாட்டா - பு வழங்கியது. பிறேறி தமது ஹாவார்ட் உட்பட்ட பல்வேறு பிப்புக்களுக்கு உள்ளான அவர் யில் இணைந்து தீவிரவினைப்ஆம் ஆண்டில் கல்விச் செயலர் வளர்ந்தோர் கல்வி, கலைத்திட்ட சமூகப்பங்குபற்றல் முதலாம் மன்னெடுத்தார். களை முதன்மைப்படுத்திப் பல ரகளையும் வெளியிட்டவேளை
வரவேற்பைப் பெறலாயிற்று. வழியாகவே கல்வி முறைமை ப ஒரு கல்விச் செயற்பாட்டையும் பால்? முடிவு என்ன? முதலாம் ரடியுள்ளது. அனைத்துக் கல்விச் ம் கொண்டவை. டப்படுவோரை ஒடுக்குவதற்குரிய பமாக உருவாக்கி வைத்துள்ளன.
129/சபா.ஜெயராசா

Page 132
கல்விக் கோட்பாடுகளும்
அந்தக் கல்வி முறைமை ஒடுக்கு படுவோருக்குப் பாதகமாகவும் - படுவோர் கல்வி முறைமையில் பண்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு போன்ற நிலைக்கு அவர்கள் உ திணிக்கப்படும் அவலங்களைப் வினைப்பாடுகளை மேற்கொள் வருகின்றனர். இந்தச் செயற்பாட் மிகவும் நுட்பமாக உருவாக்கிய வ
பிரதிகூலமடைந்தவர்களுக். கூடுதலான கவனம் செலுத்தில் பறைக்குள் மட்டும் கட்டுப்பட் பொருத்தமான மீள் உற்பத்தி வலியுறுத்தினார். கல்வியானது நம் அமைவதுடன், அறியாமையை முறைகளைத் தகர்ப்பதற்கு உதவு
தகவல்களைக் கையளித்தல் அறிவுக் குவியல்களைக் கைய எண்ணக்கருவை அவர் வங்கி விளக்கினார். ஆசிரியர் மாணவர் பரீட்சைகளிலே மீளப் பெறுதல் முறைமைக்கும் கல்வி முறைமைக் ஒடுக்குவோரால் கட்டமைக்கப் முறைமைக் கல்வியாகவே வலி செயற்பாட்டுக்கும் தெறித்தற் செய் செயலூக்கமற்ற வெறுமை வண்ணமுள்ளது.
மரபு வழியான "எழுத்தறிவு விளக்கத்தை இவர் கொடுக்கின்ற வாசித்தல் அன்று உலகை வா வேண்டும்.
மனிதர்கள் பண்பாட்டை 2 வரலாறும் அவர்களால் உருவாக்க

மாற்றுச் சிந்தனைகளும் வாருக்குச் சாதகமாகவும் ஒடுக்கப்அமைக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்ஊடாக "மெளனித்து வாழும்” உள்ளனர். "தலையாட்டி மாடுகள்" ள்ளாக்கப்பட்டுள்ளனர். தம்மீது " பகுத்தாராய்ந்து முன்னெடுப்பு ளாதவர்களாக உருவாக்கப்பட்டு டினை ஒடுக்குமுறைக்கான கல்வி பண்ணமுள்ளது. கான கல்வியிலும் கற்பித்தலிலும் எார். கற்பித்தல் என்பது வகுப். ட்டதன்று. கல்வியின் வழியான "யையும், நிலைமாற்றத்தையும் டப்பியலைத் தெளிவுபடுத்துவதாக மாற்றியமைப்பதாகவும், ஒடுக்குவதாகவும் அமைதல் வேண்டும். மட்டும் கல்வியாகாது. திரட்டிய ளித்தலும் கல்வியாகாது. இந்த முறை (Banking) என்பதால் மீது அறிவை வைப்புச் செய்தலும், றும் என்ற செயற்பாடுகள் வங்கி க்கும் ஒப்புமையாக குறிப்பிட்டன. பட்ட கல்வி முறைமை வங்கி மை பெற்றுள்ளது. திறனாய்வுச் ற்பாட்டுக்கும் அங்கு இடமில்லை. சிலையை அது உருவாக் கிய
பு" என்பதற்கு மாற்றுவகையான ார். வாசிப்பு என்பது நூலியத்தை சித்தலாக வளர்த்தெடுக்கப்படல்
உருவாக்குபவர்கள் மட்டுமல்ல - கப்படும் என்பதை உறுதிப்படுத்த
130/சபா.ஜெயராசா

Page 133
கல்விக் கோட்பாடுகளும் | வேண்டியுள்ளது. தம்மீது சுமத் அழுத்தங்களை உதறி வீழ்த்தும் உண்டு என்பதைக் கல்விச் செயல்
ஆசிரியரும் மாணவரும் பொருள்களாயுள்ளனர். கல்விச் அவர்கள் ஒருவரிடமிருந்து மற்ற விடயங்கள் பல உண்டு. இத் மதிப்பிடப்படுகிறார் என்று பொரு செயல்முறையின் போது ஆசிரியர் மாணவரிடத்து உருவாக்கி மாணவ அறிவைக்கட்டியெழுப்புதல் வே ஆசிரியரும் மாணவரும் பங். யதார்த்தமாகும்.
பண்பாட்டு வேலையாட்களா ஒடுக்குமுறைப் பண்பாட்டுக்கு எதி இந்தப் பணியை மேற்கொள்ளு பறையையும் கடந்து செய் பட கருத்தியலுக்கு எதிரான செய முன்னெடுத்து வழிப்படுத்துதல் ே கல்வியை ஆசிரியரும் மாணவரும் வேண்டும்.
ஒடுக்குமுறைக்கு எதிர நடைமுறைகளை வலியுறுத்த செயல்முறை (Pedagogical Proces: படுகின்றது. இந்நிலையில் “ட (Conscientization) என்ற எண்ன முன்வைத்துள்ளார். பொருத்தமான மான அறிதலைப்புக்களைத் தெரிவு வமைத்தல் முதலியவற்றை ஆசிரி. மேற்கொள்வர்.
மனச்சான்று மயப்பட்ட கற் பின்வரும் பரிமாணங்களைக் கொ

மாற்றுச் சிந்தனைகளும்
தப்பட்டுள்ள ஒடுக்குமுறை ஆற்றல் ஒடுக்கப்படுவோருக்கு மறையாற் கையளிக்க வேண்டும். முழுமை பெறாத முடிவுப் செயல்முறையின் வாயிலாக வர் கற்றுக்கொள்ள வேண்டிய தனால் ஆசிரியர் குறைத்து தள் கோடல் தவறானது. கல்விச் திறனாய்வுக் கருத்தாடல்களை பருடன் கூட்டாக ஒன்றிணைந்து ண்டும். அறிவின் ஆக்கத்தில் நாளிகளாகின்றனர் என்பது
கத் தொழில் புரியும் ஆசிரியர்கள் ராகப் போராட வேண்டியுள்ளது. ம் பொழுது அவர்கள் வகுப். - வேண்டியுள்ளது. தாழ்வுக் பற்பாடுகளை ஆசிரியர்கள் வேண்டும். தளை நீக்கத்துக்கான » ஒன்றுசேர்ந்து முன்னெடுத்தல்
ரன கோட்பாடு மற்றும் பிச் செல்கையில் ஆசிரியச் S) மீது அதீத கவனம் செலுத்தப்மனச்சான்று மயப்படுத்தல்” னக்கருவைக் கற்பித்தலியலில் தும் ஒடுக்குமுறைக்கு எதிரானது புசெய்தல், உள்ளடக்கத்தை வடிபரும் மாணவரும் ஒன்றுசேர்ந்து
றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
ண்டது.
131/சபா.ஜெயராசா

Page 134
கல்விக் கோட்பாடுகளு 1. ஆற்றல்மிக்குடையதும்,
அறிதலைப்புக்களை (Gen 2. சமூகத்துடன் இடைவிலை
களின் முகிழ்த்தெழலைக் 3. நேர்நிலைகளிலும் எதிர்நி
பரிசீலனை செய்தல். 4. பயன்பாட்டிலுள்ள மொழி
தூண்டற்பேறு தரவல்ல அ 5. குறிப்பிட்ட சமூகத்தின் களஞ்சியத்தை அடியொற் படல் வேண்டும். 6. வாசித்தலை எழுத்து நி
கூடியவாறு பாட ஒழுங்கு கல்வியை அரசியற் பிர முன்மொழிந்த இவர் தமது கருத் விரிவாக விளக்கினார்.
1. ஒடுக்கப்பட்டவர்களுக்கா 2. விடுதலைக்கான பண்பாட் 3. திறனாய்வு மனச் சான்றுக் 4. முன்னேறிச் செல்லும் ஆக 5. நம்பிக்கைக்குரிய ஆசிரியர் 6. பண்பாட்டு வேலையாட்க
பிறேறியினுடைய ஒடுக்கு மு கலை இலக்கியங்கள், அரங்கிய களிலே செல்வாக்குகளை ஏற்படு. பண்பாடு, பொருளியல் முதலாம் மேற்கொண்ட வினைப்பாடுகள் : கருத்துத் தளத்தையும், மனவெ ஏற்படுத்தின. இந்தியாவின் கால . மகாத்மாகாந்தியோடு பிறேறி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்

ம் மாற்றுச் சிந்தனைகளும்
தூண்டற்பேறு தரவல்லதுமான erative Themes) தெரிவு செய்தல். ன கொள்வதனால் அறிதலைப்புக்
இனங்காண முடியும். லைகளிலும் அறிதலைப்புக்களைப்
எலெ
பெ
பிச் செழுமையின் அடிப்படையில் பறிதலைப்புக்களை வடிவமைத்தல். நக்குப் பொருந்தக்கூடிய சொற்றியே கற்பித்தல் கட்டியெழுப்பப் -
லைக்கு நிரற்கோடல் செய்யக் - இடம்பெறல் வேண்டும். ரச்சினையின் ஒரு பகுதியாக துக்களைப் பின்வரும் நூல்களிலே
ன ஆசிரியம் -டுவினைப்பாடு
கான கல்வி ரியம்
ளாக ஆசிரியர்கள் மறைமைக்கு எதிரான சிந்தனைகள்
ல், இறையியல் முதலாம் துறைத்தத் தொடங்கின. கல்வி, அரசியல், துறைகளை ஒன்றிணைத்து அவர் காலனித்துவத்துக்கெதிரான பெரும் ழுச்சிக் கட்டமைப்புக்களையும் னித்துவப் பின்புலத்தில் உருவான யை ஒப்புமை செய்யும் ஆய்வு டுள்ளன.
132/சபா.ஜெயராசா

Page 135
கல்விக் கோட்பாடுகளும் ஒடுக்குவோர் பயன்படுத்தும் களின் உட்பொருளை ஒடுக்கப் வேண்டும். எடுத்துக்காட்டாக அறிதலைப்பின் உட்பொருளை ே
“மக்களாட்சியில் எல்ல. கவர்ச்சிமிக்கதாக இது அமைந்திரு பொருளாதார நிலையிலும், அ; காணப்படுதலை ஒடுக்கப்படுவோர்

மாற்றுச் சிந்தனைகளும் ) கவர்ச்சிமிக்க அறிதலைப்புக் படுவோர் அறிந்து கொள்ளல் அவர்கள் பயன்படுத்தும் ஒரு நாக்கலாம். சரும் சமத்துவமானவர்கள்" ந்தாலும், அந்தஸ்து நிலையிலும், நிகார நிலையிலும் வேறுபாடு ர் உணர்ந்துகொள்ளல் வேண்டும்.
133/சபா.ஜெயராசா

Page 136
பள்ளிக்கூடக் கல முன்மொழிந்த இவா (IVAN ILICH) (1926-2002

லைப்புச் சமூகத்தை
ன் இலிச்
வரலாற்றாசிரியராக, சமூக திறனாய்வாளராக, திருச்சபை பங்குத் தந்தையாக, பல்கலைக்கழக நிர்வாகியாக, விரிவுரையாளராக, பேராசிரியராக, நூலாசிரியராக என்றவாறு பல வகிபாகங்களுக்கு உரியவராக விளங்குபவர் இலிச் அவர்கள். பள்ளிக்கூடக் கலைப்புச் சமூகம் தொடர்பாக அவர் எழுதிய நூல் பெரும் கவன ஈர்ப்பைப் பெற் றது. பள்ளிக்கூடங்களின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அந்நூலைத் தேடி வாசிக்கத் தொடங்கினர்.
ஒஸ்திரியாவிலுள்ள வியன்னாவில் பிறந்த இலிச்சுக்கு இளமைக் காலத்தில் அயலிலுள்ள பெரியார்களின் துணையுடன் பலமொழிகளைக் கற்கும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றது. பல்வேறு மொழிகள் வாயிலாகக் கிடைக்கப் பெற்ற அறிவூட்டம் காரணமாகக் கல்வியைப் பல கோணங்களிலே
134/சபா.ஜெயராசா

Page 137
கல்விக் கோட்பாடுகளும் தரிசிக்க முடிந்தது. புகழ்பூத்த பு கொண்டு அறிவாற்றலைப் ெ கிடைக்கப் பெற்றமையால் பள்ளி அவரால் அறிந்துகொள்ள முடி காட்டிலும் புலமையாளர்களிட பெற்றுக்கொள்ள முடியும் என 6
1938ஆம் ஆண்டு ஹிட்லரி கைப்பற்றியது. ஹிட்லரின் நாசிக் குடும்பத்தினரும் இத்தாலிக்கு கட்டத்திலேதான் அவர் சமய இணைந்துகொண்டார். ரோம பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பல்கலைக்கழகத்தில் இணைந்து வ பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். துடன் கற்றதுடன், பழைய நூலிய பதிலும் ஆர்வம் காட்டினார்.
இறையியல் ஆய்வுகளில் "வே துன்ப உழற்சி என்பதுடன் தொ நூற்றாண்டில் முக்கியத்துவம் பெற் செயற்பாடுகள் மேலிட்டன. துறைகளில் அவரது ஆய்வுமுயற். இரசாயனவியலைக் கற்பதி புளொறென்ஸ் பல்கலைக்கழகம்
அவரிடமிருந்த திறமை ஆர் திருச்சபையில் அவருக்கிருந்த க திருச்சபையின் நிறுவனக் கட்ட உட்படுத்தப்பட்டது. பிறின்ஸ் கலாநிதிப்பட்டப் படிப்பை மே சென்ற அவர் பூற்றோறிக்கன் பிர அப்பிரச்சினைக்கு முகங்கொ விரும்பினார். அமெரிக்காவில் கு அமெரிக்க மேலாதிக்கப் பண்ப வைத்தல் பாவகரமானது என

மாற்றுச் சிந்தனைகளும் ஊமையாளர்களுடன் இடையுறவு பருக்கிக்கொள்ளும் வாய்ப்புக் க்கூடங்களின் முக்கியத்துவத்தை யவில்லை. பள்ளிக்கூடத்தைக் மிருந்து அறிவுத் தேட்டத்தைப் பண்ணினார்.
ன் படையணி ஒஸ்திரியாவைக் கொள்கைக்கு இணங்காத இவரும் ப் புலம்பெயர்ந்தனர். இக்கால ஈடுபாட்டுடன் பாதிரியாராக T புரியில் உள்ள கிறகேரியன் லும் மெய்யியலிலும் முதுமாணிப் டார். தொடர்ந்து சால்ஸ் பேர்க் மெய்யியல் வரலாற்றிலே கலாநிதிப் வரலாற்று முறையியலை ஆர்வத் ங்களுக்கு வியாக்கியானம் கொடுப்
பதனைப்பாடு” (Suffering) அல்லது டர்புடைய ஆய்வுகள் இருபதாம் மறிருந்தன. இத்துறையிலும் அவரது வரலாறு மற்றும் மெய்யியல் சிகள் முன்னேற்றமடைந்ததுடன், லும் ஈடுபட்டார். இதற்குப்
வாய்ப்பு வழங்கியது. மறல் மற்றும் புலமை காரணமாக ணிப்பு ஏற்றம் பெற்றது. ஆயினும் மைப்பு அவரால் திறனாய்வுக்கு ஏன் பல்கலைக்கழகத்தில் பின் ற்கொள்ள ஐ. அமெரிக்காவுக்குச் ச்சினையில் ஈடுபாடு கொண்டார். நித்து அங்கு இறைபணியாற்ற டியேறிய பூற்றோரிக்கன் மக்களை Tாட்டு மயப்படுத்தலில் ஈடுபட. எண்ணிச் செயலாற்றலானார்.
135/சபா.ஜெயராசா

