கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2014.05-06

Page 1
எல்லையற்று விரியும் அறிவுத்தளம்.
ஆசி
எண்ணிம சமுகம்
கல்வியும்
புதிய ஆசிரிய அதிபர் சேவை “கந்த”லாகிப் போ

(pedagogy)
தியம்
ආසිරියම්
மம்
ISSN 2021-9041
*அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்
|E * * இ.
இதழ் 37-38
- L4 துசன நூலகம்
யா2ட்டணம்,
மே-ஜுன் 2014
கள்
குமா?
|100/-

Page 2
சேமமடு பு
புதிய 6
7
E========
சூழலி
கலை
ட" - 1
சேமமடு
சேமமடு பொ
யூ.ஜி.50 பீப்பிள்ஸ் பா தொ.பே: 011-2472362 6 மின்னஞ்சல்: chemar இணையம் : www.cl

பதிப்பகத்தின் வெளியீடு
பல் உளவியல் லவடிவங்கள்
சபா.ஜெயராசா
விலை 340.00
த்தகசாலை ர்க் கொழும்பு-11 தொ.ந: 011-2448624 nadu@yahoo.com nemamadu.com

Page 3
மே-ஜுன் 2014
இதழ் - 37-38
உள்ளே...
[ ''கல்வி என்னும் பல் கடல் ...
சிவ. இராசையா
சோ.அதியன் - 05 ( புதிய ஆசிரியர் அதிபர் சேவைகள் ...
அன்பு ஜவஹர்ஷா - 09
7 இன்றைய பாடசாலைக் கல்வியில் ...
எஸ்.எல். மன்சூர் -16 ( இலங்கையும் கல்வி சமவாய்ப்பும் ...
சி.லோகராஜா - 21
[ புதிய கல்விச் சீர்திருத்தமும்...
கி.புண்ணியமூர்த்தி - 34
7 எண்ணிம சமுகமும் கல்வியும்
சபா.ஜெயராசா - 40.
7 சுதேச மயமாகும் சர்வதேசப்...
சோ.சந்திரசேகரன் - 44
[ க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான .
ஆ. நித்திலவர்ணன் - 48
[ கற்றலுக்கான பழக்கவழக்கங்களை ...
க.சுவர்ணராஜா - 56 [ கல்வியின் பண்புத் தரவிருத்தி...
சசிகலா குகமுர்த்தி - 66

ஆசிரியம்
அறிவ
கல்வியில் உற்றெழல்
கழல்
ராண்மை
முயற்சூழல்
மயியல்
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
தொடர்புகளுக்கு :
தெ. மதுசூதனன் 077138174710112366309/0212227147
காசுபதி நடராஜா - 0777333890 மர்சூம் மெளலானா - 0774747235 அ.ஸ்ரீகாந்தலட்சுமி - 0777 286211
படைப்புகள் அனுப்ப:
aasiriyam@gmail.com mathusoothamam22@gmail.com
பணம் அனுப்ப: Chemamadu book centre - BOC Bank
A/C NO:8081150
Chemamadu book centre - COM Bank
A/C-NO:1120017031

Page 4
' ISSN 2021-9041
அது,
ஆசி.
11 ஓ!
Printed by: cbc press Tel: 0777345666 தொடர்புகளுக்கு:- "'Aasiriyam" 180/1750 People's E-mail : aasiriyam@gmail.com

இதழ்
சியம் இதழ்
37-38
ஆசிரியர்: தெ. மதுசூதனன்
இணை ஆசிரியர்கள்:
அ.ஸ்ரீகாந்தலட்சுமி ம்.என்.மர்சூம் மெளலானா, காசுபதி நடராசா
ஆசிரியர் குழு: பேரா.க.சின்னத்தம்பி, பேரா. சபா.ஜெயராசா பரா.சோ.சந்திரசேகரன், பேரா. எம்.ஏ.நுஃமான்
சிறப்பு ஆலோசகர்: அன்பு ஜவஹர்ஷா
ஆலோசகர் குழு:
பேரா.மா.கருணாநிதி, பேரா.மா.செல்வராஜா, பேரா.தை.தனராஜ்,
நிர்வாக ஆசிரியர்:
சதபூ.பத்மசீலன்
இதழ் வடிவமைப்பு:
வை.கோமளா
Park, Colombo -11,Tel: 011-2331475 - Web:www.chemamadu.com/aasiriyam.aspx

Page 5
ஆசிரியரிடமிருந்து....
அடுத்த காலடி
தற்போது வெளிவரும் இந்த இதழுடன் “அ களைப் பூர்த்தி செய்து, அடுத்த ஆண்டில் கா தருணத்தில் ஆசிரியத்துடன் நேரடி, மறைமுக, கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நமது
சமகால தமிழ் கல்விப் புலம் ஏனைய அ மோசமான நெருக்கடிகளையும் இழப்புகளை இந்நிலையில் ஆசிரியர் பணி' தொடர்பில் பல் விமரிசனங்கள் முன்வைக்கப்படுகின்றது.
சமகால ஆசிரியரை 'நவீன ஆசிரியர்' என ஆசிரியர் பல்வேறு திறன்களைக் கொண்டவரா வலியுறுத்தப்படுகின்றது. ஆசிரியருக்குரிய தேர்ச் கொண்டவை. இருப்பினும் நாம் அவற்றை ந அடக்க முடியும். அவை: 1. அறிவாற்றலும் விள பறை முகாமைத்துவம் மற்றும் திட்டமிடல் 3. 6 செய்தல், பதிவுகளை மேற்கொள்ளல் மற்றும் டெ சார்ந்த வேறு செயற்பாடுகள் என்று வகைப்படு இதைவிட உள்ளக மேற்பார்வை, புறநிலை மேற் அவதானிப்புக்கள் முதலியவற்றை அடியொற்றி குறைபாடுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன இவ்வாறான மதிப்பீடுகள் செய்வதற்கான அற பின்பற்றப்படாமல் இருப்பது இங்கு சுட்டிக்க
பொதுவாக ஆசிரியர் ஒற்றைப் பரிமாணத் டுத்துச் செல்லாது வகை வகையான செயற்பாடுக வராய் இருத்தல் வேண்டும். நம்மிடையே ஆசிரி களின் தேவையாகவே முகிழ்த்தெழுகின்றது.. கொள்வதற்குரிய அறிவுக் கையளிப்பிலே ஆசிரி முடியாதது.
இன்றைய தமிழ்ச் சூழலில் ஆசிரியத்துவம் - மட்டுமல்ல பண்புசார்ந்த மனப்பாங்கு நடத்தை பின்னடைவுகளை வீழ்ச்சிகளை கண்டு வருகின்றது. பில் பல்வேறு பரிசீலனைகளை விளக்கங்கனை யுள்ளது. தொடர்ந்து புதிய ஆசிரியத்துவ மரபை ? நியாயப்பாடுகளை ஆழப்படுத்த வேண்டிய தேவைப்
ஆசிரியத்துவத்தின் உன்னதம் தலைமைத்து கொள்வதோடு இணைந்தது. இங்கு தலைபை ஆகின்றது. அதாவது பாடசாலையில் தலை செல்வாக்கை ஏற்படுத்தும் செயல்முறை ஆகின்ற

யும்... அறிகை விசையும்...
சிரியம்” தனது மூன்றாண்டு 'லடி வைக்கின்றது. இந்தத் த் தொடர்புகளை வைத்துக் » நன்றி உரித்தாகட்டும்.) றிவுப் புலங்களை விட மிக யும் முகங்கொடுத்துள்ளது. வேறு நுட்பமான ஆழமான
ன்றும் அழைக்கலாம். இந்த Tக இருத்தல் வேண்டுமென சிகள் பன்முகப் பரிமாணம் நான்கு வகைப்பாட்டுக்குள் க்கமும், 2. கற்பித்தல், வகுப் நறிகை செய்தல், கணிப்பீடு பாறுப்புக் கூறல் 4. வாண்மை தித்திப் புரிந்துகொள்ளலாம். பார்வை, பெற்றோருக்குரிய 1 ஆசிரியருக்குரிய தேர்ச்சிக் 1. ஆனால் நமது சூழலில் ணுகுமுறைகள் முறையாகப் எட்டத்தக்கது.
திலே கற்பித்தலை முன்னெ களை முன்னெடுத்துச் செல்ப யத்துவம் சமூகச் செயற்பாடு அதாவது சமூகம் நிலைபேறு யத்துவத்தின் பங்கு தவிர்க்க
அறிவு, ஆற்றுகை நிலைகளில் தக் கோலங்களிலும் பெரும் 'ஆசிரியத்துவ படிமம்' தொடர் ள கல்விச் சமூகம் வேண்டி உருவாக்குவதற் கான புலமை பாடுகளும் உருவாகி உள்ளன.
ஆசிரியம்
துவப் பண்புகளை வளர்த்துக் மத்துவம் ஒரு செயல்முறை மைத்துவம் மாணவர் மீது மது. இந்தச் செயல்முறையின்

Page 6
வழியாக கற்றலின் இலக்குக செல்வாக்கை ஏற்படுத்துதல் ஏற்படுத்துவர். இந்நிலையில் கற்பவராகவும் செயற்படுகின
தற்போது ஆசிரியர் மே, தொடங்கியுள்ளன. சமகால . பட்டியலிட்டால் அந்தப் பட்டி களை பட்டியலிட்டு நுண்ண பலர் தம்மளவில் சுய முரண் காட்ட வேண்டும். இப்போ செய்யும் புலமையாளர்கள் ந கல்விப் புலம் சார்ந்த அற மதி கில்லை. முன்பு அறஒழுக்க ஆசிரியரின் பொறுப்பாக இருந் ஆசிரியர்களுக்கு அறவொழுக்கம்
ஆசிரியத்துவத்தில் வ கற்பித்தல் இடம்பெறுகின்றது எண்ணக்கரு சார்ந்த திறன் கற்பித்தலையும் முன்னெடுக் மான தலைமைத்துவ நிலை டன் இங்கிதமாகப் பழகுதலும் களை மேற்கொள்ளலும், க அழைத்துச் செல்லும் மானி திறன்களுக்கு முரணாக இய வருகின்றது. இந்த நிலைமை வேண்டும். கல்விசார் அந்தஸ்த
சூழமைவு உயர்கல்வி நிறுவனம் தொடர்புடைய தலைமைகளில்
இன்று கல்வியியலை க பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் செயற்கையாக நெட்டுருப்ப மட்டுமே சுருக்கி வருகின்ற கல்வியைக் காப்பாற்ற வேன மானிடப்படுத்தும் ஆற்றல் ( படுவதற்கான சமூக சனநாய நுட்பங்கள் தம்மை வெளிய ஆற்றலையும் உறங்கும் ஆற்ற சூழலை உருவாக்குகின்றது. களையும் தாமே வளம்படுத்து மேலே செல்வது இன்றைய :
ஆசிரியம்

ள் எட்டப்படுகின்றன. ஆசிரியர் மாணவர் மீது பான்று மாணவரும் ஆசிரியர் மீது செல்வாக்கை ஆசிரியர் தலைவராக மட்டுமன்றி இணைந்து இறார்.
ற்கொள்ள வேண்டிய பாத்திரங்கள் அதிகரிக்கத் ஆசிரியர் வகிக்க வேண்டிய பாத்திரங்களை நாம் யல் பலவாறு உயர்ந்து செல்லும். இந்தப் பட்டியல் யதான விளக்கம் கொடுக்கும் கல்வியியலாளர் களுடன் இயங்குவதையும் இங்கு நாம் சுட்டிக் து எதையும் பணம் சார்ந்து மட்டும் அளவீடு ம் மத்தியில் உருவாகி உள்ளனர். இவர்களால் ப்பீடுகள் மாசுபட்டுச் செல்வதையும் மறுப்பதற் ங்களை கறாரான முறையில் வளர்த்தெடுத்தல் தது. ஆனால் இன்று ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் ம்போதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. லியுறுத்தப்படும் சிறப்புத் திறனாக கற்றல் - ஆசிரியர் தொழில்நுட்பத்திறன், மனிதத்திறன், முதலானவற்றைப் பயன்படுத்தி கற்றலையும் கும் பொழுது வளமானதும் உயிர்ப்பு மிக்கது வகுப்பறையிலே தோற்றம் பெறும். மாணவரு கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் இடைவினை கல்வி இலக்குகளை நோக்கி மாணவர்களை டத் திறன்களில் உள்ளடங்குகின்றன. இந்தத் எங்கும் மாசுபட்ட கல்விச் சூழல் நிலைபெற்று யை நாம் எச்சரிக்கையுடன் உணர்ந்து கொள்ள , அதிகார வகிபங்குகளை தவறாகப் பிரயோகிக்கும் ங்களில் கலாசாரமாக மாறிவருகின்றது. இதனுடன் ன் போலி முகத்திரை கிழித்தெறியப்பட வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை ள் கல்விப்புல அறிவை இயந்திரப் பாங்கில் "டுத்தும் உயிர்ப்பற்ற அறிவுக் கையளிப்பாக னர். இந்த ஆசிரிய கல்வியாளர்களிடமிருந்து எடும். கல்வியை பொருளியல் மயப்படுத்தாமல் கொண்டவர்களிடம் கல்விப்புலம் கையளிக்கப் கம் மீள் எழுச்சி பெற வேண்டும். நவீன கல்வி ப்படுத்திக் கொள்ளவும், தமது வெளிபாட்டு றலையும் உய்த்தறிந்து கொள்ளவும் சாதகமான ஆகவே தமது கற்றலையும் தமது தொழிற்பாடு துவதற்கு உரிய திறன்களை வளர்த்துக்கொண்டு காலத்தின் தேவையாகின்றது.
தெ. மதுசூதனன்

Page 7
'கல்வி என்னும் பல் கடல்
பெரிய பாடசாலைகளுக்கும் கிராமத் களுக்கும் இடையே காணப்படும் வேறு
பொதுவாக பெரிய பாடசாலைகள் குறுக் தனிமனித வாதத்தையும் மிகவும் மட்டரகமான முன்னின்று உழைக்கின்றன. இங்கு மாணவர்க சகோதரத்துவத்தையும் காண்பது அரிது. நன்றாக வாரிவிடுதல் கூட இங்கு சகஜம். அதிலும் வறிய களில் உளநெருக்குவாரங்களையும் மனத் அனுபவித்து வருகின்றனர். இங்கு பாடசா எதிர்மறையில் வளர்ந்து வருகிறது. இதனே சமூக நலன் கருதாது குறுகிய நலன் சார்ந்து வ
(பெரிய பாடசாலையின் பண்பாட்டுக்
பெரிய பாடசாலையில் கற்போர் தமக்கு மோட்டார் சைக்கிள், நவீன கையடக்கத் ( முதலியவற்றை வைத்திருக்கின்றனர். அதேவேல் மாணவர்கள் அவற்றை வாங்க முடியாத ! சிக்கலுக்கும் உள்ளாகின்றனர். இது இவர்கள் மிகவும் பாதிக்கின்றது. அத்துடன் வசதிமிக்க லையும் போதைவஸ்துப் பொருட்கள் | சின்னங்களாக கருதுகின்றனர். சமூக நோக்கும் பண்பாட்டில் அற்றுப் போகின்றது. இன் பண்பாட்டைக் கைவிட்டு மலினமான மே அடிமையாகும் நிலையே இங்கு காணப்படுகி
(பெரிய பாடசாலைகளில் நிலவும் ஆக
இங்குள்ள ஆசிரியர்கள் கிராமப் பாடசா காட்டிலும் பெரிய பாடசாலைகளில் பணியாற் சின்னமாகக் கருதுகின்றனர். இவர்களும் எ இழுபட்டுச் செல்பவர்களாகவன்றி இவற் ை படைப்போராக காணப்படுபவராக இல்லை பாடசாலைகளுடன் இணைந்த வகையில் த வளர்ப்பதிலும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
ளாக

பிழைக்கும்...''
சிவ. இராசையா
சோ.அதியன்
ந்து சிறிய பாடசாலை வபாடுகள் என்ன?
ய உளப்பாங்கையும் குறுகிய சுயநலத்தையும் வளர்ப்பதில் ளிடையே ஒத்துழைப்பையும் கக் கற்கும் மாணவரின் காலை மாணவர்கள் பெரிய கல்லூரி தாங்கலையும் தொடர்ந்து வலப் பண்பாடு எப்போதும் மாடு வளர்ந்து வருபவர்கள் டிவமைக்கப்படுகின்றனர்.
கோலம்?
ரிய அந்தஸ்து சின்னங்களாக தொலைபேசி, மடிக்கணினி ளை அங்கு கல்வி கற்கும் ஏழை உளச்சிக்கலுக்கும் தாழ்வுச் ரது கல்விச் செயற்பாட்டைப் மாணவர்கள் மது அருந்துத பாவித்தலையும் அந்தஸ்து சகோதரத்துவமும் இவர்களது னொரு வகையில் தமிழ்ப் லைத்தேசப் பண்பாட்டுக்கு ன்றது.
சரியத்துவப் பண்பாடு?
லைகளில் பணியாற்றுவதைக் றுவதை உயர்வான அந்தஸ்து திர்மறைப் பண்பாட்டோடு ற மாற்றியமைத்து புதுயுகம் .. இன்னொருபுறம் பெரிய தனியார் வகுப்புகளை கட்டி
ஆசிரியம்

Page 8
தொடர்ந்து பெரிய பாட காட்டுகின்றனர். கிராமப் வருகின்றனர். மேலும் வாசி இல்லாதிருப்பதும் இவர்களில் பின்னடைவு கற்றல் கற்பித்த
மாணவர்கள் ஆசிரியர் வைப்போராக மாற்றப்படுகின யில் பொதுப் பரீட்சைகளிலும்
லா
பார்க்க
வளர்ந்துவரும் அறிவைக் நூலகங்களை வளப்படுத் நூலகங்களை அலங்கரிக்கும் மாணவர்களின் அறிவு தொட வினா விடைகளை நம்பி ட வினாக்கள் வரும் போது - உயர் நிலையான வாசிப்பி பின்னடைவை ஏற்படுத்துகி
இங்கு பணியாற்றும் அதி வத்தில் நேரத்தை உச்ச நிலை செயற்பாட்டில் இல்லை. இவ மற்றவர்களுக்கு முன்மாதிரிய இல்லாதவர்களாக உள்ளார்க தமது இருப்பை பாதுகாக்கின் பண்பாட்டு இவ்வாறுதான்
முடியாது. ஆசிரியத்துவத்துக் இல்லாதது போல் மனபாங்ல
(தற் போது அதிபர் ஆ. வீழ்ச்சி கண்டு வருதல் .
ஆம்! தற்றுணிவுடன் க பின்னடைவுகள் காணப்ப வியக்குமளவிற்கு புலமைய ஆசிரியர்களும் தமிழ்ப் பிர நிலையை இன்று காணுவது -
சுயவிமர்சனமும் கல்வி டத்தும் அதிபர்களிடத்து! பாடசாலையை அரசியல் மயம் இயங்கி வருவதையும் இந் வாதிகளையும் நக்கிப் பிழைத் உறுதி செய்து வருகின்றனர்.
ஆசிரியம்

சாலைகளிலேயே கற்பிப்பதில் அதிகம் ஈடுபாடு புற பாடசாலைகளுக்கு செல்வதை தடுத்து ப்புத் திறனை வளர்ப்பதில் போதிய நாட்டம் ன் உளப்பாங்கில் ஊடுருவி உள்ளது. வாசிப்புப் கலிலும் பின்னடைவை ஏற்படுத்துகின்றது.
வழங்கும் வழமையான குறிப்புகளில் தங்க Tறனர். புதிய விடயங்களோடு உறவாடாத நிலை
ம் மாணவர்கள் பின்னடைய நேரிடுகின்றது. 5 கையளிக்கும் நூல்களை வாங்கி கல்லூரிகளின் தாது வினாவிடை புத்தகங்களை வாங்கி 5 முறைகளும் வளர்ச்சியடைகிறது. அதனால் டர்ந்து மட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்படுகிறது. படிக்கும் மாணவர்கள் பரீட்சைகளில் நவீன . விடையளிக்க முடியாது திணறுகின்றனர். ன் பின்னடைவு அனைத்துத் துறைகளிலும் . ன்றன.
பர்கள் பெரும்பாலும் பாடசாலை முகாமைத்து லயில் விளைவு தர கூடியவாறு பயன்படுத்தும் ர்களிடம் வாசிப்பும் தேடலும் அரிதாக உள்ளது. யான தற்படிமத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் ள். போலிமையும் பொய்யும் கொண்டவர்களாக ன்றனர். குறிப்பாக பெரிய பாடசாலை அதிபர் மையம் கொண்டிருப்பதை எவரும் மறுக்க கும் அதிபருக்கும் இடையே எதுவித உறவும் கெ வெளிப்படுத்துகின்றனர்..
சிரியர் ஆகியோரிடத்து புலமைத்துவ கண்டறியப்பட்டுள்ளது இது உண்மையா?
கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தலிலும் படுகின்றன. ஒரு காலத்தில் இலங்கையே பாற்றலும் தற்துணிவும் உள்ள அதிபர்களும் சதேசங்களில் கடமையாற்றினர். அத்தகைய
அரிதாக உள்ளது.
தொடர்பான விமர்சனங்களும் ஆசிரியர்களி ம் வறிதாகவே காணப்படுகிறது. மேலும் ப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக அதிபர்கள் ங்கு குறிப்பிடலாம். ஒவ்வொரு அரசியல் ந்து தமது இறுப்புக்கான அந்தஸ்தை பொய்யாக

Page 9
தற் போது பெரிய கல்லூரிகளை வ இயங்கும் பழைய மாணவர் சங்கமு விமரிசனத்துக்குரியவையாக உள்ளன?
பழைய மாணவர் சங்கம் குறுகிய உன் செயற்படுகின்றன. பெரிய கல்லூரிகளுக்கு அ நிலையிலும் வறுமை நிலையிலும் உள்ள பாட கின்றன. தமது நிதி வளத்தின் சிறுபகுதியேனும் களுக்கு கொடுத்து உதவுபவர்களாக இல்லை. மி பெற்றோரின் பிள்ளைகள்தான் வசதி குன்றிய கு கல்வி கற்று வருகின்றனர்.
இன்று உலகம் முழுவதும் சமூகநீதி பற்றி முழுவதும் பலவாறு கிளைகள் பரப்பும் நிலையி பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் இ இல்லை. சங்கம் வறியதாகவே உள்ளது.
பெரிய பாடசாலைகளுக்கு கொடுத்து . பகுதியேனும் அருகில் உள்ள சிறிய பாடசாலைக்க பழைய மாணவர் சங்கம் குறுகிய மனப்பாங்கை ஏனைய பாடசாலைகளையும் செயற்பாடுகளை மனோபாவம் இவர்களிடம் காணப்படுகிறது.
பழைய மாணவர்களே பாடசாலையை குறுகிய மனோபாவத்தால் ஆற்றல்மிக்க அ. கல்லூரிகளுக்கு கிடைக்காமல் போய் விடுகின்ற இருந்தாலும் பழைய மாணவராக இருந்தால் கல் போதுமானது என்ற நிலையை பழைய மாணவ
முன்னர் உன்னதமான பெறுபேறுகளை இன்று வீழ்ச்சியடைந்து செல்வதற்கு பழைய மா முக்கிய காரணமாக உள்ளது.
பெரிய பாடசாலைகளோடு ஒப்பிடுக சாலைகள் கணிசமான சமூகப் பங்களி
அப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாண நோக்கும் மனிதநேயமும் கொண்டவர்களாக இ சமூகத்தினதும் கிராமத்தினதும் மேம்பாடு பற்பு முறையில் இவர்கள் வழிநடத்தப்படுவார்களாய பெறுபேறுகளை உருவாக்க முடியும்.
பெரிய கல்லூரிகளில் கற்போர் சமூகத். பெயர்ந்து செல்வது போல் கிராமப்புறப் எண்ணுவது இல்லை. தமது கிராமத்தோடும் த. சுற்றத்தவர்களோடும் தொடர்ந்து வாழ்தலையே !

மயமாகக் கொண்டு) ம் கல்வி நோக்கில்
எர்ச்சிகளின் தளங்களாக நகாமையில் வசதி குன்றிய சாலைகள் பல காணப்படு இவர்கள் சிறிய பாடசாலை நவும் வறிய நிலையில் உள்ள அந்த சிறிய பாடசாலைகளில்
றிய சிந்தனைகள் உலகம் ல் உள்ளன. ஆனால் பெரிய தனைப் புரிந்துகொள்வதாக
உதவும் பணத்தின் சிறிய நளுக்கு கொடுப்பது இல்லை. கக் கொண்டியங்குகின்றனர். ளயும் வரவேற்காத குறுகிய
வழிநடத்த வேண்டுமென்ற திபர்களும் ஆசிரியர்களும் றனர். ஆற்றல் குறைந்தவராக ல்லூரி அதிபராக வருவதற்கு ர் சங்கம் உருவாக்குகின்றது. உண்டாக்கிய கல்லூரிகள் சண்வர் மனோபாவமும் ஒரு
5 போது சிறிய பாட ப்பை வழங்குகின்றன?
வர்கள் ஒப்பீட்டளவில் சமூக நக்கின்றார்கள். தாம் வாழும் றி சிந்திக்கிறார்கள். சரியான பின் இவர்களிடமும் உயர்ந்த
தையும் நாட்டையும் விட்டு பாடசாலை மாணவர்கள் மது கோயில்களோடும் தமது இவர்கள் விரும்புகின்றார்கள்.
ஆசிரியம்

Page 10
நகர்ப்புறக் கவர்ச்சியும் 3 படிப்பவர்களுக்கு இருத்த படிப்பவர்களுக்கு இல்லை. இ காண முடிகிறது. உயிர்ப்பான ஒட்டிய பாடசாலைகளில் த சமூகம் தழுவிய கூறுகளை உ
பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் பள்ளிக்கூட சமூகத்தின் மேம்பா! செய்வதாகத் தெரியவில்
இங்கு மேற்கொள்ளப்படு இருக்கின்றனவேயன்றி சமூக உபாயங்களை பயன்படுத்தி வேயன்றி அல்லது அதற்கு மே புள்ளிவிபரவியல் ஆய்வுதான் கல்வி வளர்ச்சிக்கு வேண்டப் கோட்பாட்டு ஆய்வு முதலியன
வினாக்கொத்துகளை கொ யான புள்ளிவிபரவியல் அடிப்பு கிறார்கள். இவற்றுக்குத்தான் ப
பெருமளவிலான நேரம் துக்கு எந்தவிதமான நன்மையு இலகுவாகவும் சுலபமாகவும் சமூக நோக்கமும் சமூக தர்மமு
M.Ed, M.pil முதலான ட கரிசனை பெறுகிறார்கள் அல் குன்றியவர்களாக காணப்படு எழுகோலமாக மாறியுள்ளது. வாண்மைப் பயிற்சியற்ற பயிற்சியாகவே இருக்கிறது.
மருத்துவம், பொறியி. முதுபட்டப் படிப்புகள் செய்ய ஆனால் M.Ed, பட்டப் படிப்பு
இது பற்றிய விமரிசனம் கப்படுகின்றன. ஆனால் M.Ed விமரிசனங்கள் தமிழ் இதழ்க சூழலில் உருவான கல்வியியல் உதவக் கூடிய கல்விப் பிரச்சினை செய்யும் மனோபாவத்தை பெரும்பாலோர் உள்ளனர்.
ஆசிரியம்

