கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2014.10

Page 1
1. SIயப்
அல்ஹ
மலர்: 40 இதழ்
ஓம்
அன்
114. கட்சி
- பாதுகாபால்
எக்கர் :
கா.நாக ர் பொன்னான
ALIA
2g நிலையானமார்
D:EE IS LA M Ic M 0 N T H LY

WWWWW.alhasanath.lk
ஸனாத்
الحسات إسلامية شهرية تصدرها الجماعة الإسلامية السريلانے
:10 ஒக்டோபர்: 2014 துல்ஹஜ்: 1435
ழப்பின்மையத் தலம்
ஃபா
பாதகன 1,1லகம் யாழப்பாண.
மயான
bறத்திற்கானவியூகம்
- இஸ்லாமிய இலட்சியக் குரல் 60/-

Page 2
The
Chartered Institute for IT
The Only
Provi
PANEL OF LECTURERS
Shamri MSc in IT (keele UK), Exe.MSc in Stra.Mkt, MBCS, CITRPGDIT.MCS.
Dumindu MSc Comp.Sc, BIT MBCS,
MCAD MCS
Mubarak Exe.MSc in Stra.Mkt,
BIT, NCIT, Dip. Net Admin, Dip. Hw Eng.
Lahiru BSc (hons) Computing DNITIPICT.Dip HW Net,
CLASS COMMENCE Certificate | Diplo
bCS Accredited
Course Provider
UGC API
ESOFT I No, 44
ESOM E77
O 77
Shaping Lives, Creating

Award Winning Course der in the Hill Capital
Vikum MBCS.NCCACS
Yamuna Exe. MSc in Stra.Mkt,
BITMBCSNIBM
Lakpriya
BIT, Special Dip. in Adv, Networking
Dip. in Hardware
|©!
Shifani MBcs.MACS.NC
Aysha BIT, AWWA
Rasika Herath B.TechEng. XHorns) ouSL,
BT(Hons) Cad, AMIESL. MBCS, MIEEE
letohet
EMENT ma | PGD
PROVED
Metro Campus Kandy 47, Peradeniya Road, Kandy, 7 37 8 55 26

Page 3
من الرحیم
அல்குர்ஆன் விளக்கம் 46
அது ஒரு கொள்கை
மௌலவி எ
அல்ஹதீஸ் விளக்கம் 07-09
புனித ஹ வர்த்தக வாணிப நடவடிக்க
அஷ்ஷெய்க் எச்.எம். மின்
தஃவா களம்|10-13
வஸ்துக் வஸ்துக்களின் நாயகி
உஸ்தாத் ரவு
14-16 நிலையான மாற்
வியூகங்
ஈதுல் அழ்
17-18
அந்நிஸா
இலட்சங்கள் தேவையில்லை, 20-23
இலவசமாய் ஒரு ஹஜ்!
காங்கப்பா
24-25 ஹன்னா பின்த் காஃபூதா (ரழியல்லாஹு
நபிகளாரின் ஸீராவிலிருந்த
44-412-1:Lயா\b-4\2-1ாம்
விலை விபரம்:
உள்நாடு: தனிப் பிரதி: ரூபா 60.00 | வருட சந்தா: ரூபா 1 வெளிநாடு: இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர், 1
மத்திய கிழக்கு நாடுகள்: 2600.00) அவுஸ்தி இங்கிலாந்து, நியூசிலாந்து: 4000.001 ஐக்கிய
-அல்ஹஸ ஒக்டோபர்: 2014 |
EEE, EEET)
EIRTELLE Eாக 2-(EPHE மாகாண அரசு

உள்ளடக்கம்
بسم هذه الر
வழி வாழ்வு
"நாட்டுப்புற அரபிகள் கூறுகின்றார்கள்.
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.
இவர்களிடம் நீர் கூறும். நீங்கள் நம்பிக்கை - ஈமான்
கொள்ளவில்லை. வேண்டுமானால் நாங்கள் கீழ்ப்படிந்தோம்' என்று கூறுங்கள். நம்பிக்கை
இன்னும் உங்கள் உள்ளங்களுக்குள் எம்.எச்.எச்.எம். முனீர் | நுழையவில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கும்
அவனுடைய தூதருக்கும் அடிபணிந்
தீர்களாயின், அவன் உங்கள் செயல் ஜ் கடமை
களுக்கான கூலியில் எந்தக் குறையும் வைக்க . கையல்ல!
மாட்டான். திண்ணமாக அல்லாஹ் பெரிதும்
பிழைபொறுப்பவனாகவும் கிருபை எஹாஜ் (இஸ்லாஹி)
செய்பவனுமாகவும் இருக்கின்றான்.
உண்மையில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கைக் கொண்டு பின்னர் அதிலே எவ்வித சந்தேகமும் கொள்ளாது அல்லாஹ்
வுடைய பாதையில் தங்களுடைய உயிரையும் ஆத் ஹஜ்ஜுல் அக்பர்
பொருளையும் அர்ப்பணம் செய்வார்கள்.
இத்தகையவர்கள்தான் உண்மையாளர்கள்.” றத்திற்கான
(ஸுரதுல் ஹுஜ்ராத் 14-15) கள்
மலர்: 40 இதழ்: 10
EEETHATHEET SIIMEETLETET ETCHILETEETHATHEETHEETHttiTEACHEHTEETHHHHHEாரப்பரீட்ாாாாாHETTENETEATHTHAHATHILMTTTEALHILLATHTHEIMFIELEEாப்பா|ETEEEFEH-HEH-Hா
EEER-EHE HEA-TEELAHATHEEME44:5TH TETETTETESTEESHEELEMEEாநாயகாநகாராத்-EHEEETTE-D:ELHILTHE AFTEE TLIBETENTE-EHTTTETGETHEELEMEETஒEET"
க்கள் உலகில் 1 உள்ளத்தில்
HHHHHHHHHHHHHHHHE41:liHAAAMALHitklth,tLMA1114gLMAA41ALtilitiiticist14SHAH1AHist4/ELHiLITHA11
Dறா
2014 ஒக்டோபர் துல்ஹஜ்: 1435 ISSN: 1391 - 460X
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி :(011) 2689324,
தொலைநகல் :(011) 2686030 மின்னஞ்சல்: alhasanath@gmail.com இணையதளம்: www.alhasanath.lk
உளவியல்... 32-33 அழைப்பின் மையத்தலம்... 34-36 மாற்றத்தை உணர்கிறீர்களா? 37 |
ஜம்இய்யா 40-41 நளீம் ஹாஜியார் 50-51 தாமதம் வேண்டாம்! 54
அன்ஹா)
47-49
4.4411-41.மா11
-11-1-11பயயயயயயயய பாயம்
1050.00 |ஆறு மாதம்: ரூபா 525.00 மலேசியா: 2550.00 |
ரேலியா, ஜப்பான், தென் கொரியா: 3300.00| ப அமெரிக்கா, கனடா:4700.00
னாத் துல்ஹஜ்: 1435
ENERIEFREE CHESTE
ஒSEHEாது அEாரணராகி EIEாரவாயைக்
Tறு யாழEா

Page 4
விளம்பரம்
DIPLOMA IN
& REFRIGERATION 100% blauwpoph L.GÔI 01 Month (Full Time) - Weekly 05 Days
| 0716 606 755
STUDY FREE: HOUSE WIRING
BiH ili. DIGITAL
SPHAERAE
AMOBILE
PHONE REPAIRING
Hardware, Software and Lusignia Duration: 10 Days
வெவ்வேறான விரிவுரைகள்
(Full TimelPart Time)
Software Solution
Hardware &
EIDDUS LIITTO
O777 222
DIPLOMA IN NETWORK ADMINISTRATION
• Network Types & Topologies
Work Group Practical Client Server
• Installing Active Directory * Creating Home Folder - NTFS Permission
DHCP, DNS serve Duration:
• Printer Server 01 month (Full Time)
03 month (Part Time)
100% Practical Oriented
Networking துறையில்
நீங்களும் ஒரு நிபுணராகலாம்
ஆக34, 3ப30 கறுபா:யாருக்கும் 1
Diploma in
Full Time/Part Time
(AUTO CAD Diploma in
Auto CAD GOLDEN COI
548, Peradeniya Road, Kandy, 0812 20
-அல்ல P&GLmui: 20

Diploma in Computerized Accounting...
ONTENTS * Introduction to Accounting
மம் : பா
Durations இog 000
03 Months அயick Book 2010
Weekday/Weekends IITறு ப Tity ..
Individual Classes மர்ம 010
Also Available
' f+1 IE 1Liy Pack ' 4411 15ftware CD
I AIRLINE
SPECIAL IN AIR TICKETING
Duration: 01 - 02 Months Individual classes
Full Time/Part Time ( also available (Weekdays/Weekends) ஈரக்பி 529
ENGLISH +IT & SKILLS TRAINING
மாத முழுநேர - வதிவிட 1 வதிவிடமற்ற கணனி பயிற்சியுடன் கூடிய
ஆங்கில பாடநெறி
எனமும் 10 மணித்தியாலத்துக்கு அதிகமான பேச்சுப் பயிற்சி
| IIt Ihrit | HARDWARE
IIIIIII, LபLIITTIN
TILLRAIIMAR.
Thir Listening t speaking 1
Weekly 06 Days 900 to 4:00 காடநெறி முடிவில் சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதழ் உட்பட 03 Diploma சான்றிதழ்கள் வழங்கப்படும்
வவ்வேறான தங்குமிட வசதி
Diploma in
Diploma in Auto CAD 3D Auto CAD - MEP
LLEGE
VAVUNIYA CAMPUS 077222
55 44 077791 25 57
கணEEாகனமயைரயாக அகான காபா கரநாரயாண ரங்காபாய ரய ஈE ESP
ஹஸனாத் 14 துல்ஹஜ்: 1435

Page 5
அமைதியை ஏற்படுத்துவ
"காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.” (103:1, 2)
அல்லாஹ் காலத்தின் மீது சத்தியமிட்டு மனிதன் நஷ்டத்தில் இருப்பதாகக் கூறுகின் றான். காரணம், அவன் இறை சட்டங்களை ஏற்க மறுக்கிறான். மனிதனைப் படைத்தவனே மனிதனின் பலவீனங்களை அறிவான். எனவே, அவனைத்தவிர வேறு எவரால் மனிதனுக்கான சிறந்த வாழ்க்கை வழிமுறையை வழங்க முடியும்?
உல் ஏனெனி ளுக்கு ஒ னால் பா உடை.ை நடுத்தெ நாளாந்த கொள்ள பதில் எ
இது அவசியம் தொடர்பு நிறைந்து உணவை நிறைந்த
உலகில் தோன்றிய மதங்களெல்லாம் நல்லவற்றையே போதித்து வந்துள்ளன. எனி னும், இன்றைய உலகில் ஏன் தீமைகள் பல்கிப் பெருகிக் கிடக்கின்றன? மதங்கள் போதனை களுடன் நின்று விட்டனவே ஒழிய, நல்லவற்றை உலகில் சாதிக்க, நிலைபெறச் செய்ய உரிய திட்டங்களை வழங்கவில்லை. தனி மனிதன் தானாகத் திருந்தி நடக்க அவை உதவினாலும் மொத்த மனித வாழ்க்கையையும் சீர்செய்வ தற்கான வழிமுறைகள் அற்றிடம் இல்லை.
அவ் பண்புக
இழிசெ கொடுவ களையும் கொள்ள தமிழ் சி
நமது நாட்டில், பௌத்த மதத்தை வளர்க்க விரும்பும் அரசுகள் எவ்வாறு மதுவுக் கும் சூதுக்கும் விபசாரத்துக்கும் களவுக்கும் லைஸன்ஸ் வழங்கி அவற்றை வளர்க்க முடி யும்? இவை தனி மனிதனையும் குடும்ப வாழ்வையும் சமூக வாழ்வையும் சீரழித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! இவற்றைத் தடுத்தி நிறுத்தி இல்லாதொழிக்க வேண்டுமானால், இத்தீமைகளைப் புரிபவர் களுக்கு கடுமையான தண்டனைகள் வழங் கப்பட வேண்டும். பெளத்த நாட்டின் அரசு என்ற வகையில், ஏன் அந்தத் தீமைகளைத் தடுத்து நிறுத்த கடுமையான தண்டனைகள் வழங்கக் கூடாது?
நாடு மீன் பிடி களாக ெ இறைடை கொண்டு எதிர்பா!
நோ
வாழ மு! கமுமேய போதும். தலையா
-அல்ஹ ஒக்டோபர்: 2014

ஆசிரியர் கருத்து 3
து ஆட்சியாளரின் கடமை
க மதங்கள் வட்டியை தடைசெய்யத் தவறவில்லை. ல், ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைக ப்பான ஒன்றே இந்த வட்டி. இந்த வட்டியின் கொடுமையி திப்புக்குள்ளானவர்களுக்கே அதன் கெடுதி விளங்கும். தம் மகளை அடகு வைத்து இறுதியில் குடியிருக்க வீடின்றி ருவுக்கே வந்துவிட்ட எத்தனை குடும்பங்களை நாம் 5ம் காண்கிறோம்! இந்த வட்டியை அடிப்படையாகக் ராத வங்கி முறைகள் இருக்குமானால், அவற்றை வலிந்தேற் ன்ன தவறு இருக்கின்றது?
| போன்றே மனித வாழ்வில் தூய்மை, சுத்தம் பேணுவது மிக மான ஒன்றாகும். அதிலும் உணவில் சுத்தம் பேணுவது சில்விஷேடகவனம் செலுத்தப்பட வேண்டும். நோய்க்கிருமிகள் காணப்படும் இரத்தத்தை ஓட்டிவிட்டு தூய்மையான " உண்பதுதான் முறை. இதை விடுத்து நோய்க் கிருமிகள்
உணவை உண்பது புத்திசாலித்தனமான செயலல்ல.
பவாறே மனித வாழ்வு நிலைத்து நிற்க அவசியமான நற்குணப் ளை இல்லாமலாக்கி அவ்விடத்தில் வன்முறைகளையும் பல்களையும் விதைக்க முற்படுவது பாரிய தவறாகும். பாய்க் கத்திகளையும் அவற்றை உபயோகிக்கும் காடையர் ம் ஆண், பெண் சல்லாபங்களையும் லஞ்சம், கொலை, மளகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளையும் சித்திரிக்காத
னிமாக்கள் உண்டா?
கெளுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, குழப்பிய குட்டையில் க்கக் காத்திருக்கும் உலக ஆட்சியாளர்களின் கைபொம்மை சயல்படுபவர்கள் சாதிக்க நினைப்பதுதான் என்ன? நாட்டின் மயை அந்நியருக்கு அடகுவைத்து எம்மையே நாம் விலங்கிட்டுக் தி அடிமைகளாக மீண்டும் மாற வேண்டுமென்றா அவர்கள் சிக்கிறார்கள்?
சிய இறை சட்டங்களை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக Bபடுவதால் விளையப் போவது அமைதியின்மையும் அராஜ பாகும். இவற்றை மனதில் இருத்தி தீமைகளை வேரறுக்கப் Tன சட்டங்களை வகுத்து, நல்லாட்சி புரிவதே தலைவர்களின்
ய கடமையாகும்.
BEADHUபயHைTHங்கரைMEMPECTATIகாரங்கள்
TEFEMIMELார்EMAILMFAHEETHEா
EEEE SILEEாய:
ஸனாத் - - துல்ஹஜ்: 1435

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
ஈம் அது ஒரு கொள்
மௌலவி எம்.எச் எச்எம். முனீர், அதிபர், இள்
''நாட்டுப்புற அரபிகள் கூறுகின்றார்கள். நாங்கள் நட நம்பிக்கை கொள்ளவில்லை. வேண்டுமானால் நாங்கள் உங்கள் உள்ளங்களுக்குள் நுழையவில்லை. நீங்கள். தீர்களாயின், அவன் உங்கள் செயல்களுக்கான கூலி அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் கிரு நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய எவ்வித சந்தேகமும் கொள்ளாது அல்லாஹ்வுடைய அர்ப்பணம் செய்வார்கள். இத்தகையவர்கள்தான் உள்
இறுதித்தூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களது இஸ்லாமிய இயக்கத்தின் இறுதிக்காலப் பகுதி அது. மதீனாவில் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்லாமிய அரசு பல வகையிலும் வலிமை பெற்றுக் கொண்டிருக்கிறது. பிராந்திய விஸ் தரிப்பும் பலப்படுத்தலும் வியாபித் துக் கொண்டிருக்கிறது. இதனை அவதானித்த மதீனாவின் எல்லையில் வசித்த நாட்டுப்புற அரபுகளில் பனூ அஸத் கோத்திரத்தார் தமது நலன்க ளுக்காகதமது இஸ்லாமிய பிரவேசத்தை வெளிப்படுத்தினர். அப்போது அவர் கள் "நாம் உங்களுடன் ஏனைய கோத்திரத்தார் யுத்தம் செய்தது போல் யுத்தம் புரியாமலும் எவ்வித தொல் லைகள் தராமலும் இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் உங்களுக்கு மிகப் பெரிய உபகாரமும் பங்களிப்பும் செய்துள்ளோம். எனவே, நீங்கள் எமது நலன்களில் தனியானகவனத்தை செலுத்துங்கள்” என்ற வேண்டுகோ ளுடன் தாம் நம்பிக்கை கொண்டு
அல்ல அவர்க பிரகடல் மறுத்து 6 நீங்கள் 8 போல் ஈமா சொற்ே
அல்ல. * உயர்ந்த க மிகத் துய் உணர்வு: . முடியாத .
கொள்ள வாழ்வு: - நீங்கள் ?
உள்வா கொள்ள
அது 2 உள்ளங்க நுழைய
அரபு வE=-
==REEETHERTN TET EEEKHEES
-அல்ஹ ஒக்டோபர்: 2014

ான்
கைவழி வாழ்வு
லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம்
ம்பிக்கை கொண்டோம். இவர்களிடம் நீர் கூறும். நீங்கள் - கீழ்ப்படிந்தோம்' என்று கூறுங்கள். நம்பிக்கை இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அடிபணிந் யில் எந்தக் குறையும் வைக்க மாட்டான். திண்ணமாக பைசெய்பவனுமாகவும் இருக்கின்றான். உண்மையில் ப தூதரையும் நம்பிக்கைக் கொண்டு பின்னர் அதிலே பாதையில் தங்களுடைய உயிரையும் பொருளையும் ண்மையாளர்கள்.''
(ஸுரதுல் ஹுஜ்ராத்: 14-15)
விட்டதாகக் கூறினர்.
ாஹ் நம்
எத்தை பிட்டான். ருதுவது ப கரு சில ார்வை அது ஓள்
ந்தனை,
மையார் அமைக்க ர்மானம். பகவழி பற்றன
துவரை ங்க் இல்லை. கள்
ராகுக இல்லை
அவ்வேளையில் அல்லாஹ் ஸுரதுல் ஹுஜ்ராத்தின் இவ்வசனங் களை இறக்கிவைத்ததாக ஸயீத் இப்னு ஜூபைல் (ரழியல்லாஹு அன்ஹு), இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் அறிவிக்கின்ற னர். இவ்வசனம் இறங்கிய நிகழ்வுப் பின்னணியிலிருந்து முஸ்லிம் உம் மத்தை நோக்கி இவ்வசனம் கூறும் செய்தி யாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மொத்தமாகஸுரதுல் ஹுஜ்ராத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது இஸ்லாமிய இயக்கம் சர்வதேச உம்மத் என்ற நிலையுடன், "ஹைர உம்மத்' என்ற அந்தஸ்த்துடனும் பொறுப்புடனும் அரபு தீபகற்பம் என்ற எல்லைக் கோடுகளிலிருந்து சர்வதேசம் நோக்கி நகர ஆரம்பிக்கப் போகிறது. அது பல்வேறுபட்ட தனி மனித, மனிதக் குழுமங்களின் பண்பாட்டு ஏற்ற
காரைவாரணEEe=ாபாபாபாபாகாயாயா மாராபகாராகைாக
ஸ்னாத் துல்ஹஜ்: 1435

Page 7
பயணசத
இறக்கங்களுக்கும் பல்வகைப்பட்ட சமூகக் கட்டமைப் புக்களுக்கும் சிந்தனை மோதல்களுக்குமிடையே பயணிக்க வேண்டி வரும். அப்பயணத்தில் கையாள வேண்டிய அடிப்படை தத்துவங்களையே இந்த ஸுரா கொண்டி ருப்பதைக் காண்கின்றோம். அம் மொத்த வழிகாட் டலின் ஓர் அம்சமே நாம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்ட இவ்வசனமாகும்.
"நாங்கள் நம்பிக்கை கொண்டோம் (என) நாட்டுப் புற அரபுகள் கூறுகிறார்கள். நீங்கள் நம்பிக்கை கொள் ளவில்லை. வேண்டுமானால், நாங்கள் கீழ்ப்படிந் தோம் என்று கூறுங்கள். இன்னும் உங்கள் உள்ளங்க ளுக்குள் ஈமான் நுழையவில்லை என நபியே கூறுங்
கள். >>
இஸ்லாத்தின் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் மக்கள் அவ்வழியில் உறுதியாக நிலைத்திருப்ப துவும் முஸ்லிம் உம்மத் நிலபுல இருப்புக்களைப் பெற்றுக் கொள்வதுவும் தமக்கு ஆபத்தையும் இல்லாமைகளையும் ஏற்படுத்திவிடும் என்ற அச்ச நிலையும் உலக சம்பத்துக் களைத் தவறவிட்டு விடக் கூடாது என்ற ஆசையுமே இஸ்லாத்தின் பிரவேசத்திற்கு தூண்டுதலை வழங்கியது. அவர்கள் தாம் ஈமான் கொண்டோம் என பிரகடனப் படுத்தியபோது அல்லாஹ் அவர்களது பிரகடனத்தை மறுத்து விட்டான். நீங்கள் கருதுவது போல் ஈமான் ஒரு சில சொற்கோர்வை அல்ல. அது ஓர் உயர்ந்த சிந்தனை; மிகத் தூய்மையான உணர்வு; அசைக்க முடியாத தீர்மா னம்; கொள்கைவழி வாழ்வு; அதனை நீங்கள் இதுவரை உள்வாங்கிக் கொள்ளவில்லை. அது உங்கள் உள்ளங்க ளுக்குள் நுழையவில்லை. எனவே, "அஸ்லம்னா” (கீழ்ப் படிந்தோம்) என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளுங் கள் என்கிறது அல்குர்ஆன்.
இஸ்லாத்தின் அடையாள இபாதத்துக்களை மக்களு டன் இணைந்து பின்பற்றி அதன் கலாசாரத் தன்மைகளு டன் வாழ்தல் என்பதற்கும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விளங்கிக் கொள்ள வேண்டியவாறு விளங்கி, அதனை ஆழ்ந்து விசுவாசித்து, அதனை நேசித்த நிலை யில் பின்பற்றுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
இஸ்லாத்துடன் உறவாடுதல் என்பது வெறும் உலகம் சார்ந்த நலன்களைப் பெற்றுக் கொள்வதற்கான, தமது சமூக அந்தஸ்த்துக்களை மேம்படுத்துவதற்கான, சமூக அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உறவாக அமைய முடியாது. வரலாறு நெடுகிலும் இத்தகைய பலவீனமான மனிதர்களும் மனிதக் குழுமங்களும் தோன்றிக் கொண்டே இருப்பர். அப்போதெல்லாம் முஸ்லிம் உம்மத்தின் தலைமை அவர்களை நெறிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைத்துல்லி
-அல்ஹ ஒக்டோபர்: 2014

அல்குர்ஆன் விளக்கம்
இஸ்லாத்தின் அடையாள இபாதத்துக்களை மக்களு டன் இணைந்து பின்பற்றி அதன் கலாசாரத்தன்மைகளு டன் வாழ்தல் என்பதற்கும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விளங்கிக் கொள்ள வேண்டியவாறு விளங்கி, அதனை ஆழ்ந்து விசுவாசித்து, அதனை நேசித்தநிலையில் பின்பற்றுவதற்கும்
இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
யமாக மதிப்பீடு செய்து தன்னைத் தானே ஒழுங்குபடுத் திக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் உம்மத் எக்கட்டத்தில் இருந்தபோதும் இஸ்லாத்துடனான பிரவேசம், இஸ்லாத்துடனான உறவாடல், இஸ்லாமிய பணியில் பங்கு கொள்ளல், ஈமான் கொள்கைசார்தன்மையைப் பெற்றிருத்தல் என்பதனையே இவ்வசனம் அழுத்திச் சொல்கிறது. இவ்வுரையாடலை ஸுரதுத் தவ்பாவின் 90ஆம் வசனங்களிலிருந்து 110ஆம் வசனத் தொடர் மற்றும் ஸுரதுல் பத்ஹின் 11ஆம் வசனத்திலிருந்து 17ஆம் வசனம் வரையிலான உரைத் தொடர்களுடன் இணைத்து அவதானிக்கும்போது மேலும் இதனை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
இருந்தபோதும், அல்லாஹ் அளவிலாக் கருணையும் தாராளத்தன்மையும் மிக்கவனாக இருக்கின்றான். இப் பலவீனமான மனிதர்களிடமிருந்து தோன்றும் எல்லா விதமான நல்ல விவகாரங்களுக்கும் நிரப்பமான கூலியைக் கொடுப்பான். அதில் குறைவு செய்ய மாட்டான். அமை தியுற்ற, பலமிக்க ஈமானின் தகுமான நிலையை எய்தாத வெளிப்படை முஸ்லிமைப் பொறுத்தவரை, நிராகரிப் பாளனின் செயல்கள் வீணாவது போல் இவனது செயல் கள் வீணாகிப் போவதில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்பட்டால் உங்களது செயல் களில் எவ்விதக் குறைபாட்டையும் ஏற்படுத்த மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிக்கக்கூடியவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
இப்பலவீனமான நிலையை இரத்தினச் சுருக்கமாகக் கூறியதன் பின்னால் ஈமானின் யதார்த்த நிலையை இரு பெரும் தகுதிகளோடு பின்வருமாறு கோடிட்டுக் காட்டு
பககககககயாகாபயாகராயநாடறுபாடயாயபுயலாபாகறுபாநாயகராகா
இHI வயாயாயாயாயாயாயாயாயாகனா
ஸனாத் -- - துல்ஹஜ்: 1435

Page 8
6 |
அல்குர்ஆன் விளக்கம்
கின்றான்.
01. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு அதில் எவ்வித சந்தேகமும் கொள்ளாதவர்கள்.
02. அல்லாஹ்வின் பாதையில் தமது உயிர்களையும் பொருட்களையும் அர்ப்பணம் செய்தவர்கள்.
தெளஹீத் (ஏகத்துவம்), ரிஸாலத் (தூதுத்துவம்), ஆகிரத் (மறுமை) பற்றிய தெளிவான அறிவும் ஆழ்ந்த நம்பிக்கையும் காணப்படும். அவர்களது நம்பிக்கைக் கோட்பாட்டில் அவர்கள் எவ்வித சூழல் தாக்கத்திற்கும் உட்படமாட்டார்கள். எவ்வித சலனங்களும் அவர்களை அண்மிப்பதில்லை. அத்தோடு, இம்மார்க்கத்தைதமக்குள் பின்பற்றி தனியான இன்பம் காண்பது போல் இம்மார்க் கத்தை வாழ வைப்பதற்காக தமது வாழ்வை அர்ப்பணித் திருப்பார்கள். அவர்களது வழ்வின் அனைத்துக் கூறுகளும் கொள்கைவழி போராட்ட வாழ்வாக அமைந்திருக்கும்.
* சிந்தனை வளம் பெறும் போது...
* இஸ்லாமிய சிந்தனையின் மூல மையங்கள் கூர்மையடையும்போது...
வெளிவந்
ia:ாயர்
|UNDER
- SIா:
விலை:900.00
விலை:17
கல்விசார் பிரச்சினைகள்
விலை:7!
ISI
விலை:250.00
77, Dematagoda
காHாபகாரா
--அல்ஹ ஒக்டோபர்: 2014

* அல்லாஹ், மறுமை பற்றிய நம்பிக்கை ஆழ வேரூன்றி அது சார் பயமும் அச்சமும் உள்ளத்தை ஆட் கொள்ளும்போது...
* அல்லாஹ் என்ற உயர்ந்த படைப்பாளனின் அடிமை என்ற உணர்வு ஆதிக்கம் செலுத்தும்போது...
* நன்றி உணர்வு, அன்பு, மேன்மைத் தன்மை மேலெழுந்து பிரளாபிக்கும்போது...
ஒருவனது உள்ளத்துக்குள் ஈமான் பற்றி எரியும் தீச்சுவாலையாய் மாறிவிடும். அந்த ஆழ்ந்த ஈமானைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பின்வரும் மூன்று அம்சங்களில் கவனத்தைக் குவிக்க வேண்டும்.
01. அல்குர்ஆனை இடைவிடாது மீட்டி மீட்டி நீண்ட பொழுதுகள் வாசித்தல்.
02. தொழுகை என்ற மகத்தான ஏற்பாட்டின் மூலம் சிந்தனை வளத்தையும் அடிமை உணர்வையும் இறை நேசத்தையும் இறை தொடர்பாடலையும் பண்பாட்டு வீரியத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
03. அல்லாஹ்வின் பிரபஞ்சப்புத்தகத்தை வாசிக்கும் வலிமையைப் பெற்றிருத்தல்.
துவிட்டது
ப பபபபபப்பர்
சுயாட IIIIIIIIIIIIIIIIIIII
75.00
விலை:600.00 சாதி ஒழிய,
படIII
ன் ஹில்
படம்
30.00
விலை:160.00 LAMIC BOOK HOUSE
- Road, Colombo-09 T.P. 011 2684851, Fax: 011 2688102
ஸனாத் -
துல்ஹஜ்: 1435

Page 9
புனித ஹஜ் கட வாணிப நடவ
* அஷ்ஷெய்க் எச்.எம், மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவுரை
பரிபக்குவப்பண்
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். "யமன் தேசத்தவர்கள் பயணத்திற்குத் தேவையான பொருட்களை தம்முடன் எடுத்துச் செல்லாமல் ஹஜ்ஜை நிறை வேற்றச் செல்வார்கள். நாங்கள் அல்லாஹ் விடம் முழு நம்பிக்கையுடன் தவக்குல் வைப்பவர்கள்' என அதற்கு நியாயம் கூறுவார்கள். ஆனால் மக்காவைச் சென்றடைந்து விட்டால் மனிதர்களிடம் கைநீட்டியாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்போது அல்லாஹ் பின்வரும் திரு மறை வசனத்தை இறக்கி அருளினான்: "ஹஜ்ஜுப் பயணத்திற்குத் தேவையான பொருட்களை உடன் எடுத்துச் செல்லுங் கள். அப்பொருட்களில் இறையச்சமே மிகவும் மேலானதாகும்.''
(ஸுரா அல்பகரா: 197)
ஹஜ் கடமை இலக்கை பசுமை மறந்த ஹஜ் பயல் ஒரு சுற்றுலாப் | கொண்ட ஹதீவு பட்டதற்கான < விரிவான விளக் காரணமாகும். ! எடுத்துச்செல்ல சென்று அடுத்த தவக்குல் அல்ல. இறைவனின் மு
எனவே, அக். பயணப் பொரு செயற்பாடாக கு பிட்டான். ஆனா இலக்காகிய த. அல்லாஹ் கட்ட தக்வா என்பது !
ஹஜ் கடடை இவர்களை அன தக்வாவை பாதிக்க ஹஜ் என்பது ஒரு அதனை நிறைே இறைவன் வரை அதனை முழுை தற்கு இஸ்லாமிய பேணுதலான ந
ஹஜ் நிறைே
இஸ்லாத்தின் இறுதிக் கடமையை நிறைவேற்றச் செல்பவரின் இறுதி இலக்குதக்வா எனும் வெற்றிக்கம்பத்தை எட்டிப் பிடிப்பதாக அமைய வேண்டும். ஹஜ்கிரியைகளின் தத்துவம், தாத்பரியம், அதனது சிறப்புக்கள், சட்டதிட்டங்கள் பற்றியெல்லாம் பேசுகின்ற அல்குர்ஆன், தக்வாவை அதனது இறுதி இலக்காக குறிப்பிடத் தவறவில்லை.
''நீங்கள் அறுத்துப் பலியிடுகின்ற
கால் நடைகளின் இறைச்சியோ
அதன் இரத்தமோ
இன்றைய ஹஜ் குபேரர்களுக்குரியாதா? என்ற 6
இதனால் கடமையான ஹஜ்ஜை நிறை.ே மறந்து உம்ரா செய்கின்ற விகிதாசாரம் ( முகவர்களிடம் பணம் கறக்கின்ற இலட்சியம் 6
அவ
தேடிக்கொள்வது
அல்லாஹ்வை சென்றடைய மாட்டாது. உங்களில் உள்ள இறையச்சம் எனும்
''உங்களது ,
-OELESUS THEாலபாமாஅFTEாமணEHERTIFFERE
அருமரபானாசாHைSAHARF TETEா:
-- அல்ஹா ஒக்டோபர்: 2014

ஹதீஸ் விளக்கம்
டமை வர்த்தக டிக்கையல்ல!
யாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம்
பே அவனைச் சென்றடையும்.”
(ஸுரா அல்ஹஜ்: 27)
-யை நிறைவேற்றச் செல்கின்ற அனைத்து தரப்பினரும் இவ் யாக நினைவில் வைத்திருப்பது அவசியமாகும். இவ் இலக்கை மனம் புனித யாத்திரையாக அமைய மாட்டாது. மாறாக, அது பயணமாகவே அமையும். நாம் விளக்கத்திற்கு எடுத்துக் லில் ஸ்ரா அல்பகராவின் 197ஆம் வசனம் இறக்கியருளப் காரணம் தெளிவுபடுத்தப்படுகின்றது. தவக்குல் பற்றிய க்கமின்மையே இவ்வசனம் இறக்கியருளப்பட்டதற்கான எதுவிதமான கட்டுச் சாதனத்தையும் பயணத்தில் உடன் Tமல் இறைவன் தருவான் என்ற நப்பாசையில் ஹஜ்ஜுக்குச் மனிதர்களிடம் யாசகம் கேட்டுத் தொந்தரவுபடுத்துவது தவக்குல் என்பது யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் டிவை எதிர்பார்ப்பதாகும். கால சமூகத்திற்கு தவக்குலை அழகாகக் கற்பித்த அல்லாஹ் ட்களை திரட்டிக் கொள்வதை தவக்குலுக்கு முரணான குறிப்பிடவில்லை. இதனை ஆகுமான செயற்பாடாக குறிப் எலும், ஓர் ஆகுமான (முபாஹான) செயற்பாட்டுக்காக இறுதி க்வாவைப் புறந்தள்ளி செயற்பட வேண்டாமென்றும் டளையிட்டான். கட்டுச்சாதனங்களில் மிகவும் மேலானது இறைவனது தீர்ப்பாகும். மயை நிறைவேற்றச் செல்கின்ற ஹாஜிகள் மட்டுமல்ல, ஊழத்துச் செல்கின்ற வழிகாட்டிகளும் பயண முக வர்களும் காதவாறு தமது செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும். 5 பிரதான இபாதத். அதற்கான முன்னேற்பாடுகளில் இருந்து வெற்றி முடிக்கும் வரையுள்ள அனைத்து செயற்பாடுகளும் -யறுத்த சட்ட வரம்புகளுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும். மயான வர்த்தக வாணிப நடவடிக்கையாக மாற்றிக் கொள்வ ப ஷரீஆ சட்டத்தில் இடமில்லை. இறையச்சத்துடன் கூடிய டவடிக்கை இவ்விடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது.
வற்றுகின்ற காலங்களில்கூட அல்லாஹ் அவனது அருளைத் சந்தேகம் எழுந்துள்ளது. வற்றுகின்ற மனப்பாங்கு அதிகரித்துள்ளது. ஹஜ் வளர்ந்துள்ளதால் இந்த ல நிலை ஏற்பட்டுள்ளது. தற்கு அனுமதியளித்துள்ளான்.
இறைவனது அருளைத் தேடிக் கொள்வது உங்கள் மீது
Арденнитуацмерение на нормациомедии
கபாடப்போG LT - - EEL - EN
ஸனாத் -
துல்ஹஜ்: 1435

Page 10
ஹதீஸ் விளக்கம்
குற்றமாகாது.''
(ஸுரதுல் பகரா: 198) இத்திருமறை வசனம் இறக்கியருளப்பட்டதற்கான காரணம் ஸஹீஹுல் புகாரியில் பின்வருமாறு பதிவாகி யுள்ளது:
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். உக்காஸ், மஜன்னா, துல்மஜாஸ் முதலானவை ஜாஹிலிய்யாக் காலத்தில் அமைந்திருந்த சந்தைகளாகும். ஹஜ்ஜுப் பருவகாலத்தில் இவற்றில் வியாபாரக் கொடுக்கல்- வாங்கலில் ஈடுபடுவதை ஸஹா பாக்கள் பாவம் எனக் கருதினர். இச்சந்தர்ப்பத்திலேயே மேற்படி திருமறை வசனம் இறங்கியது.'' மற்றுமோர் அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அபூ உமாமா அத்தைமிய்யி அவர்கள் அறிவிக்கிறார் கள். நான் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர் களிடம் “ஹஜ் பருவ காலத்தில் நாங்கள் எமது அசையா சொத்துக்களை குத்தகைக்கு கொடுத்து சம்பாதிக்கின்றோம். எங்களுக்கு ஹஜ்ஜுக்குரிய நற்கூலி உண்டா?'' எனக் கேட்டேன். அதற்கவர்கள் “நீங்கள் அல்லாஹ்வின் வீடாகிய கஃபாவை தவாப் செய்து அரபா மைதானத்திற்கு வருகை தந்து கல்லெறியும் இடத்தில் கல்லெறிந்து, உங்களுடைய தலை முடியையும் சிரைத்துக் கொள்கிறீர்கள்தானே?” எனக் கேட்டார்கள். அதற்கு நாம் "ஆம் அனைத்துக் கிரி யைகளையும் நிறைவேற்றுகின்றோம்” எனக் கூறினோம். அப்போது இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து நீங்கள் என்னிடம் கேட் டதைப் போல கேள்வி கேட்டார். ஸுரதுல் பகராவின் 198ஆம் வசனம் இறங்கும் வரை நபிகளார் அவருக்கு விடையளிக்கவில்லை. பின்னர் அவரை நீங்கள் அனை வரும் ஹஜ்ஜை நிறைவேற்றும் மக்களே! எனப் பதிலளித் தார்கள்.
(முஸ்னத் அஹ்மத்) ஒருமுறை உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது பணியாளர் அபூ ஸாலிஹ் அவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே! நீங்கள் ஹஜ்ஜுப் பருவ காலத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தீர்களா?” எனக் கேட்டார். அதற்கு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் "அக்கால மக்களின் வாழ்வாதாரமே ஹஜ்ஜில் அன்றி வேறெதில் இருந்தது?” எனக் கேட்டார்கள்.
நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து அறிவிப்புக்களும் ஹஜ் காலத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவது ஆகுமானது என்ற கருத்தை தெளிவுபடுத்துகின்றன. அக்காலத்திலும் இக்காலத்திலும் ஹஜ் பயணம் என்பது பெருத்த செலவினத்தை வேண்டி நின்ற ஒரு செலவின மாகவே அமைந்துள்ளது என்ற விடயமும் தெளிவானதே! இதற்காகச் செலவு செய்யப்படும் பணத்தை மீளப் பெறு வதற்காக அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹஜ்
ஒEEாபாரப்பாகையாக ராயபாபா HELDETESNEHENN
கலை அல்வ ஒக்டோபர்: 201

ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்ற
ஹாஜிகளை பயண முகவர்களுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் தமக்கு அநீதமிழைக்கப்பட்ட தாகக் கூறி நீதி கேட்டு
இனத்துவவாதிகளிடம் சரணடைதல் ஷரீஆ விரோதச்
செயற்பாடாகும்.
பருவ காலத்தில் உழைப்பதை அனுமதித்தார்கள். ஆனாலும், ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் அருளைத் தேடுவதை பர்ளான கடமையாக அல்லாஹ் முஸ்லிம்கள் மீது விதிக்க வில்லை. அது ஒரு முபாஹான (ஆகுமான, அனுமதி வழங்கப்பட்ட) ஒரு விடயம் மட்டுமே. "உங்கள் மீது குற்றமில்லை...'' என்ற திருமறையின் வசனப் பிரயோகம் இதனையே உணர்த்துகின்றது.
ஆனாலும் தற்கால ஹஜ் பயணம் ஒரு வர்த்தக, வாணிப நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு ஒரு காலம் இருந்தது. அக்காலத்தில் முஸ்லிம்கள் பணத்தை சேமித்து ஹஜ்ஜுக்காக செலவு செய்தார்கள். இன்று சொத்துக்களை விற்று நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதுவும் சொத்தை விற்றால் ஆகக் குறைந்தது இருவர் மட்டுமே ஹஜ்ஜுக்குச் செல்ல முடியும். அல்லது ஒருவர் மட்டுமே செல்ல முடியும். இன்றைய ஹஜ் குபேரர்களுக்குரியாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுகின்ற மனப்பாங்கு மறந்து உம்ரா செய்கின்ற விகிதாசாரம் அதிகரித்துள்ளது. ஹஜ் முகவர்களிடம் பணம் கறக்கின்ற இலட்சியம் வளர்ந்துள்ளதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உண்மையில் ஹஜ் பயணத்திற்கான வீஸா, பயணச் சீட்டு, மக்கா, மதீனாமுதலான நகரங்களில் தங்குமிட வசதி, உணவு போன்றவற்றுக்கு பெருத்த செலவினம் உண்டு என்பது யதார்த்தமான உண்மையே! ஆயினும், இவற்றைக் காரணமாக வைத்து கொள்ளை இலாபம் பெறுவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை.
ஹஜ்ஜுக்கான கோட்டா பிரிப்பதில் இவ்வியாபார நடவடிக்கைகள் ஆரம்பிக்கின்றன. தத்தமது குழுவுக்கு இம்முறை எத்தனை பேர்கிடைப்பார்கள்? என்ற ஆதங்கம். இதனைத் தொடர்ந்து போட்டா போட்டி துவங்கும். தனது அரசியல் செல்வாக்கைப் பிரயோகித்து ஆகக் கூடிய எண்ணிக்கையான ஹாஜிகளை தம்வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதன்போது
பனைபண்ைைகயகயாகானையாராக கறுபpைHEEDimாரையாயETEMEEயாபார ரபபரபரபEETCHELMETEAMEEN HETணயவளை
மஸ்னாத் மைனா
4 துல்ஹஜ்: 1435