Page 138
கல்விக் கோட்பாடுகளு இஸ்பானிய மொழியைக் கற்பு உரையாடல் மேற்கொள்ளப்ப உணரப்பட்டது. அவ்வாறே செ. அந்த மக்களின் நன்மதிப்பைப்
அவர் மேற்கொண்ட 4 புலமைத்துவ நடவடிக்கைகளால் பல்கலைக்கழகத்து துணைவே மேற்கொண்ட புரட்சிகரமான முறைகள் காரணமாக அங்கிருந்து புலமையாற்றலும் மறுபுறம் புரட்சி ஆளுமையின் பரிமாணங்களாக மெரிக்காவின் சன்ரியாகோ, சி களுக்கு நகர்ந்து சென்று தமது நிலையமொன்றை அமைப்பதற் பல்கலைக்கழகத்துக்கும் நகரத்துக் இடத்தைத் தெரிவுசெய்து மாண கூடிய வாய்ப்பை ஏற்படுத்தினார். தையும், மேலாதிக்கப் போக்கி மறுதலித்தார். பாரம்பரியமான வாதிகளும் இவரது இறைபணிக் தெரிவித்தனர். மறுப்புக்காட்டி ே
பள்ளிக்கூடக் கலைப்புச் . ஒழித்து விடுதலை நோக்கமாகக் நிறுவன கோப்பை சிதறடிப்பதே இதன் விளக்கம் யாதெனில் கூடங்களுக்கு வழங்கப்படலாகா கூடங்கள் அரசுக்கு வரி வழங்கல் அதனால் பள்ளிக்கூடம் ஓர் ஆம் படும். இக்காரணத்தால் பள்ளிக் கவலைப்பட வேண்டியதில்லை பிரித்துவைப்பதற்கும் இது துன. அரசியல் யாப்பில் அரசையும் தி செய்றபாட்டுக்கு இது ஒப்பானதா முன்னேற்றத்தை ஏற்படுத்த முடி

ம் மாற்றுச் சிந்தனைகளும்
El=
/ அந்த மக்களிடம் நேருக்குநேர் - வேண்டியதன் முக்கியத்துவம் பற்படத் தொடங்கினார். அதனால் பெறுதல் இலகுவாக அமைந்தது. பணுகுமுறைகளாலும் ஆழ்ந்த பம் பொன்சிலுள்ள புற்றோறிக்கோ எதராக நியமிக்கப்பட்டார். அவர் தும், மாறுபட்டதுமான அணுகுது வெளியேற்றப்பட்டார். ஒருபுறம் சிகரமான செயற்பாடுகளும் அவரது
அமைந்தன. அங்கிருந்து தென்ன - மலி, வெனிசுலா முதலாம் இடங். து இலட்சியங்களுக்குரிய புதிய மகுரிய இடத்தைத் தேடலானார். க்கும் அணித்தான இங்கிதமான ஓர் சவர்கள் இறையியலைப் பயிலக்
அமெரிக்கப் பண்பாட்டு ஆதிக்கத் மனயும் திறனாய்வுக்கு உட்படுத்தி - திருச்சபையினரும் பழைமைகும் சமூகப் பணிக்கும் எதிர்ப்புத் மலிடத்தில் முறையீடு செய்தனர். சிந்தனைகள் அவற்றை முற்றாக கொள்ளவில்லை. ஆயின் அந்த அவரின் நோக்கமாக அமைந்தது. , பொது நிதியீட்டம் பள்ளிக்து என்பதாகும். மாறாக, பள்ளிக்வண்டுமெனவும் வலியுறுத்தினார். ம்பரப்பொருளாக இனங்காணப்கூடக் கல்வியைப் பெறாதவர்கள் பாடசாலையையும் அரசையும் ணசெய்யும். ஐ.அமெரிக்காவின் ருச்சபையையும் பிரித்து வைத்த 'கும். இதன் வழியாகக் கல்வித்தர பும். கல்வியைக் கட்டாயப்படுத்த
136/சபா.ஜெயராசா

Page 139
கல்விக் கோட்பாடுகளும் விடாது செயற்பாட்டால் மட்டுமே மான கல்விச் செயற்பாடுகள் ( கற்போர் கட்டாயத்துக்கு உட்பட துடனும் கல்வியில் ஈடுபாடு கெ அனுபவங்களும் வாழ்வியற் பட்ட சிந்தனைக்கு வலுவூட்டின. இறை! ஒன்றை உருவாக்கும் சிந்தனைகள் வளமூட்டின. பள்ளிக்கூடங்கள் மாறாத எதிரிடையான மனப்பாங் மாறிவிட்டன. நிறுவனப்பாங்குடன் இணைந்த முரண்பாடுகள் தொன் ஏற்றத்தாழ்வுகளை மீள மீள உற்ப மான நிலைமைகளை உருவாக்கிய
மக்களின் ஈடேற்றத்துக்குத் கட்டாய பாடமாக்கியுள்ளது. அது உலகின் சமய நிறுவனமாக” மாறி பற்றுவதற்குரிய சடங்குகளை . கற்றவர்கள் சமயம் சாராத மோட கூடம் வழிவகுத்து வருகின்றது.
கட்டாயப்பள்ளிக்கூடக்கல்வி ஏற்படுத்தி வருகின்றது என்பதே . பள்ளிக்கூடங்கள் அளவுக்கு அதி. வற்புறுத்தப்படுவதால் கல்வியைப் முறைகள் புறந்தள்ளப்பட்டு வருகி
வானொலி, தொலைக்கா கள ஆய்வுகள், செயலமர்வுகள் ஆ வினைகள், கருத்தரங்குகள் மற்றும் முதலியவற்றால் வளமான அறி ை பள்ளிக்கூடங்களிலும் வேறுபட் என்ற மனோபாவமே மேலோங்கி
பள்ளிக்கூடங்களின் தோற்றம் விடுபட்டு அதன் பண்பாட்டு அறி தமது கவனக் குவிப்பை ஏற்படு மக்கள் எவ்வாறு அடிமைப்படும்;

மாற்றுச் சிந்தனைகளும்
மெய்யானதும் யதார்த்தமானது முன்னெடுக்கப்படும். அதனால் பாது மகிழ்ச்சியுடனும் உற்சாகத் காள்வர். இலிச்சின் இறையியல் அறிவும் பள்ளிக்கூடக் கலைப்புச் பியல் நோக்கில் இலட்சிய சமூகம் ளின் இந்தத் தோற்றப்பாட்டுக்கு சமூகத்தின் தொன்மங்களுக்கும் குகளுக்குமுரிய களஞ்சியங்களாக ன் இயங்கும் பள்ளிக்கூடத்துடன் ரமத்துக்கும் நடப்பியலுக்குமுரிய பத்தி செய்து சமூகத்துக்குப் பாதக .
ய வண்ணமுள்ளன. - திருச்சபை சமய பாடத்தைக் போன்று பள்ளிக்கூடமும் புதிய "வருகின்றது. சமூகத்திலே பங்கு - அது பயிற்றுவித்து வருகின்றது. ட்சத்தை அடைவதற்குப் பள்ளிக்
தேவையற்ற எதிர்விளைவுகளை அவரின் அவதானிப்பாகவுள்ளது. கமான முறையில் சமூகத்திலே பெற்றுக்கொள்ளும் ஏனைய வழி "ன்றன.
ட்சி, பயிற்சி வகுப்புக்கள், ய்வறிவாளர்களுடனான இடை5 சமகாலத்தைய இணையத்தளம் வப் பெறமுடியுமாயினும் அவை ட” கல்வியை வழங்குகின்றன "யுள்ளது. ப்பாட்டுச் செயல்முறையிலிருந்து பரவற் செயற்பாட்டின் மீது அவர் த்தத் தொடங்கினார். கல்விக்கு த்தப்பட்டார்கள் என்ற வினா
137/சபா.ஜெயராசா

Page 140
கல்விக் கோட்பாடுகளும் எழுப்பப்பட்டது. பொருளாதார ! கல்வியை ஒரு தவிர்க்க முடிய உந்தியுள்ளன. பற்றாக்குறை வித் அதிகரித்த வண்ணமுள்ளன. செய்வதற்குரிய வழிவகைகள் : தேவைக்கும் இது பொருத்தமான 4
வரலாற்றுக் கண்ணோட்டம் அதிகரித்து வந்தமையை அவர் விர் கல்விக்குரிய வழங்கலைச் செய்வத் பணிகளையும் ஆய்வு செய்தார்.பி மனித இனம் மேலோங்கி வந்த வ மாறுபடும் சூழலுக்கேற்ப மக்கள் திறன்களைக் கற்றுக்கொண்டனர். உலகம் மனிதரின் கைகளுக்கு நின இலிச்சினுடைய அணுகுமுறைகளி படுகின்றன. அவை:
1. சமயவாதியாகவுமுள்ளார் :
சிந்தனைகளை முன்வைப்ப. 2. தொழில்நுட்பவியற் கோ ராகவுமுள்ளார், அதேவேை மெய்யியலாளர்களிடமிருந்து 3. பள்ளிக்கூடங்கள் மற்ற எதிர்ப்பவராகவுமுள்ளார், முள்ளார். தமது கருத்துக்களை விப. நூலாக்கங்களை முன்வைத்தார்.
1. "பள்ளிக்கூடக் கலைப்புச் சா 2. “வலுவும் சமகணிப்பும்” 3. "தேவைகள் பற்றிய வரலாற் 4. “பால்நிலை”

மாற்றுச் சிந்தனைகளும் நிலவரங்களும் வேட்கைகளுமே பாத தேவை என்ற நிலைக்கு கியின்படி மனிதரது தேவைகள் ஆனால் அவற்றை நிறைவு அவுரிதாகவுள்ளன. கற்றல் என்ற விளக்கமாகும். த்தில் கல்விக்குரிய தேவைகள் வான ஆய்வுகளுக்கு உட்படுத்தி கில் திருச்சபைகள் மேற்கொண்ட உழைப்பூதிய வாழ்க்கையிலிருந்து
ளர்ச்சியைத் தெளிவுபடுத்தினார். தம்மை மாற்றியமைப்பதற்கான - இறைவனின் கைகளில் இருந்த மல மாற்றம் பெற்றதாக விளக்கிய லே இருமைப்பாங்குகள் காணப்
(ன
- சமயம் தொடர்பான மாற்றுச்
வராகவுமுள்ளார்.
ட்பாடுகளுக்கு எதிர்ப்பாளள தொழில்நுட்பவியல் எதிர்ப்பு ஏ வேறுபடுபவராகவுமுள்ளார். பம் சமூக நிறுவனங்களை அவற்றை ஆதரிப்பவராகவும்
ரித்து விளக்கிப், பின் வரும்
முகம்”
றை நோக்கி"
138/சபா.ஜெயராசா

Page 141
கல்விக் கோட்பாடுகளும் 5. “வேலையின் நிழல்” 6. "வெகுசன உள்ளத்தை அகர.
என்பாருடன் இணைந்து எ 7. “மகிழ்ச்சிக்குரிய சாதனங்கள் 8. “மருத்துவவியல் வினை
ஆராய்ந்தறிதல் இடப்பெயர்வுகள், யுத்த எதிர்மறைத்தாக்கங்கள், ஒடுக்குழு வறுமை, முதலாளியம், திருச்ச முறைகள் முதலியவை இலிச்சி விசைகளாக அமைந்தன. ஆயில் எதிர்மறைத்தாக்கங்களை உருவா கட்டமைப்பை மாற்றியமைக்கு. அடியாதாரங்களை நோக்கியோ ந . சமூக இருப்பில் இருந்த வண்ல வத்தையும் வளர்க்க முயன்ற இ மேலோங்கியுள்ளது. சமூகத்தை அ முயலவில்லை.
மேலைப்புலச் சமூக வளர்ச் நோக்காது, அவற்றின் மேலமைந் மட்டும் சீர்திருத்தத்துக்குரிய குவி முறையின் பலங்குன்றிய தளமாகி

மாற்றுச் சிந்தனைகளும்
வரிசைப்படுத்துதல்" (சன்டேர்ஸ் ழுதப் பெற்றது)
*"
ரப்பயன்” - மருத்துவத்தை
ங்கள், நாசி இயக்கத்தின் மறை, பண்பாட்டு ஆக்கிரமிப்பு,
பையினரின் இறுகிய அணுகுன் மாற்றுச் சிந்தனைகளுக்குரிய னும் அவரது அணுகுமுறைகள் சக்கிக் கொண்டிருக்கும் சமூகக் ம் விளிம்புகளை நோக்கியோ கர்ந்து செல்லவில்லை. நிலைத்த னம் அன்பையும் சகோதரத்துஅலட்சியப் பாங்கே அவரிடத்து சைக்க முயன்றாரேயன்றித் தகர்க்க
சியின் அடிக்கட்டுமானங்களை த வடிவமாகிய பாடசாலையை யெமாக்கியமை இவரது அணுகு
விடுகின்றது.
139/சபா.ஜெயராசா

Page 142
(SEYMOURB.SARASON) (1 தொடர்புகளைத் தெளிவுப அரசியல் அதிகாரத்துக்கும்
2 - இ இ இ ஒ உ இ இ இ 5 5 ( 5 N 2 (9

பாடசாலைகளுக்குமுள்ள நித்திய செய்மோர் சராசன 919)
கல்விச் செயற்பாடுகளை பறிமுகம் செய்தல், பராமரித்தல், ளர்ச்சியைக் கணிப்பீடு செய்தல் ஆகிய அனைத்தும் அரசியல் யப்பட்டவை. கல்வியின் மாற்றம் புதிகாரத் தொடர்புகளுக்குப் யமுறுத்தலாக இருப்பதனால் குந்த எச்சரிக்கையோடுதான் ாற்றங்கள் அரசினால் முன்னெக்கப்படும். கல்வி மாற்றங் - ளுக்கும் பள்ளிக்கூடப் பண்பாட்க்கும், அரசியற் செயற்பாடுகளுக் மிடையேயுள்ள தொடர்புகளை ரிவாக ஆராய்ந்தவர்களுள் ராசன் சிறப்பிடம் பெறுகின்றார்.
சிறுவர்களுக்குரிய ஆடைளைத் தயாரிப்பதற்குரிய துணிக மள வெட்டும் யூத இன மத்தியதரக் -டும்பத்தில் நியூயோர்க்கில் உள்ள றூக்லின் என்ற இடத்தில் பிறந்த இவர் யூதப்பண்பாட்டு ஊட்டத்தில் -ளர்ந்து வரலாயினார். உடலை
140/சபா.ஜெயராசா