வேற்றுநாட்டுகவர்ச்சியும் பெரிய கல்லூரிகளில் ல் போன்று கிராமிய பாடசாலைகளில் இங்கு தான் உண்மையான மானிடப்படுத்தலைக்
கல்விச் செயற்பாடுகளும் கிராமப் புறங்களை - ரன் வலுவாக உள்ளது. பாடசாலை பண்பாடு உள்வாங்கியவாறு வெளிப்பட்டு வருகின்றது.
» மேற் கொள்ளப்படும் கல்வியியல் ங்களின் கல்வித்தர மேம்பாட்டுக்கும் ட்டுக்கும் நேரடியான பங்களிப்பை ல்லை?
ஒம் ஆய்வுகள் பரீட்சைக்குரியதான ஆய்வுகளாக த்துக்குரிய ஆய்வுகளாக இல்லை. புள்ளியியல் இருக்கின்ற நியாயங்களை பாதுகாக்கின்றன மல் இவர்களால் பாய முடியாதுள்ளது. மேலும் ஒரேயொரு ஆய்வு என்று எண்ணுகின்றார்கள். படும் பிரயோக ஆய்வு, இன வரைபியல் ஆய்வு, வ இவர்களால் முன்னெடுக்கப்படுவது இல்லை.
டுத்தலும் துலங்கலை திரட்டலும் இவற்றை எளிமை படையில் விளக்குவது தான் ஆய்வு என்று நினைக் ட்டங்களும் வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன. பிரயத்தைக் கொண்ட ஆய்வுகளினால் சமூகத் ம் கிடைக்கப்பெறுதல் இல்லை. பட்டம் ஒன்றை - பெறுதலைப் பற்றி சிந்திக்கிறார்களே அன்றி மம் இவர்களிடையே வறிதாகவே காணப்படுகிறது. பட்டங்கள் அதிகரிக்க அதிகரிக்க தம்மைப் பற்றி எறி கல்விச் சமூகத்தை முன்னேற்றும் கரிசனை கின்றனர். M.Ed, பட்டம் பெறுவது இன்று ஒரு ஒரு மேட்டுப்படிப்பாக இது இருக்கிறதேயன்றி வாண்மையில் இருந்து விலகிச் செல்லும்
யல் போன்ற வாண்மைத்துவ தொழில்கள் பல்முறைப் பயிற்சிகளுடன் இணைந்துள்ளன. ஏட்டுப்படிப்பில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளது. பகள் சிங்கள்/ ஆங்கில இதழ்களில் முன்வைக் தொடர்பான தரமும் வாண்மை நிலை தொடர்பான களில் முன்வைக்கப்படுவதாக இல்லை. தமிழ்ச் லாளர்கள் சமூகம் தழுவிய சமூக மேம்பாட்டுக்கு னைகளை ஆய்வுப் பொருளாகக் கொண்டு ஆய்வு த வளர்த்துக் கொள்ளாதவர்களாகத்தான்

Page 11
புதிய ஆசிரியர் அதிபா
"கந்த"லாகிப் பே
2008.10.06 அன்று ஆசிரியர்களின் பிரச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடக்கம் புதிய அ பல்வேறு ஆக்கங்கள் கட்டுரையாளரால் எழுதப்ப 40 பக்கங்களுக்கு மேல் தகவல்களைக் கொண்ட விடயங்களை வெளியிட்டிருந்தது. பின்னர் ; குறிப்பையும் இணையத்தளத்தில் வெளியிட்டது கூடியதாக இருக்கின்றது. புதிய ஆசிரியர் சோ ஆசிரியம், தினக்குரல், வீரகேசரி, தினகரன் ஆகிய களை எழுதி ஆசிரியர்கள் அதிபர்கள் இடையே கடந்த 6 ஆண்டு காலமாக அவை சாத் உணர்வொன்று எனக்குள் உள்ளது.
இவைகள் எல்லாவற்றையும் விட இந்த சம்பளத் திட்டத்தையும் இணைப்பாக வழங்கு 06/2006 (VIII) இலக்கம் கொண்ட அரசாங்க வெளியிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு வரை யும் கொண்டே முதல் பந்தியில் சொல்லப்பட் பட்டன். சகலதையும் உறுதி செய்த மேல் குறிப் இலக்க அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 2010.01.08
புதிய ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பொ சங்கங்களுடனான கலந்துரையாடலொன்று ஏப் அமைச்சரின் செயலாளர் காரியாலயத்தில் நடை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள புதிய குழுவில் த சம்பள ஆணைக்குழு செயலாளர், முகாமைத் அமைச்சின் செயலாளர் உட்பட இறுதித் தீர். அதிகாரிகள் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர் பிரதான ஆசிரியர் தொழில் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பின் போது புதிய ஆசிரியர் சேவைப் பிரம் வரி வாசிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

7 சேவைகள் ரகுமா?
அன்பு ஜவஹர்ஷா -
னைகள் தொடர்பாக உச்ச ஆசிரியர் சேவை தொடர்பாக பட்டுள்ளது. கல்வி அமைச்சு புதிய பிரமாணக் குறிப்பின் திருத்தப்பட்ட பிரமாணக் 2. இன்றும் அதைக் காணக் வை, அதிபர் சேவையென்று ய ஊடகங்களில் பல ஆக்கங் எதிர்பார்ப்பை எண்டாக்கிய தியமாகாமையால் குற்ற
பிரமாணக் குறிப்புக்குரிய ம் முறையையும் கொண்ட நிர்வாகச் சுற்றறிக்கையும் புகைளயும் சுற்றிக்கைகளை ட ஆக்கங்கள் வெளியிடப் பிடப்பட்ட 06/2006 (VIII) 5 அன்று வெளியிடப்பட்டது. என்று தொடர்பான ஆசிரியர் ரல் ஏழாம் திகதி சிரேஷ்ட பெற்றது. கல்விச் சேவைகள் காபன பணிப்பாளர் நாயகம், துவப் பணிப்பாளர், கல்வி மானம் எடுக்கக்கூடிய பல களின் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். இந்தச் ரணக் குறிப்பானது வரிக்கு
கட்டுரையாளர்
ஓய்வு பெற்ற அதிபர் ஆசிரியத்துவம் கல்வி சார்ந்து பல்வேறு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி
வருபவர்.
-2 *
ஆசிரியம்

Page 12
2008 ஆம் ஆண்டு உச் திட்டமே இப்பிரமாணக் வகுப்புகளுக்கு 13410 - 14 திட்டமுடன், 2-11, 2-1, 1 வ 645x20 -34650 என்ற சம்பள சேர்க்கப்பட்டுள்ளது. 2008 ஆண்டுக்கு எந்த வகையிலும் சங்கம் உட்பட பிரதான சங் போது நிராகரித்தன.
முன்னைய வரைபில் பிரதான ஆசிரியர் தொழிற்சா அரசாங்க நிர்வாகச் சுற்றறி சம்பளத் திட்டமானது பின்
ரூபா 22100-645xl1-790) சிறப்புத் தர படியும் புதிய சேவையின் இரண்டாம் வகு சம்பள உயர்ச்சி இதில் உள்ள திகதி கலந்துரையாடலில் இ. யாடப்பட்டது. ஆசிரியர் சங்க கொண்ட அதிகாரிகள் முதல் பதவி உயர்வையும் 790 ரூம் செய்துவிட்டார்கள். சிறப்புத் சங்கங்கள் சாதித்து விட்ட உண்டாகியுள்ளதை ஏற்றுக்
முன்னைய வரைபில் சிற கர்கள் உள்ளீர்ப்பு செய்யப் முதலாம் வகுப்பு ஆசிரியர்க ருந்தது. சிறப்புத் தரத்தில் 3, ஆசிரியர்களும் உள்ளீர்ப்பு முன்னைய வரைபில் வாய்ப்
சேவைக்கு சேர்த்துக் ஆசிரியர்களின் சம்பளம் பின்வருமாறு இருந்தது.
வகை
ஆசிரியம்
டிப்ளோமாதாரிகள் பயிற்றப்பட்டவர்கள்
பட்டதாரிகள்

=ச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட சம்பளத்
குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 3-1 , 3-11 F5x6-180x7 - 215XI - 15755ரூபா என்ற சம்பளத் தப்புத்தரங்களுக்கு 16100 - 240x5 - 330x5 - 400x7. த் திட்டமும் இந்த புதிய பிரமாணக் குறிப்பில் ஆம் ஆண்டின் இந்த சம்பளத் திட்டம் 2014 ஆம் ம் பொருத்தமானதல்ல என இலங்கை ஆசிரியர் சகங்கள் இதை முழுமையாக இந்தச் சந்திப்பின்
இருந்த சிறப்புத் தரத்தை ஆரம்பம் முதலே ங்கங்கள் எதிர்த்து வந்தன. 06/2006 (VIII) இலக்க க்கையில் உள்ள அந்த சிறப்புத் தரத்திற்கான வருமாறுள்ளது.
<13-39465 என்றவாறு இருந்த சம்பளத் திட்டமும் வரைபில் நீக்கப்பட்டுள்ளது. கல்வி நிர்வாக தப்பு வருடாந்த சம்பள உயர்ச்சியான 790 ரூபா எளடக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏப்ரல் ஏழாம் இது நீக்கப்பட்ட பிரமாணக் குறிப்பே கலந்துரை பத்தின் எதிர்ப்பை தமக்குச் சார்பாக பயன்படுத்திக் லாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கிடைக்கவிருந்த பா வருடாந்த சம்பள உயர்ச்சியை இல்லாமல் தரத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்த சில தொழில் தாக நினைத்தாலும் பெரும் பாதிப்பொன்று கொள்ளவே வேண்டும். றப்புத் தரத்தில் பெரும்பாலும் ஆசிரியர் ஆலோச -படவுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் களுக்கும் அப்பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பி 379 ஆசிரியர் ஆலோசகர்களும் 9,295 சிரேட்ட புச் செய்யப்படவும் பதவி உயர்வு பெறவும் "பு இருந்தது.
கொள்ளப்படும் பின்வரும் வகையினரான 06/2006 (VIII) இலக்க சுற்றறிக்கையில்
சம்பளம்
14, 280/-
14,640/-
15, 540/-

Page 13
ஆனால் ஏழாம் திகதி விளக்கப்பட்ட எ மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வகை
சம்பளம்
டிப்ளோமாதாரிகள்
14, 280/-
பயிற்றப்பட்டவர்கள்
15,000/- பட்டதாரிகள் கன்
15,540/- இதில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களில் இரண்டுபடி நிலையால் அதாவது 360 ரூபாவ 06/2006 (VIII) இலக்க சுற்றறிக்கையில் பயிற பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடையே இருந்த இப்புதிய குறிப்பில் 3 படி நிலைகளாகக் கு ை குறிப்புகளிலும் பட்டதாரி ஆசிரியர்களின் க இருந்தாலும், பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் இடைவெளியை கோரி நிற்கின்றன.
06/2006 (VIII) இலக்க சுற்றறிக்கையின் க 1, 1 வகுப்புத் தரங்களில் பயிற்றப்பட்ட, பட்ட
முதுநிலை பட்டதாரி என நான்கு சம்பள நிலை
புதிய குறிப்பில் 2-11 தரத்தில் மட்டுமே இ 1 ஆம் வகுப்புகளில் இது காட்டப்படவில்
முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரமாணக் குறிப்பானது ஆசிரியர்கள் தொழில் தகைமையையும் அதிகரித்து விரைவு செய்யும் என்று சொல்லப்பட்டது. சகல ஆசிரிய ளாக ஆக்க ஊக்குவிக்கும் வழிவகைகள் உ கூறப்பட்டது.
அதேபோல முன்னர் வெளியிடப்பட்ட யிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பலவித
ருந்தன. ஆனால் ஏழாம் திகதி கலந்துரையா. ஆசிரியர் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிடப்பட்ட 06/2006 (VIII) இலக்க . ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள நிலை 2 கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக இந்த யுள்ளன. அத்தோடு இதைத் தயாரித்த குழுச் ெ கடிதத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பரைபில் அது பின்வருமாறு
ன் ஆரம்ப சம்பளமானது ால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு 5 படிநிலைகள் வித்தியாசம் றக்கப்பட்டுள்ளது. இரண்டு சம்பளம் 15, 540 ரூபாவாக - முன் இருந்த 5 படிநிலை
சம்பள உள்ளீர்ப்பில் 2-11, 2தாரி, டிப்ளோமா பட்டதாரி,
லகள் இருந்தன. இது காட்டப்பட்டுள்ளது. 2-1, ல்லை. ஆகவே இங்கு ஒரு
ளின் கல்வித் தகைமையையும் சில் பதவி உயர்வு பெற வழி. ர்களும் பட்டதாரி ஆசிரியர்க ள்ளதாக ஆரம்பம் முதலே
வரைபுகளிலும் சுற்றறிக்கை சலுகைகள் வழங்கப்பட்டி, டல் தொடர்பாக பட்டதாரி தெரிவித்துள்ளன. முன்னர் சுற்றறிக்கையில் பட்டதாரி உட்பட பல்வேறு ஊக்குவிப்பு சங்கங்கள் குற்றம் சாட்டி சயலாளருக்கு அனுப்பியுள்ள ழக்கப்பட்டுள்ள அநீதிகள்
ஆசிரியம்
பொதுசன நூலகம் யாழப்பாணம்,

Page 14
கல்வி முதுமாணி பட்ட 11 வகுப்புத் தரத்தில் உள பட்டதாரிகளுக்கு எந்தவித உ தமது முறைப்பாட்டில் தெரி
பயிற்றப்பட்ட பட்டதா பெற்ற பட்டதாரி ஆசிரியர்க புதிய திட்டத்தில் இருபால டுள்ளார்கள். இதுவும் ஒரு கு
சகல வகுப்பு தரங்களி வரையறையும் உண்டு. இது 6 செயலாளரால் கோரப்பட்டது ஒப்படைகளை சமர்ப்பிக்க 4 மதிப்பீடு செய்வது யார் என்
1994.10.06 தொடக்கம் குழுவொன்று இருந்தது. - பிரச்சினைகளை இதன் மூ பட்டது. இக்குழு நியமிக்க சட்ட ரீதியான ஏற்பாடு ஒன பட்ட வரைபில் இப்படியெ சேவை ஆணைக்குழுவை ந
3-1 தரத்தில் இருக்கும் . போதுமானதாக இருந்தது. அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தெரிவித்தபோது தெளிவான வில்லையாம்.
புதிய பிரமாணக் குறி! இலக்க சுற்றறிக்கையில் 2004 என சொல்லப்பட்டது. இத வரை பதவியுயர்வுகள் வழ. ஆகவே இருக்கும் என்பது தொடக்கம் நியமிக்கப்பா பெற்றவர்கள் இந்தத் திகதி |
சம்பள நிலுவையானது இந்தக் குழு தெளிவாக தெரி
உச்ச நீதிமன்றம் 2008. சம்பள படியேற்றமொன்றை ஆலோசனையில் அது உன் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியம்

தாரிகளுக்கு மட்டுமே விசேட சம்பளப்படி 2rளது. மற்றைய பாட ரீதியான முதுமாணி எக்குவிப்புகளும் இல்லை என இந்தச் சங்கங்கள் வித்துள்ளன. ரி ஆசிரியர்களுக்கும் கல்வி டிப்ளோமா பட்டம் ளுக்கும் 2ஆம், 3ஆம் படி நிலைகள் இருந்தன. பரும் ஒரே சம்பளத் திட்டத்தில் வைக்கப்பட் நறைபாடாகவே காட்டப்பட்டுள்ளது.
லும் தடை தாண்டல் எல்லையும் (E.B) கால தொடர்பாக விளக்கம் இலங்கை ஆசிரியர் சங்கச் து. முதலாம் வகுப்பு செல்லும் ஒரு ஆசிரியர் 24 வேண்டும் என்று சொல்லப்பட்டபோது இதை பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. செயற்பட்ட பிரமாணக் குறிப்பில் நிலையியல் ஆசிரியர் சேவை தொடர்பாக உண்டாகும் லம் தீர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லப் ப்படவும் செயற்படவும் இல்லையென்றாலும் ர்று இருந்தது. ஆனால் தற்போது சமர்ப்பிக்கப் பாரு ஏற்பாடு இல்லை. சகலவற்றுக்கும் அரச Tட வேண்டி இருக்கும். ஆசிரியர் 1 ஆம் வகுப்பை அடைய 20 புள்ளிகள் ஆனால் புதிய திட்டப்படி இது 21 புள்ளியாக க தொடர்பாக தொழிற்சங்கங்கள் முறைப்பாடு -
பதில் எதுவும் கலந்துரையாடலில் சொல்லப்பட
ப்புக்கான உள்ளீர்ப்புத் திகதி 06/2006 (VIII) B.07.01 ஆக இருந்தது. தற்போது அது 2011.01.01 ற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2010.12.31 ங்கப்பட்டுள்ளமையால் இத்திகதி 2011.01.01 அதிகாரிகளின் வாதமாக இருந்தது. 2009.11.13 பட ஆயிரக்கணக்கான அதிபர் நியமனம் மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள்.) ப 2011.01.01 தொடக்கமே வழங்கப்படும் என
வித்தது. 10.06 அன்று வழங்கிய தீர்ப்பில் மேலதிகமாக > வழங்குமாறு தீர்ப்பு சொல்லியிருந்தது. புதிய ர்ளடக்கப்படவில்லை என்றும் முறைப்பாடு

Page 15
துரித கதியில் பதவி உயர்வு பெறும் ! சேவைகளுக்கும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது இம்முறை அமுல் நடத்தப்படமாட்டாது எ உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே 1 பட்டதாரிகள் பரீட்சை எழுதி முதலாம் வகு எதிர்பார்ப்பு புஸ்வாணமாகியுள்ளது.
சுமார் நான்கு மணித்தியாலம் நடைபெற்ற புதிய வரைபின் பிரதி எழுத்து மூலம் ெ கொடுக்கப்படவில்லை. அதிகாரிகள் பொத்தி 6 சொல்லப்பட்ட சில சிறு திருத்தங்களை குறித்து
இப்படி பொறுப்பான தீர்மானம் எடு கலந்துகொண்டு நீண்ட நேரம் கலந்துரையாடிய தாகும். சம்பளம் முறைகள் தொடர்பாக அபிப்பிராயங்கள் பெரும்பாலும் கவனத்தில் ஏனென்றால் இது தொடர்பாக இறுதித் தீர்மானம் இப்படியான கலந்துரையாடல்களை நடத்துவார் வைத்துக் கொண்டே புதிய பிரமாணக் குறிப்டை
ஆகவே சம்பள முறைகளில் மாற்றத்ை ஆனால் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர். சம்பளமாற்றமொன்றை வழங்க வேண்டியத கா.
ஏப்ரல் 14ஆம் திகதிக்கு முன்னர் இறுதி ஆம் 21 ஆம் திகதி பூரணப்படுத்தப்பட்ட பிரமா ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் க வார அடிப்படையில் சொல்லப்பட்டது.
மீண்டும் ஒரு மாதத்திற்குப் பின்னர் மே - கலந்துரையாடலொன்று நடைபெற்றது. சிறு விடயத்தை மடிஹேவா குழுவானது வைத்து க தொடர்பாக தாங்கள் தீர்மானமொன்றை நிலைப்பாட்டில் தான் இக்குழு இருந்தது. - புதிய பிரமாணக் குறிப்பு 2008.07:01 தெ வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் நிலைப்பாடா தொடர்பாக தெளிவான, திறந்த தகுதியான ஆ செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சங்கங்கள் அழுத்தமாக வலியுறுத்தின. கடந்த வழங்கப்படாதுள்ள பதவி உயர்வு தொடர்பா சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைத்தன.
இலங்கை அதிபர் சேவை தொடர்பாகவும் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அதிபர்

முறைகள் சகல அரசாங்க தால் ஆசிரியர் சேவைக்கும் எனக் கலந்துரையாடலில் 2 வருடத்தில் முதுமாணி ப்புக்கு செல்லலாம் என்ற
இந்தக் கலந்துரையாடலில் தாழிற் சங்கங்களுக்குக் வைத்துக்கொண்டு வாசித்து பக் கொண்டார்கள்.
க்கக்கூடிய அதிகாரிகள் நிகழ்வுகள் அபூர்வமான தொழிற்சங்கங்கங்களின் கொள்ளப்படுவதில்லை. மொன்றை எடுத்த பின்னரே ஈகள். அந்த அடிப்படையை ப வரைந்துள்ளார்கள்.
த எதிர்பார்க்க முடியாது. சப்பின்படியிலான மேலதிக
டாயமானதாகும்.
லோசனைகளைத் தருமாறும் ணக் குறிப்பு அரச சேவை கால அட்டவணையொன்று
ஏழாம் திகதி இதேபோன்ற வ மாற்றங்களுடன் அதே கலந்துரையாடியது சம்பளம் 1 எடுக்க முடியாது என்ற
ாடக்கமே ஸ்தாபிக்கப்பட -கும். தடை தாண்டல் (E.B) ஆளணியினரைக் கொண்டு ன்ற கோரிக்கையை ஆசிரியர் த நான்கு வருட காலமாக எகவும் ஆசிரியர் தொழில்
ஆசிரியம்
மே மாதம் நான்காம் திகதி சேவைக்கான ஆட்சேர்ப்பு

Page 16
மூன்றாம் வகுப்பில் மட்டு உள்ளவர்கள் இரண்டாம் வ கால எல்லையையும், நிப உயர்த்தப்படுவார்கள் எனத் மூன்று வகுப்புக்களே இ இருப்பவர்கள் இவ்வகுப்பு விளக்கப்பட்டது.
ஆசிரியர் சேவை அதி தருமாறு. ஆசிரியர், அதிப தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி பின்னரே தொழில் சந திட்டவட்டமாகத் தெரிவிக்
மேல்சொல்லப்பட்ட ரூ பெரும் பாலான தொழில் என்னவென்றால் இந்த உய தொடர்பாக முன்னறிவு இ முடித்து ஒப்படைக்க வேன செயற்பாடுகள் அமைந்திரு
1994.10.06 தொடக்க பிரமாணக் குறிப்பினதும் பிரமாணக் குறிப்பினதும் விடுக்கப்பட்டு போராட்ட பின்னரும் “பழைய குருடி கொண்டு இருக்கின்றது. அறிக்கைகள் கிடப்பில் எல்லையைத் தொடாத வ ஆகவேதான் மீண்டும் கந்த யதாயிற்று.
ஆசிரிய ஆலோசகர் படவுள்ளதால் ஆசிரியர், அ ஒன்று உண்டாக இடமுள்ள ஆசிரியர்களோடு பெரும் எ கடமையாற்றி வருகின்றா சம்பளத்தை விடப் புதிய அதிகரிக்கப்படுமானால் பு;
புதிய கல்வி நிருவாக ' 30, 20 என்று மாற்றப்பட பதவி உயர்வு வாய்ப்புக்கள்
ஆசிரியம்

மே நடைபெற வேண்டும் எனவும் சேவையில் குப்புக்கும் முறையே முதலாம் வகுப்புக்கும் உரிய தனைகளையும் பூர்த்தி செய்த பின்னர் பதவி தெரிவிக்கப்பட்டது. புதிய சேவையில் 1, 2, 3 என ருக்கும் எனவும், தற்போது இச்சேவையில் களுக்கு உள்ளீர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும்
பர் சேவை தொடர்பான புதிய வரைபு பிரதிகளை ர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தாலும் அவை யிடம் ஒப்படைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட கங்கள் இடம் ஒப்படைக்கப்படும் என கப்பட்டது. ஒன்று கலந்துரையாடல்களிலும் கலந்து கொண்ட ல் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்து ர்மட்டக் குழு உறுப்பினர்களுக்கு இச்சேவைகள் ருக்கவில்லை என்பதாகும். எப்படியாவது இதை ன்டும் என்ற நிலைப்பாட்டில்தான் இக்குழுவின் ந்தன. நம் செயல்படுத்தப்பட்ட ஆசிரியராக சேவை 1997.01.01 தொடக்கம் மாற்றியமைக்கப்பட்ட 6, குறைபாடுகளை நீக்கவே கோரிக்கைகள் ங்கள் நடத்தப்பட்டு வந்தன. 20 வருடங்களின்
கதவைத் திறவடி” என்ற கதையே தொடர்ந்து நியமிக்கப்பட்ட எத்தனையோ குழுக்களின் கிடக்கின்றது. இரண்டு பாலார்களும் ஒரு பகையிலேயே செயற்பாடுகள் தொடர்கின்றன. கலாகிப் போகுமா என்ற தலைப்பு இட வேண்டி
களுக்கு புதிய சேவையொன்று உருவாக்கப் மதிபர் சேவைகளோடு சம்பள சேவை முரண்பாடு எது. ஆசிரியர் ஆலோசகர்களாக முதலாம் வகுப்பு
ண்ணிக்கையான் 3-1, 2-11, 2-1 தர ஆசிரியர்களும் ர்கள். 2-1, 1ஆம் வகுப்பு ஆசிரியர்களினதும்
ஆசிரியர் ஆலோசகர் சேவை சம்பளமானது திய முரண்பாடு ஒன்று தோன்றும். சேவையின் வரைபிலும் 25, 45,30 என்ற வீதம் 50, வுள்ளது. இதிலும் ஆசிரியர் அதிபர்களுக்குள்ள குறையப் போகின்றன. உள்ள பிரச்சனைகளுக்கு

Page 17
தீர்வு காணாமல் தேவையற்ற பிரச்சனைகளை 2 அதிகாரிகளை முயன்று வருகின்றார்கள்.
தற்போது உள்ள சுற்றறிக்கைகளுக்கும் கல்வியமைச்சால் வழங்கப்படுவதால் ப காரியாலயங்கள் முடிவு எடுக்க முடியாமல் த
பயன்தரு பாடசாலையும், முழுமையான பங்களிப்பில் இருக்க வேண்டும் என்பன பிரச்சனைகள் தீர்க்க சாத்தியமான வழிவகை மேற்கொள்ள வேண்டும்.
(33ஆம் பக்... தொடர்ச்சி
- இதிலிருந்து வளமான நாடுகள் பிள் கவனமெடுத்து வளங்களை சமமாக பங்கிட தேர்ச்சி அடைவதில் அக்கறை செலுத்துகின வரும் நாடுகள் வளப்பற்றாக்குறையினால் சம. பங்கிட்டு பாராபட்சம் காட்டுவதால் ஒரு மற்றொரு பகுதியினர் தேர்ச்சிபெற முடியாத
ஒரு பிள்ளையின் வளர்ச்சிக்கு ( வாய்ப்புக்களும் வழங்கப்படும் போது அ ஆற்றல்களை வெளிக்கொணரவும் சமூகத் மாறவும் வாய்ப்பு ஏற்படும். ஒரு பிள்ளை எ முக்கியமல்ல அப்பிள்ளை வளர்ந்து வரும் வாய்ப்புக்களை பாராபட்சமின்றி வழங்கப் பிள்ளையும் சமூகத்தில் தன்னை முன்னிலை
ஆனால் இந்நாட்டில் உருவாக்கப்ப ஆளுமை கொண்டவர்களாக, எதிர்காலத்தில் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக உருவாக்கப் நாட்டின் கல்விக் கொள்கை எல்லோருக்கு வழங்கப்படாததால் நிறைவு செய்யப்படாத ஒ

-ருவாக்கவே கல்வி அமைச்சு
15
பரஸ்பரமான விளக்கங்கள் மாகாண, வலயக் கல்விக் மொறுகின்றன.
கல்வி வளர்ச்சியும் யாரின் த உணர்ந்து அவர்களின் களை சம்பந்தப்பட்டவர்கள்
மளகளின் கல்வியில்கூடிய -டு எல்லோரும் கல்வியில் ர்றனர். வளர்ச்சி அடைந்து மற்ற முறையில் வளங்களை பகுதியினர் தேர்ச்சியடைய
வர்களாகின்றனர். தேவையான வசதிகளும் ப்பிள்ளை தன்னிடமுள்ள திற்கு உகந்த பிள்ளையாக எங்கு பிறக்கின்றது என்பது போது போதியளவு கல்வி ப்படின் கிராமங்களிலுள்ள மப்படுத்த வாய்ப்பு ஏற்படும். டும் பிரஜைகள் சமநிலை சவால்களை எதிர்கொள்ளக் பட வேண்டும் என்ற எமது தம் கல்வியில் சமவாய்ப்பு நன்றாகவே காணப்படுகிறது.
ஆசிரியம்

Page 18
16
இன்றை
ஆசிரி
எதிர்காலத் திட்டமிட பின்வரும் விடயமானது ந களுக்குப் பெயர்பெற்ற சீனா வந்துள்ள ஒரு புதிய திட்ட திட்டமாகும். இந்தத் திட்ட பிறந்த குழந்தைகளை ஆரே. நுணுக்கமான ஆய்வுகளை . கள் சரியான தூரத்தில் வை
இந்தக் கருவியின் உதவியும் தொடர்பான பிரச்சினைகள் 20 வயதினை அடையும்போ சமுதாயத்தைச் சீனா பெற் வைத்து, இதுபோன்ற பல த
நமது எதிர்காலச் சிந் பேசும்படியாக ஏதாவது செய் உள்ளது. நமது இன்றைய பா சிறந்த கல்வியின் ஊடாக ர சிந்தனைகளில் எவற்றை வந்திருக்கிறோமா? அல்லது களின் அடிப்படையிலா மாணவர்கள் அடைந்து கெ றோமா? அல்லது அடிப்பன் பினை மனநிறைவோடு ே அறைகுறையோடு முடிந்து முறைமைக்கான இலக்குகள் தெடுத்திருக்கிறோமா?
உதாரணத்திற்கு ஒரு சென்றபோது அந்தப் பா
கட்டுரையாளர்
3111 |
கல்வியியல் தொடர்பில்
தொடர்ந்து கட்டுரைகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர்.
ஆசிரியம்

