கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2014.07

Page 1
வா
யனத் அமரர் கந்தையா து ஞாபகார்த்த
வெ ஸ்ரீ துர்க்காதே
தெல்லிப்பல

தின்முன்னாள்செயலால் தணிகாசலம் அவர்களின்
5 சிறப்பு மலர் ளியீடு : வி தேவஸ்தானம் ஊழ, இலங்கை 2014

Page 2
- ::::: *ட்பம்:க:ாட்
சு:கலாம்.ve Asiana. வேவுப்பா.''வாச:34atwes:ாக்க

Page 3
கலாம்
சை
வெளியீடு: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான
தெல்லிப்பழை , இலங்கை. e-mail : thurkaiammantemple@gmail.com Face book: tellidurga@gmail.com
சைவப் பாடசா ை பாரம்பரியமும் பாது
சைவத்தமிழர்களின் கல் பெரியார்கள் பதினெட்டாம் பத் தங்கள் வளவுகளில் திண்ணை அறியலாம். பத்தொன்பதாம் நூற் நகர் நாவலர் பெருமான் மிஷ பாடசாலைக்கு ஈடாக சுதேசிக வேண்டும் என அறைகூவல்
சைவப்பிரகாச வித்தியாசாலை ை வழிதேடினார். நாவலர் பெருமா கல்வித்தொண்டு மகத்தான வள் விருத்திச் சங்கம், இந்துக்கல்லு சபை, விவேகானந்தசபை, இரா நிறுவனங்கள் சைவப் பாடசாலை நெறிமுறையோடு நடாத்தின கொடைவள்ளல்கள் தம் சொ பாடசாலைகள், கல்லூரிகன இப்பாடசாலைகள் சாதித்த சாத உயர்த்தியது எனலாம்.

அருள் ஒளி மாதாந்த சஞ்சிகை)
ஆசிரியர் நிதி ஆறு.திருமுருகன் அவர்கள்
உதவி ஆசிரியர் வத்திரு. கா. சிவபாலன் அவர்கள்
ஆடி மாத மலர்
2014
ம்.
பதிவு இல. : QD/74/NEWS/2006Y
லகளின் வரலாறும் துகாக்கப்பட வேண்டும்
பொ#* 437 />, * கை*
யாழப்பானெம்.
வியை மேம்படுத்துவதற்காகப் பல ந்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பள்ளிகளை நடாத்திக் காத்தமை றாண்டுகளின் பிற்பகுதியில் நல்லை னரிகள், கிறிஸ்தவ சபைகளின் கள் பாடசாலைகளை உருவாக்க விடுத்தார். தானே முதலாவது ய ஆரம்பித்து மற்றவர்கள் பின்பற்ற னின் நன்முயற்சியால் உருவான ர்ச்சியைக் கண்டது. சைவவித்தியா சரி அதிகாரசபை, சைவபரிபாலன மகிருஷ்ண மிஷன் எனப் பல சமய லகளை ஸ்தாபித்து எம் பண்பாட்டு ர். பல சைவப் பெரியார்கள் த்துக்களைக் காணிக்கையாக்கி பள உருவாக்கி வளர்த்தனர். னைகள் சைவத் தமிழர் வாழ்வை

Page 4
மண்சுமந்து, கல் சுமந்து மெ பாடசாலைகளின் ஸ்தாபகர்கள் மறக்கக்கூடாது. பாடசாலைகளின் குறிக்கோள்களை என்றும் நாம் காட தனியார் பாடசாலைகள் தேசிய ப சாலைகளின் பாரம்பரிய மரபுகள் யாக்கப்பட்ட பாடசாலைகள் இயங்
பாடசாலையின் பாரம்பரிய மரபு. தொடர்ந்து ஒவ்வொரு பாடசாலையும் வரலாறுகளை சீராக ஆவணப்படுத்து குறிக்கோளுக்கு மாறாக பாடசாலைக தவிர்க்கவேண்டும். ஸ்தாபகர் நினை குருபூஜை போன்ற வைபவங்கள் பக்தி பாடசாலைகளில் தற்போது குருபூ கொள்ளாது வேறு தினங்களுக்கு வழக்கமாகிவிட்டது. எக்காலத்திலும் புண்ணியவான்கள் நன்றிக்குரியவர்க.
அருள் ஒளி

ய்வருத்தம் பாராது உருவாக்கிய செய்த தொண்டை என்றும் ர் வரலாறுகள் ஸ்தாபகர்களின் ப்பாற்ற வேண்டும். அறுபதுகளில் மயமாக்கப்பட்டபோது கூட பாட ளைப் பின்பற்றியே அரசுடமை தமென அறிவிக்கப்பட்டது. .
ெைா
களை பண்பாட்டு நெறிமுறைகளை காக்கவேண்டும் பாடசாலைகளின் தல் அவசியமாகும் ஸ்தாபகர்களின் ளின் வைபவங்கள் இடம்பெறுவது எவு வைபவம், சமய குரவர்களின் பூர்வமாக நடைபெறவேண்டும் பல சை தாபகர் தினங்கள் கருத்திற் த முக்கியத்துவம் கொடுப்பது ம் பாடசாலைகளை உருவாக்கிய ளே.
ஆசிரியர்
ஆடி மாத மலர் - 2014

Page 5
சிவஸ்ரீ வா. அகி
அவ ஆசி
எங்கள் தேவஸ்தான வளர்ச்சி உழைத்த அமரர் தணிகாசலம் அவர்களின் திறக்கப்படுவது குறித்து வாழ்த்தி ஆசீர்
இறை அர்ச்சனைக்குரிய பூக்கரை மகத்தான தொண்டினை நிறைவேற்றிய ஆலயத் திருப்பணி வேலைகளில் | சிவாச்சாரியார்கள் மீது மதிப்பும் மரியா என்றும் மறக்கமுடியாதது. அம்பாளின் க வாழ்கிறார்கள். அவரது நினைவுப்பணிக
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை .
அருள் ஒளி

லேஸ்வரக் குருக்கள் பர்களின் ச செய்தி
யிலும் எங்கள் கிராமத்து வளர்ச்சியிலும் ன் நினைவாக பூங்கொல்லை அமைக்கப்பட்டு வதிப்பதில் பெருமை கொள்கிறேன்.
எ நித்தமும் பெறுவதற்கு அமரரின் குடும்பம் புள்ளார்கள். அமரர் தணிகாசலம் அவர்கள் மிகவும் அக்கறையோடு செயற்பட்டவர். தையும் உடையவர்கள். அன்னாரின் மறைவு பூசியால் அவரது குடும்பத்தவர்கள் நிறைவாக
ள் சிறக்க ஆசி கூறி அமைகிறேன்.
சிவஸ்ரீ வா. அகிலேஸ்வரக் குருக்கள்
பிரதம குரு
ஆடி மாத மலர் - 2014

Page 6
செஞ்சொற் செல்வரின்
எங்கள் தேவஸ்தானத்தின் கெள் தணிகாசலம் அவர்களின் நினைவாக, அன்னாரின் சேவைகளை நினைவுகூரும் தேவஸ்தானத்தை வளர்த்தெடுத்த பெரிய அவர்களின் நாமம் என்றும் பெருமையோடு
மிக நீண்டகாலமாக எமது நிர்வு இப்பெரியார் உன்னத பணியாற்றியவ புகழ்ந்துரைப்பர். அன்னாரின் மனைவி பி அவரது வழியில் எமது தேவஸ்தான வளர்ச் பாராட்டுக்குரியது. அமரர் தணிகாசலம் ஐ. நினைவுபடுத்தி அன்னாரின் குடும்பம் தேவஸ்தானத்தில் தணிகாசலம் பூஞ்சோலை விடயமாகும். அன்னாரின் நினைவாக இம்மா பாக்கியம் எமக்குக் கிடைத்துள்ளது. அன்னாரி நன்றியோடு நினைவுகூரும் என்பதில் ஐயம்
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.
அருள் ஒளி

பிரார்த்தனையுரை
ரவ செயலாளராக விளங்கிய அமரர் அழகான நந்தவனம் அமைக்கப்பெற்று வது குறித்து வாழ்த்துகிறேன். எங்கள் வர்கள் வரிசையில் அமரர் தணிகாலம்
பேசப்படுகிறது.
வாகசபையில் முக்கிய பதவி வகித்த ர். இவரது சாதனைகளைப் பலரும் களைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் சியில் தம் பங்களிப்பை வழங்கி வருவது பா அவர்களின் அகவை 90வது நாளை பல லட்சம் ரூபா செலவில் எமது லயை அமைத்துள்ளமை பெருமைக்குரிய த அருள் ஒளி சிறப்பு மலராக வெளியிடும்
ன் பணியை என்றும் எமது தேவஸ்தானம் இல்லை.
கலாநிதி ஆறு.திருமுருகன்
தலைவர்
ஆடி மாத மலர் - 2014

Page 7
சமய, சமூகப் பணிக
ஆற்றிய
எங்கள் தெல்லிப்பழைக் கிராமத்த சமூகப் பணியாற்றி மறைந்த உத்தமர் : சிறப்புமலர் வெளியிடுவது அறிந்து ! அர்ப்பணிப்போடு சேவையாற்றிய பெ முன்னிலைப்படுத்தும் ஆளுமை அவரிடம் நிலைநாட்டுவதில் வல்லவர். தெல்லிப்பா இவரது பங்களிப்பு தனித்துவமானது, ம பங்குகொண்டு நெறிப்படுத்திய இப் தணிகாசலம் பூஞ்சோலை அமைத்துச் நினைவை என்றும் இப்பணி நினைவூட்ட
தெல்லிப்பழை .
அருள் ஒளி

ளை அர்ப்பணிப்போடு பெருந்தகை
தில் பிறந்து தன் வாழ் நாள் முழுவதும் சமய, தணிகாசலம் அவர்களின் நினைவு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அன்னார் நந்தகை. எவர் வீட்டுக் காரியங்களையும் இருந்தது. துணி மிக்கவர். எக்காரியத்தையும் ழை துர்க்கை அம்மன் ஆலய வவளர்ச்சியில் றக்கமுடியாதது. எவரது இன்ப துன்பத்திலும் பெரியாரின் சேவையைக் கெளரவித்து சிறப்பிப்பது குறித்து வாழ்த்துகிறேன். அவரது - வேண்டுகிறேன்.
வைத்திய கலாநிதி இ.தெய்வேந்திரம் -
இளைப்பாறிய M.O.H.
ஆடி மாத மலர் - 2014

Page 8
நினைவில் அமரர் கந்தையா தல்
14-08-1989இல் மறைவுற்ற திரு.தன காங்கேசன்துறை - யாழ் வீதியூடாக மயானத்
அந்த ஊர்வலத்தில் நானும் கலந்து திருப் கொண்டிருந்தேன். ஊர்வலம் துர்க்கையம் பாதையிலிருந்து மயானம் நோக்கிச் செ துர்க்கையம்பாளின் ஆலயமணி ஒலித்தது. வழ ஆலய மணி அன்றைய தினம் பூரணைதினம் ஆயத்த மணியாக வழமையிலும் முன்கூட நிகழ்ந்திருந்தாலும் எமக்கு இது 17 அண் அருந்தொண்டாற்றி மறைந்த அமரர் தணிகாசம் வதித்து வழியனுப்பி வைத்ததுபோல எம்மைபெ
அரச பணியாற்றி ஓய்வுபெற்ற பின்ன அவரை மாமா என்றழைப்போம்) துர்க்கைய முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 19 கொண்ட அவர் 1971இல் இணைக் காரியதரிசி அவர்களின் திடீர் மறைவினால் ஏற்பட்ட வெ தெரிவு செய்யப்பட்டார். ஆலயத்தில் நிறை உட்பிரகார மண்டபங்கள், சித்திரத்தேர், இராக மகளிர் இல்ல மாடிக்கட்டடிடம், அன்னபூரணி ம நிறைவேற உழைத்த பெருமகனாவார்.
திருப்பணிகளுக்குரிய பொருட்களை சேவையாற்றியதுடன், இதற்குரிய நிதியை பொ ஈடுபாடு கொண்டு உழைத்தார். மேலும் ஆண்டுதே தனிப்பட்ட முயற்சியால் அம்பாள் அடியவர்களிடமி பெருமளவில் அடியார்கள் கூடிநிற்கும்போது அவர்க வழிபடுவதற்கான ஒழுங்குகளைச் செய்வதில் வ வருவதைக் கண்டவுடனே தாமாக இருந்துகெ சூழ்நிலையில் ஆலயத்திலேயே அமரர் தணிகாசல அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றிய உதவினார். இவர் ஆலய வளாகத்தில் நாட்டிய நி வளர்ந்திருப்பது அவர்தம் தொண்டின் சிறப்பை நீ
தொடர்ந்து அவரது பிள்ளைகள் அவ பூங்கா அவரது பெருமையை மேலும் மெருக
"தொண்டர் தம் பெருமை
அருள் ஒளி
- 6 -

நிறைந்த
னிகாசலம் அவர்கள்
சிகாசலம் அவர்களின் இறுதி ஊர்வலம் தை நோக்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. முறை பாராயணம் செய்தவாறு வந்து மன் ஆலயத்தை அண்மித்து பிரதான கல்லும் பாதையில் திரும்பும் போது மையாக மாலைநேரப் பூசைக்கு ஒலிக்கும் ரக அமைந்திருந்து ஸ்ரீ சக்கர பூசைக்கு படியே ஒலித்தது. எதேச்சையாக இது டுகளாக அம்பாள் தனது ஆலயத்தில் அவர்களை போய் வா மகனே என ஆசீர் யல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது. ர் தணிகாசலம் மாமா (நாமெல்லோரும் ம்பாள் ஆலயத் திருப்பணியில் தன்னை 79இல் நிர்வாக சபையில் இணைந்து யாக பணியாற்றிய திரு. கதிர்காமநாதன் பற்றிடத்திற்கு இணைக்காரியதரிசியாகத் வற்றப்பட்ட முக்கிய திருப்பணிகளான ஜகோபுரம், தீர்த்தக் கேணி, துர்க்காபுரம் மண்டபம், யாத்திரீகர் விடுதி போன்றவை
ரப் பெற்றும், மேற்பார்வை செய்தும் துமக்களிடமிருந்து சேகரிக்கவும் பெரிதும் நாறும் கொடியேற்ற நிதி அமரர் அவர்களின்
நந்து சேர்க்கப்பட்டது. ஆலய வழிபாடுகளில் களை ஒழுங்குபடுத்தி எல்லா அடியவர்களும் லைவராக விளங்கினார். அடியவர்கள் அவர் காள்வார்கள். நாட்டின் நெருக்கடியான ம் அவர்கள் தங்கியிருந்து தலைவர் அம்மா துடன், அகதிகளின் பணியிலும் பெரிதும் ழெல் மரங்கள், கனி மரங்கள் வானளாவ
னைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. ர் நினைவாக நிறுவியுள்ள நினைவுப் உட்டுகின்றது. சொல்லவும் பெரிதே"
சு. ஏழுர்நாயகம்
ஆடி மாத மலர் - 2014

Page 9
இதம்
எங் பங்காற்றிய செல்லப்பா வேதனை அ வாழ்ந்த அ விட்டார். ப
இப்பெரியா காணும்போதெல்லாம் புன்முறுவலுடன் எ என்னை இப்பெரிய மனிதர் தனது உயர் ! பேச்சு, அவையாவும் அர்த்தமுள்ளவை பேசுவதில்லை. எவரையும் என்றுமே கு வார்த்தைகளையே சொல்லி எம்மைப்பூரிப் தினம் எமது தேவஸ்தானத்தில் பெருவிட பசுமையாக நிறைந்துள்ளது.
எமது தேவஸ்தான வளர்ச்சியில் அரும்பணியாற்றியவர். 60களில் வீடு வீடா சேர்த்து அம்பாள் திருப்பணியை வளர்த்தெடு அவர்களது உயர்ந்த மதிப்பிற்கு உரியவர் வைரவப் பெருமானின் திருவிழாவைப் வந்தார். வைரவப் பெருமானின் கும்பாபி வந்துள்ளார். அன்னாரது குடும்பமே எ அக்கறையுடையவராக விளங்குகிறார்கள். எமது நிர்வாக சபையில் அங்கம் வகிப்பது மகன் திரு.செ. குகதாசன் திருக்கேதீஸ்வர தந்தையின் வழியில் தொண்டாற்றி வருகி ஆலய வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கி வரு.
மூதறிஞர் செல்லப்பா ஐயாவின் ! பெருமானின் முதலாம் சைவ வினா ஆனந்தமடைகின்றேன். சைவப்பழமாக வில் மிகவும் பயனுடையது என்பதில் ஐயமில் துர்க்காதேவியின் திருவடியின் கீழ் ஆறு அமைகின்றேன்.
ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை .
அருள் ஒளி

1 அஞ்சலி
கள் தேவஸ்தான வளர்ச்சியில் பெரும் 1 பெருந்தகை மூதறிஞர் திரு.பொ. ஐயா அவர்களின் பிரிவு குறித்து மிகவும் டைகின்றேன். 102 வயது வரை எம்மத்தியில் னுபவ ஞானி எம்மை விட்டுச் சென்று னிவு, பக்குவம், அமைதி, அன்பு நிறைந்த ரை இனிமேல் சந்திக்கமுடியாது. என்னைக் மகயெடுத்துக் கும்பிடுவார். சிறியவனாகிய பண்பினூடாக நெறிப்படுத்தினார். அளவான பாக இருக்கும். வீண் வார்த்தையெதுவும் றை சொன்னதும் கிடையாது. நிறைவான படையச் செய்வார். இவரது 100வது பிறந்த ழாவாக நடைபெற்ற காட்சி என் அகத்தில்
ல் உபதனாதிகாரியாக, உப தலைவராக கச் சென்று ஐம்பது சதம், 1 ரூபா என பணம் இத்தவர். அன்னை சிவத்தமிழ்ச்செல்வி அம்மா ராக அர்ப்பணிப்போடு தொண்டாற்றினார். பொறுப்பேற்று மிகவும் சிறப்பாக நடாத்தி ஷேக பங்களிப்பினையும் தவறாது வழங்கி ங்கள் தேவஸ்தான வளர்ச்சியில் மிகவும் ஐயாவின் தலை மைந்தன் Dr. சபா.நடேசன் பெருமை தருகிறது. ஐயாவின் இரண்டாவது திருப்பணிச்சபையில் உப் பொருளாளராகக் றார். ஏனைய பிள்ளைகளும் மருமக்களும் கின்றனர். நினைவாக அவரது குடும்பத்தினர் நாவலர் விடை வெளியிடுவது குறித்து மிகவும் சங்கிய ஐயாவிற்கு செய்யும் இக்கைங்கரியம் லை. செல்லப்பா ஐயா அவர்களின் ஆத்மா தல் பெற துர்க்காதேவியைப் பிரார்த்தித்து
கலாநிதி ஆறு.திருமுருகன்
தலைவர்,
7
ஆடி மாத மலர் - 2014