Page 11
சட்டம், ஒழுங்கு விதிகள், நம்பிக்கை, நாணயம், வாய்மை, இறையச்சம் பேணுதல் முதலானவை காற்றில் பறந்துவிடும். இதனைத் தொடர்ந்து ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப் பான அமைச்சர் உள்ளிட்ட மேலதிகாரிகளுக்கும் பயண முகவர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு அது தகராறாக மாறும். ஈற்றில் நீதிமன்றில் வழக்காக மாறி இந்த சமுதாயத்தினதும் மார்க்கத்தினதும் மானம் காற்றில் பறக்கும்.
இறைவன் வகுத்தளித்த வாழ்க்கைத் திட்டம் வழங்கிய சலுகைகள்துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பணம் கறக்கும் அவல நிலை புனித ஹஜ் கடமை விவகாரத்தில் ஏற்பட்டி ருப்பது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது. நிலைமை இத்தோடு முடிவடைந்து விடவில்லை.
இலட்சங்களை இலட்சியமாகக் கொண்ட சில பயண முகவர்கள் இஸ்லாமிய இலட்சியத்தையும் விற்று மார்க் கத்தையும் சமூகத்தையும் எதிரிகளிடம் காட்டிக் கொடுக் கின்றஈனத்தனமான நடவடிக்கைகளைமுன்னெடுப்பதானது இஸ்லாமிய ஷரீஆவின் பார்வையில் கிரிமினல் குற்றமாகும். ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்ற ஹாஜிகளை பயண முகவர்களுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் தமக்கு அநீதமிழைக்கப்பட்டதாகக் கூறி நீதி கேட்டு இனத்துவவாதிகளிடம் சரணடைதல் ஷரீஆ விரோதச் செயற்பாடாகும். இத்தகையோரைப் பற்றி இறை தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
“காரிருளின் ஒரு பகுதியைப் போல உருவாக இருக்கும் குழப்ப நிலைகள் வருவதற்கு முன்னர் விரைந்து நற்செயல் புரியுங்கள். அப்போது ஒரு மனிதன் காலையில் இறைவி சுவாசியாக இருப்பான். மாலையில் இறை நிராகரிப்பா ளனாக மாறிவிடுவான். மாலையில் இறைவிசுவாசியாக இருப்பவன் காலையில் இறை நிராகரிப்பாளனாக மாறி விடுவான். தனது மார்க்கத்தை உலகின் அற்ப இலாபத் திற்காக விலை பேசி விடுவான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
ஹஜ்ஜுக்காக முஸ்லிம்களை அழைத்துச் சென்று வழிகாட்டும் உன்னத பணி வர்த்தக, வாணிப நடவடிக்கை யாக மாற்றம் கண்டு ஈற்றில் மார்க்கத்தையும் சமூகத்தையும் காட்டிக் கொடுக்கின்றதுரோகச் செயலாக முடிவடைந் துள்ளது. ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்வதற்கு அனுமதி வழங்கிய வல்ல ரப்புக்கு நாம் செய்கின்ற நன்றிக் கடன் இதுதானா?
அக்கால ஸஹாபா சமூகம் ஹஜ்ஜுக் காலத்தில் ஜாஹிலிய்ய சந்தைகளில் வியாபாரம் செய்வதை பாவ மெனக் கருதி அஞ்சி அதிலிருந்து தவிர்ந்து கொள்ள முயற் சித்தது. இன்று எதுவித உறுத்தலும் இன்றி ஹஜ்ஜை வியா பாரமாக மாற்றி கொளுத்த இலாபம் பெறுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். எனவேதான், உமர் (ரழியல்லாஹு
பயணநாளEMEEETானபsa (€பாரககாசIEாரகTUMITHTHENMMERENTLEMENTSTLEHTCH THEMENHENERESTMMERாகா
-அல்வு ஒக்டோபர்: 201

ஹதீஸ் விளக்கம்
அன்ஹு) அவர்கள் கூறினார்கள்.
“ஹஜ் செய்வோர் குறைந்த தொகையினர். பயணிகள் அதிகமான தொகையினர்.''
இஸ்லாத்தை துண்டு துண்டாக உடைப்பதற்கும் சமூகத்தைத் துண்டாடுவதற்கும் இஸ்லாத்தின் எதிரிகள் தேவையில்லை. இஸ்லாமிய சமுதாயத்திற்குள்ளேயே அதனைக் கச்சிதமாக செய்வதற்கு மனிதர்கள் இருக்கின் றார்கள். இவர்களே உண்மையான எதிரிகள். இவர்களைச் சரியாக இனம் கண்டு இவர்களது நோய்க்கு மருந்து கட்ட வேண்டிய பொறுப்பு உலமாப் பெருமக்களை சார்ந்ததா
கும்.
இனிவரும் காலங்களில் ஹஜ்ஜுக்கான பயண ஏற்பா டுகள் உலமா சபையின் நேரடி வழிகாட்டலில் நடை பெறுவது சாலச் சிறந்ததாகும். ஹஜ்ஜின் புனிதத்துவத்தை மிகச் சரியாக அறிந்துணந்தவர்கள் உலமாக்களே. ஹஜ் கடமை வர்த்தக, வாணிப நடவடிக்கையாக மாறாமல் இருப்பதற்கு இதுவே சிறந்த வழி!
ஓர் அரிய சந்தர்ப்பம்
கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான சத்திர சிகிச்சை (Cataract Surgery)
விஷேட வில்லையுடன்
கட்டணம் ரூபா.15,000/- குவைத் வைத்தியசாலை புத்தளம்
தொடர்புகளுக்கு: 0322266480, 0777272107, 0718183833
மாதம் இருமுறை) நவம்பர் மாத
கத்னா
பதிவுகளுக்கு செய்யப்படும்
முந்திக் கொள்ளுங்கள் 2950.00 மட்டுமே
காரlா-பானாராயின-1
ஈமாகாணசபையாகாவாராயண
சணமாக பாபா Eாயக
அE===4
சஸனாத் - = (துல்ஹஜ்: 1435

Page 12
10 தஃவா களம்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜில் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅ
வஸ்துக்கள் வஸ்துக்களின் நா
* dt dr fr ரீt di சிர் பர் சீர் tir dth th பிர் நீர் இர்; ifth ரீர் ரீ சிரி சீர் # # கி ரீj fly நீர் தி நி நீ சி தி # ## 4
'வஸ்துக்கள் மீதான நம்பிக்கை' என பயான்களில் அ கூறுகிறார்களே. அதன் பொருள் என்ன? என்று ஒருவர் கேட வஸ்துக்கள் இன்றி எப்படி வாழ முடியும்? அல்லாஹ்தாலே துக்களைப் படைத்திருக்கிறான்? வஸ்துக்கள் இல்லாமல் வ வர்கள் உலகில் இருக்கிறார்களா? இவை அனைத்தும் அவர் தெ எழுப்பிய வினாக்கள். பலரது உள்ளங்களில் இது போன்று வினாக்களை அவர்கள் வாய் திறந்து கேட்பதில்லை. என கண்டிப்பாக பதிலளிக்கப்படவேண்டிய வினாக்களே இவை. ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தங்களது உபதேசம் கையாளும் ஒரு பிரயோகம்தான் 'வஸ்துக்கள் மீதான நம்பு என்பதாகும். இதனை ஏனையோர் 'உலக ஆசை' 'மோகம்', 'சட "பொருளாசை' என்றெல்லாம் குறிப்பிடுவர் வார்த்தைகள் பட்டாலும் மொத்தத்தில் அல்லாஹ்வை மறந்து உலகில் லா போவதையே இந்தப் பிரயோகங்கள் குறிக்கின்றன.
உலகில் எது கிடைத்தாலும், எதை இழந்தாலும் நிரந்த அதனை அலட்டிக் கொள்ளும் ஒரு மனோநிலை ஒரு முஸ்ல வரக்கூடாது. வந்து விட்டால் அதுவே வஸ்துக்கள் மீதான கையாகும். இழப்புக்களால் விரக்தியடையவும் கூடாது; கி புக்களால் பெருமையடிக்கவும் கூடாது; அவலங்களால் ( போகவும் கூடாது; நிந்தனைகளால் துவண்டு போகவும் கூ உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வை பக்கபலமாகக் கெ தனது மனதைத் திடப்படுத்தி... சோர்வடையாமல்... தனது சியப்பாதையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே ? வேண்டும்.
(பார்க்க - 5
அல்லாஹ்வை ஈமான் கொண்ட ஒருவர் இதற்கு மாற் வஸ்துக்கள் கிடைத்ததனாலோ வஸ்துக்களை இழப்பதன பாதிப்புக்குள்ளாவார் எனின், அவரிடம் அல்லாஹ்வின் நம்பிக்கை பலவீனப்பட்டிருக்கிறது என்றே பொருள்.
இதனை உதாரணங்கள் சிலவற்றோடு நோக்கினால் நன்கு பு முதலில் வஸ்துக்கள் என்றால் என்ன? என்பதை சுருக்க நோக்குவோம்.
==ாபுயானா
--அல்ஹல ஒக்டோபர்: 2014)

த்தே இஸ்லாமி
www.usthazhajjulakbar.org)
- உலகில்... யன் உள்ளத்தில்...
4 இந் தி மு க
உள்ளத்தை ஆக்கிரமிக்காத ஒரு
வெளித் தொடர்பு மட்டுமே டிக்கடி டார்.
வஸ்துக்களோடு இருக்க முடியும். ன வஸ்
உள்ளத்தை ஆக்கிரமிக்க பாழ்ந்த
வேண்டியது அல்லாஹ்வும் Tடராக
அவனது மார்க்கமுமே. | எழும்
வஸ்துக்கள் உலகத்திலும் னினும்,
வஸ்துக்களின் நாயன் தப்லீக்
உள்ளத்திலும் இருப்பதை உறுதி 1களில்
செய்யாமல் ஒரு முஸ்லிம் இங்கு பிக்கை' வாதம்'
வாழக் கூடாது. வேறு
ராசாபித்துப்
அல்லாஹ்வையும் அவனது தூதரையும்
அவனது மார்க்கத்தையும் அந்த மார்க்கத்தை கரமாக
நிலைநாட்டும் பணியையும் தவிர உலகில் மிடம்
உள்ள அனைத்தும் வஸ்துக்கள்தாம். அந்த வஸ் நம்பிக்
துக்களோடு ஒரு முஸ்லிமுக்குள்ள தொடர்பு படைப்
உள்ளார்ந்ததாக இருக்க முடியாது. உள்ளத்தை சேர்ந்து
ஆக்கிரமிக்காத ஒரு வெளித் தொடர்பு மட்டுமே டாது;
வஸ்துக்களோடு இருக்க முடியும். உள்ளத்தை ாண்டு
ஆக்கிரமிக்க வேண்டியது அல்லாஹ்வும் இலட்
அவனது மார்க்கமுமே. வஸ்துக்கள் உலகத்திலும் இருக்க
வஸ்துக்களின் நாயன் உள்ளத்திலும் இருப்பதை 7: 23)
உறுதி செய்யாமல் ஒரு முஸ்லிம் இங்கு வாழக்
கூடாது. றமாக ாலோ
இதனை வேறு ஒரு வார்த்தையில் சொல்வ மீதான
தானால் அல்லாஹ்வையும் அவனது மார்க்கத் தையும் தவிர எந்த ஒன்றயுைம் ஒரு முஸ்லிம்
தனது உள்ளத்தில் போட்டு வெகுவாக அலட் ரியும்.
டிக் கொள்ள மாட்டான். அது ஒரு பொருளாக மாகப்
இருக்கலாம்; நிகழ்வாக இருக்கலாம்; ஒரு மனி தனாக இருக்கலாம்; சர்ச்சையாக இருக்கலாம்;
EEET-யறா EEE= யயயயTEMIERE
SECHESTEEETGTEயாHைTEாரார் 5 மாறாக:TGTELTD 44
3னாத் துல்ஹஜ்: 1435

Page 13
கருத்து வேறுபாடாக இருக்கலாம்; தஃவாவின்போது ஏற்படும் ஒரு பிரச்சினையாக இருக்கலாம். இவை அனைத்தும்வஸ்துக்கள் என்றே கொள்ளப்படல் வேண்டும். வஸ்துக்கள் என்பது பொருட்களை மட்டும் குறிப்பிடுவ தாக இருக்க மாட்டாது.
வஸ்துக்களை அலட்டிக் கொண்டவர்கள் பற்றி அல்குர்ஆன் கூறும் உதாரணங்கள் ஏராளம். அவற்றில் சிலதை இங்கு பார்ப்போம்.
1பிர்அவ்ன் தன்னையும் தனது அந்தஸ்தையும் அதிகம் அலட்டிக் கொண்டது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு; கூறுகின்றது.
"பிர்அவ்ன் தனது சமூகத்தின் மத்தியில் முரசம் கொட் டினான். எனது சமூகத்தவர்களே! எகிப்தின் ஆட்சி எனக் குரியதல்லவா? இந்த ஆறுகள் எனது (அதிகாரத்தின் கீழ் ஓடுகின்றன என்பதை நீங்கள் காணவில்லையா? தெளிவா கப் பேசமுடியாத அற்பமான இந்த மூஸாவை விட (இந்த வகையில் நான் சிறந்தவனல்லவா?'
(43: 51,52)
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது கண்ணியம் உயர்ந்து செல்வதையும் தனது மகிமை குறைந்து செல்வ தையும் சகிக்க முடியாமல் பிர்அவ்ன் அலட்டிய அலட் டலைத்தான் இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன. இத்த கைய உள்ளங்களில் அல்லாஹ்வின் நம்பிக்கை எப்படி வர முடியும்?
1 ஹாமான் தனது மித மிஞ்சிய செல்வத்தால் பெரு மையடித்தான். ''பெருமையடிக்காதே! அல்லாஹ் பெருமையடிப்பவர்களை விரும்புவதில்லை'' என உபதேசித்த மனிதர்களைப் பார்த்து அவன் சொன்னான்.
(இவை அல்லாஹ் எனக்குத் தந்தவை அல்ல)"எனது அறிவால் நான் பெற்றவை.''
(28: 76)
ஹாமான் தனது அறிவு குறித்து எந்தளவு அலட்டிக் கொண்டான் என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன. அறிவு மயக்கத்தில் திளைத்திருப்பது வஸ்துக்கள் மீதான ஒரு நம்பிக்கைதான் என்பதை இந்த சம்பவம் உணர்த் துகின்றது.
1 ஷஐப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சமூகம் அலட்டிக் கொண்ட ஒரு விடயம் பற்றி11: 91 வது வசனம் இப்படிக் கூறுகிறது.
''ஷஐபே! நீர் கூறுவதில் அதிகமானவை எமக்கு விளங்குவதில்லை. மேலும் எங்களுக்கு மத்தியில் (எல்லா வகையிலும்) நீர் ஒரு பலவீனராக நீர் இருப்பதையே நாம் காண்கிறோம். உம்மோடு (இணைந்து) இருக்கின்ற (முக் கியஸ்தர்கள்) இல்லாதிருந்தால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம். நீர் எங்களுக்கு ஒரு பொருட்டானவர் அல்லர்.''
---அல்ஹம் ஒக்டோபர்: 2014

தஃவா களம்
ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை எச்சரித்த அவர்களது சமூகத்தவர்கள் அல்லாஹ்வைப் பெரியவனாகப் பார்க்கத் தவறி விட்டார்கள். மாறாக ஷுஐப் (அலை ஹிஸ்ஸலாம்) அவர்களோடிருந்த சில மனிதர்களையே அவர்கள் பெரியவர்களாகப் பார்த்தார்கள் என்பதை இந்த வசனங்கள் கூறுகின்றன.
இதுவும் வஸ்துக்கள் மீதான ஒரு நம்பிக்கையே!
1 அல்லாஹ்வின் தூதருக்கெதிராக போராடியவர்களின் அலட்டல் குறித்து 59: 13வது வசனத்தில் அல்லாஹ் கூறுவதை சற்று அவதானியுங்கள்.
''... அல்லாஹ்வை விட நீங்களே அவர்களது உள்ளங்க ளில் அதிக அச்சத்துக்குரியவர்களாக இருக்கிறீர்கள்...''
உலகில் யார் எத்தகைய பலசாலிகளாக இருப்பினும், அவர்களை மனதில் வைத்துப் பெரிதுபடுத்தி அல்லாஹ்வை இரண்டாம் இடத்துக்குத் தள்ளுவது வஸ்துக்கள் மீதான நம்பிக்கையன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? இன்றும் கூட தஃவா களத்தில் இருக்கின்ற சிலர் அதே களத்தில் இருக்கின்ற இன்னும் சிலரை மனதில் வைத்து அலட்டிக் கொண்டே காலம் கழிப்பதைப் பார்க்கிறோம். ஒரு சில மனிதர்கள் அவர்களது உள்ளத்தில் இடம்பிடித்த அளவுக்கு அல்லாஹ் அவர்களது உள்ளத்தில் இல்லை என்பதைத்தானே அது காட்டுகின்றது.
1 நபியையும் அன்னாரோடு இருந்தவர்களையும் பார்த்து எதிரிகள் அலட்டிக் கொண்டது போல் “நபியே! நீங்கள் அவர்களைப் பார்த்து அலட்டிக்கொள்ள வேண்டாம். அவ்வாறு அலட்டிக்கொள்வது ஓர் அறியாமை. அப்ப டிப்பட்ட அறியாமையில் மூழ்கியிருப்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள். மாறாக, அவர்கள் விடயத்தில் நல்லதை ஏவுபவர்களாக வும் மன்னிப்பைக் கைக்கொள்பவராகவும் நீங்கள் இருந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது” என நபியைப் பார்த்து அல்லாஹ் உபதேசிப்பதை 7: 199 வது வசனத்தில் நீங்கள் காணலாம்.
நீங்கள் அவர்களை நேர்வழிக்கு அழைத்தால் செவி
தஃவா களத்தில் இருக்கின்ற
சிலர் அதே களத்தில் இருக்கின்ற இன்னும் சிலரை மனதில் வைத்து அலட்டிக் கொண்டே காலம் கழிப்பதைப் பார்க்கிறோம். ஒரு சில மனிதர்கள் அவர்களது உள்ளத்தில் இடம்பிடித்த அளவுக்கு அல்லாஹ் அவர்களது உள்ளத்தில் இல்லை என்பதைத் தானே அது
காட்டுகின்றது.
ஸனாத்
துல்ஹஜ்: 1435

Page 14
தஃவா களம்
மடுக்காதவர்கள் போன்று இருந்து விடுவார்கள். உங்க ளைப் பார்ப்பது போன்று பாசாங்கு செய்து பார்க்காதிருந்து விடுவார்கள். இத்தகைய அறிவீனர்களை பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்பதையும் முன்னைய வசனம் (7:198) உள்ளடக்கியிருக்கின்றது.
மனதில் வைத்து எதனையும் அலட்டிக் கொள்ள வேண்டாம் என்ற உபதேசத்தை அல்லாஹ் தனது தூத
ருக்கு பல சந்தர்ப்பங்களில் முன்வைத்திருக்கிறான்.
“அவர்கள் கூறும் அசிங்கமான, அபத்தமானவார்த்தைகள் உங்களைக்கவலைக்குள்ளாக்க வேண்டாம்.” (10:65, 36:76)
''மேலும் அவர்கள் பிடிவாதமாக நிராகரிப்பதைக்கண்டு நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் (31: 23) என்பன அவற்றில் சிலவாகும்.
ஒரு முஸ்லிம் எச்சந் தர்ப்பத்திலும் எல்லா இடங்களிலும் அல்லாஹ் வுக்கு வழங்க வேண்டிய முதலிடத்தை வழங்கி விடவேண்டும். வேறு ஒன் றிற்கு அதனை வழங்காதிருக் கவும் வேண்டும் என்பதையே இந்த உபதேசங்கள் உணர்த்து கின்றன. வஸ்துக்கள் மீதான நம்பிக்கை வேண்டாம் என் பதே அந்த உபதேசங்களின் உள்ளடக்கமாகும்.
அடுத்தவனும் சொல்வங்கன அலட்டும்போeே வருகிறது. தன்
சொத்து செல் அதிகமதிகமாக 9 பெருமை வரு அனைத்தும் வல்
வகை வன நம்பிக்ை வெளிப்பா
மற்றுமோர் இடத்தில் நபியைப் பார்த்து அல்லாஹ் எதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும், எதை நீங்கள் அலட்டிக் கொள்ளக் கூடாது என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றான்.
"'நபியே! உங்களுக்கு உங்களது இரட்சகனிடமிருந்து வஹியாக அருளப்பட்டதை நீங்கள் (முனைப்போடு) பின்பற்றுங்கள். (மனிதர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும் தகுதியுடையவன்)வணங்கி வழிபடத் தகுந்த (அந்த) நாய னன்றி வேறு எவருமில்லை. இணைவைப்பவர்களை அலட்டிக் கொள்ளாதீர்கள்.”
(6: 106)
இணை வைப்பவர்கள் மற்றும் அவர்களால் வரும் துன்பங்களை அதிகம் அலட்டினால் பின்பற்ற வேண்டிய வஹியை மறந்து விடும் அபாயம் ஏற்படும். அதுவும் வஸ் துக்கள் மீதான நம்பிக்கையன்றி வேறில்லை என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சமூகம் அதிகம் அலட்டிக் கொண்ட ஒரு விடயத்தை 11: 27 வது
கணணணணணEாருகாறுமா ராமாயணமகராறுநாரையயமாகரமயமா வாணருவாவாரானவரையறுக
- அல் ஒக்டோபர்: 2014

வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
''.. நாங்கள் (எம்மைப் போன்ற) ஒரு மனிதராகவே உம்மைப் பார்க்கிறோம். மேலும் எங்களுக்கு மத்தியில் இருக்கின்ற பிற்போக்குவாதிகளே சிந்திக்காமல் உம்மைப் பின்பற்றியிருப்பதையும் காண்கிறோம். (எனவே) எங்களை விட உங்களுக்கு எந்த சிறப்புமிருப்பதாக எமக்குத் தெரிய வில்லை...''
ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களோடு இருந்த சில முக்கியஸ்தர்களைக் கருத்தில் கொண்டு அன்னாரைத் துன்புறுத்தாமல் விட்டதாக ஷஐப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சமுகம் கூற, நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சமூகமோ அன்னாரோடிருந்தவர்கள் பிற்
போக்குவாதிகள் எனக் கார ணம் காட்டி ஈமான் கொள் தைத் தவிர்த்துக் கொள்
ன்றது. டய சொத்து '
ஒவ்வொரு சாராரும் நா அதிகமாக
ஏதோ ஒன்றைப் பெரிதுப த பொறாமை
டுத்தி அலட்டிக் கொள்வ டைமிருக்கும்
தையும் அல்லாஹ்வை இரண் மவங்களை
டாம், மூன்றாம், ஐந்தாம்,
பத்தாம் இடத்திற்கு தள்ளி லட்டும்போது
வைப்பதையும் காண்கின் கறது. அவை
றோம். துக்கள் மீதுள்ள
- மனிதன் பெரிதுப் கையான
டுத்தி மனதில் கொள்பவை, ககளின்
சிறிதாக்கி புறந்தள்ளுபவை
போன்றவற்றை 9: 24 வது -டுகளே!
வசனத்தில் அல்லாஹ் பட் டியலிட்டுக் கூறுகின்றான்.
அந்தப் பட்டியலில் இறுதி யில் அல்லாஹ் கூறும் ஒரு முக்கியமான விடயம் எமது கவனத்தை ஈர்க்கின்றது. முதல் நிலையில் இருக்க வேண் டியவற்றைப் புறந் தள்ளி இரண்டாம் நிலையிலிருக்கும் வஸ்துக்களை நேசிக்கும் பாவிகளுக்கு அல்லாஹ் நேர்வழி
யைக் காட்டப் போவதில்லை என்பதே அது. இது ஓர் அபாயகரமான அறிவிப்பு என்பதை அதிகமானவர்கள் உணர்வதில்லை.
அல்லாஹ்வின் வழிகாட்டலைப் புறக்கணிப்பவர்க ளுக்கு அல்லாஹ் 2: 19 வது வசனத்தில் ஓர் உதாரணம் கூறுகின்றான்.
இடியுடன் கூடிய மழை பெய்கிறது. மரண பயத்தால் இடியை அதிகம் அலட்டிக் கொண்ட விவசாயிகள், தங்களது பயிருக்கு மழை நீரைப் பாய்ச்சும் முக்கிய வேலையை மறந்து விடுகின்றனர்.
உள்ளம் செழிப்பதற்காகப் பெய்யும் “ஹிதாயத்” என்ற
அவகாUறகளரவமணவாடிய EMAIEEELEELEREEETறுமயவைகங்கனாவாரயணரபரபEETHEணயாருங்க EEE
Oஸனாத் = துல்ஹஜ்: 1435

Page 15
அருள் மழையையும் சலசலப்புகளுக்கு அஞ்சி பயன் படுத்தாமல் வாழ்பவர்கள் இவர்களைப் போன்றவர்களே என்பதுதான் அந்த உதாரணம். இவ்வாறு முக்கியமில் லாதவற்றைப் பெரிதுபடுத்தி வீணாக அலட்டிக் கொள் கின்றபோது அந்த ஒவ்வோர் அலட்டலும் மனிதனை அல்லாஹ்விடம் செல்ல விடாமல் தடுக்கின்றது. அல் லாஹ்வை நோக்கிச் செல்லும் பயணத்தையும் தாமத மாக்குகின்றது. அல்லாஹ்வை நோக்கி ஒரு மனிதன் செல்ல விரும்பும் பாதையில் இருந்து கொண்டு அவனைத் தடுப் பேன் என ஷைத்தானும் சபதம் செய்திருக்கிறான்.
(பார்க்க 7: 16-17) ஷைத்தானுடைய திருவிளையாடல்கள் அனைத்தும் அவசியமற்ற விடயங்களை மனித உள்ளங்களில் போட்டு அலட்ட வைப்பதும் அல்லாஹ்வின் பால் மனித உள் ளங்கள் செல்ல விடாமல் தடுப்பதும்தான். இந்த வேலையில் ஷைத்தான் வெற்றி பெற்றால் மனிதன் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை இழந்து விடுகிறான்.
ஒரு மனிதனுடைய உள்ளத்தில் தோன்றும் பெருமை, பொறாமை, ஆற்றாமை, நயவஞ்சகம் போன்ற தீய குணங்களும் வித்தியாசமான ஒவ்வொரு வகை அலட் டல்களே. அடுத்தவனுடைய சொத்து, சொல்வங்களை அதிகமாக அலட்டும்போதே பொறாமை வருகிறது. தன்னிடமிருக்கும் சொத்து செல்வங்களை அதிகமதிகமாக அலட்டும்போது பெருமை வருகிறது. அவை அனைத்தும் வஸ்துக்கள் மீதுள்ள வகை வகையான நம்பிக்கைகளின் வெளிப்பாடுகளே!
சமாக
CINEMA
தி
இவற்றை சிந்தித்துணரும்போது ஒருவர் எதையுமே அலட்டாமல் வாழ வேண்டுமாயின் எந்தப் பிரச்சினைக்கும் கவனம் கொடுக்காமல் நடப்பது நடக்கட்டும் என்றிருந்து விடுவதா? என்றொரு கேள்வி எழுகின்றது.
அதுதான் இல்லை. அலட்டாமல் இருப்பது வேறு, பிரச்சினைகளை எதிர்கொள்வது வேறு. அலட்டாமல் இருப்பது உள்ளத்தோடு சம்பந்தப்பட்ட விடயம். பிரச்சி னைகளை எதிர்கொள்வது உலகத்தோடு சம்மந்தப்பட்ட விடயம். உள்ளத்தில் எப்போதும் அல்லாஹ்வுக்கு முதலி டம் கொடுத்து அல்லாஹ் அல்லாத அனைத்தையும் இரண்டாம், மூன்றாம் நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் இறை வழிகாட்டலும் இறை பணியும் ஓர் உள்ளத்தை எப்போதும் ஆக்கிரமித்திருக்க வேண்டும்.
அதேநேரம் அல்லாஹ்வும் அவனது தூதரும் வழி காட்டிய பிரகாரம் உலகின் பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் எந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் உலகிலிருந்து விடைபெற்றார் கள்?! அவர்கள் கியாம நாள் வரைக்கும் மனித சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய வழிகாட்டல்க
---அல்ஹ6 ஒக்டோபர்: 2014)

தஃவா களம்
13
ளையும் தீர்வுகளையும் தந்துவிட்டே சென்றுள்ளார்கள். அடுத்த நிமிடம் இறுதி நாள் வரப்போகிறது என்று நிச்ச யமாகி விட்டால் கையில் ஒரு பேரீச்சை மரக்கன்று இருந்தால் இறுதி நாள் வருவதற்குள் அதனை நட்டிவிட முடியுமானால் நட்டி விடுங்கள் என்று கூறிய மாநபிதான் அவர்கள்.
உலகில் ஒரு கருமத்தை முழு ஈடுபாட்டோடு செய்வது வேறு. ஒரு விடயத்தை உள்ளத்தில் போட்டு அலட்டிக் கொள்வது வேறு.
இன்று அதிகமானவர்களைப் பார்க்கிறோம். சிறு சிறு விடயங்களைக்கூட அதிகம் அலட்டிக் கொள்கிறார்கள். செய்யப்பட வேண்டிய காத்திரமான வேலைகளை கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.
உணவு சற்றுத் தாமதமானால்... சுவை சரிப்படாது போனால்... சூரியன் சற்று அதிகமாகக் கொழுத்தி விட் டால்... தொடர்ந்து மழை பெய்தால்... கொசுக்கடி வழமைக்கு மாறாக இருந்து விட்டால்... நேரம் மெல்ல நகர்வது போன்றிருந்தால்... விருந்துபசாரமொன்றுக்கு முறைப்படி அழைப்புக் கொடுக்காது போனால்... வீட் டுக்கு வந்தவர்கள் உண்ணாமல், பருகாமல் அவசரமாகச் சென்றுவிட்டால்... அடுத்த வீட்டார் தமது வீட்டைப் பழுது பார்த்துப் புதுப்பித்தால்... பக்கத்து வீட்டுப் பிள் ளைக்கு நல்லதொரு வரண் கிடைத்து விட்டால்... புதிய மனைவி வீட்டு வேலைகளுக்காக சிறிது சிரமப்பட்டால்... குழந்தை கண் விழிக்கும் போதெல்லாம் அழுதால்... நேற்று வந்த மாப்பிள்ளை கடை வீதிக்குப் போனால்... எதிர் பார்த்த கருமம் கைகூடா விட்டால்... தனது குறை யொன்றை பிறர் விமர்சித்து விட்டால்... வியாபாரத்தில் நட்டமொன்று விளைந்தால்... சொன்ன ஆலோசனையை உறவினர் ஒருவர் சட்டை செய்யாதிருந்தால்....
இவ்வாறு... இவ்வாறு... எத்தனையோ அற்ப விடயங்களை உள்ளத்தில் போட்டு அதிகம் அலட்டிக் கொள்கிறார்கள் அதிகமானவர்கள்.. பலநூறு பாரதூரமான விடயங்கள் கிடப்பில் இருப்பதை அவர்கள் பொருட் படுத்துவதில்லை.
இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பெயர் கெட்டுப் போவது... முஸ்லிம் சமூகம்பிளவுபட்டுசின்னாபின்னமாவது... தமது இலாபங்களுக்காக இஸ்லாத்தின் எதிரிகளோடு இணங்கிச் செல்வது... முஸ்லிம் சமூகத்தின் கல்வி, ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம் என்பன வீழ்ச்சியடைவது... இந்தச் சரிவுகள் அனைத்தையும் சீர்செய்யும் முயற்சிகளுக்கு ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் வழங்குவது... சத்தியற் திற்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுப்பது... அநீதிகளை யும் அநீதி இழைப்பவர்களையும் தைரியமாக தட்டிக் கேட்பது... முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் ஏற்பட் டுள்ள தப்பபிப்பிராயங்களைக் களைவது...
(58ஆம் பக்கம் பார்க்க)
имаанисинде маманда
LEEEREFEETEACHEL
சாப்பா
லனாத் . துல்ஹஜ்: 1435

Page 16
தேசம் கடந்து
நிலையான மாற்றத்தி முஸ்லிம் உலகில்
TH ேகா டிகா4.445 ந="
தாவுதுக்லோ
அர்துகான்
FIAtth=16474541b41:i:13:41
முஹம்மத் ஸகி பவுஸ் (நளீமி) விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை
E-mail: Zackymfm@gmail.com
புதிய முஸ்லிம் உலகிற்கான திட்டவரைபு
கடந்த இரண்டு நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் மிக நெருக்கடி யான கட்டத்தை முஸ்லிம் உலகு
கொள்ை சந்தித்திருக்கிறது. முஸ்லிம் உலகின்
தவிர்த்து
நாடுகள் நெருக்கடியின் யதார்த்த நிலை குறித்து
துருக்கிய சென்ற அல்ஹஸனாத் இதழில் “நாகரி
சிந்திக்கி கத்திற்குள் மோதல்" என்ற கட்டுரை
எழுச்சிக் விரிவாக அலசியது. அந்த வகையில் இக்கட்டுரை முஸ்லிம் உலகை வதைக்
உலகின் சிறப்பு கும் மிக மோசமான சவால்களிலிருந்து
முன்வைத்து வ மீண்டெழுப்புவதற்கானவியூகங்களையும் திட்டங்களையும் பற்றிப் பேசுகிறது.. |
உடன்பாடான
யெழுப்ப ஆதர சீரான சிந்தனைகளற்ற வன் முறைக் குழுக்கள், சர்வதிகார ஆட்சியின் கெடுபி
இஸ்லாமிய டிகள் மற்றும் இஸ்லாத்தின் பெயரை பாடற்ற தன்ை சுமந்து கொண்டு இஸ்லாமிய நாகரிகத்தை
யலை முகாமை தீ மூட்டும் அரபு அரசுகள் போன்றன
விரிந்த முஸ்லி முஸ்லிம் உலகு பற்றிய இருண்டபக்கங்
அரசியல் கட்சி களைக்காட்சிப்படுத்து வது உண்மைதான்.
உடன்பாட்டு - ஆனால், மத்திய கிழக்கு அரசியல் தளத்
டுகள் எதிர்கொ தில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் உள்
சார்ந்த பிரச்சின ளார்ந்த மாற்றங்கள் முஸ்லிம் உலகின்
குவைத் மற்றுப் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்வு
பாட்டு அரசியல் கூறுவதாய் உள்ளன. உதாரணமாக
யிலிருந்து அக துருக்கியின் புதிய பிரதமராக அஹ்மத்
சீர்த்திருத்த எதி தாவுதுக்லோ தெரிவு செய்யப்பட்டமை,
வருவதனை அ
அல் ஒக்டோபர்: 2014

ற்கான வியூகங்களும் ன் எதிர்காலமும்
மத்திய கிழக்கு சர்வதிகார அரசுகளுக்கு சவாலாக துருக்கி மற்றும் ட்டார்தேசங்களின் உறவு பேசப்படுகின்றமை மற்றும் டியுனீசியா பின் அரசியல்சிந்தனையாளர்ராஷித் அல்கன்னூஷி போன்றவர்கள் முஸ்லிம் தேசங்களின் உள்ளக அரசியல் மாற்றம் பற்றி முன்வைத்து பரும் சிந்தனைகள் என்பன அவற்றில் சிலவாகும். அதற்கும் அப்பால், அண்மைக் காலங்களில் துருக்கிய ஜனாதிபதி அஹ்மத்
தாவுதுக்லோ மற்றும் டியுனீசிய சிந்தனையாளர் ராஷித் அல்கன்னூஷி போன்றவர்கள் உள்ளக மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்களை அணுகிய விதமும் மிகவும் நம்பிக் கையூட்டுவதாய் அமைந்துள்ளன. இந்தவகையில் மேற்குறித்த சிந்தனையாளர்களும் அவர்களல்லாத பலரும் முஸ்லிம்
5க்களை அரசியல் கருவியாக பயன்படுத்துவதனைத் , தூய்மையான அரசியல் நலன்களின் அடிப்படையில் -க்கு மத்தியிலான உறவைக் கட்டியெழுப்புவது பற்றியும் பின் புதிய பிரதமர் உட்பட, சமகால சிந்தனையாளர்கள் ன்றனர். அது மாத்திரமன்றி, முஸ்லிம் உலகின் எதிர்கால
தம் அபிவிருத்திக்கும் இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
பான அரசியல் எதிர்காலத்தை வலுவூட்டும் வகையில் ரும் மூன்று முக்கியமான வியூகங்கள் வருமாறு:
அரசியல் கலாசாரத்தை (Political Pluralism) கட்டி ரவளித்தல்:
உலகை !
- உலகை பலவீனப்படுத்தி சிதைப்பதில் அரசியல் உடன் ம பிரதானமானது. தேசிய நலனின் அடிப்படையில் அரசி » செய்து கொள்ள முடியாத நிலையையும் பலவீனத்தையும் "ம் உலகில் எங்கும் பரவலாய்க் காணலாம். எந்த சிவில் கெளையும் கவனத்திற் கொள்ளாத இராணுவச் சர்வதிகாரம் அரசியலுக்கு தடையாய் அமைந்துள்ளது. இதனால் அந்நா ாள்ளும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி ஒனகள் எண்ணிலடங்காதவை. சஊதி அரேபியா, பஹ்ரைன், ம் ஜோர்தான் போன்ற நாடுகளின் மன்னராட்சிகள் உடன் ல் ஒரு புறமிருக்க, உடன்பாடு என்ற வார்த்தையையே அகராதி ற்றி விட்டன. இதனால், பிராந்தியத்தில் மிக இறுக்கமான ர்ப்பு மனோபாவம் (Anti- Reform attitude) கடுமையடைந்து வதானிக்கலாம். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யாராவது
பககாரினபதுயார்கHைாயகா MiMHHHHHAMEEMINMENEMMEMAILMENEMEEENAGEMEMAMMAAMTHAMMUMMIMELIMHEELEMELEMEEEMEEEMEEாபயாய.
ஒஸனாத் - = துல்ஹஜ்: 1435

Page 17
அபிவிருத்தி மற்றும் சீர்திருத்தம் பற்றிப் பேசினாலேயே தீவிரவாதம் என்ற பெயரில் கைது செய்யப்படும் நிலைமை காணப்படுகிறது.
எனவே, உடன்பாடான அரசியல் சூழமை இல்லாத நிலையின் கோர விளைவுகளில் ஒன்றாக இதனையும் குறிப்பிடலாம். முஸ்லிம் உலகின் அரசியல் உடன்பாடான நிலையைக் கட்டியெழுப்புவதற்கு பிரதான தடையாக முஸ்லிம் உலகில் அரசியல் கதாபாத்திரங்களுக்கு மத்தி யிலான மோதல்கள் கொள்கை மோதல்களாக பரிமாணம் பெற்றுள்ளதை அடையாளப்படுத்தலாம். இறுதியில், இன்று சிரியா, ஈராக், லிபியா மற்றும் யமன் போன்ற நாடுகள் பற்றியெரியும் காட்சிகளின் பின்புலத்தில் உடன்பாட்டு அரசியலைத்தகர்க்கும் கொள்கை மோதல்களே அத்திவாரம் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர். இராணுவச் சர்வதிகாரிகளின் கெடுபிடிகள், மன்னர்களின் இறுக்கமான அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை மோதல்கள் என்பன முஸ்லிம் உலகின் பிராந்திய நலனுக்கு எந்த விதத்திலும் துணை செய்வதாய் அமைந்த தில்லை.
இந்தப் பின்புலத்தில் பிராந்தியத்தில் ஸ்திரமான நிலையொன்றை ஏற்படுத்துவ தற்கு உள்ளக அரசியலை உடன்படான முறையில் கட்டியெழுப்புவது இன்றிய மையாதது. இதனாலேயே பிராந்தியத்தில் உடன்பாட்டுச் சூழ்நிலையை ஏற்படுத்தல் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றை மையப்படுத்தி உழைப்பதற்கு தனது அரசு பூரண உறுதி பூண்டிருக்கிறது என புதிய துருக்கியப் பிரதமர் அஹ்மத் தாவுதுக்லோ தெரிவித்திருந்தார். சமீபத்திய யமன், ஈராக், மாலி, மத்திய ஆபிரிக்க குடியரசு, லிபியா மற்றும் சிரியா விவகாரங்களில் துருக்கிய அரசின் ஆலோசனைகள் உடன்பாடான அரசியல் பொறிமுறைக்கு ஆதரவளிப்பதாய் உள்ளன. குறிப்பாக, ஈராக்கில் சர்வதிகார ஆட்சி செய்த நூர் அல்மாலிகி பதவி வில குவதற்கு துருக்கி பூரண ஆதரவளித்தது. அதேவேளை, ஈராக்கின் குடிமக்களான ஷியாக்கள், குர்திஷ்கள், ஸன்னிமுஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய அரசியல் பொறிமுறையை புதிய பிரதமர் பின்பற்றும் பட்சத்தில் பிரதமர் ஷீயா கொள்கையைச் சார்ந்தவராக இருந்தாலும் தனது அரசு பூரண ஆதரவையும், உதவிக ளையும் செய்யத் தயார் எனவும் துருக்கியின் பிரதமர் தாவுதுக்லோ குறிப்பிட்டுள்ளார். தனது நாட்டின் தேசியக் கொள்கைக்கு
வறும் வெற்றி பெயர் இஸ்ரேல்! துருக்கி, இஸ்லாம் பாரிய
திருப் எதிர்கா
நம்ம். பயம் தெளவு வெள்ள
யதார்த் வென்றா
மன கப்பட்டிரு இஸ்லாம்
ா வாகம் அளித்தி
немъ мандатниндин таманынандаментинин
அலை அல் ஒக்டோபர்: 2011