ய பாடசாலைக் கல்வியில் மாணவர் போக்கும் சியர்களின் வகிபங்கும்
எஸ்.எல். மன்சூர்
டலில் சீனா எந்த இடத்திலுள்ளது என்பதற்கு ல்ல உதாரணமாகும். அதாவாது கண்டுபிடிப்பு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகக் கொண்டு மே சீனா விசன் 2050 என்ற தொலைநோக்குத் த்தின் ஒரு பகுதியாக 2010 ஆம் ஆண்டிலிருந்து Tக்கியத்தில், கல்வியில் சிறந்தவர்களாக வளர்க்க மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று, குழந்தை த்துப் படிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கருவி. உன் படிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை - ஏற்படாதாம். இப்படிப் படிக்கும் குழந்தைகள் ரது கண்பார்வைக் குறைபாடு இல்லாத இளைய றிருக்கும். வருங்கால சந்ததியினரை மனதில் கிட்டங்களைச் சீனா செயல்படுத்த உள்ளது. தனைகளில் நம்மில் எத்தனைபேர் இதுவரை பதுள்ளோமா என்றால் அது கேள்விக்குறியாகவே டசாலைகளில் காணப்படுகின்ற மாணவர்களை தற்பிரஜைகளாக்க முனைந்துள்ள எமது கல்விச் யாவது ஒழுங்குமுறையுடன் மேற்கொண்டு அரசு முன்வைத்திருக்கின்ற தேசிய குறிக்கோள் ன கற்றல் செயற்பாடுகளை முழுமையாக காள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கி டத் தேர்ச்சிகளிலாவது முழுமையான பங்களிப் மேற்கொண்டு வந்திருக்கிறோமா? எல்லாமே த கதையாகவே இருக்கிறது. தேசிய கல்வி ளை உள்வாங்கி மாணவர்களை வளர்த்தெடுத்
சம்பவம். அண்மையில் ஒரு பாடசாலைக்குச் உசாலையில், ஐந்து வகுப்புக்களிலும் ஐந்து

Page 19
ஆசிரியர்கள் காணப்பட்டனர். ஆனால் பத்துக்குட்பட்ட மாணவர்களே கற்றலில் ஈடு பொதுவாகவே அந்தப் பள்ளியில் மாணவர்களின் ஏனெனில் விவசாயப் பிரதேசத்தை உள்வாங் பெற்றோர்களும் விவசாயிகள் . கூலித்தொழ குழந்தைகளின் கல்வியில் அக்கரை கொள்ளாம் உண்டு என்று உலாவுகின்றவர்கள். இந்நிலை பிரதேசத்து பிள்ளைகளும் கற்பதற்காக பாடசாலை அதிபரையும் வழங்கி, கல்விக் காரியாலத்திலிருந் மேற்பார்வை செய்யப்பட்டு வந்திருந்தாலும் மாணவர்களில் பலருக்கு சரியாக எழுதவே நிலையிலேதான் அந்த பாடசாலை மாணவர்கள்
பார்க்கின்றபோது ஆசிரியர்கள் கற்பிக்கிறார் மேலாக சில ஆசிரியர்கள் அங்கு தொடர் இருப்பவர்களும் உண்டு. மாற்றத்தைக் க கொப்பிகளில் எதுவும் இல்லை. கேட்டால் "வீட்பு பெற்றோர் பாடசாலக்குள் எட்டிப்பார்ப்பு பாடசாலையில் மாத்திரம் படித்துவிட்டால் போ படித்தால் தானே ஏதாவது தெரியும். கொ செய்வதில்லை... இவ்வாறு மாணவர்கள் சார் அதிகமாகவே கூறப்பட்டன. ஆனால் ஆசிரியர்கள் நீண்டகாலமாக சேவையாற்றுகின்ற ஆசிரிய அவர்களிடம் பாடத்திட்டம், பாடக்குறிப்பு, மால அறிக்கை, மாணவர்களது சுயவிபரங்கள், கற் பயன்பாடுகள், பரிகாரக் கற்றல் செயற்பாடுகள், ச குறைவு, நேரம் பிந்து செல் வது, நேரத்ே மாணவர்களுக்கேற்ற கற்றல் முறைமைகளை பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆசிரியர்களது
அதேவேளை இப்பாடசாலையில் கற்பிக்கி அப்பிரதேசத்திலுள்ள எந்தப் பாடசாலையும் ஏ இப்பாடசாலையிலாவது இவர்கள் ஏதாவ நிலமையிலுள்ள ஆசிரியர்களே இது பே நிரப்படுகின்றனர். இவர்களிடமிருந்து 1 இவர்களிடமிருந்து மாணவர்களும், அந்தப் | எதனை எதிர்பார்க்கப் போகின்றது. மற்றொரு இதுபோன்ற ஆசிரியர்களுக்காகவே கட்டப்பட்( இதனைக் நினைக்க வேண்டியுள்ளது. சம்பளம் ம மேலதிகப் கொடுப்பனவையும் பெற்று வருகின்ற கல்வி முறைமைக்கான இலக்குகளாக தேசியக் கு

ஒவ்வொரு வகுப்பிலும் பட்டுக் கொண்டிருந்தனர். தொகை குறைவானதாகும். கிய அந்தச் சூழலிலுள்ள லாளிகள். தங்களுடைய " ல் தானுன்டு தன் தொழில் மையிலும், அரசு அந்தப் லயைக் கட்டி ஆசிரியர்கள், தும் அடிக்கடி அதிகாரிகள்
தரம் ஐந்தில் கற்கின்ற T, வாசிக்கவோ முடியாத 1 காணப்படுகின்றனர்.
கள். ஐந்து வருடங்களுக்கும் , ந்து கற்பித்துக் கொண்டு காணவில்லை. பயிற்சிக் டில் படிக்கிறார்கள் இல்லை. பதே இல்லை. இவர்கள் எதுமா என்ன? வீடுகளிலும் டுக்கின்ற பயிற்சிகளை ஏபான குற்றச்சாட்டுக்கள் ள் சார்பில் பார்த்தால் அங்கு ர்களை நோட்டமிட்டால் னவர்கள் பற்றிய தெளிவான பித்தலுக்கான உபகரணப் கற்றலில் ஈடுபடுகின்ற நேரம் தாடு வீடு திரும்புவது, ப் பின்பற்றாமை போன்ற பக்கத்திலிருந்து காணலாம். ன்ற ஒருசில ஆசிரியர்களை ற்றுக்கொள்ளாத நிலையில், து செய்யட்டும் என்கிற ான்ற பாடசாலைகளில் எதனை எதிர்பார்ப்பது. பின்னடைவான சமூகமும்
முறையில் கூறுவதானால் டுள்ள பாடசாலைகளாகவே ட்டுமன்றி, தூரப்பிரதேசத்து 5 இவர்களிடமிருந்து தேசிய . றிக்கோளில் கூறப்படுகின்ற
ஆசிரியம்

Page 20
விடயங்களில் எவற் ை வழிகளையாவது எதிர்பார். . தினைவிதைத்தவன் த அறுப்பான் என்பதுபோலவும் பழமொழியின் கருத்தாக இருப்பினும் அதிலிருந்து எ அவ்வாறு தொடங்கினால்தா பெரிய தொழிற்சாலை பற்றி மாணவர்களினது கல்வியி ஆசிரியர் ஆரம்ப வகுப் வழங்காதபோது அந்த ம. அடைவினை பெறமுடியுமா புள்ளியினை எதிர்பார்க்க (L
ஐந்து வருடங்கள் சுமா ஆசிரியரும், அந்த மாணவர் எதுவுமேயின்றி இடைவி தன்னுடைய மொழிப்ப கொள்ளாமலே பாடசா ை கூட்டமொன்றில் இவர்களுட உலாவந்து கொண்டிருக்கின் பதினொரு வருடங்களா உருவாக்கியிருக்கின்றோ அப்படியானால் நமது கல்ல நமது கற்பித்தல் முறைமைக வேண்டிய விடயம் என்பதை
பொதுவாகப் பார்க்கு அளவானது நம்பிக்கை சா வகையில் இன்றைய நி. கல்வியியல்சார்ந்த அமைப்பு இதற்கான உந்துதல்கள் நம்பிக்கையினையும் வழங்கு மேற்கூறப்பட்ட பாடசாலை திலுள்ள சவால்களை வெற்றி ஏற்படுத்துவது. அவ்வாறுதா அடைவினை பெற்றுக் கொ பொதுவாக இவ்வாறான சூழ் இருந்தால் ஆசிரியர்களின் 3 சம்பளத்திற்காவது வேன
ஆசிரியம்

றயாவது - மாணவர்கள் அடைவதற்கான எகத்தான் முடியுமா?
னை அறுப்பான், வினை வித்ைதவன் வினை ம், "If you havealemon, Make a Lemonade" எனும் அதாவது தங்களிடம் ஓர் எழுமிச்சம் பழம் ழுமிச்சம்சாறு செய்யலாம் எனும் நம்பிக்கை. என் பின்னர் தோடம்பழச்சாறு பற்றியோ அல்லது யோ சிந்திக்க முடியும். இது போன்றதுதான் நமது ன் நிலைமையும். ஒரு பாடசாலையில் அந்த புக்களில் சரியான கற்றலை முறையாக Tணவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்ற ? தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய முடியுமா? ரர் ஆயிரம் பாடசாலை நாட்களில் இந்த அந்த களும் சேர்ந்து எதனைச் சாதித்தார்கள். இறுதியில் லகளும், அல்லது சாதாரண தரப்பரீட்சையில் எடத்திலேனும் சாதாரண சித்தியடைந்து லயை விட்டு விலகிச் செல்கின்ற மாணவர் ம் இணைந்து கொள்கின்றனர். அவர்கள் நாட்டில் றனர். இவ்வாறு பிரச்சினைக்குரிய சந்ததி ஒன்றை Tக பாடசாலைகளில் பயிற்சி வழங்கி மே என்கிற விடயமாவது தெரிகின்றதா? பிச் சிந்தனைகளும், நமது கல்வியறிக்கைகளும், ளும் எங்கே போய்விட்டன. அனைவரும் சிந்திக்க த நினைவிற் கொள்ளுங்கள். மிடத்து, ஒவ்வொரு மாணவனினதும் கற்றல் ர்ந்தாகவே அடித்தளமிடப்படுகின்றது. இந்த லையில் பாடசாலைகள், பத்திரிகைகள், புக்கள், நிறுவனங்கள், சஞ்சிகைகள், போன்றன ளையும், உறுதுணையையும், பலமான குவதில் பாரிய முயற்சி காட்டி வந்திருந்தாலும் லகளில் இந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவ கொள்வதற்கான வாய்ப்புக்கள் வசதிகளை யார் ன் ஏற்படுத்தினாலும் நாம் நினைக்கின்றளவுக்கு ள்ளவே முடியாத நிலையும் காணப்படுகின்றது. நிலைக்குள் இருந்து விடுதலை பெறவேண்டுமாக அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும், எடுக்கின்ற பல செய்கின்ற மனோநிலையில் மாற்றம்

Page 21
ஏற்படாதவரை மாற்றத்தை எதிர்பார்க்கவே மு தாழ்மையான கருத்து.
கல்வியினை போதிக்கின்ற பாடசாலைக கட்டும், உலக மாற்றங்களுக்கு ஏற்ப இயைந்து கற்றல் - கற்பித்தலில் புதுப்புது திறன் விருத்திக் விசேட சீர்திருத்தங்கள் போன்றன உள்வாங் ஆக்கத்திறன் அதிகரித்து வருகின்றமை நாமறிந்தது நமது நாட்டிலும் பாரிய மாற்றத்தை நோக்கி காணப்படுகின்றது."இன்றைய சிறார்கள் நாை ரீதியில் மாணவர் சமுதாயத்தினை கல்வி அறிவில் சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடிய ஆளுமை களாக உருவாக்குதல், அவர்களை முழுமையான பணிகளில் பாடசாலையானது மிகப் பெரிய வகி
அது ஆசிரியர்களினது தலையின் சுமத்தப்பட அறிவோம்.
பாடசாலைகளின் வகுப்பறையிலிருந் அந்தஸ்துடைய மாணவர்களையும், நாளைய வளர்த் தெடுப்பதற்குரிய சிறந்த கற்றல் கற் ஆசிரியர்கள் சரியான முறையில் முன்னெடுக் மாகும். ஆனால் இந்த நிலைமை மாற்றத்திற நிலைமை தலைகீழாகவே மாறிவிடும். அப் பணியானது மிகவும் முக்கியத்துவமிக்கதாகவே
“குழந்தையானது கேள்வி கேற்கின்ற பே எவ்வளவு குறைவாகத் தெரிந்திருக்கின்றது என என Michael Block Fort என்ற அறிஞர் குறிப்பிட்( நவீன உலகின் போக்குகள் அறிவுடமைச் ச நிலையில் பிள்ளைகள் பல்வேறு கோணங்களில் காணப்படுகின்றனர். இதற்கு ஏற்றவகையில் களாக ஆசிரியர் சமூகமும் மாற்றமடைந்து காண தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய நி வகுப்பறையில் மாணவர்களை வெற்றி கொள்வ காரியம் எனக் கூறிவிட முடியாது. ஒவ்.ெ செயற்பாடும், தொனியும் வெவ்வேறு குடும்பச் சூ பரந்துபட்டதாகக் காணப்படுகின்றது.
அதாவது தரம் ஒன்றுக்குள் நுழையும் ஒவ்வொரு விதமான மனநிலையுடனேதான் க சில மாணவர்கள் இயல்பூக்கம் கொண்டவர்கள் சாதாரன நிலையிலும் காணப்படுகின்றனர்.

டியாது என்பதுதான் என்
பாகட்டும், நிறுவனங்களா கொடுக்கக்கூடிய வகையில் ள், கல்வியியல் முறையில் கப்பட்டு இயக்கத்திறன், தே. உலகில் மாத்திரமன்றி பதாகவே கல்வித்திட்டம் ளய தலைவர்கள்" என்கிற . > முன்னேற்றுதல் எதிர்கால தயும் திறனும் கொண்டவர் மனிதர்களாக்குதல் போன்ற பங்கினைக் கொண்டுள்ளது. ட்டுள்ளன என்பதை நாம்
த நற்பிரஜைகள் என்கிற சிறந்த தலைவர்களையும் பித்தல் முறைமைகளை கின்றபோது அது சாத்திய நகுள்ளாகுமாக இருந்தால் படியானால் ஆசிரியரின்
காணப்படுகின்றது.
பாதுதான் மனிதன் தனக்கு எபதனை உணருகின்றனர்” நள்ளார் அதாவது இன்றைய முகத்தை உருவாக்கியுள்ள ம் திறன் படைத்தவர்களாகக் முகங்கொடுக்கக் கூடியவர் ப்பட வேண்டும். அதற்குரிய "லையும் உள்ளது. ஆசிரியர் -து என்பது ஓர் இலகுவான மாருவரின் சிந்தனையும், ழலிலிருந்து வரும் வகையில்
ஒவ்வொரு மாணவனும் லடி எடுத்துவைக்கின்றனர். சாகவும், சில மாணவர்கள் லர் கூச்ச சுபாவம், அதீத
ஆசிரியம்

Page 22
அமைதி, குறும் புத் தனம் காணப்படுவர். இந்நிலை! அவரவர் நடத்தைக் கே சமநிலைப்படுத்தும் திறன நடத்தைக் கோலங்களை , வேண்டியதும் கட்டாயம்! நற்பிரஜைகளைத் தோற்றம்
மாணவர்களின் இயலு தேவைக்கேற்ப கற்றல் மு அவசியமாகும். மாணவர்க நிமிடங்களுக்குள் மாத்திர பின்னர் அந்த மாணவரின் க திருப்பாத வண்ணம் ஒரு ட களைக் கொண்டு கற்பித்த மேம்படுத்துவதுடன் களிப்பு முக்கியமாகும்.
முன்னாள் முன்பள்ளி பணிப்பாளர் கலாநிதி 4 கூறியிருந்தார். அதாவது " கற்பித்தல் பணியினை ஆசிரியர்களையே சாரும். சமூகத்திறன்களும், ஆ இசைவடையும். எனவே திட்டமிட்டு செயற்படுத்து கற்பித்தல் பணிகளை ஒரு பொருளுள்ள வகையில் பய வேண்டும். வகுப்பறை பிள் என்று கூறியிருந்தார்,
எனவே, இன்றைய . நல்வழிப்படுத்துவதில் பாரி. அமுலிலுள்ள இன்றைய வ சூழ் நிலைகளுக்குள் கான பாடசாலைகளில் பின்ன ை ஆசிரியர்கள் நினைத்தால் வேண்டி நிற்கும் பின்தங்கி மாணவர்களும் இந்நாட் கல்வியினை சிறந்த முறைய கவனம் செலுத்துகின்றபே எதிர்பார்க்கின்ற நற்சமுகத்
ஆசிரியம்

-, அழுகை போன்ற பல மனப்பாங்குடன் பில் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு கற்பவும், மனநிலைக் கேற் பவும் அணுகி - ஆசிரியரிலேயே தங்கியுள்ளது. ஆசிரியரின் மாணவர்களுக்கேற்ற விதமாக மாற்றியமைக்க ரகும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கின்ற = பெறச் செய்யலாம்.
மை, இயலாமையை கண்டறிந்து மாணவர்களின் றைமைகளைக் கொண்டு கற்றலில் ஈடுபடுதல் ள் ஆசிரியர் கற்பிக்கின்றபோது சுமார் 7 - 10 ம்தான் கவனித்துக் கொண்டிருப்பான். அதன் வனம் வேறு பக்கமாகிவிடும். கவனத்தினை திசை பாடத்தினுள் பல்வேறு கவர்ச்சியான உபகரணங் தலில் ஈடுபட்டு மாணவர்களின் அடைவினை பூட்டும் இடமாக வகுப்பறைக்கள் காணப்படுதல்
ப்ெ பருவ் விருத்தி மற்றும் ஆரம்பக்கல்வித்துறை சுரணிமல அவர்கள் ஓரிடத்தில் இவ்வாறு தமது வகுப்பறையில் ஆசிரியரானவர் கற்றல் ஒழுங்கு செய்து கொள் ளும் பொறுப்பு ஆரம்பப்பிரிவு மாணவர்கள் ஆக்கச் சிந்தனையும், ளுமைப் பண்புகளும் விருத்தியடைந்து , இவர்களுக்கான கற்றல் அனுபவங்களை தல் வேண்டும். மாணவர்களுக்கான கற்றல் ழங்குபடுத்தும்போது மாணவர்களது சூழலை ன்படுத்துவதற்கு ஆசிரியர்கள் முயற்சி செய்தல் ளை நேயமிக்கதாகவும் அமைந்திருக்க வேண்டும்"
ஆசிரியர்களின் வகிபங்கானது மாணவர்களை ப பங்கு வகிக்கின்றது. மாணவர் மையக் கற்றல் தப்பறைகள் காட்சிப்படுத்தப்பட்டு கற்றலுக்கான எப்படுமாக இருந்தால் மேற்கூறப்பட்டுள்ள டவான மாணவர்கள் உருவாக்கப்படுவார்களா? எதனையும் சாதிக்கலாம். ஆனால் மாற்றம் பர பிரதேசங்களில் காணப்படுகின்ற பாடசாலை டின் பிரஜைகள் என்பதை உணர்ந்து சீரிய பில் வழங்குவதற்குரிய வகிபங்கில் ஆசிரியர்கள் ரது நாடும், கல்வியியலாளர்களும், சமுகமும் தை கட்டியெழுப்பலாம் என்பது திண்ணம்.

Page 23
இலங்கையும் கல்விச் சமவாய்
"இலங்கையில் மட்டுமல்ல உலகம் மு சமவாய்ப்பு” எல்லோருக்கும் வழங்கப்பட 3 முன் வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்து முன்னெடுக்கப்படுகிறன. எனினும் எந்தலெ. முழுமையான சமவாய்ப்புக்கள் வழங்கப்படாத
ஆசிய நாடுகளுள் கல்வி வளர்ச்சியில் குறிப்பிடப்படும் இலங்கை நீண்ட கால கல்க "அனைவருக்கும் கல்வி என்பது எமது நாட்ட பிறப்பால் அனைவரும் சமம் ஆதலால் சகலரு எமது நாட்டின் நோக்கமாக உள்ளது. மேலும் களுக்கு விசேட கல்வியை அளிப்பதன் மூலம் உலகில் இயைபுற்று வாழ்வதற்குத் தகுதியான எமது நாட்டின் கல்வி நோக்கமாகும். இக்கல் வயது வரையுள்ள பிள்ளை ஒவ்வொன்றிற்கும் ப கல்வியைப் பெற்றுக் கொடுப்பது கல்வி 4 பாடசாலைக் கல்வியூடாக தேசியக் கல்வி இ அமைச்சு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து
இலங்கைக் கல்விக் குறிக் கோள்கள் உருவாக்கப்படும் பிரஜைகள் சமநிலை கொண் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பெ வேண்டும்" என்பதாகும். இப்பண்பை வளர்க்க பிரஜைக்கும் கல்வி கற்பதற்கு சமமான வாய்ப்
1943ம் ஆண்டு இலங்கையின் கன் குறைபாடுகளையும் கட்டுப்பாடுகளையும் ஆரா கலாநிதி . சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா அவ சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. குழுவின் கன்னங்கரா அவர்கள் ஏற்றிருந்தமையால் அ கல்விக் குழுவின் அறிக்கை” என்றும் குறிப்பிட்ட

ப்பும்
சி.லோகராஜா
முழுவதிலுமே “கல்வியில் வண்டும் என்ற கொள்கை (வதற்கான முயற்சிகள் பாரு நாட்டிலும் இன்னும் நிலையே காணப்படுகின்றது.
யப்பானுக்கு அடுத்ததாகக் வி வரலாற்றை கொண்டது. டின் நோக்கங்களில் ஒன்று. க்கும் கல்வியை வழங்குவது ம் விசேட தேவையுள்ளவர் > அனைவரையும் எதிர்கால
கல்வியினை வழங்குதலும் மவி 5 வயது தொடக்கம் 16 யன் நிறைந்த முறைமையான அமைச்சின் திட்டமாகும். இலக்குகளை அடைய கல்வி
து செல்கிறது. Fல் ஒன்று "இந்நாட்டில் "டவர்களாக எதிர்காலத்தின் ற்றவர்களாக உருவாக்கப்பட = வேண்டுமாயின் ஒவ்வொரு பு வழங்கப்பட வேண்டும். ல்வி முறைமையிலிருந்த ய்ந்து அறிக்கை வழங்கும்படி மர்களின் தலைமையில் கல்வி ர் தலைமைப் பொறுப்பை அந்த அறிக்கை “கன்னங்கரா ப்படும். இச்சிறப்புக் குழுவின்
கட்டுரையாளர் ஆசிரியராக மட்டக்களப்பு கொத்தியாபுலை
கலைவாணி வித்தியாலயத்தில் பணிபுரிகின்றார்.
ஆசிரியம்

Page 24
அறிக்கை 1943ம் ஆண்டில் இவ்வறிக்கையில் "அடிப்ப அவசியம்” என்பதை வ பல்கலைக்கழகம் வரை கல் வலியுறுத்தப்பட்டது.
"தரமான சமூகத்திற்கு Society) என்பது இலங்கை ஒன்று "யாவருக்கும் கல்வி என்ற பல கல்வி தொட முன்வைக்கப்படுகிறது. "தர Teacher for Quality Edu தரத்திலேயே தங்கியுள்ளது
ஐக்கிய நாடுகள் ஸ்த சரத்து பின்வருமாறு கூறுகி
கல்வி கற்க ஒவ்வொ இருத்தல் வேண்டும். அவ்வாறிருத்தல் வே இருத்தல் வேண் முறைக்கல்வியும் ெ இருத்தல் வேண்டும். கொண்டு எல்லோரா
1..
மனிதனின் தனிப் உரிமைகளும் அடி உறுதிப்படுத்தவும் க இனங்களுக்குள்ளும் மனப்பான்மை, நட் நிலைநாட்டுவதில் கல்வியானது உதவிய
தங்களுடைய குழந் வேண்டும் என்பதை
இலங்கையின் அரச வெளிப்படையான முறைய (1) வது சரத்து உறுப்புரி ை உட்கிடையாக கொண்டுள்
இலங்கை அரசியல் கூறுகின்றது.
ஆசிரியம்

டை
எ XXIV பருவப்பத்திரமாக வெளியிடப்பட்டது. படை எழுத்தறிவும் கல்வியிலே சமசந்தர்ப்பமும் லியுறுத்தியுள்ளது. பாலர் வகுப்பு தொடக்கம் மவி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது
தரமான கல்வி (Quality Education for a Quality க் கல்வி அமைச்சின் கல்விக் கோட்பாடுகளில் "கட்டாயக் கல்வி” “வாழ்நாள் முழுவதும் கல்வி" ர்பான கருத்துக்கள் கல்வி கோட்பாடுகளாக மான கல்விக்கு தரமான ஆசிரியர்கள்" (Quality Eation) எனக் கல்வியின் தரம் ஆசிரியரின்
என்பதும் உணரப்பட்ட விடயமாகவுள்ளது. Tபனத்தின் மனித உரிமை பிரகடனத்தின் 26ம்
ன்றது. ஒருவருக்கும் உரிமையுண்டு. கல்வி இலவசமாய் குறைந்தது ஆரம்ப அடிப்படை நிலைகளிலேனும் பண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயக் கல்வியாய் டும். கலைத்துறைக்கல்வியும், தொழில் பொதுவாக யாவருக்கும் கிடைக்கூடியனவாய் - உயர்தரக் கல்வி திறமையை அடிப்படையாகக் சலும் பெறக்கூடியதாய் இருத்தல் வேண்டும்.
பண்பை பரிபூரணமாக வளர்க்கவும் மனித ப்படைச் சுதந்திரங்களும் மதிக்கப்படுவதை கல்வி பயன்படல் வேண்டும். நாட்டிற்குள்ளும், 5, மதங்களுக்குள்ளும் நல்லெண்ணம், சமரச பு ஆகியவற்றை வளர்ப்பதோடு சமாதானத்தை
ஐக்கிய நாடுகள் சங்கத்தின் பணிகளுக்கு பாய் இருத்தல் வேண்டும்.
தைகளுக்கு எவ்விதமான கல்வி அளிக்கப்படல் தேர்வதற்கு பெற்றோருக்கே முதலுரிமை உண்டு. யல் யாப்பில் கல்விக்கான உரிமை பற்றி பில் கூறப்படாத போதும் அரசியல் யாப்பின் 12 மயின் வாசகங்கள் கல்விக்கான உரிமையையும் ளன எனச் சட்ட விளக்கம் தரப்பட்டுள்ளது.
யாப்பின் 12 (1) வது சரத்து பின்வருமாறு

Page 25
“சட்டத்தின் முன் ஆட்கள் எல்லோரும் சட்டத்தினால் சமமாகப் பாதுகாப்பதற்கு உரித்து
இக்கூற்று எல்லோரும் ஒரே மாதிரியா வேண்டியவர்கள் என்பதையும் அனைவருக்கும் வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துவதாகவும்
“வாழ்வதற்கான உரிமை” அடிப்படை உரிம் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. (சுப்பி பிறப்பு முதல் இவ்வுலகில் வாழ்வதற்கு தம் அடிப்படை திறன்கள் வளர்க்கப்படல் அவசியம் மூலம் சில அடிப்படை திறன்களைப் பெ அடிப்படை திறன்களை பெறத் தவறும் பெரியவர்களாகும் போது வாழ்வதற்கு அவசியம் அற்றவர்களாகின்றார்கள். அதனால் கல்வியை அவசியமான உரிமைகளை பறித்தலுக்கு நிகரான ஒவ்வொருவருக்கும் உண்டு. "அனைவருக்கும் கல் அறிவை அனைவருக்கும் வழங்குவதையே குறிப்பு யாப்பில் கல்வி ஓர் அடிப்படை உரிமை < கூறப்படாவிட்டாலும் சர்வதேசச் சட்டங்கள் சுட்டி மதித்து ஒழுகும் கடப்பாடு எமது அரசுக்கு உண்
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினது நிறுவனங்களினதும் ஆவணங்களில் கல்விக்க விடயங்கள் எடுத்துக்கூறப்படுகின்றது. அவற்று உரிமை பற்றிய சர்வதேச பிரகடனம் (Univer. Rights) ஆகும். இப்பிரகடனத்தின் படி ஒவ்வொரு பெறும் உரிமை வழங்கப்பட்டிருப்பதுடன் ஆரம் வழங்க வேண்டுமென்பதும், ஆரம்பக் கல்வி . வெளிப்படையாக கூறப்படுகின்றது.
இலவசமாக எல்லோருக்கும் கல்வி வழங்க உலக மனிதப் பிரகடனத்திற்கு முன்னரே கன்னங்கராவினால் இலங்கையில் அறிமுகம் ஆண்டின் XXIV பருவப்பத்திரத்தில் பின்வருமா
“அதிக செலவில் வழங்கப்பட்ட கல்வி இலக திட்டமிடல் வேண்டும். மூடிய புத்தகமாக இருந் மாற்றப்படல் வேண்டும். செல்வந்தர்களின் ஏக வறியவர்களின் வழிச் சொத்தாக வேண்டும்" (தேசி
முதன் முதலில் இலவசக் கல்வியை அறிமு நாடு காணப்படுகிறது. இலவசக் கல்வியை 6