Page 10
செயல் வீரன் தணி
சிவத்தமி!
க ப
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ் மா தானச் சமூகத்தவர்களால் தணிகாசல 19 மாமா என அன்பாக அழைக்கப்பட்ட திரு. பப் கந்தையா தணிகாசலம் அவர்கள் ஒரு தர் செயல் வீரன். எடுத்த காரியத்தை தே எவ்வளவு இடர் ஏற்படினும் தளர்வுறாமல் செய்து முடிப்பவர் தான் தணிகாசல தி. மாமா. அவருடைய நாவில் தினசரி பர உச்சரிக்கப்படும் வார்த்தை "எல்லாம்
யா வெல்லலாம்" என்பதாகும். ஆன்மீ. அன்னை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கெ அவர்கள் நிர்வாக சபையின் தலைவராகப் பொறுப்பேற்ற காலம் தொடக்கம் இணைச் செயலாளராக இருந்து ஆற்றிய பணிகள் கே சொல்லில் அடங்காது. அன்று நடந்த சகல க திருப்பணி வேலைகளையும் முன்னின்று
வா நடத்திய செயல் வீரன் அவர். அவரால் கட்டப்பட்ட உறுதியான கட்டடங்கள்
வல் இன்றும் எம் கண்முன்னே இவ்வளவு யுத்த அழிவிற்குப் பிறகும் தலைநிமிர்ந்து நிற்கின்றன. திரு.க.தணிகாசலம், திரு. பொன்னம்பலம் ஓவசியர், திரு.கணேச அ ரட்ணம் ஓவசியர் ஆகிய மூன்று பேரும் அ
சேர்ந்து செய்துமுடித்த கட்டடத் திருப்பணிகள் அதிகம் . ஆலயம் சம்பந்தப்பட்ட எந்த வேலையானாலும் எவ்வளவு தூரம்
தற் என்றாலும் தனது சைக்கிளில் சென்று
அ காரியத்தைச் செய்து முடித்தவர்.
ରି
வா எனது பெரிய தாயார் சிவத்தமிழ்ச் | செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வீ. சற்று மனம் தளர்ந்தாலும் President யி எல்லாம் வெல்லலாம் என்று பக்கபல
கெ
ரே
மு.
தி மர
டே
அருள் ஒளி

காசல மாமா
ஐச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
குடும்பத்தினர் சார்பாக
க நின்றவர் எங்கள் தணிகாசலமாமா. 82இல் மகளிர் இல்லம் ஆரம்பிக்கப் டபோது அப்பிள்ளைகளுக்கெல்லாம் கதையார் போல் செயற்பட்டார். எமது தவஸ்தானத்தில் இராஜகோபுரத் திருப் னி, தீர்த்தத் திருப்பணி, தேர்முட்டித் ருப்பணி செய்த இந்தியா சிதம் த்தைச் சேர்ந்த தேவலிங்கம் ஸ்தபதி ார் குழுவினரை அவர்கள் இந்தியா லிருந்து வரும்போது தலைமன்னார் சன்று அழைத்துவந்து திருப்பணி டிந்தவுடன் வழி அனுப்பி வைத்தவரும் வரே. இந்தியாவிலிருந்து கும்பாபி ஷகத்தை முன்னிட்டு வருகை தந்த வாமி ஹரிதாஸ் கிரி அவர்களை ரவேற்று உபசரித்து தங்குமிட வசதி
ய்து கொடுத்தவரும் இவரே. கோயில் சந்தமண்டபப் பூசை, ஆதிமூலப்பூசை கரங்களில் பக்தர்களை ஒழுங்கு றையில் இருந்து பூசை பார்ப்பதற்கு ழி செய்தவர் தணிகாசலமாமா. இதனால் வர் கேட்ட குறைகள் சொல்லில் உங்காது. கோயிலில் சித்திரத்தேர்த் நப்பணி நடைபெற்றபோது அதற்குரிய ங்களை வன்னியில் சென்று பார்த்து பித்து அங்கிருந்து எடுத்துவந்து வற்றைக் கோயில் வீதியில் கிடங்கு வட்டி அரிவித்து தேவைக்கேற்றபடி ஓங்கி வருபவர் அவரே. 1987 இராணுவப் பாரின்போது தமது குடும்பத்தவரை ட்டில் விட்டுவிட்டு கோயிலிலே தங்கி ருந்து துர்க்காபுரம் மகளிர் இல்லப்
ஆடி மாத மலர் - 2014

Page 11
பிள்ளைகளுக்குத் தலைவருடன் பாது காப்பாக இருந்தவர் எமது தணிகாசலமாமா.
இந்திய இராணுவம் கோயில் வளா கத்திற்குள் முதன் முதலாகப் புகுந்தபோது எல்லோரும் பயந்து உயிர் அழிவு ஏற்படுமென அஞ்சினார்கள். அந்நேரம் துணிச்சலுடன் கையை உயர்த்தியபடி கோயில் ஊழியர்களான திரு.ஆறுமுகம், திரு. முடியப்பு ஆகியோருடன் இராணு வத்தை எதிர்கொண்டு ஆங்கிலத்தில் உரையாடி கோயிலில் தஞ்சமடைந்த வர்கள், கோயில் ஊழியர்கள், மகளிர் இல்லப் பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்றியவர். கோயில் தேவைகளை நிறைவேற்ற எந்த நிறுவனத்திற்குள்ளே யும் சென்று என்ன குறை சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாது கோயில் தேவையைப் பூர்த்தி செய்வார். சிவத்
துளசியின்
துளசியில் மூன்று வகை கருந்துளசி, சாதாரண துளசி என்ப பூஜைகளில் பயன்படுத்துவதில்லை பயன்படுத்தப்படுகிறது.
துளசியைப் பூஜிப்பதன் பயன்
மங்களமாகத் துளசியை மகிழ் சிறந்த பலன்களைத் தரும். நாள்தோறும் துளசியைப் ஐஸ்வரியங்களைத் தரும். சிறப்பாகத் துளசி வளர்த்து வண கன்னியர் துளசிமாதாவைப் பூசித்து கிருகஸ்தன் துளசியைச் செ
வாழப்பெறுவான்.
அருள் ஒளி

தமிழ்ச்செல்வி அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தை திரு. தணிகாசலத்தின் இடத்தை இன்றுவரை இன்னும் ஒருவரும் நிர்வாக சபையில் நிரப்பவில்லை என்பதாகும்.
தணிகாசலமாமா சிவத்தமிழ்ச்செல்வி அம்மாவுடன் ஆற்றிய பணிகள் என்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. எங்களது வீட்டின் அங் கத்தவர் போல் எங்களோடிருந்து செய்த உதவிகள் என்றும் மறக்கமுடியாதவை. அன்னாரது இருபத்தைந்தாவது நினைவு தினத்தில் அவருடைய சேவையை எல்லோ ரோடும் சேர்ந்து நாமும் நினைவு கூரு வோம். என்றும் வாழ்க தணிகாசலமாமா நாமம் என்று துர்க்காதேவியைப் பிரார்த்திப்போம்.
PLOT
ச. உமாசுதன்
வகைகள்
கள் உண்டு. அவை கிருஷ்ணதுளசி, னவாகும். இவற்றில் கருந்துளசி வீட்டுப் D. ஆனால் ஆலயப் பூஜைகளில் இது
கள் :
ந்து பூஜிப்போரது தீவினையைப் போக்கி
பூஜிப்பின் அரும் பிணியைப் போக்கி
ங்குவோர்க்குப் புத்திரபாக்கியத்தைத் தரும். துவரின் சிறந்த கணவர் வாய்க்கப்பெறுவார். டியைப் பூசித்து வரின் கீர்த்தியுடன்
- 9 -
ஆடி மாத மலர் - 2014

Page 12
அமரர் கந்தையா தணி
நினைவுக் குழு
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்து நிர்வாக சபையில் 1970 - 88 வரை, பதி னெட்டு ஆண்டுகளுக்கு மேலாக இணைக் காரியதரிசியாகச் சேவையாற்றி 1989ம் ஆண்டு இறைபதம் அடைந்து, இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த நிலையில் அவர் பற்றிய நினைவுகள் மனதில் பசுமையாக நிழலாடு கின்றன. அரச சேவையிலிருந்த காலத்தில் ஈழவள் நாட்டின் பல பகுதிகளிலும் கடமை யாற்றி, ஓய்வு நிலையில், தான் பிறந்த இடமாகிய தெல்லிப்பழையில் குடும்பத் தாருடன் குடியமர்ந்தார். அவர் இயல்பாகவே யாருடனும் இனிமையாகப் பழகும் சுபாவம் கொண்டவர். தம் குடும்பத்தார், சுற்றத்தார், அயலவர் என அனைவருடனும் நல் உறவுகளைப் பேணுவதில் அக்கறையும் ஆர்வமுமுடையவர். அரச சேவையில் இருந்த காலத்தில் பல இன, மொழி, சமயம் சார்ந்தவர்களுடன் சகோதரத்துவ மனப் ( பான்மையுடன் பழகியவர். தம் ஊருக்கு வந்த பொழுது சொந்த பந்தங்களுடன் சேர்ந்து பழகுவதில் மகிழ்வும் இன்பமும் அடைந்தார்.
க 8
L
1970ல் ஸ்ரீதுர்க்கா தேவஸ்தானத்து நிருவாக சபைக்கு அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்ட காலத்தில் தலைவராக அமரர் க தெ.து. ஜயரத்தினம் அவர்கள் சேவை யாற்றினார். நிருவாக சபையின் முன்னாள் தலைவர் அமரர் சேதியாகராசா அவர்களும், அடுத்துத் தலைமை வகித்த தங்கம்மா ( அப்பாகட்குட்டி அவர்கள் தனாதிகாரியாகவும் த மற்றும் ஊரிலுள்ள பெரியோர்கள் சான் (
6
அருள் ஒளி
- 10

கோசலம் அவர்களின் நறிப்புகள்
திருமதி. கலாதேவி பொன்னம்பலம்
க.
றோர்களெல்லாம் அங்கத்தவர்களாகக் காணப்பட்டனர். தம் ஊர்ச் சான்றோர் களுடன் சேர்ந்து ஸ்ரீ துர்க்காதேவி அம்பாளின் தெய்வத் திருப்பணிக்குத் தொண்டாற்றும் பெரும் பேற்றைப் பூர்வ புண்ணிய வசத்தால் பெற்றார். அவர் நிருவாக சபையில் இருந்த காலத்தில் நிறைவேறிய ஒவ்வொரு திருப்பணியிலும் அர்ப்பணிப்புடனும் உற் சாகத்துடனும் உழைப்பதற்கான புண்ணியம் வாய்க்கப் பெற்றவர்.
1971ம் ஆண்டில் இவர் இணைக் காரிய தரிசியாகப் பொறுப்பேற்றார். அமரர் சு. சிவவாகீசர் அவர்கள் பொதுச் செயலாள ராகவும் இணைக்காரியதரிசியாகவும் செயற்பட்டார். இருவரும் சிறுவயதில் அயலவர்களாக இருந்தவர்கள். அமரர் சு. சிவவாகீசர் அவர்கள் திருமணமாகி வட்டுக் கோட்டைக்குச் சென்றாலும் இருவரும் இணைபிரியாமல் இரட்டையர்களாகவே கருமம் ஆற்றினர்.
1965இல் புனருத்தாரண கும்பாபிடேகம் சிறப்பாக நிறைவேற 1968இல் கொடி யேற்றத்துடன் மகோற்சவம் வருடந்தோறும் புதுப்பொலிவுடன் நடைபெற்று வந்த காலத்தில், காங்கேசன்துறை வீதியிலிருந்து ஆலயத்திற்கு நேர்ப்பாதை இருக்கவில்லை. அமரர் தெ.து.ஜயரத்தினம் அவர்கள் தலை வராக இருந்த காலத்தில் தெருவிலிருந்து நேராக பாதை அமைக்கவேண்டுமென்ற தீர்மானம் நிறைவேறியது. கோயிலுக்கும் தெருவுக்குமிடையில் ஐந்தாறு குடும்பத்
ஆடி மாத மலர் - 2014

Page 13
தாருடைய காணிகள் இருந்தன. அவர் களுடன் தொடர்புகொண்டு, சம்மதம் பெற்று, உறுதிமுடித்து, நேர்ப்பாதை அமைப்பதில் வெற்றி கண்டார்கள். நேர்ப்பாதை அமைத்ததும் தெருவிலிருந்தே கோயிலைத் தரிசிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் அலங்கார நுழைவாயிலும் அமைக்கப்பட்ட பொழுது மேலும் பொலிவு பெற்றது.
ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் தொகை நாளுக்கு நாள் பெருகிவந்த பொழுது, அலுவலகம் அமைத்து, அதற் கொரு கணக்குப் பிள்ளையை நியமித்து, அருச்சனைச் சீட்டு முறையை அறிமுகப் படுத்தி. 1973இல் தலைவர் அவர்கள் நிரு வாகக் கட்டமைப்பை மேலும் செம்மை யாக்கியபொழுது ஊக்கத்துடன் உழைத்தார். பக்தர்களை ஆலயத்தில் அமைதியாக இருக்கச் செய்து ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டமையும் நினைவில் வருகிறது.
தேர்த்திருப்பணி அமரர் தெ.து.ஜய ரத்தினம் அவர்களால் தொடங்கப்பெற்று, திருப்பணி வேலை தொடங்க இருந்த வேளையில் அவர் திடீரென இறைபதம் அடைய, திகைத்த நேரத்தில் பொது செய் லாளர் அமரர் சிவவாகீசர், பொருளாளர் அமரர் கணேசரத்தினம், அமரர் பொன்னம் பலம் மற்றும் திரு ஆறுமுகநாதன், மற்று முள்ள அங்கத்தவர் எல்லோரும் அம்மாவின் தலைமையில் ஒன்றாக ஒரே மனத்துடன் கூடிச் செயற்பட்டதால் துரிதமாக இனிதே நிறைவேறியது. தேர்த்திருப்பணி நிறை வேறியதும் தலைவர் துர்க்கா துரந்தரியின் நிலையும் மதிப்பும் உயர்ந்தது. அம்பாள் அடியார்களிடம் பக்தி வெள்ளம் பெருக்கெடுத் தோடியது. அடுத்தடுத்துப் பல திருப்பணிகள் மிக நேர்த்தியாக நிறைவேறின.
அருள் ஒளி

நிருவாக சபைத் தலைவர் துர்க்கா துரந்தரி சிவத்தமிழ்ச்செல்வி அம்மா தலைமையில் இராஜகோபுரம், தீர்த்தக் கேணி, துர்க்காபுரம் மகளிர் இல்ல மாடிக்கட்டிடம், அன்னபூரணி மண்டபம், யாத்திரீகர் விடுதி என பல திருப்பணிகள் நிறைவேறிய பொழுது இணைக் காரிய தரிசியாக அயராது உழைத்தார். நிருவாக சபைத் தலைவர் என்பது மட்டுமல்லாமல் துர்க்காதுரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களிடம் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும், ஈடுபாடும் விசுவாசமும் உடையவர்.
Ur
துர்க்காபுரம் மகளிர் இல்லம் ஆரம்ப காலத்தில், அம்மாவுடன் சேர்ந்து பிள்ளை களைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டியவர். 1977ஆம் ஆண்டு இனக்கல வரத்தின் பின் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் அம்மாவுக்குத் துணை யாக ஆலயத்திலேயே தங்கி மகோற் சவங்கள் இடையூறு இல்லாமல் நடைபெற ஒத்துழைத்தவர். தொடர்ந்துவந்த காலங் களிலும் ஆடி ஆவணி கலவரங்கள் ஊரடங்குச் சட்டம் ஆமுலில் இருந்ததால் ஆலயத்தில் இரவுவேளை தங்கியிருந்து ஆலயக் கிரியைகள் ஒழுங்காக நடைபெற ஆவன செய்தார்.
இலுப்பஞ்சோலையாக இருந்த உழு குடைப்பதி அம்பாள் தேரோடும் வீதியாக மாறியபொழுது பல மரங்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனாலும் அமரர் தணிகாசலம் அவர்கள் புதிதாகப் பல மரங்களை ஓரங்களில் நட்டு வளர்த்தார். இன்று அவை விருட்சங்களாக வளர்ந்து நிழல் பரப்புகின்றன.
11 -
ஆடி மாத மலர் -2014

Page 14
இசின்ன மாமாலின்
1பகி-O-
உஊர் மக்கள் எல்லோரும் அன்புடன் | தணிகாசலிமாமாவென்று அரவணைப்பர். அவர் எனது அன்புத் தாயாரின் இளைய சகோதரர். எனவே எங்கள் குடும்பத்தினர் அஅனைவரும் அவரை சின்ன மாமா . ெெவன்று அன்புடன் பழகிவந்தோம். அவர் 6 தனது சகோதரர் குடும்பங்கள் ஒற்றுமை ( யாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையில் | வெற்றி கண்டவர். அதே போன்று இன்றும் க அவருடைய பிள்ளைகள், சகோதரர் க களுடைய பிள்ளைகள் எல்லோரும் ஒற்றுமையென்ற தத்துவத்தைக் கடைப் பிடித்து வருகின்றோம்.
U
அவருடைய அடுத்த பண்பு நேரம் "தவறாது கடமை செய்வது. அவர் ப தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் . பழைய மாணவன். எனவே கல்லூரி அதிபர் . திரு.I.Pதுதுரைரெத்தினம் அவர்களின் க வழிகாட்டலின் பயன் இவர் நேரம் தவறாது . குறித்த நேரத்தில் எல்லா காரியமும் - நிறைவுபெறவேண்டுமென்ற பண்பு உடை கியவர். அவர் கடமையாற்றிய நீர்ப்பாசனத் திணைக்களத்தில் சக உத்தியோகத்தர் களுடனும் மிகவும் பண்பாக நடந்து தான் . கடமையாற்றிய இடமெங்கும் நன்மதிப்பு : பெற்றார். அவர் புத்தளம் நகரில் கடமையாற்றிய காலத்தில் தனது மூத்த மகள் கல்வி கற்ற பாடசாலை புத்தளம் St. Mary's Convent இற்கு பெற்றோர் ஆசிரியர் -1 சங்கத்தின் அனுசரணையுடன் ஆய்வுகூடம் த "அமைப்பதற்கு கதம்ப நிகழ்ச்சி நடாத்தி 6
5 6
அருன் ஒளி
- 12

ரசிந்தனைகள்
வி.பாக்கியநாதன்
பணம் சேகரித்துக் கொடுத்து அதிபர்,
ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்றார்.
அவர் தனது சேவைக் காலத்தில் தருணாகல் மாவட்டத்தில் தான் அநேக வருடங்கள் சேவை செய்தார். அங்கே தறிப்பாக கதிரேசன் கோவில் மாலத்துகம பிள்ளையார் கோவில் எல்லாவற்றிலும் சிறப்புடன் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சிறந்த பங்காற்றினார். அங்கு சேவை செய்த காலத்தில் சிங்கள மக்களுடன் அவர்கள் பௌத்தகோவில் 'பன்சல' மற்றும் அவர்களுடைய குடும்ப நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் போதிய உதவி செய்வார். தனது தாய், தந்தையர் மறைவின் நினைவாக அன்றைய தினம் அவ்வூர் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்வதை அவர் அநேக வருடங்களாகக் நடைப்பிடித்து வந்தார். அவ்விடத்து மக்கள் எல்லோரும் குருநாகல் மாத்தையா என்று அன்பாக அழைப்பார்கள்.
அவர் 1958ம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் பின்பு குடும்பத்துடன் ஊர் வந்து, சிறிது காலம் வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு ஊர் நல்லாக இருக்கவேண்டுமென்று நனது காலத்தை ஊர் பொது விடயங்களில் செலவு செய்தார். முதலில் ஊர் மயானம்
ஆடி மாத மலர் - 2014

Page 15
'கட்டுப்பிட்டி'யை திரு. T.P. முருகையா மாஸ்டருடன் இணைந்து சிரமதானம் மூலம் ஊர் இளைஞர்களையும் சேர்த்து சீர் செய்தார். எங்கள் குலதெய்வமாகிய தரைமன்கலட்டி ஆலய புனருத்தாரன காலத்தில் ஆலய முன்னேற்றத்துக்கா திரு.ஆ.கனகசபை மாமாவுடன் இணைந்து தொண்டு செய்தார். தனது பெறாமகள் திரு.ச. ஸ்ரீ சோமாஸ்கந்தரின் உதவியுடன் ஆலய திருமஞ்சன கிணற்றினை புன மைத்துக் கொடுத்தார். அப்போது அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவியின் திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அதில் தனது முழுநேர ஈடுபாடு காட்டி 1970 - 1988ஆம் ஆண்டுவரை தொண்டு செய்தார்
பாலாவிதீர்த்தக்கன
பிள்ளைப்
அருள் ஒளி