தேசம் கடந்து 15
ராஷித் அல்கன்னூஷி
முரணான ஒருவராக இருந்தாலும், உள்ளக அரசியல் ஸ்திரப்பாட்டை இலக்காகக் கொண்டு ஒத்துழைப்பதற்கு துருக்கிய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தினை ஏற்ப டுத்தும் நீண்ட செயற்திட்டத்தில் துருக்கியின் புதிய அணுகுமுறையை பலரும் வரவேற்கின்றனர். முஸ்லிம் உலகை பிராந்திய நலன்களின் (Regional Interest) அடிப்படையில் தொழிற்பட வகை செய்தல்:
தற்போதைய அரபு நாடுகளின் 1பயா
அரசியல் நடத்தைக ளையும் (Political Tறது
Behaviors), தீர்மானங்களையும் அவ
யாத
தானிக்கும்போது, ஒரு நுணுக்கமான
மையப் பிரச்சினையை சுட்டிக் காட்ட த காஸா
லாம். அதவாது, மத்திய கிழக்கின் அரபு | யுத்தமானது
இஸ்லாமிய நாடுகளும் ஏனைய வட கட்டார் மற்றும்
ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளும் பிராந்திய பவாதிகளுக்கு
நலன்களைமையப்படுத்தி இயங்கவில்லை உளவியல்
என்பதே அது. அதாவது எந்த நாட்டினதும்
தூரநோக்குடன் கூடிய பிராந்திய இலக் தியையும்
குகள் (Regionalvisions) இல்லை. இன்று லத்திற்கான
மத்திய கிழக்கு பற்றி எரிவதற்கான கார தையையம்
ணிகளில் இதனையும் பிரதானமானதாக ளன. இங்கு
கருதலாம். மறுபுறத்தில், அரபு இஸ்லாமிய டாகப் புரிந்து
நாடுகளின் தலைமைகள் முன்னெடுக்கும்
அனைத்து செயற்திட்டங்களும் பிராந் பபட வேண்டிய
தியத்தின் இராஜதந்திர முக்கியத்து மதம் என்ன
வத்தை இல்லாமல் செய்வதற்கு வகை ல், பலஸ்தீன்
செய்வதுபோல் தோன்றுகின்றன. இதனை டும் டுதும்
இன்றைய மத்திய கிழக்கு சக்திகளுக்கு ந்த பிராந்திய
இடையிலான பனிப்போரில் தெளிவாக
அவதானிக்கலாம். யவாதிகளன
கந்தான
| சமீபத்திய அரசியல் மாற்றங்களில்
பிராந்திய நலன்களை சுட்டெரிக்கும் இறுதிகளை
எத்தனையோ கொடூரமான அரசியல் ருப்பதாகும்.
மாற்றங்களை மத்திய கிழக்கின் அரசியல்
ஹஸனாத்
4 துல்ஹஜ்: 1435

Page 18
| 16 தேசம் கடந்து
கதாபாத்திரங்கள் செய்து முடித்துள்ளன. சிரியா சிவில் யுத்தத்தின் நீட்சி, சஊதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் மத்தியி லான பனிப்போர், எகிப்திய இராணுவப் புரட்சி மற்றும் ஈராக்கில் ஆரம்பித்து பரவி வரும் முஸ்லிம் உலகின் சொந்தங்களுக்கு மத்தியிலான கொள்கை முரண்பாடுகள் என்பவை அவற்றுள் சிலவாகும். இத்தகைய மோதல்களின் நேரடி விளைவாக, முழு முஸ்லிம் உலகினதும் பிராந்திய நலனுக்கு ஆப்புவைக்கும் இஸ்ரேலின் இருப்பு வலுவ டைந்துள்ளதோடு, ஏகாதிபத்திய சக்திகளின் இரும்புப் பிடியும் கடினமாகியுள்ளது. மொத்தத்தில், பிராந்திய நலனை மையப்படுத்தி இயங்கத் தவறியதன் விளைவுகளை அரபு முஸ்லிம் நாடுகள் தற்போது அனுபவிக்க ஆரம்பித்துள்ளன. அதாவது, வன்முறைக் குழுக்களின் எழுச்சி, அதிகரித்த ஆயுதக் கொள்வனவு செலவுகள் மற்றும் அரசியல் சமூ கத்தின் பொதுக் கருத்து அரபுத் தலைவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இத்தகைய பிராந்திய நலன்கள் தொடர்பாக எவ்விதக் கரிசனையுமின்றி அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் முஸ்லிம் உலகிற்கு பிராந்திய நலன்களின் அடிப்படை யில் தொழிற்படத் தூண்டும் பல்வேறு தூரநோக்குடன் கூடிய சிந்தனைகளையும் செயற்திட்டங்கயுைம் துருக்கி யின் புதிய பிரதமர் அஹ்மத் தாவூதுக்லோ முன்னெடுத்து வருகிறார். இன்னும் தனது அரசின் நோக்கம் வெறும் துருக்கி நாட்டை கட்டியெழுப்புவதனை விட, முழுப் பிராந்தியத்திற்குமான நீண்ட தூர இலக்குடன் கூடிய செயற்திட்டத்தை வடிவமைப்பதாகும் என்கிறார் அவர்.
இந்த வகையில் ஈரான், கட்டார், டியுனீசியா, மலேசியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் உள்ளடங்கலான அரசியல் நலன்களைப் பகிர்ந்து கொள்ளும் வலைபின்னலொன்றை வடிவமைப்பதனை நோக்கி அஹ்மத் தாவூதுக்லோ உறு தியாக செயற்படுகிறார். நீண்ட எதிர்காலத்தில் இவ்வ லைப் பின்னலின் தாக்கம் முஸ்லிம் உலகில் சாதகமான முறையில் பிரதிபலிக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், முஸ்லிம் உலகின் முரண்பாடுக ளின் மையமான ஷீஆ- ஸுன்னி மோதலின் ஆழத்தையும் அது பிராந்தியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளையும் மிகச் சரியாக முகாமை செய்வது முதன்மையானது.
இந்த வகையில் கொள்கைகளை அரசியல் கருவியாக பயன்படுத்துவதனைத் தவிர்த்து, தூய்மையான அரசியல் நலன்களின் அடிப்படையில் நாடுகளுக்கு மத்தியிலான உறவைக் கட்டியெழுப்புவது பற்றியும் துருக்கியின் புதிய பிரதமர் உட்பட, சமகால சிந்தனையாளர்கள் சிந்திக்கின் றனர். அது மாத்திரமன்றி, முஸ்லிம் உலகின் எதிர்கால எழுச்சிக்கும் அபிவிருத்திக்கும் இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இத்தகைய நீண்டதூர இலக்குடன் துருக்கி, கட்டார் போன்ற நாடுகள் பயணிப்பதனாலேயே மத்திய கிழக்கின் வன்முறைக் குழுக்களுக்கு (ஐஎஸ்ஐஎஸ்)
நியாயாபாயையாகராய ITHINASAHIMEEHHHHHHHEALHtHEETHERATHAHIMEIMHIALHALAHAMIMHMAHIHTMMENTHILLEDEHSATTEN
- அல்ஹ ஒக்டோபர்: 2014

எதிரான அமெரிக்காவின் யுத்தத்திலும் பங்காளியாக செயற்படுதவற்கு துருக்கியின் அஹ்மத் தாவூதுக்லோ மறுத்துவிட்டார். ஏனென்றால், இத்தகை தாக்குதல்களின் பங்காளியாக செயற்படுவது அரபு நாடுகளது வளங்களை வீண்விரயம் செய்வதுடன், இராஜதந்திர ரீதியில் பாரிய பின்விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் என துருக்கியின் புதிய பிரதமர் அஹ்மத் தாவூதுக்லோ தெரிவித்திருந்தார். பலஸ்தீனப் பிரச்சினையை மையப்படுத்தல் (Center of Crisis)
முஸ்லிம் உலகின் எதிர்கால எழுச்சிக்கும் அதன் உயிர்ப்புமிகு பிராந்திய வகிபாகத்திற்கும் துணை செய்யும் பிரதான காரணிகளுள் பலஸ்தீனப்பிரச்சினைமுக்கியமானது. காரணம், முஸ்லிம் உலகை அதன் பிரதான எதிரி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தேசத்தின் மீதும், பிராந்திய ஒற்றுமையை வலுப்படுத்துவதன் அவசியத்தின் மீதும் கவனத்தை ஈர்த்திழுக்கும் மையக் காரணியாக பலஸ்தீன் வரலாறு நெடுகிலும் இருந்து வந்திருக்கிறது. மறுபுறத்தில், சர்வதேச அரசியல் தளத்தில் முஸ்லிம் உலகின் இராஜதந்திர வகி பாகத்தை துடைத்தெறியும் அல்லது முக்கியத்துவத்தை குறைக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் அரசியல் திட்டங்கள் பல்வகைப்பட்டவை. அதில் பலஸ்தீனப் பிரச்சினையை விட்டும் முஸ்லிம் உலகின் கவனத்தை திசைதிருப்பி விடுவது முதன்மையான இடத்தை வகிக்கின்றது. ஏனென்றால், முஸ்லிம் உலகின் மையப் பிரச்சினை பலஸ்தீன் என்ற தோற்றப்பாட்டை விட்டும் மத்திய கிழக்கின் அரசியல் கதாநாயகர்களின் (Political Actors}கவனத்தை திசைதிருப்பி விடும்போது, இஸ்ரேல் என்ற பிரதான எதிரியின் மீதான கவனக்குவிப்பும் குறைந்து விடுகிறது. விளைவாக, முஸ்லிம் உலகிற்குள் மோதல்களை தூண்டி விடுவது இலகுவான காரியமாக மாறிவிடுகிறது.
2013இல் இடம்பெற்ற எகிப்திய இராணுவப் புரட்சி யின் பின்னரான அரபுலக அரசியல் சூழமைகளின் பரி மாணங்களை பல கோணங்களில் ஆய்வுக்குட்படுத்த முடியும். அதிலொன்று, துருக்கி, கட்டார், டியுனீஷியா மற்றும் பிராந்திய இஸ்லாமியவாதிகளின் அரசியல் வகி பாகம் முடக்கப்பட்டதாகும். இதன் நேரடி விளைவாக பலஸ்தீனப் பிரச்சினை இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட் டதோடு, இஸ்ரேல் என்ற பிராந்திய எதிரி அரபுலகின் நண்பனாக மாற்றம் பெற்றது. மறுபுறத்தில் வன்முறைக் குழுக்களும் அரசியல் இஸ்லாமும் முஸ்லிம் உலகின் எதிரிகளாக பிரகடனம் செய்யப்பட்டன. இப் புறநடை யான அரசியல் சூழமையிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகளை துருக்கி, கட்டார் மற்றும் பிராந்திய இஸ் லாமியவாதிகள் தேடிய வண்ணமிருந்தனர். இறுதியாக, ஹமாஸுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்த காஸாஇஸ்ரேலிய யுத்தமானது துருக்கி, கட்டார் மற்றும் இஸ்லாமியவாதிகளுக்கு பாரிய உளவியல் திருப்தியையும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் ஊட்டியுள்ளன.
(57ஆம் பக்கம் பார்க்க) ஸனாத் --
துல்ஹஜ்: 1435
пикирландии американении
HHHHHHHHTMாயாருக

Page 19
ஈதுல் d சொல்லு
- அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அ
பிரதிப் பணிப்பாள துணைத் தலைவர், அகில இ
பர்பட்EHTHEபாகட்பப்படிப்பு
மஜ்ஜுப் பெருநாள் பல தியாகங்களுடன் தொடர்புபட்ட ஒரு திருநாளாகும். ஹஜ் வணக்கம் தியாகத்தையும் அர்ப்பணங்களை யும் வேண்டி நிற்கும் ஒரு வணக்க மாகும். அந்த வணக்கத்தின் நிறை வாகவே இந்தப் பெருநாள் கொண் டாடப்படுகின்றது. மேலும், உழ் ஹிய்யா எனும் தியாகமும் இந்தப் பெருநாளின்போது செய்யப்படு கின்றது. இதனால்தான் இந்தப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் ஈதுல் அழ்ஹா என்றும் இரு பெயர்களிலும் வழங்கப்படு கின்றது. அனைத்துக்கும் மேலாக நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸ லாம்) அவர்களின் தியாகங்களை நினைவுகூரும் ஒரு நன் நாளாகவும் இது விளங்குகின்றது. இதனாலேயே இப்பெருநாள் தியாகத் திருநாள் என்று வர்ணிக்கப்படுகின்றது.
முஸ் லிம் க ளுக்கு இரண்டு பெருநாட்கள் உண்டு. இரண்டுமே இரு பெரும் வணக்கங்களைத் தொடர்ந்து கொண்டாடப்படுவது இஸ்லாமிய பெருநாட்களின் தனிப் பெரும் சிறப்பம்சமாகும். ஈதுல் பித்ர் நோன்பைத் தொடர்ந்தும் ஈதுல் அழ்ஹா ஹஜ் வணக்கத்தைத் தொடர்ந்தும் கொண்டாடப்படு கின்றன.
பெருநாள் பாடுகளிலி
- நா அல்லாஹ்வு - அறுத்து நாளுமல்ல பெருநாள் முழக்கமா எழுப்பும் 8: முஸ்லிம்கள் அடையாள தக்பீரை முழு அல்லாஹ்வு நாளாக ெ
பெருநாள் என்பது சமூகத்தில் உள்ள எல்லோருக்கும் மகிழ்ச்சியான நாளாக அமைதல் வேண்டும். அப்போதே அது பெருநாளாக அமையும். வசதி உள்ளவர்களைப்
9lமை!
IDS பாட்ரி பயனகையா பாண்டியகலாபமாக
FECHHHHHHHHHHHாறு
-- அல்வ ஒக்டோபர்: 201.

சிந்தனைக்கு
அழ்ஹா
ம் செய்தி
அகார் முஹம்மத் (நளீமி)
, ஜாமிஆ நளீமிய்யா இலங்கை ஜம்இய்யதுல் உலமா
பாதுசன 1 1லகம்
ய} மட்பா.வ.
3 போலவே வசதி அற்றவர்களும் * பெருநாளின் போது உண்டு, குடித்து அகமகிழ வேண்டும். இந்நிலையை உத்தரவாதப் படுத்தவே இஸ்லாம் ஈதுல் பித்ரின்போது ஸகாதுல் பித் ரையும் ஈதுல் அழ்ஹாவின் போது உழ்ஹிய்யாவையும் விதியாக்கியுள்ளது.
பெருநாள் என்பது கட்டுப் பாடுகளிலிருந்து விடுபடும் நாளல்ல; அல்லாஹ்வுடனான உறவை அறுத்துக் கொள்ளும் நாளுமல்ல. தக்பீர் எமது பெருநாள் தினத்தின் பெரு முழக்கமாகும். அந்நாளில் எழுப்பும் கோஷம், அதுவே முஸ்லிம்களின் பெருநாளின் அடையாளம், சிறப்பம்சம். தக்பீரை முழங்கிய நிலையில் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் நாளாக பெருநாள் தினம் அமையமுடியாது. ஒருமுஸ்லிம் தனது வாழ்நாள் முழுவதும் தக் பீரை முழங்கிக் கொண்டே இருப்பவர். தக்பீர்தான் முஸ் லிம்களின் கொள்கைப் பிரகட னமாகும்.
என்பது கட்டுப் ருந்து விடுபடும் ளல்ல: டனான உறவை க் கொள்ளும் ல. தக்பீர் எமது தினத்தின் பெரு தம். அந்நாளில் காஷம், அதுவே fன் பெருநாளின் எம், சிறப்பம்சம். மங்கிய நிலையில் க்கு மாறுசெய்யும் பருநாள் தினம் பமுடியாது.
ஐவேளைத் தொழுகையின் ஆரம்பம் அல்லாஹு அக்பர்.
அதானின் ஆரம்பம் அல் லாஹு அக்பர்.
அதானின் முடிவும் அல் லாஹு அக்பர்.
இகாமத்தின் ஆரம்பமும்
HELல 2-LDELEMENTHாபாபாபாபாபாபாய சங்கப்பா
ய-AHER
ஸனாத் 4 துல்ஹஜ்: 1435

Page 20
18 சிந்தனைக்கு
அல்லாஹு அக்பர்.
அதன் முடிவும் அல்லாஹு அக்பர். அறுத்தலின்போது மொழிவதும் அல்லாஹு அக்பர். போராட்டங்களின்போது முழங்குவதும் அல்லாஹு அக்பர்.
இவ்வுலகில் எவரும் பெரியவரல்ல; எதுவும் பெரியதல்ல; அல்லாஹ்வே பெரியவன் என்ற தெளஹீதின் உண்மையை உரக்கச் சொல்லும் கோஷமே அல்லாஹு அக்பர். இந்தத் தக்பீரே பெருநாள் தினத்தில் அதிகம் முழங்கப்படுகின்றது.
மறுபக்கம், முஸ்லிம்களாகிய நாம் ஹஜ்ஜின்போது எம்மத்தியிலுள்ள மத்ஹப் வேறுபாடுகளையோ தரீக்கா ஜமாஅத் முரண்பாடுகளையோ பிற பேதங்களையோ பொருட்படுத்துவதில்லை. நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற உணர்வு ஓங்கி நிற்க அல்லாஹ்வின் அழைப்பை யேற்று அவனது திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் ஒரே நோக்கில், "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்" என்ற கோஷத்தை ஒருமித்து முழங்கியவர்களாக அனைத்துக் கிரியைகளிலும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக ஈடுபடுகின்றோம்.
ஹஜ்ஜில் நாம் காணும் இந்த ஒற்றுமையும் உடன்பாடும் ஹஜ்ஜுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட முடியுமா? அவ்வா றாயின், அதன் மூலம் நாம் பெறும் பயிற்சிகள், படிப்பினைகள் அர்த்தமற்றவையாகி விடுமல்லவா?
மேலும் புனித ஹஜ்ஜுடைய காலம் நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தன்னிகரற்ற தியாகங் களை எமது நினைவுக்குக் கொண்டு வருகின்றது. சத்தி யத்தை உலகில் நிலைநாட்டுவதற்காகவும் இறை திருப்தி யைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அன்னார் மேற்கொண்ட தியாகங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
முஸ்லிம் உம்மத் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டு மட்டங்களிலும் மிக மோசமான ஒரு காலகட்டத்தில் இன்று இருக்கின்றது. உலகில் முஸ்லிம்களின் இருப்புக்கே அச்சுறுத்தல் உருவாகியுள்ள ஒரு சூழ்நிலை நிலவுகின்றது. உலகின் எல்லாசக்திகளும் இஸ்லாத்திற்கு எதிராக தமக்கு மத்தியில் வேறுபாடுகளை மறந்து கை கோர்த்து முனைப் புடன் செயற்பட்டு வருகின்றன. இத்தகையதொரு நிலையில் எமது விடுதலைக்கும் வெற்றிக்கும் வழிய மைக்கும் காரணிகள் இரண்டே இரண்டுதான். அவை:
01. ஒற்றுமை 02. தியாகம்
ஹஜ் ஒன்றே எமக்கு இவ்விரு பாடங்களையும் கற்றுத்தரப் போதுமானது.
எனவே, எம்மத்தியில் ஒற்றுமை, ஐக்கியம், புரிந்து
-அல்ஹள் ஒக்டோபர்: 2014

ணரவு, நல்லுறவு முதலான பண்புகளை வளர்ப்பதற்கு ஹஜ்ஜுடைய காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாம் முனைதல் வேண்டும். அர்ப்பணத்துடனும் தியாக சிந்தையுடனும் சன்மார்க்க, சமூக நலன்களுக்காக உழைக்கும் மனப்பாங்கை உருவாக்கவும் முயற்சி செய்தல் வேண்டும். ஆலிம்கள், கதீப்மார்கள், தாஇகள் தமது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இக்காலத்தில் இவ் விடயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது மிகவும் பயன்மிக்கதாக அமையும் என்பது எமது கருத்து.
ஆகவே, ஹஜ்ஜை, ஹஜ்ஜுடைய காலத்தை, தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை அர்த்தமுள்ளவையாக ஆக்கிக் கொள்ளத் திடசங்கற்பம் பூணுவோம்; ஒற்று மைப்படுவோம்; அர்ப்பணத்துடன் செயற்படுவோம். வெற்றி நிச்சயம்.
''அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் உதவி மிக அண்மையில் இருக்கின்றது.” (ஸுரதுல் பகரா: 214) 1
கபொதஉயர்தரத்தின்பின்.
Diploma in English Information Technology
இவற்றுடன்... > இஸ்லாமிய வாழ்க்கை வழிகாட்டல் > உளவள ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் > உயர் கல்விக்கான வழிகாட்டல்கள் > தையற்கலை
> சமையற்கலை > ஆளுமை விருத்தி > மனை நிர்வாகம் > முதலுதவிப் பயிற்சி > யோகா பயிற்சி மற்றும் உங்கள் ஈருலக வாழ்வையும் வளம்பெறச் செய்யும் கற்கைள் அடங்கிய
அல்- இமாரா மகளிர் பயிற்சிக் கல்லூரியின் Nதர்களை இஸ்லாமிய வாழ்க்கைக்கு முழுமையாக
நெறிப்படுத்தி திறன்களுடன் வப்படுத்தும் TI 1மாக 116-25 மாதர்களுக்கானது
துறைசார் நிபுனர்களின் பயிற்சியுடனானது 1IITற்சியெப பசிறந்த 2 ணவு, வதிவிட வசதியு.ளானது
IIIIIIIIIIIIIIIIIIIIIIII
மேலதிக விபரங்கள் மாதம் ரூபா 15000/- மட்டும்
1770788 799 07759022
023a]]111 AL-MARAH LADIES TRAINING COLLEGE
Hi, 1)
it ow, மர்: ப ன உங்கள் வழிலை ஒளிப் பக் அறக்கட்டுவோம்
Mitamne.
HEAE%EL E15
பகடக H:HEாதல் க
M
பலHDDAHU ELHIED FEAEHATHALALITHIEVELEMAHELHINALHIMAHADELHILADHAL EELAHATHாப் FL
THTHEETHாது
பனாத்
துல்ஹஜ்: 1435

Page 21
பாத்திமா ஸஹ்ரா மக
M.P.C.S. வீ ஷரீஆ கற்கைகள் பிரிவுகளுக்கான புதி
> யத கி பார் .16:STOTLI பிரபு
பெவல் துளை களமிடுவாதமாளவிகள் பயிற்றுவிக்கப்படுவதுடன்படாத படங்களுக்கும் வகுப்புக்களும்நடத்தப்படும்,
- ஷாஆ, கற்கை பிரிவு
3 வருடம் காமத்தை உடைய கப்பின்பாடத்திட்டத்தில் அரபு யாழி மற்றும் வர்க்க துறை சார்ந்த கலைகளும் அரச பாடத்திட்டத்திற்கமைய கலைத்துறையில் உயர்ந்திற்கு தேற்றுவதற்கு தேவையானபாடங்களும் மாந்தார்
ற்பிம்பப்படுகின்றன. இக்கற்க இந Iral மாணாளிகள் | பிள்யாராவெர்1ை] அRI.. து கொள்வர்.
பாபுயாழமாம் டன் கரைகளில் பாபமma ளா 2.கலைத்துறையில் (கபொடையர் தரப் பரீட்சையில் தோற்றும் 3டயர் ப் பரிட்சையின் மகள் வெளியாகின்ற மகாலத்தில் ஏனைய கற்கைகளும் பூரணமடைவதால் கற்கையைஇடையி கல்வியல் கல்லூரிகளுக்கு அல்லது பல்கலைக்கழகங்களுக்கு வ 4பிருைம் அரச அங்க்கரமுள்ள ஷர்ஆ னான்றிதழ்களுக்கான.
யாவற்றப்படுவர். அஹதிய்யா பாடசாலை இறுதிச் சன்றிதழ் பாட்ன தனிப். அல்உம் முள்ளிதான்றிதழ் பார்ட்ல அல்ஆல் 3ட அங்றமுளாளக் கற்க வெறி 68 7முதவி பயிற்சி, சறழுத்து பயிற்சி போன்றவற்றிற்கம் :
நடத்தப்படுவதுடன் அவற்றிற்கால்வாயின் பிரத்தியகான விTTTTI 1.தகிற்கான த4):39 ATLANTள். - வெற்றுள்றயறைந்துமஸ் - ம ம்03 ல்ெ கல்வி கற்பதற்கு தகுதி பெற்றிருத்தல். - 1ாடி மயங்குமமாயகுமார், உடல் ஆரோக்கியம் உள்ளவராக பில், விரட்டப்படிவமும் விண்ணப்ப முடிவுத் திகதிய.4. - விண்ணப்ப படிவங்களை கல்லூரிக் காரியாலயத்தில் நேரடியாகவோ 2) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 18.11.204 இற்த முன்ன
இடைக்ம்ப்யவேண்டும். தொ.நிகெரி, - T.P.No:- 0652257130, 0653649437 E-Mail:- falacollege@gmail.com MPCS.
பாத்திமா ஸஹ்ரா மகளிர் அரபுக் கல்லூரியின் நீ தகைமைகள் 1 6 வயதிற்கு மேற்பட்டவராகாத்தல்
கல்வி மற்றும் நிர்வாக செயற்பாடுகளில் அனுபவமுள்ளவராக யார்யர் -தயாம்வாய்
-அல்ஹ ஒக்டோபர்: 2014

விளம்பரம்
விளம்பரம் 19) நளிர் அரபுக் கல்லூரி
தி, ஓட்டமாவடி பிரிவு மற்றும் குர்ஆன் மனனப் யே மாணவியர் அனுமதி- 205
விமானப்பத்திற்காக அதை மக்கள்
அவர்களை வறடுத் துவாள்.
படிவம் மாவேள்வியயற்பால். 012204 அன்று 1 வயதிற்கு மேற்பபது இருத்தல். உடல் ஆரோக்கியம் உள்ளவராக இருத்தல், ..
இதழ்.
பா.
வா தபாய அமைக்கின்றாந்தயம்.
எட்சைகளுக்கு
யாரையாவதம்படம் அம்ளளவியயாான்ந்தம் பாட்டை,
பங்காரமுள்ள தையல்ான்றிதழ் பயிற்சி -பயமுள்ளவனாயிட்டவள் எறிதழும் வழங்கப்படும்.
தெரிவு முறை : விண்ணப்பதாரிகள் கல்லூரியில் நடத்தப்படுகின்ற எழுத்துப் - பாட்டி மற்றும் நேர்முகப் பாட்டைய கற்கைகளுக்காக
வெய்யவர்.
தபால் மூeOLDாகவோ 2510.2014 க்கு முன்னர் பெற்றுக் கொள்ள முடியும்! சர் நேரடியாகவோ தபால் மூலமாகவோ கல்லூரிக் காரியாலயத்திற்கு
வீதி , ஓட்டமாவடி. ர்வாகப் பதிவாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்
தொடர்புகளுக்கு:-
T.PNo:- 0652257130, 0653649437 ந்ல்.
E-Mail:- falacollege@gmail.com MPCS வீதி, ஓட்டமாவடி
படும்.
ஸனாத் -- -(துல்ஹஜ்: 1435

Page 22
20 அந்நிஸா- குடும்பவியல் அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (நளீமி) B.A நிறுவனர், குடும்ப வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான ம cfcglanka@gmail.com --
AMAHMATH44:4MHMATMMttMMATMMAH141
HHHHiLLAH1N1414141HMH1:141944-111411441411MEMALHI
இலட்சங்கள் மே
இலவசமாய்
இது ஹஜ்ஜுடைய காலம். அனைவருடைய உள்ளங்களும் முதல் இறையில்லம் கஃபாவுடன் ஆன்மிக உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கையில் ஒரு முறையாவது கஃபாவை நேரடியாகக் கண்குளிரக் காண வேண்டும் என்ற ஆசையையும் அவாவையும் மனது முழுக்க நிறைத்துக் கொண்டுதான் நாங்கள் அனைவரும் இந்த நாட்க ளைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.
அது சரிகுடும்பம் பற்றிப் பேசும் கட்டுரையில் எதற்கு தேவையில்லாமல் ஹஜ்ஜைப் பற்றிப் பேச வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உங்களது அந்த சந்தேகத்துக்கான பதிலை இப்போதே தெளிவாக சொல்லி விடுகிறேன். ஆம், இந்த ஹஜ் கடமை உருவான வரலாற்றின் பின்னணியில் ஒரு குடும்பம்தான் இருந் திருக்கின்றது என்பதே ஹஜ்ஜுக்கும் குடும்பத்துக்கும் இடையில் உள்ள ஆத்மார்ந்த தொடர்பாகும்.
நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனது வாழ்வில் சந்தித்த பிரச்சினைகளையும் இன்னல்களையும் சோதனைகளையும் அவரோடு சேர்ந்து அனுபவித்த ஒரு குடும்பத்தின் வருடாந்த ஞாபகார்த்த நிகழ்வாகவே அல்லாஹுத் தஆலா ஹஜ்ஜை கடமையாக்கியிருக் கின்றான். நாமெல்லாம் மக்காவுக்குச் சென்று அந்த 500 பழமை வாய்ந்த பாலைவனப் படிப்பினையை நேரடியாக அ ஈமானிய சுவைகண்டு மீள வேண்டும் என்ற ஆசையிருந்தபோ என்று நிறைவேறும் என்பதை அறியாத நிலையிலேயே இரு
ஆனால், மக்காவுக்குச் செல்லாமலே நாம் எமது வீடு நடைமுறைப்படுத்திக் கொள்ள முடியுமான இப்றாஹீமிய னைகள் நிறையவே இருக்கின்றன என்ற விடயத்தை நாம் ஏ திருக்கின்றோம். அப்படியான சில நடைமுறைப் பாடங்க உருவான அந்தக் குடும்பத்தின் வரலாற்றிலிருந்து எமது வாழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டே இந்தக் கட்டு படுகின்றது. சோதனைகளே ஒரு நாள் சாதனைகளாய்
நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது குடும் வித்த சோதனைகள் மனித வரலாற்றில் ஒரு சில தெரிவு செ குடும்பங்களால் மட்டுமே அனுபவிக்க முடியுமாக இருந்த
---அல்ஹ6 ஒக்டோபர்: 2014

த்திய நிலையம்
AtivitatssettartalissenttisetteskiktElkalintakstisiksustest
மத்திய நிலையம் NY) தவையில்லை, 1 ஒரு ஹஜ்!
இன்றைய கணவன் மார்களுக்கு குழந்தை களைக் குர்பான் கொடுக்க வேண்டிய நிலையை அல்லாஹ் ஏற்படுத்த வில்லை. ஆனால், கணவன்மாரினதும் மனைவியரினதும் குழந்தைகளினதும் சில ஆசைகளை, எதிர்பார்ப்புக் களைக் குர்பான் கொடுக்க வேண்டிய தேவை எமது
குடும்பங்களுக்குள் நிச்சயமாக இருக்கிறது.
10 வருடம் அனுபவித்து திலும், அது நக்கிறோம்.
கெளுக்குள் பப் படிப்பி
னோ மறந் களை ஹஜ் ழ்க்கைக்குக் ரை எழுதப்
பம் அனுப ய்யப்பட்ட சோதனை
миниминимум илиминин атамните минимални
ஸனாத் - துல்ஹஜ்: 1435

Page 23
களாகும். பெற்றெடுத்த தந்தையால் விரட்டப்பட்ட பரிதாபம், தன்னந்தனியாய் தனித்து நின்ற வாழ்க்கைப் பயணம், நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்பட்ட பயங்கரம், தள்ளாத வயது வரை தள்ளிப் போடப்பட்ட குழந்தைப் பாக்கியம், பச்சிளங் குழந்தையோடு பாச மனைவியை மணல் காட்டில் தனிமையில் விட்ட சோகம், ஓடியாடும் வயதில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து ஈமானை நிரூபிக்க வேண்டி வைக்கப்பட்ட பரீட்சை... என நீண்டு கொண்டே செல்லும் அந்தக் குடும்பத்தின் சோதனைப் பட்டியல் இறுதியாய் ஐந்து மிலேனியம் தாண்டியும் அந்தக் குடும்பம் சந்தித்த சோத னைகளையே நிகழ்வுகளாக்கி அவற்றை வணக்கமாக்கி இலட்சங்கள் செலவழித்து அந்தப் பாலைநிலம் நோக்கிச் சென்று அந்தக் குடும்பத்தின் சோதனைகள் சாதனைகளான வரலாற்றை நினைவுபடுத்தி வரும் மாபெரும் நிகழ்வாக படைத்த இறைவனால் மாற்றப்பட்டிருக்கிறது.
வருடாவருடம் பயான்களில் கேட்கும் இந்த நிகழ்வுகள் காதுகளையும் உள்ளங்களையும் சலிப்படையச் செய்திருக் கின்றதேயொழிய அன்றாடம் நாம் எமது குடும்பங்களில் எதிர்நோக்கும் சோதனைகளை சாதனைகளாக மாற்று வதற்கான எந்தவொரு தூண்டுதலையும் எமக்குத் தரவில் லையே என்று எண்ணத் தோன்றுகின்றது.
நீண்ட கோடைக்குப் பின்னர்பெய்யும் மழையைப் போல வாழ்வின் இறுதிக் கட்டத்தில் கிடைத்த குழந்தையை அறுக்கப் போகிறேன் என்று கணவன் வந்து சொல்லும்போது, அதுவும் மனித சஞ்சாரமேயில்லாத பாலைவனத்தில் விட்டுச் சென்று பல வருடங்களின் பின்னர் கத்தியோடு வந்து சொல்லும்போது அந்த மனைவிக்கு எப்படியிருந் திருக்கும்? ஆனால், படைத்தவனின் கட்டளை என்ற
வார்த்தை கட்டுப்பாட்டை வரவழைக்கின்றது.
இப்றாஹீமின் குடும்பத்தை அப்படி சோதித்த அதே இறைவன்தான் எங்களது குடும்பங்களையும் சிறிய சிறிய இழப்புக்களாலும் கஷ்டங்களாலும் நெருக்கடிகளாலும் சோதிக்கின்றான். இன்றைய கணவன்மார்களுக்கு குழந் தைகளைக் குர்பான் கொடுக்க வேண்டிய நிலையை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆனால், கணவன்மாரினதும் மனைவியரினதும் குழந்தைகளினதும் சில ஆசைகளை, எதிர்பார்ப்புக்களைக் குர்பான் கொடுக்க வேண்டிய தேவை எமது குடும்பங்களுக்குள் நிச்சயமாக இருக்கிறது.
ஆடைகளில், ஆபரணங்களில், உணவுத் தட்டில், தளபாடங்களில், வீட்டில், வாகனங்களில் நாங்கள் நிறை வேற்ற வேண்டிய குர்பானியைப் பற்றி நாங்கள் எப்போ தாவது சிந்தித்ததுண்டா?! அப்படியான ஒரு நிலை ஏற்ப டும்போது எமது குடும்பத்தின் ஈமானின் நிலை எப்படி யிருக்கின்றது? போன்ற கேள்விகள் ஹஜ்ஜுடைய இந்தக் காலத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் என்று
உறுபாபாHEாகாண பபககககககககயாUHாப்பாபாபாபUHEETHERSEBELEMEEL பாபா பாப்பாங்கயாகப வபரகாதுங்காயம்
-- அல்ஹ ஒக்டோபர்: 2014

அந்நிஸா- குடும்பவியல் 21
நினைக்கின்றேன்.
அந்தக் குடும்பம் சந்தித்த சோதனைகளில் இலட்சத் தில், கோடியில் ஒரு பங்கைக்கூட எமது குடும்பங்கள் நிச்சயமாய் சந்திப்பதில்லை. ஆனால், அவ்வப்போது வரும் சின்னஞ்சிறு சோதனைகள் குடும்பத்தின் ஈமானை ஒரு கை பார்த்துவிட்டுத்தான் நிற்கின்றன.
சோதனைதரும் சாதனை என்ன தெரியுமா? கணவனும் மனைவியும், தந்தையும் தனயனும், தாயும் சேயும் அல்லாஹ்வுடனான உறவை அதிகப்படுத்துவதனூடாக தமக்கிடையிலான உறவைப் பலப்படுத்திக் கொள்வதா கும். நபி இப்றாஹீமின் குடும்ப அங்கத்தவர்கள் மிக நீண்ட நாட்கள் பிரிந்திருந்தார்கள். கிட்டத்தட்ட பத்து, பன்னிரண்டு வருடங்கள் அந்தப் பிரிவு தொடர்ந்திருந்தது. பாலைவனத்தில் விட்டு விட்டு வந்த நாள்முதல் கணவனும் மனைவியும் முகம் பார்த்தது கிடையாது. அப்போது ஸ்கைப்போ வைபரோ வட்ஸப்போ எதுவுமே இருக்க வில்லை. பச்சைக் குழந்தையை தாயோடு விட்டுவிட்டு வந்ததன் பின்னர் நிச்சயம் தந்தைக்குத் தனயனின் முகமும் தனயனுக்குத் தந்தையின் முகமும் மறந்து போயிருக்கும்.
ஆனால், அத்தனை காலம் கடந்து சந்தித்த அவர்களது உறவு மட்டும் அப்படியே பசுமையாய் நிலைத்திருந்த தென்றால், பன்னிரண்டு வருடங்கள் காணாமலிருந்த தந்தை மகனை "எனதருமை மகனே!'' என்று அழைக்க முடியுமாக இருந்த, மகன்தந்தையை "எனதன்புத்தந்தையே!” என்று அழைக்க முடியுமாக இருந்த வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அந்த நெருக்கத்தை அவர்களுக்கி டையே ஏற்படுத்தியது அல்லாஹ்வுடன் அவர்கள் வைத்திருந்த அந்த நெருக்கமான உறவுதான் என்றால் அது மிகையாகாது. அந்த உறவை ஒரு சில கோடுகளால் இப்படிச் சொல்லலாம்.
IIT Iார்
11டைத்தவனுடனான உறவு
1) தகடு, திபர் ர
இதல்: தகிதமிக்aடயிலkiar இடை வெலரி
நாயitார்
itiesian
மேலேயுள்ள விளக்கப்படம் அதனை மிக அழகாக விளக்குகின்றது. கணவனும் மனைவியும் அல்லாஹ்வை நெருங்கும்போது அவர்கள் இருவருக்குமிடையிலான இடைவெளி குறைந்து நெருக்கம் அதிகரிப்பதை எம்மால் உணரமுடியும். கணவன், மனைவி என்ற இரு உறவுகளும்
ஸனாத் -
துல்ஹஜ்: 1435

Page 24
22 அந்நிஸா- குடும்பவியல்
இருக்கும் இடத்தில்
நீங்கள் தாய், மகன்! ஹஜ்ஜின்
மகள் அல்லது தந்தை, பயணத்துக்கு
மகன்/ மகள் என்ற எந்த இலட்சங்கள்
உறவை வேண்டுமா தேவைதான்.
னாலும் மாற்றிப் போட ஆனால், ஹஜ்ஜின்
லாம். குடும்ப அங்கத் பாடங்கள்
தவர்களுக்கிடையில் இலவசமாகவே
பரஸ்பர நல்லுறவு ஏற் கிடைக்கின்றன.
பட வேண்டுமென்றால் இலட்சங்கள்
ஒவ்வொரு வருக்கும் செலவழித்துப் போக
அல்லாஹ்வுடனான வேண்டிய
உறவில் முன்னேற்றம் பயணத்துக்கு ஆசை
ஏற்பட வேண்டும். வைக்கும் நாங்கள்
நபி இப்றாஹீம் (அந்த ஆசையில்
(அலைஹிஸ்ஸலாம்) எவ்விதப் பிரச்
அவர்களுடையகுடும்பம் சினையும் கிடையாது
எமக்கு அந்தப்பாடத்தை என்றாலும்)
மிக அழகாகக் கற்றுத் இலவசமாகக்
தருகின்றது. ஆனால், கிடைக்கும் ஹஜ்ஜின்
இன்று எங்க ளுடைய பாடங்களைத் தவற
கு டு ம் ப ங் க ளி ல் விட்டு விடுகிறோம்.
சோதனைகள்தான் பிரிவுகளுக்கும் முரண் பாடுகளுக்கும் மன
அழுத்தங்களுக்கும் காரணங்களாக அமைந்து விடுகின்ற அவலத்தைப் பார்க்கின்றோம். ஆனால், வருடா வருடம் ஹஜ்ஜையும் செய்து கொள்கின்றோம்; அல்லது ஹஜ்ஜுக்கு ஆசை வைக்கின்றோம். ஹாஜி என்று பட்டம் சூடிக் கொள் கின்றோம். எனினும், உறவுகள் விடயத்தில் நாம் உள்ளங்களால் தூரமாகிக் கொண்டே இருக்கின்றோம். ஏன் இந்த முரண்பாடு என்பதை எப்போதாவது சிந்தித் திருக்கின்றோமா? இன்ஷா அல்லாஹ், இனியாவது சிந்திப்போம்!
இலட்சங்கள் தேவையில்லை, இலவசமாகவே
தனது எஜமானின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு அன்று அந்தக் கணவனுக்கு மனைவியினதும் குழந்தை யினதும் மீது வைத்திருந்த பாசம் தடையாக இருக்க வில்லை. அதே எஜமானின் கட்டளைகளை வீட்டுக்குள் நடைமுறைப்படுத்த இன்றைய கணவர்களுக்கு குடும்பப் பாசம் தடையாக இருக்கின்றதா இல்லையா?! படைத் தவன் சொன்னான் என்ற செய்தி அங்கே மனைவியின் கட்டுப்பாட்டுக்குப் போதுமாக இருந்தது. ஆனால், படைத்தவன் சொன்னான் என்ற அதே செய்தி இங்கே மனைவியரது கட்டுப்பாட்டுக்குப் போதுமாக இருக் கிறதா?! அல்லாஹ்வின் கட்டளை என்ற செய்தி அங்கே
TTECH THEாகராசாECH:
- அல்வ ஒக்டோபர்: 201