Page 143
கல்விக் கோட்பாடுகளும்
ஊனமுறச் செய்யும் நோய்க்கு இ ஊனமுற்றோருக்குரிய கல்விய சிந்தனையாளராயும் வினைப்பு இரண்டாம் உலகப் போரின்போ, பான அரசின் கொள்கைகளைய ளையும் விரிவான ஆய்வுகளுக்கு களின் உடற்பலத்தை வெளிப்பு ஊனமுற்றோர் புறந்தள்ளப்படும் அனுபவிக்கும் தாக்கத்துக்குத் தள்
மார்க்சிய சிந்தனைகளில் தொழிலாளர் கட்சியில் உறுப்பின பறிப்பு, சமூகச் சுரண்டல் முதலிய குரிய கருத்தியலாக மார்க்சியத்தை
மெசூட்சில் உள்ள கிள. உளவியலைச் சிறப்பாகக் கற்று உ முறை ஆகிய இருதுறைகளிலும் அ செஸ்டர் மனநோயாளர் அரச ம்( உளவியல் தொடர்பான நன பெற்றுக்கொண்டார்.
அரசியல் நோக்கங்களுக்காக, தவறாகப் பயன்படுத்துதலை ம
விரிவான ஆய்வுக்கு உட்படுத்தின
உளநலக் குறைபாடுடையே பிரச்சினைகளை ஆய்வுக்கு உட தேவையை உணர்ந்து, அத்துறையில்
ஆசிரியர் கல்வியில் அறியப். செலுத்துவதன் வாயிலாக ஆசிரிய என்று கருதி அத்துறையிலும் மேற்கொண்டார்.
"கல்வி உளவியலுக்கு இவர் கருதத்தக்கது யேல் நகரில் நிறுவிய : Educational Clinic) சிகிச்சை நி தெறித்தல், வினைப்படல், ஊடு;

மாற்றுச் சிந்தனைகளும் ரம் வயதிலே தாக்கப்பட்ட இவர்,
ல் தீவிர கவனம் செலுத்திய பாட்டாளராயும் விளங்கினார். து உடல் ஊனமுற்றோர் தொடர் பும், உளவியல் அணுகுமுறைக - உட்படுத்தினார். கட்டிளைஞர் - படுத்தும் போட்டிகளில் உடல் 5 அவலங்களை நேரிலே கண்டு
ளப்பட்டார். ஈடுபாடு கொண்டு சோசலிச ராகச் சேர்ந்தார். பொருளாதாரப் அவலங்களில் இருந்து மீள்வதற் - த தரிசித்தார். எர்க் பல்கலைக்கழகத்திலே ளவியற் கோட்பாடு மற்றும் நடை. பூழ்ந்த ஈடுபாடு கொண்டார். வோ
நத்துவமனையிலே பணியாற்றி, டெமுறை அனுபவங்களைப்
நுண்மதி ஈவுச் சோதனைகளைத் சர்க்சிய சமூகவியல் நோக்கில்
ரர்.
பார் அனுபவிக்கும் உளவியற் படுத்தல் வேண்டுமென்பதன் ல் முனைப்புடன் ஈடுபடலானார். படாத விடயங்கள் மீது கவனம் ர் தயாரிப்பை வளம்படுத்தலாம் ஒழுங்கமைந்த ஆய்வுகளை
தந்த முக்கிய பங்களிப்பாகக் உளவியற் மற்றும் கல்விச் (Psycho லையமாகும். உற்றுநோக்கல், தலையீடு முதலாம் பணிகளை
141/சபா.ஜெயராசா

Page 144
கல்விக் கோட்பாடுகளும்
உளவியல் நோக்கில் வினை நடவடிக்கைகள் அந்நிலையத்தில் வியல் ஆய்வுத் தொழிற்சாலை செயற்பாடுகள் குறிப்பிடப்பட்ட
உளப்பிணியாளர் தொட அணுகுமுறைகளை திறனாய். பிரச்சினைகளைத் தனியாலை மட்டுப்பாடுகள் வெளிப்படுத்த மற்றும் பண்பாட்டு பின்புலத்தில் களை ஆராயும் பொழுதுதான் உ புலக்காட்சியை ஏற்படுத்த முடி அமெரிக்க சூழலில் முன்வைத்த
அமெரிக்கக் கல்வி முறை தீவிர திறனாய்வுக்கு உட்படுத்தப்ப களைப் பாடசாலைகள் ஏற்படுத் "கீழமைந்த நாய்களால்" (Underd கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பு துவத்தை மறுதலிக்கின்றனர். ப தொழிற்படுகின்றனர். உள ஆற்றல் எட்டாத இலக்குகளை நோக்க அவற்றை ஆழ்ந்து அவதானித்து நீக்கும் பணியிலும் இவர் ஆற்ற தொழிற்பட்டார். உளவியலையு பாங்குடன் நோக்கினார்.
கல்வியின் மாற்றங்கள் பற்றி ஒழுங்கமைப்பு பற்றியும் தீவிர கவ. ஒழுங்கமைப்பு, வகுப்பறைக்கட் பாடு முதலியவை திறனாய்வுக்கு கற்பித்தலுக்குமுரிய வறுமையெய் காணப்படுகின்றன. இந்நிலையில் அவரால் முதன்மைக்குக் கொண் களே அவரின் முன்மொழிவுகள் "தரமான மாற்றங்கள்” என்ற என மட்டுமன்றி உலகெங்கணும் வரமே

ம் மாற்றுச் சிந்தனைகளும்
த்திறனுடன் மேற்கொள்ளும் முன்னெடுக்கப்பட்டன. ஓர் உள - -ய அவர் நடத்தினார் என அவரது
ன. டர்பான அமெரிக்க உளவியல் வுக்கு உட்படுத்தினார். உளப் - ர நடுநாயகப்படுத்தி ஆய்வதன் ப்பட்டன. சமூக, பொருளாதார தனிநபரின் உளவியற் பிரச்சினை - ளப் பிரச்சினை பற்றிய தெளிவான டயும் என்ற மார்க்சியக் கருத்தை
பர்.
மயும், பாடசாலை முறைமையும் பட்டது. கல்விசார்ந்த நேர்விளைவு ந்த முடியாமலிருந்தன. கல்வியின் Dgs) பாடசாலையின் நேர்விளைவு - பிட்டார். ஆசிரியர்கள் புலமைத் ண்பாட்டு விசைகளுக்கு எதிராக ல் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் கி வலிந்து தள்ளப்படுகின்றனர். ஆசிரியப் பணியிலும், உளப்பிணி கல்மிக்க வினையராகத் (Activist) ம், மெய்யியலையும் திறனாய்வுப்
பயும், பாடசாலையின் பண்பாட்டு னம் செலுத்தப்பட்டது. பாடசாலை டுமானம், ஆசிரியரின் தனிமைப் - உட்படுத்தப்பட்டன. கற்றலுக்கும் திய நிலையமாகப் பாடசாலைகள் மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் டுவரப்பட்டன. தரமான மாற்றங். ளாக அமைந்தன. கல்வியியலில் ன்ணக்கரு ஐக்கிய அமெரிக்காவில் வற்புக்கு உள்ளான கருத்தாக்கமாக
142/சபா.ஜெயராசா

Page 145
கல்விக் கோட்பாடுகளு
வளர்ச்சி கொண்டது. பல்வேறு எண்ணக்கருவாக்கமாக அது எப்
பாடசாலைப் பண்பாடு அ. தொன்மமான கருத்தென அ கொள்கை வகுப்போரே மாற்றங் படுத்தியும் வருகின்றனர். மாண நிலையில் ஆசிரியர் இருக்கும் எழுத்தாக்கங்களிலே சுட்டிக்கா நிலை ஆசிரியர்களிடத்துக் குற்றவு
பொருத்தமான புத்தாக்கங். மருத்துவ நிலையங்களிலோ வெ அரசின் அதிகாரத்துடன் இணைந் களாகவுள்ளன. புதிய மாதிரிகைய பாடசாலைகள், முன்னோடிக் பராமரிக்கப்படாது வீழ்ச்சியடைவு புதிய மாற்றங்களை விரும்பாதே களுமே காரணங்களாகின்றன. ச நடைமுறைச் சிதைவுகளை அறி தாக்கங்கள் அனுபவப் பயன்கலை
பாடசாலை முறைமையி. (Deepstructures) இயல்புக உட்படுத்தினார். பாடசாலையில் கூறுகளுடன் கொண்டிருக்கும் ? முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட நோக்கி முடிவுகளை மேற்கொ களையே தருகின்றன. அத்துடன் இலக்குகளை எட்ட முடியாது இ
அதிகார உறவுகளின் பிடிக் அவல நிலைக்கு உட்பட்டுக் கா சாலையால் மேற்கொள்ளப்பட (Productive Learning) எட்டப்பா ஆசிரியருக்குரிய வாண்மைநின கிடைக்கப் பெறாத அவலமும் கா

ா
ம் மாற்றுச் சிந்தனைகளும்
கருத்து வினைப்பாடுகளுக்குரிய பூச்சி கொண்டது. ரசியற் சார்பற்றது என்பது வெறும் பர் சுட்டிக்காட்டினார். அரசின் பகளை உருவாக்கியும் திசைமுகப் - வர் விரும்புவதை வழங்க முடியா அவல நிலையையும் அவர் தமது -ட்டியுள்ளார். அந்த இடர்பாடான புணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. களைப் பாடசாலைகளிலோ உள சயற்படுத்த முடியாதிருத்தலுக்கு த கொள்கையாக்கங்களே காரணங் பான பாடசாலைகள், முன்னோடிப் கல்வித்திட்டங்கள் முதலியவை வதற்கு அரசின் கொள்கைவகுப்பும், காரின் விடாப்பிடியான சிந்தனை - மகாலக் கல்விப் புத்தாக்கங்களின் ந்து கொள்வதற்கு அவரது எழுத்ளத் தெறித்துக்காட்டியுள்ளன. ன் ஆழ்ந்த கட்டுமானங்களில் >ள விரிவான ஆய்வுகளுக்கு ள் ஒவ்வொரு கூறுகளும் மற்றைய இடைவினைகள் ஆழ்ந்த அணுகுபன. அந்தக் கூறுகளைத் தனித்து ள்ளும் பொழுது அவை தவறுபுதிய மாற்றச் செயல் முறைகளும் டறி விடுகின்றன. குள் பாடசாலைகள் அகப்பட்டு ணப்படுகின்றன. அதனால் பாட. வேண்டிய ஆக்கநிலைக் கற்றல் - முடியாமற் போய்விடுகின்றது. லப்பட்ட வாய்ப்பு வசதிகளும் ணப்படுகின்றது.
143/சபா.ஜெயராசா

Page 146
கல்விக் கோட்பாடுகளும் ஆசிரியர், கல்வி கற்பித்த ஆய்வுகளை மேற்கொண்டு வகு. (Performance Art) முக்கியத்துவ கற்பித்தல் ஓர் ஆற்றுகைக் கல நாடகப்பாங்கானதுமான செயற்ப இந்நிலையில் ஆசிரியர்களைத் தெ வேண்டியுள்ளது. வாண்மை ஆர் ஆசிரியர் பதவி வழங்கப்படல் வேல ஆசிரியர்கள் தொழிற்படாது நம்பிக்கையும் ஊட்டுவோராக அ
அமெரிக்கக்கல்வியில் மாற்ற இவர் பின்வரும் முக்கியமான நூ 1. உள ஆற்றல் குறைவின் உ 2. சிகிச்சை நிலைய இடைவி 3. ஆசிரியர்களின் தயாரிப்பு: 4
பிரச்சினைகள் 4. சமுதாய ஆக்கத்தில் உளவி 5. எதிர்கால சமூகங்களுக்குரிய 6. பாடசாலையின் பண்பா
பிரச்சினைகளும் 7. அமெரிக்காவின் பாடசாலை 8. அமெரிக்க உளவியலால்
தன்வரலாறு 9. கல்விச் சீர்திருத்தங்கள் 6
தோல்வி
10. மாற்றங்களுக்கான தேவை
மீள் சிந்தனை 11. சமூக மாற்றத்தின் அளவுகே 12. கற்பித்தலை ஆற்றுகைக் க

மாற்றுச் சிந்தனைகளும் ற் கலை முதலாம் துறைகளில் ப்பறையில் ஆற்றுகைக்கலையின் பத்தை முதன்மைப்படுத்தினார். கலயாகின்றது. நேரடியானதும், ரடாகக் கற்பித்தல் அமைகின்றது. தரிவு செய்தல் மிகுந்த நிதானமாக ஊறல் உள்ளவர்களுக்கு மட்டுமே வண்டும். தரத்தை திணிப்போராக , மகிழ்ச்சியும், தூண்டலும், வர்கள் தொழிற்படல் வேண்டும். றுச் சிந்தனைகளை முன்வைத்து லாக்கங்களை மேற்கொண்டார். ளவியற் பிரச்சினைகள் னைகள் ஆசிரியர் கல்வியில் ஆராயப்படாத
அயல்
ய நிலைமைகளை ஆக்குதல் டும் மாற்றங்கள் தொடர்பான
ல நிலவரங்கள் ளர் ஒருவரின் உருவாக்கம் -
தொடர்பாக எதிர்பார்க்கப்படும்
- கல்வித் தயாரிப்புத் தொடர்பான
னெ
கால்கள்
லையாகக் கொள்ளல்
144/சபா.ஜெயராசா
(சா

Page 147
கல்விக் கோட்பாடுகளும்
பாடசாலைப் பண்பாட்டின் இணைந்த பாங்கு, கல்விமாற்றங். கல்வி கற்றல் கற்பித்தலிலே கன உளவளர்ச்சிப் பின்னடைவு, சீர் பலதுறைகளில் விரிவான . கருத்தாடல்களையும் முன்லை கல்வியியலின் புலக்காட்சி துணையாகவுள்ளது.

மாற்றுச் சிந்தனைகளும் பன்முகப்பாடு, ஒன்றுடன் ஒன்று களும், சீர்திருத்தங்களும், ஆசிரியர் லப்பாங்குகளின் முக்கியத்துவம், மியம், ஆற்றுப்படுத்தல் போன்ற ஆய்வுகளை வித்தியாசமான பத்த இவரது பங்களிப்பு நவீன களை விரிவுபடுத்துவதற்குத்
145/சபா.ஜெயராசா

Page 148
மாற்றுக் கல்விச் சிந் முன்மொழிந்த மிசோ (MICHAEL W.APPLE) (19
HD V
-ெ 8 = 3 கா . . . . . .