சமமானவர்கள் அவர்கள் துடையவர்கள்"
ன உரிமைகளைப் பெற சம வாய்ப்பு வழங்கப்பட
ள்ளது.
மைகளில் ஒன்றாக இந்திய எமது யாப்பில் இது பற்றி சமணியம். அ.1952) மனிதன் மை தயார் நிலைப்படுத்த ம். குழந்தைகள் கல்வியின் றுகிறார்கள். அத்தகைய -பிள்ளைகள் வளர்ந்து மான அடிப்படை திறன்கள்
மறுத்தல் வாழ்வதற்குரிய எது. கல்வி பெறும் உரிமை வி" என்பது வாழ்வதற்கான பிடுகின்றது. எமது அரசியல் என வெளிப்படையாகக் டிக்காட்டும் போது அதனை சடு.
அதன் பிற துணை கான உரிமை பற்றிய பல ள் பிரதானமானதே மனித sal Declaration of Human 5 குழந்தைக்கும் கல்வியைப் bபக் கல்வியை இலவசமாக கட்டாயமானது என்பதும்
வேண்டும் என்பதை அகில 1945ல் கலாநிதி C. W.W ப்படுத்தப்பட்டது. 1943ம்
று அவா தெரிவித்திருந்தார்.- வசமாக வழங்கப்படுவதற்கு கதவை திறந்த கடிதங்களாக போகமாக விளங்கிய கல்வி ய அறிக்கை 2007 ஏப்பிரல்) மகப்படுத்திய நாடாக எமது தொடர்ந்து மாணவர்களது
ஆசிரியம்

Page 26
கல்வியை வலுப்படுத்த அவ இலவச புத்தகம் வழங்கல், வழங்கல், புலமைப்பரிசில் முன்வைத்து மாணவர்களில் வருகின்றது. கல்விக்கான உரி கொண்டு 5 -16 வயது வரை
முக்கிய விடயமாகும்.
சர்வதேச ரீதியாக 1924ம் உருவாக்கப்பட்ட போதும் - பின்னர் 1948ம் ஆண்டு ஐக்கி மனிதப் பிரகடனத்தில் சிறு உள்ளடக்கப்பட்டிருந்தமை பிரகடனத்தில் உள்ளடக்கப் மையால் 1959ம் ஆண்டு ஐ உரிமைப் பிரகடனம் உரு பாதுகாக்கும் நோக்கில் 1989 சிறுவர் உரிமைகள் மீதான ச 1991ம் ஆண்டு இலங்கை பி இலங்கையில் பயனுறச் ெ என்பதனை உருவாக்கியது.
சிறுவர் உரிமைகள் சிறுவர்களுக்கான சில முக்க உறுப்புரிமை 02 இல் " பிள்ளைகளுக்கும் எவ்வேறு (அதாவது பால், மொழி, மத
உறுப்புரிமை 28 இல் பில் உரிமை பிள்ளைகளுக்கு உன வேண்டும். இலங்கையில் 1 கற்க அனுப்பப்படுதல் வே அல்லது பாதுகாவலர் குற்ற அரசியல் யாப்பின் அரச 6 அடிப்படைக் கடமைகளும் பின்வருமாறு கூறுகின்றது.
"எழுத்தறிவின்மையை கல்வி வாய்ப்புக்கான உறுதிப்படுத்தலும் அரசின்
உறுப்புரை 32 “பிள் வேலையிலிருந்தும் அவர்கள்
ஆசிரியம்

களது கற்றல் உரிமையை நிலைநிறுத்த அரசு இலவச சீருடை வழங்கல், இலவச உணவு நிட்டம் போன்ற பல செயற்றிட்டங்களையும் 1 கற்றலை உறுதிப்படுத்த அரசு முயற்சித்து மை யாவருக்கம் உண்டு என்பதை மையமாகக் "கட்டாயக் கல்வி” சட்டமாக்கப்பட்டுள்ளமை
ஆண்டு ஜெனிவா சிறுவர் உரிமைப் பிரகடனம் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன் ய நாடுகள் பொதுச் சபயிைனால் அனைத்துலக வர் உரிமையைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் குறிப்பிடத்தக்கது. ஆயினும் மனித உரிமைப் பட்ட ஏற்பாடுகள் போதியனவாக காணப்படா க்கிய நாடுகள் பொதுச் சபையினால் சிறுவர் நவாகியது. மேலும் சிறுவர் உரிமையைப் 5 ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் மவாயம் உருவாக்கப்பட்டது. இச்சமவாயத்தை ன்னுறுதிப்படுத்தியதுடன் அதன் ஏற்பாடுகளை சய்வதற்காக "சிறுவர் உரிமைப் பட்டயம்"
பற்றிய சமவாயத்தில் காணப்படுகின்ற கிய உரிமைகளை நோக்குவோமெனின் அதன் இச் சமவாயத்தின் உரிமைகள் எல்லாப் பாடுகளுமின்றி உறுதிப்படத்தல் வேண்டும்”. ம், இனம் போன்ற வேறுபாடுகள்) ன்வருமாறு விளக்கப்படுகின்றது. “கல்வி பயிலும் எடு. ஆரம்பக் கல்வி இலவசமாக வழங்கப்படல் 4 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயமாக கல்வி ண்டும். அவ்வாறு செய்யத்தவறும் பெற்றோர் ம் புரிந்தவர்களாகக் கருதப்படுவர்". இலங்கை கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் - என்ற அத்தியாயத்தின் உறுப்புரிமை (27)2
முற்றாக இல்லாது ஒழித்தலும் சமத்துவமான உரிமையை எல்லாப் பிரஜைகளுக்கும் கடமையாகும்”. ளையின் கல்விக்கு பாதிப்பான எத்தகைய 1 பாகாக்கப்பட வேண்டும். இலங்கையின் 14

Page 27
வயதிற்கு உட்பட்டவர்கள் எத்தகைய வேன தடை செய்யப்பட்டிருப்பதுடன் அவ்வாறு வேலை குற்றம் புரிந்தவராவார்" என்றும் குறிப்பிடப்படு
எனவே இலங்கையில் கட்டாயக் கல்வி வழங்கலும் சட்டபூர்வமாக்கப்பட்ட விடயமாகு கல்வியில் சமவாய்ப்பு வழங்கப்படுகின்றதா? உள்ளது. நகர்புற மாணவர்களுக்கு கூடுதலா கிராமப்புற மாணவர்களுக்கு குறைவான கல்வி அவதானத்தின் மூலம் அறியப்படுகின்றது. படித் பிள்ளைகள் கூடுதலான வசதி வாய்ப்புக்கலை மக்களின் குழந்தைகள் கல்வி பயிலும் குறைந்தவையாகக் காணப்படுகிறது. மற்றுமொ வசதி வாய்ப்புக்களை அனுபவிக்கும் பிள் உயர்வானதாகவும் கிராமப் பிள்ளைகளின் அ குறைந்த பிள்ளைகளின் பெறுபேறுகள் க குறைவானதாகவும் காணப்படுகின்றமை பொது வாயிலாக அறியமுடிகிறது.
2003ம் ஆண்டில் தேசிய கல்வி ஆராய்ச்சி ! (NEREC) தரம் 4 மாணவர்களின் அடைவை ஆய்வொன்றை மேற்கொண்டது. கணிதம், தா பாடங்களுக்கான விசேட வினாத்தாள் தயாரிக். அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கி ஆய்வு இவ்வாய்வில் மாவட்ட, வலய மொழிமூலப் அவதானிக்கப்பட்டன.
இவ்வாய்வில் 1AB வகைப் பாடசா உயர்வானதாகவும், 1C தரம், தரம் III வகைப் பா இடைத்தரமானதாகவும் தரம் II வகைப் பாட குறைவானதாகவும் காணப்பட்டுள்ளது. அது அடிப்படையில் சிங்கள மொழி மூலப் பாடசா காட்டின. இடவமைவு ரீதியாக நகரப் பாடசா மேல் மாகாணமும் எப்போதும் முன்னணியின் பட்டது. (NEREC ஆய்வறிக்கை 2007 ஏப்பிரல்
மேற்கூறப்பட்ட ஆய்வின் நோக்கம் “நாட்ட அடிப்படை கல்வி வாய்ப்பினை பெற்று உறுதிப்படுத்துவதன் மூலம் நியாயத்தன்மையை
இவ்வாய்வின் பின் 2007 இல் தரம்8, தரம் 1 மொழி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், க.

லகளிலும் ஈடுபடுவதற்கு பக்கமர்த்தும் தொழில் தருநர்
கின்றது.
பும், கல்வியில் சமவாய்ப்பு ம். எனினும் எல்லோருக்கும் என்பது வினாக்குறியாகவே ன வசதி வாய்ப்புக்களும் வசதிகளும் வழங்கப்படுவது த சமூக சூழலைக் கொண்ட ள பெற்றுக்கொள்ள பாமர பாடசாலைகளில் வளம் ஒரு முக்கிய விடயம் கூடிய ளைகளின் பெறுபேறுகள் தாவது வசதி வாய்ப்புக்கள் புல் லது, அடைவு மட்டம் ப் பரீட்சைப் பெறுபேறுகள்
மற்றும் மதிப்பீட்டு நிலையம்
மதிப்பீடு செய்வதற்கான ய்மொழி, ஆங்கிலம் ஆகிய கப்பட்டு மாதிரித் தெரிவின் வொன்றை மேற்கொண்டது. 5, பால்நிலை மாற்றங்கள்
ரலைகளின் அடைவுகள் டசாலைகளின் அடைவுகள் சாலைகளின் அடைவுகள் த்துடன் போதனா மொழி லைகள் கூடிய அடைவைக் லைகளும், மாகாண ரீதியாக ல் உள்ளமை அவதானிக்கப்
டிலுள்ள சகல பிள்ளைகளும் பப் பூர்த்தி செய்வதனை
ப மேம்படுத்துல்" ஆகும்.
0 மாணவர்களுக்கான முதல் ணிதம் ஆகிய பாடங்களில்
ஆசிரியம்
பொதுசன நூலக யாழ்ப்பாணம்,

Page 28
ஆய்வுச் சோதனை நடாத், பாடசாலையில் கூடிய அ குறைந்த அடைவு மட்டமும் சிறப்பாக செயலாற்றும் மா கிளிநொச்சி, முல்லைத்தீவு 4 காணப்பட்டமை அவதானி
மேற்கூறப்பட்ட ஆய்வு மாணவர்களின் கற்றல் அன பாடசாலைப் பின்னணி தெ பின்வருவனவற்றைக் வழங்கப்பட்டுள்ள பௌதி முறைகள், ஆசிரியரது பின் கற்பித்தல் முறைகள், மா வகுப்பாசிரியர்கள் கொலை பாடத்திட்டம், பாடநூல், என்பவையும் அதிபரின் த தலைவரின் கல்வித்தகைமை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு மாணவர் கல்வி கற் வகுப்பறை வசதி, தளபாட . அவசியமாகும். அரசு கட்டிடம் வேறுபாடு காட்டுகின்றது. போது அடைக்கப்பட்ட, மிக கொண்ட வகுப்பறைகளா அடைக்கப்படாத, திறந்த வ வசதிகள் இல்லாத கிராம தற்காலிக கொட்டில்கள், ம நடைபெறும் பாடசாலைக
அவ்வாறான நிலைமைகளில் ஈர்த்து கற்றலில் ஈடுபடுத்; பாடசாலைகள் மத்தியில் | கின்றது. பாடசாலைகளு பகிரப்படவில்லை என்பதை
தளபாட வசதிகளை ே மேல் மிகையாக தளபாடங்கள் பற்றாக்குறை பெரும் பிரச்சி பாடசாலைகளில் மாவர். காணமுடிகின்றது. உபக காட்டப்படுகின்றது. பாடம்
ஆசிரியம்

தப்பட்டது. அவ்வாய்வின் மூலமும் நகரப் டைவு மட்டமும் கிராமப் பாடசாலைகளில் 5 அவதானிக்கப்பட்டது. கொழும்பு மாவட்டம் வட்டமாகவும் நுவரெலியா, திருகோணமலை, போன்ற மாவட்டங்கள் பின்தங்கிய நிலையிலும்
க்கப்பட்டது.
முடிவுகளை வெளியிட்ட NEREC நிறுவனம் கடவில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக Tடர்பான முக்கியமான மறைநிலை மாறிகளாக குறிப்பிட்டுள் ளது பாடசாலைகளுக்கு கவள், மனிதவள வசதிகள், கற்றல் ஒழுங்கு ன்னணி, கண்காணிப்பும் மேற்பார்வையும், ணவர், பெற்றோர், அதிபர் ஆகியோருடன் எடுள்ள இடைத்தாக்கம் போன்றவற்றுடன் -ஆசிரியர் வழிகாட்டிகள் நூலக வசதிகள் ரம், அதிபரின் கல்வித்தகைமைகள், பகுதித் மகள் என்பனவும் காரணங்களாக அமைவதைச்
பதில் மகிழ்ச்சிகரமாக ஈடுபடுவதற்கு அவருக்கு வசதி, பொருத்தமான சூழல் உருவாக்கப்படுவது
- வசதிகளை வழங்கும் போது இடத்திற்கிடம் நகரப் பிரதேச பாடசாலைகளை நோக்குகின்ற ன் விசிறி பொருத்தப்பட்ட மின் இணைப்புகள் க காணப்பட கிராமப்புற பாடசாலைகள் குப்பறைகளாக காணப்படுகின்றன. வகுப்பறை பாடசாலைகளும் இருக்கவே செய்கின்றன. ரநிழல்கள், தாழ்வாரங்களின் கீழ் வகுப்புக்கள் ள் கிராம பகுதிகளில் காணப்படுகின்றன. மாணவர்களின் கவனத்தை பாடத்தின் பால் த முடியாத நிலை காணப்படுகின்றது. இது வேறுபாடு காட்டப்படுவதை உறுதிப்படுத்து க்கிடையில் கட்டிட வசதிகள் சமமாக
யே இந்நிலைமை எடுத்துக்காட்டுகின்றது. நாக்குகின்ற போது நகர்புற பாடசாலைகளில் ர் இருக்க கிராமப்புற பாடசாலைகளில் தளபாட னையாகவே காணப்படுகின்றது. சில கிராமிய கள் தரையில் அமர்ந்து கல்வி கற்பதை ரணங்கள் வழங்குவதிலும் பாரபட்சம் Fாலை ஆவணங்களை பாதுகாப்பதற்கு ஒரு

Page 29
Iாடச
அலுமாரி கூட இல்லாத பாடசாலைகளும் இருக்க வகுப்றை தோறும் நவீன அலுமாரிகள் வழா பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்கள் | முறையில் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு வி இரசாயன பொருட்கள், ஆய்வுகூட உபகரணங்கள் ஆனால் கிராமபுற பாடசாலைகளில் இத்தகைய கூறலாம். இதன் காரணமாக கிராமிய பாடசாலை முறையில் செய்து பார்த்து கற்கும் வாய்ப்பை இழ.
நகர் புற பாடசாலைகளில் கணினிகள் இல்லையென்றே கூறலாம். ஆனால் நகர்புற மா ஏற்ப தம்மை தயார்படுத்திக் கொள்வதுடன் என்பவற்றின் மூலம் சுருங்கி வரும் உலகும் இயைபுபடுத்திக் கொள்கின்றனர். வீட்டுக்குவீடு நகரத்தில் காணப்பட கிராம்புறத்தில் கணினியை அதிகளவில் உள்ளனர் என்பது வருத்தமான ! பாடசாலை மாணவர்களுக்கு கணினிக் கல்வி கல்வியாகவே காணப்படுகின்றது. அதனால் கி பாடசாலை மாணவர்களை சந்திக்கும் ே வெளிப்படுத்துவதுடன், கற்றலிலும் பின்தங்கிய கின்றனர். எனவே கூடுதலான பௌதிக வளங்கள் மாணவர்கள் கல்வியில் மேம்பட, பௌதிகவ பாடசாலை மாணவர்கள் கற்றல் அடைவுகள் குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே வளப்பங் கிடையில் சமவாய்ப்பு வழங்கப்படுதல் அவசியம்
கற்றலுக்கு மிக முக்கியமான வளம் ஆ பாடங்களில் அனுபவமும் தேர்ச்சியும் பெற்ற தரமா போது மாணவர்களின் கற்றலில் நல்ல முன்னேற் பாடசாலைகளை நோக்குகின்ற போது மேல் மிகை காணப்பட, கிராமிய பாடசாலைகளில் உரிய ப ஆசிரியர்கள் வழங்கப்படாமையும், ஆசிரியர் ப காணப்படுவதையும் அவதானிக்கலாம். உதார இருக்கவேண்டிய பாடசாலை ஒன்றுக்கு 18 வழங்கப்பட்டால் அம் மாணவர்களின் கல்வி க சிந்திக்க வேண்டியுள்ளது. அதிகளவான பாட பாடத்தில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் கற்பிக்கப்படுவதையும் காணலாம்.

கவே செய்கின்றன. ஆனால் ங்கப்பட்டிருக்கும் நகரப் பாடசாலை தோறும் நவீன மஞ்ஞான உபகரணங்கள், எதாராளமாக காணப்படும். வசதிகள் இல்லையென்றே மாணவர்கள் பரிசோதனை க்க வேண்டி இருக்கின்றது.
எ இல்லாத பாடசாலை ணவர்கள் நவீன உலகிற்கு , சுயகற்றல், சுயதேடல் டன் இலகுவாக தம்மை கணினி என்ற நிலைமை ய காணாத மாணவர்களே உண்மையாகும். கிராமிய - பெரும்பாலும் எட்டாக் ராமிய மாணவர்கள் நகர பாது தாழ்வுச் சிக்கலை பவர்களாகவே காணப்படு ளை கொண்ட பாடசாலை பளம் குறைவாகப் உள்ள ளில் பின்தங்கியிருப்பது எகீட்டில் பாடசாலைகளுக் Dாகும்.
சிரிய வளமாகும். உரிய என ஆசிரியர்கள் கற்பிக்கும் றங்கள் ஏற்படும். நகர்ப்புற -யான ஆசிரியர்கள் குவிந்து Tடங்களில் பயிற்சி பெற்ற ற்றாக்குறை பெருமளவில் ணமாக 30 ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மட்டுமே ற்கும் உரிமை பற்றி நாம் சாலைகளில் குறிப்பிட்ட சினால் அப்பாடங்கள்
ஆசிரியம்

Page 30
உதாரணமாக கணித கற்பிக்க வேண்டி இருக்கி பெரும்பாலான கிராமிய ப. வரலாறு மற்றும் அழகியல் பிறிதொரு பாடத்திற்குரி அப்பாடங்களுக்குரிய | சென்றடைகின்றதா? என கின்றது. இந்நிலைமை சமவாய்ப்பு வழங்கப்படவி
இருபத்தோராம் நூற் உலகை நோக்கிய பயண ஆதற்கேற்ப செயற்றிறன் 6 கட்டாயமாகும். 1998 ஆ முறையின் செயற்பாடுகள் பல குறைபாடுகளைக் கல
11 .
சிறந்த வாழ்க்கை செயற்றிறன்கள், மன முறை உருவாக்கத் ;
ஆக்கத்திறன் சுயதூ சகிப்புத்தன்மை, ந மற்றும் ஏனைய ப ஆளுமை விருத்தின சகல இனங்களுக்கு தகுதிக்கேற்ற வேலை
இதிலிருந்து கல்வி மு அமையவில்லை என் ப. ஆணைக்குழுவின் சிபாரி சீரமைப்பை விரைவுபடுத் துரித நடவடிக்கைக் குழு "புதிய கல்வி சீர்திருத்த ெ சீர்திருத்தத்தில் முன்வைக். I கல்வியில் சமவாய்ப்
5 வயது முதல் 14 கட்டாய கல்வியை 31 ஆம் இலக்க கல் வலுவாக அமுல்படு
ஆசிரியம்

பாடமல்லாத ஒரு ஆசிரியர் அப்பாடத்தையும் சன்றது. அதனால் கல்வியின் தரம் குறைகின்றது. Tடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், ல் பாடங்களை அப்பாடங்களில் பயிற்சி பெறாத பிய ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். இதனால் பூரணமான விடயங்கள் மாணவர்களைச் ன்பது பிரச்சினைக்குரிய ஒன்றாகவே காணப்படு கள் அனைத்தும் பாடசாலைகளுக்கிடையில் இல்லை என்பதையே சுட்டி நிற்கின்றன.
றாண்டிற்கான நவீன இலத்திரனியல் தொழிநுட்ப எத்தில் இலங்கையும் முன்னேறிச் செல்கிறது. வாய்ந்த கல்வியை வழங்க வேண்டியது காலத்தின் -ம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த கல்வி பற்றி தேசிய கல்வி ஆணைக்குழு ஆராந்தபோது எடறிந்தது. ஆவற்றுள் சில பின்வருமாறு,
ய நடாத்துவதற்கு வேண்டிய அறிவு விளக்கம், அப்பாங்குகளைக் கொண்ட மாணவர்களை கல்வி தவறிவிட்டது.
ண்டல், ஒழுக்கம், மற்றவர்களுக்கு மதிப்பளித்தல், ாட்டுப்பற்று, புரிந்துணர்வு என்பனவற்றையும் ண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட பூரண ய மாணவர்களில் ஏற்படுத்த தவறிவிட்டது. மான சமமான கல்வி வாய்ப்பு, பாரபட்சமின்மை, லவாய்ப்பு என்பவற்றை உருவாக்கவில்லை. முறையானது எல்லா மாணவர்களுக்கும் சமமாக து புலனாகின்றது. இதனால் தேசிய கல்வி சின் பேரில் ஜனாதிபதி அவர்களால் கல்விச் -துவதற்காக “பொதுக்கல்வி சீர்திருத்தத்திற்கான "' அமைக்கப்பட்டது. இக்குழு 1998 ஆம் ஆண்டு "காள்கை” களை முன்வைத்தது. இப்புதிய கல்வி
கப்பட்ட பிரேரணைகளில் சில பின்வருமாறு:
பபை வழங்குதல்.
வயது வரையான பிள்ளைகள் அனைவருக்கும் வழங்குதல். (இது ஏற்கனவே 1939 ஆம் ஆண்டின் ல்விச் சட்டத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும் சுத்தப்படவில்லை )

Page 31
கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான சகல உ செய்வதற்குரிய அதிகாரம் பாடசாலை ச அது தவிர உள்ளீட்டு நிதி பாடச வழங்கப்படும். தரம் 1 இல் இருந்தே வாய்மொழி ஆங்கி தரம் 6 இல் இருந்து 11 வரை மதிப்பீட் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல். மாணவர்களின் கற்றல் திறனையும், வாசி வகையில் நூலக அபிவிருத்தியை மேம்பு
இவ்வாறு இன்னும் பல்வேறு பிரேரணை “கல்வியில் சமவாய்ப்பு” என்பது நடைமுறைய இல்லாத நிலையே காணப்படுவது குறிப்பிடத்
மேற்குறிப்பிட்ட பிரேரணையில் "கல்விய முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது சமமானவர்கள் அவர்கள் ஒவ்வொருவரின் கொணரப்படுவது அவசியமானதாகும். நகர்புற ப
வளப் பயன்பாட்டின் மூலம் தமது ஆற்றல்களை பிரகாசித்து உயர் தொழில் வாய்ப்புக்கனை வளப் பங்கீட்டில் பாரபட்சம் காட்டப்பட மாணவர்கள் சமூகத்தில் பின் தங்கியவர்க கொணராதவர்களாக, உயர் தொழில் வாய்ப்புக்க ஓரங்கட்டப்படுவது கவனிக்கப்பட வேண்டிய
1998ம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை என்ப இன்று சுட்டிக்காட்டுகின்றனர். மிகச் சிறந். ஆரம்பத்தில் பிரகாசப்படுத்தப்பட்ட போதும் அதில் பல குறைபாடுகளைக் காட்டுகின்றன.
கல்விக்காக செலவிடும் பணத்தின் ெ செய்யப்படுதல். கிராமப்புற மாணவர்களுக்குப் பொருத்த தேசிய உணர்வையும் நாட்டுப்பற்றையும் கல்வியில் சமவாய்ப்பை ஏற்படுத்தத் த. பொருத்தமாக பாடநூல்கள் மற்றும் குறிப்பாக தமிழ்மொழி மூலத்தி வெளியிடப்படுகின்றன.
I"

உள்ளீடுகளையும் கொள்வனவு திபர்களுக்கு வழங்கப்படும். ாலைகளுக்கு நேரடியாக
லத்தை அறிமுகப்படுத்துதல். உற்கு பதிலாக கணிப்பீட்டுத்
ப்பு திறனையும் அதிகரிக்கும் படுத்துதல். கள் முன்வைக்கப்பட்டாலும் ல் இன்று வரை சமவாய்ப்பு தக்கதாகும். பில் சமவாய்ப்பு' வழங்கலின்
எல்லா மாணவர்களும் ரதும் ஆற்றல்கள் வெளிக் பாடசாலை மாணவர்கள் உச்ச ள வெளிக்காட்டி சமூகத்தில் ளப் பெற்று அனுபவிக்க, ட்ட கிராமிய பாடசாலை ளாக திறன்களை வெளிக் களை பெறமுடியாதவர்களாக கவலையான விடயமாகும். கல்விச் சீர்திருத்தம் கூட தைப் பல கல்வியியலாளர்கள் த கல்விச் சீர்திருத்தம் என பத்து வருடங்களின் பின்னர்
பரும்பகுதி துஷ்பிரயோகம்
தமானதாக அமையவில்லை.
ம் ஊட்டத்தவறியமை.
வறியமை. உள்ளடக்கங்கள் இன்மை. ல் இவை குறைவாகவே
ஆசிரியம்

Page 32
கல்விக்கான வளங்கள் இக்கல்வித் திட்டமு இருப்பதால் தனியார் க தொடங்குகின்றது.
மனித, பெளதிக வளம் கிராமப்புற வேறுபாடு
வளங்களை வினைத்திர வள விரயம் பாரிய அ ஆங்கில ஆசிரியர்க. பாடசாலைகளில் 5 காணப்படுகின்றமை.
பொருத்தமான கணிப்பு கணிப்பீட்டினை ஒழு ஆசிரியர்கள் இதனை தட்டிக்கழிக்கும் போக் மட்டக் கணிப்பீட்டுத் இலக்கை அடையவில் பாடசாலையின் கல் பாடசாலைக்கு வழங்க பல பாடசாலைகளில் 6 இலக்காக கொண்டு காணப்படுதல்..
மேற்கூறப்பட்ட விடய சமவாய்ப்பு வழங்கப்படுதலில்
உலக நாடுகள் அனைத் சமவாய்ப்பு' வழங்கப்பட ( கொள்கின்றன. எமது அன கொள்வோமாயின் அவர்களும் பிள்ளைகளுக்கும் இலவச . கொள்கையை கொண்டு காணப்படுவதனாலும் கல்வ குறைவாக உள்ளமையினால் நிலையும் காணப்படுகின்றது ஆனால் தற்போது 62 வீதமா முறையில் தொடக்கக் கல் மாநிலத்திற்கு மாநிலம் வாய்ட்
ஆசிரியம்

ல் சம்பங்கீடுகள் இடம்பெறவில்லை. -ம் பரீட்சை மையக் கலைத்திட்டமாகவே
ல்வி நிலையங்களை மாணவர்கள் நாடும் நிலை
பாடுகளில் சமனற்ற நிலை காரணமாக நகர கள் தொடர்ந்தும் நிலவுகின்றன.
றன் உள்ள நிலையில் பயன்படுத்தாத நிலையில் ளவில் காணப்படுதல்.'
ள் இல்லாமலே 90 வீதமான கிராமப்புற ஆங்கிலப் பாடம் கற்பிக்கப்படாத நிலை
பீட்டுக் கருவிகளினூடாக பாடசாலை மட்டக் ஜங்கான முறையில் மேற்கொள்ளத்தவறும்
சுமையாகக் கருதி தமது பொறுப்புக்களை -கு காணப்படுகின்றது. இதனால் பாடசாலை திட்டம் (School Base Assesment) எதிர்பார்த்த
லை. லை. வி அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக ப்படும் தர உள்ளீட்டு நிதி (Qality input Funt) விரயமாக்கப்படுவதுடன் கல்வி அபிவிருத்தியை செயற்படாத நிலை பல அதிபர்களிடம்
ங்கள் கல்வியில் எல்லாப் பிள்ளைகளுக்கும் ன் முக்கியத்துவத்தை காட்டுகின்றது. நதும் எல்லாக் குழந்தைகளுக்கும் “கல்வியில் வேண்டும் என்பதை சட்ட ரீதியாக ஏற்றுக் ண்மைய நாடான இந்தியாவை எடுத்துக் "எல்லோருக்கும் கல்வி என்பதிலும் "எல்லாப் ஆரம்பக் கல்வி வழங்குதல்" என்ற கல்விக் ள்ளனர். அவர்களும் வளர்முக நாடாக பிக்கு செலவிடக்கூடிய பொருளாதார வளம் லும் எல்லோருக்கும் கல்வி வழங்க முடியாத .. 1991ல் இந்தியாவின் எழுத்தறிவு வீதம் 53.1 க உயர்ந்துள்ளது. காரணம் இன்னும் விரிவான வியை உறுதி செய்ய முடியாதிருக்கின்றது. ப்புக்கள் வேறுபடுகின்றன. மத்திய அரசு கல்விக்