அப்போதுதான் சிறகு முளைத்துப் பறக்க ஆரம்பித்திருந்த இஸ்மாயீல் கழுத்தை நீட்டுவதற்குப் போதுமாக இருந்தது. ஆனால், அதே அல்லாஹ்வின் கட்டளைகள் இன்று எமது குழந்தைகளது அளவில்லா ஆசைகளுக்கு அணைக்கட்டுப் போடுவதற்குப் போதுமாக இருக்கின்றனவா?!
இந்தக் கேள்விகள் வருடா வருடம் கஃபாவைக் காண இலட்சங்கள் செலவழித்துக் கொண்டு செல்பவர்களுக்கும் தான். எப்போது செல்வோம் என்று ஏங்கித் தவித்து நிற்ப வர்களுக்கும்தான். ஹஜ்ஜின் பயணத்துக்கு இலட்சங்கள் தேவைதான். ஆனால், ஹஜ்ஜின் பாடங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இலட்சங்கள் செலவழித்துப் போக வேண்டிய பயணத்துக்கு ஆசை வைக்கும் நாங்கள் (அந்த ஆசையில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது என்றாலும்) இலவசமாகக் கிடைக்கும் ஹஜ்ஜின் பாடங்களைத் தவற விட்டு விடுகிறோம்.
இறுதிக் கடமையான அந்த இன்பப் பயணத்தின் சுகந் தங்களை எமது குடும்பத்தின் சுவனம் நோக்கிய பயணத்தில் அனுபவிக்க நாம் என்ன முயற்சிகளை எடுத்திருக்கின்றோம்?
வை
பாலைவனத்தின் சுடு மணலில் இப்றாஹீம் (அலை ஹிஸ்ஸலாம்) அவர்களின் குடும்பம் கற்றுக் கொண்ட பாடங்களை கொன்க்றீட் கட்டிடங்களின் ஏசி அறைகளுக் குள்ளிருந்தும் மின் விசிறிகளுக்குக் கீழிருந்தும் நாம் எப்போது கற்றுக் கொள்ளப் போகின்றோம்?
ப
அல்லாஹ்வுக்காக அனைத்தையும் துறந்த அந்த ஹஜ்ஜின் வரலாற்றிலிருந்து, இழப்புக்களை இலாபமாகப் பார்க்கின்ற பக்குவத்தை நாம் எப்போது கற்கப் போகின்றோம்?
ஐயாயிரம் வருடப் பாரம்பரியத்தின் இந்த நூற்றாண்டின் பிரதிநிதிகளான நாங்கள் எமது குடும்பத்தில் எப்போது எமது அந்தப் பாரம்பரியத்தின் பெருமைகளை நிலைநாட்டப் போகின்றோம்?
இதற்கெல்லாம் நீங்கள் (வசதியற்றவர்கள்) இலட்சங்கள் செலவழித்து மக்காவுக்கும் மதீனாவுக்கும் செல்லத்தான் வேண்டும் என்றில்லை. அல்லாஹுத் தஆலா அதற்கான வாய்ப்பை எமது வீடுகளுக்குள்ளேயே ஏற்படுத்தித் தந்தி ருக்கின்றான். எமக்கும் கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள் என்ற உறவுகள் இருக்கின்றன. நாமும் ஆரம் பிக்கலாம்.
அப்போது இஸ்மாயீலின் கழுத்தை அறுக்க கூரிய அந்தக் கத்தி மறுத்ததைப் போல எமது வாழ்விலும் எம் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு விடிவு பிறக்கும்.
அன்னை ஹாஜரின் நீருக்கான ஓட்டம் ஹஜ்ஜின் கிரியைகளுள் ஒன்றாக மாறியதைப் போல எமது வாழ்வா தாரத்துக்கான தேடலும் இபாதத்தாக மாறும்.
அமை E= ன
ஸனாத்
துல்ஹஜ்: 1435

Page 25
குழந்தை இஸ்மாயீலின் காலடியிலிருந்து ஸம்ஸம் ஊற்று பீறிட்டுப் பிரவாகித்ததைப் போல எமக்கும் மேலிருந்தும் கீழிருந்தும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் அபரிமிதமாய்க் கிடைக்கும்.
வரலாறு எமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் இவை. இவ்வளவு காலமும் பொதுவாக யாருக்கோ என்ற நினைப்பில் சொல்லப்பட்ட அல்லது நாங்கள் அவ்வாறு நினைத்துக் கொண்டிருந்த இந்த விடயங்களை எனக்கும் எனது குடும்பத்துக்கும் என்று நாங்கள் எடுத்துக் கொண் டால் கிடைக்கும் நன்மைகள் இவை.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால் 'குடும்பம் ஒரு சுவனம்' என்று ஒரு கட்டுரை எழுதியஞாபகம் இருக்கிறது. அதுதான் இந்தத் தொடரின் முதல் கட்டுரையும்கூட. அன்றிலிருந்து இன்று வரை குடும்ப வாழ்வை எப்படி சுவன வாழ்வாய் மாற்றுவது என்பதற்கான வழிகாட்டல் களையே நாம் பார்த்து வருகின்றோம். இன்று அவ்வாறு தமது குடும்பத்தை ஒரு சுவனமாக மாற்றிக் கொண்ட நடைமுறை உதாரணமொன்றைத்தான் நாம் பார்த்திருக் கின்றோம்.
கடந்த ஒரு வருடமாய் நாங்கள் குடும்ப வாழ்வின் மகிழ்ச்சிக்கான வழிகாட்டல்களைப் பற்றிப் பேசியிருக் கின்றோம். எம்மில் பலர் அவற்றை வைத்து தம்மிலும் தமது குடும்பத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். இன்னும் பலர் மாற்றங்களை ஏற்படுத்த உறுதி பூண்டி ருக்கலாம். இன்னும் சிலர் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்தான் எனினும், எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற மனக்குழப்பத்தில் இருக்கலாம்.
நாம் அனைவருமாகச் சேர்ந்து இந்த ஹஜ்ஜுடைய மாதத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்போம். இன்ஷா அல்லாஹ், நாமனைவரும் எமது தனிப்பட்ட வாழ்வில் அல்லாஹ்வுடனான உறவை மென்மேலும் பலப்படுத்தவும் மெருகூட்டவும் முயற்சிப்போம் என்பதே அந்த முடிவு. இந்த முடிவை நாமனைவரும் சரியாக நடைமுறைப்படுத்தினோமென்றால் நிச்சயமாக எமது குடும்பத்திலும் சுவன வாடை வீசும். இதற்கு இலட்சங்கள் தேவையில்லை, இலவசமாகவே செய்யலாம் என்பது மேலதிக தகவல்.
நீங்கள் தயாரா? தயாரென்றால்வாருங்கள் புறப்படுவோம் "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஃமத லக வல்முல்க், லா ஷரீக லக்”
அத்தனை குடும்பங்களுக்கும் இனிய ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஈத் முபாரக்!.
அறEEEN HEIMESTEELEMENTLEMETELPHapராவாராவEEரைனைனாPஅருகா
-அல்ஹ ஒக்டோபர்: 2014

அந்நிஸா- குடும்பவியல் 283
ஜமாஅத்தின் பெண்கள் பகுதி முன்னோடி ஸித்தி மலீனா இற்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஹெம் மாதகம், மடுள்போவை கிராமத்தில் தெல்கஹதெனிய என்ற இடத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான கூட்டு குர்ஆன் விளக்க உரைகள் நடத்தப்பட்டு வந்தன. அத்துடன் அழைப்புப் பணியின் இதர முயற்சிகளுக் கான வாராந்த சந்திப்புகளும் வேறு பல இடங்களில் இடம்பெற்று வந்தன.
- இவை பற்றி கொழும்பிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்துக்கு அறிக்கைகள் அனுப்பிக் கொண் டிருந்தவர் ஒரு பெண்மணியாவார். இவ்வாறு அவரால் அனுப்பப்பட்ட அறிக்கைகளில் ஒரு பிரதி ஜமாஅத் தலைமையகத்தில் வரலாற்றுச் சுவடிகளில் ஒன்றாக இருந்து சில வருடங்களுக்கு முன் கோவைப்படுத்தப் பட்டது. அழகிய கையெழுத்து, அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ள விதம், நேர்த்தி என்பவற்தைப் பார்த்த ஜமாஅத்தின் உறுப்பினர் சிலர் ஆச்சரியப்பட்டனர்; பெரு மகிழ்ச்சியடைந்தனர். - இவ்வாறு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் பகுதிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவரே மர்ஹமாஸித்தி மலீனா. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் | 26 ஆம் திகதி கம்பளையில் வபாத்தானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவரின் ஜனாஸா அவர் பிறந்த இடமான தெஹியங்கையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் குறைகளை மறைத்து, குற்றங்களை மன்னித்து ஜன்னதுல்பிர்தௌஸை அவரின் வதிவிடமாக ஆக்கி அருள் புரியுமாறு அளவிலா அருளாளனும் நிகரிலா கருணையாளனுமாகிய அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துஆ இறைஞ்சுவோமாக!
தகவல்: மடுள்போவை கிராமத்திலிருந்து முதிய
- கிராமவாசி -------------
“சரியான அரசியல் தலைமைத்துவம் மக்களுக்கு, அவர்களது செயற்பாடுகளுக்கு
யே, யாவாகாப்டலைவாங்கும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கும். ஒரு சமூகப் பிரச்சினையை எதிர்நோக்கும்போது இதற்குப் பரிகாரமாக யாருடைய துணையை நாடுவது என்ற நிர்க்கதியான நிலைக்கு அவர்களை
ஆளாக்காது.”
கலாநிதிஎம்ஏ.எம். ராகரி ------------ ஸனாத் கலை
துல்ஹஜ்: 1435
பாபாலானவளாணEEEOSHOEETLETEETHANEEFEEGETATETEாபரபரபாபா 2ாக பயானாவாராவாலாTIEEETHHHHHHாப்அEREாயாக.

Page 26
(24 அந்நிஸா
ஹன்னா பின்த் காஃபூதா (ரழியல் இறையாலயத்த எனக்கொரு கு.
- பாத்தி
ஸ்ரா ஆலு இம்ரானில் அல்லாஹ் இரண்டு தனி மனிதர்களையும் இரண்டு குடும்பங்களையும் அவரரவர் காலத்தில் வாழ்ந்த எல்லா மனிதர்களை விடவும் சிறந்த
வர்களாக தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறான்.
"நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும் நூஹையும் இப்றா ஹீமின் சந்ததியினரையும் இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந் தெடுத்துள் ளான். >>
(3: 33)
இம்ரான் என்பவர் ஈஸா (அலைஹஸ்ஸலாம்) அவர் களின் தாயார் மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய தந்தையாவார்.
இம்ரானின் மனைவி ஹன்னா பின்த் காஃபூதா குழந் தைப் பாக்கியமற்றவராக இருந்தார். இந்நிலையில் ஒரு நாள் ஒருதாய்ப் பறவைதனது குஞ்சுக்கு உணவூட்டுவதைக் கண்டார். அப்போது தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசை கொண்டார். ஒரு குழந்தையைத் தந்தருளு மாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார். அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான். பின்னர் அவரு டையகணவர்அவரோடுதாம்பத்திய உறவு கொண்டார். அதன் மூலம் அவருக்குக் கர்ப்பம் தரித்தது. கர்ப்பம் நன்கு உறுதி யானபோது பிறக்கப்போகும் குழந்தையை முழுக்க முழுக்க பைத்துல் மக்திஸ் இறையாலயத்துக்கு ஊழியம் செய்யவும் வழிபாடுகளை நிறைவேற்றவும் அர்ப்பணிக்கப் போவதாகத் தீர்மானித்தார். (இப்னு இஸ்ஹாக்)
"இம்ரானின் மனைவி என் இறைவனே! எனது வயிற்றில் வளர்ந்து கொண்டிருப்பதை உனக்கு அர்ப்பணிக்க நான் நேர்ச்சை செய்துள்ளேன். எனவே, அதை என்னிடமிருந்து ஏற்பாயாக! நீ செவியுறுவோனும் நன்கறிந்தோனுமாவாய் என்று கூறியதை நபியே நீர் எண்ணிப் பார்ப்பீராக!” (3:35)
ஹன்னா (அலைஹஸ்ஸலாம்) இறை நம்பிக்கையால் முழுமை பெற்ற ஓர் உள்ளத்தைக் கொண்ட பெண்ணாக இருந்திருக்க வேண்டும் என்பது அவரது நேர்ச்சை மூலம் தெரிய வருகிறது. இவ்வுலகில் மிக நேசத்துக்குரிய செல் வமான தான் கர்ப்பத்தில் சுமந்துள்ள குழந்தையை அவர் அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கத் தயாராகிறார். மேற்கூறிய வசனத்திலுள்ள 'முஹர்ரரன்' என்பது 'ஹர்ரர' எனும்
மாயக ESEEEாபணEEEEா
-அல்வ ஒக்டோபர்: 201

சலாஹு அன்ஹா)
குழந்தைப்
பாக்கியமற்றவராக பக்காக
இருந்த ஹன்னா பந்தை
(ரழியல்லாஹு
அன்ஹா) தனக்
மா ஸைனப் பின்த் பவாஸ் 4
குக் கிடைத்த ஒரே
குழந்தையை வினையடியிலிருந்து உரு
அல்லாஹ்வின் வானதாகும். அதன் பொருள் ஒன்றிலிருந்து விடுதலை
பாதையில் பெறுவது அல்லது சுதந்
அர்ப்பணித்ததன் திரம் அடைவதாகும்.
பின்பு அதன் விடுதலை எனும் பாக்
அருள் கியத்தை அடைந்து கொள் வதற்கு மனித சமூகம் நூற்
அவருடைய முழு றாண்டுகளாக சர்வதேச
சந்ததியிலும் மாநாடுகளில் ஒன்றுகூடி யும் பேச்சுவார்த்தைகளில்
பிரதிபலித்தது. ஈடுபட்டும், போராட்டங் கள் நடத்தியும் வருகிறது. ஆனால், விடுதலை என்பதன் உண்மையான வரைவிலக் கணம் குர்ஆனின் இந்த மிகச் சிறிய சரிதையில் இடம் பெற்றுள்ளது. தனது குழந்தையை உலகின் அனைத்து அழுத்தங்களிலிருந்தும் தேவைகளிலிருந்தும் விடுதலை செய்து அல்லாஹ்வுக்காக மட்டுமே அர்ப்பணம் செய்யும் போது அச்செயல் முற்று முழுதாக தூய்மைமிக்கதாகவும் அருள்பாலிக்கப்பட்டதாவும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சரணடைந்து சுதந்திரம் பெற்றதாகவும் ஆகி விடுகிறது. இவ்வாறு அவர் சகல அடிமைத் தளைகளையும் களைந் தெறிந்து எந்த நிபந்தனைகளோ இணைதுணைகளோ எதுவுமின்றி முற்றிலும் அல்லாஹ்வின் திருப்தி நாடப் பட்டதாக தமது நேர்ச்சையைப் புரிந்தார். "அதை என்னி டமிருந்து ஏற்பாயாக!'' (3: 35) என்றும் கூறினார்.
அல்லாஹ் தன் பிரார்த்தனையை நிச்சயம் அங்கீகரிப் பான் என்று மிக உறுதியாக நம்பியிருந்த போதிலும் கர்ப் பத்திலுள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. ஆண்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பலவீனங்களிலிருந்து விடுபட்டவர்கள். அவர்களால் இறை வழிபாட்டில் தொடர்ந்தும் முழுமை யாக ஈடுபட முடியும். எனவே, தனது நேர்ச்சையை நிறை வேற்றுவதற்கும் தான் கொண்டுள்ள இலக்கை அடைவ தற்கும் ஓர் ஆண் குழந்தையையே அவர் எதிர்பார்த்தார்.
“அவர் தான் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக அதைப் பிரசவித்தபோது 'என் இறைவனே! நிச்சயமாக நான் பெண்
EEEE, EEELEாராகாநாயகமரா
சாகா
ஹஸனாத் 4 (துல்ஹஜ்: 1435

Page 27
குழந்தையையே பிரசவித்து விட்டேன்' என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிவான்.” (3:36)
தன் இறைவனோடு கொண்டிருந்த மிக நெருக்கமான உறவினால் தனது பிரச்சினையை அவனிடம் முறையிட்டு ஆறுதல் அடைந்தார். ஆனால், "ஆண் பெண்ணைப் போலல்ல” (3: 36) என்று அல்லாஹ் பதிலளித்தான்.
அதாவது, நீர் ஆதரவு வைத்து பேராவலுடன் பெறக் காத்திருந்த குழந்தை ஆணாக இருந்திருந்தால் அது நீர் தற்போது பெற்றுள்ள பெண் குழந்தையை விட எந்த வகையிலும் சிறந்ததாக இருந்திருக்க முடியாது. அந்தப் பெண் குழந்தையை அல்லாஹ் அகிலத்தாரிலுள்ள பெண்களிலெல்லாம் சிறந்தவராகத் தேர்ந்தெடுத்தான்.
''இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயரிட்டுள் ளேன். >>
(3: 36) குழந்தை பிறந்து ஏழாம் நாளில் பெயர் சூட்டுவது போன்று குழந்தை பிறந்த அதே தினத்திலும் பெயர் சூட்டலாம் என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்று இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுகின்றார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.
"இன்றிரவு எனக்கொரு குழந்தை பிறந்தது. அதற்கு என்னுடைய தந்தை இப்றாஹீமின் பெயரை நான் சூட் டினேன்.” (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்) மற்றொரு ஹதீஸின் பிரகாரம் அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம்முடைய தாய்வழிச் சகோதரர் பிறந்த நாளில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அவரைக் கொண்டு சென்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பேரீச்சம் பழத்தை தம் வாயால் மென்று தமது வாயிலிருந்து அதை எடுத்து அந்தக் குழந்தையின் வாயில் வைத்துத் தடவினார்கள். அக் குழந்தைக்கு அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்கள்.
(அல்புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)
தான் பெற்றெடுத்த குழந்தையும் அதன் வழித்தோன் றல்களும் எவ்வகையான பாதிப்புக்களுக்கும் உள்ளாகி பலவீனப்படக் கூடாது என்றும் அவர் விரும்பினார். ''அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து நிச்சயமாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்.” என்றார் (3: 36)
அவளது சந்ததி என்பது மர்யமின் மகன் ஈஸா (அலை ஹிஸ்ஸலாம்) அவர்களைக்குறிக்கிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
"பிறக்கக் கூடிய ஒவ்வொரு குழந்தையையும் அது பிறக்கும்போதே ஷைத்தான்தீண்டி விடுகிறான். ஷைத்தான் தீண்டுவதாலேயே அது சப்தமிட்டு அழுது கொண்டு பிறக் கிறது. ஆனால், மர்யமையும் அவருடைய புதல்வர்களையும் தவிர. நீங்கள் விரும்பினால் இந்த வசனத்தை (3: 36) ஓதிக்
나미다 나나나나나 나나나나나나나나
IEEEIEEE FEEDHEEETHHEETHAN
--மை அல்வ ஒக்டோபர்: 201

அந்நிஸா
கொள்ளுங்கள்.”
(தஃப்ஸீர் அத்தபரீ) ஹன்னாவின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீ கரித்தான்.
''அவரது இறைவன் அதை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டு அவரை அழகிய முறையில் வளர்த்தான்.” (3:37)
மர்யம் (அலைஹஸ்ஸலாம்) அவர்களை அல்லாஹ் எவ்வாறு கண்காணித்து அழகிய முறையில் வளர்த்தான் என்பதை தொடர்ந்து வரும் வசனங்களில் விவரித்துச் செல்கிறான்.
அது அவன் அதிகம் "ருந்த
குறுகிய கால மனித வாழ்வில் ஒவ்வொருவரும் வெவ் வேறு இலக்குகளைத் தாங்கி அவற்றை அடைந்து கொள்வதில் முழு மூச்சாக ஈடுபடுகின்றனர். ஆனால், அவை சரியா - பிழையா, நன்மை பயக்குமா- தீமை விளை விக்குமா, அவற்றின் மூலம் அல்லாஹ்வின் நேசமும் திருப்தியும் கிட்டுமா அல்லது அவனுடைய கோபமும் சாபமும் வந்து மூடிக் கொள்ளுமா? என்று அதிகமானோர் சிந்திப்பதில்லை. குழந்தைப் பாக்கியமற்றவராக இருந்த ஹன்னா (ரழியல்லாஹு அன்ஹா) தனக்குக் கிடைத்த ஒரே குழந்தையை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்ததன் பின்பு அதன் அருள் அவருடைய முழு சந்ததியிலும் பிரதிபலித்தது.
"இம்ரானின் சந்ததியை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்” என்று அல்குர்ஆன் கூறுவது போன்று மர்யம் (அலை ஹஸ்ஸலாம்) அவர்களையும் அகிலத்துப் பெண்களில் சிறந்தவராகத் தேர்ந்தெடுத்து அல்லாஹ் மேன்மைப் படுத்தினான். அவ்வாறேகன்னி மர்யம் (அலைஹஸ்ஸலாம்) அல்லாஹ்வின் அற்புத ஆற்றல் மூலம் பெற்றெடுத்த புதல்வர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் இறைதூதராகத் தேர்ந்தெடுத்தான்.
முழுநேர வைத்தியர்
தேவை குவைத் வைத்தியசாலை
புத்தளம் நேர்முகப் பரீட்சை: நவம்பர் -15- 2014 தொடர்புகளுக்கு: 0773171720, 071588 3897
- பாபா பாப்-1---0-2ாடிப்
றஸனாத் என
4 துல்ஹஜ்: 1435

Page 28
அந்நிஸா
இறைதூதன் இலக்குளை அடைவதற்கு உறுதுணை யாக, உந்துசக்தியாக இருப்பது இகாமதுத்தீன் பணியாகும். இந்தப் பணி செவ்வனே நிறைவேற, இதன் மூலம் இப்பூ லோகத்தில் மனித நலன் பேணப்பட்டு மனித கெடுதிகள் அகன்றொழிய மனித குலத்தின் ஆண், பெண் இரு சாராரின் பங்களிப்பும் அத்தியவசியமானது. மனித நலன் பேணப் பட்டு மனித கெடுதிகள் ஒழிக்கப்படும் அனைத்து செயற் பாடுகளும் நற்பணிகளே. இவற்றை சமூக நலப் பணிகள் என்றும் குறிப்பிடலாம்.
இஸ்லாம் சமூக நலனை உத்தரவாதப்படுத்துகின்ற ஒரு மார்க்கம். அல்லாஹுத் தஆலா இறைதூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இப்பூவுலகில் அகிலத்தாரின் அருட் கொடையாக அறிமுகப்படுத்து கிறான். எனவே, சமூக சேவையை நாம் அதற்கே உரிய முறையில் செய்தால் அதுவே இஸ்லாமியப் பணியாக,
பெண்களும் சமூ
இகாமதுத் தீன் பணியாக மாறும். இஸ்லாம் எதிர்பார்க்கும் சமூக சேவை இவ்வுலகில் அதன் இலக்குளை அடைய வேண்டுமாயின் ஆண்களின் பங்கைப் போன்று பெண்களும் பங்களிக்க வேண்டும்.
ஜாஹிலிய்யாக் காலத்தில் பெண்கள் போகப்பொருளாக நோக்கப்பட்டனர். அவர்கள் தாழ்ந்த இடத்தில் வைக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்குரிய அந்தஸ்த்து மறுக்கப் பட்டிருந்தது; உரிமைகள் வழங்கப்படவில்லை. பெண்களின் பெறுமானங்கள், ஆற்றல்கள், திறமைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருந்தன. அதாவது சமூக நீரோட்டத்தில் அடிப்படைபலமாக திகழ்வது ஆண் என்றும் ஆணே முழு முதற் சக்தியென்றும், அங்கே பெண்ணுக்கு எந்த ஓர் இடமும் இல்லை என்றே அன்றைய ஜாஹிலிய்யத் கொள்கை வகுத் திருந்தது.
அகிலத்தாரின் விடிவிற்காய் இஸ்லாம் மலர்ந்தது. பூலோகம் பூத்துக் குலுங்கியது; மனிதம் புகழ் பெற்றது; பெண்ணியம் உயர்ந்தது. உலகில் முதன் முதலில் பெண் களுக்காக குரல் கொடுத்தது இஸ்லாம்தான். ஆனால், இன்று இது இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
"மனிதர்களே உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த
----அல்ஹ ஒக்டோபர்: 2014

4 18 Air athik 14ak Alast At Aute fa' 18RF fath AH4 ,
உஸாமா ஹனஸ் (நளீமி) x |
அகிலத்தாரின் உங்களின் இறைவனுக்கு நீங்கள் "
விடிவிற்காய் அஞ்சுங்கள். மேலும் அதே *
இஸ்லாம் ஆன்மாவிலிருந்து அதனுடைய *
மலர்ந்தது. துணையை அவன் உண்டாக்
பூலோகம் பூத்துக் கினான். மேலும் இவை இரண் *
குலுங்கியது; டின்மூலம் (உலகில் அதிகமான *
மனிதம் புகழ் ஆண்களையும் பெண்களையும் ,
பெற்றது; பரவச் செய்தான்.'' (ஸுரா *
பெண்ணியம் அந்நிஸா: 01) உண்மையில் *
உயர்ந்தது. இஸ்லாம்தான் எவ்வித பக்கச் 2
உலகில் முதன் சார்புமின்றி பெண்களுக்குரிய *
முதலில் கண்ணியத்தை வழங்கியது.
பெண்களுக்காக இஸ்லாத்தில் பாகுபாடு,
குரல் கொடுத்தது தராதர வேறுபாடு இல்லை. |
இஸ்லாம்தான். ஆனால், இன்று இது இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
|
|
கநலப்பணியும்
அல்லாஹுத் தஆலாவும் அத்துமீறிய, மிகையான தராதர, பாகுபாட்டு முறையைக் கையாள்வதில்லை. ஈமான் எனும் அளவுகோலின் அடிப்படையிலேயே அனைத்து மனிதர் களையும் அளவிடுகின்றான். இதை அல்லாஹ் அல்குர் ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:
"ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறை நம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல்புரிகின்றாரோ அவரை இவ்வுலகில் தூய வாழ்வு வாழ வைப்போம். (மறுமையிலும் அத்தகையோருக்கு அவர்களின் உன்னத மான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம்."
| (ஸுரதுந் நஹ்ல்: 97) இவ்வாறு பெண்களுக்குரிய கண்ணியத்தையும் உரிமைமையும் வழங்கிய இஸ்லாம் அவர்களுக்குரிய பணியையும் அடையாளப்படுத்தியுள்ளது. பெண்ணிலை வாதம் என்ற பெயரில் பெண்ணை ஆணாக்கி விட முடி யாது. பெண் பெண்தான். ஆணுக்கு எவ்வாறு சமூகநலப் பணிகள், சமூக சேவை கடமையோ அவ்வாறே பெண்
ணுக்கும் அவை கடமை.
இந்த நல்லமல்கள் என்பது இஸ்லாத்தின் பார்வையில் விசாலமானது. இப்பேரண்டத்தில் நற்பணி செய்யும்,
ஸனாத் --
சாகாககாகார பரபாய கா பாபா படகா ப்ரகார மாறும் பயர்பாகப்MEEsாபாரEEEPHE ப=ை=
துல்ஹஜ்: 1435

Page 29
அல்லாஹ்வுக்காக சமூக சேவை செய்யும் மனிதர்களுக்கு அல்லாஹ் சுவனத்தை நன்மாராயம் கூறுகின்றான்.
“(நபியே இவ்வேதத்தில் நம்பிக்கை கொண்டு (அதன் அறிவுரைகளுக்கேற்ப) நற் செயல்கள் புரிவோருக்கு கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயமாக உண்டு எனும் நற்செய்தியைகூறுவீராக!” (ஸுராபகரா:25)
"இன்னும் எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்கள் சுவனவாசிகள். அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். '' (ஸுரா பகரா: 82)
''எவர்கள்நம் வசனங்களை ஏற்று, நற்செயல்கள்புரிகின் றார்களோ அவர்களைகீழே ஆறுகள்ஓடிக் கொண்டிருக்கின்ற சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்''
(ஸுராஅந்நிஸா: 57)
இந்த சமூகநலப் பணியை மேற்கொள்ள, அப்பணி அமலுஸ் ஸாலிஹாவாகத் திகழ ஈமான் பிரதானமானது. அதேபோல் நாம் செய்யும் சமூக நல சேவைதூய்மையா னதாக, பரிபூரணமானதாக இருக்குமாயின் அது ஈமானின் பரிபூரணத்திற்கான அடையாளம். இதனைத்தான்ஸுரதுந் நஹ்லின் 97வது வசனம் சுட்டி நிற்கின்றது. அல்லாஹ் அவ்வசனத்தில் இவ்வாறு ஈமானுடன் கூடிய நல்லமல், சமூகநலப் பணி செய்யும்போது தரமான அருள் நிறைந்த வாழ்வையும் நற்கூலியையும் தருவதாக அல்லாஹ் வாக்க ளிக்கின்றான்.
இவ்வாறு அருள்கள் நிறைந்த இச்சமூகநலப் பணியான இகாமதுத்தீன் பணியில் பெண்களின் பங்களிப்பு எந்தளவு என்பதை எம்மில் ஒவ்வொருவரும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 'பெண்களும் சமூக சேவையும்' என்று வரும் போது பெண்களில் எத்தரப்பினர் இப்பணியில் ஈடுபட வேண்டும், எந்தளவு ஈடுபட வேண்டும், எவ்வாறான பகுதிகளில் ஈடுபட வேண்டும், எப்போது ஈடுபடவேண்டும், எவ்வாறு ஈடுபட வேண்டும்? போன்ற அடிப்படை விட யங்களை கவனித்தே இப்பணியில் ஈடுபட வேண்டும். இஸ்லாம் பெண்ணுக்கு 'உழைப்பை கடமையாக்கவில்லை. உழைப்பு எனும் சுமையிலிருந்து அவளை இஸ்லாம் சுதந்திரவானாக்கியுள்ளது.
அதேபோல் இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்கான சமூக நலப் பணியை மூன்று பகுதிகளாக வகுத்துள்ளது. அதில் ஒன்று தான் இமாரத்' எனும் பூவுலகை வளப்படுத்தும் பணியாகும். இஸ்லாம் இப்பணியையும் பெண்ணுக்கு முதன்மையான, கட்டாயக் கடமையான பணியாக ஆக்கவில்லை.
இன்னொரு கோணத்தில் நாம் இவ்விடயத்தை நோக் கினால், இந்த சமூகநல இஸ்லாமியப் பணியில் ஆண்களை விட பெண்களுக்கு பெரியதொரு அந்தஸ்தும் கண்ணியமும் முக்கியமானதொரு பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
-அல்ஹல ஒக்டோபர்: 2014)

அந்நிஸா 27
கடக 3 , 16ம்
பூ பூ டா டானாம்.
சிலபோது அது ஆண்களுக்குள்ள பொறுப்பை பார்க்கிலும் இப்பொறுப்பு மகத்தானதாகவே தோன்றுகிறது. அப் பொறுப்பு என்னவெனில், ஒரு பெண் தனது குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள், கணவன் மற்றும் பிள்ளைகள் விடயத்தில் எந்தளவு தூரம் கரிசனை செலுத்தி இந்த சமூக நலப் பணிக்காக தயார்ப்படுத்துகிறாளோ, எந்தளவுமுக்கியத்துவம் கொடுத்து இப்பணி குறித்த சிந்தனையை அவர்களுக்கு ஊட்டுகின்றாளோ அந்தளவு அவர்களின் செயற்பாட்டின் விளைவு களத்தில் பிரதிபலிக்கும். அப்பெண் தனது குடும்ப உறுப்பினர்களை இதற்கே உரிய முறையில் உருவாக்கினால் இப்பணியும் அதற்கே உரிய முறையில் இருக்கும். ஆகவே, ஒரு பெண் தனது குடும்பத்தினுள் செய்யும் இவ் அளப்பரிய சேவையே அவள் இப்பணிக்கு ஆற்றும் பாரிய பங்களிப்பாகும்.
ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெண்ணின் முதன்மைப் பொறுப்பு பற்றி பின்வருமாறு கூறினார்கள்:
"கணவனின் வீட்டுக்கும் அவனது குழந்தைகளுக்கும் பெண்தான் பொறுப்புதாரி. அந்தப் பொறுப்பு தொடர்பாக அவளிடம் விசாரிக்கப்படும்”.
(அல்புகாரி) மேலே குறிப்பிட்ட பெண்ணின் முதன்மையான பொறுப்பையும் தாண்டி அவள் களத்தில் சமூக நலச் சேவை செய்யும்போது, இஸ்லாமியப் பணியை மேற்கொள்ளும் போது இரு அடிப்படைகளை கருத்திற்கொள்ள வேண்டும் என மெளலானா ஸய்யித் ஜலாலுத் தீன் உமரி (ரஹிம் ஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இன்று இந்த இரு அடிப்படைகளைளும் கருத்திற் கொள்ளப்ப டாததன் காரணமாகவே சமூக சேவை என்ற பெயரில், இஸ்லாமியப் பணி என்ற பெயரில் ஏதேதோ நடைபெறு கிறது. இன்று பல பாகங்களிலும் பெண்கள்புறத்திலிருந்து சமூகநல சேவை நடைபெற்றாலும் அவை அதற்குரிய ஒழுங்கில் நடைபெறுகின்றனவா? இந்த சேவைகள் மூலம் எவ்வாறான இலக்குகள் எட்டப் படுகின்றன? தற்கால பெண்கள் சமூக நலப்பணிகளில் ஈடுபடும்போது ஒழக்க விழுமியங்களைப் பேணுகின்றார்களா? போன்ற கேள்விகள் மூலம் சமூக சேவை எனப்படுகின்ற இவ்வகையான பணிகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது.
கருத்திற் கொள்ளப்படவேண்டிய இரு அடிப்படைகளும் பின்வருமாறு:
1. பெண்ணின் மானம், கற்புக்கான உத்தரவாதம் 2. பெண்ணின் மாறுபட்ட ஆற்றல், திறமை. பெண்களுக்கு சமூகப் பணிகள் ஒப்படைக்கப்படும் போது, அவர்கள் அப்பணிக்காக நியமிக்கப்படும்போது மேலே கூறப்பட்ட இரு அடிப்படைகளும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
(57ஆம் பக்கம் பார்க்க)
பனாத். துல்ஹஜ்: 1435

Page 30
28.
க விதா ப வ ன ம்
பி
22- 8, 9 சி. ரி. 6 : 4 # # டி.
- *பி ந க 8.. 1. தி . சி , 4 21 ம் = B., ... ஓ.... ம்.. 15., து. # # - # 2. ஓ .. ந சி
கொடுக்கிறேன்...
“கவிக்கோ அப்துல் ரஹ்மான் : கொடுக்கிறேன் என்று நினைப்பவனே! * கொடுப்பதற்கு நீ யார்?
* நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம் * உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
: உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் - உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல
* உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது
- நீ ஒரு கருவியே
இசையைப் புல்லாங்குழல் கொடுப்பதில்லை
* இசை வெளிப்படுவதற்கு அது ஒரு கருவியே!
" இயற்கையைப் பார் அது கொடுக்கிறோம் என்று - நினைத்துக் கொடுப்பதில்லை
த., நர், ..க ... 15 E. 2. , , , 7 , 8... # # # # # கர், 44, 45, 46, 4, 5, , , க ம் ம் பி ட க க ப ய 4 இட ...... ன்: ,F : 5 , , , , , , , , , ம் ப : 4 :::...:- த , 5. , , , , , , , , , , , , , , க.க.,: 6 21. ம். சி , A A 2 , 2, 3, 4, 5, 6. க், ங் க 9.5 பக்.. ஈ, 4,11, 2
* தேவையுள்ளவன் அதிலிருந்து * வேண்டியதை எடுத்துக் கொள்கிறான்
நீயும் இயற்கையின் ஓர் அங்கம் " என்பதை மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது பணம் மட்டும் " என்று நினைக்காதே
உன் வார்த்தையும் ஒருவனுக்குத் : தாகம் தணிக்கலாம்
|
உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில் * விளக்கேற்றலாம்
* ஒரு பூவைப் போல் சப்தமில்லாமல் கொடு!
* ஒரு விளக்கைப் போல பேதமில்லாமல் கொடு!
உன்னிடம் உள்ளது நதியில் உள்ள - நீர் போல் இருக்கட்டும்
E. - * - * - 5, 2, 3
: தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை
கொடு! * நீ சுத்தமாவாய்
கொடு! * நீ சுகப்படுவாய்
ம் 2. 5.2 .நி .
* கொடு! - அது உன் இருத்தலை நியாப்படுத்தும்.
($""""""""""""""""""""" "" "இ"""""""""""""""""""""185"B" # # '' '' ''ஆம்" "''it '""h" '""இ' '""'#t" " " " " " " "இ" " " " "
=====
-அல்வ ஒக்டோபர்: 2011

தா பவ ன ம் க விதா ப வ ன ம்
முஸல்லா
திடமான பார்வை முஸல்லாவே!
திசைமாறா பார்வை முழுமனதாய் நானுன்னை
திகட்டாத பார்வை மோகிக்கிறேன்.
அதன் இரகசியம் யார் சொன்னது
எனக்குப் புரியும். நீ வெறும் தொழுகை விரிப்பென்று?
கண்ணியமிக்க
கஃபாவை மட்டுமே
நீ நோக்குவதால்தானே..? சுவனத்திற்கு சுருக்குவழி காட்டும் ரத்தினக் கம்பளம்!
என்னைச் சுமந்து
என் பாவச் சுமைகளை நன்மாராயம்
இறக்கி வைக்கிறாய் ஈட்டித்தரும்
அட்சயப் பாத்திரம்!
தங்கத்தின்
தரத்தை மாற்றும் உன்னை விரிக்கையில்
தட்டானைப் போல சொர்க்கத்தின் தூரம் சுருங்கி விடுகிறது!
நீ என்
உள்ளத்தை பூக்கள்...
உன்னதமாய் இதழ்களை விரிக்கையில்
உருமாற்றி விடுகிறாய்! பூரிக்கிறது வண்டினம்!
உன் தூண்டுதலினால் கதிரவன்...
நன்மைகளே எனக்கு காலைப்பொழுதில்
வருவாய்! இளங்கீற்றை விரிக்கையில் களிப்படைகிறது பறவையினம்! அன்றைய தினம்
நீயும் என்னுடன் உன்னை
சாட்சி கூற தரையில் விரிக்கையில்
வருவாயாமே..? என் ஆன்மாவன்றோ
அடைகிறது ஆனந்தம்!
வருவாயா? உன் பார்வை - அது
வருவாய்.. தீர்க்கமான பார்வை
) அப்துல் கையூம்
மெளனமாய் வாழ்ந்திடு!
| மெளலான றூமி
சிறைக்குள்ளே என்
தங்கியுள்ள ராய்,
அறைக்கதவு முழுவதும்
திறந்துள்ள போது? முக்கோணப் பயத்தில் முடங்காது ட் வெளிச் செட் சிந்தித்து மௌனமாய் வாழ்ந்திடு!
பகஅபாய காண
"ஸனாத் - -(துல்ஹஜ்: 1435

Page 31
க விதா ப வ ன ம்
| க விதா ப
FiHtHrt itIMILITHAIt' ( HIELEMEE41 AMinTOIFE Irtin,111111 A111111HIt HI11:41ps,Mity/11HITE HA1:AIRM14 4411thl:11tp:41LH111111, 11:HEHitE FittiltrIM1 14tpHINii th|ttttttz TIHtHr.
உள்ளம் கறை நிறைந்தது உதட்டிலே தேன் தடவி செல்லமாய் நீ பேச செவிடனும் சிரித்துச் சென்றான் குள்ளன் நீ குடும்பம் எத்தனைக்கு பள்ளம் தோண்டினாய் | வஞ்சகம் மனம் நிரப்ப
வரம்பின்றி சிரித்துச் சிரித்து- நீ | செய்தது எத்தனை? 1 ஓட்டைக் கூரைக்குள் தீ மூட்டினாய்- உன் | ஆட்டம் ஆட்டம் காண | அதிகம் ஆண்டுகள் எத்தனை? | ஓய்வின்றி ஓடி
ஓட்டைக் குடமாகி ஆவி அடங்க 1 அதிகம் அறுபது வருடம் | அதற்கு மேலும் எடுபடுமா?
அடிக் கழுவுகையில் | அலசல் தொடங்கி விடும் | மேனி குளிப்பாட்டுகையில் | மேய்ச்சல் அதிகரிக்கும் 1 நீ விட்டுச் சென்றதை (அவர்கள் கட்டிப்பிடிப்பர்
பலருக்க குழி பறிக்க பக்கம் வந்தவர்கள் | உன் குழிக்கு மண் போடுவார்கள்
எல்லோருக்கும் போல்! ஆர். எம். அஸ்ரித் முஹம்மத், கல்லளை
க நதது, தப்பி த ப ய த கத தங்க பது, பாது காக பிக்க அவரது பக்க EA சி அ த ய தா நந்து அப்பக க தம்ப் த பத , அப்பா, அது பாதுக
இதேடல்
| அடிக் கழுவுகையில் மனத்ததா?
இரா" +4TIFICEார், அEE (ETIMITE NEEா" பாUEE "
Hாங்க' ' [Esuாருக்கார்: ''BEHAN - பாகம் THEா 1EEார் நாடுங்EMEா - பெங்களர்
ATEEET
இறையன்பிலே.... அருளாளன் அன்பை
அருளாளன் அன்ை கறை படிந்த என் உள்ளத்தை கறையகற்றினாய் உன் அருளால்...
அன்பதனை அள்ளி. கலங்கிப் போகின்றேன் உன்
அருட்கொடைகளை அருளெண்ணி...
அவனருளை என்ன கதி கலங்குகிறேன் வாழ்ந்த
அதிலுள்ள வரை ஹ வாழ்க்கைக்காய்...
விழ்ந்தாலும் போதாத
இளவேனில் பூத்த இளமைக் காலம் இறையன்பை யாசிக்க... இன்னல்களை தாண்டியவர்களாய் இணைத்தாயே இங்கு...
அன்புக்கு அர்த்தம் தேடும்
ரிஹானியா ரஹ்மதுல்லாஹ் அழகிய வசந்தத்தில்
கதீஜதுல் குப்ரா பெண்கள் கல்லூரி, அறிவித்தான் அவனும்..
அடவணை=ைாணமாகாண கணEாரணமாயணணைகயை வணங்காதுமை ===காக
-அல்ஹள ஒக்டோபர்: 2014)