T
அவரது விசேட குணம் தாவரங்கள் மீது அன்பு. அன்று அவர் தேவஸ்தான வளா
கத்தில் நாட்டிய நிழல் மரங்கள் வான ப ளாவ வளர்ந்து நிழல் தருகின்றன. அவர் ன 14-08-1989இல் அம்பாளின் திருப்பாதம் க சென்றடைந்தார்.
="
இன்று அவர் மறைந்து 25வது 5 வருடத்தில் அவர் துணைவியார் திருமதி 5 புவனேஸ்வரி தணிகாசலம் (சின்னமாமி)
அவருக்குப் பிரியமான திருநந்தவனம் அமைத்துள்ளார். பூமரங்கள் மணம் வீசும் மலர்களும் பூஞ்சோலையாகத் திகழ அம்பாள் அருள்புரிய வேண்டும்.
-'
ஊரயில் அருள்பாலிக்கும்
யார் கோவில்
- 13
ஆடி மாத மலர் - 2014

Page 16
வளவனூர் ஸ்தபதி தே
29-7-1926 --
1 IST
திருக்கோயில்களில் பேரபிமானமும் 2 பெரும் பற்றும் பெரும் பக்தியும் கொண்ட க தமிழ்ப் பேரரசர்கள் தங்களுக்கு : மாளிகைகள் சமைக்க விரும்பாமல் இறைவனுக்கு ஆலயங்களை ஆகமவிதி தவறாது அழகுற அமைப்பதில் இன்பங் கண்டார்கள்.
(6
(
6
ܘ ܗ ܣ
4
கலைவல்ல சிற்பிகளையும் ஸ்தபதி க களையும் கண்ணெனப் போற்றிய கலா விநோதர்களான பேரரசர் கலைஞர் களுக்கு எடுபிடி வேலை செய்து உடன் நின்று கோயில் செய்த வரலாறும் உண்டு.
ய
தலையே நீ வணங்காய் எனத் தொடங்கும் திருவங்கமாலை பாடத் தொடங்கிய அப்பர் அடிகள், "கால்களாற் பயனென் கறைக்கண்டனுறை கோயில் கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களாற் பயனென்” என்று பாடியருளி யுள்ளார்.
6 1 + 3 ) -
ெ
9 9 -
அப்பர் அடிகள் காலத்துக்கு முன்னரே தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் அழகிய கோபுரங்களும் விமானங்களும் அமைந் திருந்தன. பிற்காலச் சோழர் காலத்தில் |
கோபுரங்கள் கம்பீரமாய் வானுற வளர்ந்து தூரத்தே காண்பவருக்கும் துலாம்பரமாய மைந்தமையால் அவை தூலலிங்கம் எனப் பெயர் பெற்றிருந்தன.
சி
U
ப
இ
சைவாகமங்கள் ஆலயங்களின் பிர . திஷ்டை முதல் உற்சவங்கள் வரையும்,
அருள் ஒளி
- 14

வலிங்கம் அவர்கள்
29-5-1981
உற்சவங்கள் முதல் பிராயச்சித்தம் வரையும் கூறுவதோடு அவற்றின் அமைப்பையும் அலங்கரிப்பையும் கூறுகின்றன. திருக் கோயில்களின் கிரியைகள் சிவாசாரியப் பெருமக்களுக்குரியனவாக, திருக்கோயி மமைப்பு அலங்கரிப்பு முதலியன புனித வாழ்வும் பண்பட்ட மனமும் பயிற்சிபெற்ற கையுமுடைய ஸ்தபதிகளுக்காயின. ஸ்தபதி களும் ஞானக் கண்ணெனத்தகும் பூணூல் அணியும் வழக்கமுள்ளவர்களாவர்.
பரம்பரையாகவும் குருசீடர் முறை பிலும் இப்பணியைத் தமிழ்நாட்டு ஸ்தபதிகள் 500 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வந்துள்ளார்கள். அவர்களின் படைப்புக்கள் தமிழ்நாட்டிலேயன்றிக் கடல்கடந்த தென் கிழக்காசிய நாடுகளான இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, யாவா, சுமத்திரா, போர்ணியோ, செலிபிஸ், மலேசியா முத மான பிரதேசங்கள் தோறும் நிலை பற்றுள்ளன. இலங்கையில் தமிழர் சகாயம் எனப்படும் பலவிதமான பணிகள் அனுராத ரம், பொலநறுவை, யாப்பகுவா முதலிய இடங்களில் பரந்து காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் வளவனூர் தேவலிங்கம் ன்பவர் கோபுர நிர்மாணத்தில் தலை றந்த ஸ்தபதிகளுள் ஒருவர் என்பதை Hண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்து வட ாலுள்ள தெல்லிப்பழை கண்டுள்ளது. தல்லிப்பழை துர்க்காதேவியாலத்தில் காபுரம் இல்லாக்குறையை நிறைவு சய்தவர் தேவலிங்கம் அவர்களாவர்.
ஆடி மாத மலர் - 2014

Page 17
சென்னை ஞானானந்த சமாஜத்தலைவர் ஸ்ரீ ஹரிதாஸ் சுவாமிகளின் அபிமா னத்துக்கு இலக்காகிய தேவலிங்கம் அவர்கள் சுவாமிகளின் அன்புக்கட்டளைக் கமைந்து இங்கு வந்து இரண்டு ஆண்டுக் காலத்தில் இத்தனை பிரமாண்டமான இராஜகோபுரத்தினை அழகு ததும்ப அற்புதமாகச் செய்துள்ளார்கள்.
கோபுரத்துக்கு அழகூட்டும் அலங்கார வரிசையில் துவார கணபதி, துவார பாலசுப்பிரமணியர், சங்கநிதி, பதுமநிதி என்னும் திருவுருவங்கள் கலைப்பொலி வுள்ளனவாகும். இராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் கம்பீரமாக வானையளாவி மஞ்சைத் தடுத்து நிற்கின்றது. ஐந்து அடுக்குகளைக் கொண்டதாய் அறுபத்து மூன்றடி உயரமுள்ளதாய் ஆழ்ந்து அகன்று ஓங்கிய அழகிய கோபுரத்தின் நீளம் 31 அடியும் அகலம் 21 அடியுமாகும். ஐந்தடுக்கு களைக் கொண்ட கோபுரம் முறையே பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து தத்துவங்களையும் குறிப்பன் வாகும். கோபுரத்தின் நான்கு பக்கங் களிலும் கிழக்கில் துர்க்கை, தெற்கில் சிவம், மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மா ஆகிய தத்துவ பிம்பங்கள் உள்ளன. உச்சியில் ஒன்பது கலசங்கள் ஒயிலாக அமைந் துள்ளன.
கோபுரத்தின் வடபுறத்திலும் தென் புறத்திலும் இருமகாநாசிகளும், கிழக்கு மேற்குப் புறங்களிலும் மத்திய மகாநாசிகள் இரண்டும், மேலே ஐந்து நிலைகளிலும் 108
அருள் ஒளி

உபநாசிகளும் உள்ளன. இன்னும் கோபு ரந்தாங்கிகள், அட்டவசுக்கள், அட்டதிக்குப் பாலகர்கள், அட்டதிக்கு யானைகள், அட்டதிக்கு நாகங்கள், சதுர் வேத யாகங்கள், அட்டதிக்கு நாகங்கள், சதுர்வேத யாகங்கள், பத்ம வர்க்கங்கள் முதலியனவும் அவ்வவ் விடங்களில் அமைந்துள்ளன.
கோபுர தரிசனத்தால் பாவவிமோசனம் உண்டாவதால், நாம் உள்ளே சென்று பத்திரலிங்கத்தடிகளில் பரிசுத்தராகி மூலத் தானத்துக்கு மூலமூர்த்தியின் பேரருளுக்கு யோக்கியதை உள்ளவராகின்றோம். எனவே கோபுரதரிசனம், கோடி புண்ணியம் என்னும் பொருள் பொதிந்த வாசகம் அடியார் வாயில் உதயமாயிற்று.
இவையிங்ஙனமாகத் தெல்லிப்பழை யில் கோபுரம் செய்த தேவலிங்கம் அவர்கள் தம்பணி முட்டின்றி நிறைவேறுவதற்காகத் தம் மைந்தர்களுள் ஒருவரான செல்வன் சிவசண்முகம் அவர்களையும், தம் நண்பர்கள் சிலரையும் இங்கு பணிபுரிய வைத்துவிட்டுத் தமக்குண்டான சிறு நோய் காரணமாகத் தாய் நாட்டுக்கு மீண்ட பின்னர் அங்கு காலமானார். அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அவர்தம்மைந்தர்கள் உமாபதி, சிவசண்முகம், அனந்தபத்மநாபம் ஆகியோருக்கு எங்கள் அனுதாபத்தையும் தெரிவிக்கிறோம். தெல்லிப்பழைக் கோபுரம் உள்ளவரை தேவலிங்கத்தின் திருநாமம் இங்கு நின்று நிலவும் என்பது திண்ணம்.
மில்க்வைற் செய்தி மலரிலிருந்து
(01-07-1981)
15 -
ஆடி மாத மலர் - 2014

Page 18
பிரார்த்தனை
1986ம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் | (மே 6) இங்கே வந்த முதல் நாளில் என்னை அன்புடன் வரவேற்ற அம்மாவின் அருகில் இருந்தவர் திரு.க.தணிகாசலம் ஐயா அவர்கள்.
6
அந்த நாட்களில் அவர்தாம் ஆலயத்தின் க நிர்வாக இணைச் செயலாளராக இருந்தார் க என்பதைப் பின்னர் அறிந்தேன். எனினும் பகல் நேரம் முழுவதும் ஆலயத்தில் நின்று இங்கு அனைத்துக் காரியங்களையும் கவனித்தவர் அவரே.
5 U ல v
கீ
6) E
துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் அப்போது 65 பிள்ளைகள் வரை இருந்தனர். செல்வி. காமாட்சி கந்தையா அவர்களுடன் இணைந்து பிள்ளைகளைக் கவனிக்குமாறு அம்மா எனக்கு அன்புக் கட்டளையிட்டார். அந்தக் காலத்தில்தான் தணிகாசலம் ஐயா அவர்களின் அயராத . சேவை பற்றி நேரில் அறியமுடிந்தது.
ல் 9 9 : 0 9 9
பிள்ளைகள் பாடசாலை சென்றபின் 6 ஐயா அவர்கள் இல்ல வளாகத்துள் வரு வார்கள். முதலில் சுற்றாடல் சுத்தத்தைத் தான் அவதானிப்பார். இல்லம் உள்ளும் புறமும் மிகத் தூய்மையாக வைத்திருக் கப்பட வேண்டும் என்பதில் முழுக்கவனம் செலுத்துவார். நோயுற்றோ, வேறு கார
ணங்களாலோ பாடசாலை செல்லாமல் பு யாராவது நின்றால் அப்பிள்ளையை அழைத்து மிகவும் கண்ணியத்துடனும், மிகுந்த கண்டிப்புடனும் விசாரணை த செய்வார். "எக்காரணம் கொண்டும்
அ உ க உ 5. உ
அருள் ஒளி
- 16

ன உரை
பாடசாலைக்குச் செல்லாமல் இருப்பது தற்றம்” என்று வற்புறுத்துவார்.
“படிப்பும், சுகாதாரமும் மிக முக்கியம்” என்பார்.
சனி ஞாயிறுகளில் எல்லாப் பிள்ளை களும் தமது பாவனைக்கு உதவாத பொருட் களுடன் இல்ல வாசலில் வரிசையாக அமர்ந்திருக்கவேண்டும். உதாரணமாக; உடைந்துபோன சோப்பெட்டி, பிய்ந்து போன காலணி, பழுதான காலுறை, ழிெந்துபோன சீருடை போன்றவை...
ஐயா வருவார். மிக நிதானமாக ஒவ்வொரு பிள்ளைகளையும் விசா ப்பார். பொருள் எப்படிப் பழுதானது? எப்படி காணாமற்போனது என்பதை ரிய முறையில் தெளிவாகத் தெரிவிக்க வண்டும். மிகக் கவனமாகச் செவி படுப்பார். பொருட்களை அவதானிப்பார். ம்... சரி சரி..." என்றவாறு போய்விடுவார். படுத்த நாள் மாலை தேவையான பாருட்கள் திருமுறை மடத்தில் வைத்து பஸ் கந்தையாவிடம் கையளிக்கப்படும்.
எந்தப் பிள்ளையும் ஊதாரியாக தையும் வீணாக்கமுடியாது. எக்காரணம் காண்டும் அப்பொருள் அப்பிள்ளைக்கு ண்டும் கிடைக்குமென எதிர்பார்க்கவே மடியாது. அம்மாவிடம் முறையிட்டால், செயலாளர் தணிகாசலம் மாமா சான்னாச் சொன்னதுதான். நான்
லையிடமாட்டேன்" என்பார்.
LDT LDIT
ஆடி மாத மலர் - 2014

Page 19
பொருளாதார வளம் குன்றிய அக் காலத்தில் அளவறிந்து செலவு செய்து இல்லம் சீராக வளரக் கவனத்துடன் உழைத்தவர் பெரியார் தணிகாசலம்
அவர்கள்.
செவ்வாய்க்கிழமைகளில், விழா நாட்களில் ஆலயத்துள் ஆயிரக்கணக் கான மக்கள் கூடும் நாட்களில் அமைதியை நிலைநாட்டியவர் ஐயாதான்.
கூட்டத்தின் நடுவில் புகுந்து கைகளை அசைத்தபடி நடப்பார். கூட்டம் தானே கட்டுப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அமைதிப்படைக்காலத்தில் நடந்த நிகழ்வொன்று அவரின் அர்ப்பணிப்பான சேவைக்குச் சான்றாகும்.
பலாலியில் இருந்து பொங்கும் வெள்ள மெனப் புறப்பட்டு வருகிறது இந்தியப்படை எங்கும் ஒரே அல்லோலகல்லோலம். அவ்வேளையில் ஆலயத்துக்கு வந்து,
கடமை, பக்தி - இவை செய்பவன் கடவுளைப் பொரு செய்பவன் கடவுளைத்தான்பொ
அருள் ஒளி

திகைத்து நின்ற அம்மாவைத் தேற்றி, அம்மாவையும், பிள்ளைகளையும், ஆல யத்தில் இருந்த அனைவரையும் கோபுர வாசலில் நிலத்தில் அமரவைத்துவிட்டு, தன் மனிதனாகத் தலைமேல் உயர்த்திய கைகளுடன் பிரதான வாசலில் நின்று, இந்தியப் படையினருடன் துணிந்து உரையாடி ஆலயம், மகளிர் இல்லம், அம்மா பற்றி நன்கு விளக்கமளித்துக் குறிப்பிட்ட படைத்தலைவர்களை அழைத்துவந்து, அம்மா, பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அந்தப் படைத்தலைவர்கள் அமைதியாகத் திரும்பிச் செல்ல வைத்த அமரர் தணிகா சலம் ஐயாவைப் பலமுறை அம்மா நன்றியுடன் நினைவுகூர்ந்ததை யான்
அறிந்ததுண்டு.
கண்டிப்பும், நேர்மையும், துணிவும், தூய்மையும், தொண்டு மனமும் படைத்த அமரர் க.தணிகாசலம் ஐயாவின் நினைவைப் போற்றி அமைகின்றேன்.
சகோதரி ஜதீஸ்வரி
இரண்டுமே சமமானவை. கடமை ட்படுத்தவேண்டியதில்லை. பக்தி நளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ வேணுகோபாலன்
17
ஆடி மாத மலர் - 2014

Page 20
கடவுளும்
மண்ணிலே தான் பிறந்த மனிதர் படுந் த எண்ணியே நான் வருந்தி இதற்கென்ன என்று நினைத்து இறைவனிடம் கேட்ப ெ சென்றேன் திருலோகம் தெய்வத்தைக் ஆழ்ந்த அமைதியுடன் ஆண்டவனார் வீ ஆண்டவனே! என் மனதில் ஐயமொன்று காண்டீபம் போல் வளைந்து கையெடுத்த விண்ணில் இருந்து எங்கள் வேதனை மண்ணில் எமைப் படைத்தாய் மனிதர் ப என்னவென்று சொல்லி எடுத்துரைப்பேன் சொன்னால் கண்ணீர் சொரியும் தூயவன் அன்னையில்லாப் பிள்ளைகள் போல் அ பஞ்சம் பசி களவு பட்டினியும் பொய் கொ மிஞ்சும் பல நோய்கள் வேதனைகள் சே
சூறாவளி வெள்ளம் சுனாமியொடு மண்க ஆறாத வெப்பம் அனர்த்தம் நிலநடுக்கம் உயிரிழப்போ பல லெட்சம் உடமைகளோ மயிரிழையில் நான் தப்பி வந்து இங்கே | எம்மை இந்தத் துன்பங்கள் ஏன் வருத்து இந்த மடையனிடம் இயம்புமென்று கேட் என் நிலையைக் கண்ட இறைவன் மனம் புன்முறுவல் பூத்து புனிதவாய் தான் திற மானிடனே! நானுமுன்னை மறு உயிர்க்கு ஆறாம் அறிவு தந்து அவனியிலே நான் நியதி பலவைத்தேன் நீயுணர்ந்து முன்பு அமைதியைக் காத்திடுதல் அடியேனின் என்றும் அமைதியுடன் இவ்வுலகில் நீல் உன்னைப் படைத்துள்ளே உள்ளமொன்
வைத்த அந்த உள்ளத்தின் மகிமை தன் புத்தரொடு யேசு நபி போன்ற எந்தன் தூ
அருள் ஒளி
- 18

நானும்
யரம் காரணமோ மன்று கண்டுவிட்டேன் ற்றிருந்தார்
உள்ளதென்று பக்கும்பிட்டேன் யைப் பார்ப்பதற்கோ நம் துயரம்
ன் உங்களிடம் ரே உங்களுக்கும்
ழுது தவிக்கின்றோம் ரலையும் சாதனைகள் சரிவு
பல கோடி நிற்கின்றேன் துகின்றதென்று
5 நின்றேன் மிரங்கி
ந்து நம் மேலாக
படைத்தேன் னேற
வேலையல்ல
வாழ
றை நான் வைத்தேன் ரனைப் போதிக்க
தர்களை
ஆடி மாத மலர் - 2014

Page 21
சித்தர்களை முத்தர்களை இருடிக ை எத்தனையோஞானிகளை அங்கே அங்கே அனுப்பிவைத்த அவர் வழி எங்கோ அலைகின்றீர் அது எந்தன் அஹிம்சை தனையறிய அனுப்பினே வன்பறிந்து நீவிலக வல்லரக்கர் நா கள்ளமல்லா உள்ளத்தை கைக்குழந் எள்ளுக்குள் எண்ணெய் வைத்தேன் நாநிலங்கள் காற்று மழை நல்லாறு. சோலை வனங்களுடன் தூயநீர்ப் பெ இவைகளை நீ நஞ்சாக்கி இயல்பு எவையெல்லாம் தீமைகளோ அதன் சூரியனைச் சந்திரனைச் சுழலவிட்டு உண்மையே வெல்லுமென்று உலகம் மன்னன் அரிச்சந்திரனை வாய்மைக் கூழயே உண்பதற்கு குவலயத்தில் க சோழ உறவுக்கு தூய அன்றில் நான் நல்லதையே பிரித்தெடுத்த நான் அல கெட்டதையே தேர்ந்தெடுத்து கெடுவ பேதை மனந்தெளிய பெரியதர்ம சாத் கீதை குறளுனக்கு கிடைக்கவைத் வருகுமே மேடு பள்ளம் வாழ்க்கிைய இரவு பகல் மாறவைத்தேன் இதை! பிறந்த பொழுதிலும் சா பின்னூறு 9 இறப்பும் பிறப்பும் என் பொறுப்பு ஆத பிஞ்சும் உதிரும் பெருங் கனியும் தான் அஞ்சாமல் நீ வாழ ஆனஇடைக்கா இந்த இடைக் காலத்தில் இவை உன் என்னை மறந்து என்படைப்பின் தத்து தன்னை மறந்து தலைகீழாய் நீ நடந் நொந்து அழுது வந்தால் இதற்கு ந அடிப்பதுவும் நீங்கள்தான் அழுவது தடுக்கி வழிநடந்து தவிப்பதனால் என் உண்மையை நீ உணர்ந்து ஒழுங்காம்
அருள் ஒளி