Page 33
கொள்கையை உருவாக்குகின்றது. நிர்வாகப் ப மாநில அரசிடமே பொறுப்பளிக்கப்பட்டிரு இல்லாத கிராமப்புறங்கள் இராஜஸ்தான் காணப்படுகின்றது. "எல்லோருக்கும் கல்வி 6 அரசினால் எல்லோருக்கும் கல்வி வழங்க மு நிறுவனங்களிடமும் கல்வி வழங்கல் செயற்பாடு
தனியார் நிறுவனங்களில் கல்வி கற்ற கவனிக்கப்படுகிறார்கள் என்றும் அங்கு மாணவ அதிகமாகவுள்ளது என்றும் கற்றல் கற்பி ஆகியவற்றில் கூடிய கவனம் எடுக்கப்ப பாடசாலைகளில் வளப்பற்றாக்குறையும் செயற்பாடுகளும் காணப்படுகின்றது என்றும் ! அறிக்கை" (Public Report on Basic Educati நிற்கின்றது. மேலும் கிராமங்களில் 6 - 11 வயதுப் எப்பாடசாலைகளிலும் சேரவில்லை என்றும் இந்தியாவிலும் 1947 முதல் கட்டாயக் கல்வி5. வழங்கப்பட வேண்டும் என்பது பெரிதும் வ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. 199 மேற்கொண்ட போது 85 மில்லியன் பிள்ளைக பார்க்கவில்லை என்ற கணக்கொன்றை வெளியிட தொகையும் காலத்திற்கு காலம் அதிகரித்தே மில்லியனாக இருந்த எழுத்தறிவற்றோர் தொகை அதிகரித்திருந்தது. 1999ல் பொது அறிக்கையில் அமைந்திருந்தது.
“பொதுத் துறை ஊழியர்கள், விவசா ஆயுதப்படையினர் தமது மானியங்களுக்காக பிள்ளைகள் தமது கல்வி வாய்ப்பிற்காக ஆட்சி நிலை இந்தியாவில் இல்லை".
இது பிள்ளைகளுக்கு “கல்வி வாய்ப்பு” ச என்பதை குறித்து நிற்கின்றது. 1986ல் ரே முன்வைக்கப்பட்ட போது "14 வயதிற்குட்பட கட்டாயக்கல்வி' எனப் பிரகடனப்படுத்தப்பட் கல்விக் கொள்கையில் புதிய நூற்றாண்டி வயதிற்குட்பட்ட சகல பிள்ளைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டி ஆவணங்களில் சமத்துவக் கோட்பாடும் ந இன்மையும் இந்தியாவில் தொடர்ந்து இருந்து
அறிக்கையின் படி 94 வீதமாக பிள்ளைகள் க உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனாலும் சாத்

பொறுப்புக்கள் அனைத்தும் க்கின்றது. பாடசாலைகளே என் போன்ற இடங்களில் என்னும் கொள்கையின் கீழ் மடியாத நிலையில் தனியார் பெகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கும் பிள்ளைகள் நன்கு பர் வருகை 83 சதவீதத்திற்கும் பித்தல் மாணவர் ஒழுங்கு டுகின்றது என்றும் அரச 5 ஒழுங்கற்ற நிர்வாகச் இந்தியாவின் “1999ன் பொது on in India 1999) குறித்து பிள்ளைகளில் 50 வீதத்தினர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. - 14 வயது வரை இலவசமாக லியுறுத்தப்பட்டது. ஆனால் 3ெல் UNDP ஆய்வொன்றை ள் பாடசாலையை எட்டியும் ட்டிருந்தது. எழுத்தறிவற்றோர் = செல்கின்றது. 1981ல் 350 க1991ல் 371 மில்லியன்களாக ல் ஒரு கூற்று பின்வருமாறு
யிகள் , தொழிலதிபர்கள், க நிர்ப்பந்திப்பது போன்று சியாளர்களை நிர்ப்பந்திக்கும்
மமாக வழங்கப்படவில்லை தசிய கல்விப் பிரகடனம் பட சகல பிள்ளைகளுக்கும் -து. 1992ல் திருத்திய தேசிய ற்குள் நுழையுமுன்னர் 14 கட்டாய இலவசக் கல்வி இருந்தது. எனினும் கல்வி நடைமுறையில் சமத்துவம்
வருகின்றது. 1999ன் பொது கற்பதற்குரிய பாடசாலைகள் தி அடிப்படையில் கிராமம்
ஆசிரியம்

Page 34
பிரிக்கப்பட்டமையும் ஒரு பாடசாலைக்குச் செல்ல இந்தியாவில் 50 சதவீதம் உள்ளதாகக் காட்டகின்ற. பிள்ளைகள் அனைவருக் நிலையைக் காணமுடிகிறது
நோர்வே போன்ற ஐ எவரும் இல்லை என்றே அனைவருக்கும் சமமாக 6 சமமான வாய்ப்பு வழங்கப் கல்லூரிகளுக்குச் செல்ல ம ஏற்படுத்திக் கொடுக்கப்பட கல்வியியலாளர்களால் நடைமுறைப்படுத்தப்படுகி
எல்லா நாடுகளும், குறிக்கோளாகக் கொண்ட 1965ல் அங்கு சகல உயர்க பாங்கொக்கிலே இருந்தால்
வரவேண்டிய நிலை கான மாணவர்கள் தலைநகரிலே ஆனால் 1967 இன் பின் மூ ஆரம்பக்கல்வி, இடை ந பரவலாக்கப்பட்டு நாட்டின் சமவாய்ப்பு பெற வாய்ப்பு
தென்கொரியாவின் அவர்களும் கட்டாய ! கொடுக்கின்றனர். அங்கு . பெறவது குறிப்பிடத்தக் முக்கியத்துவமில்லை. 90 6 இங்கும் ஓரளவு சமவாய்ட் பாடசாலைகளுக்கு கூடு விடயமாகும்.
ஐக்கிய அமெரிக்கா * மாணவர்களின் நுண்ணறி பாடசாலைகளிலிருந்தே கவனம் செலுத்தும் நாடு. வாய்ப்பு வழங்கப்படவில்க சீர்திருத்தம் (அதியுன்னத முன்வைக்கப்பட்டு இன்று
ஆசிரியம்

பிரிவிலுள்ள பிள்ளைகள் மற்றப் பிரிவிலுள்ள தயக்கம் காட்டுகின்ற தன்மையும் கிராமிய பனவற்றில் மட்டும் ஆரம்பப் பாடசாலைகள் நு. எனவே அண்மை நாடான இந்தியாவிலும் கும் “கல்வியில் சமவாய்ப்பு” வழங்கப்படாத
1.
ரோப்பிய நாடுகளில் ஆரம்பக் கல்வி பெறாத . கூறலாம். அங்கு கல்வியைப் பெறும் உரிமை பழங்கப்படுகின்றன. எல்லாப் பிள்ளைகளுக்கும் படுகின்றன. உயர்தரக் கல்வியைப் பெறுவதற்கு Tணவர் ஒவ்வொருவருக்கும் போக்குவரத்து வசதி ட்டுள்ளது. கலைத்திட்டம் நவீன உலகிற்கேற்ப முன்வைக்கப்பட்டு கல்வி நிர்வாகத்தால் ன்றன. சகல பிள்ளைகளுக்கும் கல்வி வழங்கலை வையே. தாய்லாந்து நாட்டை நோக்குவோமெனின் கல்வி நிறுவனங்களும் தாய்லாந்தின் தலைநகரம் எ. இதனால் உயர்கல்வி கற்க தலைநகருக்கே எப்பட்டது. 65 வீதமான இடைநிலைக் கல்வி மயே கற்றனர். சமவாய்ப்பு வழங்கப்படவில்லை. ன்று 5 ஆண்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு கிலைக்கல்வி, பல்கலைகழகக்கல்வி என்பன - எப்பகுதியிலும் வாழும் பிள்ளைகளும் கல்வியில்
வழங்கப்பட்டு வருகின்றது. கல்விச் செயற்பாட்டை நோக்குவோமெனின் இலவச ஆரம்பக்கல்விக்கு முக்கியத்துவம் 100 வீதமான பிள்ளைகளும் ஆரம்பக்கல்வியை க விடயம். இந்நாட்டில் பெண் கல்விக்கு வீதமானவர்கள் உயர் கல்வியைப் பெறுகின்றனர். "பு வழங்கப்படுகிறது எனினும் நகரப் பிரதேசப் தலான வளங்கள் இருப்பது குறிப்பிடத்தக்க
வின் கல்வி நிலையை நோக்குவோமெனின் வுத் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பப் நுண்ணறிவு கூடிய மாணவர்கள் மீது விசேட இங்கு 1960 களில் எல்லோருக்கும் கல்வியில் லெ. 1980 - 2000 ஆண்டு காலப்பகுதியில் கல்விச் யுகம் (Excellence Era) என்ற எண்ணக்கருவில் முன்னணி நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Page 35
கல்வி நிர்வாகம் அரசிடம் இருந்து மாநிலங்கள் கல்வி மாவட்டங்களுக்கும் கல்வி மாவட்ட களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. தனியார் கா நிர்வாக கட்டுப்பாட்டுக்குட்பட்ட கல்வி மேற்பார்வை இங்கு முக்கியப்படுத்தப்பட்டு சமவாய்ப்பு வழங்கப்பட்டாலும் மாநிலத் காணப்படுகிறது. இங்கு ஒரு வீதமானவர்கள் எழு என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் நாடு இன்று கல்வியில் முன்னன நாட்டுக் கல்வியியலாளர்கள் ஜப்பான் சென்று ஆய்வு செய்து தத்தமது நாடுகளுக்குச் எடுத்துச் தனியார் பாடசாலைகள் உள்ளது எனினும் 99 நடாத்தப்படும் பொதுப் பாடசாலைகளிே வீதமானவர்களே தனியார் பாடசாலைகளில் கே இலவசமாகவே வழங்கப்படுகிறது. இடைநிலை 5 வீதம் தனியார் பாடசாலைகளாக உள்ளன. விட தனியார் பாடசாலைகளில் செலவு அதி எல்லா மாணவர்களுக்கும் கல்வியில் சமவ அரசினால் திட்டமிடப்பட்டு வாழ்க்கை மனப்பாங்கினை கொண்ட கல்வியாக வ சிறப்பம்சமாகும். ஜப்பானில் இறுக்கமான க கடும் உழைப்பு எதிர்பார்க்கப்படுவதனால் வேன் எல்லாப் பிள்ளைகளும் சமமான வாய்ப்புக்கன
சிங்கப்பூர் கல்வி முறைமையும் என சமவாய்ப்பை வழங்குகின்றது. பிள்ளைகளின் க பெறலுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கல்வித் திட்டம் முன்வைக்கப்பட்டது. 2001ல் " தொடர்பாடல் நுட்பத்தை அறிந்திருப்பர்” என்ற முழுமை பெற்றது. 2002ல் "இரு மாணவர்க திட்டம் முன்வைக்கப்பட்டு நடைமுறைக்கு "பாடங்களை கற்பிப்பதில் 30 வீதம் தகவல் ;ெ கற்பிக்கப்படும்" என்ற திட்டம் முன்வைக்கப்பட விட்டு வெளியேறும் அனைவரும் கணினி 6 பெற்றிருப்பர்" என்ற செயற்றிட்டத்தின் கீழ் எல்லா வளங்களும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுகின்ற

நக்கும் மாநிலங்களிலிருந்து ங்களிலிருந்து பாடசாலை வி நிலையங்களும் மாநில நிலையங்களும் உண்டு. ள்ளது. இங்கு "கல்வியில் சிற்கு மாநிலம் வேறுபாடு த வாசிக்கத் தெரியாதவர்கள்
ரியில் நிற்கும் நாடு. ஏனைய அவர்களது கல்வி முறையை செல்கிறார்கள். ஜப்பானில் வீதமானவர்கள் அரசினால் லயே சேருகின்றனர். ஒரு ஈருகின்றனர். ஆரம்பக் கல்வி க் கல்வியைப் பொறுத்தவரை பொதுப் பாடசாலைகளை கமாக உள்ளது. ஜப்பானில் பாய்ப்பு வழங்கப்படுகிறது. நீடித்த கல்விக்கான நேர் டிவமைக்கப்பட்டுள்ளமை வி முறை காணப்படுகிறது. லைப்பழு அதிகமாகவுள்ளது. மள அனுபவிக்கின்றனர்.
லாப் பிள்ளைகளுக்கும் ஈயமான கற்றலுக்கும் பயிற்சி சிங்கப்பூரில் 1997ல் விசேட எல்லா ஆசிரியர்களும் தகவல் திட்டம் முன்வைக்கப்பட்டு ளுக்கு ஒரு கணனி" என்ற கொண்டுவரப்பட்டுள்ளது. தாழில்நுட்ப அடிப்படையில் ட்டது. தற்போது “பாடசாலை தாடர்பான பணியில் தகுதி எல்லா மாணவர்களுக்கும் ". இந்நாட்டில் மாணவர்கள் து. (சந்திரசேகரம்.சோ. 2006)
ஆசிரியம்
தொடர்ச்சி 14ஆம் பக்...

Page 36
34
புதிய க
யூலி கல்
இலங்கையின் கல்வித்து ஏற்படுத்தப்பட்டு வருகின்ற அமைப்பு முறையில் மாற்றா எதிர்பார்க்கப்படும் இச் சூழ்நிலை எந்தளவு பொருத்தப்பாடுடை கட்டுரையில் ஆராயப்படுகின்
ஆபிரிக்காவின் சமூகம் வகிப்பவர் யூலியஸ் நியரரே நாடுகளில், எதிர்காலத் திட்ட நியரரே விளங்குகின்றார். ஆக்கிரமிப்பின் கீழிருந்த காணப்பட்ட நாடுகளில் ஒன்
இலங்கையின் தற்போதை கொண்டுவர வேண்டுமானால் அமையும் எனப் பொருளி வருகின்றனர். அந்த வகையில் மாற்றியமைக்க நியரரே கை அமையலாம்.
1960 களில் தன்சானிய நாடுகளில் ஒன்றாகக் காணப். கிடைத்தன. உற்பத்தி செய்யப் இதனால் மிகவும் மோசமா எதிர்நோக்கியது. இதற்காக அபிவிருத்தியை ஏற்படுத்த நடைமுறைப்படுத்தல் (V; அமைந்திருந்தன. இச் செயற்பு விசேடமான கலப்பாக உருவ
கட்டுரையாளர்
மட்டக்களப்பு | தேசிய கல்வியியற் கல்லூரியில்
முதுநிலை விரிவுரையாளராகப் பணிப்புரிகின்றார்.
ஆசிரியம்

கல்விச் சீர்திருத்தமும் யெஸ் நியாரேயின் விச்சிந்தனையும்
கி. புண்ணியமூர்த்தி
பறையில் காலத்துக்குக் காலம் மாற்றங்கள் ன. 2015ம் ஆண்டில் இலங்கையின் கல்வி ங்கள் கொண்டுவரப்படும் எனப் பலராலும் லையில் யூலியஸ் நியரரேயின் கல்விச் சிந்தனை யதாக அமையும் என்பது தொடர்பாக இக் றது. பாதக் கோட்பாட்டாளர்களில் முன்னணி ஆவார். மத்திய காலத்தில் மூன்றாம் உலக டமிடலில் சாதனை படைத்தவராக யூலியஸ் நீண்ட காலமாகக் குடியேற்ற நாடுகளின் நாடுகளில் மிகவும் வறிய நாடாக இனங் சறாகவே தன்சானியா இருந்தது. கய பொருளாதார சூழ்நிலையில் மாற்றங்களைக் ல் அது கல்வியின் மூலமே சாத்தியமானதாக யல் வல்லுனர்கள் அடிக்கடி குறிப்பிட்டு தன்சானியாவின் பொருளியல் சூழ்நிலையை கயாண்ட வழிமுறைகள் நமக்கும் பாடமாக
பா உலகிலுள்ள மிகவும் மோசமான வறிய பட்டது வெளிநாட்டு உதவிகள் குறைவாகவே பட்ட பொருட்களின் விலை குறைவடைந்தது. ன பொருளாதார நெருக்கடியை அந்த நாடு 5 நியரரே முன்வைத்த தீர்வுகள் விவசாய கல், கிராம எழுச்சி வேலைத்திட்டத்தை 1lagization) என்பன போன்றவையாக எடுகள் மக்கள் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த பாக்கம் பெற்றன.

Page 37
நியரரே தனது அரசியல், பொருளாத முன்வைத்தார். அவர் 1967 ம் ஆண்டு முன் (Arusha Declaration) ஊடாக அவர் சமூகத்தி திருப்பினார். இலங்கையில் இதுவரை கால சீர்திருத்தங்களில் விவசாயம், மனைப்பொரு போன்ற செயற்பாடு சார்ந்த பாடங்கள் கே முக்கியத்துவம் வாய்ந்த அளவுக்குப் பிரயே பெறவில்லை. நியரரேயின் கிராம எழுச்சி கே. சீர்திருத்த நடைமுறைகளில் கற்றுக் கொ அமைந்துள்ளது. இலங்கையிலும் தற்போது கி பேசப்படுகின்றபோதும் அது எதிர்பார்த்த ம கொடுக்கவில்லை அவை பாடசாலைகளின் படாமையும் அதற்கு ஒரு காரணமாக இருக்க
தன்சானியாவின் சமூகக் குறிக்கோள் ஒவ் உரிமைகளையும், சமமான வாய்ப்புக்களையும் கப்பட்டது. போதைக்கு அடிமையாகாம சமாதானமாக வாழ ஒவ்வொருவரும் ஊக்கு வாழ்க்கை வாழ்வதற்கு முன்னர் ஒவ்வொரு பி மட்டத்திலாவது வாழச் செய்தல் வேண்டும் என சுகாதார வசதிகளை விருத்தி செய்தல் வேண் அடிப்படைக் குறிக்கோள்களாக இருந்தன. சாதிக்கவே அவர் முயற்சி செய்தார்.
இலங்கையில் பாடசாலை மட்டத்தில் அதிகரித்து வருகின்றது. பாடசாலை ம துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்ற எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் மான வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை சுகாதார வசதிகளை விருத்தி பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்த
தன்சானியாவின் இயல்பிற் கேற்ப முக்கியத்துவம் கொடுக்கும் அதேவே ை கிராமங்களில் (Ujamma) கூட்டுறவு அடிப்பை மக்களை ஊக்குவித்தல் வேண்டும் என நியர குடியேற்றத்தின் நோக்கம் ஒவ்வொரு குடு தன்சானியாவைக் கட்டியெழுப்பும் பொறுப்பு
உஜம்மா குடியேற்றத்தைப்போல் இல ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலங்கையைக் வழங்கப்படுதல் வேண்டும் இதற்கான விழிப்பு னூடாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

ார, சமூகக் கருத்துக்களை ர்வைத்த அருஷா வெளியீடு என் பார்வையைத் தன்பக்கம் நம் அறிமுகப்படுத்தப்பட்ட ளியல், தொழில்நுட்பவியல் காட்பாடு சார்ந்த வகையில் Tக ரீதியான முக்கியத்துவம் பலைத்திட்டம் இலங்கையின் ள்ள வேண்டிய பாடமாக ராம எழுச்சி பற்றி அதிகளவு ட்டத்தில் முன்னேற்றத்தைக் Tடாக நடைமுறைப்படுத்தப்
லாம். வொரு பிரஜைக்கும் சமமான | வழங்குவதாக மாற்றியமைக் . ல் தமது அயலவர்களுடன் விக்கப்பட்டனர். சுகபோக பிரஜையையும் மிகக் குறைந்த ரபதும் அவர்களது அடிப்படை டும் என்பதுமே நியரரேயின் இதனைக் கல்வியினூடாகச்
போதைப்பொருள் பாவனை மாணவர்கள் பெருமளவில் மனர். அண்மைக் காலத்தில் னவர்கள் மத்தியில் அதிகரித்து த வேளையில் நியரரேயின் செய்யும் செயற்பாடுகளை முயற்சிக்கலாம். கிராமிய அபிவிருத்திக்கு தள ஒழுங்குபடுத்தப்பட்ட டயின் கீழ் செயலாற்றுவதற்கு -ரே குறிப்பிட்டார். உஜம்மா சம்பத்துக்கும் (Family hood)
பை ஒப்படைப்பதாகும். ங்கையிலும் கிராமிய ரீதியில்
கட்டியெழுப்பும் பொறுப்பு புணர்வூட்டல், பாடசாலைகளி
ஆசிரியம்

Page 38
தன்சானியாவின் கல்வி விருத்திக்காக நியரரே மேற்
அடிப்படைகளில் நோக்கலா 1. சுய ஆற்றலை விருத்தி
வளர்ந்தோர் கல்வியை
வாழ்க்கை நீடித்த க வழங்கப்படுதல். நியரரே தனது கல்விக் ! கொள்கையிலிருந்தும் கா கட்டியெழுப்பினார். மகா
வாதிகளினால் அடிமைப்படுத்த கொண்டிருந்தனர். நடைமு ை அபிலாசைகளை நிறைவே குறிப்பிட்டார்.
இலங்கையின் கல்வித்து ஆதிக்கமும், வெளிநாட்டுத் அதிகரித்து வருவதால் இ சூழ்நிலைக்குப் பொருத்தம் தோற்றம் பெற்றுள்ளது.
யூலியஸ் நியரரே மு கருத்துக்களைத் தெரிவித்தார்
முறைசார்கல்வி வச, படையாகக் கொண்டு களையும், பொறியி உருவாக்குவதையே ரே நடைமுறையிலுள்ள க சமூகத்திலிருந்து வெகு . கல்வி என்பது முறை கருத்தையே சமூகத்தில் ஆற்றலையும் அளப் சான்றிதழ்களைப் பெற தற்போது நடைமுறை மாணவர்கள், விளை பங்குபற்ற முடியாதது விருத்திக்கு இந்த நாட் இது காட்டுகின்றது. மிகக் குறைந்த மட்டத்
ஆசிரியம்

, சுகாதாரம், அரசியல் ஆகிய துறைகளின் கொண்ட முயற்சிகளைப் பின்வரும் இரண்டு
ம் செய்யும் நோக்கில் பாடசாலைக் கல்வியையும், யும் விருத்தி செய்தல். ல்வியும், விடுதலை தொடர்பான கல்வியும்
கொள்கையினை மகாத்மா காந்தியின் கல்விக் ல் மாக்சின் கல்விக் கொள்கையிலிருந்தும் த்மா காந்தியும், நியரரேயும் ஏகாதிபத்திய த்தப்பட்ட கல்வியை மீட்பதையே நோக்கமாகக் றயிலுள்ள கல்விமுறைமை ஐரோப்பியர்களின் கற்றுவதாகவே அமைந்துள்ளது என அவர் .
றையில் தற்போது சர்வதேச பாடசாலைகளின் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கமும் லங்கையின் சமூக பொருளாதார கலாசார மான கல்வியை உருவாக்குவதற்கான தேவை
றைசார் கல்வி தொடர்பாகப் பின் வரும்
திபடைத்தவர்களின் வாழ்க்கையை அடிப் D அமைந்துள்ளது. இந்தக் கல்வி வைத்தியர் யலாளர்களையும், சட்டத்தரணிகளையும் தாக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி முறைமை அதில் பங்குபற்றுபவர்களை
தூரத்துக்குத் தள்ளிவைக்கின்றது.
சார் பாடசாலைக்குச் செல்லுதல் என்னும் தோற்றுவித்துள்ளது. மனிதர்களின் திறனையும், யது பரீட்சைகளில் வெற்றியடைவதிலும், மறுக்கொள்வதிலுமே தங்கியுள்ளது. மயிலுள்ள முறையியல்களில் கல்வி கற்கும் திறன்மிகு உற்பத்திச் செயன்முறைகளில் பர்களாகவேயுள்ளனர். தேசிய பொருளாதார டின் கல்வி பங்களிப்புச் செய்யாது என்பதையே உடலுழைப்புத் தொடர்பாக மாணவர்களிடம்
திலான மனப்பாங்கே காணப்படுகின்றது.

Page 39
எமது ஆரம்பப் பாடசாலைக் கல்வி ம பாடசாலைகளுக்குத் தயார்ப்படுத்துவத
மேற்கூறப்பட்ட நியரரேயின் கருத்துக்கள் பிரதிபலித்துக் காட்டுவது போலவே அமை அறிவை மதிப்பிடுவதிலும் கல்விச் சான்றித ை கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது. மாண விருத்தி செய்வதற்கான செயற்பாடுகள் பயன் உடலுழைப்புத் தொடர்பான கவனம் மாணவர் அளவிலேயே காணப்படுகின்றது பெருமளவு . நீரிழிவு நோய் இருப்பதே இதற்கு எடுத்துக் ஓய் வொழிச்சலின்றியும், விளையாட்டுச் பாடநூல்களை மனனம் செய்வதிலேயே தமது
நியரரே கல்வி, சுய நம்பிக்கையைக் (I கட்டியெழுப்புவதாகவும் வாழ்க்கைக்கு வழிகள் விருத்தி செய்வதாகவும் அமைதல் வேண் இதற்காக அவர் பின்வரும் சிபாரிசுகளைச் செ 1. கல்வியைக் கிராமிய வாழ்க்கைக்
மாற்றியமைத்தல் வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் விளை ஈடுபடுதல் வேண்டும். இச் செயற்பாடு ஒழுங்கமைக்கும் போதும் மாணவர்கள் பாடசாலைக் கலைத்திட்டத்தில் இனை களாக ஆக்கச் செயற்பாடுகள் இடம் பரீட்சைகளுக்கான முக்கியத்துவத்தைக் ஆரம்பக்கல்வி, இடைநிலை வகுப்புக மாணவர்களைத் தயார்ப்படுத்துவதாக 1 மாணவர்களின் சுய நம்பிக்கையையும், நடத்தையையும் விருத்தி செய்யும் அதே ரீதியாகக் கற்பவர்களாக மாற்றுதல் வே
இலங்கையிலும் ஆரம்பக் கல்வி, இடை ளைத் தயார்ப்படுத்துவதாகவே அமைந்துள்ளது போல் ஆரம்ப வகுப்புகளிலிருந்து சமநிலை 2 உருவாக்குவதையே புதிய கல்விச் சீர்திருத்த வேண்டும்.
3.