வ ன ம் க விதா ப வ ன ம்
29
ஆக இwைs
30ாக 3 , 8 23ம் யாழ்ப்பானம்.
இராணி பெளசியா ஆசு இரியரைப் பார்க்கணும் நானும்
ஆசி வாங்கிட அறிவின் தந்தையை நோக்கனும் நானும் அமைதி வேண்டிட நீதிக்கு இலக்கணம் வகுத்த நேர்மையாளனை காட்டிடு அல்லாஹ்! ஆசி பெற்று - நான் அகிலம் வென்றிட பாசி மூடிய பவளமாம் மண்ணின் தூசு துகள் அகற்றும்
மாசில்லா பணி ஏற்றுப் போதனை செய்பவர் மதிமுகம் காணனும் நான் மாசுவை எந்த மண்ணிலே புதைத்தீர் மாணவர் நலன் காக்க தூசியை எந்தத் தீயிலே
எரித்தீர் துடைத்திட புவிக் கறையை பேச வேண்டும் நேசக் கல்வியை நேராக நகர்த்திடும் தேசத்தின் அச்சாணி ஆசிரியரைப் பார்க்கணும் நானும்..
RRAHRAF HIRIHARE REENSEKHER CARREHERE HEKHHHHHth MARKHHHHH AHEKHEKHERY atitatue HERE HHHHHERE ELEMEN ARMARKkkay: AAEHHHH MARKEK: MARKEHR kiKHERkm (HktakHi SEHERhik
சந்தித்து | உனடு!
அரிது அரிது மனித நேயத்தோடு வாழும்
நல்ல மனிதர்களை இன்று காண்பதரிது!
உணரு உணரு நீர்க்குமிழி போன்றத இவ்வுலக வாழ்க்கை பற்றி...
அது நிரந்தரமற்றது - என்பதை
சிந்தித்து உணரு! 5 தந்தான்
எளிது எளிது கொட்டி வைத்தான்
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆகையால்..
அதைப் பின்பற்றி வாழ்வது ஐதினில்
எளிதிலும் எளிது! மமா..
பழகு பழகு நபிகளார் வாழ்ந்து காட்டியவாறு
நன்நெறியில் வாழப் பழகு!
பேணு பேணு! வீணான பேச்சுக்கள் பேசாமல்
உன் நாவைப் பேணு
சப்ரி எம். ஷாபி
பூவெலிகடை
னாத் துல்ஹஜ்: 1435

Page 32
விளம்பரம்
Join with Pending A/L Results ! BSc (Hons) Computer Systems &
with CCIE and MCSE in Jus Professional (Cisco & Microsoft) & Academic ( குறுகிய காலத்தில் கணனி வலை * அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழாம்
56 11 subL. NEJLust filmpris
Liensis
Dr
CCNA R&S
cCNA
200 - 120 Routin & Stitching
EXAM : G
|i|i CISCO. 事實看
CCNP R&S ROMATİng. Switchirige a Tshoot
CCNA Se
EXAME = 64
too Practicals with Real Cisco Equipments Microsoft
70-410 E 70-41 MCSA 2012
Mirmuhipali taptIFami delit dipil A: HEAT
Ailusiin ni LH16
MCSE 2012
A 0-68770-688
Microsoft Certified El tio farantir
VE KATH., 1 FINANT I.
Higit-Eng Laptops for MCSA & MCSE Practica
CENTOS
PHP
with MySQL LINUX I
Vmware
VSphere ONE-DAY Workshop 4DAYS RESIK
WORKSHOF
Fiber & Coppe CCTV, PABX Intercon,
CCTV with DDI Network cabling & Wireless
PARX Systems RS.2500/= wieh lunch Refreshments
Access Contro * Certicaretions from ytti
帶離群的地封地时期 Hardware & Networking Network Administration மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்கு
WinSYS
- NETWORK
The Netwerk Sineurity Training Pruppides af eher datory #
No: 14. Schofield Plac, 011-2589567 Kollupitiya, Colombo-03 011-2589568
KLİF
HOTLINE : 0777-259927
WWW.WinSVs.lk
EINESEREDETIESE
REFEROHET EDHERRErrappresenteraceaegsesespesawatara
--2106 R&GLMuit: 20

Estsettiesistiertetterstetts
Networking E 3 Years Sc) Qualifications வமைப்பில் நிபுணத்துவத்தை பெற ஆய்வு கூட வசதி து மாணவர்களுக்கும் தனிப்பட்ட கணனி மற்றும் Raniters
Voice
curity
akhstetiissississistiriitst
Cisco Equipments
| 70 -412
Server
Visit the Labs, then join
MCSE
Cisco Class Room
SAN
Storage Area
Networking STORAGE
Microsoft Class Room
DENCIAL
er Cabling
podcompTIA.
A+* Certified
ESystem
VinSTS ded
Doo CompTIA.
Network ** Certified
Epailesi siiskrib Gaimas TVEC Reg. No :- PO1 -/0402
Kankt : OTTE-PIPOIO ticaloa i DPPPBEREPI Faritiya : 0777-BESTES
illiud OTYPESOORP
Orie. Hay Workshop On 10 - 2014
участина
francesarsaparsects
ஒஸனாத் 45] sibamás: 1435

Page 33
பானை அவ்
உள்நாட்டில் மற்று
அதிக தொழி
ஒக்டோபர்: 2!
OIL மற்றும் AL பரீட்சை
Kandy, Kuliyapitiy
• MS Office Applications
• Graphic Designing
• Web Designing
• Web Development
கணனித்துறையில் தொழில் வாட
வடிவமைக்க
Food & Refresl பயிற்சி நெறியை முடித்தவுடனே சுய
CCTV Camera ONE-DAY TRAINING PROGRAM
• CCTV Camera Installation
• PABX Intercom Networking
• Structured Network Cabling |
Certifications from Both Wi
• Wireless Technology
2500/= Only
WinSYS NETWO
பU.. ந ந த
he ketwர் இன்iri thailaittag #t:44:liftht" that ithu Aliatian t
111-IIHidா
11 ப்ர்ப்பு u 14,taintinti,
HOTLINE : 0777-259927 Kolupitiva, thilinitழ II)
www.winsys.lk
மகா நாயருருவாயாயாயாயாயாயாயாயாயாயாயாயா HEREாயராயணாயாமாரபாறையாமாமாராமாகாணகணETuாபனைணையங்கம்
** *1445---- ---1941121314*46:44:17:44:34:15:14:11**!*145";s:19:55++45*********************:-:27:12:**********1%95412 12:14:11:15:139141431 4344151144% *131*******}}{}}{{9/19:15:25:19-25:11:"!******************----TE

விளம்பரம் 31
|
பிரப
கே *
நகரா'
எழுதிய உங்களுக்காகவே... 1, Jaffna & Batticaloa
- Computerized Accounting
- Hardware & Networking
• Network Administration
• AutoCAD 2D & 3D Drafting
ப்ப்பை பெற மிகச் சிறந்த தேர்வு....
» வெளிநாடுகளில் ] வாய்ப்புக்கள்
ப தொழில் வாய்ப்பை பெறும் வகையில் ப்பட்ட பாடநெறி...
1-JAY RESIDENTAI, (AMP
• Fiber Cabing Practicals (3M)
• Copper Cabling Practicals (3M) _00%
4ittiral "
1. CCTV Camera Instalation ainings DDNS (Remote View) Settings
• PABX Advanced Training
• Access Control Security System aments Provided
எSYS Networks & 3MILanka
64காகா
--17:14:45:44:14:14:41:54:25-12-=ே"
12tt:14:45:13:11:34:44:45:42:41:27
ks
Kanty (1777.803) Batticaloa : 0777-332871 Kuliyapitiya : 0777-825789
Jaffna : 0777-259927
ஹஸனாத் -- 214) துல்ஹஜ்: 1435

Page 34
குழந்தை உளவியல்
இதற்கு கு சூழல், குடு
குழந்ை
அபூ அப்திர் ரஹ்மான் கேள்வி - பதில்: 03
கேள்வி: பாடசாலையில் சேர்த்து நான்கு மாதங்கள் கடந் துள்ள நிலையிலும்கூட, எனது
மகன் தொடர்தும் பாடசாலை செல்ல முடியாது என அடம்பி டிக்கின்றான். ஆரம்பத்தில் நான் அழைத்துச் சென்றேன். ஆசிரி யர்களோடு தொடர்பு கொண்டு பல முயற்சிகள் செய்தேன். எதுவும் பயனளிப்பதாக இல்லை.
எனது மகன் பாடசாலை
அதிகூ கட்டுப்பாடு கூடிய தா என்
ஆலோசனை: பொதுவாக குழந்தைகளிடம் காணப்படும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்றா கும். இதற்கு முக்கிய காரணம், புதியதோர் அனுபவத்தை எதிர் கொள்கின்றபோது ஏற்படும் அச்ச உணர்வாகும். இது வளர்ந்தவர்க ளுக்கும் ஏற்படுகின்றது. பொது வாகமனிதர்கள்புதியஒருவேலையை ஆரம்பிக்கையில் அல்லது புதிய இடமொன்றுக்குச் செல்கையில் அவர்களது இதயத் துடிப்பு அதி கரிக்கும்; ஒருவகை பதற்றம் அவர்களை கவ்விக் கொள்ளும். சிலரின் கை, கால்கள் நடுங்கும். வளர்ந்தவர்களுக்கே இந்நிலை என்றால் குழந்தைகளிடத்தில் இப்பதற்றத்தை ஒரு படி அதிக மாகவே எதிர்பார்க்க வேண்டும்.
வளர்த்துக் கொள்ளும் பயன்படுத்தத் துவங்குகி
திடீரென தாயைப் பிரியும் அதிர்ச்சி, புதிய இடம் தொடர்பாக உள்ளத்தில் எழும் கேள்விகள், அச்ச உணர்வுகள், பழக்கமில்லாத நண்பர்கள் என்பன இவ் அச்சத் துக்குக் காரணமாகின்றன. அதிலும் குறிப்பாக, பிள்ளையை பாடசா லைக்கு அனுப்புவதில் நாம் நிர்ப்பந்தம் மற்றும் அடக்கு முறைகளைக் கையாண்டால் நிலைமை இன்னும் தீவிரமடை யும். அடக்குமுறைக்கு எதிராக தன்னுள் தீவிரப் போக்கை
எனவே, இம்மனோ ! சில குழந்தைகளுக்கு இ குழந்தைகளின் குடும்ப கொடுக்கப்படும் அதிகூ இயல்போடு கூடிய தனி பிரச்சினைகளைத் தீர்ப்ப
அமைதியாக, நிதா நேரடியாக அன்றி
1 பாலர் பாடசாலை பெரியவனாகி விட்டால்
---அல்ஹஸ6 ஒக்டோபர்: 2014 து

றித்த குழந்தைகளின் குடும்ப கம்பத்திலுள்ள பிரச்சினைகள்,
தகளுக்கு கொடுக்கப்படும் டிய இரக்கமும் அதிகூடிய ம், குழந்தையின் இயல்போடு சிப்பட்ட பலம், பலவீனங்கள் பன காரணமாகின்றன. ஊசெல்ல மறுக்கிறான்
1:24hர் யாங்" எ .4%AEா
குழந்தை அதனையே தனது ஆயுதமாக தொடர்ந்தும் என்றது. நிலை குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்பட்டாலும் து ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு குறித்த சூழல், குடும்பத்திலுள்ள பிரச்சினைகள், குழந்தைகளுக்கு டிய இரக்கமும் அதிகூடிய கட்டுப்பாடும், குழந்தையின் ப்பட்ட பலம், பலவீனங்கள் என்பன காரணமாகின்றன. தற்கான வழிகாட்டல்கள்
னமாக விடயத்தைக் கையாளல்.
மறைமுகமான தூண்டல்களை குழந்தைக்கு வழங்குதல். குறித்து ஆரம்பம் முதலே ஆர்வமூட்டல். உதாரணமாக நீ பாடசாலை செல்வாய், நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்,
எாத் - ல்ஹஜ்: 1435

Page 35
விளையாடுவாய் என்றெல்லாம் ஆர்வமூட்டுதல்.
பாடசாலையில் கல்வியோடு மாத்திரமன்றி, வில் யாட்டு போன்ற புறச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவத குழந்தைகளுக்கு ஆர்வமூட்டல்.
பகுழந்தை பாடசாலை விட்டு வந்தவுடன், பாடசால் குறித்தும் மற்றும் ஆசிரியர், நண்பர்கள், விளையாட்டு (1 லானவை குறித்தும் குழந்தையுடன் விரிவான உரையாட களை மேற்கொள்ளல்.
1 குழந்தையின் ஆசிரியரோடு உரையாடுகையில் கு, தையும் அதனைச் செவிமடுக்கும் வகையில் நடந்து கொள்ள குழந்தை குறித்த நேர்மறையான (Positive) விடயங்களை அவ்வேளை பேச வேண்டும்.
1 பாடசாலைக்குச் செல்லவில்லை என்பதற்காக த டித்தல், ஏசுதல் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்ளுதல்
பாடசாலைக்கு வெளியேயும் குழந்தை அவனது வயல் ஒத்த நண்பர்களோடு பழக இடமளித்தல்.
பாடசாலை செல்கையில் குழந்தைக்கு விருப்பமா உணவுப் பண்டங்களைக் கொடுத்தனுப்புதல்.
ம குழந்தையை அடிக்கடி பாராட்டுதல். பொறுமையாக, அமைதியாக இவ்வழிமுறைகளை கையாண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்! நல்ல ம் றத்தை எதிர்பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.
VACA MANAGEME
Minimum Qualification e Degree of a recognized University or equiv
Excellent Writing and oral Skills in English, (Arabic Knowledge will be an added quali O Excellent PR and leadership skills
• Willingness to work long hours O Good IT skills 0 Age above 30
• Salary Negotiable
Please Forward the detailed CV
jowfarsadigi
The
Islamic B 77, Dematagoda Road. Tel: 01126 84 ;
-- அல் ஒக்டோபர்: 20

குழந்தை உளவியல் L33
ளை ற்கு
லை
முத
_ல்
முந்
ரல்.
யே
அதிகாரிகள் பொது மக்களிடம் இருந்து 'பெறும் அன்பளிப்புக்கள் பற்றி...
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இப்னு லதபிய்யா என்பவரை ஸகாத்
சேகரிக்க அனுப்பினார்கள். தான் சேகரித்த | பொருட்களில் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டிய லதபிய்யா அதை ஸகாத் பணம் என்றும் வேறு ஒரு
பகுதியைச் சுட்டிக்காட்டி அவை தனக்கு - அன்பளிப்பாகக் கிடைத்தவை என்றும் கூறியபோது நபியவர்கள், “இவர் தனது தாயின்,
தந்தையின் வீட்டில் இருந்திருந்தால் இந்த அன்பளிப்புக்கள் கிடைத்திருக்குமா?” என்று வினவிவிட்டு “எவன் கைவசம் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது சத்தியமாக! லதபிய்யா இந்தப் பொருட்களில் எதனையும் எடுக்கலாகாது. அப்படி எடுத்தால் (மறுமையில்) அதனைத் தனது கழுத்தில் சுமந்து கொண்டுதான் அவர் வருவார்''
என்றார்கள். பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது இரண்டு கைகளையும்
" கமுக்கட்டுத் தெரியுமளவுக்கு உயர்த்தி “யா அல்லாஹ் நான் எத்திவைத்து விட்டேனா?” எனக்
- கேட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
ண்
தை
Tன
ளக்
மாற்
ANCIES ENT TRAINEES
Falent qualification, and Working Knowledge of Sinhala and Tamil
fication)
to the following address or mail to
bh@gmail.com
Manager Book House
Maradana, Colombo - 09 B51, 011 26 69 197
ஹஸனாத் - 14 துல்ஹஜ்: 1435

Page 36
34 அழைப்பியல்
உலகின் பல மணி
மகுடங்களை மண்ணில் உருட்டி விட்டும் அரியாசனங் களை ஆட்டம் காணச் செய்து விட்டும் மனித குலத்துக்கு தலைமை
ஏற்று வழிநடத்திச் செல்லும் பொறுப்பை தமது கைகளில் ஏந்தி தாம் ஓர் அரசியல் சக்தியாக பிறரால் மதிக்கப்படும் நிலை உருவானது அவர்கள் 'இஸ்லாம்' எனும் கொள்கையைச் சுமந்து நின்றபோது
தான்.
அழைப்பில்
க
இஸட்.ஏ.எம். பவாஸ், சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், மலேசியா
கஃபா எனும் புனித ஆலயத் செய்பவர்களுக்காகவும் துக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்
செய்பவர்களுக்காகவும் கிறது.
இப்றாஹீமுக்கு நாம் புன
(நபியே! நீர் எண்ணிப்பா “கஃபா எனும் இவ்வீட்டை
விடுப்பீராக. அவர்கள் ந மக்கள் ஒன்றுகூடுமிடமாகவும்
வரும் மெலிந்த ஒவ்வொ அபயமளிக்கும் இடமாகவும் ஆக்கியதை எண்ணிப்பாருங்கள்.
இப்றாஹீம் (அலை நீங்கள் மகாமு இப்றாஹீமைத்
பலிப்பு எத்தகையதென தொழும் இடமாக எடுத்துக் கொள்
இறைதூதராக அனுப்ப ளுங்கள். எனது வீட்டைத் தவாப்
பற்றி அறிந்து வைத்திரு செய்வோருக்காவும் தங்கியிருப்
அரபுத் தேசமான மத்யா போருக்காகவும் ருகூஃ, ஸுஜூத்
(அலைஹிஸ்ஸலாம்) அ செய்பவர்களுக்காகவும் நீங்கள்
(அலைஹிஸ்ஸலாம்) சு இருவரும் தூய்மைப்படுத்துங்கள்
| "நீர் எனக்கு எட்டு ஹ என்று இப்றாஹீமுக்கும் இஸ்மா
களில் ஒருவரை திருமன யீலுக்கும் நாம் கட்டளையிட் டோம். >>
(2: 125)
இங்கு வருடம் என்.
சொல்லையும் குர்ஆன் இதே செய்தியை ஓர் அழைப்
லைப் பயன்படுத்தியுள் புடன் இணைத்து அல்லாஹ் ஸூரதுல் ஹஜ்ஜில் பின்வருமாறு
இப்றாஹீம், இஸ்ம குறிப்பிடுகிறான்:
கஃபாவை நிர்மாணித்த !
பணி அல்லாஹ்வால் ஏ ''நீர் எனக்கு எதனையும் இணையாக்க வேண்டாம். தவாப்
"இப்றாஹீமும் இஸ்ப
பானகணைகனைனானாவரையறுyEnாபாறுபராயரENTERNETEASEMISாயாரைபணணணணணணணணண
~~அல்ஹஸ ஒக்டோபர்: 2014 து

ன் மையத் தலம்
ஃபா
- நின்று வணங்குபவர்களுக்காகவும் ருகூஃ, ஸுஜூது எனது வீட்டைத் தூய்மைபடுத்துவீராக எனக் கூறி த வீட்டின் இடத்தை அடையாளப்படுத்திக் கொடுத்ததை சர்ப்பீராக)மேலும் ஹஜ்ஜுக்காக மனிதர்களுக்கு அழைப்பு டந்தவர் களாகவும் தூரமான அனைத்து வழிகளிலிருந்து ரு ஒட்டகை மீதும் உம்மிடம் வருவார்கள். '' (22: 26-27) ஹிஸ்ஸலாம்) ஹஜ்ஜுக்காக விடுத்த அழைப்பின் பிரதி னில், அவர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ப்பட்ட மூஸா (அலைஹிஸ்ஸலாம்) கூட ஹஜ் வணக்கம் ந்தார் என்பதை ஸுரதுல் கஸஸ் மூலம் நாம் அறியலாம். னுக்கு சென்ற மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அங்கு ஷுஐப் அவர்களை சந்தித்து ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தார். ஷுஐப் உறினார்.
-ஜ்ஜுக் காலங்கள் பணியாற்றினால் எனது இவ்விரு புதல்வி எம் செய்து தரவிரும்புகின்றேன்.''
(28: 27) பதைத் குறிக்க அரசியல் அப்ப அல்லது டீ என்ற எந்தச் பயன்படுத்தாமல் "ஹஜ்ஜுக் காலம்" என்ற சொல் ளது.
மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) ஆகிய இறைதூதர்கள் பின்னர் அவர்களது கவலையாக இருந்தது, தாங்கள் புரிந்த சற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதாகும்.
மாஈலும் இந்த வீட்டின் அடித்தளங்களை உயர்த்தியபோது
அகாவை2ாயணEEான
THEகான 2 CETHERE TET ETF
கராPேEEN HEREEN HEாரகா இரகசரE E ELEMEEETREEPERS
னாத் துல்ஹஜ்: 1435

Page 37
'எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக, என்று பிரார்த்தித்தார்கள். '' (2:127)
இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) எப்போதும் அவரது பிற்கால சந்ததிகள் பற்றி பெரிதும் அலட்டிக் கொண்டவர்.
"என் இறைவனே! என்னையும் எனது மக்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரப்படுத்துவாயாக என்று இப்றாஹீம் பிரார்த்தித்தார்.” (14:35)
மேலும் அவர்தம்மைந்தர் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடன் கஃபாவை நிர்மாணித்த பின், "எங்கள் இறைவனே! எம் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டவர் களாக ஆக்கி எமது சந்ததியிலிருந்து உனக்குக்கட்டுப்படும் ஒரு சமுதாயத்தையும் உருவாக்குவாயாக. எமக்குரிய ஹஜ் வணக்க முறைகளை எமக்குக் காண்பித்து தருவாயாக” (2:128) என்றும் இறைஞ் சினார்.
மக்கமா நகரம் பற்றிய கவலையும் அவரிடம் இருந்தது. "என் இறைவனே! இந்த நகரத்தை பாதுகாப்பானதாக ஆக்கு வாயாக என்று இப்றாஹீம் பிரார்த்தித்தார். ''
(14: 35)
“என் இறைவனே! மக்காவாகிய இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்குவாயாக! மேலும் இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஈமான் கொள்கிறார்களோ அவர்களுக்கு கனிவர்க்கங்களில் இருந்து உணவளிப்பாயாக என்று இப்றாஹீம் பிரார்த்தித்தார்''
(2: 126)
அந்தப் புனித பூமியில் இறைதூதுத்துவப் பணி தொடர் வேண்டும் என்ற பேரார்வமும் அவரது உள்ளத்தை ஆட் கொண்டிருந்தது. எனவே, அவரது பிரார்த்தனை தொடர்கிறது.
| "எங்கள் இறைவனே! உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டி வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்தும் ஒரு தூதரை அவர்களில் இருந்தே எழுந்திடச் செய்வாயாக!” (2:129)
யமனில் அபீஸீனியாவின் ஆளுனராக இருந்த அப்ரஹா என்பவன் அபீஸீனிய மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை எழுப்பி புனித மக்காவிலுள்ள கஃபாவுக்கு செல்லாதவாறு அரபிகளைத் தடுத்து அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் அவன் தோல்வி அடையவே கஃபாவைத் தகர்த் தெறிய மிகப்பெரும் யானைப்படையுடன்வந்தான். அல்லாஹ் அவனது சூழ்ச்சியை எவ்வாறு முறியடித்தான் என்ற மிகப் பெரும் வரலாற்று நிகழ்வை சின்னஞ்சிறிய அத்தியாயமான ஸ்ரதுல் ஃபீல் இல் குறிப்பிடுகிறான். அந்த ஆலயத்தை இடித்துத் தகர்ப்பதற்காக அந்தப் புனித பூமியில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கோ அப்ரஹாவுக்கு அல் லாஹ் வாய்ப்பளிக்கவில்லை. மனித இனத்துக்கு அந்த ஆலயம் தலைமை ஏற்று வழிநடத்திச் செல்ல வேண்டுமே தவிர, அது எதனாலும் வழிநடத்தப்படக் கூடாது என்றும் அல்லாஹ் அன்றே நாடிவிட்டான். இவை அனைத்தும்
минимини
--.. அல்வ ஒக்டோபர்: 201

அழைப்பியல் 35
இம்மார்க்கத்தை உலகுக் குத்தரப்போகும் திருத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அதே ஆண்டில் தான் பிறக்கப் போகிறார் கள் என்று யாருக்குமே தெரிந்திராதபோது தனது வீட்டையும் தனது மார்க் கத்தையும் காப்பதற்காக அல்லாஹ் மேற்கொண்ட கிரியைகளுடன் மட்டும் ! நடவடிக்கையாகும்.
சுருக்கிக் கொண்டு
தமது கடமைகளை அப்ரஹா கஃபாவை செவ்வனே நிறைவேற்றி தகர்க்க தனது இராணு முடித்துவிட்டதாகக் வத்தையும் யானைப்
| கருதிக் கொண்டு படையையும் அழைத்து அங்கிருந்து திரும்பாமல்
வந்தபோது முன்னணியில்
பாரியதொரு சிந்தனைத் வந்த பட்டத்து யானை
தாக்கத்துக்கு உட்பட்ட
வர்களாக மாற வேண்டும். மக்காவுக்குள் நுழைய
அத்தகைய சிந்தனைத் மறுத்து படுத்து விட்டது. -
அ: தாக்கமே ஒருவரை அதை எழுப்புவதற்கு அன்று பிறந்த பாலகன் எத்தனையோ பிரயத்த என்ற நிலைக்கு இட்டுச் னங்கள் செய்தபோதும் - செல்லலாம். அவர்களால் முடியவில்லை ஹுதைபியா உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட நாளில் நபியவர்களின் கஸ்வா என்ற ஒட்டகம் மக்காவுக்குள் நுழைய மறுத்தபோது “சண்டித்தனம் செய்வது அதன் இயல்பன்று. என்றாலும், அன்று அப்ரஹாவின் யானையை மக்காவுக்குள் நுழைய விடாமல் தடுத்தவனே இப்போது இதனையும் தடுத்து விட்டான்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(அல்புகாரி)
திருக்குர்ஆனின் முப்பதாவது பாகத்துக்கான தமது விளக்கவுரை நூலில் பேராசிரியர் அஷ்ஷெய்க் முஹம்மத் அப்துஹு பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"அப்ரஹாவின் யானைப் படை சம்பவத்தை அதன் ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது தனது மார்க்கத் தின் வலிமையால் அந்த ஆலயத்தைப் பாதுகாக்கப் போகும் திருத்தூதராக அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வரும்வரைதனது ஆலயத்தை தானே பாதுகாத்துக் கொள்வது என் வடிவத்தில் சிலை வணங் கிகளாக இருந்தபோதும் அவர்களுக்கு அல்லாஹ் செய்த பேருபகாரமாகும்."
ஹதீஸ் கலை வல்லுனர்கள் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர்கள் யானைச்சம்பவம் முஹர்ரம் மாதத்திலும் அண்ணலாரின் பிறப்பு ரபீஉல் அவ்வலிலும் நிகழ்ந்தது என்று ஏற்றுக் கொள்கின்றனர். பெரும்பாலா னோர் அண்ணலாரின் பிறப்பு யானைச் சம்பவத்துக்கு 50
ஹஸனாத்
4 (துல்ஹஜ்: 1435

Page 38
36 அழைப்பியல்
நாட்களுக்குப் பிறகு நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். (தஃப்ஹீமுல் குர்ஆன் - 30ஆம் பாக விளக்கவுரை)
"இந்தப் புனித மக்கா நகரத்தைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன். நீர் இந்த ஊரில் சட்டபூர்வமான குடி மக்களில் ஒருவராவீர். "' (90: 1-2)
இம்மண்ணில் மக்கள் ஒரே இறைவனைத் தொழுவ தற்காக நிர்மாணிக்கப்பட்ட முதல் ஆலயம் கஃபாவாகும். அது அவர்களுக்கு நன்மைகள் பல வற்றை ஈட்டித் தரும் ஆலயமாகும். அமைதியும் பாது காப்பும் நிறைந்ததாகவும் திகழ்கிறது. அங்கே அவர்கள் ஆயுதங்களை ஏந்த மாட் டார்கள். தமத பகைமைகளையும் குரோதங்களையும் மறந்து விடுவார்கள். ஒருவரையொருவர் மதிப்பவர்களாகவும் பாதுகாப்பவர்களாகவும் சமாதான எண்ணம் கொண்டவர் களாகவுமே சந்தித்துக் கொள்வார்கள். அந்த மக்கா நகரம் புனிதமானது. அங்கு அண்ணலார் வசிப்பதால் அது மேலும் புனிதம் பெறுகிறது. அந்தப் புனித நகரத்தையும் அதில் வசிக்கும் அண்ணலாரையும் சத்தியப் பிரமாணமாக்கி அல்லாஹுத் தஆலா ஒன்றை எடுத்துச் சொல்லும்போது அந்த நகரத்தின் புனிதத்துக்கும் மேன்மைக்கும் மேலும் சிறப்பளிப்பதாக அமைந்து விடுகிறது. "தந்தைமீதும் அவர் பெற்றெடுத்த புதல்வர்மீதும் சத்தியமாக!”(90:3)என்ற அடுத்த வசனத்தில் தந்தை என்பது இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் அவர் பெற்றெடுத்த புதல்வராக சுட்டப் பட்டிருப்பது இஸ்மாஈல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்க ளையும் என்று கூட வைத்துக் கொள்ளலாம். (ஃபீழிலாலில் குர்ஆன்-30ஆம் பாக விளக்கவுரை)
இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பிரார்த னைக்கேற்ப மக்காவை மார்க்க அடிப்படையிலும் தகுதி அடிப்படையிலும் பாதுகாப்பு மையமாக அல்லாஹ் ஆக்கினான். "அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்” (3: 97) என்றும் ''அவர்களை சூழவுள்ள மக்கள் பகைவர்க ளால் சூறையாடப்படும் நிலையில் அபயமளிக்கும் புனித பூமியை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?'' (29: 67) என்றும் அல்லாஹ் கூறு கின்றான்.
நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்ட நாளில் “நிச்சயமாக அல்லாஹ்தான் அன்று யானைப் படையை மக்காவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினான். அவனே இன்று அவனது தூதரையும் முஃமின்களையும் மக்காவின் மீது ஆதிக்கம் பெற வைத்தான். அன்று அதற்கு இருந்ததைப் போன்று கண்ணியம் இன்று அதற்கு மீண்டும் கிடைத்து விட்டது. மக்களே! இங்கே இருப்பவர் இந்தச் செய்தியை இங்கே இல்லாதவரிடம் சொல்லிவிடுங்கள்” என்று போதித்தார்கள். (அல்புகாரி- முஸ்லிம்)
இஸ்லாத்துக்கு முன்னர் அரபிகளுக்கென பூமியில் எந்தவோர் ஆட்சியோதனித்தன்மையோ இல்லாதிருந்தது.
Азианапастаналата част на статиите не саманаутитутунхантанатизнания
பாலாஅல்ஹ. ஒக்டோபர்: 2014

அவர்கள் யமனில் சில காலம் பாரசீகர்களின் ஆதிக்கத் தின் கீழும் சில காலம் அபீஸீனியர்களின் ஆதிக்கத்தின் கீழும் இருந்துள்ளார்கள். வடபுலத்தில் சிரியா ரோமப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. எப்போதாவது அரேபியர்களுடைய ஆட்சி நடந்திருந்தாலும் அது பாரசீக அல்லது ரோமப் பேரரசுக்கு அடங்கிய ஒரு சிற்றரசாகவே நடந்திருக்கிறது. அரபுத் தீபகற்பத்தில் இவ்வாறு அந்நியர் ஆதிக்கத்துக்கு ஆளாகாதவாறு தப்பித்தது. அதன் மார்பிடமான மக்கா, மதீனா மட்டும்தான். அரபிகளின் வரலாற்றிலேயே இஸ்லாத்தின் கொடியின் கீழ்த்தான் முதன்முதலாக உலகளாவிய ரீதியில் சேவை செய்யும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. உலகின் பல மணி மகுடங்களை மண்ணில் உருட்டி விட்டும் அரியாசனங் களை ஆட்டம் காணச் செய்து விட்டும் மனித குலத்துக்கு தலைமை ஏற்று வழிநடத்திச் செல்லும் பொறுப்பை தமது
கைகளில் ஏந்தி தாம் ஓர் அரசியல் சக்தியாக பிறரால் மதிக்கப்படும் நிலை உருவானது அவர்கள் 'இஸ்லாம்' எனும் கொள்கையைச் சுமந்து நின்றபோதுதான்.
இஸ்லாம் போன்ற ஒரு சித்தாந்தத்தை மனித குலத்துக்கு முன் சமர்ப்பிக்காத எந்தவொரு சமுதாயமாயினும் அதன் பெறுமானம்தான் என்ன? அவ்வாறு ஒரு சித்தாந்தத்தை சமர்ப்பிக்காத மேற்கத்திய நாடுகளை வெற்றி கொண்ட தாத்தாரியர்கள், கிழக்கத்தியப் பேரரசான ரோமப் பேரரசை ஆட்டம் காணச் செய்தவர்களான பர்பரியர்களால் நீண்ட காலம் தாக்குப் பிடித்து நிற்க முடியவில்லை. அவர்கள் வெற்றி கொண்ட சமுதாயங்களுக்கிடையில் சிக்கித் தவித்து உருத்தெரியாமல் அழிந்து போனார்கள். எனவே, அரபிகள் மனித குலத்துக்குத் தந்த இஸ்லாமிய வாழ்க்கை நெறி என்ற தனிச் சிறப்பம்சமான சித்தாந்தம்தான் மனித குலத்துக்கு தலைமை ஏற்கும் தகுதியையும் உயர்வையும் அவர்களுக்கு வழங்கியது.
எனவே, இத்தகையதொரு மகத்துவம் பொருந்திய, வரலாறு நெடுகிலும் புனிதத்துவம் நிறைந்த பூமியில் கால் பதித்து வருபவர்கள் வெறும் கிரியைகளுடன் மட்டும் சுருக்கிக் கொண்டு தமது கடமைகளை செவ்வனே நிறை வேற்றி முடித்துவிட்டதாகக் கருதிக் கொண்டு அங்கிருந்து திரும்பாமல் பாரியதொரு சிந்தனைத் தாக்கத்துக்கு உட் பட்டவர்களாக மாற வேண்டும். அத்தகைய சிந்தனைத் தாக்கமே ஒருவரை அன்று பிறந்த பாலகன் என்ற நிலைக்கு இட்டுச் செல்லலாம். தனக்கும் இந்தப் புனித பூமிக்கும் இடையிலுள்ள சம்பந்தம் வாழ்நாளில் ஒருதடவைதானா? அல்லது மீதமுள்ள எனது வாழ்க்கையில் ஓர் அழைப்புச் செய்தியை சுமந்து செல்ல நான் தயாரா என்று சிந்திப்ப வர்கள் எங்கே?
Visit:
www.alhasanath.lk
"HIEEET-EHERHEnHTH7
다니마다 다다나 다그다 나나나나나나나나나나 따라 다다나 다그다는 다그다 나나나나나 그리상으나 한다나선다
ஸனாத் -
துல்ஹஜ்: 1435

Page 39
ஜெம்ஸித் அஸீஸ்
ரமழான் விடைபெற்று இரு மாதங்களும் கடந்து இஸ்லாமிய கலண்டரின் கடைசி மாத மானதுல்ஹிஜ்ஜாவை அடைந்திருக்கின்றோம். பார்த்திருக்க முஹர்ரம் வந்து விடும். ஒரு மாத ரமழானியப் பயிற்சி பெற்று துல்ஹிஜ்ஜா மாதத்தில் தியாகச் செம்மல் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் எம்மில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?
வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வந்த ரமழான் எமது வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது? அந்த மாற்றம் தொடர்ந் தேர்ச்சையாக தாக்கம் செலுத்துகிறதா? ஒரு சில பொதுவான கேள்விகளைமுன்வைக்கிறேன். இரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது விட்டு தனிமையில் இருந்து உங்கள் உள்ளத்தைத்
இருந்த தொட்டு சுயவிசாரணை செய்து பாருங்கள்.
ரமழான் * நீங்கள் ரமழானுக்கு முன்னர் சுயநலவா
எதை ! திகளாக வாழ்ந்திருந்தால் ரமழானியப் பயிற்சி
உள்ளத் பிறர் விவகாரங்களில் கரிசனையை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். ஏற்படுத்தியிருக்கிறதா?
அசிரத் * ரமழானுக்கு முன்னர் பிறர் குறைகளைத்
வேண் துருவித் துருவி ஆராய்ந்து திரிந்தவர்கள் இப் போதும் எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அதே
உள்ளச் வேலையைச் செய்வீர்களேன்றால் உங்களுக்கு
தடவை ரமழான் பயிற்சி தரவில்லை என்பதைப் புரிந்து
* ர கொள்ளுங்கள்.
தடவை * ரமழானுக்கு முன்னர் எடுத்ததற்கெல்
ஓதியிரு லாம் பொய் பேசி, ஏமாற்றிப் பிழைத்தவர்கள்
இருக்கி அந்தப் பாவத்திலிருந்து மீண்டிருந்தால் உங்க ளுக்கு ரமழான் பாடம் சொல்லித்தந்திருக்கிறது.
இப்பே * முன்னர் இரத்த உறவுகளைத் துண்டித்து, சொந்த பந்தங்களைப் புறக்கணித்து வாழ்ந்த நீங்கள் இன்னும் பிரிந்து நின்று பகைமை
ளுக்கு பாராட்டுவீர்களென்றால் நீங்கள் நோற்ற
தூய எம்
கண்டு நோன்புகளுக்கு ஏது புண்ணியம்?
* அண்டை வீட்டாருடன் இருந்த முறுகல் நிலைக்கும் சின்னச் சின்னத் தகராறுகளுக்கும்
கழித்த இதுவரை நீங்கள் முடிவு கட்டவிலையென்றால் உங்களது முடிவை நீங்களே தீர்மானித்துக் மாறியி கொள்ளுங்கள்.
* முன்னர் இன, மத, பிரதேச பேதங்களுடன்
இல
நீங்.
- அந்
அந்
அல்லா
-அல்வு ஒக்டோபர்: 201

137)
மாற்றத்தை உணர்கிறீர்களா?
மனிதநேயமற்ற மனோபாவமும் நடத்தைப் போக்குகளும் னுக்குப் பின்னரும் தொடர்கின்றதெனில் மாற்ற வந்த ரமழான் மாற்றியிருக்கிறது என்பதை மீண்டுமொரு முறை உங்கள் த்தில் கைவைத்துக் கேட்டுப் பாருங்கள்.
ஹலால்- ஹராம் வரையறைகளைப் பேணுவதில் இருந்த தைப் போக்கிற்கு கடந்த ரமழான் முற்றுப்புள்ளி இட்டிருக்க டும். உங்களது வாழ்க்கையில் எப்படி?
ரமழானில் இரவு நேரத் தொழுகையை, தஹஜ்ஜுதை சசத்துடன் நிறைவேற்றிய நீங்கள், அதன் பின்னர் எத்தனை ப நடுநிசியில் எழுந்து தொழுதிருக்கிறீர்கள்; அழுதிருக்கிறீர்கள்? ரமழானில் அல்குர்ஆன் முழுவதையும் குறைந்தபட்சம் ஒரு பயாவது ஓதி முடித்திருப்பீர்கள். நாள் தவறாது அல்குர்ஆனை தப்பீர்கள். இப்போதும் நாளாந்தம் அல்குர்ஆன் ஓதும் பழக்கம் றதா? அல்குர்ஆனுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? மழானில் அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபட்ட நீங்கள் பாது பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குகின்றீர்களா?
வை ஒரு சில கேள்விகள் மாத்திரமே! உங்களது நிலைமைக ஏற்ப கேள்விகளை மாற்றி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ண்ணத்துடன் சுயவிசாரணை செய்து பாருங்கள். பிரதிபலனைக் கொள்வீர்கள், இன்ஷா அல்லாஹ். கள் ரமழானுக்கு முன்னர்கழித்த பொழுதுகளுக்கும் ரமழானில் பொழுதுகளுக்கும் நிறையவே வேறுபாட்டைக் கண்டிருப்பீர்கள். த வேறுபாடு துல்ஹஜ் வரை தொடர்கிறது எனில், நீங்கள் "ருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்!
த மாற்றம் அடுத்த ரமழான் வரை நீடித்து நிலைத்து நிற்க ரஹ் அருள் புரிவானாக!
புது ராமராஜE, EEE EEE==ா
ஹஸனாத் -
4(துல்ஹஜ்: 1435