தனைகளை ம் டபிள்யு அப்பிள் 42-)
மனித உரிமைகள் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. சூழல் உருக்குலைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றது. பொருண்மை கொண்ட எதிர் - காலம் ஏக்கம் நிரம்பியதாக இருக் கின்றது. இந்த அவலங்களை ஆழ்ந்து நோக்கும் தரிசனமற்றதாகக் கல்விச் செயற்பாடுகள் மௌனித்து கேழ்ந்து கொண்டிருத்தலை அப்பிள் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர் வர்க்கக் 5டும் பத்தில் பிறந்த இவர் இடதுசாரி அரசியலிலே தீவிர டுபாடு காட்டியதுடன், கல்வி - மயத் திறனாய்வுப்படுத்தல் துறை - ல் (Critical Education) தீவிர ருத்தாடல்களை மேற்கொண்டார். பிருப்பலதனார் சிறுவயதிலே றுமையில் வாழ்ந்தும், பிழைப்க்காகச் சிறிய வேலைகளை மற்கொண்டும் தொழிற்பட்ட
146/சபா.ஜெயராசா

Page 149
கல்விக் கோட்பாடுகள்
வேளை தமது இக்கட்டான வ தொடர்ந்து மேற்கொண்டு வந்தா பற்றாக்குறை காரணமாக பத்தொன்பதாம் வயதில் ஆ கொண்டார். இராணுவத்தில்
ஆசிரிய நியமனத்தைப் பெற். அமைந்தன. நாற்பத்து ஆறு ம வகுப்பறையில் கற்பித்தலுக்கு மு
கறுப்பு இனத்தவர்கள் பிள்ளைகள் மீதும் ஆழ்ந்த ஈடுப வென்றெடுப்பதற்கான வி ை துணிவுடன் இயங்கினார். இன: பேராயத்தின் (Congress) நிறுவு ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பாட்டாளராக முன்னேறிச் செல்
ஆசிரியராகத் தொழிற்ப. கற்றலை இடைவிடாது மே பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பியாப் பல்கலைக்கழகத்தில் பட்டத்தையும் கலாநிதிப்பட்ட விஸ்கொன்சின் மெடிசன் ப பதவியைப் பெற்றுக்கொண்டு ஈடுபாடு காட்டினார். பல்வேறு தொடர்பான மாற்றுக் கருத்துக்க
அமெரிக்காவினதும் செயலமைப்பைக்கட்டுடைப்புக் கல்விக்கும் அதிகாரத்துக்குமுன் பட்டன. தொழில்நுட்ப அறி ை எழுபொருளாக (Issue)க் கெ பண்பாட்டுப் பின்புலத்தில் உட்படுத்தப்பட்டது.
கருத்தியலைப் பொறுத்தல் கூடத்தினர் முன்வைத்த நவமார்

ம் மாற்றுச் சிந்தனைகளும் ாழ்வியற் சூழலிலும், கல்வியைத் ர். நியூஜேர்சியில் நிலவிய ஆசிரியர் பட்டம் பெறாத நிலையிலும் சிரிய நியமனத்தைப் பெற்றுக்பெற்றுக்கொண்ட அனுபவங்கள் றுக் கொள்வதற்குத் துணையாக மாணவர்களைக் கொண்ட பெரிய தெலில் அமர்த்தப்பட்டார்.
மீதும் தொழிலாளர் வகுப்புப் ரடும், அவர்களது பிரச்சினைகளை னப்பாடுகளும் கொண்டவராக த்துவச் சமத்துவத்தை வற்புறுத்திய னர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். லும் இணைந்து தீவிர வினைப்ன்றார். ட்டுக்கொண்டிருக்கும் பொழுது மற்கொண்டு பல்கலைக்கழகப் பர். அதனைத் தொடர்ந்து கொலம் ல் கல்வியியலில் முதுமாணிப்டத்தையும் பெற்றுக் கொண்டார். ல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கலைத்திட்ட ஆய்வுகளிலே தீவிர நாடுகளுக்கும் சென்று கல்வியியல் களை முன்வைத்தார். உலகநாடுகளினதும் கல்விச் கு (Deconstruction) உட்படுத்தினார். எள தொடர்புகள் தெளிவுபடுத்தப் - வ வெறுமனே ஒரு தொழில்நுட்ப 5ாள்ளாது, சமூக பொருளாதார அது அவரால் பரிசோதனைக்கு
பரை இவர் பிராங்போர்ட் சிந்தனா க்சிய சிந்தனைகளுடன் உடன்பாடு
147/சபா.ஜெயராசா
சா

Page 150
கல்விக் கோட்பாடுகளும் கொண்டவராகக் காணப்பட்டார்.
மக்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் பிராங்போர்ட் சிந்தனா கூடத் உட்படுத்தினர். தனியாட்களை லே ஆட்சி அதிகாரத்தை நிறுவுவ, சமூகங்கள் மேற்கொள்ளும் நுண்டி
திறனாய்வுக் கல்விச் சி கல்விவாயிலான சமூக மாற்றத்தை பாடசாலைகள் நிலைக்குத்து ச ஏற்படுத்தாது ஏற்றத்தாழ்வுள்ள - கொண்டிருந்தன. மாணவர்க பாடசாலைகள் மாற்றிக்கொண்டி சாலைக் கலைத்திட்டத்தை அரசி இனக்குழுமவியல் முதலானவற்றி நோக்குதலுற்றார். அமெரிக்கா கோலங்கள் கலைத்திட்ட ஆக்க வேண்டியதன் முக்கியத்துவமும் வ
ஐ.அமெரிக்காவின் பொதுக் க காணப்படுதலை ஆதாரங்களுடன் வருக்கும் கல்வி” என்ற தத்துவம் அ வழங்கலின் ஏற்றத்தாழ்வுகள் பாதிப்படையச் செய்கின்றன.
சமூகத்தின் ஏற்றத்தாழ்வுக்கு விதமாக வழங்கப்படும் அவல நில மேற்கொள்ளும் மரபுக்குக் கலைத் வமளித்து வருகின்றது. சமூகத்தில் கலைத்திட்டம் பற்றிய தீர்மானங் மேற்கொள்கின்றனர். வளரும் க கோலங்களுக்குரிய கல்வியை குறிக்கோளாகவுள்ளது. இந்நிலைய மக்களாட்சிப் பண்பையும் சமத்து சந்தைப்படுத்தல் அல்லது விற்பனை செயற்பாடுகளையே பாடசாலை யுள்ளன. அறிவும் ஒருவித மூலதன

மாற்றுச் சிந்தனைகளும் மாறிவரும் முதலாளிய சமூகங்கள் செலுத்திவரும் செல்வாக்குகளை கினர் விரிவான ஆய்வுகளுக்கு மறுபடுத்துவதிலும் புதிய வடிவான கிலும் மாறிவரும் முதலாளிய அபாயங்கள் குறிப்பிடத்தக்கவை. ந்தனை மரபில் வந்த இவர் த ஏற்படுத்தலாம் என நம்பினார். மூக அசைவியத்தை (Mobility) சமூகத்தை மீளமீள உருவாக்கிக் ளை "நுகர்ச்சியாளர்களாக"ப் ருக்கின்றன. இந்நிலையிற் பாட்யெல், சமூகவியல், பொருளியல், ன் ஒன்றிணைப்பின் பின்புலத்தில் வின் பல்லினப் பண்பாட்டுக் த்திலே கருத்திற் கொள்ளப்பட பலியுறுத்தப்பட்டது. கல்வியில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் ன் சுட்டிக்காட்டினார். "அனை - ழ்ந்து வலியுறுத்தப்பட்டது. கல்வி சமகணிப்புத் தத்துவத்தைப்
5 ஏற்றவாறு கல்வி வேறுவேறு ல காணப்படுகின்றது. தெரிவை திட்டம் தொடர்ந்து முக்கியத்து - ன் அதிகாரம் மிக்க குழுவினரே களையும் கட்டுப்பாடுகளையும் ந்தைக் கோலங்கள், நுகர்ச்சிக் உருவாக்குதலே அவர்களின் ற் பாடசாலைகள் யதார்த்தமான வத்தையும் இழந்து வருகின்றன. எப் பண்டமாக்கப்படுதல் என்ற கள் மேற்கொள்ளத் தொடங்கிமாக மாற்றப்படுகின்றது.
148/சபா.ஜெயராசா

Page 151
கல்விக் கோட்பாடுகளும் ஏற்றத்தாழ்வுமிக்க பண்பாட்ன செயற்பாடுகளிலே பாடசாலைச் வருகின்றன. இந்நிலையில் பாடசா முயல்கின்றன என்பதை ஏற்றுக்ெ
கல்விச் செயற்பாடுகளிலே தாக்கங்களையும் சுட்டிக்காட்டின நலன்களை முதன்மைப்படுத்தி கையாளமுயலும். மாணவர்களின் நிறுவனங்களின் நலன்களே அங் செயல்முறைகளுக்கேற்றவாறுகல் கப்படும். அனைத்துலகுமயப்ப மேலோங்கியிருக்கும். பறிப்பும் சமூகத்தின் இயல்புகள் கல்விமுறை தொடர்ந்து அழுத்தங்களைச் செ பெரும் சமூகத்தைத் திறனாய்வுக் பாடசாலைகளின் இயல்புகளை
வசதி மிக்கோர் வளம்மிக்க த பிள்ளைகளை அனுப்ப, தொழில் கல்வி நிலையங்களை நம்பியே கின்றனர். வசதிமிக்கோருக்கு விரு தெடுக்கும் தெரிவுச் சுதந்திரம்" கா லாளர்களுக்கும் ஏழைகளு கிடைக்கப்பெறுவதில்லை. அதே கள் இறுகிய மத்திய கட்டுப்பா உட்பட்டு இயங்கிக்கொண்டிரு தோருக்குப் பாதகமாகவுள்ளன ( அவரால் முன்வைக்கப்படுகின்றன
பாடசாலைகளில் அறிமுகம் மற்றும் தொழில்நுட்ப எழுத்தறி களையும் முன்மொழிந்தார். நவீன தமக்குரிய படிமமாக மாற்றிவிடும் முக்கியப்படுத்தப்படுமளவுக்கு விளக்கங்கள் மாணவர்களுக்குத் பறையின் கருத்து வினைப்ப

மாற்றுச் சிந்தனைகளும் வட மீள மீள ஆக்கிக்கையளிக்கும் எள் வினைத்திறனுடன் இயங்கி லைகள் சமத்துவத்தை ஏற்படுத்த காள்ள முடியாது. தனியாரை ஈடுபட வைத்தலின் ார். தனியார் நிறுவனங்கள் தமது யே கல்விச் செயற்பாடுகளைக் நலன்களைக் காட்டிலும், வர்த்தக கு மேலோங்கி நிற்கும். சந்தைச் விச் செயற்பாடுகளும் வடிவமைக் ட்ட இலாப நோக்கம் அங்கே சுரண்டலும் கொண்ட பெரும் றமை மீதும் பாடசாலைகள் மீதும் சயற்படுத்திய வண்ணமிருக்கும். த உட்படுத்துவதன் வாயிலாகவே விளங்கிக்கொள்ள முடியும். னியார் பாடசாலைகளுக்குத் தமது பாளர்களும் ஏழைகளும் பொதுக் . தமது பிள்ளைகளை அனுப்புதம்பிய பாடசாலைகளைத் தேர்ந்ணப்படுகின்றது. ஆனால் தொழிக்கும் அந்தச் சுதந்திரம் வேளை பொதுக் கல்வி நிறுவனங் - டுகளுக்கும் அழுத்தங்களுக்கும் க்கின்றன. அவை நலிவடைந் என்றவாறு மாற்றுக்கருத்துக்கள்
செய்யப்பட்டுள்ள தொழில்நுட்பம் வு பற்றிய திறனாய்வுக் கருத்துக் தொழில்நுட்பம் வகுப்பறைகளை கின்றது. தொழில்நுட்பத் தருக்கம்
அரசியல் மற்றும் அறவியல் 5 தரப்படுதல் இல்லை. வகுப்"ாடுகள் தொழில் நுட்பத்தை
149/சபா.ஜெயராசா

Page 152
கல்விக் கோட்பாடுகளும் ! மையப்படுத்தி நிகழ்கின்றதேயன்ற அல்லது செறிபொருளை (Subst தெரியவில்லை.
கல்விப் பிரச்சினைகள் பல நிலைகளில் நோக்கப்பட வே தங்களில் இருந்து மாணவர்க ை பாடுகளைக் கருத்தூன்றி நோக்க பழைமைபேணும் ஆதிக்கத்திலிரு வேண்டும். போட்டியிடும் சமூகப்பு
விட்டது. இந்நிலையில் நவ ப ை சமத்துவமும் வினைத்திறனும் விடமுடியாது. அதேவேளை நவீ சமத்துவமும் மக்களாட்சியும் வ முறையை உருவாக்கிவிட முடியா அகன்ற சமூக வினைப்பாடுகளும் பட்டதுமான கல்வியைக் கட்டியெ கொள்ளப்பட வேண்டியுள்ளன.
சமத்துவத்தை உருவாக்கும் கூறும்பொழுது திறமைகளைப் புற குறிப்பிட்டுள்ளார். பல்வேறு மு! இவரது கருத்துக்களை மேற் கருத்துக்களுக்கு அணிசேர்த்துள்ள
அப்பிள் அவர்கள் தனித்தும் க சார்ந்த பின்வரும் நூலாக்கங்களை
1. கருத்தியலும் கலைத்திட்டம் 2. அதிகாரமும் கல்வியும் 3. ஆசிரியரும் நூலியமும் 4. அதிகாரபூர்வமான அறிவு 5. பண்பாட்டு அரசியலும் கல் 6. அதிகாரம், கருத்து மற்றும்,

மாற்றுச் சிந்தனைகளும் பி அறிபொருள் உள்ளடக்கத்தை Cance)ப் பெரிதுபடுத்துவதாகத்
பல் வேறு பரிமாணங்களில் ண்டியுள்ளன. பல்வேறு அழுத்ள விடுவிப்பதற்குரிய செயற் - க வேண்டியுள்ளது. கல்வியின் கந்து மாணவர் விடுவிக்கப்படல் பார்வைகளுக்குக் கல்வி உட்பட்டு -ழமை பேணும் கருத்தியலால் ம் மிக்க கல்வியை வழங்கி ன தாராண்மைவாதத்தினாலும் பழங்கக்கூடிய கல்விச் செயல் - து. அகன்ற சமூகப் பார்வையும் பயனுள்ளதும், சமத்துவமயப். ழுப்புவதற்கு அடிப்படைகளாகக்
கல்விச் செயற்பாடுகள் என்று றக்கணித்தல் அன்று என்பதைக் ற்போக்குச் சிந்தனையாளர்கள் கோளாகக் காட்டித் தமது னர்.
ட்டாக இணைந்தும் கல்வியியல் - வெளியிட்டார்.
மும்
வியும் இனங்காணலும்
150/சபா.ஜெயராசா

Page 153
கல்விக் கோட்பாடுகளும் ப
யதார்த்த நிலையில் மக்கள் த மான கல்வியை உருவாக்குவ ஐ. அமெரிக்காவிலும் அகிலமெங்கு தொழிலாளர்களின் குழந்தைகள் நிர கல்வியைப் பெறவேண்டும் என நடைமுறைச் சாத்தியப்பாடுகளை கறுப்பின மக்கள் பொதுக்கல்வியின் பெற்றுக்கொள்வதற்குரிய திறனாய்.
ஐ.அமெரிக்காவின் சமூக பொ மாற்றுக் கருத்துக்களை முன்வைப். வினைப்பாட்டுப் பலத்தையும் குறிப்பிடத்தக்கது.