செய்யக்கோர் பு
ள முனிவர்களை அனுப்பிவைத்தேன் யே நாடாமல் குற்றமல்ல ன் காந்தி தன்னை ன் படைத்தேன் கதை காட்டவைத்தேன்
என்னை உணர்ந்துகொள்ள கடல் மலைகள் வாய்கை வைத்தேன். கிலை மாறவைத்தாய் .
வழியே நீநடந்தாய் டன் உனக்காக மியக் காட்டுதற்கு க்கு நான் படைத்தேன் காகமுடன் படைத்தேன் ன்னம் படைத்திருந்தும்
தும் நீதானே கதிரங்கள் தேன் மானிடனே
ல் என்றறிய நீ உணர்ந்தாயா? நண்டிலும் சா
லினால் அதிரும் பலமுண்டு
ணர்ந்து வாழாமல் பவங்கள் துே சன் என்ன செய்வேன்
வும் நீங்கள்தான் ன்ன பயன்
நடந்து வந்தால்
19 -
ஆடி மாத மலர் - 2014

Page 22
என்னை நீ தேடி இங்குவரத் தேவையி ஆதலினால் மானிடனே! அயர்ந்து நீ உன்னுடைய உள்ளத்தின் உள்ளே நீசி என் படைப்பின் நோக்கமெல்லாம் எளி சென்று வா என் மகனே! திருந்தி நீ வ என்று சொல்லி என் தெய்வம் எனக்கு
இக்கவிதை பல நேயர்களின் வே ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தே.
செய்யப்ப
பாலாவி தீர்த்தக் கேணி
அருள் ஒளி
- 20

ல்லை போகாதே ந்தித்தால் தில் புரிந்துவிடும் ரழ்ந்திடுக!
விடை தந்ததுவே.
- மூனாக்கானா
ஆரையம்பதி
வண்டுகோளுக்காக இலங்கை சிய சேவையில் மறு ஒலிபரப்புச்
ட்டது.
க்குச் செல்லும் பாதை
ஆடி மாத மலர் - 2014

Page 23
நாவலர் வழிய ''இந்துபோர்ட்" சு. இ
கலா)
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், பத்தொன்ப தாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் ஆற்றிய சைவ, தமிழ், கல்விப் பணிகள் அரியனவும் பெரியனவும் ஆகும். அப்பணிகள் “காலத்தி னாற் செய்த நன்றி" அதனால் அவை "ஞாலத்தில் மாணப்பெரிது" ஆகும். நாவலர்
வாழ்ந்த காலம், இலங்கையில் அந்நிய ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். எமது தமிழ்மொழி, சைவசமயம், தமிழ் மரபுக் கல்வி, பண்பாடு, கலாசாரம் என்பன அந்நிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு இலக்காகி மங்கி மறைந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கியிருந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அனுசரணையோடு கிறிஸ்தவ மிஷனரிமார் கல்விக் கூடங்கள் ஆரம்பித்து நடத்தினர். மதமாற்றத்திற்கு அக்கல்விக் கூடங்கள் உதவியாக இருந்தன. ஆங்கிலக்கல்வி அரச உத்தியோகம் பெறு வதற்கும் உயர் ஊதியம் பெறுவதற்கும் வழிசெய்தன. ஆங்கிலேய கலாசாரம். பண்பாடு, மற்றும் நடை, உடை, பாவனை என்பவற்றில் மோகங்கொண்டு நம்மவர்கள் பலர் அவற்றை பின்பற்றத் தொடங்கினர். சைவமும் தமிழும், தமிழ்க் கல்வியும், சைவத்தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களும் இடுக்கண்ணுக்கு உள்ளாகின. இத்தகைய ஒரு இக்கட்டான கால கட்டத்தில் தான், நாவலர் பெருமான் தமது சைவசமயப் பணியையும், கல்விப் பணியையும் ஆற்ற
முன்வந்தார்.
அருள் ஒளி

பில் செயல் வீரர்
ராசரத்தினம் அவர்கள் நிதி குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள்
"சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்கு கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பெருவிருப்பம் நாவலர் பெருமானின் உள்ளத்திலிருந்து பொங்கி யெழுந்தது.
இலங்கையை கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து 1948ஆம் ஆண்டு வரை, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் அரசாட்சி செய்தனர். அதனால் எமக்கு ஏற்பட்ட தீய விளைவுகள் பற்றிப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“பறங்கியர், ஒல்லாந்தர் காலத்திலே சைவசமயத்திற்கு வந்த வருத்தம் சிரங்கு வருத்தம் போன்றது. அது வெளித்தோல் வருத்தம். உள்ளூரச் சமயம் உயிரைப் பற்றி நின்றது. ஆங்கிலேயர் காலத்திலே சமயத்துக்கு வந்த வருத்தம் கச வருத்தம் போன்றது. உயிரைக்கொல்லுகின்ற வருத்தம் அது. உட்பகையான வருத்தம். புறப்பகையில் உட்பகை பொல்லாதது".
போர்த்துக்கேயரைப் பறங்கியர் என்றும் அழைப்பர். திருநெல்வேலி தந்த ஞானப் பிரகாசர், போர்த்துக்கேயர் ஆண்ட காலத்தில் வாழ்ந்தவர். அவர் பசுக் கொலைக்கு அஞ்சி சொந்த நாட்டைவிட்டுப் பரதேசம் சென்றவர். யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த பறங்கிப் படைத் தளபதியும் பரிவாரமும் உண்பதற்குத் தினசரி ஒவ்வொரு வீட்டாரும், குறித்த
ஆடி மாத மலர் - 2014
21 -

Page 24
ஒழுங்குமுறையில் ஒவ்வொரு பசு கொடுக்க வேண்டும் என்பது அரச . கட்டளை. பசுவைக் கோமாதாவாகப் பூசித்து ! வரும் சைவர்களுக்கு இது பேரிடியாக க இருந்தது. இக் கொடுங்கோன்மைக்குத் த தீர்வுகாண வேண்டிப் பரதேசம் சென்றவர் க திருநெல்வேலி ஞானப்பிரகாசர்.சிதம் பரத்தில் நாற்பது நாள் உபவாசம் இருந்து : கடும் தவம் புரிந்தார். அநுக்கிரகம் பெற்றார். முனிவர் ஆனார். பறங்கியர் அரசு 3 ஒடுங்கியது.
ப
பு
சுவாமி ஞானப்பிரகாசரின் தவம் - திரண்டு, அவர் மரபில் ஆறுமுக நாவலர் தோன்ற ஏதுவாயிற்று என்பர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. ஆறுமுகநாவலர் தோன்றிப் பணி செய்த பத்தொன்பதாம் நூற்றாண்டு, சைவத் தமிழ் மக்கள் தமது சமய தமிழ்ப்பண்பாட்டு பாரம்பரியத் 1 தினையும் சுயாதிக்கத்தையும் இழக்க . வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த இருள் சூழ்ந்த காலம் ஆகும். கிறிஸ்தவமும் ஏகாதிபத்தியமும் இணைந்து காணப்பட்ட ப நிலையில் மதமாற்றமும், ஐரோப்பிய கலாசாரத் திணிப்பும் முட்டின்றி நடை 2 பெற்றுக்கொண்டிருந்தன. ஆங்கிலம் அரசகரும மொழியாக விளங்கியது. உத்தி 6 யோகம் பெறுவதற்கு ஆங்கிலம் கற்க ( வேண்டியிருந்தது. ஆங்கிலக் கல்லூரிகள் கிறிஸ்தவ மிஷனரிமாரின் முகாமையின் கீழ் இயங்கின. சைவசமய இளைஞர்கள் க தம் சமய நெறியை இழந்து புறச்சமயச் சூழலில் கல்வி கற்கவேண்டிய நிர்ப்பந் தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
0
10
5
இத்தகைய சூழ்நிலையிலேயே, சைவ த நெறியையும், தமிழ்ப் பண்பாட்டையும் க கல்விக் கூடங்கள் மூலமே பாதுகாக்க ந
அருள் ஒளி
- 22

முடியும் என்னும் நிலைப்பாடு உருவாகிற்று. ஆறுமுகநாவலர் தமது தனி முயற்சி பினால் சைவ சமய மறுமலர்ச்சி இயக் கத்தை ஆரம்பித்து அ
லைமை தாங்கி நடத்தினார். 1848இல் நாவலரின் கடும் முயற்சியால் வண்ணார்பண்ணை பில், சைவப் பிரகாச வித்தியாசாலை நிறுவப்பட்டது. 350 ஆண்டு அந்நிய ஆட்சியின் பின் எழுந்த முதற் பாடசாலை இதுவாகும். சைவப்பிள்ளைகள், சைவ சமயச் சூழலில், சைவத்தமிழ் பண்பாட்டு பாரம்பரியங்களைப் பேணிக் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ் வித்தியா சாலை, பின்னர் தோன்றிய இந்துக் கல்லூரிகளுக்கும், சைவ வித்தியாசாலை களுக்கும் முன்னோடியாக விளங்கிற்று.
நாவலர் பெருமான் சிதம்பரத்திலும் 865 ஆம் ஆண்டில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்.
Tச
ஒரு தேசம், அந்நிய ஆட்சியின் பிடி பிலிருந்து அரசியல் விடுதலை பெறுவதற்கு முன், சமய, மொழி, பண்பாட்டு, கலாசார உணர்வு விடுதலை பெறவேண்டியது மிக அவசியம் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட நாவலர் பெருமான், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்குத் தாய் மொழி, சைவசமயப் பண்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று முழுமை பொருந்திய கல்விச் சமுதாயத்தை உருவாக்க நாவலர் திட்டமிட்டுச் செயற்பட்டார்.
நாவலர் பெருமான் கருத்துப்படி கல்விக்கு பயன் அறிவு; அறிவுக்குப் பயன் ஒழுக்கம் ஆகும். கற்றல், நிற்றல் என்பன கல்வி எனும் நாணயத்தின் இரு பக்கங்கள். தாவரின் கல்வி சார்ந்த மறுமலர்ச்சி
ஆடி மாத மலர் - 2014

Page 25
இயக்கம் பல்வேறு துறைகளின் வளர்ச் சியைக் கொண்டதாக விளங்கியது. சைவத் தமிழ் மரபுவழிக் கல்வி, தாய்மொழிக் கல்வி என்பவற்றில் மிகுந்த நாட்டம் உடையவராயிருந்த அதேவேளை தாம் வாழ்ந்த காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த ஆங்கிலக் கல்வி முறைமையை யும் நாவலர், காலத்தின் தேவையை உணர்ந்து, வெறுத்து ஒதுக்கவில்லை. அத்தகைய கல்வியைச் சைவசமயச் சூழலில் பண்பாடு பேணிக் கற்கும் வாய்ப்பினைச் சைவப் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே நாவலரின் இலட்சியமாகும். கல்வியானது வசதி வாய்ப்புக்களைக் கொண்டதும், மதமாற்றத் திற்கு நெகிழ்ந்து கொடுக்கக்கூடியதுமான ஒரு சிறு குழுவினருக்கே என்ற நிலை மாறி பொதுமக்கள் யாவரையும் சென் றடைய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். ஊர்கள் தோறும் பாடசாலை களை அமைக்கும்படி மக்களிடம் நாவலர் வேண்டுகோள் விடுத்தமை இந்நோக் கத்தைக் கருத்தில் கொண்டேயாகும். நாவலர் பாடநூல்களையும் எழுதி வெளி யிட்டார். ஆசிரியர் பயிற்சியின் தேவை யையும் உணர்ந்திருந்தார். இலவசக் கல்வி மூலமே அனைவர்க்கும் கல்வி சாத்திய மாகும். அதனால் அன்னம், வஸ்திரம், உடுபுடவை மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தையும்; மாணவர் விடுதியில் தங்கிக் கல்வி பயிலும் முறைமையையும் நாவலர் வகுத்த கல்வித் திட்டத்தில் காணலாம்.
நாவலர் விட்டுச் சென்ற கல்விப் பணிகளைத் தொடர்ந்து எடுத்து நடத்தச் சைவபரிபாலன சபை, இந்துக் கல்லூரிச் சபை போன்ற நிறுவனங்களும்; நாவலர்
அருள் ஒளி

மாணவர் பரம்பரையைச் சார்ந்த அருணா சல உபாத்தியாயர் போன்ற சிலரும் ; நாவலர் இலட்சியங்களைப் பெரிதும் போற்றிய சேர்.பொன்.இராமநாதன், சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி போன் றோரும் பெரிதும் முயற்சித்தமை குறிப் பிடத்தக்கது. எனினும், நாவலர் கொண்டி ருந்த கல்விசார் இலட்சியங்கள் பலவற்றை, ஆங்கிலேய அரசும், மிஷனரிமாரும் ஒருசில சுதேசிகளும், நிறைவேற்ற விடாமல் தடுத்தமையும் நோக்கற்பாலது.
இத்தகைய சூழ்நிலையில்தான், நாவல ரால் நிறைவேற்றப்படாது விட்டுச் செல்லப் பட்ட கல்விப் பணிகளை, நிறுவனம் மூலம் நிறைவேற்றி, சுப்பிரமணியம் இராச ரத்தினம் அவர்கள் பெருமைக்குரியவர் ஆயினார். அந்த நிறுவனம் சைவ வித்தியா விருத்திச் சங்கம் ஆகும். உயர்திரு. க. இராசரத்தினம் அவர்கள் அந்நிறுவனத்தின் முகாமையாளராகவும் செயலாளராகவும் விளங்கியவர். நாவலர் மரபினையும் கல்வி இலட்சியங்களையும் அவர் காட்டிய வழியில் நின்று முழுமனதுடன் செயற் படுத்தியவர்.
உயர்திரு. க. இராசரத்தினம் அவர்கள் 1884 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1879 ஆம் ஆண்டில் நாவலர் பெருமான் காலமானார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்ற அவர், உயர்கல்வியைக் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெற்றார். கொழும்பு சட்டக்கல்லூரியில் கற்றுச் சட்டத்தரணி யானார். சட்ட வல்லுனராக அக்காலத்தில் முன்னணி வகித்த மிகச் சிலருள் ஒருவராக விளங்கியவர்; நீதியரசராகக்
23 -
ஆடி மாத மலர் - 2014

Page 26
கடமைபுரியக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும்; உயர் பதவிகளை அரசிடம் பெற்று செல்வம் செல்வாக்குடன் பெருவாழ்வு வாழக்கூடிய தகைமை தகுதிகள் இருந்தும் அவற்றை யெல்லாம் துச்சமெனப் புறந்தள்ளி விட்டு நாவலர் வழியில் சைவத்தையும் மொழிக் கல்வியையும் பாதுகாத்து வளர்க்கச் சித்தங்கொண்டார்.
வைமன் கதிரவேற்பிள்ளை இராச ரத்தினம் அவர்களின் தாய்மான். அவர் நாவலர் மீது அபிமானங் கொண்டு, அவரின் சைவத்தமிழ்ப் பணிகளைத் தொடர்வதற்கு முயன்றவர்களுள் ஒருவர். தாய்மாமன் பராமரிப்பிலும் வழிகாட்ட லிலும் வளர்ந்த சு.இராசரத்தினம் இளமை யிலிருந்தே நாவலரின் இலட்சியங்களை யும் பணிகளையும் அறிந்து கொள் வதற்கான சூழ்நிலைகள் அவருக்கு நிறைய இருந்தன. சேர்.பொன். இராம நாதன், வட்டுக்கோட்டை எம்.எஸ்.இராச ரத்தினம், காரைநகர் அருணாசல உபாத்தி யாயர், சேர்.வைத்தியலிங்கம் துரைசுவாமி முதலிய பெரியார்களுடனான தொடர்பும் இராசரத்தினம் அவர்கள் நாவலர் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்ல உந்துசக்தியாக விளங்கியது. நிறுவன அமைப்பு ஒன்றின் தேவையையும் நன்கு ணர்ந்திருந்தார். அக்கால ஆங்கிலேய அரசின் எதிர்ப்புக்களையும், அரச ஆதரவுடன் இயங்கும் கிறிஸ்தவ சமயக் குருமார்களினதும், கிறிஸ்தவ பிரமுகர் களினதும் இடையூறுகள், மதமாற்ற முயற்சிகள் என்பவற்றையும் பெற்றுக் கொண்டு, சைவப் பாடசாலைகளை ஊர்கள் தோறும் நிறுவவும் நிர்வகிக்கவும், சைவ சமயத்தைச் சார்ந்த பிள்ளைகளை சைவசமயச் சூழலில் சைவ அனுட்டா
அருள் ஒளி
- 24

னங்களை மேற்கொண்டு கல்வி கற்கவும் வாய்ப்பாகச் சைவ நிறுவன அமைப்பு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் திரு.சு.இராசரத்தினம் ஈடுபடலானார். முயற்சி திருவினையாக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை அவருக்கு இருந்தது.
1923ஆம் அண்டு மார்கழி மாதம் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் உதய மானது. சேர்.பொன்.இராமநாதன், வட்டுக் கோட்டை எம்.எஸ். இராசரத்தினம் ஆகியோர் மற்றும் நாவலர் பரம்பரையில் வந்த சிலர், இச்சங்கத்தின் தாபகர்கள் ஆவர். இந்நிறுவனத்தின் முகாமையாள் ராகவும், செயலளாராகவும் பணியாற்றிய உயர்திரு சு.இராசரத்தினம் அவர்கள் 1923ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 12ஆந் திகதி சிவபாதம் அடையும் வரை சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் (Hindu Board od Education) முழுநேரத் தொண்டனாக, தமது உடல், பொருள், ஆவி, குடும்பம் அனைத்தையும் அர்ப்பணித்துச் சைவக் காவலனாக வாழ்ந்தவர். அப் பெருமகனார் இந்து போர்ட் இராசரத்தினம் என அழைக்கப்பட லானார்.
நாவலர் மரபும் அவர் தம் சமய, கல்விச் சிந்தனைகளும் சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் பணிகளுக்கு மூலமும் வரை யறையாகவும் விளங்கின. கல்வி, சமூ கத்தின் உயர் குழாத்தினருக்கும் பிற மதத்திற்கு மாற்றம் பெற்றவர்களுக்குமே என்ற நிலைப்பாட்டினை மாற்றி சாதாரண மக்களுக்கும் கல்வி கற்க வாய்ப்பளிக்கு முகமாக, கிராமங்கள் தோறும் தமிழ்ப் பாடசாலைகளை நிறுவச், சைவ வித்தியா விருத்திச் சங்கம் முயற்சிகளை மேற்
ஆடி மாத மலர் - 2014