Page 40
38
ஆன்மிகம்
சபா?
3 4ாவா.47 kr
با استعمال اه داستان
டே,"ஆ.433
அப்பா: *.. |
அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி) M.A.
ஹஜ் ஒரு
நான் முதல் தடவையாக புனித
ஹஜ்ஜிலே ! கஃபா ஆலயத்தைக் கண்டபோது
கடமைகளை மா கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
இன்பம் காணுdே இது பலருக்கும் ஏற்படும் உணர்வாகும்.
கடமையில் அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைக்
செயற்பாடுகள் கிணங்க நபி இப்றாஹீம் (அலை ஹிஸ்ஸலாம்) அவர்கள்மீள்நிர்மாணம் செய்ததளம் இது. இப்பாரிய பணியை
மதிக்கப்படுவதற்கும்
முடித்து விட்டு "யா அல்லாஹ் இதனை
குறிப்பிடத்தக்கது. ஏற்றுக் கொள்வாயாக! எம்மை
அல்லாஹ்வுக்க மன்னித்தருள்வாயாக!” என மிகவும் மேற்கொள்ளும் தி பணிவாகபிரார்த்தனையுடன் அல்லாஹ்
ஹஜ்ஜிலே நாம் விடம் ஒப்படைத்தமையை குர்ஆன்
உணர்வுகளின் வெ சித்திரிக்கின்றது.
மனோநிலையைக் நற்பணிகளின்போது பெருமையும்
அர்ப்பணங்களுக்கு பெருமிதமும் ஏட்பட்டுவிடக் கூடாது
சரணடையும் உண எனும் படிப்பினை இதில் பொதிந்
முதல் தர நன்மைகள் துள்ளது.
பார்ப்பதும் நன்மை நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸ
மேற்கொள்ளப்டும்
என்பன அமைந்தி லாம்) அவர்களதும் அன்னாரது குடும்பத்தாரதும் தியாக நினைவுகளை
இஹ்ராம் எனும் மீட்டுவதாக ஹஜ் கிரியைகள் அமைந்
மைதானத்தில் ஹா துள்ளன. தவாப், தொங்கோட்டம்,
கரமேந்தி மன்றாடு மினாவில் கல்எறிதல், ஸம்ஸம், குர்பான் |
உணர்வுகளைத் திரு என நீண்டு செல்லும் பட்டியல்
நிற்க இருக்கின்றோ இதற்கான சில உதாரணங்களாகும்.
ஓடோடி வர இரு
அரபாவில் அல்லாத இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்)
மனம் வருந்துகிறார். அவர்கள் கலீலுல்லாஹ் (அல்லாஹ்வின்
பூணுகிறார்கள். நண்பர்) எனும் அந்தஸ்த்தைப் பெறு வதற்கும் மனித குலத்தின் தந்தையாக
எனவேதான் ஏ
----அல்ஹள ஒக்டோபர்: 2014)

விரிவுரையாளர்- ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா 4
புனித யாத்திரை
வியாபாரம் செய்யும் பண முதலைகள், சமூகக் மந்து வருடா வருடம் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் வார்... என சகல தரப்பினரும் கஃபாவினதும் ஹஜ் னதும் புனிதத் தன்மையை உணர்ந்து தமது ளையும் எண்ணங்களையும் மாற்றிக் கொள்ள
-- முன்வர வேண்டும்.
இவ்அர்ப்பணங்கள் காரணங்களாக அமைந்திருக்கின்றமை
ரக, அவனது மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நாம் யாகங்களை ஒரு தடவை கணக்கிட்டுப் பார்ப்போம். செவிமடுக்கும் லப்பைக்' எனும் கோஷம் ஹாஜிகளின் உள எளிப்பாடு. அது அல்லாஹ்வுக்கு தம்மைச் சமர்ப்பித்துவிட்ட காட்டுகின்றது. இறை அழைப்பை ஏற்று நாடு துறந்து மத்தியில் கஃபாவை அடையும் ஹாஜிகள் இறைவனிடம் ர்வைப் பெறுகிறார்கள். கஃபாவில் தொழும் தொழுகைகள் ளைப் பெற்றுத் தருகின்றன. வெறுமனே புனித கஃபாவைப் மகளைப் பெற்றுத் தரும் இபாதத்களாகும். புனிதப் பயணம் தளங்களாக கஃபா, மஸ்ஜிதுந் நபவி, பைத்துல் முகத்தஸ் ருக்கின்றன.
வெள்ளைத் துணியோடு வேறுபாடுகளைத் துறந்து அரபா சஜிகள் ஒன்றுதிரண்டிருக்கும் காட்சி, ஏக இறைவனிடம் ம் காட்சி என்பன மறுமையின் மஹ்ஷர் வெளியை நோக்கி ப்புகின்றன. எப்படி மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் மோ, எமது செயல்பாடுகளின்விளைவுகளைக் காண்பதற்காக க்கின்றோமோ அத்தகைய சிந்தனைகளோடு ஹாஜிகள் ஹ்விடம் கையேந்துகிறார்கள்; தமது பாவங்களை நினைத்து கள்; தூய தெளபாவோடு வாழ்க்கையை மாற்ற திடசங்கற்பம்
ற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் பாக்கியத்தைப் பெறும்
லனாத்
துல்ஹஜ்: 1435

Page 41
ஹாஜிகள் அன்று பிறந்த பாலகனைப் போன்று தூய் மைப்படுத்தப் பட்டவர்களாக திரும்புகிறார்கள். அல் லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டதாக வாழ்க்கைப் பயணம் மாற வேண்டும் என்பது ஹஜ்ஜின் பிரதான எதிர்பார்ப்பில் அமைகின்றது.
இன்று சமூகத்தில் நீண்ட நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து ஹஜ்ஜுக் கனவை நனவாக்கத்துடிக்கும் தூய உள்ளங்கள் ஒரு புறம் இருக்க, ஹஜ்ஜை வியாபாரமாக மாற்றி பணம் கொள்ளையடிக்கும் ஏஜன்டுகள், ஹஜ்ஜிலே வியாபாரம் செய்யும் பண முத லைகள், சமூகக் கடமைகளை மறந்து வருடா வருடம் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் இன்பம் காணுவோர்... என சகல தரப்பினரும் கஃபாவினதும் ஹஜ் கடமையினதும் புனிதத் தன்மையை உணர்ந்து தமது செயற்பாடுகளையும் எண்ணங்களையும் மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தும் கலீபாக்களதும் காலத்தில் புனித ஹஜ் முஸ்லிம்களின் வருடாந்த மாநாடாகக் கணிக்கப்பட்டு சமூகப் பிரச்சி னைகள் ஆராயப்பட்டு தீர்வு காணப்படுகின்ற இடமாக அமைந்திருந்தது. இன்று எமக்கென கலீபா இல்லாததன் காரணமாகவோ என்னவோ ஹஜ்ஜின் இந்தப் பரிணாமம் முற்றாக மறக்கப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது.
யா அல்லாஹ், புனித ஹஜ்ஜைப் புனிதமாக மேற் கொள்ளவும் அதன் ஆன்மிக, சமூக விளைவுகளை முழு மையாக அடைவதற்கும் எமக்கு அருள் புரிவாயாக!
உம்ரா ஓர் உம்ரா மறு உம்ரா வரையிலுள்ள நபி வழியில் உம்ரா செய்து இப
உங்கள் பயணத்தில்
- உங்கள் அமல்களை உரிய முறை - தகைமை மற்றும் அனுபவமிக்க உ. - இரு ஹரம்களுக்கு அருகாமையில் - இஸ்லாமிய புனிதத் தலங்களைத் த
- டிசம்பர் 11, டிசம் டிசம்பர் விடுமுறையில்
2016 ஆம் ஆண்
பதிவகளும் ஆர குடும்பத்தோடு உம்ரா செல்ல .
* , லெப்டெம்பர் 9ம் இப்போதே தயாராகுங்கள். திருப்தியான முன
- இன்ஷாஅல்லா
தொடர்புகளுக்கு தொடர்புகளுக்கு Ash. Arshad: 07 Al Haj Rizmy: 0777801262
TGL TRAVELS
Airline Ticketing Agent
90, Chatham Street, Colombo 01.
www.tghaliummah.com
Greg 1990
EெMEEாபEEEEE ELE
-- அல்ல ஒக்டோபர்: 20

ஆன்மிகம் 39)
“இன்று எமது சமூகத்தில் ஒரு பண்பாட்டுப் புரட்சியையே செய்ய வேண்டியுள்ளது. இத்துறையில் ஒரு பாரிய பிரசார முயற்சி முடுக்கிவிடப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. எமது தஃவாக் களங்களை, குறித்த
இவ்வம்சத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பயன்படுத்த முயல்வது இன்றைய காலத்தின்
தேவையும் சன்மார்க்கக் கடமையுமாகும். இல்லாதபோது எம் சமூகத்தின் வீழ்ச்சியை-அல்லாஹ் நாடினால் அன்றி-எவராலும் தடுத்து நிறுத்த முடியாமல்
போய்விடும்.” அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்)
- டிசம்பர், 2014 பாவங்களுக்குப் பரிகாரமாகும்” (புகாரி:1773)) ாதத்களை திருப்தியுடன் நிறைவேற்ற
GL TRAVELS
பில் பெய்யவும்வகட்டவும்உங்களுடன் இணைகின்ற வயா - கொழும்பு- இத்தா நேரடி விமான சேவை தங்குமிடம் - இலங்கை முறைப்படி மூன்று வேளை உணவு ரிசிக்கும் வாய்ப்பு -பர் 25 இல் எமது உ.ம்ரா குழுக்கள் புறப்படும்.
டு ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதத்திற்குமான உம்ரா ம்பிக்கப்பட்டுள்ளன. நிதி பயமயமாக்குமுகமது அமல்களை றயில் செய்து நாடு திரும்ப அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். in ஒக்டோபர் 26ம் திகதி எமது ஹக் குழு நாடு திரும்பும்.
77630288 : Hijaz Sanoos: 0777800388
2 TOURS (PVT) LTD, & Hajj - Umrah operators Ta: tn18341134 Fax: 01153141)
IATA E-mail: umah-haail.Ik
Accredited Agent
பதுங்ககககககககககககககககககககககககக கககககக ககககககயாயங்கடா.
றஸனாத் --
4 துல்ஹஜ்: 1435

Page 42
40
ஜம்இய்யா
பச13:4ா சா.க.சா11:47 -
* { 1/4 A 1 % 1 :
Youth Developmen
வருடாந்தம் ஜம்இய்யதுத் தலபாவும் முஸ்லிம் கலா சாரதிணைக்களமும் இணைந்து நடத்தும் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான 7 நாள் YDP பயிற்சி நெறி இவ்வருடமும் நாடளாவிய ரீதியில் சிறப்பாக நடைபெற்றது.
மடவளை, புத்தளம், மாவனல்லை, ஹெம்மாதகம், தெல்கஹகொட, உலப்பனை ஆகிய ஆறு நிலையங்களில்
ஜம்இய்யா நாஸிமி
கடந்த மாதம் துருக்கியின் Scientific Studies Society (ILEM) அமைப்பும் துருக்கிய பிரதமர் அலுவலகமும் (ILEM) இணைந்து நடத்திய "The State and Society in Muslim world” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் ஜம்இய்யாவின் நாஸிம் அஷ்ஷெய்க்ஸபியான் (நளீமி), (M.A) கலந்து கொண்டார்.
7 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 20க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து 45 பேர் கலந்து கொண்டனர். ஸ்தான்பூல், அன்காரா போன்ற மத்திய நகரங்களில் நடைபெற்ற இம்மாநாட்டில் "Islamic Movements in Opposition and Governance" என்றதலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.
ஆய்வு மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் துருக்கியில் இயங்கும் ஏனைய நிறுவனங்களானlYFO, ESAM, IHH, Hayat Foundation, CANSUYU,UNIW போன்றவற்றின் தலை மையகங்களுக்குச்சென்று அதன் முக்கிய பிரமுகர்களுடன்
=ாகாலாநானானனானான காைகயாலாகாகாகாபாாாாாா.
--- அல்ஹ ஒக்டோபர்: 2014

it Program- 2014
நடைபெற்ற இப்பயிற்சி நெறிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றி பயன் பெற்றனர். இப்பயிற்சி நெறியில் பங்கேற்ற மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோடு Per sonality Development, Character Building, Career Guidance சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ன் துருக்கி விஜயம்
கலந்துரையாடல்களையும் மேற்கொண்டமை குறிப் பிடத்தக்கது.
நாஸிம் மற்றும் மத்திய சபை உறுப்பினர்களின் விஜயம்
இவ்வருடம் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஜம்இய்யாவினால் நடத் தப்பட்ட YDP பயிற்சி நெறியின் செயற்பாடுகளை அவதானித்து வழிகாட்டல்களை வழங்கும் முகமாக ஜம்இய்யாவின் நாஸிம் அஷ் ஷெய்க் ஸபியான் (நளீமி) மற்றும் ஜம்இய்யாவின் மத்திய சபை உறுப் |பினர்கள் பயிற்சிநெறி நடைபெற்ற இடங்களுக்கு விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இதன் போது அவர்கள் பல்வேறு வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புக்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பகாமா வா வா வா == பாபா ராகாவாபாபாபாபாபாபாபாபரபரபரவையண ையாணராபண.
ஸனாத்
துல்ஹஜ்: 1435

Page 43
foursquare ou Tube
"சமூக ஊடகப் பாடு
ஒரு நி
உள்ளங் கைக்குள் உலகம் சுற்றும் காலமிது! சுண்டு விரல் இலக்கியம் வளர்ச்சியடைந்துள்ள ஒரு யுகம்! சமூக ஊடகங்களும் வலைத்தளங்களும் ஆழ வேரூன்றி வருகின்ற காலம்!
இன்டர்நெட், ஈமெய்ல், யூ டியூப், பேஸ் புக், டுவிட்டர், வைபர், வடஸ் அப்... என்று உலகம் கையடக்கத் தொலைபேசிக்குள் உலா வந்து கொண்டிருக்கிறது.
இவற்றைப் பயன்படுத்தும் முறையில்தான் சாதக, பாதங்கள் தங்கியிருக்கின்றன. ஆக்கத்திற்கும் பயன்படுத்த 2லாம். அழிவுக்கும் பயன்படுத்தலாம். சும்மா டைம் பாஸ்க் காகவும் பயன்படுத்தலாம். வெறுமனே ஒரு நகைச்சுவை, நேரத்தைக் கடத்துதல், பிறரை இழிவுபடுத்துதல், பிறரை சும்மா சீண்டிப் பார்த்தல்... என்று அநாவசியமான விடயங்களுக்காக பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்ற
கே.
ஒட்டட்டம்
- - பு
முதன் முறையாக 2002இல் Mobile Phoா
உங்கள் பிரபல ஆசிரியர் M.R.M. RIZV
இன்
பாபய
"(BSடு+ AURIC 1 '10)31 REPAIRING00
DAYS COURSE
4ார்;
பன்
கே
படி
|
சர்: 15
Octopus MX-BOX Ns_pro IPHONE, BLACKBERRY, SAMSUNG GALAX
Unlocking / Flashing செய்தல்
MERIESHAREEான்கொயர்புர்கEெCEBl.
Troubastiasting முறைப்படி சகலவிதமான Phories கனலாயும் திருக்கம் thai], HritiKirtiripita" fixitii], "HImutht Ulithம் தீர்hilWin.ti (கின்ற பிர்களிt.51 aliரிiaMITHA சுற்றிக்கா..(Fut?.
NOT - பயிற்சி வகுப்புக்களnitiith பாங்கயற்பம் thாககiயர்கள் titஅகர்டந் Ihitrit அற்ற கொயர்hயIரயாம், கியது
immபாறுத்தாலம் இருந்து harit பாப்படும்
T) பம் r)
KINGTECHE
Hப்ப்ப்ப்ப்பாக பயUEAGLEEL
-- அல்ஹ

ஸ்யம்
| 41)
வனையாளர்களே
மிடம்...
(0
0u 5
- மாமை மா = அபூ அர்வா 1 - த.
அபூ அர்வா
மைதான் வேதனையளிக்கிறது.
இவர்கள் பொன்னை விடப் பெறுமதியான நேரத்தை பணம் கொடுத்துப் பாழாக்குகிறார்கள்; காலத்தை வீணடிக்கி
றார்கள்.
''வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள்" என்ற அல்குர்ஆனின் எச்சரிக்கைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
இன்னும் ஒரே ஒரு விஷயம். சமூக ஊடகங்களில் நன் மைகளை ஏவுவதற்கு முன், நல்லுபதேசங்களைப் பகிர்வ தற்கு முன், தீமைகளைத் தடுப்பதற்கு முன் முதலில் நீங்கள் அவற்றைப் பின்பற்றுகின்றீர்களா அல்லது அதிலிருந்து விலகியிருக்கிறீர்களா என்று உங்கள் உள்ளத்தில் கை
வைத்துக் கேட்டுக் கொள்ளுங்கள்.
உறுதிப்படுத்திய பின்னர் தாராளமாகப் பகிர்ந்து கொள் வது வரவேற்கத்தக்கது.
பாது
--டம்
சாமி
பாடப்.
18 Course இனை அறிமுகப்படுத்திய 1 இன் மற்றுமோர் அறிமுகம்
இரு சிரியாம் ரியாபாரம்
LE PHONE
URSE ஜை கே மாத்யம் .
கே.adhithi கர்ர்ரfit 11.
பேர்1ெ, 1)
Furious X- நிY SETel-px Hruggin to ATE Tex
plti box | Y, HTC, ANY CALL ... போன்ற Phone களை
பற்றி விசேடமாக கற்பிக்கப்படும். தடைய தயவுமின்ற சுயமாக உழைக்கக்கூடிய தாழில், உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பை அத்தரக்கூடியதும் அதிக இலாபத்தை இதரக்கூடிதுமான பயிற்சி வகுப்புக்கள் .. 2311/2, 1st Foor, Santhos Plaza,
inita, வெறுப்பு - 11. 230223/0777461116/112334058) ஸனாத்
துல்ஹஜ்: 1435
ப ப ய 1 1:
1LLAHA+HA+EAAA+E AILLEALLE EA44LI44AHEAL4iIIALHAAAAALAILiul+A11LL41AHAIEE443441HinHIL-EHA LEELH1AHILEEFIAFAHILH15HALLATHH1444:4/11HINAMILEELAI-14/1LIt:41LALAl41:1LItHugu/t:MLAlNETHATHTHEாபாபாபரப்பாக

Page 44
42
தடுமாமாந்தகாரkrishlishாபாரதமராப்பாணhi=htாசகமாராயணhtாகம்பம்
ஈசாக்காMinishாபங்காற்பந்தப்படுத்தப்பாக்குக்காபார்
சிறந்தவர்களின் சிறப்புப்
பெயர்கள் 01. சபியுல்லாஹ் - நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) 03. கலீலுல்லாஹ் - நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) 04. ஹுர்மூஸல்ஹராமில்-நபிஇத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்) 05. கலீமுல்லாஹ் - நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) 06. மஸிஹுல்லாஹ் - நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) 09. ஹாதிமுல் முஜாஹிதீன்-அப்பாஸ்(ரழியல்லாஹுஅன்ஹு) 10. அமீனுல்உம்மா-அபூஉபைதா(ரழியல்லாஹுஅன்ஹு) 11. ஸைபுல்லாஹ் - காலித் இப்னு வலீத்
(ரழியல்லாஹு அன்ஹு) 12. துன்னூரைன் - உஸ்மான் (ரழில்லாஹு அன்ஹு) 13. அஸதுல்லாஹ் - ஹம்ஸா (ரழியல்லாஹு அன்ஹு)
பாத்திமா சரிஹா - மடிகே, மிதியால
MeMLHEACEAEHHHTMLHIMAHHHHMENTANHitsHEETHEMEHEELEMENEFFECLHHHHHHHH:
அல்குர்ஆனிய களஞ்சியத்திலிருந்து... 0 ஒரே தடவையில் இறக்கப்பட்ட மிகப் பெரிய
ஸரா- ஸரா அல்அன்ஆம் ப ஒரே தடவையில் இறக்கப்பட்ட மிகச் சிறிய ஸ ரா
ஸூரதுல் பாத்திஹா ப பஸ்மலா (பிஸ்மி) இல்லாத ஸுரா- ஸ்ரா தவ்பா 0 இரண்டு முறை பஸ்மலா இடம் பெறும் ஸுரா
ஸரதுந் நம்ல் 0 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்க
ளுக்கு கடைசியாக இறக்கப்பட்டஸ்ரா- ஸரதுந் நஸ்ர் 0 மூன்று வசனங்களைக் கொண்ட மூன்று ஸுராக்கள் - ஸரா கவ்ஸர், ஸரதுந் நஸ்ர், ஸ்ரதுல் அஸ்ர் ப நடுவில் பஸ்மலா வரும் ஸ்ரா- ஸுரதுந் நம்ல் ப உம்முல் குர்ஆன் என்றழைக்கப்படும் ஸுரா-ஸுரதுல் பாத்திஹா
ப அல்குர்ஆனில் துஆக்கள் அதிகமாக உள்ளஸுரா-ஸுரா
ஆலு இம்ரான் ப எல்லா வசனங்களிலும் அல்லாஹ் என்ற சொல்
இடம்பெறும் ஸுரா- ஸுரா முஜாதலா ப 29 அரபுஎழுத்துக்களையும் கொண்டவசனம்-ஸுரதுல் பத்ஹின் 29வது வசனம், ஆலு இம்ரானின் 154வது
வசனம் எத்தனை தடவை? அல்குர்ஆனில், ப முஹம்மத் - நான்கு தடவை
-- அல்ஹ ஒக்டோபர்: 2014

சிறுவர் பூங்கா
கஃபா - இரண்டு தடவை ப ஈஸா - ஒன்பது தடவை ப ஈஸா மர்யம் - இருபத்தேழு தடவை 1 மர்யம் - பத்து தடவை 1 அஹ்மத் - இரண்டு தடவை இடம்பெற்றுள்ளன.
அஸ்னாபிஷ்ரி - சீனன்கோட்டை, பேருவளை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அருளினார்கள்:
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆறு:
-ஒருவர் மற்றவரை சந்திக்கும்போது ஸலாம் கூற
வேண்டும். அவர் விருந்தளித்தால் ஏற்க வேண்டும். - உதவி கோரினால் உதவ வேண்டும்.
தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் அதற்கு பதிலாக யர்ஹமுகல்லாஹ் என்று கூற வேண்டும். அவர் நோயுற்றால் நலம் விசாரிக்க வேண்டும். 1அவர் மரணித்து விட்டால் ஜனாஸாவில் கலந்து
கொள்ள வேண்டும்,
சிறுவர் பூங்கா
முதல் vசிசுக்குரியவர்: எம்.ரீ.ஏ. அஹ்மத் ஸனீர்
காத்தான்குடி - 06 ஆறுதல் பரிசைப் பெறுவோர்
01. எம்.எப்.எப். ருகைய்யா - மடவளை பஸார்
02. ஆர்ஏஏ, அஷ்பாக்
கஹட்டோவிட்ட
03. எம்.ஆர்.எம். ஷவ்வாப் - புத்தளம்
04. ஹப்ஸா முனவ்வர்
- அகலவத்தை
05. எம்.எப். யஹ்யா அஹ்மத் - காத்தான்குடி
06. ரிஸ்னா அளவாதீன்
- வடதெனிய
IIT சுஹானா
கிண்ணியா
08. எம்.ஆர்.எம். ஸப்ராஸ்
- கல்முனை
00 பஸ்மியா ஷகூர்
- களுத்துறை தெற்கு
10 எம்.ஏ பஸ்லுல் பாரிஸா
- அகுரஸ்ஸஸ்
குறிப்பு:
விடைகளை தபால் அட்டையில் (Post Card)
மாத்திரம் எழுதி அனுப்பவும். ஸனாத் -
துல்ஹஜ்: 1435

Page 45
43 ஏழு வித அற்புதங்கள்
1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், சிரித்துக் கொண்டி ருப்பது ஆச்சரியம்.
2. ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், உலகத்தின் மீது மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்.
3. எந்த ஒரு செயலும் கழாகத்ர்படியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்.
4. மறுமை வாழ்விற்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி அக்க றையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்.
5. நரக நெருப்பின் வேதனை பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பாவம், தவறு செய்வது
ஆச்சரியம்.
6. அல்லாஹ் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை நிறை வேற்றுவது ஆச்சரியம்.
7. சுவர்க்கத்தைப் பற்றி அறிந்த மனிதன், உலக செல் வங்களை சேர்த்து வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்.
பலத்தை வென்றது எப்படி?
ஓர் அரசன் பயணம் மேற்கொண்டான். அவனோடு சென்றவர்களுள் அனுபவமற்ற ஒரு பயந்தாங்கொள்ளி இளைஞனும் இருந்தான். தன் வாழ்நாளில் என்றுமே கடல் பயணம் மேற்கொள்ளாத அவன் அச்சத்தோடும் அழுது கொண்டும் இருந்தான்.
அவனை அமைதிப்படுத்த மற்றவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் பயனற்றுப் போயின. உல்லாசப் பயணத்தில் இவனது தொந்தரவுகளால் அரசர் அதிருப்தி அடைந்தார்.
கப்பலில் இருந்த ஓர் அறிவாளி, அந்த இளைஞனை சரி செய்யதனக்கு அனுமதி தருமாறு அரசனிடம் வேண்டினார். அனுமதி கிடைத்த மறுகணம் அந்த இளைஞனைக் கடலில் தூக்கி எறிந்து விடுமாறு மாலுமிகளைப் பணித்தார்.
அவ்வாறே செய்யப்பட்டது. எனினும், அவன் மரப்
வாலயமாக அல்ஹஸ ஒக்டோபர்: 2014)
SEாயா
SHEELEEMAHHHHEEHERE

சிறுவர் பூங்கா
பலகையின் உதவியுடன் நீந்தி வந்து கப்பலின் ஓர் ஓரத்தைப் பிடித்துக் கொண்டான். - பின்னர் அவன் கப்பலில் ஏற்றப்பட்டான். கப்பலில் கிடைத்த பாதுகாப்பால் அவன் திருப்தியாகவும் அமைதி யாகவும் இருந்தான். அவனுடைய அச்சமும் விலகியது.
அறிவாளியின் இந்தச் செயலால் மகிழ்ச்சியடைந்த அரசன், அங்கிருந்த பயணிகளுக்கு அறிவுரை கூறுமாறு வேண்டினான்.
அறிவாளிதனது அறிவுரையில், அந்த இளைஞன் கடலில் மூழ்கி இறப்பதன் அபாயத்தை அறியும் வரை கப்பலில் கிடைக்கும் பாதுகாப்பை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. பொதுவாகவே, மனிதர்கள் நோயில் விழும் வரை ஆரோக்கியத்தின் பெறுமதியை அறிந்து கொள்வதில்லை என விளக்கினார்.
ரை
வாகனம்)
வாழ்வின் யதார்த்தங்கள் 01. உள்ளம் பொடுபோக்கு, பாவம் ஆகிய இரு விடயங் களால் துருப்பிடிக்கின்றது. இந்தத்துருவை இஸ்திஃபாரும் திக்ரும் அகற்றி விடுகின்றன.
02. ஒரு விடயம் பற்றி அதிகமாக சிந்தித்துக் கொண் டிருந்தால் அதனை ஒருபோதும் செய்ய மாட்டாய்.
03. ஒரு நாளில் எவ்வளவு அறுவடை செய்தாய் என்பதை எடை போடாதே. மாறாக, எவ்வளவு விதைத்தாய் என்பதைக் கொண்டு எடைபோடு.
04. வாசிக்காத மனிதன் வாசிக்க முடியாத மனிதனை விட எவ்விதத்திலும் சிறந்தவனல்ல.
பாதிமா நிஸ்பா அப்துல் கபூர், இஸ்லாஹிய்யா வளாகம்
வினா-விடைப் போட்டி-75
1. ஸைத் இப்னு ஸாபித் (ரழியல்லாஹு அன்ஹு)
அவர்கள் எத்தனை நாட்களில் யூத மொழியைக் கற்றக் கொண்டார்கள்?
12. மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தந்தை யார்?
வடிவங்EnTEEmtal4urEEEB4%E4:14:1AH14:11alinMIMAural4u Inirn41:34 IArrursurukSHEA+ESitாட்EE=-st+Artபுக்ய:44ural:A11141An4urutAALHAAEELETEsulkat2BEMEELAKEELALLEழ்
3. துருக்கியின் புதிய பிரதமர் யார்?
4. 'அமீனுல் உம்மத்' என அழைக்கப்பட்ட ஸஹாபி
யார்?
15. 'உம்முல் குர்ஆன்' என அழைக்கப்படும் ஸுரா எது?
உங்கள் விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் எழுதி ஒக்டோபர் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக
அனுப்பி வையுங்கள்.
சிறுவர்பூங்கா
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09
பக்:பா4யப்பயEMENAAHIMHAMEEMENELEMEாபாலாறுகாயாகாரியா LEHA ELEMINHATHE ALEMEா
-னாத் கலவையை துல்ஹஜ்: 1435

Page 46
44 ஈமானிய ஒளியில்
1. ஆkள்ைெம
நனைந்தபடி
....... க. ம பா மான மான் பாடல்
எங்கள் ரப்பே! “மனிதர்களை நாம் அழகிய பெறவும் உருவத்தில் படைத்தோம்” என்கிறாய். உன்
மனி மறையில் நீ குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு
உலகபே எவ்வளவு அழகானது இவ்வுருவம்! வியப்புக்கு
மனிதனு வேலி கட்ட முடியவில்லை இறைவா!
சுவாசம் புலனுக்குப் புலப்படும் ஒவ்வோர் அங்கமும்
உயிர் எ அழகாய், நேர்த்தியாய், நுணுக்கமாய்... விவரிக்க
எந்த வார்த்தைகள் எந்த மொழியிலும் இல்லை.
வயிற்றி நாயனே! உன் படைப்பாற்றல் மகத்தானது; ஈடு
கரம். இ இணை இல்லாதது. புகழுக்குரியவன் நீ மட்டுமே!
வாழ்கை உருவம் அமைத்தவனே! நீ எப்படியெல்
கண் லாமோ எம்மைப் படைத்திருக்கலாம். தலை முடி
அதற்கே வளையாத கம்பிகளாய், நிலம் வரை நீண்ட
அழகாய் கைகள், தலைமுடி போல் வளர்ந்த புருவம்,
அழகு ( இமையில்லாத ஒற்றை விழி, மூட்டுக்கள் இல்லாத
பேரழல் கை கால்கள், ஒற்றைத்துவாரம் கொண்ட மூக்கு... இப்படி நீ படைத்திருந்தால்... கற்பனைச் சிறகு
தாம் பொசுங்கிப் போகிறது.
கவலை.
வாகான இறைவா! நாங்கள் உன் அடிமைகள். எங்கள்
தொனை உருவத்தைத் தீர்மானிப்பவன் நீ. எப்படிப் படைத்தாலும் அது உன் விருப்பம். அதில் தலை யிடயாரிருக்கிறார்? மனிதன் மிகக் கீழான நிலை
தெரியும் யில் நன்றி கெட்டவனாக நடக்கப் போகிறான் என்பது உனக்குத் தெரியும். ஆனாலும், மனிதனை
சில மிக அழகிய உருவில் படைத்தாய். நீ அளவற்ற செவிட அருளாளன் என்பது எத்தனை உண்மை!
அவர்கள் ஆய்வுகள் பெருக எமக்கு உள்ளே நீ வைத்தி நீ தண்பு ருக்கும் நுட்பங்களை, அழகைக் கண்டு உலகே
சமிபாட வியந்து நிற்கிறது. அந்த அழகுக்கும் அற்புதங்
வந்து த களுக்கும் முன்னால் அறிவியல் மேதைகள்
நடப்பது பாமரர்களாகிப் போகிறார்கள். மனித அறிவின்
செடி : ஆணவம் அடங்கிச் சாய்கிறது.
பூங்கால்
மனித உடலின் அச்சாணிகளான இதயமும்
மாட் மூளையும் பாதுகாப்புப் பெட்டகத்துள். விழிக
அருள் ( ளுக்குள் எத்தனை விந்தைகள்! நீண்டகுடல்களை
புரிந்து அழகாய்ச் சுருட்டி சின்ன வயிற்றுக்குள்வைத்தாய்.
பட்ட, 1 நோய்களை எதிர்க்கும் ஆற்றலைஓடும் குருதிக்குக் |
கிறோப் கொடுத்தாய். அந்தக் குருதி சுற்றி வரவும் சுத்தம்
வேறு
HHHHHEாணEEா
பரHைHHHE ANTHEM44ாணETHATHEாம்
-- அல்ல ஒக்டோபர்: 2014

,யில்! - 06
ம் அழகாய் வழியமைத்தாய். தன் கருக்கொள்ளவும் உருக்கொள்ளவும் வயிற்றினுள் சின்ன Dவைத்தாய். சுவாசத்துக்காய் அழகிய பொறிமுறை அமைத்து க்கு சுவாசத்தையும் விசுவாசத்தையும் ஒரே மாதிரியாக்கினாய். தவறினால் மரணம். இறை விசுவாசம் தவறியவன் வாழ்வில் ங்கே இருக்கிறது!
அங்கமேனும் இடம் மாறினால்...? முழங்காலில் கண்கள், லிருந்து கைகள், ஒரு பக்கமாய்த் தலை...கற்பனையே பயங் |ந்த உடலின் வடிவில் உன் அருள் மழை பொழிகிறது. முழு வயும் ஸுஜூதில் கழித்தாலும் போதாது நாயனே!
ணுக்கு அழகாய், செயற்பட இலகுவாய், ஒவ்வொன்றையும் உரிய இடத்தில், அளவில், வடிவில் வைத்தாய். நீ பேரருளாளன். ர மிக அழகாய் எம்மைப் படைத்தாய். இந்த அழகுக்குள்ளும் தேடி மனிதன் பேயாய் அலைகிறான். இந்த உருவில் உள்ள கெ அவனால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
அசிங்கமாய்ப் படைக்கப்பட்டிருப்பதாய் எத்தனை பேருக்குக் தோல் வெண்மைக்காய், முக அழகுக்காய், முடி அழகுக்காய், ர உடலுக்காய் ஏங்கி ஏங்கியே வாழ்வின் வசந்தங்களைத் லத்து விட்டவர்கள் எத்தனை பேர்!
வவிதமாய் நம்மைக் கற்பனை செய்தால் இந்த உருவின் அழகு ம். உனக்கு நன்றி சொல்ல சிரம் தாழும். ஒரு குவளை நீருக்கு றோம், சமுத்திரமாய் நீ புரிந்திருக்கும் அருள்களை மறந்துவிட்டு. நக்கு நீ சிலவற்றைக் குறைத்திருப்பாய். அதனால் அவர்கள் எய், குருடாய், ஊமையாய், நொண்டியாய் இருப்பார்கள். அதற்காய் ளுக்கு நீ அருளே புரியவில்லை என அர்த்தம் கொள்ளலாமா? டத்து விட்டதாய் தீர்ப்புச் சொல்லலாமா? உண்ணும் உணவு -டைவதும் உடலின் கழிவகற்றல் சீராய் நடப்பதும் குருதி சுற்றி ன் பணியைச் செய்வதும் இன்னும் பல பணிகள் செவ்வனே வம் உன் மகத்தான அருளல்லவா! பூங்காவனத்தில் ஒரேயொரு அல்லது ஓரிரு செடிகள் பூக்கவில்லை என்பதற்காய் அதைப் பனமல்ல என யாரேனும் சொல்வார்களா?
சிமிக்கவனே! உடலின் ஒவ்வொரு செல்லின் வடிவிலும் உன் பொங்கிப் பிரவாகிக்கிறது. எங்கள் அறிவீனத்தால் அதை நாம் கொள்ளாதிருக்கிறோம். செல்வத்தை, சொத்து சுகங்களை, பதவியை மட்டுமே நாம் வாழ்வின் அருள் வளம் என நினைக் 5. எங்கள் மடமையை மன்னித்து விடு நாயனே!
(57ஆம் பக்கம் பார்க்க)
ஸனாத் --
துல்ஹஜ்: 1435

Page 47
பெருநாள் தொழுகையில் தக்பீர் க உயர்த்துதல் மற்றும் தக்பீர்களுக் அவ்ராதுகள் பற்றி... - நல்லுறவு பேணி நடக்கும் மாற்று
கொடுக்கலாமா?
அஷ்ஷெய்க் முஹம்
விரிவுரையாளர், இஸ்6
கேள்வி: பெருநாள் தொழுகையில் தக்பீர் கூறும்போது கைகளை உயர்த்தி உயர்த்திதக்பீர்கூறவேண்டுமா அல்லது தக்பீரை மட்டும் கூறினால் போதுமா?
பதில்: பெருநாள் தொழுகையில் முதலாவது ரக்அத்தில் ஏழுதக்பீர்களும் இரண்டாவது ரகஅத்தில் ஐந்து தக்பீர்களும் இருப்பதானது இத்தொழுகையில் இருக்கின்ற விஷேட மான ஓர் அம்சமாகும். அதே போன்று ஜனாஸாத் தொழு கையில் நான்கு தக்பீர்கள் இருக்கின்றன. இவ்விரண்டு தொழுகைகளிலும் ஆரம்பத் தக்பீரின்போது (தக்பீரதுல் இஹ்ராம்) இரண்டு கைகளையும் உயர்த்தி தக்பீரைக் கூற வேண்டும் என்பதில் புகஹாக்களுக்கு மத்தியில் ஏகோபித்த கருத்து காணப்படுகின்றது என இமாம் நவவி, இப்னுமுன்திர் (ரஹிமஹுல்லாஹ்) ஆகிய இருவரும் குறிப்பிடுகின்றனர். ஏனைய தக்பீர்களில் கைகளை உயர்த்துவதில் புகஹாக்க ளுக்கு மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் காணப் படுகின்றன.
01. கைகளை உயர்த்தாமல் அல்லாஹு அக்கபர் என தக்பீரைமட்டும் கூறுதல் இமாம்களானசெளரி, அபூயூஸுப் ஆகியோரும் நவீன கால இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான இமாம் அல்பானி ஆகியோர் இக்கருத்தைக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் விஷேடமாக எதையும் கூறவில்லை என்பதனையே அவர்கள் இதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
02. பெருநாள் தொழுகை மற்றும் ஜனாஸாத் தொழு கைளகளில் கைகளை உயர்த்தி உயர்த்தி தக்பீர் கூறுதல்.
இது ஷாபிஈ, ஹன்பலி மத்ஹபுகளின் கருத்தாக இருக் கின்ற அதேவேளை, பெரும்பாலான இமாம்களும் இக்க ருத்தைக் கொண்டிருக்கின்றனர். இதற்கான ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் முன்வைக்கப்படுகிறது:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒவ்வொரு தக்பீரின்போதும் தன்னுடைய கைகளை உயர்த்துவதைக் கண்டதாக வாஇல் இப்னு ஹுஜ்ரு (ரழி யல்லாஹு அன்ஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
2EEMாங்கா
மலை அல்ஹா ஒக்டோபர்: 2014)

பதாவா 45
கூறும்போது கைகளை க்கிடையில் ஓத வேண்டிய
பமத அயலவருக்கு உழ்ஹிய்யா
*கல்
11 1:
மத் முபீர்(இஸ்லாஹி), (M.A), மாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை. mufeer96@gmail.com
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் அனைத்து வகையான தக்பீர்களையும் இந்த ஹதீஸ் உள்ளடக்கும் எனக் கூறுகின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அச்சொட்டாகப் பின்பற்றுகின்ற இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு அன்ஹு) அவர்கள் ஜனாஸா, பெருநாள் தொழுகைகளில் ஒவ்வொரு தக்பீ ரின்போதும் கைகளை உயர்த்தக் கூடியவர்களாக இருந் தார்கள்.
(பைஹகி)
அவ்வாறே தாபிஊன்களில் இமாம்களில் ஒருவராக இருந்த அதாஉ இப்னு அபீரபாஹு(ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் பெருநாள் தொழுகையில் தக்பீர்களின்போது கைகளை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள். இக்க ருத்தை இமாம்களான அபூ ஹனீபா, ஷாபிஈ, அஹ்மத் இப்னு ஹன்பல் போன்றோரும் பெரும்பாலபாலான இமாம்களும் கொண்டுள்ளனர்.
எனவே, பெருநாள் தொழுகையில் கூறப்படுகின்ற மேலதிகமான ஒவ்வொரு தக்பீரின்போதும் கைகளை உயர்த்தி உயர்த்தி தக்பீரைக்கூறுவதே சுன்னாவுக்கு மிகவும் நெருக்கமானதாகும்.
கேள்வி: தக்பீர்களுக்கிடையில் ஓத வேண்டிய அவ்ராதுகள் தொடர்பாக...
பதில்: இக்கேள்வி தொடர்பாகவும் இமாம்களுக்கு மத்தியல் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. 01. தக்பீர்களுக்கிடையில் .., 1ம் i ail
له كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على محمد النبي وعلى آله وسلم تسليمها كثيرا
என்ற துஆவை ஓத வேண்டும். இதற்கு ஆதாரமாக இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின்
கூற்றே காணப்படுகின்றது. ஒருமுறை இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் “பெருநாள் தொழுகையில் தக்பீர்களுக்கிடையில் என்ன கூறவேண்டும்?” என வினவப்பட்டபோது "அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைத்தூய்மைப்படுத்தி நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூற வேண்டும்” என்றார்கள்.
(அத்தபரானி)
SHEET
ஸனாத் --
துல்ஹஜ்: 1435