மாணவர்களை இடைநிலைப்
எகவேயுள்ளது. ஏ இன்றைய இலங்கையைப் ந்துள்ளன. இலங்கையிலும் ழப் பெற்றுக்கொள்வதிலுமே அவர்களின் சுய ஆற்றல்களை மளிப்பதாகத் தெரியவில்லை. கள் மத்தியில் மிகக் குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு க்காட்டாகும். மாணவர்கள் ஈ செயற்பாடுகளின்றியும் காலத்தைக் கழிக்கின்றனர்.
Educaion for Self reliance) சட்டுவதாகவும், கூட்டுறவை திம் எனக் குறிப்பிடுகிறார். சய்துள்ளார் க்குப் பொருத்தமானவாறு
திறன்மிகு செயற்பாடுகளில் -களைத் திட்டமிடும்போதும் - பங்குபற்றுதல் வேண்டும்.
னப்பாடவிதானச் செயற்பாடு "பறுதல் வேண்டும்.
குறைத்தல் வேண்டும்.
களுக்கான பிரவேசத்துக்காக மாத்திரம் அமைதல் கூடாது. கூட்டுறவாகக் கல்வி கற்கும் வேளை அவர்களை விமர்சன சண்டும்.
நிலைக் கல்விக்கு மாணவர்க மாறாக நியரரே குறிப்பிடுவது பூளுமையுள்ள மாணவர்களை நம் கவனத்தில் கொள்ளுதல்
ஆசிரியம்
அப்பாதுசன நூலகம் LLAாழப்பாணம்

Page 40
அனைவருக்கும் கல்வ ஆகியவற்றை நடைமுறைப் இருந்தன.
“அருஷா” வெளியீட்டி தொடர்பாகக் கவனம் .ெ அடிப்படைகளில் மேற்கொள் 1. மாற்றம் அவசியம் எ
மாற்றத்தை நோக்கிப் மனிதர்களுக்குத் "தாப் செய்வதும், அந்தத் தீர்பு கல்வியின் பிரதான நே என இவர் குறிப்பிடுகிறார். தாலும் உண்மையிலே அ முழுமையாக விடுதலை அன் 1976ம் ஆண்டு “வளர்ந்தோர் தொடர்பாக உரையாற்றும் மனிதனுக்காக மேற்கொள் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி என்பது ம அமைதல் கூடாது. மனித முன்னேற்றமடையச் செய் குறிக்கோளுக்குப் பொருத் தேடிக்கொள்வதற்கும் தமது ஆற்றலைப் பெற்றுக் கொள் அமைதல் வேண்டும் என நில
இலங்கையில் எதிர்பா அபிருத்தியை மையமாகக் ரீதியான பாடப் பரப்புக்கள் பிரயோக ரீதியான பாடங்க வளர்ந்தோர் கல்வி தொட மாணவர்களை வகுப்பறை வேண்டும் என்கிறார்.
வளர்ந்தோர் கல்வி முக்கியத்துவம் வாய்ந்ததா செயற் பாடுகள் கூட வகு மாற்றியமைக்கப்பட்டு பெரும் புகுத்தப்படுதல் வேண்டும்.
ஆசிரியம்

7, செயன்முறைக்கல்வி, தாய்மொழிக்கல்வி, படுத்துவதே நியரரேயின் குறிக்கோள்களாக
பல் அவர் வளர்ந்தோர் கல்வியின் தேவை சலுத்தியுள் ளார். இதனை அவர் இரண்டு
ள்ள முயற்சித்தார் னும் மனப்பாங்கை விருத்தி செய்தலும் அந்த பயணிக்கச் செய்தலும். 5” தொடர்பாகத் தீர்மானமெடுப்பதற்கு உதவி மானத்தை அவர்களே பயன்படுத்தச் செய்தலும்.. ாக்கமாக அமைவது மனிதனின் விடுதலையே மனிதன் உடல் ரீதியாக விடுதலை பெற்றிருந் வன் விடுதலை பெறவில்லை. மனிதனை டயச் செய்யக் கல்வியால் மாத்திரமே முடியும். கல்வியும் அபிவிருத்தியும்” என்னும் தலைப்புத் 5 போது அபிவிருத்தி என்பது "மனிதனால் ர்ளப்படும் மனித செயற்பாடாகும்" எனக்
னித, பெளதிக வகுதிகளை வேறுபடுத்துவதாக னை அபிவிருத்தியடையச் செய்வதற்கும், வதற்கும் உதவி செய்யும் அதேவேளை தமது தமான வகையில் கருமமாற்ற வழிகளைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ர்வதற்கும் கல்வி மனிதனுக்கு உதவுவதாக பரரே வலியுறுத்துகின்றார். சர்க்கப்படும் புதிய கல்விச் சீர்திருத்தமும் கொண்டதாக அமைதல் வேண்டும். தத்துவ குறைக்கப்பட்டு அபிவிருத்திக்கு வழிகாட்டும் -ளுக்கு முதன்மையளிக்கப்படுதல் வேண்டும். சபாகக் கருத்துத் தெரிவிக்கும்போது நியரரே க்கு வெளியே அழைத்துச் சென்று கற்பித்தல்
தொடர்பாக நியரேயின் கருத்து மிகவும் எகும். இலங்கையில் வளர்ந்தோர் கல்விச் ப்பறைக்குள் ளேயே இடம் பெறுகின்றமை மளவில் களச் செயற்பாடுகள் கலைத்திட்டத்தில்

Page 41
ஆசிரியர்கள் பொதுமக்களின் சேவகர் அபிவிருத்தியே அவர்களது நோக்கமாக இரு; அத்துடன் மனிதர்கள் உலகத்தைப் பார்க்கும் ப செய்ய ஆசிரியர்கள் உதவுதல் வேண்டும் என்க
இலங்கையில் ஆசிரியர்களின் வகைகூறு செல்கின்றது. சேவை மனப்பாங்குக்கு அப்பா பிரத்தியேக வேலைகளிலும் தனியார் வகுப்பு கழிப்பதைக் காணமுடிகின்றது. நியரரே எதிர்பார் உருவாக்கும் வகையில் இலங்கையில் ஆசிரியர் படுதல் வேண்டும். அவர்களது சேவைக்கேற்ற 2 அவர்களில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த மு
கற்றல், கற்பித்தல் முறையியல் பற்றி கல்வியியலாளர்கள் தாம் கற்றவற்றை மற்றவர். கற்பதற்கான ஆற்றலை அவர்களுக்குள் ஏற்படுத எனினும் அவர்களுள் அது தொடர்பான விளக். அதனால் கல்வி கற்கும் தனியாட்களில் உள்ள வெளிக் கொணர்ந்து கற்பதற்கு அவர்களிடம் பாட்டினை அவர்களுக்கு வெளிப்படுத்துவது முயற்சித்தல் வேண்டும். இதற்காக ஆசிரியர் பின் செலுத்துதல் வேண்டும்.
கற்பவரிடையே சுய நம்பிக்கையைக் க அதாவது அவர்களைக் கருத்து வெள வேண்டும்.
தனியாட்களை, அனுபவம் மூலம் கற்பத கற்பதற்கும் ஊக்குவித்தல் வேண்டும் நியரரேயின் கல்விச் சிந்தனை இலங் சூழ்நிலைக்குப் பொருத்தமாக அமையும் அதே உருவாக்கத்துக்கும், ஒழுங்கமைப்புக்கும் உத
விஞ்ஞானிகள் தமது நம்பிக்கைகளையும், வினை மொழியிலும், வரன்முறை சாரா மொழியிலும் வேறு வேறு என்பது ஆய்வுகளின் வழியாகக் கண்டறியப்பட்டுள்ளது. பொழுது மனித மனவெழுச்சிகள் கலக்கப்படாத தருக்க அதேவேளை சமுகம் மற்றும் தனியாள் காரணிகளை கெ வரன்முறை இயல்பு காணப்படுதல் இல்லை.

39
களாவர், பொதுமக்களின் த்தல் வேண்டும் என்கிறார். ார்வையை மாற்றமடையைச் கிறார்.
ம் தன்மை குறைவடைந்தே ல் பெருமளவு ஆசிரியர்கள் களிலுமே தமது காலத்தைக் ரத்த இலட்சிய ஆசிரியர்களை கள் அரசினால் ஊக்குவிக்கப் ஊதியம் வழங்கப்படும்போது மடியும். நியரரே குறிப்பிடும்போது களுக்கு ஒப்படைப்பதைவிட த்துதல் வேண்டும் என்கிறார். கம் இல்லாமல் இருக்கலாம். ாடங்கியிருக்கும் அறிவினை டம் இருக்கும் பொருத்தப் நற்குக் கல்வியியலாளர்கள் ர்வரும் விடயங்களில் கவனம்
ட்டியெழுப்புதல் வேண்டும். சிப்பாட்டுக்குத் தூண்டுதல்
ற்கும், அவதானத்தின் மூலம்
"கையின் தற்கால கல்விச் நவேளை புதிய கலைத்திட்ட
வுவதாக அமையும்.
ப்பாடுகளையும் வரன்முறையான வகையாக வெளிப்படுத்துகின்றனர் விஞ்ஞான முடிவுகளை எழுதும் 5 மொழியைக் கையாளுகின்றனர். யளிப்படுத்தும் பொழுது அத்தகைய
- சபா.ஜெயராசா
ஆசிரியம்

Page 42
எண்
எண் ணிம (Digital) | துறைகளிலும் ஊடுருவத் தெ வளர்ந்து வரும் நிலையில் கல்
தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ச்சியாகின்றது. மின சுரண்டலைப் பரந்த அளவி தீவிரமாகப் பயன்படுத்தப்படு இலக்குகளை எட்டுவதற்கு எ
கல்விநிலையில் 2001 ஆ பெரும் பாய்ச்சலை ஏற்ப கொள்வதற்கும், பகிர்ந்துகெ வளர்ச்சி பெறத் தொடங்கி மட்டுமன்றி எதிர்நிலையிலு ஏற்படுத்தத் தொடங்கியுள்ள
2010ஆம் ஆண்டில் அறி எடுத்துச் செல்லப்படக்க பயன்படுத்தும் செயற்பாட்டை தொழில்நுட்பம் நீட்சி கொல்
நேர் நிலையில் இணைய கொண்டு வருகின்றது. . அனுகூலமாக இருக்கின்ற அடித்தளத்தினருக்கும் விளி மத்தியதர வகுப்பினரே கல்ல அனுபவிக்கின்றனர்.
நீண்ட நேர விரயத்துட விரைவாகக் கைகளுக்குள் தந்துள்ளது. மிகப் பெரிய நூ திரையோடு உறவாடும் ! பெற்றுள்ளது. முன்னர் நிலவி மாற்றமுறத் தொடங்கியுள்ள
கட்டுரையாளர் . கல்வியியல்துறைப் பேராசிரியர்(ஓய்வு)
பன்னூல் ஆசிரியர்.
ஆசிரியம்

ணிம சமூகமும் கல்வியும்
சபா.ஜெயராசா
தொழில் நுட்பம், கல்வியின் அனைத்துத் Tடங்கியுள்ளது. சமூகமே எண்ணிம சமூகமாக ல்வியும் அதனுடன் இணைந்து கொள்கின்றது.
மிகையானதும், சமநிலை பிறழ்வுற்றதுமான கயான இலாபநோக்கை அடைவதற்கும், ல் மேற்கொள்வதற்கும் தொழில்நுட்ப அறிவு கின்றது. பன்னாட்டுப் பெரும் நிறுவனங்களின் பிஞ்ஞானிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
ம் ஆண்டில் அறிமுகமாகிய "விக்கிப்பீடியா" டுத்தியது. அறிவைக் கூட்டாகத் திரட்டிக் காள்வதற்கும் அது வழிவகுத்தது. தொடர்ந்து ய பல இணைய வடிவங்கள் நேர் நிலையில் பம் கல்விச் செயற்பாடுகளிலே தாக்கங்களை
முகமாகிய "அப்பிள் ஐபாட்" (மடிகை) என்பது கூடிய வகையில் இணைய வசதிகளைப் ட ஏற்படுத்தியது. கைப்பேசிகளுக்கும் அந்தத் ன்டது. ம் என்பது ஒரு கல்விக் கண்ணாடியாக வளர்ச்சி பறிவை மக்களாட்சிப்படுத்துவதற்கு அது தாயினும் அதன் நன்மைகள் சமூகத்தின் சிம்பு நிலையினருக்கும் சென்றடையவில்லை. பி நிலையில் அதன் நன்மைகளைக் கூடுதலாக
உன் தேடப்பட்ட தகவல்களும் அறிவும் மிக - வந்துவிடும் செயற்பாட்டை இணையம் லகம் கைகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. "திய கற்றல் முறையொன்று உருவாக்கம் ப கற்றல் பற்றிய சிந்தனைகளும் எடுகோள்களும்
ன.

Page 43
கற்றலிலே “தற்றுணிவு” (Assertative, வழியாக வளர்ச்சியடையத் தொடங்கியுள் ஆளிடைத் தொடர்பாக முற்றுமுழுதாகத் த கற்போர் விடுவிக்கப்படுகின்றனர். அதேே தகவல்களும் அறிவும் இணையத்தளம் வழிய முகாமை செய்யும் திறனை வளர்க்கும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. "புதிய ஆ ஊன்றிய கவனத்தைச் செலுத்த வேண்டியுள்
எண்ணிமச் சூழல், எண்ணிம நூலகம், எலத்திரன் சஞ்சிகைகள் என்பவற்றினூடே முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வகைப் புதிய கற்பதற்குரிய மனக்கட்டமைப்பை ஏற்படுத்து கல்விச் செயற்பாட்டில் மேற்கொள்ளப்பட கேல
மாதிரி வடிவமைப்பை (Simul. முன்னேற்றகரமான செயற்பாடாகக் கருதப் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கும் க நிற்கின்றது. நிஜமான ஒரு சூழலை மாதிரிகை மாதிரி வடிவமைப்புக் கற்றலாகும்.
புதிய எண்ணிமச் சூழல் மூளை செல்வாக்குகளை ஏற்படுத்துவதாக ஆய்வாள ஊடகங்கள் மூளையின் தொழிற்பாடுகள் செல்வாக்குகளை ஏற்படுத்துதல் மனித
அறியப்பட்டதொன்றாகும்.
வாய் மொழிக் கற்கும் மரபை எ மாற்றியமைத்தது. அந்நிலையில் மனிதர் வீழ்ச்சியடைந்து விடும் என்ற பயம் அக்காலத்து அச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்டு நூல்கள் ( சூழலில் பெருந்தொகுதியான அறிவுத் தெ! கையாளப் போகின்றனர் என்ற கேள்வி எழு.
புகழ்பெற்ற இருத்தல் வாத மெய்யியல் அவர்கள் அவருக்குக் கண் சுகயீனம் ஏ எழுதுவதைவிட்டு, தட்டச்சு வழியாகத் மேற்கொண்டார். அந்த அமைப்பியல் மாற்ற மாற்றங்களை ஏற்படுத்தியதென ஆய்வாளர் அடியொற்றி மாற்றமுறும் மூளையின் செய தொடர்பான உளவியற் கருத்துக்கள் முன்ை
நவீன எண்ணிமச் சூழலில் பேனாவும் விசைப்பலகையுடன் தொழிற்பாடும் நிலை அந்தச் செயற்பாடு ஆக்கமலர்ச்சி வெளிப்பாட நடையிலும் செல்வாக்குகளை ஏற்படுத்தி வரு

தொழில்நுட்பம், இணைய ளது. கற்றலுக்கு பிறர் மீது ங்கியிருக்கும் நிலையிலிருந்து வளை அளவுக்கு அதிகமான பாக வரும்பொழுது அவற்றை
ஆற்றலைக் கற்பித்தலில் சிரியத்துவம் இத்துறையில் ளது. எலத்திரன் நூல்கள், (e-Books) நவீன கற்றலும் கற்பித்தலும் உளவியற் சூழலுடன் இசைந்து பதலும் வலுவூட்டுதலும் புதிய பண்டிய தேவை எழுந்துள்ளது. tion) உருவாக்கிக்கற்றல் படுகின்றது. அத்தகைய ஒரு ணினி வழிக்கல்வி துணை வடிவில் உருவாக்கிக் கற்றலே
யின் செயற்பாடுகளிலும் சர் குறிப்பிடுகின்றனர். கற்கும் -மீதும் நடத்தைகள் மீதும் அனுபவங்கள் வாயிலாக
ழுத்து வழிக் கற்றல் மரபு பின் மனனம் செய்யும் திறன் து ஆசிரியர்களிடத்து நிலவியது. பெருமளவில் வரத் தொடங்கிய எகுதியை மாணவர் எவ்வாறு
ந்தது.
மாளராக விளங்குபவர் நித்சே ற் பட்ட வேளை, கையால் தமது எழுத்தாக்கங்களை ம் அவரின் எழுத்து நடையில் குறிப்பிடுகின்றனர். அதனை ற்பாடும் அளிக்கை முறையும்
வக்கப்பட்டன.
கடதாசியும் கைவிடப்பட்டு, தோற்றம் பெற்று வருகின்றது. ட்டிலும் ஒருவருக்குரிய எழுத்து வதாகக் குறிப்பிடப்படுகின்றது.
ஆசிரியம்

Page 44
புதிய எண்ணிமச் சூழல் வலுபூட்டியுள்ளதா? அல்லது எழுப்பப்பட்டு வருகின்றது. - “கூகுள் தலைமுறை” முதல் பெற்றுள்ளன.
கற்றல் தொடர்பாக முன் (Deep) கற்றலாகும். தனித்த ஒ
குறுக்கீடுகளும் தடைகளும் தொடங்கியுள்ளன. அவற்றை கலந்த சிந்தனையும் ஆழ்க வண்ணமிருக்கும். புதிய அ இயக்குதலும் ஆழ்ந்த கற்றல் துணையோடு ஆழ்ந்த கற் சாத்தியமானவை.
உரைய (Narrative) ப் பழைய கற்றல் - கற்பித்தல்
அடிப்படையாகக் கொண்ட அந்நிலையில் பழைய செய்தி விடுபட வேண்டியுள்ளது.
அந்நிலையில் மாற்றம் மாணவரும் மேற்கொள்ள வே வேண்டியுள்ளது.
பல்வேறு முகவர்களுக்கி பகிர்ந்து கொள்ளப்பட பிரதிகூலமடைந்தோரும் விளி மக்களாட்சி மயப்பாடு சமூக . காண முடிகிறது.
பரந்துபட்ட இணையத் திணறல் நிலையையும், "இ தொடங்குகின்றனர். அவற்றின் Literacy) என்பது விரிந்த கருத் வாசிக்கத் தெரிந்திருக்கும் நீ பாடத்துறையில் அறிவிருத்த "எழுத்தறிவு" என்ற எண்ண எழுத்தறிவு”, “மனவெழுச் முன்வைக்கப்பட்டுள்ளன. பெருக்கத்தோடு முழுமைய வெளிப்படுத்தும் திறன்கள் தொடர்புபடுத்தப்பட்டு "என
ஆசிரியம்

படைப்பு மலர்ச்சிச் செயற் பாட்டுக்கு வலுவிழக்கச் செய்துள்ளதா? என்ற வினாவும் அதன் தொடர்பாக "எண்ணிமத் தலைமுறை" லாம் புதிய சொல்லாடல்களும் தோற்றம்
ன்வைக்கப்படும் ஒரு முக்கிய கருத்து ஆழ்ந்த ரு துறையில் ஆழ்ந்து கவனம் செலுத்த முடியாத ம் ஏற்படும் வாய்ப்புக்கள் இடம் பெறத் மீறி உற்றறி சிந்தனையும் கருத்துத் தெறிப்பும் ற்றலிலே விளைத்திறனுடன் செயற்பட்ட றிவைப் பழைய அறிவுடன் ஒன்றிணைத்து பாகின்றது. எண்ணிமத் தொழில் நுட்பத்தின் றலை வலுப்படுத்தலும் வளப்படுத்தலும்
பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட முறைமை இன்று எண்ணிமப் பண்பாட்டை கற்றல் கற்பித்தலுக்கு நிலைபெயர்ந்துள்ளது. தபாடுகளிலும் பெறுமானங்களிலும் இருந்து
வ்களை முகாமை செய்தலை ஆசிரியரும் வண்டியுள்ளது. பெற்றோரும் அறிந்து கொள்ள
இடையேயான அறிவும் தகவல்களும் விரைந்து பத்தக்கதாக இருக்கும் நிலையில், ம்பு நிலை பெறமுடியாதிருக்கின்றனர். அறிவின் அடிநிலையினருக்குச் சென்றடையாதிருத்தலைக்
= தள அறிவினூடே தனிமாணவர் ஒருவித இணையப் பதகளிப்பையும்” அனுபவிக்கத் பின்னணியில் “எண்ணிம எழுத்தறிவு" (Digital நதாடல்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. எழுத லை "எழுத்தறிவு" எனப்படும். குறிப்பிட்ட லக் குறிப்பிடுவதற்கும் பாடத்துடன் இணைத்து க்கரு பயன்படுத்தப்படுதல் உண்டு. "தகவல் சி எழுத்தறிவு" முதலாம் தொடர்களும் இருபத்தோராம் நூற்றாண்டின் அறிவுப் பாக இணையும் ஆற்றலும் ஆற்றல்களை நம், எண்ணிமத் தொழில் நுட்பங்களோடு -ண்ணிம எழுத்தறிவு" விளக்கப்படுகின்றது.

Page 45
அதனூடே ஒருவர் தமக்குரிய அடையாளத்ன வலியுறுத்தப்படுகின்றது.
அவற்றுடன் தொடர்புடையதான “முக் கருத்தாக்கமும் முன்வைக்கப்பட்டுள்ளது. முக் உற்றறி சிந்தனைப் பற்றிய கோட்பாடுகள் ( ஆற்றல் (இ) அவற்றை எண்ணிம வளங்கள் மீது உள்ளடக்கப்படுகின்றன.
எண்ணிமச் சூழலில் தனிநபரின் கற்றற் கோலங்களும் மாற்றமடைந்த வண்ணமுள்ள கண்ணாடியாகின்றது. சிறப்புத் தேவைகளை இணைய வசதிகள் ஈடுகொடுக்கத்தக்க வகை பெறவில்லை என்ற கருத்து ஏற்கனவே முன்ன
இலண்டன் பொருளியற் பள்ளிக் கூட கெல்ஸ் பர் எண் ணிமச் சூழல் தொடர்ப முன்வைத்துள்ளார். "எண்ணிம கீழ்வகுப்பு (D வகுப்பின் தோற்றத்தை அது குறிப்பிடுகின்ற ஒதுக்கி வைக்கப்பட்டோர் அவ்வாறு சு விவாதத்துக்குரிய ஒரு கருத்தாகவுமுள்ளது.
அதேவேளை இணையவழியான பிறிதெ முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இணைய . நடவடிக்கைகளும், தீர்வுகளை நோக்கி ந மேற்கொள்ளப்படுகின்றன. "ஒவ்வொரு சிறுவ என்ற செயற்றிட்டம் உடல் நலம், பா நேர்முகப்பங்களிப்பை மேற்கொள்ளல், பொ நோக்கி நகர்ந்து கொள்ளல் முதலியவை அவற்ற
உடல் நலம், உளநலம், மனவெழுச்சி அனைத்தையும் இயக்கக்கூடிய இணைய அமை ஒரு புறம் நிகழ எதிர்மானிடப்படுத்தலும் வண்ணமுள்ளது.
சமூக இயக்கம், சமூக முரண்பாடு, சுர நிலைவரம், மாற்றத்துக்குரிய விசைகள் முதலிய "எண்ணிம சமூகம்" என்பதை நோக்க பிறநிலைவரங்களை மறந்து “எண்ணிம சமூகம் 'நோக்குதல் மேலோட்டமான அணுகுமுறையா
சமூக மாற்றத்தை இயங்கியல் தருக்க; வேண்டிய தேவையை உலகமயமாக்கலும், என வருகின்றன. பல்வேறு கற்றல் வசதிகளை உ சமூகத்தை பல் தேசிய நிறுவனங்கள் தம் வைத்திருக்கும் நவீன காலனித்துவத்தைக் கட்ட

த உருவாக்கிக் கொள்ளலும்
கோணத் தேர்ச்சிகள்" என்ற கோணத் தேர்ச்சிகளுள் (அ) ஆ) தெறித்துச் செயற்படும் பிரயோகித்தல் முதலியவை
கோலங்களும் வாழ்க்கைக் சன. இணையம் சமூகத்தின் எக் கொண்ட கற்போருக்கு கயில் இன்னமும் முழுமை
வக்கப்பட்டுள்ளது. டத்தைச் சேர்ந்த எல்லின் Tான ஒரு புதிய கருத்தை gital Underclass) என்ற சமூக து. எண்ணிம நிலைகளால் | -ட்டப்படுகின்றனர். அது
ஒரு பயனுள்ள செயற்பாடும் வழியான சீர்மியம் செய்யும் கரும் ஆற்றுப்படுத்தலும், ரையும் கருத்திற் கொள்ளல்" துகாப்பு, உற்றடைதல், ருண்மிய நல்லேற்பாட்டை னூடாக ஈட்டப்படுகின்றன. நலம், சமூகநலம் போன்ற ப்புச் சூழலில் மனித ஆக்கம் இன்னொருபுறம் நிகழ்ந்த
ண்டற் கோலங்கள், வர்க்க வற்றின் பின்புலத்திலே தான் வேண்டும். சமூகத்தின் ” என்பதை மட்டும் தனித்து கவே இருக்கும். ந்தின் வழியாகத் தரிசிக்க ர்ணிமச் சூழலும் உருவாக்கி நவாக்கி வரும் எண்ணிமச் து கட்டுப்பாட்டின் கீழ் மைப்புச் செய்து வருகின்றன.
ஆசிரியம்

Page 46
44
சு.
சர்வதே
இலங்கையில் வாழு அமைக்கப்பட்ட சர்வே பிள்ளைகளையும் உள்வாங் வருகின்றன. முன்பு | இப்பாடசாலைகள் இன்று ! சர்வதேசப் பாடசாலைகளும் அங்கு 5 இலட்சம் பிள்ளை தெரிவிக்கின்றார். இவ்வகை கல்வி முறையின் ஒரு மு பாடசாலைகள் அரசாங்கத்த அல்ல. எனவே இவை அ அமைச்சின் எதுவித கண் வருவதாகத் தெரிகின்றது. தே ஏற்பாடாக இது அமைந்துள்
இக்கட்டுரையில் தல ஆராய்வதற்கில்லை. அவை நடமுறைப்படுத்துகின்றன. பாடசாலைகளும் உண்டு. இ ஒரு தனிப்பிரிவும் உண்டு. ! அரசாங்கப் பாடசாலைக அறவிடுபவை.
ஆயினும் இன்று நாட் சில அம்சங்களில் வேறுபட்ட பிரித்தானிய பாட ஏற்பாட் நி) கற்பிப்பன. அத்துடன் இப்பாடசாலைகளுக்கும் கா இவை கல்வி அமைச்சில் ப இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டாரின் மு தொடங்கப்பட்டவை. மற்
கட்டுரையாளர் கல்வியியல்துறைப் பேராசிரியர் (ஓய்வு) பன்னூல் ஆசிரியர்.
இப்பரிப்பு"ட ஒத
ஆசிரியம்

தசமயமாகும் ஈப் பாடசாலைகள்?
சோ.சந்திரசேகரன்
ம் வெளிநாட்டாரின் பிள்ளைகளுக்காக தசப் பாடசாலைகள் இன்று உள் ளூர்ப் கி, கேள்விக்கிடமற்ற வகையில் விரிவடைந்து கொழும்பில் மட்டும் அமைக்கப்பட்ட நாடெங்கும் பரவியுள்ளன. நாட்டில் இன்று 700 - 5. 70 தனியார் பாடசாலைகளும் இருப்பதாகவும் ளகள் படித்து வருவதாகவும் கல்வியமைச்சர் யில் இன்று இவ்விருவகைப் பாடசாலைகளும் க்கிய கூறாகத் தென்பட்டாலும் சர்வதேசப் கால் அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவை ரசாங்கக் கல்வி முறைக்கு அப்பால், கல்வி காணிப்பும் இன்றித் தன்னிச்சையாக இயங்கி சிய கல்வி முறையுடன் ஒன்றாத ஒரு பாடசாலை சளது.
ரியார் பாடசாலைகள் (70) பற்றி விரிவாக - அரசினால் வரையப்பட்ட பாட ஏற்பாட்டை
அவற்றில் அரசாங்க உதவி பெறும் தனியார் இவற்றை மேற்பார்வை செய்ய கல்வி அமைச்சில் இவற்றின் கல்வி நடவடிக்கைகள் பெரும்பாலும் ளை ஒத்தவை. ஆயினும் அவை கட்டணம்
டில் இயங்கிவரும் சர்வதேசப் பாடசாலைகள் வை. பெரும்பாலான சர்வதேசப் பாடசாலைகள் டை (இலண்டன் க.பொ.த சா/நி, க.பொ.த உ/
அங்கு பயிற்று மொழி ஆங்கிலம் மட்டுமே. மவி அமைச்சுக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை. தியப்படாதவை. சில சர்வதேசப் பாடசாலைகள் முதலீட்டுச் சபையில் அங்கீகாரம் பெற்றவை. தலீட்டுடன் வர்த்தக அடிப்படையில் றவை கம்பனிகள் பதிவாளர் அலுவலகத்தில்