Page 27
கொண்டு வெற்றிகண்டது. நகர்ப்புறங் களிலும் பார்க்கக் கிராமப் புறங்களிலேயே அதிகமான பாடசாலைகள் நிறுவப்பட்டன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் நெடுந்தீவு முதல் வடமராட்சி கிழக்கு மற்றும் தென்ம ராட்சி அடங்கலாக சகல பிரசேதங்களிலும் சைவவித்தியாசாலைகள் நிறுவப்பட்டன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப் பெரு நிலத்திலும் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. குடியேற்றங்கள் இப்பிரதேசங்களில் துரித மாக நடைபெற்ற காலம். பாடசாலைகளின் தேவையை சைவ வித்தியா விருத்திச் சங்கம் நன்குணர்ந்து செயற்பட்டது. முந்தல், வதுளை முதலிய பிற மாவட்டங் களிலும் சைவவித்தியா விருத்திசாங் சங்கம் அதன் கல்விப் பணிகளை விரிவுபடுத்தியது. இவை அனைத்திற்கும் மூலகாரணர் ஆகவும் உந்துசக்தியாகவும் விளங்கியவர் உயர்திரு சு.இராசரத்தினம் ஆவார்.
சைவப் பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுத்தற் பொருட்டு பாடசாலைகள் நிறுவியும், சைவ மக்க ளிடையே இருந்துவரும் சமூக ஏற்றத் தாழ்வுகளைத் தணித்தற் பொருட்டு சைவப் பாடசாலைகளில் சமபோசனம், சமஆசனம் என்பவற்றைத் தாமே முன்னின்று நடத்தி யும் பெருந்தொண்டாற்றியவர் திரு.சு.இராச ரத்தினம் அவர்கள். இவையனைத்தையும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறை வேற்றிய பெருமை கொண்டார். சரியெனத் தமது மனதில்பட்டவற்றை உறுதியுடன் பற்றிச் செயற்படுத்தும் அஞ்சாநெஞ்சம் கொண்ட கருமவீரராகத் திகழ்ந்தவர் திரு.சு.இராசரத்தினம். பின்தங்கிய சமூகங் களினதும், பெற்றோரை இழந்த ஆதரவற்ற குடும்பங்களினதும் பிள்ளைகளின் நலன்
அருள் ஒளி

களில் பெரிதும் சிரத்தை கொண்டு அவர்களின் கல்வி, சமயம், சமூக, பண்பாட்டு முன் னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பல தடைகளைத் தாண்டிப் பணியாற்றிய ஒரு சமூகப் புரட்சியாளர். முற்போக்கு எண்ணங் கொண்டிருந்த இராசரத்தினத்தை, அன்றைய காலகட்டத்தில் நிலவிய சமூகச் சூழ்நிலை காரணமாக சரியாக மதிப்பீடு செய்யப் படாமை பற்றிக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அதனால் பல அவதூறுகளைச் சந்திக்கவும் நேர்ந்தது. "காய்த்த மரம் தானே கல்லெறிப்படும் என்று எப்பவோ சொல்லி
வைத்துவிட்டார்கள்.
சைவத்தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள், மற்றும் ஏழ்மை நிலை, ஆதரவு அற்றோர் நிலை என்பவற்றைத் தமக்குச் சாதக மாக்கிக் கொண்டு அவற்றைச் சுட்டிக்காட்டி, அத்தகைய நலிந்தோர்களை அணுகி "கல்வி தருகிறோம, உடு புடவை தருகி றோம், உத்தியோகம் தருகிறோம், சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கு வோம்" என்று பிரசாரஞ் செய்வது சைவப்பிள்ளைகளைத் தமது மதத்திற்கு மாற்றஞ் செய்யும் ஓர் உத்தியாகவும் உபாயமாகவும் அக்காலத்துக் கிறிஸ்தவ மிஷனரிமார் கொண்டனர்.
இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் நன்கு அறிந்திருந்த சு.இராசரத்தினம் அதனை முறியடிக்கும் முயற்சிகளை விரைந்து மேற்கொண்டார். 1924 ஆம் ஆண்டு, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகளையும், எவ்வித பாகுபாட்டிற்கும் உட்படுத்தாது சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் முகாமையின் கீழுள்ள சகல பாடசாலைகளிலும் சேர்த்துக் கொள்ளப்பட
25
ஆடி மாத மலர் - 2014

Page 28
வேண்டும் என்ற பிரேரணை ஏகமனதாக சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் 8 சிறப்புமிக்க திருப்புமுனையாகும்.
> " * * * -
இலங்கைச் சட்ட நிரூபண சபையிலும், 8 தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 8 மாணவர்களுக்குப் பாடசாலைகளில் த சமாசனம், சமபோசனம் உள்ளிட்ட எந்த விடயங்களிலும் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்னும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. சேர்.பொன்.இராமநாதனும், சு.இராசரத்தினமும் இதற்குப் பெரிதும் பாடுபட்டனர். இத்தீர்மானம் சகல பாட சாலைகளிலும் அமுல்படுத்தப்படுவதற்கு
சு.இ. அவர்கள் நடவடிக்கை எடுத்தார்.
OL 60
0 ]
12
"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்ற சீரிய கொள்கையை மகுட வாசகமாகப் பதித்துக் கொண்ட சைவ வித்தியா விருத்திச் சங்கம், அதனை விளங்கச் செய்வதில் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்தது. ஆளுக்கொரு நீதி, சாதிக்கொரு நீதி, சமூகத்திற்கொரு நீதி, ஏழைக்கொரு நீதி, செல்வம் செல்வாக்கு உடையவர்களுக்கு ஒரு நீதி என்று கூறுபோட்டுக் கொள்ளமுடியாத ஒரே நீதியாக விளங்குவது சைவநீதி. சைவ வித்தியா விருத்திச்சங்கம் மேற்கொண்ட கல்விச்சேவை, சமூக நலப்பணிகள், சைவத் தமிழ்ப் பண்பாட்டினைப் பாதுகாக்கும் க சேவை அனைத்திலும் சைவ நீதியையும் மனித நேயத்தையும் அடிநாதமாகப் பேணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. “சாதியிலும் சமயமே மேல்” என்னும் நாவலரின் கூற்று இங்கு சிந்திக்கற்பாலது. நாவலரின் இலட்சியத்தைச் சரிவரப் புரிந்துகொண்டு, அவர் விட்டுச் சென்ற இடத் த
ல
( 8 )
அருள் ஒளி
- 26 -

திலிருந்து தொடர்ந்து அவற்றை எடுத்துச் சென்ற தமது சைவவித்தியா விருத்திச் சங்கப் பணிகள் மூலம் நிறைவேற்றிய பெருமை உயர்திரு சு.இராசரத்தினம் அவர்களுக்கே உரியது. அதற்கு அவரின் இயல்பான விவேகம், சட்ட நுணுக்க அறிவு, சாதுரியம், சவால்களை எதிர்கொள்ளுந் றென், சைவாபிமானம், மனித நேயத்தின் பலனான விருப்பு என்பன உறுதுணையாக அவருக்கு இருந்து வெற்றி தேடித்தந்தன. கிரு.சு.இராசரத்தினத்தின் ஆளுமையும் உண்மைத் தேசியம் பற்றிய உணர்வும்
விதந்துரைத்தற்பாலது.
உயர்திரு.சு.இராசரத்தினத்தின் சைவாபிமான, மற்றும் மனிதாபிமானப் பணிகளின் மகுடமாக விளங்குவது, விளங்கி வருவது, 1930களில் ஆண் களுக்கும் பெண்களுக்குமான இரண்டு சைவ அனாதை (ஆதரவற்றோர்) விடுதி களைத் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலய வளாகத்தில் அமைத்து நடத்தி வந்தமையாகும். இவ்விரு அநாதை விடுதிகளும் திரு.சு.இராசரத்தினத்தி அடைய தனி முயற்சியினாலே நடை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் தோன்றிய பல அநாதை விடுதிச் ாலைகளுக்கு இவை முன்னோடியாக இருந்தமை நோக்கற்பாலது. இத்தர்ம கைங்கரியம் என்றும் அவர்வழி வந்தவர் களால் முன்னெடுத்துச் செல்லப் படு கின்றமை மகிழ்ச்சிக்குரியதாகும். இன்று இருநூறு மாணவ மாணவியர் வரை இவ்விடுதிகளில் உறைந்து கல்வி கற்கின் பார்கள். இன்றைய காலச் சூழ்நிலையில், இத்தகைய விடுதிச்சாலைகளின் தேவை முன்னரை விடப் பலமடங்கு அதிகரித் துள்ளது. இத்தர்ம காரியத்திற்கு உதவ
ஆடி மாத மலர் - 2014

Page 29
வேண்டியது சைவப் பெருமக்களின் தலை யாய கடமையாகும் 1930களிலிருந்து இற்றை வரை இவ்விடுதிகளில் வதிந்து, இலவசப் பராமரிப்பு, இலவசக் கல்வி என்பவற்றைப் பெற்று நன்னிலையில் வசதி வாய்ப்புக் களுடன் வாழ்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தம்மாலான உதவி களைச் செய்யவேண்டியது தார்மீகக் கடமையாகும். சைவர்கள் சமூக நல உணர்வு அற்றவர்கள் என்ற தவறான பிரச்சாரத்தை முறியடித்தவர் திரு.சு இராசரத்தினம் ஆவார். சமயம் வேறு சமூகம் வேறு என்று பிரித்து நோக்காது இரண்டையும் ஒன்றாக நோக்கியவர் அவர்.
சைவப் பாடசாலைகளில், சைவச் சூழலை ஏற்படுத்தி, சைவப் பண்பாட்டினை மாணவர்களில் வளர்க்க வல்ல நல்லாசி ரியர்களை உருவாக்கும் நோக்கத்துடன், திருநெல்வேலியில் சைவாசிரியர் பயிற்சிக் கல்ல்லூரி, 1928ம் ஆண்டு நிறுவப்பட்டது. திரு.சு.இராசரத்தினம் அவர்களின் வழி காட்டலில் அதிபர் மயிலிட்டி சுவாமிநாதன், உபஅதிபர் அளவெட்டி பொ.கைலாசபதி, தமிழ்ப்பேராசான் மட்டுவில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆகியோர், நாவலர் கண்ட கற்றுவல்ல உபாத்தியாயர்களை இக்கல்லூரி மூலம் உருவாக்குவதற்குப் பெரிதும் உழைத்தனர். சைவத்தமிழ்ப் பல்கலைக்கழகமோ இது என்று கூறும்படி அக்காலத்தில் சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை மிளிர்ந்தது. அங்கு கற்றுத் தேர்ந்த ஆசிரியர்கள் நாடெங்கிலும் ஆற்றிய பணிகள் மகத்தானவை. நாவலர் அவர்களின் இலட்சியங்களை நன்கு அறிந் திருந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் சைவாசிரியர் பயிற்சிக் கலா சாலையை சிறந்த களமாக, நாவலர் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்குப்
அருள் ஒளி
- 2

இங்னம்.
இேபாததன நூலகம்
பயன்படுத்தினார். சைவப்பெரியார் “இந்து போரட் இராசரத்தினம் அவர்களின் கல்வி மற்றும் சைவப் பணிகள் சிறக்கத் தகுந்த நல்லாசிரியர்களை உருவாக்கியும் நல்லா லோசனைகளை வழங்கியும் அவருக்கு உறுதுணையாக விளங்கியவர் பண்டிதமணி அவர்கள்.
சைவவித்தியாவிருத்திச் சங்கம் 1958ம் "ஆண்டு வெளியிட்ட அதன் அறிக்கையில் * அதன் காரியதரிசி சு.இராசரத்தினம் குறிப் பிட்டுள்ள விடயங்கள் நமது கவனத்தை ஈர்ப்பனவாக உள்ளன.
எல்லாம் வல்ல எம்பெருமான் திரு வருளால் எமது சங்கம் சைவமக்களின் பண்பாட்டையும் கல்வி முன்னேற்றத்தையும் குறித்துக் கடந்த 35 ஆண்டுகளாக பெரிதும் முயன்று பயன்மிக்க பணியாற்றி வரு கின்றது. ஆதி தொடக்கம் இச்சங்கம் சிறப்பாகத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் முன்னேற்றத்திலேயே கருத்தூன்றி வரு கின்றது.
சென்ற 35 ஆண்டுகளாகச் செய்து வந்த தொண்டின் பயனாக இச்சங்கம் 187 கல்லூரிகளில் 1500 ஆசிரியர்களின் துணைகொண்டு ஏறக்குறைய 35000 மாணவர்களின் கல்வியைப் பரிபாலித்து வருகிறது. அவை பின்வருமாறு 1. பெண்களுக்கும் ஆண்களுக்குமாக உள்ள சைவாசிரிய பயிற்சிக் கலா சாலை. 2. 7 ஆங்கில வித்தியாசாலைகள். 3. 147 தமிழ் வித்தியாசாலைகள். 4. 300 மாணவர்களுக்கு மேல் உள்ள
அநாதைப் பிள்ளைகளின் விடுதிப் பாடசாலைகள் இரண்டு.
7 -
ஆடி மாத மலர் - 2014

Page 30
5. 15 நெசவுப் பள்ளிகள். 6. 16 கூடை இழைக்கும் பள்ளிகள்.
"தானத்தில் சிறந்தது வித்தியாதானம், "தர்மத்தில் சிறந்த தருமம் பாடசாலைகளை ஸ்தா பித்தல் என்பார் நாவலர் பெருமான். அவரின் இக்கூற்றுக்களை மதித்துச் செயற் பட்டவர் திரு.சு. இராசரத்தினம் அவர்கள். அவர் இலங்கைச் சட்ட சபையில் உறுப்பின் ராக இருந்தபோது, சைவ வித்தியாசாலை களின் அபிவிருத்தி, உதவி நன்கொடை பெறுதல், கல்விச்சட்டங்களை உருவாக் குதல், இலவசக் கல்வி, ஆசிரியர் விருத்தி, பிறமதப் பாடசாலைகளில் சைவ மாணவர் களின் சமய அனுட்டானங்களைப் பாது காத்தல், கல்விப் புனரமைப்பு, பாடசாலை சமாசனம், சமபோசனம் என்பவற்றை உறுதிப்படுத்தல் போன்ற பல விடயங்களில் தகுந்த ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி அவற்றை அமுல்படுத்த உதவினார். அக்கால கட்டங்களில் அரசாங்கம் இயற்றும் கல்விச் சட்டங்கள், சுற்று நிருபங்கள் என்பவற்றில் விதிவிலக்குகளையும் புற நடைகளையும் கண்டுபிடித்து அவற்றைத் தமது கொள்கைகளுக்குச் சாதகமாக்கி தமது முகாமைத்துவத்தின் கீழுள்ள சைவ வித்தியாசாலைகளின் நன்மைக்காகப் பயன்படுத்துவதிலும் எதிரிகளின் சூழ்ச்சித் திட்டங்களைச் சாதுரியமாக முறியடிப்ப திலும் வல்லமை படைத்தவராக விளங் கினார். அதனால் சட்டங்களுக்கு மீண்டும் திருத்தங்களைக் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் ஆங்கிலேய அரசுக்கு ஏற்பட்டமை பற்றி அறியக் கிடக்கின்றது. சொலல் வல்லான் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது”
(திருக்குறள் 647)
அருள் ஒளி
- 23

இக்குறள் கூறும் ஆளுமைப் பண்பு களுடன் சிறந்த தலைவராகவும் நிர்வாகி யாகவும் வாழ்ந்து காட்டிய சாதனை யாளர் சைவத்தமிழ்க் காவலர் சு.இராச ரத்தினம் அவர்கள்.
க
உதவி நன்கொடை பெறும் பாடசாலை களை அரசாங்கம் சுவீகரித்தல்; அரசாங் கத்தைத் தவிர, வேறெந்த மதக்குழுவின் ரையோ தனியாரோ பாடசாலைகளைப் புதிதாக நிறுவவிடாமல் தடுத்தல், மற்றும் உதவி நன்கொடை வழங்கலை நிறுத்துதல் ஆகிய அரசாங்கத்தின் எத்தனங்களுக்கு எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்தவர் திரு.சு. இராசரத்தினம் அவர்கள். எனினும் 1960 - 1961 ஆம் ஆண்டுகளில் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளை அர சாங்கம் சுவீகரித்தபோது, சைவவித்தியா விருத்திச்சங்க முகாமையின் கீழுள்ள சகல சைவத் தமிழ்ப் பாடசாலைகளும் சைவா சாரிய பயிற்சிக் கலாசாலையும் அரசாங்கத் தினால் பொறுப்பேற்கப்பட்டன. அதன் பின்னர் 300 மாணவர்களுக்கு மேல் உள்ள இரண்டு அநாதைப் பிள்ளைகளின் விடுதிச் சாலைகள் மாத்திரம் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் முகாமைத்துவத்தின் கீழ் இருந்து வருகின்றன. இவற்றின் தொடக்கத்திற்கும் அபிவிருத்திக்கும் தொடர்ச்சியான இருப் பிற்கும் கருத்தாகவும் கருவியாகவும், காப் பாளராகவும் விளங்கியவர் சைவப்பெருந் தகை இந்துபோர்ட் இராசரத்தினமாவார். இந்துபோர்ட் வேறு இராசரத்தினம் வேறு என்றில்லாமல் இரண்டும் ஒன்றே என்ற நிலைப்பாடு எம்மனைவரதும் மனங்களில் பதிந்துவிட்டமை பெரியாரின் பெரு
மைக்குச் சான்றாகும்.
ஆடி மாத மலர் - 2014

Page 31
விநாயகர் சா
ஆவணி சதுர்த்தி என்பது ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் (வளர்பிறை நான்காம் நாள்) அனுஷ்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதமாகும். ஆவணி சதுர்த்தியில் விடியற் காலையில் எழுந்து நீராடிச் சங்கற்பித்துப் பூஜைக்குரிய சாதனங்களைச் சேகரித்துக் கொண்டு கும்பம் வைத்து அதன் முன்பு விநாயகரின் திருவுருவை எழுந்தருளச் செய்து பூசித்து அர்ச்சனை செய்து தீபம் காட்டி வழிபடும் முறையாகும்.
சந்திரனைப் பூசித்து விநாயக பூஜையை முடித்துக்கொள்ள வேண்டும். ஆனால் இரவில் சந்திரனைப் பார்க்கவே கூடாது. சதுர்த்தியன்று சந்திரனைப் பார்த்த குற்றத் தால் விஷ்ணு அவமானம் அடைந்தாராம். விநாயகருக்கு அறுகம்புல், வன்னிப் பத்திரங்களும், மந்தாரைப் பூவும் மிகச் சிறந்தவை.
4:ா -----
தன்னிடத்திலும், இறைவனைக் காண பழகுபவர்கள் அனைவரும் உணர்வுடன் பழகுவதை வேண்டும்.
அருள் ஒளி

துர்த்தி விரதம்
பொதுசன நூலகப்
யாழப்பாணம்,
சதுர்த்தி விரத காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பத்திரங்களாக பாசிப்பச்சை, கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, விஷ்ணுகரந்தை, மாதுளை, தேவதாரு, மரு, நெல்லி, சிறுசண்பகம், செந்தாளி, பாதிரி என்பவ்றறையும் கூறுகின்றது.
சதுர்த்தியில் அறுகம்புல்லுக்கு முதலிடம் தரப்படுகின்றது. கதிரவன் சிங்கராசியில் இருக்கும்போது, அதற்குரிய ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில் எல்லோராலும் நடத்தப்பெற்று வழக்கத்தில் வந்ததை விநாயக சதுர்த்தி உணர்த்துவ தாகச் சிலர் கருதுவர்.
எல்லா உயிர்களிடத்திலும் விரும் புவன், தன் னோடு இறைவனின் வடிவம் என்ற - முதலில் கைக்கொள்ள
- சுவாமி பிரேமேஷானந்தா
29
ஆடி மாத மலர் - 2014