மாற்றுச் சிந்தனைகளும் ழுவியதும் மக்கள் மயப்பட்டது பதில் இவரது கருத்துக்கள் தம் நேர்விசைகளாக எழுந்தன. ராகரிப்புக்கு உள்ளாகாத தரமான ன்பதற்கான கருத்தியலையும் ரயும் தெளிவாக விளக்கினார். வாய்ப்புக்களை தரச்சிறப்புடன் வுகளை முன்வைத்தார். நளாதாரச் சூழலில் இவ்வாறான பதற்குரிய அறிவுப் பலத்தையும் அப்பிள் கொண்டிருந்தமை
151/சபா.ஜெயராசா

Page 154
9
II
= - 9 - 9 - 5. ° . * - * 9 * 6 =
வலுவுடையோரை மேல் செயற்பாடுகளை வெளிப்ப (HENRY GIROUX) (1943

லும் வலுவூட்டும் கல்விச் டுத்திய ஹென்றிகிறொக்ஸ்
கிறொக்கஸ் அவர்கள் கல்வி - பில் சமத்துவம், சமசந்தர்ப்பம், மக்களாட்சி , மனிதாபிமானம் முதலியவை கேள்விக் குறிகளாக மாறியுள்ளமையை வீரியத்துடன் வெளிப்படுத்தினார். தொடக்க காலங்களில் பிராங்போர்ட் சிந்தனா கூடத்தின் தரிசனங்களாற் கவரப்பட்ட கிறொக்ஸ் அவர்கள் கருத் தியல் தழுவிய நீண்டதரிசனம் கல்வியிற் தவிர்க்க முடியாது வேண்டப்படுதலை வலியுறுத்
னொர்.
கார்னேஜி பல்கலைக் கழகத்தில் கல்வியியற் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு கல்விச் சமூகவியல், கலைத்திட்டக் கோட்பாடு முதலாம் துறைகளில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள - மானார். தமது ஆய்வுகளின் பழியாக ஆசிரியத்துவத்தின் மாண்புகளை வெளிக்கொண்டு
152/சபா.ஜெயராசா
d)
(சா

Page 155
கல்விக் கோட்பாடுகளும் வந்தார். கல்வி வழியாகச் சமூக நுண்மதியாளர்களாகவும் மனித வினைப்பாட்டாளர்களாகவும், வலியுறுத்தினார். கல்வியில் சமத்து ஒடுக்கு முறைக்கு எதிரான நடவ படுத்தினார். கல்விக்கும் ஏனைய (Cultural Productions) இடையேய வெளிப்படுத்தினார்.
பிரங்போர்ட் சிந்தனா கூடத்தி மார்க்கஸ், கேப்பர் மாஸ் முதல் ஈடுபாடு காட்டினார். சமூகத்தில் இயல்புகள் எதிர்மானிடப்படுத்த இல்லாதொழிந்து விடுகின்றது. மேலும் வலுவூட்டும் செயற்பாட்டி Emowered)க்கல்வி மேற்கொண் வலுக்குன்றியோரைத் தொடர்ந் படுத்தியும் வருகின்றது.
வலுமிக்கோருக்குச் சாதகமா வட்டத்தை உடைத்தெறிய வேண நோக்காக அமைந்தது. சுரண்டு எதிரான கவசங்களாகப் பாடசாலை வலியுறுத்தினார். பண்பாட்டு மே அறைகூவல் விடுத்து இயங்குதல் மக்களை ஓரங்களுக்குத் தள்ளிவி லைகள் தடுத்து நிறுத்துதலே ஏற்பு
பாடசாலைகளை மீள் உற் நிலையமாக அல்லாது உற்பத்தி ெ மாற்றம் பெறச் செய்தல் பொரு சமூகத்தின் பன்முகப்பாங்குகளை வலுவூட்டும் செயற்பாடுகளை டே பற்றல் மக்களாட்சிச் செயல்மு வினைப்பட்டு எழச் செய்தல் ே பன்முகப்பாடுகளுக்கும் மாறுபட் உற்சாகமும் வழங்குவதாக உருவ

மாற்றுச் சிந்தனைகளும் கத்தை நிலைமாற்றம் செய்யும் மாண்பை மேலுறச் செய்யும் ஆசிரியர் தொழிற்படுவதை வவீழ்ச்சி, நியாய வீழ்ச்சி மற்றும் டிக்கைகளை முக்கியத்துவப்பண்பாட்டு உற்பத்திகளுக்கும் புள்ள பன்முகத் தொடர்புகளை
லிருந்த கோர்கிமர், அடோர்னா, யோரின் சிந்தனைகளில் தீவிர 'ல காணப்படும் சமத்துவமற்ற லை வளர்க்கின்றன. சமூக நீதி சமூகத்தில் வலுப்பெற்றோரை உனை (To Empower The Already "டு வருகின்றது. அதேவேளை து ஓரப்படுத்தியும் எல்லைப் -
ன பாடசாலையின் செயற்பாட்டு சடும் என்பதே இவரது பிரதான ேெவாருக்கும் பறிப்போருக்கும் லகள் செயற்படல் வேண்டுமென மலாதிக்கத்துக்கு எதிராக அவை வேண்டும். பெருந்தொகையான டும் செயற்பாடுகளைப் பாடசா
டையது. பத்தி செய்யும் (Reproduction) சய்யும் (Production) நிலையமாக நத்தமான நடவடிக்கையாகும். ஏ அனுசரித்து நலிந்தோருக்குரிய மற்கொள்ளல் வேண்டும். பங்குறையின் வழியாக அவர்களை வண்டும். மக்களாட்சி என்பது ட சிந்தனைகளுக்கும் உறுதியும் எக்கப்படல் வேண்டும். தனித்து
153/சபா.ஜெயராசா

Page 156
கல்விக் கோட்பாடுகள் மேலோங்கியோருக்கு மட்டும் ) தலே சிறந்தது. மக்களாட்சி திறனாய்வு மயப்பட்ட மக்களாட் பூர்வமான சமத்துவம் அனை.
தாகும்.
நடப்பு நிலவரங்களிலே நம்பிக்கை வரட்சி, வேலையின் படுதல், வெகுசனப்பண்பா மேலாதிக்கம், பால்நிலை மே எதிர்மானிடப்படல், இராணுவ மறைப்பாங்கு முதலிய அவல இல்லாதொழிக்கப்படல் வேன கருத்தாக அமைந்தது.
திறனாய்வு மொழிப்பாங் பாங்குடன் இணைக்க முயன்ற முதன்மைப்படுத்தலுடன் நடை சிந்தித்தார். கல்வியிலே பொருத் நடைமுறைகளின் நிகழ்ச்சி ஒழு
வினைப்பட்டு எழுதன சிந்தனைகளிலே பின்வரும் சிற
1. முன்னைய வரலாற்று நில்
அழுத்தங்களை நிராகரித்த 2. தீவிர பன்முகப்பாடுகளில் வளர்க்கும் பொருட்டு ஆ படுத்தும் அரசியல் மயப்ப 3. திறனாய்வுகளினூடே சாத்
உயிர்ப்புமிக்க குடியுரிமை 4. தீவிர மக்களாட்சிச் சமூ பாடசாலைகளை மீள்வடி தீவிர மக்களாட்சிப்படுத்தல் கருத்தாக்கம் பெறுதல், உரிமை வலியுறுத்தல், வினைப்பாடு

ம் மாற்றுச் சிந்தனைகளும் சவகம் செய்தலை இல்லாதொழித் என்பது நிலைமாற்றத்துக்குரிய டசியாக்கப்படல் வேண்டும். நியாய பருக்கும் கிடைத்தலே ஏற்புடைய
காணப்படும் வறுமை, அவலம்,
மை, இளைஞர்கள் வீணடிக்கப் - ட்டின் அவலங்கள், இனத்துவ மாதிக்கம், பொருளாதாய நோக்கு, மயப்பட்ட கருத்தியல், நகர எதிர் ங்கள் கல்விச் செயற்பாடுகளால் படுமென்பது அவரின் மேம்பட்ட
கை "இயலுமாதலின்" மொழிப் - மார் - அதாவது, விமர்சனங்களை -முறைச் சாத்தியங்கள் பற்றியும் தமானதும் முற்போக்கானதுமான ங்குகளை வகுக்க முயன்றார். பல முன்னெடுக்கும் இவரது
பியல்புகள் காணப்பட்டன. வரங்களினால் உருவாக்கப்பட்ட
ல்.
ர் மத்தியில் ஒற்றுமை உணர்வை உளிடைத் தொடர்புகளை வளம்டுத்தலை மேற்கொள்ளல். தியப்பாடுகளின் அடிப்படையிலும் ப்பண்புகளை வளர்த்தல்.
கத்தை உருவாக்கும் வகையில் வமைத்தல். என்று கூறும்பொழுது தெளிவான குரல் கொடுத்தல், விடுதலையை கொண் டெழுதல் முதலியவை
154/சபா.ஜெயராசா

Page 157
கல்விக் கோட்பாடுகளு இடம்பெறும். கல்விச் செயற்ட குழுவினரதும் உரிமைகளை மக்களாட்சி நடத்தைகளுக்கு உற் பாடசாலைக்கு வெளியேயுள்ள ணைத்துச் செயற்படுத்தல் முதல் படல் வேண்டுமென்பதை வலியு
அரசியலைக் கல்வி மயப் அரசியல் மயப்படுத்துதல் வே இலக்கு உள்ளடக்கம் முதலியவ குரிய கல்வியின் பரிமாணங்கள் திட்டமும் ஆசிரியத்துவ நடவடிக் னைக்குமுரியவை. சமூகத்தின் அ சங்கமித்து நிற்கும் கருத்தியலை சமூகத்தில் நிகழும் எவ்வகையான மிக்க வலுவைக் கல்வியால் உரு
திறனாய்வுக்குரிய ஆசிரிய பரிமாணங்களாக அவர் பின்வரு 1. மரபு வழியான ஆசிரியத்
பாடசாலையை மக்களாட் 2. சமத்துவமின்மை, சுரண்ட
எதிரான கல்வி சார்ந்த நிலைபெறச் செய்தல். 3. மக்களாட்சியில் இடம்பெ
களின் அரசியல் உட்பிரே 4. ஒற்றுமையைப் பலப்படுத்
நிறைவேற்றுவதற்குமுரிய 5. சமூகத்திலே பல்வேறு 6 முறைகளும் காணப்படுவ (Narratives)ப் பயன்படு அணுகுமுறையினால் உரைவினையினால் பிர (இச்சந்தர்ப்பத்தில் இல் செல்வாக்கு ஊடுருவியுள்

மாற்றுச் சிந்தனைகளும் Tாடுகளில் ஈடுபடும் அனைத்துக் அங்கீகரித்தல், பாடசாலையில் சாகமளித்தல், கல்வியியலாளர்கள் முற்போக்குச் சக்திகளை ஒன்றி - ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்றுத்தினார். படுத்தல் வேண்டும். கல்வியை ன்டும். பாடசாலையின் இயல்பு , ற்றை உள்ளாக்குதல் திறனாய்வுக் ரகின்றன . பாடசாலைக் கலைத். கைகளும் கேள்விக்கும் மறுபரிசீலா அதிகார வலுவோடு பாடசாலைகள் ) இனங்காட்ட வேண்டியுள்ளது. Tபறிப்புக்களுக்கும் எதிரான உறுதி வாக்கித்தரல் வேண்டும். பத்துவத்தின் (Critical Pedagogy) நவனவற்றைக் குறிப்பிடுகின்றார். நதில் மாற்றங்களை உட்புகுத்திப் ட்சி மயப்படுத்துதல். ல், மனித அவலம் முதலியவற்றுக்கு வினாக்களை எழுப்பி நீதியை
ற்றுள்ள வேறுவேறுபட்ட கருத்துக் பாகங்களை அறிந்து கொள்ளல். துவதற்கும் அரசியல் தேவைகளை மொழியாட்சியை விருத்தி செய்தல். பிதப்பட்ட பறிப்புகளும் ஒடுக்குதால் வேறுபட்ட உரைவினைகளை த்துதல் வேண்டும். தனித்த ஓர் அல்லது தனித்த ஓர் பெரும் ச்சினைகளைத் தீர்க்க முடியாது. பரிடத்து பின்னவீனத்துவத்தின் எமையைக் காணலாம்.)
155/சபா.ஜெயராசா

Page 158
கல்விக் கோட்பாடுகளு 6. பாடசாலைக்கலைத்திட் பாட்டுப் பிரதிநிதித்துவப்ப வப்படுத்தலாயிருத்தல் மு களுக்கு உட்படுத்தப்பட்டு காட்டப்படல் வேண்டும். 7. கலைத்திட்டம் ஒரு பண்ப
மாகக் காணப்படுவதால் 4 8. ஒடுக்கப்பட்ட குழுவின் கிடைக்கப்பெற வேண்டுட குரல்கள் வேண்டப்படுகின்
ஒடுக்குமுறைகளின் பா பண்புகளையும் மாணவரிடத்து ! செய்யும் நுண்மதியாளர்களாய் ஆ குரியது. மாணவர்களைத் திறன! (Critical Agents) ஆசிரியர்கள் முன் வினைப்படுவோராய் மாற்றும் 4 தெளிவுக்கும் உள்ளாக்குதலே சிற அதிகாரம் மிக்கோராயும் இன்ெ ஒடுக்கப்படுவோராயிருக்கும் சம் வேண்டிய விடயமாகவுள்ளது. இம் கவனிக்காதுவிட முடியாது. இத் செயற்பாடுகளிலும் ஒதுங்கி நிற் ளாட்சியின் குரல்களாக மாண வேண்டும்.
சமூகத்திலே சமத்துவம் உரு அதிகாரம் செலுத்தலுக்கு உள்ளா திட்டம் ஆகியவற்றின் இயல்புக வரப்படுதலே ஏற்புடையது. . உள்ளாக்காது சமத்துவத்தை அன கிறொக்ஸ் அவர்கள் "அகல் நி ை என்ற எண்ணக்கருவை முன்ை ஆசிரியரும் மாணவரும் ஒன், பாரம்பரிய எல்லைப்படுத்தல்க

மாற்றுச் சிந்தனைகளும் உத்தில் இடம்பெற்றுள்ள பண் - நித்தல் அதிகாரத்தின் பிரதிநிதித்து - தலியவை கருத்து வினைப்பாடுசமச்சீரற்ற போக்குகள் இனங் -
பட்டுப் பிரதியாக அல்லது நூலியபுது திறனாய்வுக்குரியதாகின்றது.
ருக்குக் கல்வியில் அங்கீகாரம் மாயின் பன்முகப்பட்ட அரசியற் றன. ன் புகளையும் அதிகாரத்தின் உணர்வுப்படுத்தும் நிலைமாற்றம் சிரியர்கள் இயங்குதல் வரவேற்புக் எய்வுப் பாங்கான முகவர்களாகக் னெடுத்தல் வேண்டும். அவர்களை கருத்தியல்களை வழங்குதலுடன் மந்தது. சமூகத்தில் ஒரு குழுவினர் னாரு பிரிவினர் அதிகாரமிழந்து ச்சீரின்மை ஆழ்ந்து நோக்கப்பட தத அவலத்தைக் கல்வியலாளர்கள் 5னை மாணவர்க்கு உணர்த்தும் க முடியாது பங்குபற்றும் மக்க"வர்கள் மாற்றியமைக்கப்படல்
வாக்கப்படல் வேண்டுமானால், க்கப்படும் கல்விமற்றும் கலைத்ள் வெளிச்சத்துக்குக் கொண்டு - அவற்றை நிலைமாற்றத்துக்கு டயமுடியாது. இச்சந்தர்ப்பத்தில் ல ஆசிரியம்" (Broder Pedagogy) பக்கின்றார். இச்செயற்பாட்டில் பிணைந்து கலைத்திட்டத்தின் ளக் கடந்து செல்லல் வேண்டும்.
156/சபா.ஜெயராசா

Page 159
கல்விக் கோட்பாடுகளும்
ஏனெனில் கலைத்திட்டம் அதிக ஒன்றிணைந்துள்ளது. அதிகாரத், சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வுகள் முத்து மாணவரும் மௌனித்து இருக்க
சமத்துவத்துக்கு எதிர்ச்சொல் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ள . "வேறுபாடுகள்" (Differences) என ஆய்வாளர்கள் குறிப்பிடுதல் எ என்பதைச் சுட்டிக்காட்டினார்.
சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவு கொண்டிருக்கின்றது. இந்நிலைய வினையைப் பயன்படுத்தி பிரச்சி இக்கருத்தை வலியுறுத்தும் பொழுது சிந்தனாகூடப் பிடியிலிருந்து விடுப களை நோக்கி நகர்ந்து செல்கின் யாளர்கள் பன்முகப்பாடுகள் மீது என்று கருதினார். பின்னவீனத்து கல்வியையும் உலகக் கல்வியையும் செல்வாக்கினுக்கு உட்பட்ட அலா எழுத்தாக்கங்களிலே பயன்படுத்த
தனது கருத்துக்களைப் பரா நூல்களை வெளியிட்டார்.
1. "கருத்தியல், பண்பாடு மற்று 2. “கல்வியிற் கோட்பாடும் எதி 3. “நுண்மதியாளர்களாக ஆசி 4. "மக்களாட்சிக்கான பாடசா 5. “பாடசாலையும் பொது வா 6. “பின்னவீனத்துவம், பெல
அரசியல்" 7. "அகல்நிலைக் கடத்தல் - கல்வியின் அரசியலும்"