Page 47
வியாபார நிலையமாக தனியார் நிறுவன இவ்வகையில் இவை முற்றாகவே இலாப 6 நிறுவனங்கள்.-
எவ்வாறு இலவச சுகாதார சேவைக்கு நிலையங்கள் நாடெங்கும் இயங்குகின்றன இலவசக் கல்வி முறைமைக்கு மத்தியில் தனியார் பாடசாலைகளும் இயங்குகி நிலையங்களுக்கு இடமளிக்கப்பட்டிருக்கு தனியார் முயற்சிக்கு இடமளிப்பதில் தவறி
முன்வைக்கப்படுகின்றது. அரசாங்கத் தரப்பு ஏதேனும் ஒரு அரச கண்காணிப்புக்கு உள்ள இன்று வலுப்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் இந்தப் பாடசாலைகள் கல்விச்சுமையைக் குறைப்பதாகவும் அமைந்த பிள்ளைகளுக்கு இப்பாடசாலைகள் கல்வி வ
குறிப்பிட வேண்டும். நல்ல அரசாங்க கிடைக்காமல் சர்வதேசப் பாடசாலைகளை இவ்வகையில் இப்பாடசாலைகள் மறைமுகம் அமைவதாகவும் கூறலாம்.
மறுபுறம் நாட்டில் ஆங்கில மொழிக் சர்வதேசப் பாடசாலைகள் நிறைவு செய்க காரணமாகவும் தனியார்துறை நிறுவனங்கள் இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஏராளம் ே வெளிநாட்டு முதலீட்டுக்கு வழங்கப்படு ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் அறை பணியாற்ற ஆங்கிலக் கல்வி கட்டாயம் தே மத்தியில் பெருகிவரும் வெளிநாட்டு . முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது கல்வியானது தேவையான "மென்மைத் த வெளிநாட்டில் வேலை செய்ய இளை திசைமுகப்படுத்தலை வழங்குவதாகவும் கூற
- எவ்வாறாயினும் சர்வதேசப் பாடசா அம்சங்கள் இல்லை. அங்கு நடைமுறைப் பிள்ளைகளைத் தமது தேசிய வாழ்க்கையி விழுமியங்களில் இருந்தும் அந்நியப்படுத்து செல்வந்த வகுப்பினருக்கே உரியன என்ற 1
இதனை சற்று விரித்துக் கூறினால், பி பயிலும் இலங்கைப் பிள்ளைகள் பிரித்தானி கல்விமுறையிலேயே இணைந்துள்ளார்கள். அ இலங்கையிலேயே வாழப்போகின்றார்க

பங்களாகப் பதியப்பட்டவை. நோக்கத்துடன் இயங்கும் கல்வி
மத்தியில் தனியார் மருத்துவ வோ அதேபோன்று அரசாங்க சர்வதேசப் பாடசாலைகளும் ன்றன. தனியார் மருத்துவ ம் போது கல்வித்துறையிலும் ல்லை என்ற கருத்து வலுவாக பில் சர்வதேசப் பாடசாலைகள் Tாக வேண்டும் என்ற கருத்தும்
- சில வழிகளில் அரசாங்கத்தின் துள்ள. முதலில் ஐந்து இலட்சம் பாய்ப்புகளை வழங்கியுள்ளதைக் ப் பாடசாலைகளில் இடம் நாடிய மாணவர்களும் உண்டு. மாக அரசாங்கத்துக்கு உதவியாக
கல்விக்கு உள்ள தேவையை ன்றன. கோளமயமாக்கத்தின் பின் தேவைகளைப் பொறுத்தும் தவைப்படுகின்றனர். அத்துடன் ம் ஊக்கத்தின் காரணமாக மக்கப்பட்டு வருகின்றன. இங்கு தவை. அத்துடன் இலங்கையர் ஆர்வம் ஆங்கிலக் கல்வியின் து. சர்வதேசப் பாடசாலைக் திறன்களை வழங்குவதாகவும் ரஞர்களுக்குத் தேவையான றப்படுகின்றது.
லை பாட ஏற்பாட்டில் சுதேச "படுத்தப்படும் பாட ஏற்பாடு ல் இருந்தும் சொந்த கலாசார துகின்றன. அப்பாடசாலைகள் முறைப்பாடுகளும் உண்டு.
ரித்தானிய கலைத்திட்டத்தைப் யப் பிரஜையாக மாறுவதற்கான வர்களில் பெரும்பாலானவர்கள் ள். இந்நிலையில் அவர்கள்
ஆசிரியம்

Page 48
இலங்கையின் வரலாறு, தப கற்றால்தான் இலங்கை சமூ முடியும். இக்காரணத்தினா கலைத்திட்டத்தில் இட
குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது கல்வி அறிவுறுத்தல் ஒன்றை விடுத்த பாடசாலைகளும் சர்வதேசப் இம்மூன்று பாடங்களையும்
அறிவுறுத்தலே அதுவாகும். வெ ஆணை வர்த்தமானப் பத்தி செயலாளருக்குக் கல்வி அ. தெரிகின்றது.
மேல் நாட்டுப் பாணியில் சர்வதேசப் பாடசாலைகளை இதனைக் கொள்ள வேண்டும் ஒரு முக்கிய உண்மை, இதுவ தமது பாட ஏற்பாட்டில் இவ்வா என்பதாகும். ஆங்கில மொழிய சாதித்து விடலாம்; ஆங்கில ெ பெற்றோர்களும் உள்ளனர்.
இப்படிப்பட்டவர்கள் 2 முழுமையாக ஏற்றுக்கொள்வ அரசாங்கத்தில் கட்டுப்பாட்டு இவ்வாறு கட்டளை பிறப்பிக்.
சர்வதேசப் பாடசாலை தன்னிச்சையாக இயங்கு வகுப்பாளர்களுக்குப் பிடி பாடசாலைகளையும் அரசாங்க சகல பாடசாலைகளும் (பிரத வரப்பட்டன. விடுபட்ட சில ஏற்பாட்டையும் ஏனைய ஒப்புக்கொண்டன. அத்துடன் சட்டப்படி தடை செய்யப் இவற்றையெல்லாம் மீறி, ஏரா எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்
இப்பின்புலத்தில் 2003 ஆ கல்வி அறிக்கை இவ்விட!
முக்கியமானவை.
ஆசிரியம்

அது சமயம், தாய்மொழி என்பவற்றையும் பகத்துடன் முறையாக இணைந்துகொள்ள | ல் சில சர்வதேசப் பாடசாலைகள் தமது பாடங்களையும் இணைத்துள்ளமை
அமைச்சர் இவ்விடயம் தொடர்பாகப் புதிய ந்துள்ளதாகத் தெரிகின்றது. சகல தனியார் பாடசாலைகளும் உள்ளூர் மாணவர்களுக்கு கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்ற றும் சுற்றறிக்கையோடு நில்லாது, இவ்வாறான ரிகையில் வெளியீடாக கல்வி அமைச்சின் மைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும்
ல் இயங்கி வருகின்றன சில அல்லது பல ள சுதேச மயப்படுத்தும் நடவடிக்கையாக 3. இந்த அறிவுறுத்தல் வெளிக்கொண்டுவரும் ரை காலமும் பல சர்வதேசப் பாடசாலைகள் Tறான முக்கிய பாடங்களைக் கற்பிக்கவில்லை றிவைப் பெற்றால் மட்டுமே எல்லாவற்றையும் மாழியறிவு சமன் கல்வியறிவு என்று கருதும்
உள்ளுக்குள் இவ்வாறான அரச ஆணையை ஈர்களோ தெரியாது. அத்துடன் சட்டரீதியாக க்குள் வராத சர்வதேசப் பாடசாலைகளுக்கு க முடியுமா? என்பதும் தெரியவில்லை. பகள் அரச சட்டுப்பாட்டிற்கு உட்படாது வது, அரசாங்கக் கல்விக் கொள்கை க்காத விடயம் படாதபாடுபட்ட சகல கம் பொறுப்பேற்று தேசியக் கல்வி முறைக்குள் மர். சிறிமாவோ காலத்தில் - 1961) கொண்டு தனியார் பாடசாலைகளும் அரசாங்கப் பாட கல்விக் கொள்கைகளையும் பின்பற்ற தனியார்கள் பாடசாலைகளை ஏற்படுத்துவதும் பட்டது. ஆனால் கடந்த காலங்களில் ளமான, தனியார்/ சர்வதேசப் பாடசாலைகள் க்கது.
ம் ஆண்டின் தேசிய கல்வி ஆணைக்குழுவின், யம் தொடர்பாகச் செய்த பரிந்துரைகள்

Page 49
தேவைக்கு ஏற்ப தனியார் - சர்வதே. தனியாருக்கோ கூட்டு அமைப்புகளுக் வேண்டும். இவை கல்வி அமைச்சில் வேண்டும்.
இப்பாடசாலை விவகாரங்களைக் கொ அமைச்சில் விசேட பிரிவு ஒன்று இருத் அரச சார்பற்ற துறையினர் பாடசாலை. 1961 ஆம் ஆண்டுக் கல்விச் சட்டத்தில் வேண்டும் அல்லது அகற்றப்படல் வே தனியார்/ சர்வதேசப் பாடசாலை தகுதிவிதிகள் அமைச்சினால் உரு இப்பாடசாலைகள் இயங்குவதை முறைமையொன்று ஏற்படுத்தப்படல் ே
இந்தப் பரிந்துரைகள் இதுவரை நடைமுல் கொள்கை வகுப்பாளர்களின் சிந்தனைப் பே
முடிகின்றது. அவர்கள் சர்வதேசப் பாடசாலை ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வகையில் தனி பங்குகொள்வதும் ஏற்றுக்கொள்ளப்படுகின் அமைச்சின் கண்காணிப்பிற்குள் வரவேண்டும் கின்றது. அவ்வாறான ஒரு முக்கிய முயற்சியே சமயம், தாய்மொழி, வரலாறு ஆகிய பாடங் என்ற கல்வி அமைச்சின் பணிப்புரையாகும்.
விஞ்ஞான அறிவு தொடர்பான ஆழ்ந்த கருத்துக்களை மு முக்கியமானவர். 'விஞ்ஞானப் புரட்சியின் கட்டமைப்பு' ஆண்டில் வெளிவந்தது. பல்வேறு வாதப் பிரதிவாதங் விஞ்ஞானம் தொடர்பான நியாயப்பாடுகளை அது கோல் இயற்பியல் அறிஞராக இருந்ததுடன் விஞ்ஞானத்தின் 6 துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டினார். விஞ்ஞானிகளி ஆய்வு நோக்கிலே கவனம் செலுத்தினார்.
விஞ்ஞானிகள் தமது கோட்பாடுகளுக்கு அர்ப்பணமுள் திறனாய்வு முன்வைக்கப்படும் பொழுது தாம் உருவாக்கிய . முற்படுகின்றனரேயன்றி கைவிடும் நோக்கமின்றி இருக்க கருத்தேற்றங்களுக்கு அவர்கள் கறாராக உட்பட்டு விடும் உருவாக்கப்பட்ட ''ஆட்சி நிரலில்" பங்குபற்றுவோராய் மா

பாடசாலைகள் அமைக்க கோ அனுமதி வழங்கப்படல் | ர் கீழ் பதிவு செய்யப்படல் !
47
ண்டு நடாத்துவதற்குக் கல்வி தல் வேண்டும். களை அமைக்கும் வகையில், ர ஏற்பாடுகள் திருத்தப்படல் ன்டும். மகளை அமைப்பதற்கான வாக்கப்படல் வேண்டும். க் கண்காணிப்பதற்கான வேண்டும்.
றைப்படுத்தப்படாவிட்டாலும் பாக்குகளை அறிந்துகொள்ள லை என்னும் யதார்த்தத்தை யார்துறை கல்வித்துறையில் றது. ஆனால் அவை கல்வி ம் என்பதும் வலியுறுத்தப்படு ப சர்வதேசப் பாடசாலைகள் களைக் கற்பிக்க வேண்டும்
அ ய ப
பன்வைத்தவர்களுள் தோமஸ் கூன் ' என்ற அவரது நூல் 1962 ஆம் களை அந்தநூல் ஏற்படுத்தியது. ரவிக்கு உள்ளாகியது. அவர் ஓர் வரலாறு மற்றும் சமுகவியல் ஆகிய ன் சமுகப் பின்புல இயல்புகள் மீது
ளவர்களாகக் காணப்படுகின்றனர். காட்பாட்டில் திருத்தங்களைச் செய்ய ன்ெறனர். விஞ்ஞான சமுகத்தின் கின்றனர். அந்த நிறுவனங்களால் நிவிடுகின்றனர்.
- சபா.ஜெயராசா
ஆசிரியம்

Page 50
48
க.பொ.த உயர் வாழ்க்கை வி
நடைமுறைக
நீண்டகால உள்நாட்டு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மட்டங்களிலும் மேம்படுத்த
அங்கமான க.பொ.த உயர்த செயற்றிட்டங்களை தமக்கு நாட்டிற்கும் பயனுடைய வ வழிகாட்டல்களை வழங்க இக்கட்டுரையானது க.பொ. விருத்திச் செயற்றிட்டம் தொ ஆராய்கின்றது. 1. கட்டுரையாளரின் பார்
பாடசாலைகளில் வாழ் நிலை
இலங்கை கல்வியமைப்
கட்டுரையாளர்
4.
தனியாள் செயற்றிட்ட
விரிவுரையாளர் கல்வியியல் துறை யாழ்ப்பாணம்
குழுச் செயற்றிட்டம்
6.
செயற்றிட்டக் கணிப்பு 7.
எதிர்காலத்தில் க.பெ விருத்திச் செயற்றிட்ட
வழிகாட்டல்கள் கட்டுரையாளரின் பார்வையி
ஆசிரியம்
இலங்கையில் க.பொ.த குறைந்தளவானவர்க பெற்றுக்கொள்கின்றல் தேவையான திறன்க பாடசாலைக்கல்வியை
5

தர மாணவர்களுக்கான நத்திச் செயற்றிட்டங்கள்: நம், சில வழிகாட்டல்களும்
ஆ. நித்திலவர்ணன்
யுத்தம், அரசியல் சீரின்மைகள் காரணமாக 5 இலங்கையின் கல்வித்துறையை எல்லா வேண்டிய தேவை இன்றுள்ளது. இதன் ஒரு ர மாணவர்கள் தமது வாழ்க்கை விருத்திச் 5, பாடசாலைக்கும், சமூகத்திற்கும் மற்றும் பகையில் மேற்கொள்வதற்கு தேவையான வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். த உயர்தர வகுப்புக்களுக்கான வாழ்க்கை டர்பாக பின்வரும் உபதலைப்புக்களின்கீழ்
வையில் சில நடைமுறை அனுபவங்கள் க்கை விருத்திச் செயற்றிட்டத்தின் தற்போதைய
-பில் ”செயற்றிட்டம்” அறிமுகமும் விருத்தியும்
7.த உயர்தர மாணவர்கள் தமது வாழ்க்கை ங்களினை வினைத்திறனாக செய்வதற்கான
ல் சில நடைமுறை அனுபவங்கள் உயர்தரம் வரை கற்கும் மாணவர்களில் மிகவும் ர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதியைப் ர். ஏனையவர்கள் வாழ்க்கைத் தகைமைக்கு
ளை பூரணமாகப் பெற்றுக் கொள்ளாமலே * விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

Page 51
இலங்கை பல்கலைக்கழகப் பட்டதாரிகளி நவீன தொழில் உலகுக்குத் தேவையா
அற்றவர்களாக இருப்பதனால், வே. கொள்வதற்கு நீண்ட காலம் காத்திருக்க உதாரணமாக அண்மையில் நடைபெற்ற பட்டதாரி மேலங்கி, தொப்பி அணிந்த ஒரு விற்பனைக்காக கட்டிச் சென்ற கா எல்லாத்தொழிலும் சமனானது எனினும், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பின்றியிடு உணர்த்தியிருந்தது. இன்னொரு கோன "இலங்கைப்பட்டதாரிகள் தற்கால தொழ திறன்களை பாடசாலைகளில் இருந்து லிருந்தும் பெற்றுக்கொள்ளவில்லை என்ப எனவும் கருதலாம். சில வருடங்களுக்கு முன்னர் “ஜனசட பதவிநிலைக்கு பட்டதாரிகளிடம் இருந்து போது, தமது கிராம அபிவிருத்திக்கான ஒன்றினையும் சுயமாக தயாரித்து வின் அனுப்புமாறு கேட்கப்பட்டபோது, பல முன்மொழிவை தயாரிக்க முடியாது இ தனியார் ரியூசன்கள் பெருமளவு பணத். வகுப்புக்களை நடாத்தியிருந்தன.
கட்டுரையாசிரியர் பல்கலைக்கழகத்தி ளுக்கும், பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்பிக்கும் அனுபவத்தின் அடிப்படையி கற்கையின் ஒருபகுதியான ஆய்வை, திற களாக இருப்பதை அவதானித்துள்ளார் உயர்தர செயற்றிட்டத்தினூடாகப் ெ பாடசாலைகளில் முழுமையாகப் பெறல்
காரணங்களில் ஒன்றாகும். இலங்கைப் பாடசாலைகளில் க.பொ.த உ தற்போதைய நிலை
மாணவரொருவர் தனியாள் மற்றும் திருப்பிகரமாகப் பூர்த்தி செய்திருக்க வே உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான அ ஒன்றாக இருக்கின்றது. இருந்தபோதிலும் மாணவர் களும் திருப்திகரமாக இதனை அனைவராலும் முன்வைக்கப்படும் குற்றச்சா நடைமுறைகளுக்கான உதாரணங்களை நான் !

49
ல் கணிசமான தொகையினர் ன தகைமைகள், திறன்கள் லைவாய்ப்பைப் பெற்றுக் க வேண்டியுள்ளது. இதற்கு மேதின ஊர்வலமொன்றில், நவர் சைக்கிளில் விறகுகளை ட்சியை குறிப்பிடலாம். , “பட்டதாரிகள் அவர்களின் நத்தலை” அது குறிப்பால் எத்தில் இதனை நோக்கின் பில் உலகுக்குத் தேவையான தும் பல்கலைக்கழகங்களி தை எடுத்துக்காட்டுகின்றது”
ா உத்தியோகத்தர்" என்ற விண்ணப்பம் கோரப்பட்ட செயற்றிட்ட முன்மொழிவு ர்ணப்பத்துடன் இணைத்து பட்டதாரிகள் செயற்றிட்ட உர்பட்டனர். இதற்காக பல தை அறவிட்டு வழிகாட்டல்
ல், இளநிலைப்பட்டதாரிக ஆசிரிய மாணவர்களுக்கும் ல், அவர்களில் பலர் தமது மம்பட செய்யும் திறனற்றவர் -. இவர்கள் தமது க.பொ.த பறவேண்டிய திறன்களை வில்லை என்பதும் இதற்கான
உயர்தர செயற்றிட்டத்தின்
குழுச் செயற்றிட்டத்தை ண்டுமென்பது, க.பொ.த அடிப்படைத்தகைமைகளில் பாடசாலைகளில் எல்லா ச்செய் வதில்லை என்பது ட்டாகும். சில பிழையான இங்கே முன்வைக்கின்றேன்.
ஓ.1லகம்
பானம்,

Page 52
பிரபல பாடசாலை அறிக்கைகளை கை கையளித்தபோது, . ஏனெனில் கடந்த வரு மணம் அதிலிருக்கு மாணவிகள் அதே ப முன்னைய வருடங்க மேலுறைகளை மாற் பழக்கமுடையவர்கள் அண்மையில் வன்னி பாடசாலை நூலக செயற்றிட்டத்தினூடா பெற்றுக் கொடுத்துள் தெரிவிக்கப்பட்டிருந்தது பின்பற்றப்படுவதை - அல்லது குழுச் செயற்ற பாடசாலைக்கு சில எ இவ்வாறான செயற் எனினும் மாணவர்கள் தேர்ச்சிகளை அடை
க.பொ.த உயர்தர வ பல்கலைக்கழக அனு பரீட்சைக்கு தயாராவ தனியாள் , மற்றும் ஈடுபடுவதில்லை. ! ஆசிரியர்களும் செ மனப்பாங்கை கொம் நோக்கில் வாழ்க்கை
அவர்கள் கருத்தில் ெ இலங்கை கல்வியமைப்பில்
பாடசாலைகளின் பாம் இலங்கையிலும் வெளிநாடு நிகழ்ச்சித்திட்டங்களில் ஒ கல்வித்தொகுதியை மூலமா பாடசாலைகளில் சமூகக் நடைமுறைப்படுத்தப்பட் கல்விச் சீர்திருத்தங்கள் செ தற்போதைய கல்வியமைப்
ஆசிரியம்

யொன்றில், மாணவர்கள், தமது செயற்றிட்ட "யாப்பம் இடுவதற்காக பாடசாலை அதிபரிடம் அவர் அவற்றை விரித்து முகர்ந்து பார்த்தார். டங்களில் சமர்ப்பிக்கப்பட்டதெனில் பூச்சியரித்த தம் என்பதை அறிவதற்காக சில மாணவ பாடசாலையில் அல்லது வேறு பாடசாலையில் களில் சமர்ப்பிக்கப்பட்ட செயற்றிட்டங்களின் கறிவிட்டு மீண்டும் சமர்ப்பிக்கும் பிழையான
ாக இருக்கின்றனர். ப்பாடசாலையொன்றில் மாணவர் ஒருவர், தனது கத்துக்கு க.பொ.த உயர்தர தனியாள் எக, தனது சொந்த செலவில், மின்னிணைப் பைப் ளதாக பத்திரிகைச் செய்தியொன்றில் பாராட்டு நது. இதே நடைமுறை பல பாடசாலைகளிலும் அவதானிக்கலாம். மாணவர்கள், தமது தனியாள், றிட்டத்தினூடாக தமது பெற்றோரின் பணத்தில், சொத்துக்களை வாங்கிக்கொடுத்து வருகின்றனர். பாடுகள், பொது நோக்கில் பயனுடையவை ள், செயற்றிட்டத்தினூடாக அடையவேண்டிய வதற்கு உதவப் போவதில்லை. குப்பில் கற்கும் பெரும்பாலான மாணவர்கள், பமதியை மட்டும் இலக்காகக்கொண்ட இறுதிப் தையே, நோக்காகக்கொண்டு செயற்படுகின்றனர். குழுச் செயற்றிட்டங்களில் ஆர்வத்துடன் பல பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் சயற்றிட்டம் தொடர்பாக எதிர்மறையான
ண்டிருப்பதை அவதானிக்கலாம். நீண்டகால . விருத்திச்செயற்றிட்டங்களின் பயன்பாட்டை "காண்டு செயற்படுவதில்லை.
"செயற்றிட்டம்" அறிமுகமும் விருத்தியும் உவிதானத்தில் ஒரு பகுதியாகிய செயற்றிட்டம், கெளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீன கல்வி ஒரு அம்சமாகும். இது அமெரிக்கா, ஜேர்மன் எகக் கெண்டது. 1950 ஆம் ஆண்டுகளில் சில கல்விப் பாடத்தில் ஒருவகைச் செயற்றிட்டம் டிருந்தது. 1975, 2000 ஆம் ஆண்டுகளின் யற்றிட்டம் பற்றி அழுத்திக் கூறியிருக்கின்றன. பின்படி க.பொ.த உ.தரத்தில் கல்வி பயிலும்

Page 53
எல்லா மாணவர்களும் தனிப்பட்ட செயற்றிட்ட இரண்டு செயற்றிட்டங்களைச்செய்து முடித்த தனியாள் செயற்றிட்டம்
தனியாள் செயற்றிட்டத்தை நடைமுறைப் தலைப்பு ஒன்று தெரிவு செய்யப்பட்டு அது ப குழுவினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும் இரண்டாம் தவணைகளுள் இச் செயற்றிட்டம் வகுப்புப் பொறுப்பாசிரியர் அல்லது பாடப் வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும்.
தளியாள் செயற்றிட்டத்தில் ஈடுபடுவதனு ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாயிருப்பது நிறுவனங்களுடனும், சமூகத்துடனும் தொடர் தனிநபர்களுடன் செயற்படுதல் பற்றிய கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குதல் குழுச் செயற்றிட்டம்
குழுச் செயற்றிட்டத்துக்காகப் பாடசாலை குழுக்கள் பாடசாலை செயற்றிட்டக் கு நியமிக்கப்படுதல் வேண்டும். இக் குழுக்கள் | வர்த்தக் கலைத்துறை மூன்றையும் பிரதிநிதி அமைக்கப்படுதல் வேண்டும். செயற்றிட்டக் கணிப்பீடு
ஐந்து நியதிகளின் கீழ் செயற்றிட்டக் கல் செயற்றிட்டத்துக்கான பொறுப்பாசிரியர் குழு அமைய மாணவர் செயற்பட்டுள்ள வித்து வழங்குதலை மேற்கொள்ள வேண்டும் இது இறுதிப் புள்ளியாக 20 வழங்கப்படுவதுடன் அப் பரீட்சைத் திணைக்களத்திற்கு வழங்கப்படும்.
கட்டுரையாளர் இரண்டரை வரு இந்துக்கல்லூரியில் க.பொ.த உயர்தர வகு விருத்திச் செயற்றிட்டத்திற்கு பொறுப்பாசி, அனுபவத்தின் அடிப்படையிலும்; 14-05 இந்துக்கல்லூரியில் க.பொ.த உயர் மாணவர்களுக்கு நடாத்திய வாழ்க்கை செயலமர்வு அனுபவத்தின் அடிப்படை எனைய க.பொ.த உயர்தர மாணவர்கள், செயற்றிட்டங்களினை வினைத்திறனுடன் வழிகாட்டல்கள், கேள்வி- பதில் மூலமா

டம், குழுச் செயற்றிட்டம் என்ற
ல் வேண்டும்.
படுத்துவதற்கு பொருத்தமான பாடசாலையின் செயற்றிட்டக் ம். தரம் 12 இல் முதலாம் , நிறைவு செய்யப்படுவதுடன், பொறுப்பாசிரியர் இதற்குரிய
ரடாக மாணவர்கள், தமது சுய டன், நேரடியாகப் பல்வேறு பினைப் பேணவும் பல்வேறு விளக்கத்தையும் பெற்றுக் மே எதிர்பார்க்கப்படுகிறது.
ல மாணவர் 10 பேர் அடங்கிய ழுவினால் பெயர் குறித்து பாடசாலையின் விஞ்ஞானம் தித்துவப்படுத்தும் விதத்தில்
ணிப்பீடு செய்யப்படுவதுடன் ழ ஒவ்வொரு நியதிகளுக்கும் ததை அவதானித்து புள்ளி ந்த செயற்றிட்டங்களுக்காக பப்புள்ளி 10 இற்கு மாற்றப்பட்டு
தடங்கள் யாழ்ப்பாணம் 5ப்புக்களுக்கான வாழ்க்கை சியராக கடமையாற்றியதன் 2014 அன்று, சாவகச்சேரி தர கணித, விஞ்ஞான க விருத்திச் செயற்றிட்ட யிலும், எதிர்காலத்தில் தமது வாழ்க்கை விருத்திச் மேற்கொள்வதற்கான சில க வழங்கப்படுகின்றது.
ஆசிரியம்

Page 54
செயற்றிட்டம் என்றால் என்
ஒரு குறிக்கப்பட்ட கே. நிறைவேற்றுவதற்காக செய் செயற்றிட்டமென வரைவில் உயர்தர வகுப்புக்களில் தற் மற்றும் குழுச் செயற்றிட்டம் செய்தல், குறிப்பிட்ட காலத்தி திறன்கள் மதிப்பிடப்படுகின் செயற்றிட்ட வகைகள் எலை 1. ஆய்வு வகை செயற்
வீட்டுத்தோட்ட
சமுதாய குடும்ப
பிரச்சினைவகைச் 6
பாடசாலைகளின் இலங்கையில் ரூ மிருகங்களின்
எதிர்வுகூறல் ஆக்க வகைச் செயற் -கவி, நாடகம்,
முத்திரைகளை
சேகரித்தல் தொழில்நுட்ப அடி.
கருவிவிருத்தி, 2 பொருளாதாரரீதியில்
மலர்ச்செடித்தே பாடசாலைகள் காளான்களை
வீட்டுத்தோட்ட
அலங்கார மீன் 6. ஆய்வு அபிவருத்தி
ஆசிரியம் .,

ன?
வலையை தரப்பட்ட கால வரையறைக்குள் ற்படுத்தப்படும் ஒரு தொகுதி செயற்பாடுகளை பக்கணப்படுத்தலாம். இலங்கையில் க.பொ.த போது நடைமுறைப்படுத்தப்படும் தனியாள் ங்களினூடாக மாணவர்களின் திட்டமிடல், ல் முடிவுறுத்தல் மற்றும் அறிக்கையிடல் ஆகிய Tறது. 1? உதாரணங்களைக் குறிப்பிடுக. றிட்டம் த்தில் பல்வேறு பறவைகளைப்பற்றி ஆராய்தல்,
அலகில் வருமானம் ! செயற்றிட்டங்கள் ல் மாணவர் தொகை வீழ்ச்சியடைதல் மூளைசாலிகள் வெளியேற்றம் நடத்தை மாற்றங்களை வைத்து காலநிலை
மனை
ரிட்டம் கிறுகதை மீட்டல் - அல்லது சிறு அலங்காரப் பொருட்களைச்
ப்படைச் செயற்றிட்டம் உபகரண விருத்தி, பொறி அமைப்பு நிர்மாணிப்பு » பயனுறுதிமிக்க செயற்றிட்டங்கள் காட்டத்தை நடாத்துதல்
ளில் மருத்துவ மூலிகைகளை அல்லது நடுதல்
ம் அமைத்தல் வகைகளை வீட்டில் வளர்த்தல்
செயற்றிட்டம்
பகை!