Page 32
அற்புதம் தரும்
விரத பல
பன்னிரெண்டு மாதங்களும் மகத்தானது என்றாலும், ஆவணி மாதத்தில் ஆண்டவன் அடி வாங்கியதாகக் கூறுகிறார்கள். 'அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பது பழமொழியாகும். இதன் பொருளை நம்மில் பலரும் தவறாகவே உணர்ந்திருப்பார்கள்.
அதாவது அடித்தால்தான் எல்லாம் ஒழுங்காக நடக்கும் என்ற அர்த்தத்தில் அனைவரும் புரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அதன் உண்மைப் பொருள் 'ஆண்டவனுடைய திருவடி (அடி) உதவு வதைப் போல யாரும் உதமாட்டார்கள்' என்பது தான்.
அந்த வகையில் ஆண்டவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட திருவிளை யாடல் நடந்த மாதம் தான் இந்த ஆவணி மாதமாகும்.
அன்றைய தினம் சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தால் சிறப்பான வாழ்வமையும்.
அருள் ஒளி
- 30

ஆவணி மாத மன்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அன்றைய தினம் சிவபெருமான் தலையில் வெள்ளிக் கூடையும், மண்வெட்டியும் வைத்து புட்டுச் சுமந்து வருவது போல நகரத்து பெரு மக்கள் சிறப்பாக விழாக் கொண்டாடு கிறார்கள்.
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் வரன் அமையாது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களும், ஆண்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு முறையாக இறைவனை வழிபாடு செய்தால் காலம் முழுவதும் காத்திருந்தும் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை தீரும்.
அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கும் சென்று ஆவணி மூலத்தன்று சிவபெரு மானை வழிபட்டால் கவலைகள் தீர்ந்து, கனிவான வாழ்க்கை அமையும்.
ஆடி மாத மலர் - 2014

Page 33
ஆவணி
ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டா டப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் “அறுவடைத் திருநாள் என்றும் அழைப்பர்.
மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திரு வோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளா வில் கொண்டாடப்பட்டுவரும் ஒரு முக்கிய மான பண்டிகை என (கி.பி 861) தேதி யிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படு கிறது. குறைந்தபட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப் படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப்
அருள் ஒளி

7 ஓணம்
பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை (திரிக்கேட்டா), ஏழாம் நாள் மூலம் எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது.
சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயி
லுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சை யாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்தக் காரியம் அதற்குப் புண்ணி யத்தைத் தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தைத் தந்த ருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி யாக அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரி யாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு.
தற்போது 'கேரளா' என அழைக்கப் படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்டபட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும் படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடந்து வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி
1
ஆடி மாத மலர் -2014

Page 34
வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் விஷ்ணுவிடம் கூறினார்.
நல்லாட்சி நடத்திவரும் மகாபலி மீது தேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார். விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞானதிருஷ்டியில் தெரிந்து கொண்டார் சுக்கிராச் சாரியார். 'வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமன்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்' என்று மகாபலியை எச்சரித்தார்.
மகாபலி கேட்கவில்லை. நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்தக் கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப்போகிறது' என்றார் மகாபலி. விஷ்ணுவைத் தரிசிக்கக் காத்திருந்தார். மகாபலியிடம் வந்து சேர்ந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாகக் கூறினார். குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி
அருள் ஒளி
- 32

விழுந்து வணங்கினார். மூன்றடி நிலம் தானே ... தாராளமாக எடுத்துக் கொள் ளுங்கள்' என்றார். 'நிலம் தருவதாகத் தாரை வார்த்துக் கொடு' என்றார்
வாமனன்.
இடையே புகுந்தார் சுக்கிராச்சாரியார். மகாபலி! வந்திருப்பது விஷ்ணு. மூன்றடி நிலம் தானே என சாதாரணமாக நினைத்து தாரை வார்த்துக் கொடுத்துவிடாதே' என்றார். அப்போதும் மகாபலி கேட்க வில்லை. தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். குரு சுக்கிராச்சாரியாரின் மனம் கேட்கவில்லை. வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அத்ைதுக் கொண்டார். மகாபலி கமண்ட லத்தை எவ்வளவு சாய்த்தும் தண்ணீர் வரவில்லை. சுக்கிரனின் இந்தக் காரி யத்தைத் தெரிந்து கொண்டார் வாமனன். கையில் இருந்த தர்ப்பையை எடுத்து கமண்டல துளையில் குத்திரனார். வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தார்
மகாபலி.
மூன்றடி நிலம் எடுத்துக் கொள்ளலாமா? என்றார் வாமனன். 'தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் மகாபலி. குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தைப் பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். மூன்றடி கொடுப்பதாகச் சொன்னாய், இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது
ஆடி மாத மலர் - 2014

Page 35
அடியை எங்கே வைப்பது?' என்றார். உலகை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்து கொள்ளுங்கள்' என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு.
மக
கொடை வள்ளலாகத் திகழும் மகா பலியின் புகழ் என்றென்றும் நிலைத் திருக்கவும் அருள் செய்தார். மகாவிஷ்ணு விடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. 'நீங்கா புகழ் தந்தருளிய பெருமாளே நாட்டு மக்களை என் உயி ராகக் கருதி ஆட்சி செய்து வந்திருக்கிறேன். அவர்களைப் பிரிவது கஷ்டமாக இருக் கிறது. ஆண்டுதோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள் வேண்டும்' என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு. தன் நாட்டு மக்கள் வளமாக சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டு தோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால் தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தைக் கொண்டாடுகின்றனர்.
மக்களைப் பார்ப்பதற்காக ஊர் ஊராக, வீதி வீதியாக மகாபலி வருவார் என்பது நம்பிக்கை. மகாபலி மன்னனை வர வேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ' என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக் காலத்தில் வரும் ஓணத் திருநாளையும்
அருள் ஒளி

மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அலரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணர்வுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்” என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர, மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறு காய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப் படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரி மானம் ஆவதற்காக “இஞ்சிக்கறி",
33 -
ஆடி மாத மலர் - 2014

Page 36
“இஞ்சிப்புளி ஆகியவற்றை உணவுடன்
எடுத்துக் கொள்வர்.
"புலிக்களி” அல்லது "கடுவக்களி” என்று அழைக்கப்படும் நடனம் ஓணத் திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும். நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக் களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்பி ரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒருவித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.
ம
ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி”. கசவு எனப் படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும் பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.
-
-
ஓணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் ! திருவிழாவாகும். 10ஆம் நாளான திரு ! வோணத்தன்று, யானைகளுக்கு விலை - யுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங் களாலும் அலங்கரித்து அணிவித்து வீதி களில் ஊர்வலம் நடத்துவர். யானை 8 களுக்கு சிறப்பு உணவுகளும் படைக்கப் ! படும்.
அருள் ஒளி
- 34

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுக் களான கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
பெருமாளின் நட்சத்திரம் திரு வோணம். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தடைகள், இடையூறுகள் நீங்கி சுபயோக வாழ்வு கிடைக்கும். திருவோண நட்சத்தி ரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளைத் தரிசித்து வணங்குவது சிறப்பாகும்.
கேரளாவின் ஓணம் பண்டிகையைப் போன்றே ஒரு பூத்திருவிழா தாய்லாந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. புத் தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளைச் சமைத்து உண்டு மகிழ்வர். பூக்களால் ஆன வண்டிகளில் ஊர்வலம் நடைபெறும்.
'ஓணம் வில்' என்பது சம்பிரதாயமான அலங்காரமிக்க வில். ஓணம் பண்டிகை நாட்களில் திருவனந்தபுரத்திலுள்ள பத்மனாப் ஸ்வாமி கோயிலுக்கு இதனைப் பக்தர்கள் சமர்ப்பிக்கிறார்கள். பிறகு அதனை பெருமாளின் பிரசாதமாகக் கருதி வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த வில்லை வீட்டு பூஜையறையில் வைத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறந்த ஆரோக்கியத்துடனும், ஐஸ்வர் பத்துடனும் வாழலாம் என்பது அவர்
ளுடைய நம்பிக்கை.
ஆடி மாத மலர் - 2014

Page 37
இன்று கேரளாவில் மட்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் இவ் வோணம் பண்டிகை பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டில் குறிப்பாக மதுரையில் நடை பெற்றுள்ள செய்தியை சங்க இலக்கியம் சுட்டுகிறது. தலையானங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது, அங்கு திரு வோணத் திருவிழா நடைபெற்ற செய்தியை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விரிவாக விளம்புகிறார். ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத் தன்று திருமால் பிறந்ததாகவும், (மது. காஞ்சி 590), அதனை மக்கள் அனை வரும் ஒன்றுகூடி விழாக் கொண்டாடிய தாகவும் குறிப்பிடுகிறார். அன்று காய்கறி, கனி முதலிய உணவுப் பொருட்களை விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்தி ருந்தனர். வீரர்கள் சேரிப்போர், என்னும் வீர விளையாட்டை நிகழ்த்தினர் என்றும், வெற்றிபெற்ற வீரர்களுக்குப் பசுக்களைக் பாண்டிய மன்னன் வழங்கினான் என்றும், மதுரையில் நடைபெற்ற ஓணம் பண் டிகையை விளக்குகிறார் மாங்குடி மருதனார். அதன் பிறகு எழுந்த இறை யனார் களவியல் உரைகாரர் நக்கீரர், தமிழ்நாட்டில் நடைபெற்ற திருவிழாக்
விருட்ஷாயுர் ே
து “ஒருவனுடைய வீட்டில் விளங்குகின்றனவோ அத்த ை வைகுந்தத்தில் பெருமை பெறு
அருள் ஒளி

களைக் கூறுமிடத்து "மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்” என்று குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் மதுரை ஆவணி அவிட்டம், திருவோணத் திருவிழாவையே குறிக்கும். மேலும் ஆவணி மாதத்தே திருவோண நட்சத் திரத்தில் வரவேண்டிய பெளர்ணமி அடுத்த அவிட்ட நாளிலும் வரக்கூடியது என்பதும் இவ்விரண்டு நட்சத்திரங்களும் சடங்கு, விழா முதலியன நடப்பதற்கு உரியவையாம்; அந்தணர் புதுப்பூநூல் தரித்துப் புரியும் சிவாரணச் சடங்கு ஓணத்தை அடுத்த அவிட்ட நாளிலும் நடைபெறுவதால் பாண்டிய நாட்டெழுந்த களவியல் நக்கீரர் சுட்டும் ஆவணி அவிட்டம் திருவோணத்தையே குறிப்ப தாகச் சுட்டுகிறார்.
தமிழ் நாட்டில் நடைபெற்ற ஓணம் பண்டிகையைப் பெரியாழ்வாரும் திரு ஞானசம்பந்தரும் குறிப்பிடுகிறார்கள். திருமாலுக்கு உரிய நாள் திருவோணம் என்ற போதிலும், சென்னை - மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் திரு வோண விழா நடைபெற்ற செய்தியை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்.
வதம் போற்றும் ளசி துளசிச் செடி எத்தனை நாட்கள் ன ஆயிரம் வருஷங்கள் அவன் நின்றான்” எனக் கூறுகிறது.
B5 -
ஆடி மாத மலர் - 2014

Page 38
ப-2
இந்திய சிற்பக்கம்
அன்னை சிவத்தமிழ்ச்
- 36

கலைஞருடன்
செல்வியுடன் அமரர்

Page 39
நிர்வாக சபையில் அமர'
ஆலய கட்டுமானப் பணியில் .

எதணிகாசலம் அவர்கள்
அமரர் தணிகாசலம் அவர்கள்

Page 40
>>>
>{ம்
தேர் உருவாக்கப் பணியில்
- 38

ம் ஈடுபட்ட கலைஞர்கள்

Page 41
தீர்த்தத் தடாகத்தி
ஓவசியர் பணியாற்ற

நப்பணியில் அமரர்
பிய இளமைக்காலம்
59 -

Page 42
கடவுள் எப்போ
எப்போது
ஒரு குழந்தை எப்போது சிரிக்கும், எப்போது அழும்? என்றே கூற முடியாத போது, கடவுள் சிரிப்பாரா, அழுவாரா என்பதை எப்படிக் கூறுவது?
இறைவன் பரபிரம்ம சொரூபியாக இருக்கும்போது, குணாதீதனாக - ஆனந்த சொரூபியாகத் திகழ்கிறார். அதே இறைவன் லீலையில், மனிதனாக அவதரிக்கும்போது அவருக்குச் சிரிப்பும் அழுகையும் சகஜமே.
பரபிரம்ம ஸ்வரூபி ஸ்ரீராமர், மனித னாக வந்து சீதையைக் காட்டில் பிரிந்த போது துன்பத்தில் அழுதார். "மாய வலையில் சிக்கி பரபிரம்மமே அழுதது.
ஆம், ஆண்டவன் சிரிக்கிறார், அழுகிறார் - அதுவும் மனிதர்களைப் பார்த்து!
மேலும் இறைவனை மனிதன் சிரிக்கவும் வைக்கிறான், அழவும் வைக்கிறான். இறை வனின் சிரிப்பு இரு விதம், 1) பரிகாசச் சிரிப்பு 2) பிரசன்ன சிரிப்பு.
தாரகாசுரனின் மூன்று மகன்களும் சிவபக்தர்களாக இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் அகங்காரம் பிடித்து, தாங்களே கடவுள் என்று எண்ணித் தாறுமாறாக வாழ ஆரம்பித்தனர்.
'எவ்வளவு அருமையான பக்தர்கள் இப்படி ஆகிவிட்டார்களே' என்று வருந்திக் கண்ணீர் வடித்தார் சிவ பெருமான். சிவனின் - ருத்திரனின்
அருள் ஒளி

து சிரிக்கிறார்? அழுகிறார்?
அக்ஷத்திலிருந்து (கண்கள்) திவலை யாகக் கண்ணீர் வடிந்தது. அதுவே ருத்ராக்ஷமானது!
அந்த மூவரும் கட்டுக்கடங்காமல் போகவே, தேவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த அசுரர்களுடன் போர் புரிய ஒரு தேரை உருவாக்கினார்கள். ஒவ்வொருவரும் போருக்கான ஆயுதமாகவும், தேரின் பாகங்களாகவும் உருமாறினார்கள்.
சிவனின் பராக்கிரமத்தை மறந்து தேவர்கள் ரதத்தைச் செலுத்தும்படி அவரிடம் வேண்டினார்கள். ஈசன் ரதத்தில் ஒரு காலை வைத்தார். உடனே ரதம் நொறுங்கியது.
'இவ்வளவு சக்திமிக்க சிவபெருமானைப் புரிந்து கொள்ளவில்லையே' என தேவர் களுக்கு ஆச்சரியம். இதைக் கண்டு
இறைவன் சிரித்தார்;
சிரித்தபடி அசுரர்களின் மூன்று பலமான கோட்டைகளைப் பார்க்க,
மூன்றும் அக்கணமே சாம்பலாயின.
அழிந்தவை , அசுரரின் அகங்காரக் கோட்டை மட்டுமல்ல, தேவர்களின் அறியாமைக் கோட்டையும்தான்!
இப் படி சிவன் அழுதார், ருத்திரா க்ஷத்தைப் படைத்தார்; சிவன் சிரித்தார், திரிபுரத்தை எரித்தார்.
) -
ஆடி மாத மலர் - 2014

Page 43
கண்ணீருடன் பெருமாள் . திருக்கோட்டியூர் நம்பி என்ற வைஷ்ணவ அடியார் எழுதிய “வார்த்தா மாலை' என்ற கிரந்தத்தில் வரும் ஒரு பாடல் பெரும் உண்மைகளைக் கூறும்.
கடவுள் மனிதனைப் படைத்து ஏதோ ஒரு மகத்தான காரியத்தைப் புரிய உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் அவன் இங்கு வந்ததும் எந்நேரமும் எதையாவது பிடித்துக்கொண்டுச் சுற்றித் திரிகிறான். எதற்காக அனைத்தும் வயிற்றுக்கா கத்தான்.
உணவு உடலுக்குப் போகிறது. அவ்வுடல் ஆண்டு அனுபவித்த பின் இறுதியில் மண்ணிற்குப் போகிறது. இறைவன் அளித்த உயிரோ கர்மத்தோடு போகிறது. நல்லவை செய்திருந்தால் நல்லவிதமாகப் போகும். தீயதைச் செய்திருந்தால் தீயதாகப் போகும்.
இப்படி, தான் படைத்த மனிதன் மண்ணோடும் கர்மத்தோடும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைப் பாரத்து, இறைவன் 'உயர்ந்த காரியம் செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தேன்; இவன் இப்படி ஆகிவிட்டானே!'' என்று கண்ணீர் வடிப்பாராம்.
இதனை திருக்கோட்டியூர் நம்பி கூறுகிறார் :
'விருத்தி சோறோடே போகும் சோறு உடம்போடே போகும் உடம்பு மண்ணோடே போகும் "உயிர் கர்மத்தோடே போகும்
ஈஸ்வரன் கண்ண நீரோட கை வாங்கும்'
உலகியலில் உழன்று லெளகிக நினைவுகளிலேயே ஊறிக் கிடப்ப
அருள் ஒளி
- 4

வர்களைப் பார்த்து தெய்வம் சிரிக்கிறது - பரிகாசமாக!
இறைவனின் பரிகாசச் சிரிப்பு
அன்னை ஸ்ரீசாரதாதேவிக்கு மூன்று சகோதரர்கள். திருமகளே தங்களுக்குச் சகோதரியாக அமைந்திருந்தும், அவர்கள் அவரது மகிமையை அறியவில்லை.
ஒருநாள் சொத்துத் தகராறில் அவர்கள் மிக மோசமாகச் சண்டையிட்டுக் கொண் டார்கள். அன்னை அவர்களைத் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை.
அதுநாள் வரை சகோதரர்கள் சண்டை யிடுவதால் வருந்தி வந்த அன்னை, அன்று அவர்களின் பேராசையைப் பார்த்து வேதனையுடன் சிரிக்க ஆரம்பித்தார்.
சிரித்தபடியே, 'ஓ, மகாமாயிைன் விசித்திரம் தான் என்ன! மரணம் வரும்போது, மனிதனால் இங்கிருந்து ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போகமுடியாது. இந்தச் சாதாரண உண்மையைக்கூட மனிதன் அறியாமல் அடித்துக் கொள்கிறானே, என்ன விந்தை இது' என்று கூறிவிட்டு நெடுநேரம் சிரித்தார். அவரால் சிரிப்பை அடக்கவே
முடியவில்லை.
இனி, நாம் ஒவ்வொரு முறை பேரா சைப்படும்போதும், அறியாமையில் சிக்கி, அகங்கார வசப்பட்டுக் கூத்தடிக்கும்போதும் ஆண்டவனின் பரிகாசச் சிரிப்பு நமக்குக் கேட்கட்டும்!
இறைவனது கண்ணீர்
இறைவனது அழுகையும் இரு வகை. இறைவன் நம்மைப் பார்த்து சோகக்
1 -
ஆடி மாத மலர் - 2014