மாற்றுச் சிந்தனைகளும் மரத்தின் தீர்மானப்படுத்தலுடன் தின் ஒடுக்குமுறை சமூகத்தின் தலியவற்றைக் கண்டு ஆசிரியரும் முடியாது. ல் சமத்துவமின்மை என்பதைத் கிறொக்ஸ் சமத்துவமின்மையை ர்ற எண்ணக்கருவால் அமெரிக்க எளிமைப்படுத்தும் செயற்பாடு
வினரிடையே கல்வி செயற்பட்டுக் பில் தனித்த ஒரு பெரும் உரைனைக்குத் தீர்வுகாண முடியாது. 5 அவர் முன்னைய பிராங்போர்ட் ட்டு பின்னவீனத்துவச் சிந்தனை - Tறார். பிராங்போர்ட் சிந்தனைஉரிய கவனம் செலுத்தவில்லை வத்தளத்தில் நின்று அமெரிக்கக் தரிசிக்கலானார். அதே தளத்தின் ங்கார மொழி நடையையும் தமது லானார். ப்பியும் விவரித்தும் பின்வரும்
வம் பாடசாலைச் செயல்முறை” கர்ப்பு உறுதியும்”
ரியர்கள்”
லை முறைமை” ழ்க்கைக்கான போராட்டமும்” ன்ணியம் மற்றும் பண்பாட்டு
ராLL
பண்பாட்டு வேலையாட்களும்
157/சபா.ஜெயராசா

Page 160
கல்விக் கோட்பாடுகளும் 8. 'மகிழ்ச்சியைப் பங்கீடு செய்
கற்றல்" 9. “ஓட்டநிலைப் பண்பாடுகள்
இளமையும்" 10. "கர்ச்சித்த எலி - டிஸ்னியும்
அமெரிக்கப் பண்பாட்டு | சமத்துவம், மக்களாட்சி பண்பா முதலாம் துறைகளில் மாற்றுக் க மத்தியில் இவருக்குத் தனித்துவம் செயற்பாடுகள் அனைத்திலும் க நிற்றலைத் தமது ஆய்வுகளிலே அனைத்துத் துறைகளிலும் நிகம் தொழித்தலை இலக்குகளாக முன்னெடுத்துச் சென்றார். தமது க வன்மையான புலமையாளரா காரணமாக வித்தியாசமானதும் மொழியாட்சியைப் பயன்படுத்தி வலுப்படுத்தினார். இவரது கருத்து கல்வியியலில் இவர் பயன்படுத் வியந்தனர்.
சமூகத்தின் பல்வேறு மாற்றியமைக்க பாடசாலைகள் மு இனங்காட்டினார். அதேவேல் பாடசாலைக்கு வெளியிலும் முன் தான் ஒருங்கிணைந்த முறையிலே என வலியுறுத்தினார். பாடசாலை உற்பத்தி மற்றும் மீள் உற்பத்தி ஆ ஏற்படுத்தினார்.
பின் மார்க்சியக் கண்ணனே கண்ணோட்டம் முதலியவை இல் சிந்தனைகளிலே ஆழ்ந்து விரவிய மாற்றுச் சிந்தனைகள் மூன்றாம் உ அறிகைத் தேவைகளாகவுள்ளன.

மாற்றுச் சிந்தனைகளும் ப்தல் - வெகுசனப் பண்பாட்டைக்
- வன்செயல்களும் இனத்துவமும்
ம் அறியாமையின் முடிவும்” நெருக்குவாரங்களின் மத்தியில் ட்டு அரசியல், ஒடுக்குமுறைகள் ருத்துக்களை முன்வைத்தவர்கள் மான இடமுண்டு. ஒடுக்குமுறைச் கல்விச் செயற்பாடுகள் ஊடுருவி தெளிவாக வெளிப்படுத்தினார். ழம் ஒடுக்குமுறைகளை இல்லா - க் கொண்டு எழுத்தாக்கலை கருத்துக்களை வெளியிடுவதில் ஒரு -கத் தொழிற்பட்டார். அதன் அடித்துச் சொல்லும் (Dazzling) யும் கருத்தியல் உள்ளடக்கத்தை துக்களை ஏற்க மறுப்பவர்களும், நதிய மொழி நடையைக் கண்டு
Tான
வெ
எதிரிடையான விசைகளை க்கிய இடம் பெற்று விளங்குதலை ளை கல்விச் செயற்பாடுகளை ன்னெடுத்துச் செல்லும் பொழுது - ல இலக்குகளை அடைய முடியும் -க்கு வெளியே நிகழும் பண்பாட்டு கியவற்றின் மீது கவனக்குவிப்பை
னாட்டம், பின்னவீனத்துவக் பரது கல்வி தொடர்பான மாற்றுச் -ள்ளன. கல்வியியல் தொடர்பான உலக நாடுகளுக்கும் உடனடியான
ரன்
158/சபா.ஜெயராசா
(சா

Page 161
கல்வியியலில் நுண் தொடர்புபடுத்திய சிறில் ஏமாற்றுத்தனம் (CYRIL LODOVIC BURT) (1:
யே பே டை
வா
எத் அ6
டற
தந்
வர
கல் வா
புக
மக் ஒச்
கெ
கல
இ6 இக வி
இல்
மு

மதிக்காரணிகளைத் லொடோவிக் பேட்டின்
383-1971)
இலண்டன் மாநகரில் வறிபார் வாழும் சூழலில் சிறில் ட்டின் வாழ்க்கையின் இளமக்காலம் இடம்பெற்றது. சேரி ழ்க்கையின் வாழ்புலத்திற்கல்வி கிர்நோக்கும் நெருக்கடிகளை வரால் எதிர்மறை நோக்கிற் பட் - வுெ பெற முடிந்தது. பேட்டின் தையார் வசதிமிக்க ஒரு மருத்து: ாக இருந்தமையால் தொடர்ந்து மவி கற்கக்கூடிய வளத்தையும் ய்ப்பையும் பெற்றுக்கொண்டார். ழ்பெற்ற உளவியலாளராகிய டூகலிடம் கற்கும் வாய்ப்பை ஸ்போட்டில் இவர் பெற்றுக் Tண்டார். உளவியற் சோதனை -
த் தரப்படுத்தும் பணி பருக்கு வழங்கப்பட்டது. அங்கே பர் பியர்சன் என்ற புள்ளி விபரபல் ஆய்வாளரைச் சந்தித்து ணைப்புக் குணகம் பற்றிய அறிறையை வளர்த்துக் கொண்டார்.
159/சபா.ஜெயராசா

Page 162
கல்விக் கோட்பாடுகளு
லாவி
இந்த அனுபவங்களைத் செறிங்டன் ஆய்வுத் துறையில் நியமனம் பெற்றார். தொடர்ந்து வாண்மை உளவியலாளராகவும் நிறுவகத்தின் தலைமைப் பொ தொடர்ச்சியாக இலண்டன் பல்க களால் உருவாக்கப்பட்ட ஆம் செயலாற்றினார். அமெரிக்க உள் விருதைப் பெற்ற முதலாவது செ இவருக்கு உண்டு.
பிரயோக உளவியலாள செயற்பாடுகளில் இவரின் பங்க நடைமுறைப் பிரச்சினைகளை செறிவுக்கு உட்படுத்தினார். டெ ஆய்வுக்கு உட்படுத்திப் புனைசே பிறழ்ந்தோர் பற்றிய வரன்முல் பெருமளவிலே தொகுத்த உ விளங்கினார். நெறிபிறழ்தல் ; உருவாக்கப்படுதல் ஒழுங்குப் ஆய்வுகளினாற் கண்டறியப்பட் நடத்தையும் ஒவ்வாத நடத் சுட்டிக்காட்டப்பட்டது. தமது வளர்ச்சியிலே பின்னடைவு கெ யையும், சிறார் ஆற்றுப்படுத்தல்
உளவியலாளர் காஸ்ட வேறுபாடுகள் தொடர்பான ஆய் ஏற்பட்டது. தனிமனித வேறு காஸ்டன் மிகுந்த எளிமையான புலன்சார் வேறுபடுத்தும் திறன் எடுக்கும் நேரம் முதலியவற்றுடன் தினார். ஆனால் பேட் அவர்கள் ே முறைமையை வலியுறுத்தி தொழிற்பாட்டின் மீது பேட் அவர் தொடர்பாக அவர் "உளத்தாய

ம் மாற்றுச் சிந்தனைகளும்
தொடர்ந்து லிவப்பூரிலுள்ள பரிசோதனை உளவியலாளராக " இலண்டன் மாநகரக் கழகத்தில்
அதன் பின்னர் இலண்டன் கல்வி சறுப்பையும் ஏற்றுக்கொண்டார். கலைக்கழகத்தில் ஸ்பியர்மன் அவர்பவுத்துறையின் தவிசாளராகவும் எவியற் கழகத்தின் “தோண்டைக்” வளிநாட்டவர் என்ற கௌரவமும்
ரர் என்ற வகையில் கல்விச் களிப்பு முக்கியமானது. கல்வியின் ள எதிர்மறை நோக்கில் ஆய்வுச் பருந்தொகையான மாணவர்களை காளாக்கம் செய்ய முயன்றார். நெறி ஒறயான உளவியல் தகவல்களை உளவியல் முன்னோடியாகவும் ரன்பது பல்வேறு காரணிகளால் டுத்தப்பட்ட புள்ளிவிபரவியல் டது. உளவாழ்க்கையினால் நல்ல தையும் தீர்மானிக்கப்படுதல் | அனுபவங்களை அடியொற்றி Tண்ட சிறார்க்கான பாடசாலைநிலையங்களையும் அமைத்தார். ன் மேற் கொண்ட தனிமனித வுகளில் பேட்டுக்குத் தீவிர ஈடுபாடு பாடுகளை இனங்காட்டுவதற்கு
அறிகைச் செயல்முறைகளாகிய ள் மற்றும் எதிர்வினை வழங்க ர் தனித் தேர்வுகளையும் வலியுறுத் மலும் முன்னேற்றகரமான அறிகை எார். உயர் நிலையான உளத் கள் கவனம் செலுத்தலானார். இது ம்” (Psychometrics) என்பதற்கு
160/சபா.ஜெயராசா

Page 163
ை
கல்விக் கோட்பாடுகளும் | உயரிய பங்களிப்பை வழங்கினார் தனியாளின் பண்புகளைப் பரிசோ துணிந்தார்.
காரணங்காணுதல், வசன புதிர்ப்பரீட்சைகள், படங்களை ஓ முதலானவற்றை அடிப்படையாகக் மாணவர்களுக்கு அவர் பரீட்சைகள் அத்தனைப் பரீட்சைகளின் புள்ளி புக்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட் மாணவருக்கு மேற்குறிப்பிட்ட உல பரீட்சைகளை வைத்தபொழுது குறிப்பிட்ட மாணவர் பெற்ற புள் காணப்படவில்லை. இதிலிருந்து ம Space) பரிமாணங்களைக் காரணிப் வளர்த்தெடுத்தார். இவ்வாறாகக் அடியொற்றி நுண்மதித் தேர்வை ே
இவரது நுண் மதி மாதிரி அடிப்படைகளாகக் கொண்டிரு விளக்குவதற்கு அவர் அட்சரகணி தினார். இதனடிப்படையில் கோ மிடையே இணக்கப்பாடு காணப்ப வகுப்பறையிலே நடைமுறைப்ப சோதனையைப் பேட் உருவாக்கின் ளிலே பயன்படுத்தப்படும் நுட்பம் ஆக்கமே முன்னோடி முயற்சியா? னைகளை அடியொற்றி மாணவரி பதற்கும், கற்பித்தலை ஒழுங்கமைப் நடவடிக்கைகளுக்கு பேட் வழிய ை
நுண்மதிக்கு அவர் விளக்கம் “பிறப்போடு கூடிய உள்ளார் என்று குறிப்பிட்டார். நுண்மதிப்பட வதற்கு அவர் ஒரேமாதிரியான உட்படுத்தினார். மரபுவழிக் சூழற்காரணிகளும் நுண்மதியிே அவரால் சுட்டிக்காட்டப்பட்டது.

மாற்றுச் சிந்தனைகளும்
இதன் தொடர்ச்சி வழியாகத் தனை வழியாக வெளிப்படுத்தத்
ங்களை முடித்துவைத்தல், இனங்கண்டு முடித்துவைத்தல், 5 கொண்டு பெருந்தொகையான ளை நடத்தினார். அவர் வைத்த களுக்கிடையே நேர் இணைப்டார். அதாவது, ஒரு குறிப்பிட்ட Tளடக்கங்களைக் கொண்ட பல ஒவ்வொரு பரீட்சையிலும் ளிகளில் அதிக வேறுபாடுகள் னிதரின் உள்வெளியின் (Mental படுத்தி விளக்கு உளத்தாயத்தை காரணிப்படுத்தும் நுட்பத்தை பட் உருவாக்கினார்.
கை நான்கு காரணிகளை நந்தது. இந்தக் காரணிகளை
த நுட்பங்களைப் பயன்படுத் ட்பாட்டுக்கும் நடைமுறைக்கு" ட்டது. எதுவித சிரமங்களுமின்றி "டுத்தப்படக்கூடிய நுண்மதிச் பர். நவீன நுண்மதிச் சோதனைகள் வியல்களுக்கு அவரது அறிகை க அமைந்தது. நுண்மதிச் சோதபின் ஆற்றல்களை இனங்காண்பதற்கும், தரம்பிரிப்பதற்குமுரிய மத்தார்.
தருகையில் அது மாணவரின் தே அறிகை வினைத்திறன்" ஈற்றிய விளக்கத்தை ஏற்படுத்துஇரட்டையர்களை ஆய்வுக்கு காரணிகளுடன் சிறிதளவு ல செல்வாக்குச் செலுத்துதல்
161/சபா.ஜெயராசா
Fா

Page 164
கல்விக் கோட்பாடுகளு
ஒத்த இரட்டையர்களை அவர்களிடத்து நுண்மதிச் சோ செல்வாக்கு ஓரளவு இடம்பெற்ற நுண்மதியில் எண்பது சதவீதமா னாலே தீர்மானிக்கப்படுகின்றது மட்டுமே சூழற் காரணிகளா அவரின் ஆய்வுகளின் முடிவாயி னாய்வுக்கு உட்படுத்தப்பட்ட டார்வினுடைய தெரிவுக்கோட்ப நுண்மதியாற்றல் மிக்கோரே கருத்துக்கு ஆதரவளித்தல் ஒரு ளாதாரம் மற்றும் முதலாளியம் 2 தேடும் முயற்சிக்கு அவர் வழா சனத்துக்கு உள்ளாக்கப்படும் எழுச்சிக்கு ஆதரவு வழங்கிய நாடு மைப்புக்கு வலுவான ஆதரவு தேர்வுகளின் பிரதிகூலங்களை ரே அதனை அதீதமாகப் பயன்படுத்த குறிப்பிடத்தக்கது.
பேட்டின் நுண் மதிச் ஆக்கத்திறன்களையும், மனவெ பிரக்ஞைகளையும் அளவிடத் காலங்களில் விரிவாக முன்வைக்
தொழில் வழிகாட்டல், 6 முதலாம் துறைகளிலும் பேட் அ செய்த முன்னோடியாகவும் கருத பிரித்தானியாவில் உருவாக்கப் ஆக்கத்திலும் பேட்டின் பங்கள் படுகின்றது. பதினொராம் வ அடிப்படையாக மாணவரைத் சட்டத்தின் முக்கியமான பரிம் செயற்பாட்டுக்கு பேட்டின் ஆய் மேலும், வாய்ப்பு வசதிகள் கொ களுக்கு இது அனுகூலமாகவு .