Page 48
46
பதாவா
இது ஷாபிஈ, ஹன்பலி மத்ஹப் இமாம்களின் கருத்தாகும். 02. இத்தக்பீர்களைத் தொடராகக் கூற வேண்டும். அவற்றுக்கிடையில் எதுவும் கூற வேண்டியதில்லை. இது ஹனபி, மாலிகி மத்ஹபுகளின் கருத்தாகும். இது தொடர் பாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விஷேடமாக எதையும் கூறவில்லை என்பதனையே அவர்கள் இதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
இவ்விடயத்தைப் பேசுகின்ற புகஹாக்கள் இது ஒரு விசாலமான விடயம் எனவும் பெருநாள் தொழுகையை நடத்துகின்ற இமாம் தக்பீர்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து கூறினால் அதனை இமாம்களும் பின்தொடர வேண்டும் எனவும் இமாம் ஒரு தக்பீரைக் கூறி அடுத்த தக்பீரைக் கூறுவதற்கு நேரமெடுத்தால் அச்சந்தர்ப்பத்தில் அமைதியாக இருப்பதை விட மேற்கூறப்பட்ட தஸ்பீஹை ஓதுவது சிறந்தது எனவும் கூறுகின்றனர்.
கேள்வி: உழ்ஹிய்யா கொடுப்பதற்காக நிய்யத்து வைத்தவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
பதில்: ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்ஹிய்யா கொடுப்பதற்கு நிய்யத் வைத்தவர்கள் துல்ஹஜ் மாதத்திற்கான பிறை கண்டது முதல் நகம் வெட்டுதல், தலைமுடியை சிரைத்தல், உடலிலுள்ள முடிகளைக் களைதல் போன்ற வற்றை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி
னார்கள்.
"யார் உழ்ஹிய்யா கொடுக்க இருக்கின்றாறோ அவர் துல்ஹஜ் மாதத்திற்கான பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை தன்னுடைய முடியிலிருந்து எதனையும் களைய வேண்டாம் நகத்தையும் வெட்ட வேண்டாம்.''
(முஸ்லிம்)
புத்தளத்தில் { மூன்று மாடிக்கட்டிடத்தில் | 12 வருட அனுபவத்துடன்
OILIAL
Spo
படட்ட்ட்ட்ட்ட்ட்-ப்டம்பட்டைட்-1டிரட்டப்படிப் புரட்டிப்பு14:44:44ரட்டிப்பு14:14:டியுட்படிநடப்பு டட்ட
நிறைவு செய்தவர்களுக்காகவும், கல்வியை இடை நிறுத்தியவர்களுக்காகவும் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின்
(Tertiary and Vocational Education Commission - TVEC) கீழ் பதிவுசெய்யப்பட்ட, அரச /சர்வதேச அங்கீகாரம் பெற்ற கூடங்கள் கல்லூரியில்
அE :
IIIIIIIIIIIIIIIIII
PROGRAM
பாலை அல்வ ஒக்டோபர்: 201

கேள்வி: எனது அண்டைவீட்டார் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் நல்லுறவைப் பேணி வருகின்றேன். எனவே, ஹஜ்ஜுப் பெருநாள் தினத் தில் நான் உழ்ஹிய்யாக் கொடுத்தால் அதிலிருந்து ஒரு பங்கை அவர்களுக்கு கொடுக்க முடியுமா?
பதில்: உழ்ஹிய்யாவிலிருந்து ஒரு பகுதியை உங்க ளுடைய அண்டை வீடுகளில் இருக்கின்ற மாற்று மதத் தவர்களுக்கு வழங்க முடியும் என நவீன கால அறிஞர் களான அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன், அஷ்ஷெய்க் பின் பாஸ் ஆகிய இருவரும் கூறுகின்றனர். பிற மதத்த வர்களுக்கு இவ்வாறு வழங்குவது அவர்களின் வறு மைக்காக அல்லது இரத்த உறவுக்காக அல்லது அண்டை உறவுக்காக அல்லது இஸ்லாத்தின் மீது நல்லபிப்பிரா யத்தை ஏற்படுத்துவதற்காக அமையலாம்.
அல்லாஹ் கூறுகின்றான்: | "மார்க்க (விஷயத்தில் உங்களிடம் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றா மலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங் களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெறியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான். எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் தாம் அநியாயம் செய்பவர்கள். >>
(60: 8) |
Ms Office 1 Graphic Designing Hardware Technician I Com. Accounting
Web Designing i AutoCAD Phone Repairing 1 Internet & Email eken English I Computer Children Program | L English & ITI A/L English & GIT
English for Gadie 6171819 Managing Director MJMM. Riswan
கர்
htt /
b716228580) இHo) '/ college of Computer Studies |
பட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ம்
மாம், ரிக்கார். ந்தாங். facebook.com/ puttalanglobal twitter.com/ lankalt E: Puttalarigiobal@yahoo.com [ 1 (ITIIIUIBAE
பறுகாலயபறுகளைELETELOகைககையைப்
ஹஸனாத் - 4துல்ஹஜ்: 1435

Page 49
3 தி த்து 2
இரய்ன் Fாகம் At At Hit
14 it iன்ராதா
ஸீர
ஹுதைபியா
இஸ்லாமிய வரலாற்றில் ஹுதை பியா உடன்படிக்கை ஒரு பெரும் பிரிகோடாகக் கருதப்படுகிறது. அதனை அல்லாஹ் 'தெளிவான வெற்றி' எனக் குறிப்பிடுகின்றான். இந்நிகழ்வோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் தொடர்ச்சியாக நிகழ்வுற்றன.
01. உம்ரதுல் கழா ஹுதைபியாஉடன்படிக்கையின்படி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்களும் தோழர்களும் அடுத்த வருடத்தில் உம்ரா செய்யத் தயாரா னார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது தோழர்கள் அனைவரையும் புறப்படுமாறு பணித் தார்கள். இதனூடாக அவர்களது உள் ளங்களில் படிந்திருந்த கடந்த வருட ஆறாவடுக்களை அழித்து நம்பிக்கை யையும் புத்துயிர்ப்பையும் ஊட்ட விரும்பினார்கள். (பார்க்க- ஸ ரா அல்பத்ஹ்: 27)
பெண்கள், ஆண்கள் என 2000 பேர் நபியவர்களுடன் புறப்பட்டார்கள். நபியவர்கள் தம்முடன் 100 குதிரை களையும் கொண்டே பயணித்தார்கள். குறைஷிகள் தமக்கு மோசடி செய்து விடுவார்களோ என அஞ்சியமையே இதற்குக் காரணமாகும். எனினும், மக் காவின் எல்லையில் அவர்களையும் ஆயுதத்தையும் விட்டு விட்டு மக்காவில் நுழைந்தார்கள். அத்தோடு குறைஷிகளை நோக்கி “மோசடியை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன்”எனதூது அனுப்பினார்கள்.
+ எப்போது கையுடன் செயற் + மோசடி, ஏ + திட்டமிடல் முஸ்லிம்கள் அப்துல்லாஹ் ! அன்ஹு) அவ அல்லாஹ்வின் னார்கள். அப்பு அன்ஹு) அவ வருடங்களின் வேளையில் அ லையில் கவி பா டார்கள். அதற்கு விட்டு விடுங்கள் இந்தக் கவி வரி வேதனை அளிக்
+ கலைகலை வதன் மூலம் எழு
+ இலக்குட இல்லை.
குறைஷிகளி சிறியவர்கள் அ மலைகளில் தல் நபியவர்களைய அவர்களது செ நோயினால் பீடி னார்கள். இதனை அவர்கள் "இன்று அருள் புரிவான. தோள்பட்டை
-அல்ஹ ஒக்டோபர்: 2014

ஸீரா
ஸீரா 47
அரபு முலம்: அம்ர் காலித் தமிழில்: அஷ்கர் அரூஸ் (நளீமி)
--டி.
நபிகளாரின் தொடர் - எவிலிருந்து...
வின் பின்னர்
ம் ஒரு முஸ்லிம் முன்னெச்சரிக் பட வேண்டும்.
ஏமாற்றுதல், பொய் கூடாது.
“நீங்கள் சொல்வது வெற்றிக்கு அடிப்படை
உண்மையாக இருந் - மக்காவில் நுழையும்போது
தால் எனது பாதத் தின் பின் ரபாஹா (ரழியல்லாஹு
கீழிருக்கும் இந்நிலப்பரப் பர்கள் காபிர்களை சாடியும்
பையும் அவர் அனந்தரச் தூதரை புகழ்ந்தும் கவி பாடி போது உமர் (ரழியல்லாஹு
சொத்தாகப் பெறுவார்” ர்கள் “இப்னு ரபாஹா! ஏழு
எனக் கூறினார். பின் கஃபாவில் நுழையும்
'இதனை செவியேற்ற ல்லாஹ்வின் தூதரின் முன்னி
அபூஸுப்யான் தனது டுவதா?” என கடிந்து கொண்
தோழர்களைப் பார்த்து ந நபியவர்கள் “உமரே அவரை
"ரோம் மன்னன் ஹரகல் 1. அம்பால் குத்துவதை விட
அஞ்சுமளவுக்கு கள் குறைஷிகளுக்கு மிகவும்
முஹம்மதுடைய கக்கூடியது” எனக்கூறினார்கள்.
நிலையுள்ளது. ள சீரான வடிவில் பயன்படுத்து
அல்லாஹ் மீது ச்சிப் பாதையில் முன்னேறலாம்.
ஆணையாக அவர் டன் கூடிய கலையின்றி எழுச்சி
எம்மையும் வெற்றி
கொள்வார்” எனக் ல் இளைஞர்கள், பெண்கள்,
கூறினான். னைவரும் மூன்று நாட்களுக்கு நசம் புகுந்தார்கள். இவர்கள் ம் தோழர்களையும் கண்டு யற்பாடுகளால் ஈர்க்கப்படாதிருக்க முஸ்லிம்கள் தோல் டக்கப்பட்டு பலவீன முற்றிருப்பதாக வதந்தியைப் பரப்பி ன செவியேற்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) று தனது பலத்தை வெளிக்காட்டும் மனிதனுக்கு அல்லாஹ் Tக” எனக் கூறினார். மேலும், "ஒவ்வொருவரும் தனது வலது வெளியில் தெரியும்படி இஹ்ராம் ஆடையை அணிந்து
ஸனாத் -
துல்ஹஜ்: 1435

Page 50
48 ஸீரா
கொள்ளுங்கள். தவாபுடைய மூன்று சுற்றுக்களையும் (மெதுவாகவும் விரைவாகவும் இன்றி) சாதராணமாகவும் ஒழுங்குமுறைப்படியும் நிறை வேற்றுங்கள்” எனக் கட்டளை பிறப்பித்தார். இதனை அவதானித்த குறைஷிகள் முஸ் லிம்களது ஒழுங்கையும் படைப் பயிற்சியையும் கண்டு அதிர்ந்து போனர்கள்.
+ இஸ்லாத்தில் இபாதத் என்பது ஆன்மிக பலமும் உடற்பலமும் கலந்தது.
+ உம்ரா = பூரண கட்டுப்பாடு + பூரண பலம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது உம்ராவை முடித்துக் கொண்டு குறைஷித் தலைவர்களை நோக்கி இவ்வாறு அழைப்பு விடுத்தார்கள்: "நான் உங்க ளுக்கு ஒரு விருந்தளிப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா யின் எனது விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளுங்கள்."
+ ஒரு முஸ்லிம் மனிதர்களுக்கு நன்மையையும் நேர் வழியையும் விரும்புகிறார்.
+ தனது பரம எதிரியாக இருந்தாலும் அவனுக்கு நன் மையையும் நேர்வழியையுமே ஒரு முஸ்லிம் விரும்புகிறான்.
உடன்படிக்கையின்படி மூன்று நாட்களின் பின் முஸ் லிம்கள் வெளியேறும் தருணம் வந்தது. அனைவரும் அதன்படி மக்காவை விட்டும் வெளியேறினார்கள். நபிய வர்கள் குறைஷிகளுக்கு கடிதங்களை அனுப்பினார்கள். இதன் விளைவாக அவர்களில் காலித் இப்னு வலீத், அம்ர் இப்னுல் ஆஸ், உஸ்மான் இப்னு தல்ஹா (ரழியல்லாஹு அன்ஹும்) போன்றோர் இஸ்லாத்தை தழுவினார்கள். நபியவர்களது வருகையின் பின்னர் இவர்கள் மூவரும் இஸ்லாத்தை தழுவியமைக்காக கழிப்புற்றதைப் போல மதீனாவாசிகள் வேறெதற்கும் கழிப்புறவில்லை. நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
"மக்காதனது ஈரக்குலைகளைஉம்மிடம் ஒப்படைத்துள்ளது.”
அரசர்களுக்கு தூதனுப்புதல்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்து அரசர்களுக்குத் தூதனுப்பத் தொடங்கினார்கள். ரோம் மன்னன் ஹிரகல், மிஸ்ர் அரசன் முகங்கஸ், பாரசீக மன்னன் கிஸ்ரா... என சர்வதேச ரீதியில் இம்மார்க்கத்தை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். ரோம் மன்னன் ஹிரகல் இத்தூ தரின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த தமது நாட் டுக்கு வியாபார நோக்கில் வந்திருந்த அபூஸுப்யானிடம் விசாரித்தான். அபூஸுப்யானின் உண்மையான, நம்பகர மான பதில்கள் அவருக்குத் திருப்தியளித்தன. பின்னர் ஹிரகல் “நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் எனது பாதத் தின் கீழிருக்கும் இந்நிலப்பரப்பையும் அவர் அனந்தரச் சொத்தாகப் பெறுவார்” எனக் கூறினார். இதனை செவியேற்ற
ECEMBELE.
-- அல்ஹ ஒக்டோபர்: 2014

அபூஸுப்யான் தனது தோழர்களைப் பார்த்து “ரோம் மன்னன் ஹிர்கல் அஞ்சுமளவுக்கு முஹம்மதுடைய நிலையுள்ளது. அல்லாஹ் மீது ஆணையாக அவர்
எம்மையும் வெற்றி கொள்வார்" எனக் கூறினான்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதினான்கு மன்னர்களுக்கு தூதனுப்பினார்கள். அப்போது நபித் தோழர்கள் நபியவர்களுக்கென ஒரு முத்திரை பதிக்க வேண்டுமென ஆலோசனை கூறினார்கள். ஏனெனில், மன்னர்களிடம் முத்திைைர பதிக்கப்பட்ட கடிதங்களையே ஏற்றுக் கொள்ளும் வழமை இருந்தது. அதனை நபியவர்களும் ஏற்று தனக்கென ஒரு முத்திரை யைப் பதிப்பித்தார்கள்.
+ ஒரு நாட்டு வழமைகளை - அது ஹலாலின் எல்லையில் அமையும் காலமெல்லாம் - அதனை ஏற்றுக் கொள்வதில் எவ்விதத் தடையும் கிடையாது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் அந்நாட்டு மொழியில் புலமை பெற்ற தோழர்களை தெரிவு செய்து அனுப்பினார்கள். ஸஹாபாக்கள் சிலரை மாற்று மொழிகளை கற்கத் தூண் டினார்கள். ஸைத் இப்னுஸாபித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை யூத மொழியைக் கற்க அனுப்பினார்கள். அவர் 18 நாட்களில் யூத மொழியைக் கற்று தேர்ச்சி பெற்றுத் திரும்பினார்கள்.
+ இஸ்லாமிய எழுச்சி இளைஞர்களின் திறன்களையும் ஆற்றல்களையும் வளர்த்தெடுப்பதில் தங்கியுள்ளது.
இவ்வாறு கிஸ்ரா மன்னனுக்கும் தூதனுப்பப்பட்டது. மனிதர்களுக்குரிய அந்தஸ்த்தும் கௌரவமும் உரியவர் களுக்கு உரிய விதத்தில் வழங்க வேண்டும் என்பதற்காக தனது கடிதத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் முஹம்ம திடமிருந்து பாரசீக மன்னன் கிஸ்ராவுக்கு..." என எழுதி யிருந்தார்கள். தனது பெயருக்கு முன்னால் தனது அடி மையின் பெயர் எழுதப்பட்டிருப்பதாகக் கூறி மன்னன் கடிதத்தைக் கிழித்தெறிந்து விட்டான். அதனை அவன் வாசிக்கவுமில்லை. இதனைக் கேள்விபட்ட நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “அல்லாஹ் அவனது ஆட்சியை அழித்து விடட்டும்” எனப் பிரார்த் தித்தார்கள். அவ்வாறே அதுவும் நடந்தேறியது. இதன் பின்னர் கிஸ்ரா மன்னன் யமன் பிரதேச கவர்னர் பாதா னுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் “உன்னிடமுள்ள இருவரை முஹம்மதிடம் அனுப்பிவைத்து அவரை அழைத்துவர வேண்டும்” என எழுதப்பட்டிருந்தது. அவ்வாறேபாதான் இருவரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். அவ்விரு வரும் நபியவர்களிடம் சென்று “கிஸ்ராஉங்களை அழைக் கின்றார்” எனக் கூறினார். “கிஸ்ரா மன்னன் அல்லாஹ்
பு--கா.1111 - 1
HHHHEELEMAULT-IUELECLUபு
ஸனாத் .. (துல்ஹஜ்: 1435

Page 51
வின்தூதரின் கடிதத்தைக் கிழித்த குறித்த தினத்திலேயே அவனது மகன் தந்தையைக் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றியதை நபியவர்கள் வஹியினூடாக அறிந்தி ருந்தார்கள். வந்த இருதூதர்களையும் பார்த்து நபியவர்கள் புன்னகைத்து விட்டு “நீங்கள் உங்களை அனுப்பியவர்க ளிடம் திரும்பிச் சென்று உமது மன்னன் கொலை செய் யப்பட்டுள்ளான் என எனது இரட்சகன் கூறுகின்றான் என்பதை அறிவியுங்கள்” எனக் கூறினார்கள். அவர்களும் அவ்வாறே பாதானிடம் சென்று செய்தியை அறிவித்த போது தனக்கே இன்றுதான் இவ்விடயம் தெரியும் என்பதை புரிந்து கொண்டு இஸ்லாத்தை தழுவிக் கொண்டான்.
இதன் மூலம் யமன் முஸ்லிம்கள் வசமாகியது. நபியவர்கள் பாதானை தொடர்ந்தும் யமனுக்கான கவர்னராக நியமித்தார். பாதான் நபியவர்களின் ஹஜ்ஜதுல் விதா வரை உயிர் வாழ்ந்து மரணித்தார்.
3. முஅத்தா போராட்டம்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனுப்பிய 14 தூதுவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் பாதுகாப்பாகத் திரும்பினார்கள். அரச தூதுவர்களை கண்ணியமாக நடத்துவது அன்றைய மரபாகக் கருதப் பட்டது. அவர்களைக் கொலை செய்வது இராஜ குற்ற மாகவும் தேசத்துரோகமாகவும் கருதப்பட்ட நிலையில், ஷாம் பிரதேசத்தின் எல்லையில் அமைந்திருந்த பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த கிறிஸ்தவர்களை பெரும் பான்மையாகக் கொண்ட கஸ்ஸானா சாம்ராஜ்யத்துக்கு ஹாரிஸ் பின் உமைர் அல்அஸ்தரி எனும் நபித் தோழர் தூதராக அனுப்பப்பட்டார்.
இவரை இடை நடுவே சந் தித்த மன்னனின் சகோதரன் முஹம்மதின் தூதர் என்பதை அறிந்து கொண்டு சங்கைமிகு நபித் தோழரை கொலை செய்து விடுகிறான். இச்செய்தி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வியாழக்கிழமை இரவு எத்திவைக்கப்படுகின்றது. உடனே நபியவர்கள் அனைவரையும் தொழுகைக்கு அழைத்து குறித்த செய் தியை எத்திவைக்கின்றார். பின்னர், மறுநாள் ஸுப்ஹு தொழுகையின் பின்னர் யுத்தத்திற்கு புறப்படத் தயா ராகுமாறு அழைப்பு விடுத்தார்கள். இவ்வாறு நபியவர்கள் அவசரமாக முடிவெடுப்பதற்கான காரணங்களாவன:
01. மோசடி, ஏமாற்றுதலை அங்கீகரிக்க முடியாது. 02. அல்லாஹ்வின் தூதரின் தூதுவர் பற்றிய ஓர் அச் சத்தையும் கண்ணியத்தையும் அரேபியக் கோத்திரங்களில் பதிவு செய்தல்.
03. முஸ்லிம் சமூகத்தின் குடிமகனின் தேசிய உணர்வை வலுப்படுத்தல்.
HER
11-பட்-11
-பலி-EHEAE
ம.ம.அல்ஹ ஒக்டோபர்: 2014

மீரா
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் அந்நாட்டு
மொழியில் புலமை பெற்ற தோழர்களை தெரிவு செய்து அனுப்பினார்கள். ஸஹாபாக்கள் சிலரை மாற்று மொழிகளை கற்கத்
தூண்டினார்கள். ஸைத் இப்னு ஸாபித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை யூத மொழியைக் கற்க அனுப்பினார்கள்.
அவர் 18 நாட்களில் யூத மொழியைக் கற்று தேர்ச்சி பெற்றுத்
திரும்பினார்கள்.
ஆள்பலத்தில் குறைவான முஸ்லிம்களின் எண்ணிக்கை அவர்களின் ஈமானில் பலவீனத்தை ஏற்படுத்தவில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோயாளியாகவும் முதிர்ந்த வயதுடையவராகவும் காணப்பட்டதால் அன்னார் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. தோழர்கள் அனைத்து விடயங்களிலும் தன்னில் சார்ந்திருக்கக் கூடாது என்பதற்கு ஒரு பயிற்சியா கவும் இதனை அமைத்துக் கொடுத்தார்கள். படைத் தளப் தியாக ஸைத் இப்னு ஹாரிஸா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் அவர் மரணித்தால் ஜஃபர் இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் அவர் மரணித்தால் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது துஆவுடனும் ஆசீர்வாதத்துடனும் 3000 பேர் கொண்ட படையினர் முஅத்தா நோக்கி புறப்பட்டனர். இவர்களது வருகையை கஸ்ஸானா சாம்ராஜ்யத்தினர் அறிந்து படை திரட்டினர். ரோம் மன்னனிடமும் படை கேட்டுதூதனுப் பினர். 2 இலட்சம் படை வீரர்களுடன் எதிரிகளை முகங் கொடுக்கும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர். அவர்களில் 50 ஆயிரம் குதிரை வீரர்கள் காணப்பட்டனர். இந்நிலையில் முஸ்லிம் படையினருக்கு மூன்று தெரிவுகள் இருந்தன.
01. யுத்தத்தை விட்டு விட்டு மதீனாவுக்கே திரும்பி விடுதல்.
02. நபியவர்களிடம் படையுதவி கோருதல் 03. எதிரிப் படையை துணிவுடன் எதிர் கொள்ளல்.
(தொடரும்)
ஸனாத் -(துல்ஹஜ்: 1435

Page 52
ஆளுமை
எம்.ஜே.எம்.ஹிஜாஸ் (நளீமி) பிரதி அதிபர், அல் மனார் தேசிய பாடசாலை,
ஹந்தெஸ்ஸ
அறிவுத்தந்தை அல்ஹாஜ் நளீம் அவர்கள் வபாத்தாகி 27.09.2004 அன்றோடு ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அவரை நினைவுகூரும் முகமாக இவ்உரைநடை பிரசுர மாகிறது.
என் தொலைதூர வாழ்க்கைப் பயணத் தில் சந்தித்து நேசித்துப்பிரிந்த மறக்கமுடியாத
ஓர் ஆசான்..
நான் நியமனக் கடிதம் பெற்ற ஒரு சாதாரண ஆசான்.
நீங்கள் பிறருக்கு நியமனக் கடிதங்களை வழங்கிய ஆசான்...
நான் மாதந்தோறும் சம்பளம் பெறுகின்ற ஓர் ஆசான்.
நீங்கள் நாளாந்தம் வாரி வழங்கிய ஆசான்...
நான் உயர்தரம், கலைமானி, டிப்ளோமா என்றெல்லாம் படித்து பட்டம் பெற்ற ஓர்
ஆசான்.
நீங்கள் தரம் 5 வரை மாத்திரமே படித்த உன்னதமான ஓர் ஆசான்...
நான்நான்கு சுவர்களுக்குள் ஒரு வகுப் பறையில் ஒரு பாடத்திட்டத்தைக் கற்றுக் கொடுக்கின்ற ஓர் ஆசான்.
நீங்கள் வகுப்பறைக்கு வெளியில் வாழ்க்கை எனும் திறந்த பாடத்தைக் கற்றுத் தந்த மகத்தான ஓர் ஆசான்...
நான் ஒவ்வொரு நாளும் பல மணித் தியாலங்கள் பாடங்களைக் கற்றுக் கொடுப் பேன்.
நீங்கள் எப்போதாவது ஒரு சில நிமிடங் கள்தான் கற்றுத் தருவீர்கள்.
நான் படித்துக் கொடுக்கும் பாடங்களை மாணவர்கள் பெரும்பாலும் மறந்து விடு
வார்கள்.
ஆனால் நீங்கள் படித்துத்தந்த ஒவ்வொரு பாடமும் இன்னும் என் மனதில் அழியாமல்
அப்படியே பதிந்துள்ளது.
நான் என்னை விட வயதிலும் கல்வித்
தரத்திலும் குள்
நீங்கள் அ ளுக்கும் கற்ற நான் இன் நீங்கள் பா ஒரு சிலரு நீங்கள் அ நான் ஓய்க வார்கள்.
ஆனால், என்ன ஆச்சரி உங்களை இ இன்னும் நீங்
நான் ஆசி கூரப்படுகிறேன்
நீங்கள் ஒ கூரப்படுகிறீர்க
நான் என கிறேன்.
நீங்கள் உ கேட்டிருப்பீர்க எனது மாக உங்களது செய்ய முடியா
பல்கலைக் விட்டீர்கள்... நான் எத உங்களது சமூகமே அழு
எனது மன றார்கள்?
நான் வெற தான்.
நீங்களோ என் மதிப் தையே!
ஜன்னதுல் மேலான சுவ என்றும் எனது
னைகள்.
நளீம் ஹாஜி
எHEM-MH AHESHEEDMAHங்காபாயாLMாயMAHLEMாப்பாME HEUபயபபி பபாவியாயபHAMEEாம்
--அல்ஹம் ஒக்டோபர்: 2014

றைந்த மாணவர்களுக்குத்தான் கற்றுக் கொடுக்கிறேன். அறிஞர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் கலாநிதிக புக் கொடுத்தீர்கள்.
னும் பட்டதாரிகளைக் கூட உருவாக்கவில்லை. ல கலாநிதிகளை உருவாக்கி விட்டீர்கள்... க்குத்தான் நான் ஆசான். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஆசான்.
வு பெற்றால் எனது மாணவர்கள் என்னை மறந்து விடு
நீங்கள் இந்த உலகை விட்டு ஓய்வுபெற்றுவிட்டீர்கள். யம் உங்களிடம் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ன்னும் மறக்கவில்லை... எங்களது உள்ளங்களில் கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அயர் தினத்தில் மாத்திரம் எனது மாணவர்களால் நினைவு
ன்.
வ்வொரு நாளும் உங்களது மாணவர்களால் நினைவு
கள்.
து மாணவர்களிடம் நிறைய விடயங்களைக் கேட்டிருக்
உங்களது மாணவர்களிடம் துஆக்களை மாத்திரமே
ள்.
-ணவர்கள் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார்கள். 1 மாணவர்களால் உங்களுக்கு எந்த உதவியையும் வில்லை, துஆக்களைத் தவிர... கழகமொன்றையே உருவாக்கி
னை உருவாக்கிவிட்டேன்? | மறைவுக்காக முஸ்லிம் இது கண்ணீர் சிந்தியது... மறவுக்காக யார் அழப்போகி
றும் ஓர் ஆசிரியர் மாத்திரம்
ஆசிரியத் தந்தை! புக்குரிய ஆசிரியத் தந்
பிர்தௌஸ் எனும் மனம் கிடைக்க
து பிரார்த்த
ஸனாத் -
துல்ஹஜ்: 1435

Page 53
உழ்ஹிய்யா
தின் உரிமை
ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில
அறிவுறுத்தல்கள்.
4 பின்னர் உரிமைக்கா தார் அத்தாட்ட கொள்ள வே;
01. உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்ந்த ஸுன்னா முஅக்கதா (வலியு றுத்தப்பட்ட சுன்னத்) ஆகும். இதனை நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய, சமூக நால்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும்.
02. எமது நாட்டைப் பொறுத்தவரை ஆடு, மாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவுக் காகப் பயன்படுத்த முடியும். முடியுமான வரை உழ்ஹிய்யாவுக்கு ஆடுகளைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது.
03. உழ்ஹிய்யா நடைமுறையானது நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் ஏழைபணக்கார விதியாசமின்றி ஈத் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு வழிவ குக்கிறது. மேலும், இதன் மூலம் நாட்டின் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தேசிய விவசாயிகளும் கூடிய நன்மை பெறுவார் கள். வருடாந்த உழ்ஹிய்யா நடவடிக்கை மூலம், சுமார் 250 மில்லியன் ரூபா தேசிய உள்நாட்டு உற்பத்திக்கும் உள்நாட்டு விவசாயிகளுக்கும் கிடைக்கப்பெறுகின்றது. (மதிப்பீடு - 2013)
04. எல்லா சந்தர்ப்பங்களிலும் மிருகங் களை ஜீவகாருண்யத்துடன் நடத்தல் வேண்டும். அவற்றைக் கட்டி வைக்கும் போது உரிய இடைவெளி விடுவதுடன், அவற்றுக்கான நீர் மற்றும் தீனியை முறை யாக வழங்குவது அவசியமாகும்.
05. விலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது (Transporta tion) பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
* மிருகந் Permit) பிர இதற்கு ஒரு
* மேற்கு விலங்குகளில் கொள்வது ம்
* மிருகங் பயன்படுத்த
06. குர்பா முன்கூட்டிே சமயத்தவர்கள் செய்யப்படும்
07. பள்ளி கொள்வது சி குர்பான் செ இடங்களைத் கொள்வது வ
08. பிரதே வைத்தியரை பெற்றுக் கெ
09. ஒரு காணாமலும்
10. குர்பான வேண்டும்.
11. குர்பா கால், இரத்தம் உரிய முறைய
12. குர்பா மாகவும் நட
13. போய யும் வாகனம் தவிர்த்துக் ெ
ஆடு மாடுகளை வாங்கும்போது கிராம உத்தியோகத்தரினால் (GS) மிருகத்
பாவனாவானது.
--- அல்ஹம் ஒக்டோபர்: 2014

வழிகாட்டல் 51
வழிகாட்டல்
அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும். மிருக வைத்தியரிடமிருந்து (Veterinary Surgeon) மிருகத்தின் ன சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு (Cattle Voucher), சுகா டசிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக் ண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும். பகளை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport தேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும். றிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை 7 உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக் கெப் பொருத்தமானதாகும்.
களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் வேண்டும்.
ன் செய்வதற்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை "ய தீர்மானித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பிற ளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா ம் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும். 7வாசல் வளவுகளுக்குள் குர்பான் செய்யவதைத் தவிர்ந்து பிறந்தது. ஒரே இடத்தில் அதிகளவிலான விலங்குக்களை ப்வதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக பொருத்தமான பல 5 தெரிவு செய்து அங்கு குர்பான் நடவடிக்கைகளை மேற் பரும்பத்தக்கது.
நச உள்ளூராட்சி மன்ற (மாநகர நகர பிரதேச சபை) மிருக சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப் பத்திரத்தைப் Tள்ள வேண்டும்.
மிருகத்தை குர்பான் செய்யும்போது ஏனைய மிருகங்கள் | உணர முடியாமலும் வைத்திருப்பது அவசியமாகும். ன் செய்யும் முன் கத்தியை நன்கு கூர்மைப்படுத்திக் கொள்ள
ன் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்பு, , சாணம், தோல் என்பவற்றை) மிகவும் பொறுப்புணர்வுடன், பில் பூமியின் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.
ன் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும் சாணக்கிய ந்து கொள்ள வேண்டும்.
ரதினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதையும் பங்கிடுவதை களில் வெளியூர்களுக்கு அனுப்புவதையும் முற்றாகத் காள்ள வேண்டும்.
- தேசிய ஷூறா சபை
பாதுகாப்பானது
பான்-கி----------------------- பாபியாவிலில்
பனாத்
துல்ஹஜ்: 1435

Page 54
52
ஏ.ஏ.ஏ. அப்ராஸ்
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய அருள்களில் ஒன்றே காலமாகும். அதேநேரம் உலகத்தில் தோன்றிய எந்த மதமும் எந்த கொள்கையும் எந்த சிந்தனையும் வழங்காத முக்கியத்துவத்தை இஸ்லாம் நேரத்துக்கு வழங்கியுள்ளது என்றால் அது எவ்விதத்திலும் மிகையாது.
''அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணிக் கணக்கிட முடியாது.'' (ஸரா இப்றாஹீம்: 34)
அல்லாஹ் எமக்கு எண்ணிலடங்கா அருட் கொடைகளை வழங்கியுள்ளான். அவற்றுள் மிகவும் முக்கியமானதுதான் காலம். அதனை அல்லாஹ் தனது அருள்மறையில் பல இடங் களில் சுட்டிக்காட்டுகின்றான்.
''மேலும் அவனே, இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.''
இங்கே இரவையும் பகலையும் என்று குறிப் பிடுவது காலத்தையே ஆகும்.
"காலத்தின் மீது சத்தியமாக''
“விடியற்காலையின்மீது சத்தியமாக!இரவின் மீது சத்தியமாக!''
டைய
வது (
யான்
அம்பு
காலத்தின் முக்கியத்துவத்தை உணராமல் அதனை அதிகமான மனிதர்கள் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே அல்லாஹ் காலத்தின் மீது சத்தியமிடுகின்றான்.
"காலத்தின்மீது சத்தியமாக நிச்சயமாகமனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (பொருத்தமான) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவ ருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமை யைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக் கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல்அஸர்: 01- 03)
எனவே, இது தவிர்ந்த வேறு வகைகளில் (பொருத்தமில்லாமல்) எமது நேரங்கள் கழிந்து கொண்டிருக்கின்றது என்றால் எமது வாழ்வு நஷ்டத்திலேயே நிலைத்து விடும். மறுமையின் வெற்றியும் கேள்விக்குறியே என்பது தெளிவாகப் புரிகின்ற பானியில் திருமறை தெளிவுபடுத்து கின்றது.
மேலும் அல்லாஹ் எல்லாவணக்கங்களையும் (தொழுகை, நோன்பு, ஸகாத்) நேரத்தை அடிப்ப
உ க பின் றோ பார்;
பெ
பெ இன் பார்
HHHIMEDITLEEMEETIMEHERTELHuiltilitHHHHMIFATMMIMILTOSHIMADHUMMILEEMAMMUNIMALHIMATETIMITIMHAMETABAHMAHIMIThiMIMFHIAMANUILEக்காTைIMITHAIEEET |
-- அல் ஒக்டோபர்: 20

நாத்தைத் திட்டமிடுவோம்! மறுமையில் வெற்றி பெறுவோம்!
'கடமைகள் நேரங்களை விட அதிகமாகும். மற்றவர்கள் நமது நேரத்தைப் பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய். அவர்களிடம் உனக்கு ஏதாவது வேலைகள் இருப்பின் சுருக்கமாக முடித்துக் கொள்”
பாக வைத்தே எமக்குக் கடமையாக்கியுள்ளான். நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்று முஃமின்களுக்கு விதியாக்கப்பட்டுள்ளது.” (அந்நிஸா:103)
அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமை பாகத்தைக் கொடுத்து விடுங்கள். '' (அல்அன்ஆம் 6:141)
ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் மாதம் நோன்பு நோற்க வேண்டும்.''
(அல்பகரா:185)
அதற்க்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்.''
(அல்பகரா:197)
Tலத்தைப் பற்றி அதிகளவு வலியுறுத்தப்பட்ட மார்க்கத்தைப் பற்றும் நாம் அதிலே எந்தளவு பொடுபோக்காக இருக்கின் ம் என்று நாமே எம்மை ஒரு மீள்பரிசீலனைக்கு உட்படுத்திப் தோல் எமது நிலைமையைப் புரிந்து கொள்ளலாம். ஆண்கள், எகள், இளைஞர், யுவதிகள் என எவருமே இதில் விதிவிலக்கல்ல. மது பொன்னான காலமோ தொலைக்காட்சி, திரைப்படம், னகளை ஆட்டிப் படைக்கும் தொடர் மெகா சீரியல் என்றும் டர்நெட், பேஸ்புக் செட்டிங், கிரிக்கட் விளையாட்டுக்களைப் இது ரசித்தல் என்று பட்டியல் நீண்டு செல்கின்றது.
ஹஸனாத் - 14 துல்ஹஜ்: 1435

Page 55
நேரத்துக்கு ஜமாஅத்தாகத் தொழுதோமா? அல்குர் ஆனில், இன்றைக்கு ஓத வேண்டிய பகுதிகளை ஓதினோமா? காலை, மாலை அவ்ராதுகளை ஓதினோமா? இஸ்லாமியப் புத்தகங்கள், தப்ஸீர் நபி மொழித் தொகுப்புகள், நபி மார்களின் வரலாறு என்பவற்றை வாசித்து எமது மார்க்க அறிவை வளர்த்துக் கெண்டோமா? மனைவி, குழந்தை களோடு நேரம் செலவழித்தோமா?
அல்லாஹ் மீண்டும் ஓர் உலக வாழ்க்கையைத் திருப்பித் தரப் போவதில்லை. எனவே, எமக்குத் தந்துள்ள இவ்வுலக வாழ்வை திட்டமிட்டு ஒழுங்காகப் பயன்ப டுத்திக் கொள்ளவில்லையாயின் மறுமையில் கைசேதப் படுபடுவோம்.
“ஆரோக்கியமும் ஓய்வு நேரமும் இரு பெரும் அருள்கள். இந்த இரண்டிலும் மக்கள் அதிகமாக நஷ்டவாலிகளாக இருக்கிறார்கள்'' என்று கூறினார் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். (அல்புகாரி)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒருமுறை பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
“இறுதித் தீர்ப்பு நாளில் நான்கு விடயங்களுக்குப் பதில் சொல்லாதவரை ஆதமின் மகனின் கால்கள் நகராது. அவன் தனது வாழ்வை எவ்வாறு செலவிட்டான், இளமையை எவ்வாறு செலவிட்டான் எப்படிப் பொருள் சம்பாதித்தான் எப்படி அதனை செலவிட்டான்.''
(அத்திர்மிதி) மேலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். "ஐந்து விடயங்கள் வருவதற்கு முன்னர் ஐந்து விடயங்களைப் பயன்படுத்திக் கொள்
ளுங்கள்:
01. முதுமை வருமுன் இளமை 02. நோய் வருமுன் ஆரோக்கியம்
03. வறுமை வருமுன் வசதி
ADVERTISEM
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்டையும்
அல்ஹஸனாத் 1க்கர்தேசம் அகரம்
/ine)
உங்கள் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங் வியாபாரம் என அனைத்தையும் இலாபகரமாக முன் விரும்புகிறீர்களா? இன்றே எமது வெளியீடுகளில் விளம்பரம் செய்யுங்க
-- அல்ஹ ஒக்டோபர்: 2014

53
04. வேலை வருமுன் ஓய்வு
05. மரணத்திற்கு முன்னுள்ள வாழ்வு” என்று இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்.
(ஹாகிம்)
இதனையே இமாம் ஹஸனுல் பன்னா (ரஹிமஹுல் லாஹ்) தனது 10 உபதேசங்களில் ஒன்றாக முன்வைத் துள்ளார்கள்.
"கடமைகள் நேரங்களை விட அதிகமாகும். மற்றவர்கள் தமது நேரத்தைப் பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய். அவர்களிடம் உனக்கு ஏதாவது வேலைகள் இருப்பின் சுருக்கமாக முடித்துக் கொள்” என்றார் இமாமவர்கள்.
எமது வாழ்வில் எத்தனை நாட்களை வீணாகக் கழித்திருக்கின்றோம். அதற்காக நாம் ஒரு முறையாவது கைசேதப்பட்டிருக்கின்றோமா? இப்னு மஸ்ஊத் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்கள்கூறுகிறார்கள். "என்னில் கடந்து செல்கின்ற ஒரு நாளில் எனது ஆயுள் குறைந்திருக்கும். ஆனால், எனது செயல்கள் அதிகரிக்காதிருக்கும். இதற்காக நான் கைசேதப்படுவதைப் போல வேறு எதற்காகவும்
கைசேதப்படுவதில்லை.”
காலத்தைப் பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எவ்வளவு அழகாக கூறியுள்ளார்கள். சிலர் காலம் பொன் போன்றது என்பார்கள். பொன்னை இழந்தால் பெறலாம். ஆனால், காலத்தை திரும்பப் பெற முடியாது. உயிர் போனால் எப்படி திரும்பப் பெற முடி யாதோ அது போன்றதே காலமும். ஆகவே, காலம் உயிரைப் போன்றது.
ஒரு முஃமினின் ஆயுளைப் பொறுத்தவரை அவனது வாழ்க்கையே வணக்கமாகும். அவனுக்கு முன்னால் பல்வேறு பொறுப்புக்களும்கடமைகளும் உண்டு. அவற்றை முறையாக நிறைவேற்ற வாழ்வை ஒழுங்குபடுத்தி நேரத்தைத் திட்ட மிட்டுச் செயற்பட்டால் நிச்சயமாக மறுமையில் வெற்றி பெற்ற அணியில் நாமும் இணைந்து விடலாம்.
'{l.I.: I II$tiitபு
1 (0)777 396 306 நாம் பெற்றுள்ளோம்.
rend
ප්‍රබෝධය
என
பாபா பட விளம்பரம் செய்யலாம் IIIIIIIIIIIIIIIIIIIII www.aharam.lk INIhu IIIIIIIIIIIIIIIIIII ywww.pirabutlaya.lk
கள், iாளர்க
A LH HÀ NỘI I IIIIIIIIIII II IIIIIIIIIum III
பா.
ஸனாத் --
துல்ஹஜ்: 1435
22 காரட்

Page 56
54 படிப்பினை
தாம்
வெற்றிக்கான வழி
பிந்தி லம்: மெளலானா வஹீதுத்தீன் கான்
அமிழில்: nயெம்மே அமீன்
4LAtHMATIMi1SHHH1N1A1:A11111Mith/11M11,141Al+ElutittSH1NTENTLIMiEMA14:41LitSMi1SHEKHHHELH14-IItkETITHHHHTTEAE%AHMTLEHHHHHTTE[Haithth[Miii4thi11
மருத்துவக் கொண்டிருந்த ஒருவருக்கு இ கேட்டார்.
மாணவன்
ஒரு வினாட விடையை மா
"ஆம், நிச்
அதன் பிறகு வருந்துகின்றே இறந்துபோய்
மாரடைப் பவன். அவனு அவசியம். அ! லையிலிருந்து உள்ளாகி விடு
வாழ்க்கையிலும் இப்படித்தான். சில விடயங்கள் மிகவும்
நெருக்கடி யானவை அவற்றுக்கு உடனடியாக
நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
அத்தகைய விவகாரங்களில்
மனிதன் மிக வேகமாக இயங்கி,
இறுதி முடிவை ருெக்க வேண்டிய வனாகின்றான்.
அவன் உடனே உசிதமான முடிவை டுெக்காவிட்டால்
நிச்சயமாக தோற்றுப்போய்
விடுவான்.
வாழ்க்கை யானவை. அ6 அத்தகைய வி எடுக்க வேண் எடுக்காவிட்ட கணமோ நிரா வெற்றியின் 2
வாழ்க்கைக் நேரத்தில் ஸ் முன்னோக்கி பிளட்போமு கொள்ள முடி சென்றுவிடும். எனவே, சந்தா யும்போது, இ அமைந்து விடு
மாகியப்பரப்புக்காLIAMAMாயாயாயாயாயாயMUTHAHIMUMIMILMABENEMENTLEMAHENEMEEENEMAININEMAHMANIMAHIMAHAMIHAMIMEIENTITNESELETE
-- அல்ஹ ஒக்டோபர்: 2014