Page 44
கண்ணீர் வடிப்பார் அல்லது சோகம் போக்கும் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்.
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வரும் முன்பு நிரஞ்சன் என்ற இளைஞர் ஆவிகளுடன் பெசும் ஓர் ஊடகமாகச் செயற்பட்டு வந்தார்.
நிரஞ்ஜன் ஆவிகளுடன் தனது வாழ்வை வீணடிப்பதைப் பார்த்து வருந்திய குரு தேவர், "நிரஞ்ஜன், கடவுளைக் காணும் ஆவல் உன்க்கு வராதா? உனது முழு வாழ்க்கையும் பேய் பிசாசுகளுடன் பேசுவ திலேயே போய்விடுமா?" என்று கேட்டு அழுதார்.
அந்த அழுகை நிரஞ்ஜனின் அடி மனதைத் தொட்டது. உடனே அவர், "நான் ஆன்மீகத்தில் முன்னேறினால் என்ன? முன்னேறாமல் போனால் இவருக்கு என்ன? ஆனால் நான் முன்னேறுவதற்காக இவர் இவ்வாறு கண்ணீர் வடிக்கிறாரே" என எண்ணினார்.
குருதேவரின் அன்பை எண்ணி வாழ ஆரம்பித்தார். ஆவிகளின் தொடர்பை அறுத்தெறிந்தார். பிற்காலத்தில் மிகச் சிறந்த துறவியாக மலர்ந்தார்.
இனியாவது, இறைவன் நம்மைப் பார்த்துச் சோகம் போக்கும் கண்ணீர் வடிக்கவும், பிரசன்னமாகச் சிரிக்கவும் நாம் முயல்வோமா?
இறைவனை , மனிதன் எப்படியெல்லாம் பரிகாசமாகச் சிரிக்க வைக்கிறான் தெரியுமா?
அருள் ஒளி
- 42

வரப்பின் இரு பக்கங்களிலும் பல ஏக்கர் நிலம். ஒரு புறம் அண்ணனுக்கு மறுபக்கம் தம்பிக்கு என்று பிரிக்கப் பட்டிருந்தது. ஆனால் வரப்பைப் பிடித்துக் கொண்டு 'இது என்னுடையது' என இருவருமே சண்டையிட்டனர்.
அப்போது இறைவன் 'இந்தப் பிர பஞ்சமே என்னுடையது. அப்படியிருக்க, தான் படைக்காத ஒன்றைப் பற்றி இவர்கள் ஏன் இவ்வாறு சண்டையிடுகிறார்கள் என்று பரிகசிப்பானாம்.
ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்டுத் துன்புறும் போது அதன் தாயிடம் மருத்துவர், 'கவலை வேண்டாம். உன் குழந்தையை நான் காப்பாற்றுகிறேன்' என மார்தட்டிக் கொண்டார்.
5
மருத்துவர் நம்பிக்கையூட்டும் பொருட்டு அவ்வாறு கூறியிருந்தால், இறைவன் சிரிக்க மாட்டார். ஆனால் எப்போது கடவுள் செய்ய வேண்டிய வேலையை, மனிதன் ஏற்று, தானே கடவுளாகப் பேசுகிறானோ அப்போது இறைவன் மனிதப்ை பார்த்துப் பரிகாசமாகச் சிரிக்கிறான் என ஸ்ரீராம் கிருஷ்ணர் கூறுகிறார்.
இவ்வாறு, தினமும் நாம் இறைவனை எத்தனை முறை சிரிக்க வைத்திருப்பேர்ம அல்லது அழவிட்டிருப்போம்!
இறைவனை மகிழ்ச்சியாகச் சிரிக்க வைக்க முடியுமா?
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணர் கொல் கத்தா சென்றிருந்தார். வழியில் ஓர் இஸ்லாமியர் மிக உருக்கமாகத் தொழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஸ்ரீ
--
ஆடி மாத மலர் - 2014

Page 45
ராமகிருஷ்ணர் ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டார்; ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந் தாலும் ஆண்டவனுக்காக உளமுருகிக் கண்ணீர் வடித்தால் அவர்களைக் கண்டு ஆண்டவன் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வே அத்தாட்சி.
யோகின்மா என்பவர் ஸ்ரீராமகிருஷ்ண பக்தை. அவர் கணவரை இழந்த பிறகு குருதேவர் காட்டிய வழியில் ஜப் தியானத்தில் மூழ்கி ஆண்டவனைத் தேடிக் கொண்டிருந்தார்.
பலரால் பைத்தியக்காரப் பூஜாரி என்று பேசப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணரைப் போய் ஓர் இளம் விதவை பார்ப்பது அவளது அண்ணனுக்குப் பிடிக்கவில்லை. அவர் அதனைத் தடுப்பதற்காக மன்மதநாத் என்ற ஓர் அடியாளை நியமித்தார்.
ப ப ப ய
அன்று ஸ்ரீராமகிருஷ்ணர் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். தூரத்தில் மன்மதநாத் பெரிய தடியோடு நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் உடனிருந்த
இளஞ் சீடர்களுக்குப் பயம் வந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர் அவனை நோக்கி னார். 'இறை அடியாராக இருக்கவேண்டி யவன் இப்படி அடியாளாக உள்ளானே' என எண்ணி மன்மத்தை நோக்கிப் புன்முறுவல் செய்தார் குருதேவர்.
கருணைமிக்க அப் புன்னகை மன் மத்தின் மனதின் கஷ்மலங்களை நீக்கியது. தடியைக் கீழே போட்டுவிட்டு, குருதேவர்
அருள் ஒளி
- 4

முன் தடிபோல் விழுந்தார். தனது பாவங் களை எண்ணிக் கண்ணீர் வடித்தார் மன்மத்
சிவன் சிரித்தார், அசுரர்களின் முப்பு ரங்களும் எரிந்தன; ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்தார், மன்மதநாத்தின் மும்மலங்களும் மறைந்தன.
ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமுன்பு பக்தி யுடன் நின்ற மன்மத்தை தட்சி ணேஸ்வரம் வரும்படிக் கூறினார் குருதேவர். மன்மத் நாத் பிறப்பால் பிராமணன். அதை அவ ருக்கு உணர்த்தி, “நீ பிராமணன் அல்லவா! இனி பூணூல் அணிந்து இந்த மந்திரத்தை ஜபித்து வா" என்று உபதேசம் செய்தார்.
மன்மதநாத் அன்றே தன் தீய தொழிலை விட்டொழித்தார். இதன் பிறகு அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிரசன்னமான திரு முகத்தையே எண்ணி எண்ணி 'பிரியநாத், பிரியநாத் (அன்பே வடிவானவரே) என்றே மனமுருகிக் கூறிக் கொண்டிருந்தார்.
பிற்காலத்தில் இந்த ஒரு வார்த்தை மட்டுமே அவர் அறையிலிருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. இறுதிவரை ஸ்ரீராமகிருஷ்ணரின் புன்சிரிப்பால் வெளிப்பட்ட பேரன்பை மட்டுமே சிந்தித்துக் கொண்டு தெய்வீகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தார் மன்மதநாத்.
அகங்காரமற்று, ஆண்டவனிடம் சரணாகதி அடையும்போது அவர் நம்மைப் பார்த்து பிரசன்னமாக - திருப்தியாகச் சிரிக்கிறார்.
இனி நாம் ஆண்டவனை அழவைப் போமா? சிரிக்க வைப்போமா? சிந்தியுங்கள்.
3
ஆடி மாத மலர் - 2014

Page 46
பனை மரங்கள் மில்க்வைற்
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தேய்த்துக் குளிக்க அறிமுகமானது தான் 'சோப் (Soap). அதை சவர்க்காரம் என்று இலங்கையில் அழைத்தனர். 'வழலை' என்று கூட அழைக்கலாம். அது பழந்தமிழர் பயன்படுத்திய சொல். ஆனால், அது மறந்து வெகுநாளாகிவிட்டது. பழந்தமிழர் வாசனைப் பொடிகளைத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தினர். அதன் வழி வந்தது தான் சீயக்காய்த் தூள். சனி நீராடலில் எண்ணெய் தேய்த்த பின் குளிக்க அது பயன்பட்டது. அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி உலகெங்கும் வலம் வருகிறது சோப்.
இன்று உலகம் முழுவதும் 'சோப்' தயாரித்து விற்பது பெரிய வர்த்தகமாகி விட்டது. இந்த வர்த்தகத்தில் நிறு வனங்களே ஈடுபடுகின்றன. இதனால் எந்த சோப்பும் தனிமனிதரை நினைவுக்குக் கொண்டுவரவில்லை. ஆனால், இலங்கை யில் விற்பனையான மில்க்வைற் சோப் பனை மரங்களை நேசித்த சைவநெறி களைப் பரப்ப முன்நின்ற, தமிழின் மீது பற்றுக்கொண்ட ஏனைய மதத் தலைவர் களால் பாராட்டப்பெற்ற ஒரு தமிழ்த் தேசிய மனிதனை நினைவுபடுத்துகின்றது. எப்படி? மில்க்வைற் என்று சொல்லிப் பாருங்கள். கனகராசா என்ற பெயர் ஞாபகத்திற்கு வரும். மில்க்வைட் என்றால் கனகராசா, கனகராசா என்றால் மில்க்வைட்.
மில்க்வைட் கனகராசாவின் தந்தையார் வீ.மு.கந்தையா 1927ஆம் ஆண்டு யாழ்ப்
அருள் ஒளி
- 4

நினைவூட்டும் கனகராசா
பாணத்தில் வண்ணார்ப்ணையில் குடிசைக் கைத்தொழிலாக சவர்க்கார் உற்பத்தியை மேற்கொண்டார். அவர் கொழும்பில் சோப் தயாரிக்கும் அந்நிய நிறுவனங்களுடன் இதனால் போட்டி போடவேண்டி வந்தது. இதில் ஒரளவு வெற்றி கண்டார். இதனால் இவரை சவர்க்கார் கந்தையா என்று அழைத் தனர். தொடக்கத்தில் யாழ் குடாநாட்டுக்குள் மட்டும் விற்பனையான தனது சவர்க்காரத் தொழிலை விரிவாக்க புதிய முறையில் நீலம் கலந்த சவர்க்காரம் ஒன்றை உற்பத்தி செய்தார். பாடசாலை மாணவர்களின் வெள்ளைச் சட்டைகளைத் துவைத்து பிறகு தனியாக நீலம் போடுகிற முறைக்குப் பதிலாக அழுக்கைப் போக்குகிற சோப்பி லேயே நீலம் கலந்திருந்தால் அது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. நாளடை வில் வர்த்தகம் பெருகவே மலையகத்தில் கினிகத்தேனையில் அரசலாகந்த தோட்டத் தில் இறப்பர் மேக்கராகவும் கணக்குப் பதிவாளராகவும் ஆசிரியராகவும் வேலை பார்த்த மகன் கனகராசாவை அழைத்து தன்னுடைய சோப் தொழிலில் ஈடுபட
வைத்தார்.
1970களில் இலங்கையில் உருவான அரசியல் மாற்றத்தால் வெளிநாட்டு இறக்கு மதி பெரிய அளவில் குறைக்கப்பட்டதால் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கொழும்பில் உற்பத்தியாகும் சோப்புகள் பரவலாகக் கிடைக்கவில்லை. இக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உற்பத்தியான மில்க்வைட் சோப்புகள் மலையகப் பகுதி நகரங்களிலும் விற்பனைக்கு வந்தன.
ஆடி மாத மலர் - 2014

Page 47
தந்தையாரின் மறைவுக்குப் பிறகு சவர்க் காரத் தொழிலின் அதிபரான கனகராசா இலங்கை மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் அந்நியப் பொருட்களில் மிகுந்த மோகங் கொண்டு உள்ளூர்ப் பொருட்களில் பற்றற்றவர்களாக இருந்ததை அறிந்தார். இதனை மாற்ற வேண்டும் என தொழில் அனுபவத்தில் உணர்ந்த கனகராசா உடற்தூய்மை, உள்ளத் தூய்மை ஆகிய இரண்டிலும் அக்கறை கொண்டார். உடல் தூய்மைக்கு சவர்க்காரம் அமைவது போல் உள்ளத் தூய்மைக்கு அறிவுதரும் "கருத்து நூல்கள் வெளியிடுவது முக்கியமானது என அறிந்து சிறு நூல்களை இலவசமாக வெளியிட்டு வெற்றியும் கண்டார்.
சவர்க்காரத் தொழிலில் அதிபராக இருந்த கனகராசா அத்தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியைத் பொதுத் தொண்டுகளுக்குச் செலவு செய்தார். அதனை சமயப்பணி, சமூகப்பணி, விவசாயப் பணி எனப் பிரித்துச் செயற்படத் தொடங்கி
னார்.
சமயப் பணியில் பண்டிதமணி சி.கண பதிப்பிள்ளை ஐயா, வித்துவான் நசுப்பையா பிள்ளை, பிரம்மஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள், பட்டுச்சாமி ஓதுவார், கயப்பாக்கம் சோம் சுந்தரம் செட்டியார் ஆகியோர் எழுதித் தொகுத்த சைவசமய நூல்களை ஆயிரக் கணக்கில் அச்சிட்டு வழங்கினார். திரு வள்ளுவர், காந்தியடிகள், சிவாநந்தர், விவேகானந்தர் ஆகியோரின் மணி வார்த்தைகளையும் யோகர் சுவாமிகளின் குரு வாசகங்களையும் ஆயிரக்கணக்கில் அச்சிட்டு மாணவர்களுக்குக் கொடுத்தார். தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, அபிராமி
அருள் ஒளி
- 45

அந்தாதி முதலிய நூல்களிலிருந்து பாடல்கள் பலவற்றை பல வர்ணத் தகடு களில் எழுதுவித்து கோவிற் சுவர்களிலும் மண்டபங்களிலும் மக்கள் பார்வை படும் விதமாகப் பதித்தார். கோவில்கள் பலவற்றுக்கும் வசந்த மண்டபத் திரைச் சீலைகளை ஓவியர்களைக் கொண்டு
வரைந்து வழங்கியுள்ளார்.
'கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று காஞ்சிப் பெரியவரின் வார்த்தையை வர்ணத்துணியில் எழுதுவித்து பல இடங் களில் தொங்கும் வண்ணம் செய்துள்ளார். சிறைச்சாலை, வைத்தியசாலை, அநாதை இல்லம், மடங்கள் முதலான இடங்களில் நிலையான சமயப் பணிகள் அவரின் சைவப் பணியைக் காட்டின. இவற்றால் சிவநெறிப் புரவலர், சிவதர்ம வள்ளல், சிவத்தமிழ்ச்செல்வர் ஆகிய பட்டங்களை ஆதீனங்கள், மன்றங்கள் இவருக்கு வழங்கின. மேலும், இவர் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த சமயங்களைச் சார்ந்த மக்களுக்கும் பல கொடைகளைக் கொடுத்து ஏனைய சமயத்தவர்களுடனான இணக்கப் பாட்டையும் வெளிப்படுத்தினார்.
சமூகப்பணிகளில் இவரின் பணி முக்கிய மானது. சமூகப் பணியில் அநாதை விடுதி களில் குடிநீர்த் தொட்டிகள், பிரார்த்தனை மண்டபங்கள், மலசல கூடங்கள் என்பன வற்றைக் கட்டிக் கொடுத்துள்ளதோடு, ஆத்திசூடி கொன்றை வேந்தன் முதலான நீதிநூல்கள் அடங்கிய நீதிநூல் கொத்து என்ற நூலையும் அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார். அநாதைச் சிறுவர்கள் கல்வி கற்க நூல்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். பாடசாலை களில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறு பவர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாகக்
ஆடி மாத மலர் - 2014

Page 48
கொடுத்துள்ளார். குடாநாட்டில் ஓடும் பேருந்துகளில் திருக்குறளை எழுதி தகரத்தில் பதித்து பூட்டினார்.
யாழ். நகர் வீதிகளில் திருவள்ளுவர், ஒளவையார், மகாத்மா காந்தி ஆகியோரின் உருவச் சிலைகளைத் தமது செலவில் நாட்டி வைத்தார். பல இடங்களில் குளங் களைப் புனரமைக்கவும் கிணறுகளை வெட்டவும் துணை நின்றிருக்கிறார்.
சமூகம் இல்லாவிட்டால் சமயப் பணியும் இல்லை, சமூகப் பணியும் இல்லை. ஆனால், விவசாயம் இல்லையென்றால் சமூகமே இல்லை. விவசாயப் பணியில் அவரின் பணி மகத்தானது. இது அவரை மாமனிதராக உயர்த்தியது. (மனிதன் பொதுநலமாய் பணிபுரிந்தாலே அவன் மாமனிதன் தான்) குடாநாட்டின் மண் வளத்திற்கு மகுடம் சூட்டுவது பனைமரம். 'பூ லோக கற்பக தரு என புகழப்பட்ட பனையின் எல்லாப் பாகமும் பயன்பாட்டுக்குரியது. பனை வளம் பெருக்கும் நோக்கத்தில் பனை விதைகளைச் சேகரித்து குடாநாட்டில் மட்டுமன்றி, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங் களில் பகிர்ந்தளித்து அவற்றை நட்டு வளர்க்கச் செய்தார். பனை வளர்ப்பதால் அதனால் கிடைக்கும் பயன் என்ன என்பதைத் தெரிவிக்கும் சிறு வெளியீடுகளையும் மக்களுக்குக் கொடுத்தார். எப்போதும் பனைச் சின்னம் பொறித்த மஞ்சள் நிறக்கொடி இவரின் காரின் பின் பகுதியில் பறக்கும். எப்போதும் நூற்றுக் கணக்கான பனை விதைகள் நிலம் தேடிக் காத்திருக்கும்.
1970களின் கடைசியில் எனது அழைப்புக்கு இணங்கி மில்க்வைட்
அருள் ஒளி
- 46

கனகராசா மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தின் கல்யாண மண்டபத்தில் நடந்த 'குழந்தைகள் எழுச்சி விழாவிற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து காரிலேயே வந்தார். பனைச்சின்னம் பொறித்த கொடி பறக்கும் அவரின் கார் கோயில் வளாகத் திற்குள் வந்தபோது கொடியையும் காருக்குள் இருப்பது யாரோ எனப் பார்க்க ஒரு கூட்டமே கூடிவிட்டது. மணவாழ்க் கையில் குழந்தைச் செல்வம் இல்லாத அவர், குழந்தைகள் எழுச்சி விழாவில் கலந்து பரிசளிப்புக்கு நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் பனை ஓலையில் பொறித்த அரிச்சுவடிகளையும் அள்ளி அள்ளி வழங்கினார். விழாவில் அருமை யான கருத்துக்களை வழங்கினார்.
சிறுகதைத் தொகுதி அச்சிடுவது சம்பந்தமாக யாழ். நகர் சென்றபோது மில்க்வைட் கனகராசாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் மாரிமுத்து என்ற இளைஞர். (எங்கு இருக்கிறாரோ) ஒருநாள் எனக்கு இல்லத்தில் விருந்தளித்தார் மில்க்வைட் கனகராசா. மில்க்வைட் சோப் தொழிற்சாலையின் மாடியிலேயே வீடு, வீட்டுக்குப் போகும் படிச்சுவர்களில் மில்க்வைட் பொன் மொழிகள். என்னை அன்போடு வரவேற்றார்கள். கனகராசாவும் கனகராசாவின் துணைவியார் நாகம்மா வும் தருகிற கையை உடைய கணவனைத் தடுக்காத கையை உடையவர் திருமதி நாகம்மா.
மேசையில் தலைவாழை விரித்தி ருந்தது. பழுப்புநிற அரிசி, கத்தரிக்காய்க் கறி, பீட்ரூட் கூட்டு, ரசம், தயிர், மிளகாய்ப் பொரியல், வேப்பம்பூ வடகம், தூய்மை
ஆடி மாத மலர் - 2014