ம் மாற்றுச் சிந்தனைகளும்
வெவ்வேறு சூழலில் வளரவிட்டு எதனைகளை வைத்து, மரபுவழிச் வள்ளமையைச் சுட்டிக்காட்டினார். ன பங்கு உயிர் மரபுக் காரணிகளிப என்றும், மிகுதி இருபது சதவீதம் 'ல தீர்மானிக்கப்படுவதென்பதும் பிற்று. இந்நிலையில் அவர் தீவிர திற - டார். "வல்லதே வாழும்" என்ற எட்டை நுண்மதிக்கும் பிரயோகித்து மேம்படுவோர் என்றவாறான வகையில் தனியுரிமைப் பொருஆகியவற்றுக்கு அறிவு ரீதியான பலம் ங்கிய செயற்பாடுகள் தீவிர விமர்கின்றன. ஆயினும் முதலாளிய நிகளில் பேட்டின் நுண்மதிக் கட்டகிடைக்கப் பெற்றது. நுண்மதித் தாக்காது பல்வேறு தேவைகளுக்கும் தும் மரபுக்கு பேட் வலுவூட்டியமை
சோதனைகள், மாணவரின் பழுச்சி இயல்புகளையும், சமூகப்
தவறிய பின்னடைவுகள் சமீப தகப்பட்டு வருகின்றன. தாடர்தொழில் ஆற்றுப்படுத்தல் வர்கள் கணிசமான பங்களிப்பைச் ப்படுகின்றார்.1994 ஆம் ஆண்டிலே பட்ட பட்லர் கல்விச் சட்டத்தின் ரிப்பு முக்கியமானதாகக் கருதப். பதில் நுண்மதிச் சோதனையின் தரம் பிரித்தல் பட்லர் கல்விச் . பாணங்களுள் ஒன்றாகும். இந்தச் வுகளே பின்புலமாக அமைந்தன.
ண்ட சூழலில் வாழும் குழந்தை ம், ஏழைத் தொழிலாளர்களின்
162/சபா.ஜெயராசா
Fா

Page 165
கல்விக் கோட்பாடுகளும் ப குழந்தைகளுக்கு இந்தத் தெரிவுமுறை குறிப்பிடத்தக்கது. நுண்மதிச் சோ வாய்ப்பு வசதிகள் மிக்க குடும்ப, உயர்தர "இலக்கணப் பாடசாை பிரித்தானியாவிலே காணப்பட்டது
காரணிப் பகுப்பாய்வை . நுண்மதித்தேர்வை மேலும் முன் மாணவர் பரம்பரையினரையும் போ கலாநிதி ஐஸ்னாக் மற்றும் கலாநிதி
குறிப்பிடத்தக்கவர்கள்.
நுண்மதித் தேர்வுகள் தொ ஏமாற்று வித்தைகளையும் மோச பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. உயிர்பாரம்பரியக் காரணியே நிறுவுவதற்கு அவர் பொய்யான பு: தினார் என்பதை லெஸ்லி கெ ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி அவர் பேட்டின் நாட்குறிப்புகளைப் தினார். நுண்மதிச் சோதனைகள் ெ தில்லுமுல்லுத்தனத்தையும் மோசம் கழகமும் ஏற்றுக் கொண்டது. (Jim
நுண் மதிச் சோதனைகை உழைப்பாளிகளின் குழந்தைகளுக் நிராகரிப்புக்கு உள்ளாக்கிய பேட் தானிய தொழிற்கட்சியின் புலமைய காட்டினர். நுண்மதிச் சோதனை தனங்களையும் ஏமாற்று வித்
அறியாதிருத்தல் குறிப்பிடத்தக்கது.
பேட் மேற்கொண்ட ஏமாற்று விஞ்ஞானச் சமூகவியல் பற்றிய . விஞ்ஞான ஆய்வுகள் சமூக ஒடு பயன்படுத்தப்படுகின்றன என். திரிபுபடுத்தப்படுகின்றன என்று

மாற்றுச் சிந்தனைகளும்
) பாதகமாகவும் அமைந்திருத்தல் எதனைகளின் அடிப்படையில் த்தைச் சேர்ந்த மாணவர்களே லகளுக்குச் செல்லும் நிலை
அடிப்படையாகக் கொண்ட ஏனெடுத்துச் செல்லக் கூடிய உருவாக்கினார். இவ்வகையில் கற்றெல் போன்ற மாணவர்கள்
டர்பாக பேட் மிகப் பெரிய டிகளையும் செய்தார் என்பது நுண்மதியைத் தீர்மானிப்பதில் முதன்மையானது என்பதை ள்ளிவிரபங்களைப் பயன்படுத் கர்ன்சோ என்ற ஆய்வாளர் னார். இதற்கு ஆதாரங்களாக பும் கடிதங்களையும் பயன்படுத் தொடர்பாக பேட் மேற்கொண்ட டியையும் பிரித்தானிய உளவியற்
Ridgway, 2004) ளக் கருவிகளாக்கி ஏழை குத் தரமான கல்வி கிடைப்பதை டின் நடவடிக்கைகளை பிரித்பாளர்கள் துல்லியமாகச் சுட்டிக் களின் உள்ளமைந்த போலித் தைகளையும் இன்னும் பலர்
நடவடிக்கைகளுக்குப் பின்னர் விமர்சனங்கள் மேலெழுந்தன. க்கு முறைகளுக்காக எவ்வாறு றும், ஆதாரங்கள், எவ்வாறு ம் ஆராயும் நடவடிக்கைகள்
163/சபா.ஜெயராசா

Page 166
கல்விக் கோட்பாடுக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பலப்படுத்திக் கொள் வதற்6 கையாளுகின்றனர் என்பதும் ெ முறை அரசியலுக்கும், விஞ் வெளிப்படத் தொடங்கின.
பேட் மனிதரைத் தவறாக 8 என்ற ஆய்வாளர் தாம் எழுதி நூலில் (Gould,S,1981) தெளிவா. எதிர்ப்புலமைச் செயற்பாடுக (Hearnshow,L 1979) உளவியல் Psychologist) என்ற நூலிலே சமூகத்தில் நுண்மதிக்கும் சமூக ( கேர்ண் ஸ்ரெயின் மற்றும் . “மணிவடிவ வளையி” (The ] விளக்கியுள்ளார். மக்கின்ரோஸ் எதிர் ஆய்வுத் தனத்தை ஒளிவு பிலெட்சர் என்ற ஆய்வாளர் வி பேட்டின் ஏமாற்று வித்தைகளுக் விரிவாக விளக்கினார். (Fletcher,
சிறில் பேட்டின் சிறப்பார்ந் முக்கியத்துவம் பெறுகின்றன.
1. "கல்வி ஆற்றல்களின் பரா 2. “உளம் சார்ந்ததும் புலடை 3. “இளம் நெறிபிறழ்ந்தவர்” 4. "உளப்பின்னடைவுகளும்
முறைகளும்" 5. “பின்னடைவுக்குள்ளான .
"பின்னடைந்த சிறுவர்” ( குற்றவாளிகள்”, "நெறிபிறழ்ந் சொற்களைப் பயன்படுத்திய கொண்டிருந்த எதிர்மறைக் கருத்

ம் மாற்றுச் சிந்தனைகளும் ன. சொத்துடையவர்கள் தம்மைப் 5 விஞ்ஞானத்தை எவ்வாறு பளிச்சத்துக்கு வரலாயிற்று. ஒடுக்குநானத்துக்குமுள்ள தொடர்புகள்
ளவிடமுயன்றார் என்பதை கவுல்டு ய The Mismeasure of Man என்ற க விளக்கினார். பேட் மேற்கொண்ட
ளை கேர்ண்சோ தாம் எழுதிய மாளராகிய சிறில் பேட்” (Cyril Burt தெளிவுபடுத்தினார். அமெரிக்க வர்க்கத்துக்குமுள்ள தொடர்புகளை மறே ஆகியோர் தாம் எழுதிய Bel1 Curve, 1994) என்ற நூலில் என்ற ஆய்வாளரும் சிறில் பேட்டின் மறைவின்றி வெளிப்படுத்தினார். ஞ்ஞானத்துக்கும், கருத்தியலுக்கும் க்குமிடையேயுள்ள தொடர்புகளை
R,1991) த நூலாக்கங்களாகப் பின்வருவன
பலும் தொடர்புகளும்” ) சார்ந்ததுமான பரீட்சைகள்”
கான காரணங்களும், சிகிச்சை
சிறுவர்”
The Backward Child), “பாலியக் தவர்கள்” முதலாம் குரூரமான ம மனிதம் தொடர்பாக அவர் தியலைப் புலப்படுத்துகின்றது.
164/சபா.ஜெயராசா

Page 167
கல்விக் கோட்பாடுகளும் நுண்மதித் தேர்வுகளை அடி பதவிகளுக்குரிய ஆளணியினர் ஆனால் அவர்களின் செயற்பாடு படவில்லை என்ற திறனாய்வுக் கின்றனர். அதேவேளை தனியார் யினரை நடத்தை அவதானிப்புக்க றனர். நுண்மதிச் சோதனைகளை களுக்குப் பொதுவாகப் பயன்படுத் வினைத்திறனுடன் தொழிற்படுவத அவதானிப்பு நுண்மதிச்சோதனை
இந்நிலையில் நுண்மதிச் சோ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப தேர்வு”, மற்றும் “மனவெழுச்சி நுன முதலியவை ஏற்கனவே உருவாக்க நுண்மதித்தேர்வின் புள்ளிகள் :
டுள்ளமை பேட்டின் கருத்துக்களை

மாற்றுச் சிந்தனைகளும்
ப்படையாக வைத்து அரச உயர் - தெரிவு செய்யப்படுகின்றனர். களிலே வினைத்திறன் காணபள ஆட்சியாளர்கள் முன்வைகதுறையினர் தமக்குரிய ஆளணிள் வாயிலாகத் தெரிவு செய்கின்அவர்கள் தமது ஆட்சேர்ப்புக்த்துவதில்லை. ஆனால் அவர்கள் Tகக்குறிப்பிடப்படுகின்றது. இந்த க்குச் சவாலாக அமைகின்றது. தனைகளைத் திருத்தியமைக்கும் டுகின்றன. “பல்துறை நுண்மதித் எமதி”, “படைப்பாற்றல் நுண்மதி" ப்பட்டுவிட்டன. பயிற்சிகளினால் அதிகரித்தலும் கண்டறியப்பட்ரப் பொய்மைப்படுத்தியுள்ளன.
165/சபா.ஜெயராசா

Page 168
மீட்புக்குரிய கல்விக் 6

காட்பாடு
இதுவரை கல்வியியல் தொடர்பான மேலைப்புலக் கோட்பாடுகளும் மாற்றுக் கருத்துக்களும் கூறப்பட்டன. இந்நிலையில் எங்களுக்குச் சொந்தக் கருத்து எதுவும் இல்லையா என்ற கேள்வி எழலாம். கல்வியியலை உயர்நிலைகளிலே கற்பிப்போர் மேலைப்புல அறிவாதிக்கத்துக்கு உட்பட்டு தன்னிலைக் கருத்தற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இது ஒருவகையிலே பின் காலனித்துவத்தின் தோற்றப் - பாடு என்றும் கூறலாம்.
இந்தியப் பின்புலத்திற் காந்தியும், தாகூரும் வெளியிட்ட கல்விக் கருத்துக்களில் தேசிய முதலாளிய வலுவூட்டல்கள் உட்பொதிந் திருந்தமை குறிப்பிடத்தக்கது. நடப்புநிலையில் எட்டப்பட முடியாத கல்வி தொடர்பான எண்ண முதல்வாதம் அவர்களிடத்து மேலோங்கியிருந்தமையால்
ம.
166/சபா.ஜெயராசா

Page 169
கல்விக் கோட்பாடுகளும் தம்மைத்தாமே வலுவிழக்கச் செ கல்விக் கோட்பாடுகள் கொண்டிரு
இந்நிலையிற் கல்வி தொடர் பின்வருமாறு அமைகின்றன.
1. அரசியல் வர்க்கச் சார்புடல
கல்விச் செயற்பாடுகள் அன 2. சமூக நிரலமைப்பைத் தொட ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்கள் ஒழுங்கமைக். 3. ஒடுக்கப்பட்டவர்களுக்கு
கல்விச் செயற்பாடுகள் நாக 4. மாணவர்கள் நெருக்கடிகலை பொழுது கல்வி நிறுவல் வெளிப்படுகின்றது. 5. கல்வியிலே சமத்துவம், .
முதலியவை நடப்பு நிலை கருக்களாகவேயுள்ளன. 6. பல்தேசிய நிறுவனங்கள்
செயற்பாடுகள் செதுக்கியெ 7. கல்வித்தர மேம்பாட்டுத் தி
சமூகத்துக்கான பொறுப்பு
வழிப்போக்கே மேலோங்கி
8. குரூரமான அகமனவோ! பொருளாக வளர்க்கப்படு சுயநலப் போக்குகளுக்கு படுகின்றது. 9. பகுத்தறிவற்ற வர்த்தக நுகர்.
திட்டமிட்டு வடிவமைக்கப் 10. கல்வி உருவாக்கும் சமூக மேலும் விரிவடைந்து செல்

மாற்றுச் சிந்தனைகளும்
சய்யும் விசைகளை அவர்களது நந்தன. ர்பான எமது அவதானிப்புக்கள்
ர் தொழிற்படும் இயந்திரமாக்கக்
மந்துள்ளன. டர்ந்து தக்க வைப்பதற்குரிய நன்கு வலுத் தொகுதியாகக் கல்வி கப்பட்டுள்ளன. ரதிரான கட்புலனாகா யுத்தத்தை ரிகமாக நிகழ்த்துகின்றன. ளயும் தோல்விகளையும் சந்திக்கும் ரங்களின் கையாலாகத்தனம்
சமசந்தர்ப்பம், இலவசக்கல்வி தழுவாத மாயவித்தை எண்ணக்
ரின் தேவைக்கேற்ப கல்விச் டுக்கப்படுகின்றன. ட்டங்களிற் சமூகப் பிரக்ஞையும் யெமும் சேர்க்கப்படாத ஒற்றை "யுள்ளது. ங்கல் (Ego) கல்வியின் மறை -கின்றது. இதனாற் கற்றவர்கள் அடிமையாதல் வலுவூட்டப்
எச்சிக்குக் கல்விச் செயற்பாடுகள் பட்டு வருகின்றன.
சமத்துவப் பிறழ்வுகள் மேலும் கின்றன.
167/சபா.ஜெயராசா