மதம் வேண்டாம்!
முறைகள் - 06
கல்லூரிப் பேராசிரியர் வாய்மொழிப் பரீட்சை நடத்திக்... தார். மாணவனை நோக்கி, "மாரடைப்பு ஏற்பட்டுள்ள வற்றுள் நீ எத்தனை மாத்திரைகளைக் கொடுப்பீர்?'' என்று
சொன்னான்: "நான்கு" டிக்குப் பிறகு மாணவன் மீண்டும் “புரொபஸர் என்னுடைய பற்றிக் கொள்ள முடியுமா?” என்று கேட்டான்.
சயமாக” என்றார் பேராசிரியர். த பேராசிரியர் தன்னுடைய கடிகாரத்தைப் பார்த்தபடி, "நான் மன். உன்னுடைய நோயாளி நாற்பது செக்கன்களுக்கு முன்
விட்டார்” என்றார். புக்குள்ளான மனிதன் மிக அபாயகரமான நிலையில் இருப் -க்கு உடனடியாகப் போதிய மருந்து கொடுப்பது மிக மிக ப்படிக் கொடுக்கப்படா விட்டால், மறுகணம் வைத்தியசா புதைகுழியை நோக்கி இடம் மாற வேண்டிய நிலைக்கு Dகிறான். யிலும் இப்படித்தான். சில விடயங்கள் மிகவும் நெருக்கடி வற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். வகாரங்களில் மனிதன் மிக வேகமாக இயங்கி, இறுதி முடிவை எடியவனாகின்றான். அவன் உடனே உசிதமான முடிவை பால் நிச்சயமாக தோற்றுப்போய் விடுவான். அடுத்து வரக்கூடிய
சை அதிகரித்துச் செல்வதற்கு உரியதாக இருக்குமேயன்றி, அத்தியாயத்தை நிறைவு செய்வதாக இராது. க்குரிய உதாரணம் ரயில் பயணத்தைப் போன்றது. ரயில் உரிய டேஷனுக்கு வந்துவிடுகிறது. சில வினாடிகள் நின்ற பிறகு ச் செல்கிறது. அந்த நிலையில் உரிய ஆயத்தங்களோடு க்கு வருபவனுக்கு மாத்திரமே ரயிலில் இடம் பிடித்துக் யும். இல்லாவிட்டால், ரயில் வந்தும் அவனை ஏற்றாமலே இதேபோன்று, சந்தர்ப்பம் தனக்குரிய நேரத்தில் வருகின்றது. சப்பமானது ஒருவனுக்கு முன்னேற்றத்தின் படியாக அமை "ன்னொருவனுக்கு அது கைநழுவிப் போகும் அறிவிப்பாக டுகிறது.
THHHHHHHHHHIய
ஸனாத் மைல - துல்ஹஜ்: 1435

Page 57
நவீன முறையில் நபி
வஹியின் முதல் வெளிப்பாடு அல்குர்ஆன். இவ்வுலகில் மற்றெல்லா வேத நூல்களை விடவும் ஒவ்வொரு நிமிட மும் அதிகமாகப் பாராயணம் செய்யப்படும் இறுதி வேதமே தித்திக்கும் திருமறையாம் அல்குர்ஆன். அதன் முதல் தர விரிவுரையே அஸ்ஸுன்னா. அஸ்ஸுன்னா என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது சொல், செயல், அங்கீகாரமாகும். இதனையே நாம் நபிவழி என்ற ஒற்றை வார்த்தையால் குறிக்கின்றோம். இதனது பதிவே
ஹதீஸாகும்.
ஹதீஸ்களை பிஞ்சு மனங்களில் ஆழப் பதித்து அவர் களது நடைமுறை வாழ்வில் அமுலுக்குக் கொண்டு வருவ தற்கான கனகச்சிதமான கற்பித்தல் பொறிமுறையொன்றை மெளலவியா ஹிதாயா இப்றாஹீம் (இஸ்லாஹி) அவர்கள் கண்டுபிடித்து நூலுருப்படுத்தியுள்ளார்கள், அல்ஹம்து
லில்லாஹ். பொதுவாக சமூகத் தளத்தில், குறிப்பாக தஃவா தளத்திலும் அறிஞர் பெருமக்களுக்கு மத்தியிலும் ஸன்னா முக்கியத்துவப்படுத்தப்பட்டு பேசுபொருளாக மாற்றம் கண்ட அளவுக்கு எமது இளைய தலைமுறையினருக்கு மத்தியில் அதன் முக்கியத்துவம் உணரப்படவில்லை. முஸ்லிம் அரச பாடசாலைகளில்கூட இஸ்லாம் பரீட்சை மையப் பாடமாகவே கற்பிக்கப்படுகின்றது. இஸ்லாத்தின் ஊற்றுக் கண்களாகிய அல்குர்ஆனும் ஸுன்னாவும் மாணவ சமூகத்தின் சிந்தனைப்பாங்கு, மனப்பாங்கு, பண்பாட்டு விழுமியம், நடத்தை முதலானவற்றை நெறிப்படுத்தும் வகையில் மேற்படி பாடசாலைகளில் கற்பிக்கப்படுவ தில்லை. அவ்வாறான கற்பித்தல் நடவடிக்கைக்கு தராதர முள்ள ஆசிரியர் பற்றாக்குறையும் பெரும் தடையாகவுள்ளது.
எனவே, எமது முன்பள்ளிக் கூடங்களிலும் அல்குர்ஆன் மத்ரஸாக்களிலும் நபிகளாரின் வாழ்வியல் தத்துவங்கள் சிறுவர் உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் கற்பிக்கப்படுகின்றபோது இன்றைய சிறார்கள் வளரிளம் பருவத்தை அடைகின்ற வேளையில் இறைதூதரது வழிமு றையின் மீது அளவிலாத காதல் கொண்டு அவர்களைத் தங்களது முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வதற்கான வாய்ப்பும் வசதியும் கிட்டுகின்றது. இவ்விவகாரத்தில் அரச பாடசாலைகளில் ஏற்படுகின்ற இடைவெளி குறைக்கப் பட்டு ஸுன்னாவைப் பற்றுக் கொள்ளுதல் தரமான நிலைக்கு மாறிவிடும்.
நமது சமூகச் சூழலில் இயங்கி வருகின்ற அல்குர்ஆன் மத்ரஸாக்களில் பாரம்பரிய முறையிலேயே ஹதீஸ்கள்
காகஅருகரா-கல்பாதுகாப்பாக
லை. அல்ஹம் ஒக்டோபர்: 2014

நூல் அறிமுகம் 55
வழியைக் கற்போம்
போதிக்கப்படுகின்றன. எமது சமயப் பாடசாலைகளும் சன்மார்க்கப் போதனா பீடங்களும் இதற்கு விதிவிலக் கல்ல. வாழ்வின் பல்வேறு துறைகளில் குறிப்பாக கல் வித் துறையில் கற்பித்தலுக்கான புதிய தொழில் நுட் பங்களும் பொறிமுறைகளும் புகுத்தப்பட்டு கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றபோது சமய துறையிலும் இத்தகைய புதிய மாற்றங்கள் குறித்து சிந் திப்பதும் மாற்றங்களை வரவழைப்பதும் காலத்தின் தேவையாகும். இஸ்லாமிய வாழ்க்கை நெறி மக்களால் பெரிதும் கவரப்படாமல் இருப்பதற்கு நவீன மூல உபா யங்களும் உத்திகளும் பிரயோகிக்கப்படாமல் இருப்ப தும் பிரதான காரணமாகும்.)
இவ்வகையில் "'நவீன முறையில் நபிவழியைக் கற்போம்” என்ற நூல் நாம் மேலே குறிப்பிட்ட மாற்றங் களை வரவழைப்பதற்கான நுழைவாயிலாக அமையும் என்பதில் எத்தகைய ஐயமும் இல்லை.
மௌலவியா ஹிதாயா இப்றாஹீம் (இஸ்லாஹி) அவாகள் உளவள ஆற்றுப்படுத்தல் துறையில் தோச்சி பெற்ற ஓர் ஆலிமா; ஓர் ஆசிரியர். அவர் தனது திறன்களை இந்த நூலில் முழுமையாகப் பிரயோகித்துள்ளார். இந்நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் 100 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. ஹதீஸ்களின் அரபு மொழி மூலமும் அதற்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயாப்பும் ஒரு பக்கத்தில் குறிப்பிடப்பட்டு அடுத்த பக்கத்தில் அதனை மனனம் செய்து நடைமு றைப்படுத்துவதற்கான செயல்முறைப் பயிற்சியும் தேவையான அறிவுறுத்தல்களும் குறிப்பிடப்பட்டுள்ளமை இந்நூலின் விஷேட அம்சமாகும். சிறுவர் உலகத்தின் மாற்றுமுகவர்களாக கருதப்படுகின்ற முன்பள்ளிக்கூட ஆசிரியைகளும் அல்குர்ஆன் மத்ரஸா முஅல்லிமாக்க ளும் அவசியம் தங்களது கவனத்தைக் குவித்திட வேண்டிய ஒரு நூலாக இது அமைகின்றது.
எனவே, இந்நூலை எமக்களித்த நூலாசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் தொடாந்தும் இத்துறையில் நல்ல பல படைப்பாக்கங்களை எதிர்காலத்தில் வழங்கு வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எமக்கு உண்டு. இவரது பணிகளை அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்வா
னாக!
அஷ் ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
அHளாப் -LTTEELIELITTEEHMOHHHHHHHAR-EHSPEECHள்
THEாயணHIITHIFFEMEETTE
எHH PEACEா.
ஸனாத் -
துல்ஹஜ்: 1435

Page 58
56 விளம்பரம்
நீங்களும் நா தொழில் நுட்ப துறை
AIR CONDITIONING * 3 மாதகால பயிற்சி நெறி -முழு B * 5 மாதகால பயிற்சி நெறி -பகுதி 2 * பயிற்சி முடிவில் Diploma சான்றிதழ் * 100% வீதமான Practical * இலங்கையில் எங்கும் இல்லாத Work * தேர்ச்சி பெற்ற முன்னணி ஆசிரியர்களின் * பயிற்சி நெறி முடிவின் பின் வெளியில் சென்று ? * இஸ்லாமிய சூழல் . * தேவைப்படின் தங்குமிட வசதி செய்து தரப்படும் * ஸகாத் பெற தகுதியான மாணவர்களுக்கு விடு
கொழும்பைப் பிறப்பிடமாக.
புலமைப்பரிசில் iTi LEELAK TECI
Linking Pee Nு, 1391, Sri Darmarama Ro
Tal : 0112-639.584 E-ma Hotline : 07 முதன் முதலாக
மாவனல்லையி
TECHNICIAN COURSE
Closed Circuit Television Installation & Configuration with Computer Network Rs. 15,000/=Only
MGGE
பாடசாலை விட்டகன் MAWANELLA
House Wiring, In 08032
துறையில் உ 0mm454 தொழிலில் ஈடுபட விரும்
மிகவும் வ
போபாபாபாபாபா HEாங்காயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயார் பாபா-யாருக்கது தாயகம்.
-- அல்ல
ஒக்டோபர்: 20

பு
ளைய உலகின் நிபுனராக வேண்டுமா ? (& REFRIGERATION)
இது சாராம் திக்காக அசங்காகத்தான் இது
ஆந்தித்தார்த்து
போட்டோ
நரம்
நேரமி
Shop வசதியுடனான பயிற்சி நெறி r வழி காட்டால்
எயாகம் வலைசெய்ய உத்தரவாதம்
செல்வதற்கு
தேவைப் படுபவர்களுக்கு ஏற்பாடு செய்து
கொடுக்கப்படும் அட சலுகை
க் கொண்ட மாணவர்களுக்கு ) வழங்கப்படும்.
HNICAL INSTITUTE
yple With Technology ad, பனாatagoda, olombo 4 09. 1 * 18tan ktshyahoo.com
1 721
ஆரம்பமாகின்றன... பெண்களுக்கான
கம்பியுட்டர் பாடநெறி
=ing
G.C.E(A/L) எழுதிய மாணவிகளுக்கான
கம்பியுட்டர் பாடறிெகள் கம்பியுட்டரை அறவே இயக்கத் தெரியாதவர்களுக்கான ஆரம்ப
பாடமறிகள் கம்பியுட்டர் துறையில் அநுபவமுள்ளவர்களுக்ன
உயர்தரப் பாடநெறிகள் பெண் பயிற்றுவிப்பாளர்கள்
முலமே - பயிற்சிகள் வழங்கப்படும். GRAPHIC DESIGNING
வாயா
THNா AutoCAD DRAFTING
IIIIIII படி Wee PAGE DESIGNING
டா டா TT T - டபய TT Iாலை 2ாட
ற மாலனவர்கள் dustrial Wiring ள்ளவர்கள் சுய அபுபவர்களுக்கு பாறுத்தமானது
ஹஸனாத் ... 14 துல்ஹஜ்: 1435

Page 59
11ηττητηταιγιστιατοπιστωτιάτι-ιστοτελειταιρετι-itfitititiatirititititrattituttutzγητιανιταiiitzντισημιτ:11twitituttas1HetfitTetris111T11irt!
பெண்களும் சமூகநல... (26ஆம் பக்கத் தொடர்)
அப்போதுதான் அந்த சமூக சேவைப் பணியின் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் இலக்கு பூரணமாக எட்டப்படும்.
இன்றைய சமூக களத்தில் பெண் ஆற்ற வேண்டிய சமூக சேவைப் பணிகள் ஏராளம். பெண்ணுக்கே உரிய இயல்புகளான அன்பு, பாசம், நேசம், மென்மை, மனித நேயம், துயர்துடைத்தல், அர்ப்பணம், தியாகம், பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம், பிழை பொறுத்தல், சேவை மனப்பான்மை போன்ற இன்னோரன்ன இயல்புகளுக் கேற்ற பணிகளில் பெண்கள் ஈடுபடுவதே சாலப் பொருத் தமாகும்.
பெண்களுக்கே உரிய சமூகப் பணிகளைச் செய்வதில் கைதேர்ந்தவர்கள் பெண்களே ஆவர். அஸ்மா (ரழியல் லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"எனது திருமணத்திற்குப் பிறகு நான் என்னுடைய கணவரின் வீட்டுக்கு வந்து தனிக்குடித்தனம் நடத்த தொடங்கிய வேளையில், வீட்டு வேலைகள் அனைத்தும் என்மேல் விழுந்து விட்டன. ரொட்டியை நன்றாக சுடுவது கூட தெரியாமல் திணறினேன். என்னுடைய அண்டை வீடுகளில் உள்ள அன்சாரிப் பெண்கள்தான் எனக்காக வந்து ரொட்டி சுட்டு தருவார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள் கள்ளங்கபடம் அற்றவர்கள்.”
(முஸ்லிம்)
ஸஹாபிப் பெண்கள் சமூகப் பணிகளில் காட்டிய ஆர்வத்தை எடுத்துக் காட்டும் பின்வரும் சம்பவத்தைப் பாருங்கள்:
அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார். "நாங்கள் ஒரு ஜனாஸாவை நல்ல டக்கம் செய்து விட்ட பிறகு நபிகளாருடன் திரும்பிக் கொண்டிருந்தோம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம்முடைய வீட்டு வாசலை வந்தடைந்தபோது ஒரு பெண்மணி நடந்து வருவதைப் பார்த்தார். அவர் நடந்து வந்த விதத்தைப் பார்த்தே அவர்யார் என்பதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கணித்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
பாத்திமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள்தான் அப்போது அங்கு வந்தார். அவர் அருகில் வந்ததும், ''வீட்டிலிருந்து எதற்காக வெளியே போயிருந்தீர்?" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கேட்டார்கள். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்:
''என்னுடைய அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்வ தற்கும் இறந்து போனவர் குறித்து நல்லவற்றைச் சொல் வதற்கும் இறந்தவரின் குடும்பத்தாரிடம் போயிருந்தேன்.”
(அபூதாவூத்)
அEITHAIEEE FEாயாலாகா-ரிசில் தி
- அல்ஹா ஒக்டோபர்: 2014

தொடர் 5)
4TH41%AH44241HIFTA4TH41+1514+44454:157417443414141TNTH41:14:544:1141TH4/12/11TAENA1114114413 1:1N1444:1444344134114414441744444:114444444414141514TH41:IH1511II4ETHAIHAH1
ሓናኒኤርጊሕካየን ብሄጊዜኣ ካብ'ዚዜ ሓ ዛጊዜ ጌዜ ነ የ ዛጊዜ ካርነiዩኒካሃንን ሂጌ 1 ክሃርሕጊሄጊዜ
அருள் மழையில்.. (44ஆம் பக்கத் தொடர்)
உன் அடிமைகளை அழகாய்ப் படைத்து கண்ணியப்ப டுத்தி விட்டாய். எதற்காக இவற்றை நுட்பமாய்ப் படைத் தாயோ அதற்காக மட்டுமே இந்த ஒவ்வோர் உறுப்பும் செயற்பட அருள் புரிந்து விடு! உனக்காக அயராது உழைக்கும் சக்தியை எம் உடலின் ஒவ்வோர் அணுவுக்கும் வழங்கி விடு! உலகில் உன் பணியைச் செய்ததற்கு விசார ணை நாளில் எங்கள் ஒவ்வோர் உறுப்பும் சாட்சி சொல்ல வேண்டும். உடல் என்ற உன் பேரருளைப் பயன்படுத்தி சுவனத்தின் மிக மேலான பாக்கியங்களைப் பெற்றிட அருள் புரிவாய் நாயனே!
(தொடரும்) நிலையான மாற்றத்திற்கான வியூகங்கம்... (16ஆம் பக்கத் தொடர்)
இங்கு தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய யதார்த்தம் என்னவென்றால், பலஸ்தீன் மீண்டும் ஒதுக் கப்பட்டிருந்த பிராந்திய இஸ்லாமியவாதிகளின் எழுச்சிக் கான வாக்குறுதிகளை அளித்திருப்பதாகும்.
எனவே, பிராந்தியத்தின் மையப் பிரச்சினையாக எப்போதும் பலஸ்தீனப் பிரச்சினையை உயிர்ப்பாக வைத் துக் கொள்ள முடியுமென்றால், பிராந்தியத்தின் அரசியல் ஒழுங்கை சீரான எழுச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியும். இதுவே புதிய துருக்கியின் பிரமதமர் அஹ்மத் தாவூதுக்லோ, கட்டாாரின் இராஜதந்திரிகள் மற்றும் பிராந்தியத்தில் மாற்றத்திற்காக உழைக்கும் ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள் தீவிராக சிந்திக்கும் விடயமாகும்.
இறுதியாக, முஸ்லிம் உலகு தற்போது எதிர்நோக்கும் சவால்களை மிகைப்பதற்கு கடுமையான சிந்தனைபலம் (இஜ்திஹாத்) மற்றும் செயற்திட்டங்கள் தேவைப்படுகின் றன. இத்தகைய சவால்களை மிகைப்பதற்காக இஸ்லாமிய உலகின் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். நிச்சயம், இத்தகைய சிந்தனையாளர்களின் சிந்தனைகளாலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் செயற்திட்டங்களாலும் நீண்ட எதிர்காலத்தில் முஸ்லிம் உலகிற்கு சிறந்ததொரு எதிர்காலம் இருக்கிறது என்பதை தெளிவாக எதிர்வு கூற முடியும்.
tlilliAY ithililult filtipl lilitF flult filtilil Illalith filitlkiulk ithullur aligililty flult filtilitir Hlility illulill Illink titility iulali
உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
Hiltilini MillitiI thilliIN MIMIN\' AMWAY MINNINij AMMIN MIMulti High IHAIL IMAHMA! MMMMMAN AIKAMALIN AIMAHy HAMAY MulluAILL HIALF
EHSENB-THE ELEMEEKHELHா EFFEE MEASEETHHHHHHHHHHHHHHHHEA
ஸனாத் .. துல்ஹஜ்: 1435

Page 60
58 சிறு விளம்பரம்
மணமகன் தேவை
கண்டி மாவட்டைத் சேர்ந்த 37 வயதுடைய க.பொ.த. உயர்தரம் வரை கற்ற மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு 40- 45 வயதுக்குட்பட்ட மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
மணமகளுக்கு காணி வசதிகள் உண்டு. தகுந்த காரணத்திற்காக விவாகரத்துப் பெற்றவர்களும் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு: 0774 758 901 குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த க.பொ.த. உயர் தரம்வரை கற்றுகளனி பல்கலைக்கழகத்தில் Translation andInterpretationதுறையில் Diplomaகற்கைநெறியை முடித்ததகுந்த காரணங்களுக்காக விவாகரத்துப் பெற்ற மணமகளுக்கு வயது 27 உயரம் 5'2”, 31/2வயதில் ஒரு பெண்குழந்தை உண்டு தகுந்த மணமகனை பெற்றோர்
எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0712 073 761 வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த அரசாங்க பாடசாலையில் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றும் மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு (வயது- 22, உயரம் 5 2) அரச அல்லது தனியார் நிறுவனங்களில் தொழில் புரியும் பொருத்தமான மணமகனை பெற்றோர் எதிர்ப் பார்க்கின்றனர். மணமகளுக்கு சொந்தமாகவீடு உண்டு.
தொடர்புகளுக்கு: 0779 820 909 கண்டி மாவட்டைத் சேர்ந்த க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்ற மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு (வயது 33, உயரம்53) பொருத்தமான மார்க்கப்பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
சாராபா--இயக15ாரிங்கா AHEE HIGHERHINAMATHIAEACHERTELA
பரபLMSமாசங்கர்(HtHAHU.4EMAHEாடி.HEETHAIALMETELLE ELEMITHாபா-4ELHE கோரி,
தொடர்புகளுக்கு: 0778 738 438
அல்ஹஸனாத் நிகாஹ்
சேவை விண்ணப்பப் நிகார் சேவை
படிவத்தை அல்ஹஸனாத் இணையதளத்தில் (www.alhasanath.lk) பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். நிகாஹ் விளம்பரங்களை தகுந்த ஆவணங்களைப் இரு தரப்பாரும் விளம்பரங்கள் தொடர்பில் உறுதிப்
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவே தபாலகம் DEMATAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும். AC NO: 1320009182, Commercial Bank, Maradai - B.0.C, Maradana எனும் வங்கிக் கணக்கில் குறித்த துெ
-- அல்ல ஒக்டோபர்: 20
படபாடியைHDHIMHAMIF காயாயா
никаланмаманними мемарламамланмалентнамалдин

வஸ்துக்கள்... (13ஆம் பக்கத் தொடர்)
1431:14[ILLAILittl/1411:24t:44:11.18194114HAMIMETHAIEETALH44444441141141 HTHA1114444;
1MINHALLATH-HAHAா!
4[AEIE% கா1ெ441:1/11AHA14thiAMILt4%AArti4tistit194ththA41334thi41:1AH:-
அந்தத் தப்பபிப்பிராயங்களுக்குக் காரணமாக அமைந்துள்ள எமது சமூக ஒழுங்கீனங்கள் பற்றி அறிவு றுத்துவது... ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்து கின்ற வெவ்வேறுபட்ட தீமைகளைக் களைந்து அத்துறை களை மாற்றியமைப்பது... போன்ற பாரதூரமான விடயங் கள் ஏராளம். எனினும், அவற்றில் கவனம் செலுத்தாமல் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று அற்பமான விட யங்கள் அனைத்திலும் கண்ணும் கருத்துமாக இருக்கின் றனர் அதிகமானோர். இதுவும் வஸ்துக்கள் மீதான நம்பிக்கையின் ஒருவகை ஆதிக்கமேயன்றி வேறில்லை.
அது மட்டுமல்ல தங்களது குறைகள், போதாமைகள், பலவீனங்கள், அறியாமைகள், இயலாமைகள் வெளிப் பட்டு விடாமல் இருப்பதற்கும்... உலகில் தங்களது செல்வாக்கே என்றும் மேலோங்கி நிற்பதற்கும் ஏனைய வர்களை அவதூறுகள், அபாண்டங்கள், தப்பபிப்பிராயங் கள் சுமத்தி மதிப் பிறக்கம் செய்வதற்கும்... இந்தக் கைங் கரியங்களை சிறப்பாக மேற்கொள்வதற்கு தங்களது முயற்சிகளை இஸ்லாமிய முலாம் பூசி மெருகூட்டுவதற் கும் எத்தனிப்பது கூட ஒரு வகையில் வஸ்துக்கள் மீதான நம்பிக்கையே அன்றி அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையல்ல.
இவ்வாறு வஸ்துக்கள் மீதான நம்பிக்கையை வித்தி யாசமான, வேறுபட்ட கோணங்களில் விளக்கிக் கொண்டே செல்லலாம்.
மொத்தத்தில் அல்லாஹ்வை மறந்து... அவனது கூலி இந்தப் பணிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை இழந்து... எமது செயல்களால் எமக்கு நாமே அழிவைக் தேடிக் கொள்வோம் என்ற எச்சரிக்கையுணர்வையும் இழந்து செய்யும் அத்தனையும் வஸ்துக்கள் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடுகளே.
ஆக, உலகில் நாம் ஆர்வத்தோடும் அதிக ஈடுபாட்டோம் என்னென்ன விடயங்களைச் செய்ய வேண்டும்? எவற்றை அலட்டிக் கொள்ளாமல் புறந்தள்ளிவிட வேண்டும் என்பதை நன்கு அறிந்த நிலையில் வாழ முயற்சிப்போம். அத்தகைய வாழ்க்கைதான் எமக்கு மறுமை வெற்றியையும் உலகில் அமைதியையும் ஈட்டித்தர வல்லது.
பெற்று சேவை நோக்கிலேயே பிரசுரம் செய்கின்றோம். படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். (ஆசிரியர்) எர் ALHASANATH என்ற பெயருக்கு Money Order எடுத்து வங்கியில் வைப்பிலிட நாடுவோர் Srilanka Jamath- IIslam) a அல்லது Srilanka amath - E Islami AC NO: 372132, கைப்பணத்தை வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை அனுப்பவும். ஹஸனாத்
4 துல்ஹஜ்: 1435
காயா பயாகவUHாயாக்-TEாக EEாபாபாபாபாகாப்யாடினாயகHாயபபாக பய(பாபகா Eாணாயாமா.

Page 61
O College of I
Institute of I தபால் மூலம் தொலைதூரக் கல்வி பின்
பதிவு செய்ய Certificate Course 01. Ayurvedic Medicing - ஆயுள்வேத மருத்துவம் 02. Unani Medicine - யூனானி மருத்துவம் (13. Siddha Medicine - சித்த மருத்துவம் [14, Homeopathy Medicinc - ஹோமியோபதி மருத்துவம் 05. IDental Technician - பல் தொழில்நுட்பம் Uதொடக்கம் 05 வரையான ஒரு கற்கை நெறிக்கு 30000/-
miாதவணைமுறையிலும் செலுத்தமுடியும் (06, Nursing - மருத்துவ தாதி 07. Pharmacology (Pharmacy) - பாமஸி 08, M.L.T - மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பம் (9, Physiotherapy - இயன் மருத்துவம் 10. Midwifery - பிரசவ உதவியாளர் 11. Psychology - உளவியல் 12. Mfassage therapy-மசாஜ் சிகிச்சை 13. uேpping therapy - ஹிஷாமா சிகிச்சை 14. Acupressure - தொடுகை வைத்தியம் 15. Acupuncture - அக்குபஞ்சர் வைத்திய முறை 1, Traditional Medicine - பாரம்பரிய மருத்துவம்
முதன் முதலாக மருத்துவக் கல்வியை உங்கள் வீடுவரைக்கும் எ மகிழ்ச்சியடைகின்றது உங்கள் சகோதரர்கள். நன்பர்கள் உலகில் எந்த
மேலுள்ள அனைத்து பாடங்களும் தொலைதூரக் கல்வி முறையில் மாதமும் பதிவுகள் இடம்பெறும். இது ஒரு வருடகால கற்கைநெறி கற்க வழங்கப்படும். உலகிலேயே முதன் முதலாக ஆறு (06) மொழிகளில் !
ஆங்கிலம், சிங்கம், தமிழ் அரபு பிரான்சு. ரஸ்ஸியன் போன்ற
நீங்கள் விரும்பும் மொழியில் கற்ெைநறியை தெரிவு செய்து கல்ல Leget (போன்ற மேற்படிப்புக்களை தொடரலாம்.நீங்கள் விரும்பினா கல்வித்தNைSTILI: G.C.E0சித்தியடைந்தவர்கள், அரசாங்க. தனிய கிலக் கல்வியை கற்.பதற்கு தகுதியுடையவர்கள். G.. H. A., cெierike நெறியை முடித்துவிட்டு Advance Diploma, கல்வியை தொடர முடி
Diploma Course 01. Diploma in Islamic Religious Law
02. இக் கற்கை நெறிக்கான கல்வித்தகைழை: பல்கலைக்கழக பட்டம் ஊழியர்கள், ஓய்வூதியர்கள், 3.P.) சமாதான நீதவான் நியமனம் பெற்ற தகுதியுடையவர்கள், கற்கை நெறிக்கான காலம் ஒரு வருடம், ஒரு கற் செலுத்த முடியும்.
நீங்கள் சமுதாயத்தில் மதிக்கப்பட்டு, சேவையுடன் கூடிய வ கிதகதிற்கு 70/- செலுத்தி பற்றுச்சீட்டை மேள்ள மருவாக்கு பெற்றுகொள்ளலாம், பற்றுச்சீட்டை Scane செய்து மேள 2 | Colombo
:0717758702
| College C Kandy
:07721521950775541350
Account Matale
:077766/053
Bank Of ( Kurunegela
:0775864356
Minuwar Trincomalee
:0773708173/0771604711
College Of H 185, Jummah Mosque Road, Gallolu1 e-mail :- collegehealthscience@gmail.com
- அல்வ ஒக்டோபர்: 201

விளம்பரம்
Health Science Distance Education
வரும் கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் ப்படுகிறார்கள்
, Pain Mannagernment in - மாற்று வைத்திய முறையில் fternative care - வலிகளுக்கான சிகிச்சை
Srialse Bite Treatment - விஷ வைத்தியம் Iractiirt" -- முறிவு $வைத்தியம் 3 தொடக்கம் 8 வரையான ஒரு கற்கை நெறிக்கு 200பாடமயmmமுறையmnாயாடி முடியும்) 1. Medical English - மருத்துவ ஆங்கிலம் - Plhysical 5pxyrts Editication உடற்பயிற்சி விளையாட்டுக் கல்வி 1. Yoga - யோகா I, Human Rights - மனித உரிமைகள் , Child Care - குழந்தை பராமரிப்பு , First Aid - முதலுதவி 1. Beauty Culture - அழகுக் கலை
Physical Science - சுகாதார உடற்பயிற்சிக் கல்வி B. Child Psychology - சிறுவர் உளவியல் 3, School Laboratory Science - uாடசாலை ஆய்வுகூட விஞ்ஞானம் 3, Librory Science - நூலக விஞ்ஞானம் | தொடக்கம் 30 வரையான ஒரு கற்கை நெறிக்கு 12000/-
In நவயmmmmminimந்த in காண்டுவருவதில் (Tytlege of Health Scierrita ப் பாகங்களில் இருந்தாலும் வீட்டிலிருந்தே இக் கல்வியை தொடரலாம், தடால் மற்றும் மின்னஞ்ல் மூலமாக கற்பிக்கப்படும். ஒவ்வொரு கைநெறியின் இறுதியில் சர்வதேச அங்கீகாரம்பெற்ற சான்றிதழ் கற்கைநெறியை வழங்கிவருகின்றது. கற்கை நெறிகள் மொழிகளில் கற்பிக்கப்படும். பியை தொடரலாம். tarificate,Diploma ,Advance Diploma,
ல் ஓரே தடவையில் மூன்று கற்கைநெறியை தொடரலாம்.) பார் நிறுவனங்களில் Limபுரிபவர்கள். ஓய்வூதியர்கள் அனைவரும்
பிரிவில் மூன்று பாடங்கள் சித்தியடைந்தவர்கள் tattcata, கற்கை ஆம்.
Diploma in Forensic Medicine பெற்றவர்கள், உலமாக்கள் [மெளலவி பட்டம் பெற்றவர்.) அரசாங்க )வர்கள் அனைவரும் மேலுள்ள பiniama R.ATI. நெரியை கற்க
கை நெறிக்கான கட்டணம் 3000 ரூபாய், தவணை முறையிறும்
ருமானத்தைப் பெற இன்றே பதிவு செய்யுங்கள். கீழள்ள கணக் அனுப்பிவைத்து விண்ணப்பத்தையும், மேலதிகவியரங்களையும் Iail இற்கு அனுப்பவும் முடியும்)
of Health Science College Of Health Science
No: 53633)
Account No: 0112-001-5-0024343 -FIn)
topic: agoda Branch
| Minuwangoda Branch
ealth Science va,Minuwangoda. Tel: 0114263958
College_of_Health _Science@Yahoo.com
றஸனாத் ---
4 (துல்ஹஜ்: 1435

Page 62
60 விளம்பரம்
RADARAI
MEP
மத்திய கிழக்கு நாடுகளில் அதிக வேலை வாய்ப் Draughtsmari அல்லது MEF Supervisor ஆவதற்கு 4 இக்காலப் பெரியபாவாது இடப்படம் போடப்ந்து இறைபார்
SLLL Aftora öAIDDuia) Graduate Engin Draughtsmen SICUT MEP Mpuis Garriot விஷேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, -
SCOUR
Basic Desig * Plumbi
Electric Heating Air-Cor Fire A: Fire FI
CCTV PRE- REQUISTIES AutoCAD 2o Basics or Equivalent CAD
Preparing Experience
Coordinat
• Project Do
la:
HAF
MEPOS
PRACTICE
I COURSE MODULES: -Construction Contracts & Contract Documents. -Engineering Measurements. -Standard Method of Measurements. -Measurement Practice for MEP. -Drawings & Specification for MEP Services. -Compilation of Tender Documents. -Quantity Take off & Preparing BOQS. |-Rate Analysis for MEP Services. Duration
-Interim Valuations, Variations, 01 week | Value Engineering & Final Accounts. -Subcontractors Invoices & Claims. |-Advanced MS Excel Practice For Qs.
340/1, D.S. Kandy 22, Kabura
Kattankudy the acADDemy
| 34, Main S College of Architectural Engineering Technology i Sainthamar
Registered under:
TERTIARY AND VOCATION/
Ministry of Youth Affairs
Milli kliinililitistatistiniai
Asaphatta SantARAMAETHLEETAKSATIVYSALAEMAITIMEMSHIRESSASALAAMHRAISASAKAHIMLAKAMLAYDILATAVALESAMTSAIAHAASMARHAEARN
--அல்ஹ R&GLUt: 2014

DRAFTING
புக்கள் நிறைந்த WEF துறையில் நீங்களும் ஒரு MEF Dit aanslu sumiu. AutoCAD Software 56tiluun, தே விரிவுரையாளர்களினால் நடாத்தப்பட்டு வருகின்றது. eers, Quantity Surveyors, Technical Officers, வாய்ப்பை பெறும் வகையில் இக்கற்கை நெறியானது
Duration SE MODULES:
06 weeks an Concepts of
* Preparing Drawings for ng & Drainage
* Plumbing & Drainage
-- Electrical 3. Ventilating &
- Heating, Ventilating & nditioning
Air-Conditioning arm &
majete
Fire Alarm & ahting System
Fire Fighting System 8 Security System - CCTV & Security System combined MEP Builders Work Drawings, med Services Drawings & Reflected Ceiling Plans.
cumentation.
pal
Other Professional Courses offered |- Quantity Surveying (QS)
- Engineering Draughtsmanship
(CAD & BS) - AutoCAD 2D & 3D Modelling |- Primavera Project Management |- 3D Studio Max |- Public Relations for Moulavis
- Manual Drafting Practice
liinilistinlitiitliliittisisiliallilistallatieliilililililililoliitilislilislielinotilisilili ilin
Littella
Target Group:
Graduate Engineers, Quantity Surveyors, ME P Draughts IIIen and Technical Officers in the field of building Construction Senanayake Road,
- 0773 66 58 38 dy Road, =-01
Ereet,
0778 444 110 Puthu-05
www.acaddemy.lk
0776 32 34 34
AL EDUCATION COMMISSION
and Skills Development
ஸனாத்
BatastarseIDAARALADHATARIERA FISKALAISENSIBILIDADE PAPADHERIRSPEEDASTREBADRESSRELEASEDHEREBRIDAEDIPADAMELALBUMDEMIKIAAN
SIDD: 1435

Page 63
Ouantit
Why Choose
BCAS for Quantity Survey X நவீன கற்கை வசதிகளுடன் கூடிய பிரத்தியே
கற்கை நிலையத்தில் வழங்கப்படும் பாடநெறி
X பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் அது
QS நிபுணர்களையும் கொண்ட முழுநேர விரிவு
X முன்னணி நிறுவனங்களினுாடாக வழங்கப்படும்
நடைமுறைப்பயிற்சிகள். X RICS, CIOB, IQSL போன்றவற்றினால் அங்கீகரிக்
தகைமைகள்.
X தற்போது இலங்கையிலேயே Top-Up கற்கைெ
University of Wolverhampton அல்லது Londo Bank University உடன் இணைந்து பூர்த்தி செ
வாய்ப்பினை BCAS Campus உங்களுக்கு வழங் X தற்போது இலங்கையிலேயே MSc கற்கைநெறி
பூர்த்தி செய்துகொள்ளும் வாய்ப்பு.
www.bcas.Ik
For Details
111+4ாட்ய
BCAS
C A M P U S
Corporate Office Kandy Campus Batti Campus
Wayamba Camp Jaffna Campus Ampara Campus
BRITISH COLLEGE OF APPLIED STUDIES
சயையே பயேயப்பர்
Colombo. Kandy Batticaloa |

UNIVERSITY OF
WOLVERHAMPTON
கட்டிட நிர்மாணத் துறையில்
மாத வருமானம் ரூபா 150,000/= இனை
உறுதி செய்யும் 18 மாத பாட நெறி
"* : --- 1 : - -:
BTEC HND in y Surveying
' Leading to BSc (Hons) From UK
ing!
MSC in
க QS
Construction | Project Management
From University of Wolverhampton
னுபவமிக்க
ரையாளர்கள்
BSc (Hons) in Quantity
trueyirாபு Ion In 1ா University of Wolverhampton
க்கப்பட்ட
London South Bank LIார்)
பொயமாகவே பாசியகம்
|BTEC HND in
Quantity Surveying
நறியினை =n South உய்யும் அறிய பகுகின்றது.
பினை
Foundation Course
த அ WN FR # த்து£F் A87 ஜூன் 2
(after A/L)
| O/L
:077 283 4595
32, Dharmarama Road, Colombo 06, Sri Lanka. T: 011 2559255 344, Peradeniya Road, Kandy, Sri Lanka, T: 081 2224731 294, 1/4, Trinco Road, Batticaloa, Sri Lanka, T: 065 2228451 103, Dambulla Road, Kurunegala, Sri Lanka, T: 037 2233339 16, Point Pedro Road, Jaffna, Sri Lanka, T: 021 2219910
392/1, Main Street, Kalmunai, Sri Lanka. T: 067 2226899 Burunegala | Jaffna | Ampara | Qatar

Page 64
Registered as a News Paper in GPO/QD/12/NEWS/2014
Specially for after Islamic Banking & Finance
abe mine)
The Association of business Executives (ABE - UK) in Partnership with the University of Gloucestershire (MIHE - UK)
hendesseetieteentoinduce
Offers: ABE Graduate Diploma in IBF (QCF - Level 6)
Duration - 6 Months
RAFARKA *A
Diploma in
Montessori Training
AMI) AMI Method
(Ladies only) Why IBS? - Experienced Lecturers - Weekend programme - Providing induvidual attention - Reasonable course fee, etc...
Duration - 6 Months
O BS CA
IBS CAMPUS (PA
# 67, Kawdana Road, Dehiwala. Tel: (011) 2
89, Mulgampola Road, Kandy. Tel: (081) 24
www.facebook.com/IBSFocus

rinted by AJ Prints (Pvt) Ltd. 44, Station Road, Dehiwela.
A/L Students
Degree Foundation Studies in Business and IT
O Diploma in Information Technology
Word, Excel, Power Point, Access, internet & Email
O Diploma in Web Designing
= HTML, Flash, Dream Weaver, Photoshop Diploma in Graphic Designing
e Photoshop, Illustrator, Corel Draw, Power Directory O Diploma in Hardware with Networking
- Hardware, Networking (Practical & Theory) O Diploma in Business Management
HRM, Marketing & Management O Diploma in Accounting & Book Keeping
-- Accounts & Book Keeping Diploma in English - TOEIC (Full Time) e Spoken, Grammar, Listening, Presentation &
Personal Skill Development
Duration - 4 Months
System Engineer Obtain Eight qualifications
sourcelonioidmonittioteorogoro
- Sonicwall security - Door access Controlling - CCTV camera - Networking - Hardware - Skill development
Duration -8 Months
448 hours of Duration - 8 Months
sessions along with practicals
RIVATE) LIMITED
712 149, 077 427 1384 info@ibslanka.com 2 32 282, (081) 56 36 377 www.ibslanka.com
www.linkedin.com/companylibs-campus