Page 49
யான சைவ உணவு அப்படித்தான் நினைக் கலாம். ஆனால், மில்க்வைட் கனகராசா அதற்கு மேல் ஒரு விளக்கம் கொடுத்தார்.
'உந்த அரிசி வன்னியில் உற்பத்தி யானது. காய்கறிகள் யாழ்ப்பாணத்தில் விளைந்தவை. அதுவும் எனது தோட்டத் தில், தயிர் எங்கள் மாட்டிலிருந்து பெறப் பட்ட பாலில் உருவானது. வேப்பம் பூ
இங்கே நிற்கிற வேப்பமரத்தில் கிடைத்தது. எல்லாமே உள்ளூர் உற்பத்திப் பொருட்கள். உள்ளூர் உற்பத்தியில் நம்பிக்கை வைத் தால் நாம் எல்லாவற்றிலும் விடுதலை அடையமுடியும் என்று சொல்லிவிட்டு சாப்பிடுங்கோ இனி என்றார்.
புதிய அனுபவத்தோடு உணவருந்திய போது மில்க்வைட் கனகராசாவை ஒரு சமய, சமூக, விவசாய சேவையாளருக்கு மேலாக ஒரு தமிழ்த்தேசிய வாதியாக அடையாளம் கண்டேன். அவரிடம் விடை பெற்றபோது மில்க்வைட் செய்தி இதழ்கள் பலவற்றைக் கொடுத்தார். அது மாத
துளசி மாதாவி
முன்னொரு காலத்தில் லஷ் தம்பதிகளுக்கு மகளாகப் பூலோகத்தில் நோக்கித் தவஞ் செய்து பல்வேறு வரா செடியாக மாறி பெருமாளுக்குப் பி இலக்குமிதேவியின் அம்சமான து பெளர்ணமியில் அவதரித்தாள். எனவே செடியைப் பூசிப்பவர்களுக்கு இல் கிடைக்கப்பெறும்.
அருள் ஒளி

இதழாக சிறிய அளவில் தொடர்ந்து வந்தது. அந்த இதழில் அவரின் சகல பணிகளும் செய்தியாகப் பதிவாகியிருந்தன. அதன் ஆசிரியராக க.சி. குலரத்தினம் இருந்தார்.
மில்க்வைட் கனகராசா ஒரு தொழில் அதிபர். ஆனால், அவரைப்போல் தமி ழையும் தமிழர்களையும் நேசித்து தொண்டாற்றியவர்கள் மிகச் சிலரே.
1927இல் பிறந்த கனகராசா இன்று இருந்தால் அவருக்கு வயது 85 அல்லது 86 ஆகும். அவரை எத்தனை பேருக்கு இன்று ஞாபகம் இருக்குமோ தெரியாது. ஆனால், யுத்தத்தினால் தரிக்கப்பட்ட குண்டு வீச்சுக்களினால் சரிந்த பனை மரங்கள் போக எஞ்சியிருக்கும் மரங் களின் விதைகள் மில்க்வைட் கனகராசா கொடுத்தவையாகத்தான் இருக்கும் என்பதில் மறுப்பேதும் இல்லை. மக்கள் அவரை மறந்தாலும், பனை மரங்கள் அவரை இன்றும் நினைக்கின்றன.
மாத்தளை சோமு நன்றி : தினக்குரல்
பின் அவதாரம்
மிதேவி, தர்மவஜன், மாதவி எனும் ல்அவதரித்தாள். இவள் பெருமாளை ங்களைப் பெற்றாள். இவளே துளசிச் மரியமானவளாக விளங்குகிறாள். ௗசி தேவி கார்த்திகைப் மாதத்து வ வருடா வருடம் இந்நாளில் துளசிச் மக்குமிதேவியின் அருட்கடாட்சம்
ஆடி மாத மலர் - 2014

Page 50
தீய பழக்கா விடுபடுவ
தீய பழக்கங்களை விடாப்பிடியாக வைத்திருக்கவேண்டும் என்று யாரும் ஆசைப்படுவதில்லை.
தவறான சிந்தனைகளால் விளை யாட்டாக ஆரம்பிகிற சில தீய ஈடுபாடுகள், பழக்கங்களாக மாறி, அசுரத்தனமாகப் பிடியை இறுக்கும்போதுதான் அதன் விபரீதத்தைப் பலரும் உணர்கிறார்கள். தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகையில் அது நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக் கின்றது.
ஆழ்மனம் அதை மகிழ்ச்சி, திருப்தி என அர்த்தப்படுத்திக் கொண்டும், அது இல்லாவிட்டால் சங்கடம், அதிருப்தி என மிகைப்படுத்திக் கொண்டும் விடுவதாக மனவில்ய அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது எளிதாக இருப்பதில்லை.
எத்தனை வயதானாலும் சரி, அப்பழக்கம் எத்தனை காலமாக இருந்தாலும் சரி, அதைவிட்டுவிட உறுதியாய் விரும்பினால் எந்நேரத்திலும் அதிலிருந்து விடுதலை பெறமுடியும்.
பலரது முயற்சிகள் வெற்றிபெற முடியாமல் போவதற்கு அவர்களது எண்ணம் மேலோட்டமாகவும், பழக்கம் ஆழ்மனதிலும் இருப்பதே காரணம் என மனோதத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள். அருள் ஒளி
- 4

ங்களிலிருந்து து எப்படி?
வேரோடு அந்தப் பழக்கத்தைப் பிடுங்கி எறிய மேலோட்டமான எண்ணங்களுக்குச் சக்தி இருப்பதில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆலன் மார்லட் (Alan Marlatt) என்ற உளவியல் ஆய்வாளர் தீய பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, பிரச்சினை களைத் தெளிவாக எழுதியுள்ளார்.
'அதுதான் தெரியுமே' என்று கூறுவதை விட்டு அவற்றை வரிசைப்படுத்தி எழுதி வைத்துக் கொண்டு அடிக்கடி அதைப் பார்வையிடுவது அவற்றிலிருந்து விடுபட மன உறுதியை அதிகரிக்கும் என்பது அவரது ஆராய்ச்சி.
வேறு ஒரு தத்துவஞானியோ அப் பழக்கத்தை எதிரியாக மனதில் பாவிக்கச் சொல்கிறார்; "அப்பழக்கத்தை நீ வைத்துக் கொண்டு இருக்கிறாய் என்று நீ நினைக் கிறாய். உண்மை என்னவென்றால் அப் பழக்கத்தின் பிடியில்தான் நீ இருக்கிறாய்".
இத் தெளிவான உண்மை விளங்க ஆரம்பிக்கையில், இதுவரை சந்தோ ஷத்துடன் அந்தப் பழக்கத்தைச் சம்பந்தப் படுத்தி வந்த ஆழ்மனதிற்கு உண்மை நிலவரம் சென்றடைகிறது. தீயதைத் தீயதென முற்றிலும் உணர்வதே அதைக் களைய நமக்கு உதவும் முதல் ஆயுதம்.
18 -
ஆடி மாத மலர் - 2014

Page 51
அடுத்தது, அப்பழக்கத்திற்குச் சாதக் மான அல்லது அப்பழக்கத்தை ஊக்கு விக்கும் அனைத்துச் சூழ்நிலைகளையும் களைய வேண்டும் என்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
உதாரணத்திற்கு, புகைபிடிக்கும் பழக் கத்தைவிட விரும்பும் ஒருவன் தன் புகைபிடிக்கும் சகாக்களைச் சந்திப் பதையும், அவர்களுடன் சேர்ந்து அதிக நேரமிருப்பதையும் தவிர்க்க வேண்டும். அதற்கு எதிர்மாறான சூழ்நிலைகளில் எதிர்மாறான நற்பழக்கங்கள் உள்ளவர் களுடன் அதிகமிருப்பது நல்லது.
யோகி ராமசாரகா கூறுவார் : "ஒரு செடிக்குத் தேவையான மண்ணோ, நீரோ கிடைக்காமல் இருந்தால் குறுகிய காலத்தில் அச்செடி தானாக இறந்துவிடும். அதுபோல தீய பழக்கத்தை அழிக்க வேண்டுமென்றால், அது குறித்து எண்ணம் எழும் போதெல்லாம் உன் மனதைத் திசை திருப்ப வேண்டும். எண்ணங்களே உணவு. அதைத் தராமல் இருந்தால் அது தானாக அழிந்து போகும்.
பெரும்பாலும் ஓய்வு நேரங்களே தீய பழக்கங்கள் ஏற்பட மூலகாரணமாக இருக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர் களின் ஒருமித்த கணிப்பு. அந்த நேரங் களில் பயனுள்ள நல்ல பொழுதுபோக்கு களில் ஈடுபடுவது என முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படி நடத்தல் நல்லது.
இப்படியெல்லாம் மிக்க கவனமாக நடந்து கொண்டு தீய பழக்கத்தின் பிடியில் இருந்து விடுபட ஆரம்பிக்கும்போது "இந்த ஒருமுறை மட்டும்...' என அந்தப் பழக்கம்
அருள் ஒளி
- 4

தலையெடுக்கும் அபாயத்தைக் குறித்து வில்லியம் ஜேம்ஸ் என்ற மனோ தத்துவமேதை எச்சரிக்கிறார்:
“ஒருமுறை தானே, என்ன ஆகிவிடப் போகிறது?” என நினைப்பது கூட அந்தப் பழக்கத்திற்கு உரமாகக் கூடும் அப்படியோர் எண்ணம் எழுந்தால் அந்தக் கணமே
அதற்குச் சமாதி கட்டுவது உத்ததம்".
அது குறித்த எண்ணம் எழுந்த வுடனேயே யோகிராமசாரகா கூறியது போல மனோபலத்துடன் மனதைத் திசைதிருப்பக் கற்றுக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களில் அந்த எண்ணம் பலமிழந்து போகும்.
அப்படி ஒருமுறை சறுக்கிவிட்டாலும் அதையே பெரிதுபடுத்தி வருந்தி மன உறுதியை இழப்பதைவிட, அது ஏன் நிகழ்ந்தது? எங்கு கவனக்குறைவாய் இருந்தோம்? என்று ஆராய்ந்து கண்டு பிடித்து இனியொரு முறை இது போன்ற சந்தர்ப்பம் வந்தால் எப்படி அதை எதிர்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அடுத்த முறை தவறு ஏற்பட எப்போ தெல்லாம் என்னவெல்லாம் வாய்ப்புகள் உள்ளன என்று முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்தச் சமயங்களில் எப்படி நடந்து கொள்வது என மனதில் ஒத்திகை பார்த்துக் கொள்வது வெற்றிக்கு நிச்சயமான வழி.
உதாரணத்திற்கு, குடிப்பழக்கத்தை விட நிச்சயித்திருப்பவன், வேண்டப்பட்ட ஒருவர் குடிக்க 'கம்பெனி தர வற்புறுத்தி னால், அதை எப்படித் தவிர்ப்பது என முன்கூட்டியே ஒத்திகை பார்த்து வைத்
9 - .
ஆடி மாத மலர் - 2014

Page 52
திருந்தால், அச்சந்தர்ப்பம் வரும்போது அனாயாசமாகத் தன் உறுதியை நிலை நிறுத்த முடியும்.
பலருக்கும் தீய பழக்கங்கள் என்றால் புகைப்பழக்கம், மது, போதைப் பழக்கம் போன்றவையே என்கிற அபிப்பிராயம் உண்டு. ஆனால் அந்த முத்திரையைப் பெறாமல் நம்மிடம் எத்தனையோ தீய பழக்கங்கள், தீய குணங்கள் இருக்கக் கூடும். சோம்பல், பொறுப்பின்மை, அவதூறு கூறுதல் என்று தீய குணங் களுக்கு அளவே இல்லை.
இன்றே இதுபோன்ற ஏதாவதொரு தீய பழக்கத்தையோ, தீய குணத்தையோ விட்டொழிக்க ஒவ்வொருவரும் ஒரு
கா பா
சிவபுராணம் கூறு
வில்வ இலை ரொம்பவே உயர்வு சிவபுராணம் விரிவாகச் சொல்லி உ செய்கிறாள். ஒரு வில்வ மலரானது ஒரு என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி என்றால் அதன் சிறப்பு ! வில்வமரத்தை வீட்டில் வளர்த்தால் அ பேருக்கு அன்னதானம் செய்த பலனும், க பலனும் உலகில் உள்ள அத்தனை சிவா
அதைத்தவிர வில்வத்துக்கு ம தோஷம் கிடையாது. அதைப் பறித்து போனாலும்கூட பூஜைக்குப் பயன்படுத்தல் அந்த மாதிரிப் பயன்படுத்தக்கூடாது. இது
அருள் ஒளி

தீர்மானத்தை உறுதியாக உண்மையாக மேற்கொள்ள வேண்டும். உயர்ந்த விஷ யங்கள் எதுவும் சுலபமாகக் கடைப்பிடிக் கக்கூடியவை அல்ல.
பாதீனியத்தை (விஷச்செடி) யாரும் விதைக்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு நல்ல செடியை விதைத்து வளர்க்க நாம் நிறைய முயற்சிகள் எடுக்கவேண்டி இருக்கிறது. வளர்ந்த பின்னும் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கவேண்டியுள்ளது.
ஆனால் அதன் பலனை அனுபவிக்கை யில் கிடைக்கிற மனநிறைவும், ஆனந்தமும் கொஞ்ச நஞ்சமல்ல. அதை அனுபவிக்க முதலில் தீயதை நீக்குவோம், நல்லதைப் பெருக்குவோம்.
நெல் செய்யப் புல் தேயும்!
நன்றி : ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம்
றும் வில்வ மகிமை பானது. வில்வத்தின் பெருமைகைளப் பற்றி ள்ளது. வில்வமரத்தில் லட்சுமி வாசம் மட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது
உங்களுக்குப் புரியுமே. அதைத்தவிர, ஒரு ஸ்வமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் ங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராயடி லயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும். டுமே உள்ள தனிச்சிறப்பு அதற்கு நிர்மால்ய எத்தனை நாட்கள் ஆனாலும் உலர்ந்து பாம். மற்ற மலர்களையோ, இலைகளையோ வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு.
50 -
ஆடி மாத மலர் - 2014

Page 53
கைவிறைப்பு (மணி (Carpal Tunnel
நோவானது மணிக்கட்டில், சாதாரண மாக ஏற்பட்டு முன்கை என்பவற்றிற்கு பரவும். இந்நோவானது பின் விறைப்பாக மாற்றமடையும். இவ்விறைப்பு குறிப்பாக பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் என்பவற்றில் அதிகமாகக் காணப்படும். இவ்விறைப்பானது ஒரு கையிலோ / இரு கைகளிலுமோ ஏற்படலாம்.
'சி' ம்
இதனால் ஆண்களைவிட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் 45-60 வயதான பெண்களே இவ்வியாதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
காரணங்கள்
கையில் காணப்படும் ஒரு நரம் பானது (Median Nerve) மணிக்கட்டில் காணப்படும் ஒரு குறுகிய பாதை யினூடாகவே செல்கிறது. இதன்போது இப்பாதையானது அழுத்தப்படும்போது / அமத்தப்படும்போது கையானது விறைப் படைகிறது. இவ்வாறு விறைப்படை வதற்கான காரணங்களாக பின்வருவன வற்றைக் கூறலாம். 1. கையின் கூடுதலான தொடர்ச்சியான
பாவனை eg :தொடர்ச்சியான ரைபிங் (Typing), கணனிப் பாவனை.
சலரோகம். 3. உடற் பருமன் அதிகமானவர்கள்
(Obersity) 4. தைரொயிட் நோயாளிகள்.
அருள் ஒளி

க்கட்டு குகை நோய்)
Syndrom (CTS)
Dr.S. டிசிஜந்தி அவர்கள் பர்க்காதேவி ஆயுள்வேத வைத்தியசாலை,
தெல்லிப்பழை . 5. மாதவிடாய் நிற்கும் காலப் பகுதி
நின்றவுடன் 6. மூட்டு வாதங்கள் (Pheumatoid
Arthrites) 7. சில உயிர்ச்சத்துகளின் (Vit B)
குறைபாடும் இதனை அதிகரிக்கச் செய்யும்.
அறிகுறி : 1. விறைப்பு காலையில் அதிகமாகவும் பின் படிப்படியாக குறைவடை
வதாகவும் உணரல். 2. பொருட்களைப் பிடிக்கும்போது
விறைப்பு அதிகரிக்கும். 3. இவ்விறைப்பு கையிலிருந்து தோள்
மூட்டு வரை பரவலாம். 4. கூடிய நிலையில் கையானது சோர்
வடைதல், செயற்பாட்டை குறைக்கும்.
இதிலிருந்து விடுவதற்கான அறிவுரைகள் 1. தொடர்ச்சியாக கையிற்கு வேலை
கொடுப்பவர்கள் கையை இடை யிடையே ஆறுதல் வழங்குதல். உ-ம்: Computer Typing 2. சலரோக தைரொட் நோயாளிகள்
ஒழுங்கான முறையில் சிகிச்சை களைப் பெற்று இவற்றினை கட்டுப் பாட்டில் வைத்திருத்தல். மூட்டுவாத நோயாளர்கள் அசிரத் தையுடன் இராது வைத்திய ஆலோ சனையைப் பெறுதல்.
ஆடி மாத மலர் - 2014

Page 54
4. மா.
மாதவிடாய் நிற்கும் காலப் பகுதி அல்லது நின்றவுடன் உணவில் அதிகளவு கவனமெடுப்பது இன்றி யமையாதது. அதாவது இக்காலத்தில் கல்சியம், விற்றமின், கனியுப்புகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளல். உ-ம் : இலை வகை, பழவகை, சிறிய
மீன்கள்.
இவற்றைவிட 1.
இளம் சுடுநீரில் 10-15 நிமிடங்கள் வரை கையினை அதாவது மணிக் கட்டு வரை அமிழ்த்தி வைத்திருத்தல்.
கையிற்கு பயிற்சி வழங்குதல். 3. விற்றமின் B அதிகம் உள்ள உணவு
களை உட்கொள்ளல். உ-ம் : இலைவகை, பழவகை, தானிய வகை. உடற்பருமானவர்கள் எண்ணெய்வகை, மாப்பண்டங்கள் இனிப்பு வகை, தேங் காய்ப்பால், பால்ப்பொருட்கள் என்ப
சிவபூமிகன தானங்களில் சிறந்த தானம் வாருங்கள். உங்கள் இறப்புக் ஒருவருக்கு ஒளி கொடுக்க நீங் இப்புண்ணிய காரியத்திற்கு ஒப்பு
தொடர்பு.
கலாநிதி ஆறு.திருமுருகன் 021 : 222 6550
அருள் ஒளி

வற்றைத் தவிர்த்து உடற்பருமனைக் குறைக்க வேண்டும்.
இவ்வாறு மேற்கூறப்பட்டவற்றைக் கருத்திற் கொள்ளாதவிடத்து இவ் விறைப்பை மாற்றுவதற்காக சத்திர சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத் திற்கும் உட்படவேண்டிய நிலை ஏற்பட லாம். இதனைவிட கைவிறைப்பானது சலரோகத்தின் ஒரு அறிகுறியாகவும் தென்படலாம். எனவே சலரோகமற்ற நோயாளிகள் கைவிறைப்பானது காணப் படுமிடத்து வைத்தியரை அணுகி சலரோக நோய் உள்ளதா இல்லையா என்பதனை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாதது.
- 1ெ.12
எனவே கைவிறைப்பு ஏற்படுமிடத்து அதனை அசட்டை செய்யாது உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுவ தால் பல பின் விளைவுகளிலிருந்து எம்மைப் பாதுகாத்து சுகதேகியாக வாழ முடியும்.
ர்தானசபை மாக கண் தானத்தைச் செய்ய முன் தப் பின் பார்வையற்றிருக்கும் கள் உதவுங்கள். வாழும் போதே புதல் தாருங்கள்.
களுக்கு
கண் வைத்திய நிபுணர் Dr ச. குகதாசன் 021 : 222 3645
2 -
ஆடி மாத மலர் - 2014

Page 55
திருக்கேதீச்சரப் பெருமானின்
ஆலயத்தினுள் பூசை வ பாலாவி தீர்த்தக் கரை

ன் இரதோற்சவப் பெருவிழாவில் ழிபாடுகள், பஞ்சமூர்த்திகள் க்கு எழுந்தருளும் காட்சி.

Page 56
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தெ
தணிகாசலம்
ANDRAPRINTERs T.P: 021 222 8929

தன் திசையில் அமைக்கப்பற்ற இன்தோலை