Page 170
கல்விக் கோட்பாடுகளும்
11. சமூகத்தில் வாய்ப்பு வசதிகள் வசதிகளை வழங்கும் சா. மீண்டெழுந்து செயற்படுகின 12. ஆசிரியத்துவத்தின் செ
செய்தலும், நிர்வாகப் பொறி செயல்முறைகளிலே முன்ெ 13. பன்முகப்பட்ட இனத்துவ பதற்கும், அழித்து விடுவத கின்றது. 14. இருப்பை மாற்றியமைக்கு
பாட உள்ளடக்கங்களில் இ 15. மனித அவலங்களைக் க முன்வைக்கவோ முடியாத உள்ளாக்கப்பட்டுள்ளது. சமூகம் சிக்கலான அமைப்பு லிருந்து எழும் கல்வியும் . கொண்டிருப்பதுடன், அளவிலட கொடுக்க வேண்டியுள்ளது. கல்வியையும் வெறும் “ஒற்றை வடி சமூகத்தை இயக்கிக் கொண்டிருக் உடைப்பதற்குரிய மாற்று வலு முன்னெடுக்க வேண்டியுள்ள திட்டத்தினதும் நடுவன் குவிப்பு வேண்டிய தேவை சமகாலத்தில் ே வர்களைத் தகுதியுடையவர்க நேர்க்கலைத்திட்டச் செயற்பாடு திட்டச் செயற்பாடுகள் வாயில், யுள்ளது.
சமூகத்தின் மேலோங்கியவ . வகுப்பும் திட்டமிடலும் மேற்ெ பட்டவர்கள் என்றுமே நிராகரிப் அடிப்படைக்காரணிகளை நே

மாற்றுச் சிந்தனைகளும் ள் மிக்கோருக்கு மேலும் வாய்ப்பு தனமாகக் கல்விச்செயற்பாடு ன்றது. யற் பாடுகளை வலுவிளக்கச் சியை வலுப்படுத்துதலும் கல்விச்
னடுக்கப்படுகின்றன.
அடையாளங்களை நிராகரிப்நற்கும் கல்வி கருவியாக்கப்படு
ம் கருத்தியல் உபாயங்களுக்குப் டமளிக்கப்படுதல் இல்லை.
ணியப்படுத்தவோ, தீர்வுகளை : அவலமான நிலைக்குக் கல்வி
பியல் வடிவானது. சமூகத்தளத்திஅளவிலடங்காக் கூறுகளைக் ங்காப் பிரச்சினைகளுக்கும் முகம் இந்நிலையிற் சமூகத்தையும் -விலே” புரிந்து கொள்ளமுடியாது. கும் ஒடுக்கு முறைக்கருத்தியலை மக்களைக் கலைத்திட்டத்திலே எது. கல்வியினதும் கலைத்க்களைத் தகர்ப்புக்கு உள்ளாக்க மலோங்கியுள்ளது. ஒடுக்கப்பட்டளாக மாற்றும் கருத்தியலை கள் வாயிலாகவும் மறைகலைத்எகவும் முன்னெடுக்க வேண்டி -
ர்களாற் கல்வி பற்றிய கொள்கை காள்ளப்படுவதனால், ஒடுக்கப்"புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எக்காது துணைக்காரணிகளை
168/சபா.ஜெயராசா

Page 171
கல்விக் கோட்பாடுகளும் | உருப்பெருக்கிக் காட்டல் . மேற்கொள்ளப்படும் அணுகுமுறை
நாடுமுழுவதற்கும் பொதுவா பரீட்சைகள் , பொதுவான மதிப் அதிகாரத்தினதும், மேலாதிக் வடிவங்களாகும். இவற்றைத் தகர்ப் சமத்துவத்தை ஏற்படுத்த முடியாது அடையாளங்களும் தனித்துவங் பொதுவான சொற்களஞ்சிய வடி நடவடிக்கையால் பிரதேசங்கள் சொற்களும் வழங்குகளும் அழிப் (அண்மையில் நடைபெற்ற ஒரு | ஆட்டத்தைத் துடுப்பாட்டம் என் புள்ளி வழங்கப்படாமை குறிப்பிட் தோடு இணைந்தது தாளவாத்தியம் வழங்கப்படவில்லை)
கலைத்திட்டத்திலும், பொதுப் நேர்மையுடைய நெகிழ்ச்சிப் பாங்க சமத்துவத்தை நிலைநிறுத்த முடி தனிநபர் ஆளுமையினதும் அடைய குரிய கலைத்திட்ட ஏற்பாட்டில் அவசியமாகின்றன.
பொது மீத்திறன் (General Gifted வேண்டியுள்ளது. இந்த மையம் க இதனைவிடுத்து ஒவ்வொரு மான தனித்துவ மீத்திறனை வளர்ப் கலைத்திட்டத்தை (Plural Curriculu படுத்தும் பொழுதுதான் கல்விச் 6 லிருந்தும் ஒடுக்கு முறையிலிருந்து
ஒன்றுக்கு மேற்பட்ட அன பரீட்சைகளிலும் உண்டு என்ற 1 காதவிடத்துக் கல்வியிலே சமத்துவ கால்கோள் கொண்டிருக்கும். பொ.

மாற்றுச் சிந்தனைகளும் அவர்களினாற் பொதுவாக மயாகின்றது.
ன கலைத்திட்டம், பொதுவான ப்பீட்டுத் திட்டம் முதலியவை 5கத்தினதும் கல்வி சார்ந்த ப்புக்கு உள்ளாக்காது கல்வியிலே 1. இவற்றால் தேசிய இனங்களது களும் அழிக்கப்படுகின்றன. உவங்களை முன்வைக்கப்படும் ரில் நிலவும் தனித்துவமான "புக்கு உள்ளாக்கப்படுகின்றன. தேசியப் பரீட்சையில் கிரிக்கட் ~று எழுதிய மாணவர்களுக்குப் த்தக்கது. மேலும் மேளவாத்தியத் என எழுதியவர்களுக்கும் புள்ளி
ப பரீட்சைகளிலும் கல்விசார்ந்த நினை ஏற்படுத்தாது கல்வியிலே யாது. தேசிய இனங்களினதும், Tளங்களைப் பேணி வளர்ப்பதற்
பன்முகப்பாட இணைப்புகள்
dness) என்ற மையம் தகர்க்கப்பட ல்வியின் அதிகார வடிவமாகும். எவரிடத்தும் உட்பொதிந்துள்ள பேதற்குரிய பன்மைநிலைக் am) பாடசாலைகளில் அறிமுகப் செயற்பாட்டை மேலாதிக்கத்தி - ம் விடுவிக்க முடியும். வகுமுறைகள் கற்பித்தலிலும் பன்மை நோக்கை அங்கீகரிக்ம் என்பது பேச்சளவில் மட்டும் துப் பரீட்சைகளில் மேற்கொள் -
169/சபா ஜெயராசா

Page 172
கல்விக் கோட்பாடுகளு ளப்படும் பல்தேர்வு வினாக் முதலியனவும் அடிமைப்படு வடிவங்களாகும். இந்த அமைப் மாணவர்களின் ஆற்றல்கள் க விடுகின்றன. தேசிய பொதுப் ப கூடிய மாற்றுப் பரீட்சைக. நடவடிக்கைகளும் மேற்கொள் பண்பை மேலும் புலப்படுத்துகி
பரீட்சைகளில் அதிக ப விளக்கத்தில் (Total Ex] காணப்படுகின்றன. அமைமே கதையாடலாக அல்லது அதிக அனைத்து ஆற்றல்களிலும் திறன் மாணவர் மேம் பட்டவர் = நினைவிற் கொள் ளல் வேல உட்பொதிந்துள்ள தவறுகளை ஓரங்கட்ட முயலும் கல்வி உள்ளடக்கப்படுதலே சமூக நீதிய
புறநிலைப்படுத்திய தே உள்ளடங்கிய பொய்மையைப் ப மேலாதிக்கத்தின் வடிவமாக அ இனங்காணவும் குறிப்பிடப்படா வல்ல வகையிலே உருவாக்கப்பட் முறையின் வடிவமாகின்றது. அது என்று வாதாடுதல் வன்முறையில்
பொதுப் பரீட்சைகளின் அதிகாரத்தின் பிறிதொரு வடி ஒவ்வொரு மாணவரும் செம்மை குடன் மேற்கொள்ளும் கணிப்பு கொள்ளலாம். இந்நிலையில் கற் இறுதிப் பரீட்சை தேவையற்றதா ஒவ்வொரு மாணவரும் தெளிவு ஏற்பாடுகளை மேற்கொள்ளாது க

ம் மாற்றுச் சிந்தனைகளும் கள், அமைப்புக் கட்டுரைகள், நித்தும் கல்வி அதிகாரத்தின் புக்களாற் சிறைப் பிடிக்கப்படாத -வனிப்பாரற்று வீணடிக்கப்பட்டு ரீட்சைகளுக்கு இழப்பீடு செய்யக் ளை வைப்பதற்கு எத்தகைய சளப்படாதிருத்தல் மேலாதிக்கப்
ன்றது. புள்ளிகளை ஈட்டிய திரட்டிய planation) பல குறைபாடுகள் லெழுந்த வாரியான கல்விசார்ந்த கார உரையமாக அமைகின்றன. களிலும் கூடிய புள்ளிகளைப் பெற்ற அல்லர் என் பதை முதற்கண் ன்டும். பரீட்சை முறையில் வைத்துக்கொண்டு மாணவரை ச்ெ செயல் முறை தகர்ப்புக்கு பானது.
ர்வு (Objectivetest) என்பதில் மர் அறிந்து கொள்வதில்லை. அவை மைந்து, குறிப்பிட்ட ஆற்றல்களை த ஆற்றல்களை ஓரங்கட்டிவிடவும் ட்டுள்ளன. புறநிலைத்தருக்கம் வன்துவே கருத்தாடலுக்குரிய ஒரேவழி
ன் பிறிதொரு பரிமாணமாகின்றது. “இரகசியத்தன்மை” என்பதும் வமாகும். ஒவ்வோர் அலகையும் பாக விளங்கிப் படித்ததை உடனுக் பீட்டுக்களின் வாயிலாக அறிந்துகைநெறி முடிவில் வைக்கப்படும். Tகிவிடும். ஒவ்வோர் அலகையும் பாக விளங்கிக் கொள்வதற்குரிய ற்கைநெறி முடிவில் "பயமுறுத்தும்”
170/சபா.ஜெயராசா

Page 173
கல்விக் கோட்பாடுகளும் |
பரீட்சைகளை வைப்பதும், இரகசி வதும் அதன் முடிவுகளைப் பூதா அழுத்தங்களைப் பிரயோகிப்ப பிரயோகத்தின் துல்லியமான வெல வடிவமாக இருக்கும் பரீட்சையே . கட்டப்பட்ட மாணவர் மீது டே படுகின்றன.
புதிது புதிதாக மேற்கொள்ள அனுகூலம் மிக்க சமூக வகுப்பின் வழங்குகின்றன. கல்வி மேலும் மே நிலையில் கொள்வனவு வலுமிக்கே செய்யும் அனுகூலங்களைப் பெறுக்
புதிய சந்தைப் பொருளாதா மற்றும் உலகமயமாக்கல் நடவடிக் சமத்துவமின்மை என்ற இடைவெ வண்ணமுள்ளன. கல்வியில் மனு அவதானத்துடன் மேற்கொள்ளப் புதிய தோற்றப்பாடுகளை விளக்கு பொழுது பயன்படுத்தப்படும் சொ. கொண்டிராத நிலையிலே புதிய புத் தேவையும் எழுந்துள்ளது.
கல்வியில் மேற்கொள்ளப்படு மெழுகல் சீர்திருத்தங்களாக இருப்பு மாற்றங்ளை மேற்கொள்ள முடி காணப்படுகின்றன. இனத்துவ . அடிப்படையிலும், மொழி மற்றும் நிலையே" உலக நாடுகள் அலை இவ்வாறான பன்மை நிலையைக்க சீர்திருத்தங்கள் ஆக்கிரமிப்பின் வடி
கல்வி என்பது சமூகத்தின் அடி மேலமைந்த வடிவமாகையால் அடிக்கட்டுமானத்தைத் தகர்க்காது ஏற்படுத்த முடியாது. இந்நிலையில்

மாற்றுச் சிந்தனைகளும் தியத்தன்மை என்பதைப் பேணு - கரமாக்கிக் காட்டும் உளவியல் பதும், மேலாதிக்க அதிகாரப் ளிப்பாடுகளாகும். அதிகாரத்தின் அதிகாரமாக்கப்பட்டுள்ளது. ஓரங் மலும் அழுத்தங்கள் சுமத்தப்
ப்படும் கல்விச் சீர்திருத்தங்கள் நக்கே மேலும் அனுகூலங்களை லும் வர்த்தகமாக்கப்பட்டு வரும் காரே தரமான கல்வியை நுகர்ச்சி கின்றனர். ரம், நுகர்ச்சிப் பொருளாதாரம் கைகள் முதலியவைகல்வியிலே வளிகளை மேலும் விரிவாக்கிய றமுகமான நிராகரிப்பு மிகுந்த பட்டு வருகின்றது. இவ்வாறான தவதற்குக் கல்வியியலிலே தற்ற்கள் போதுமான வலுவினைக் யெ சொற்களை ஆக்க வேண்டிய
ம்ெ சீர்திருத்தங்கள் மேல்மட்ட பதனால், அவற்றால் அடிப்படை ஓயாத அவலமான நிலைகள் அடிப்படையிலும், பண்பாட்டு சமய அடிப்படையிலும் “பன்மை அத்திலும் காணப்படுகின்றன. ருத்திற்கொள்ளாத "ஒற்றைவழி” வங்களாகவே மேலெழுகின்றன. நிலை அமைப்புடன் இணைந்த , சமூகத்தின் ஒடுக்குமுறை சமத்துவத்தையும் சமநீதியையும் ல் சமூகத் தகர்ப்புக்கான வலுக்
171/சபா.ஜெயராசா
Tசா

Page 174
கல்விக் கோட்பாடுகளு களையும் விசைகளையும் ஏ நடவடிக்கையை மேற்கொள்ளு யில் மாற்றங்கள் முகிழ்த்தெழ; அருட்டல்" என்று கூறப்படு . உடனடித் தேவையாகவுமுள்ள

ம் மாற்றுச் சிந்தனைகளும்
ஒன்றிணைக்க முயலும் ஆரம்ப ம் பொழுதே உடனடியாகக் கல்வி த் தொடங்கும். இந்நிகழ்ச்சி “முன் ம். இந்த நிகழ்ச்சியே இன்றைய
து.
172/சபா.ஜெயராசா

Page 175
ਈਮ


Page 176


Page 177


Page 178
பேராசிரியர் முனைவர் சபா தமிழில் “கல்வியியல்” துறை பல எழுதி, அத்துறைசார் வி
முதன்மையான பங்கு வகித்து கலை, இலக்கியம், உளவியல் எனப் பல்வேறு துறைசார் பு ஊடாடி வருபவர். இவற்றின் மற்றும் அறிவு, ஆய்வு யாவும் "புலமைமரபு” எத்தகையது 6 தனித்துக் துல்லியமாக வெளி மேலும், கலை தத்துவம் பற் விசாரணை, இவரை புதிய : பணியில் முழுமையாக ஈடுட வைப்பதுடன், கல்வியின் புெ சார்ந்து புதிய புதிய அர்த்தப் நோக்கிக் கவனம் குவிக்கவும் தொடர்ந்து புதிய ஆய்வுக் க நோக்கியும் கவனம் கொள்ள
இன்றுவரை கல்வி உலகில் சபா. ஜெயராசா உயிர்ப்புமி புலமையாளராகவே திகழ்கி
சேமமடு பதிப்பகம் விலை: 260. ரூபா

ஜெயராசா சார்ந்த நூல்கள்
ருத்தியில் து வருபவர். ல், தத்துவம்
லங்களுடன் - செழுமை
ம் இவரது என்பதைத் Fப்படுத்தும். றிய தொடர் அறிவுருவாக்கப்
பட
பாருள்கோடல்
பாடுகளை 5 செய்கிறது.
ளங்கள்
த் தூண்டுகிறது.
முனைவர்
ன்றார்.
ISBN978-955-185700-3
9749551 A 5700 பு ||