Page 55
செயற்றிட்டத்தை செயற்படுத்த முதலில் எல
பாடசாலையில் செயற்றிட்டத்துக்கு 6 கலந்துரையாடவும். செயற்றிட்டம் தெ செயலமர்வுகளில் கலந்துகொள்ளவும். பாட பொறுப்பாசிரியர்கள் இவற்றை பாடசாலையில் மற்றும் முன்னைய வருடங்களில் கற்ற க கலந்துரையாடல். பயனுள்ள நல்ல செயற்றிட மாணவர்களிடம் இதுபற்றிக் கேட்க வேண்டா பயனற்றது" என்ற எண்ணத்தை அவர்கள் 6 செயற்றிட்டம் செய்ய முன்னரே இவ்வாறான செயற்றிட்டம் செயடவதனால் கிடைக்கும் இழப்பீர்கள். வெற்றிகரமான செயற்றிட்டத்தை நடைமு வேண்டும்?
திட்டமிடல்
செயற்றிட்ட முன்மொழிவையும், கள ே
செய்தல் 3.
செயற்றிட்டத்தை மேற்கொள்வதற்காக செயற்றிட்டக்குழுவிடமிருந்து பெற்றுக் செயற்றிட்டத்தை ஆரம்பித்தல் ஆய்வின் சகல விடயங்களையும் குறிப் செயற்றிட்ட அறிக்கை எழுத ஆரம்பித்
தரவு சேகரித்தல் 8. தரவுப்பகுப்பாய்வு செய்தல்
துறைசார் நிபுணர்களின் உதவி பெறுதல் 10. மாநாடுகள், கருத்தரங்குகள், போட்டிகள் 11. ஏனையவர்களைச் சந்தித்து ஆலோசனை
12.
முடிவுத்திகதிக்கு முன்னராக செயற்றிட் செயற்றிட்டத்துடன் CD/DVD இணைக்கலாம்
இணைக்கலாம். ஆனால் செயற்றிட்ட, ஒரு வேலைச்சுமையாகக் கருதவும் இடமுண் உறையில் இட்டு செயற்றிட்ட அறிக்கை உயர் பெறுமதியுள்ள பொருட்களை செயற்றிட் வேண்டாம். ஏனெனில் செயற்றிட்ட அறிக்
5.

Tன செய்ய வேண்டும்?
பொறுப்பான ஆசிரியருடன் தாடர்பான வழிகாட்டல் சாலை அதிபர், செயற்றிட்ட ல் ஒழுங்கு செய்ய வேண்டும். சிரேஸ்ட மாணவர்களுடன் ட்டத்தை செய்யாத சிரேஸ்ட ம். ஏனெனில் செயற்றிட்டம் எப்போதும் கொண்டிருப்பர். ன எண்ணம் தோன்றினால், நல்ல அனுபவத்தை நீங்கள்
றைப்படுத்த என்ன செய்ய
வலைப்புத்தகத்தையும் தயார்
ன அனுமதியை பாடசாலை கொள்ளல்
பேட்டில் குறித்தல்
தல்
ரில் கலந்துகொள்ளல் ன கேட்டல் டத்தை நிறைவு செய்தல் ா?
ந்தை மதிப்பிடுபவர், இதனை டு. இவற்றை பாதுகாப்பான கயுடன் இணைக்கலாம். - அறிக்கையுடன் இணைக்க கை மீள ஒப்படைக்கப்பட
ஆசிரியம் .,

Page 56
மாட்டாது. கடிதங்கள், குறி சான்றிதழ் பிரதிகள், ந இணையத்தளப்பக்கங்கள் சிற்றேடுகள், மற்றும் வேலை நீங்கள் பின்னிணைப்பாக ெ செயற்றிட்ட அறிக்கையில் வி
செயற்றிட்டத்தலை பாடசாலையின் பெயர்
பொருளடக்கம்
செயற்றிட்ட சுருக்கம்
* *
செயற்றிட்டத்துக்கான
5..
செயற்றிட்டப்பயனர்ள 6.
செயற்றிட்டத்துக்காக 7..
பயன்படுத்தப்பட்ட மு 8.
படிமுறைகள்
தரவுப்பகுப்பாய்வும் (பு 10.
கலந்துரையாடலும் ெ 11.
நன்றிநவிலல் 12.
உசாத்துணை நூல்கள் 13. பின்னிணைப்புக்கள் செயற்றிட்டத்துக்கு எவ்வாறு
செயற்றிட்டத்துக்கு பு6 கவனத்தில் கொள்ளப்படும். 1. செயற்றிட்டத்தெரிவு
செயற்றிட்டத்த
செயற்றிட்ட றே திட்டமிடல் : - முதனிலைத்தரவு மூ
தரவு சேகரிப்பும் த.
கால அட்டவணைக்க

ப்புக்கள், ஞாபகமூட்டல்கள், நிகழ்ச்சிநிரல், பத்திரிகை நறுக்குகள், விளம்பரங்கள், படங்கள், புகைப்படங்கள், வரைபுகள், பப்பாட்டு மாதிரிகள் என்பனவனவற்றையும் சயற்றிட்ட அறிக்கையுடன் இணைக்கலாம். டயங்கள் இடம்பெற வேண்டிய ஒழுங்கு யாது? ப்பு, செயற்றிட்டத்தை செய்தவர் பெயர்,
அறிமுகம்
ரிகள்
பயன்படுத்தப்பட்ட வளங்கள் மறையியல்
முடிவுகளும்
பறுபேறுகளும்
ய புள்ளியிடப்படுகின்றது?
எளியிடும்போது பின்வரும் விடயதானங்கள்
லைப்பு, காக்கங்கள்
லங்கள்,
-வுப்பகுப்பாய்வும்
கற்ப செய்யப்பட்ட வேலைகள்

Page 57
களவேலைப்புத்தகப்பராமரிப்பும் வேலை
குழு வேலை "
அறிவுறுத்தல்ைகளைப்பெற்றுக் கொ
பற்றலும் 4. செயற்றிட்டப்பிரச்சினை மற்றும் நோக்
கொண்டு எதிர்கால முன்மொழிவுகளை 5. இறுதி செய்றிறிட்ட அறிக்கை மதிப்பீடு
ளை
முடிவுரை
மாணவர்கள், பாடசாலையில் பெற்று மற்றும் மனப்பாங்கு என்பவை அவர்களின் வேண்டும். இதனை நோக்காகக் கொண்டு ப இலங்கையின் கல்வியியமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வ வகுப்புக்களில் தற்போது நடைமுறைப்படுத்த குழுச் செயற்றிட்டங்கள், மாணவர்களுக்கும் பயன்மிக்கவையாகும். அத்துடன் அவர்களின் பயன்படக்கூடியவையாகும்.
ஆனால் நடைமுறையில், பாடசாலை மாணவர்களுக்கான செயற்றிட்டங்கள், அடை நோக்கங்களைப் பூர்த்தி செய்யத்தக்க வலை வதில்லை. பெரும்பாலான மாணவர்களும் ஈடுபடுவதில்லை. இதனால் அவர்களிடம் ( விருத்தியடையும் திறன்கள் விருத்தியடைப்பு அவர்களின் உயர்கல்வியிக்குத் தேவையா குறைபாடுகள் ஏற்படும்.
இதனை நீண்ட நாட்களாக நடைமு அடிப்படையாகக் கொண்டும் எனது . அடிப்படையிலும் இக்கட்டுரையை எழுதிய பாடசாலை அதிபர்கள், செயற்றிட்ட பொறுப் ஆசிரியர்கள் மற்றும் க.பொ.த உயர்தர மாண வகையில் சில வழிகாட்டல்களையும் கேள்வி-பதி உள்ளடக்கியுள்ளேன். இக்கட்டுரை தொடர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். இவை கட்டுரைகளை எழுதுவதற்கான தூண்டல்களை

மகளின் கோவைப்படுத்தலும்
55
ள்ளலும் அவற்றைப்பின்
கங்களை அடிப்படையாகக்
முன்வைத்தல்
க்கொள்ளும் அறிவு, திறன் வாழ்க்கைக்குப் பயன்பட பல்வேறு நல்ல அம்சங்கள்
காலத்துக்குக்காலம் பகையில் க.பொ.த உயர்தர தப்படும் தனியாள் மற்றும் 5, சமூகத்திற்கும் மிகவும் ர் வாழ்க்கை விருத்திக்கும்
களில் க.பொ.த உயர்தர வ அறிமுகப்படுத்தப்பட்ட கயில், முன்னெடுக்கப்படு
ஆர்வத்துடன் இவற்றில் செயற்றிட்டம் செய்வதால் பமாட்டாது. பின்னாளில் ன ஆய்வுத்திறன்களிலும்
ஊறயில் அவதானித்ததை நேரடி அனுபவங்களின் ள்ளேன். எதிர்காலத்தில் பாசிரியர்கள், வழிகாட்டும் வர்களுக்கு பயன்படத்தக்க ல் வடிவில் இக்கட்டுரையில் பான பின்னூட்டல்களை எதிர்காலத்தில் இதுபோன்ற
எனக்கு வழங்கும்.
ஆசிரியம்

Page 58
56
கற்றலுக்காக
விருத்தி
கற்றலில் சிறந்து விளங் கொண்டுள்ள பழக்கவழக்கா மறுபக்கத்தில் இந்த பழக்க கற்றலாகும். ஆகவே கற்ற பழக்கவழக்கங்களை தம்மி
ஒருவர் தாம் கற்றுக்கெ பரிச்சயப்படுத்தும்போது சி அம்முயற்சியானது கவனமி திரும்ப திரும்ப பரிச்சயப்படு விடுகின்றது. உதாரணமா கற்றுக்கொண்ட ஒருவர் நள் மிதிப்பதற்கு பழக்கவழக்கப்
பொதுவாக கற்றல் | விடயங்கள் அக்கற்றலில் இ
முழுமையான கவனத்
அதிக விருப்பமுடைய 3.
கற்றலின் ஆரம்பத்தில் ஏற்கும் மனப்பாங்கு ஏற்கெனவே தம்முடல்
நடத்தைகளிலிருந்து .
5. >
கற்றலின் ஒவ்வொரு
டிற்கு உள்ளாக்குதல் பழக்கவழக்கங்களின் வகை
கட்டுரையாளர்
2.
வவுனியா தேசிய கல்லூரியில்
முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார்.
ஆசிரியம்
நாம் பழக்கவழக்கங் அவையாவன:

ஈ பழக்கவழக்கங்களை யாக்கிக் கொள்ளல்
க.சுவர்ணராஜா
குவதற்கு மனிதர் தன்னிடையே ஏற்படுத்திக் கள் ஒரு பிரதான காரணமாக அமைகின்றது. வழக்கங்களுக்கு அடிப்படையாக அமைவது லில் வெற்றி பெறுவதற்கு கற்போர் நல்ல டையே வலுப்பெறச் செய்தல் முக்கியமாகும். ாண்ட செயலைப் பலமுறை திரும்ப திரும்ப சிறிது காலம் சென்றவுடன் நனவுடன் கூடிய ன்றி இலகுவாக செய்யமுடியும். ஏனெனில் த்தப்பட்ட அச்செயலானது பழக்கவழக்கமாகி ரக, துவிச்சக்கரவண்டியை மிதிப்பதற்கு ன்கு பரிச்சயமானவுடன் வெகு இலாவகமாக படுத்தப்பட்டு விடுகின்றார். - பழக்கவழக்கமாக மாறுவதற்கு பின் வரும் ணைந்திருக்க வேண்டும்.
தைச் செலுத்துதல் -தாக இருத்தல் - ஏற்படும் தோல்விகளையும் சவால்களையும்
1 இருக்கும் புதிய கற்றலுக்கான பொருத்தமற்ற பிடுபடுதல்
கட்டத்திலும் கற்போர் தன்னை சுயமதிப்பீட்
ககள்
களை பின்வருமாறு வகுத்து நோக்கலாம்.

Page 59
"1. உடலியக்கப் பழக்கவழக்கங்கள் உதார.
சொற்பழக்கவழக்கங்கள் உதாரணம் : வ
- N
ல் ன் அ .
சமூகப்பழக்கவழக்கங்கள் உதாரணம் : - அறநெறிப் பழக்கவழக்கங்கள் உதாரண சிந்தனைப் பழக்கவழக்கங்கள் உதாரண பழக்கவழக்கங்கள் எவ்வாறு ஏற்படு தேடலில்' ஈடுபடும் பொழுது, 1. திரும்ப திரும்ப ஒன்றைச் செய்வதனுட 2. தொடர்ச்சியான பயிற்சியினூடாக
ஆர்வம், அக்கறை மேலெழுச்சி பெறுவது மனநிறைவு வரும் வரை பயிற்சி செய்தல்
பயிற்சிக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பு 6. ஆயத்தநிலை பொருத்தமாக வைத்திருப்
பழக்க வழக்கங்கள் நேர்நிலையாக விருத்தி சாத்தியக்கூறுகளையும் தன்னகத்தே கொண் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கவழக்கங்கள் எம். அல்லது மோசமான எதிரிகளாகவோ மாறி வழக்கங்களை விருத்தியாக்கும் பொழுது பயன்படுவனவாகவும், நமது செயல்களில், செயற் தருவனவாகவும், நம்மைப் பற்றிய எண்ணங் உயர்த்தி விடுபவையாகவும் அமைந்து விடும். கொள்ளும் தீய பழக்கவழக்கங்கள் நமது வாழ்வு நமக்கு எதிரியாக நின்று நம்மை அழிக்கவும் வெற்றியை தடுப்பதாகவும் அமைந்துவிடும். கற்றலுக்கான பழக்கவழக்கங்கள்
எந்தவொரு செயற்பாட்டினதும் வெற்றியில் அச் செயற்பாட்டில் ஈடுபடுபவர் விருத்தியாக்க தொடர்பான பழக்கவழக்கங்கள் மூலம் சாத்திய விளையாட்டு வீரர் தாம் ஈடுபட்டுள்ள விளையா . விளையாட்டு தொடர்பான திறன்களை விருத்தி சங்கீத வித்துவான் சங்கீதம் தொடர்பான த கொண்டு சங்கீதத்தில் வெற்றியடைகின்ற முகாமைத்துவத் திறன்களை விருத்தியாக்கி தன்னுடைய நிறுவனத்தினை திறமையாக வெற்றியடைகின்றார். ஆகவே எந்தவொரு செய
க50]

ணம்:- செய்திறன்கள் Tசிப்பு
மரியாதையுடன் நடத்தல் ம்:- நேர்மை எம்:- நம்பிக்கை
மகின்றன என்று மேலும்
ாக
தனூடாக
பினூடாக
பதனூடாக
பதனூடாக
யெடைவதற்கான அனைத்துச் டிருக்கும். இவ்வாறு நாம் க்கு நல்ல நண்பர்களாகவோ விடும். நாம் நல்ல பழக்க - அவை நமக்கு என்றும் Dபாடுகளில் வெற்றியை ஈட்டி பகளை மற்றவர்களிடையே - மாறாக நாம் ஏற்படுத்திக் பின் ஒவ்வொரு கட்டத்திலும் ம் நமது செயற்பாடுகளின்
ன் திறவுகோலாய் அமைவது கிக் கொள்கின்ற அச்செயல் பப்படும். உதாரணமாக ஒரு ட்டில் வெற்றி பெறுவதற்காக யாக்கிக் கொள்கின்றார். ஒரு அறன்களை விருத்தியாக்கிக் மார். ஒரு முகாமையாளர் க் கொள்வதன் ஊடாகவே
முகாமைத்துவம் செய்து பற்பாட்டின் பின்னணியிலும்
ஆசிரியம்

Page 60
அச்செயற்பாட்டிற்கான திற களும் அடித்தளமாகவும் உ பார்க்கும் போது கற்றல் வெற்றியடைவதற்கு கற்றல் விருத்தியாக்குதல் வேண்டு விருத்தியாக்குதல் என்பது நம்மிடையே பொருத்தம் பழக்கவழக்கங்கள் நமக்கு வெற்றியடைவதற்கு வழிகா
கற்றலுக்காக நாம் வி களை இரண்டு வகையாக .
• சுய முகாமைத்துவ
• உடன்பாடான சிந் சுய முகாமைத்துவம்
நமது உள்ளத்தை நாம் கற்றலுக்கான பழக்கவழக் படியாகும். நமது உள்ளத்ன வழியின்பால் திருப்புதலே பெரும் முயற்சியாகும். உள 'கற்றல் செயன்முறையை
என்பவற்றை உள்ளடக்கிய ஏற்படும் போது கற்றலுக்கா பிரச்சினைகளை தீர்ப்பத வளர்ந்துவிடும். ஆகவே கர் பழக்கவழக்கம் உள் சுய மு
கற்போரிடம் உள் சுய பின்வருவன தொடர்பான
வதற்கு சாதகமான சூழடை 1. சிறந்த கற்றல் நடையிய
கற்றல் நடையியல் 6 அனுபவித்துக் கற்றல், ஊகி நடையியல்களில் ஒன்றை மேலும் சிறப்பானதாக 6 விளைவுகளைத் தரும் என உச்ச பயன்பாட்டு ரீதியில் ! ஏற்படும்.
ஆசிரியம்

ன் விருத்தியும் அது தொடர்பான பழக்கவழக்கங் றுதியாகவும் அமைகின்றது. இந்நோக்கில் நாம் ல் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கற்றலில் தொடர்பான பன்முகத் திறன்களை கட்டாயம் ம்ெ. மேலும் கற்றல் தொடர்பான திறன்களை வ கற்றலுக்கென நல்ல பழக்கவழக்கங்களை மாக அமைத்துக் கொள்ளும் போது அந்தப் ஒரு நல்ல நண்பராய் நின்று கற்றலில் நாம் மட்டும். நத்தியாக்கிக்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங் பிரித்து நோக்கலாம். அவை:
ம்
தனை முகிழ்ப்பு
ம் சுய முகாமைத்துவத்திற்கு ஆட்படுத்துதல் கத்தை உருவாக்கிக் கொள்வதற்கான முக்கிய த நாம் சுயமாக கட்டுப்படுத்தி அதனை கற்றல் கற்றலில் பாரிய வெற்றியை பெறுவதற்கான சுய முகாமைத்துவம் அல்லது பேரறிகை என்பது திட்டமிடுதல், நெறிப்படுத்துதல், மதிப்பிடுதல் தொரு கலையாகும். உள் சுய முகாமைத்துவம் என தெரிவுகள் இலகுவாகும். கற்றல் தொடர்பான ற்குரிய உள் வலிமை எளிதாக நம்மிடையே நபோர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய பிரதான முகாமைத்துவம் ஆகும்.
முகாமைத்துவப் பழக்கவழக்கம் ஏற்படும் போது தெளிவு உள் சுய முகாமைத்துவம் விருத்தியடை மவை உருவாக்கும். பலை இனங்கண்டு கொள்ளல் என்பது காட்சியுடன் கற்றல், கேட்டுக் கற்றல், த்துக் கற்றல் என்றவாறு வேறுபடும். இக் கற்றல் யேனும் பயன்படுத்தும் பொழுது இங்கு கற்றல் விளங்கும். எந்த நடையியல் கற்றலில் அதிக Tறு கற்போர் இனங்கண்டு அந்த நடையியலை பயன்படுத்தும் போது உளத்தெளிவு கற்போரிடம்

Page 61
2. கற்றல் திறன்களை நெறிப்படுத்துதல்
வாசித்தல், எழுதுதல், அவதானித்தல் குறிப்பெடுத்தல், பிரச்சினை தீர்த்தல் போன்றவர் குறிப்பிடலாம். கற்போர் தனது கற்றல் திற அதனை தொடர்ந்து விருத்தியாக்கவும் முய முகாமைத்துவத்தின் அடுத்த தெரிவாகும். ஒ திறன்கள் எந்தளவுக்கு போதுமான அளவு விரு காலங்களில் தமது கற்றல் திறன்கள் மூலம் பெற் பெறுபேறுகள் எத்தகையன்? இதுபோன்ற வி சுயமதிப்பீட்டிற்கு உள்ளாக்கும் பழக்கவழக்கத்
உதாரணமாக, ஒரு கற்போர் கடந்த ஒரு ப குறைவான புள்ளிகளைப் பெற்றிருக்கிறார் எனில் தமது கற்றல் திறன் எதுவென இனங்கண் வாசிப்புத்திறன் போதாமையால் அந்த ஒப்படைய பெற நேரிட்டிருப்பின் இங்கு வாசிப்புத் பழக்கவழக்கத்தை உள்வாங்கிக் கொள்ளல் கே
சில கற்போர்கள் குறிப்பெடுத்தலில் | நடைமுறைகள் அவர்களது அடைவு மட்டத்தில் சிலர் தாம் எடுத்த குறிப்பினை தாமே வி சிக்கல்களுக்கும் உள்ளாகின்றனர்.
மேலும் சில கற்போர் பரீட்சைக்காக தம் பரீட்சையில் விடையளிப்பதிலும் நேர முகாமை தவறுகள் அவர்களின் பரீட்சைப் பெறுபேறு செலுத்துகின்றன.
ஆகவே தமது கற்றல் திறன்களை நெற் பழக்கவழக்கம் கற்போரிடம் இடைவிடாது பண்பாட்டுச் செயல்வாதமாகும். 3. பல்வேறு கற்றல் சூழல்களை பயன்படுத்தும்
கற்போர் தான் பங்கேற்கும் கற்றல் சூழ கொள்ளும் பழக்கவழக்கத்தினை விருத்தியாக் ஒரு சிறந்த உள முகாமைத்துவம் ஆகும். பொது பரிசோதனைகள், கலந்துரையாடல்கள், கற்ற இணைந்து கற்றல், கள் வேலைகளில் ஈடுபட்டு ஆய்வுகள் என்பனவற்றை கற்றல் சூழல் என பயனுள்ளதாக பயன்படுத்தும் உள் முகாமைத்து
உதாரணமாக, விரிவுரைகளின் போது : செயற்பாடுகளில் ஈடுபடல், தேவையான போது

, நேர முகாமைத்துவம், ற்றை கற்றல் திறன்கள் எனக் ன்களை நெறிப்படுத்தவும், லுதல் கற்றலுக்கான உள ரு கற்போர் தனது கற்றல் கத்தியடைந்துள்ளன? கடந்த மறுக்கொண்ட வெளியீடுகள், எாக்களை எழுப்பி தன்னை திற்கு உட்படல் வேண்டும். பாடத்திற்கான ஒப்படையில் ல், அதில் தாக்கம் செலுத்திய டு கொள்ளல் வேண்டும். பில் குறைவான புள்ளிகளைப் திறனை விருத்தியாக்கும் வண்டும்.
பெயர் |
கொண்டிருக்கும் தவறான பெரும் தாக்கம் செலுத்தும். ளங்கிக் கொள்ள முடியாத
மை ஆயத்தம் செய்வதிலும், மத்துவம் தொடர்பாக விடும் களில் அதிக தாக்கத்தினை
ப்ெபடுத்தி விருத்தியாக்கும் து தொடர வேண்டிய ஒரு
தல்
றலை நன்கு பயன்படுத்திக் கிக்கொள்ளல் கற்றலுக்கான பாக விரிவுரைகள், ஆய்வுகூட ல் குழுக்கள், சகபாடியுடன் க் கற்றல், செயல்திட்டங்கள், லாம். இந்த கற்றல் சூழலை "வம் கற்போருக்கு அவசியம். அதனை கவனியாது வேறு து குறிப்பெடுக்காது விடுதல்,
ஆசிரியம்

Page 62
சந்தேகங்களை தீர்த்துக் 6 அக்கறையின்றி இருத்தல், இருத்தல் போன்றவற்றைக் (
கற்போர் தான் பங்கேற் வேண்டும், எவ்வாறான ஆ பங்களிப்பினை எவ்வாறு உய எவ்வாறு முயன்று கற்றுக்கெ அங்கு நடந்துகொள்ளல் போ வேண்டும்.
ஒரு கற்றலை பயனு வழக்கமானது கற்றலில் எதிர் அமையும். 4. கற்றல் சுற்றுகையை நில
பொதுவாக கற்றலின் பொருத்தமான முறையில் க நாம் விடயங்களை கற்பதற் வரையில் நிறைவாக கற்றுவி ஒத்தி வைத்தல், கற்றல் மல்ல கற்றலை நிறுத்துதல், தேவை விடுதல் முதலான கற்றல் எடுத்துக்காட்டும். பொது அமையும். புதிய தகவல்களை மனனம்
பொதுவாக சட்டவி, தேவைக்கேற்றவாறு மனன செய்யும்போது அவை சலி தாகவோ காணப்படின் வெ கட்டாயம் மனனஞ்செய்து ெ நன்றாகப் பதியப்பட்டு இரு தகவல்களை தன்மயமாக்கு
கற்கும்போது பெறும் இணைத்துக்கொள்ளவும், எ துக் கொள்ளலும், கற்றல் சுற். தன்மயமாக்குதலும், ஒழு செயலாகக் காணப்பட்டாலு நிறைந்த செயலாகவும், விருப் நாம் கற்றலில் ஈடுபடும்போ அறிவுடன் தொடர்புபடுத்த (
ஆசிரியம்

கொள்ள முனையாமை, குழுவேளைகளில்
தமது உயரிய பங்களிப்பினை செலுத்தாது குறிப்பிடலாம். கும் கற்றல் சூழலில் எவ்வாறு நடந்துகொள்ளல் யத்தத்துடன் அங்கு செல்ல வேண்டும், தமது பர் மட்டத்தில் வழங்கலாம், புதிய விடயங்களை காள்ளலாம், எவ்வித மனக் கட்டுப்பாட்டுடன் என்ற விடயங்களில் அதிக அக்கறை செலுத்துதல்
பள்ளதாக்கிக் கொள்ள முனையும் பழக்க பாராத வெற்றிகளைக் குவிப்பதற்கு சாதகமாக
றைவு செய்தல்
வெற்றி என்பது பொருத்தமான நேரத்தில் ற்றல் சுற்றுகையை நிறைவு செய்தல் வேண்டும். -
கென தெரிவு செய்தவுடன், அதனை முடிந்த டல் வேண்டும். நுனிப்புல் மேய்தல், கற்றலை எதில் பதிந்துள்ளதா என மதிப்பீடு செய்யாது பயான எல்லா விடயங்களையும் தேடி கற்காது
சுற்றுகை நிறைவுபெறாத நிலையினையே வாக கற்றல் சுற்றுகையானது பின்வருமாறு
ஞ் செய்தல் திகள், எண்ணக்கருக்கள் என்பனவற்றை ஞ்செய்து கொள்ளுதல் வேண்டும். மனனஞ் ப்புடையதாகவோ அல்லது சோர்வூட்டுகின்ற வவ்வேறு நுட்ப முறைகளைப் பயன்படுத்தி காள்ளலாம். ஏனெனில் சில விடயங்கள் மனதில்
க்க வேண்டும். நதலும் ஒழுங்கமைத்தலும்
தகவல்களை ஏற்கெனவே உள்ள அறிவுடன் மக்குப் புரியும் வகையில் அதனை ஒழுங்கமைத் றுகையின் மற்றுமொரு படியாகும். தகவல்களை ங்கமைத்தலும் கற்றலின் போது கடினமான ம் நாம் முயற்சி செய்யும்போது அது மகிழ்ச்சி பத்திற்குரிய கற்றல் தொழிற்பாடாகவும் மாறும். து ஏற்கெனவே நம்மிடமுள்ள அறிவை புதிய வேண்டும். மேலும் நமது கற்றலுக்கான ஆர்வம்

Page 63
தூண்டப்படுவதுடன் கற்றல் தொடர்பான புதி வேண்டிய நிர்ப்பந்தமும் நமக்கு தேவைப்படுகி கற்றலின்போது தகவல்களைப் பயன்படுத்துதல்
நாம் கற்றலில் ஈடுபடும்போது திரட்டி பகுத்தலும், தொகுத்தலும், அதனை அடிப்படை தீர்த்தலில் ஈடுபடலும் எமக்கு கற்றலில் திரு செயற்பாடாகும். கற்றல் சுற்றுகையின் திருப்தி த போது தகவல்களைப் பயன்படுத்துதல் அமைகி கற்றுக்கொண்டதை மதிப்பீடு செய்தல்
நாம் கற்றுக்கொண்டவற்றை மதிப்பீடு செ மற்றுமொரு படியாக அமைகின்றது. கற் வலுப்படுத்துகின்றதாகவும், கற்றல் தொடர்பா படிமுறையாகவும் கற்றுக்கொண்டதை மதிப்பீடு அமைகின்றது. நமது தீர்ப்புக்கள், முன்னு என்பனவற்றை தீர்மானிப்பதாக இப்படிமுறை . உடன்பாடான சிந்தனையை வளர்த்துக்கொள்
கற்றலுக்கான உள் சுய முகாமைத்துவத்தி கற்றலுக்காக உடன்பாடான சிந்தனையை உடன்பாடான சிந்தனையை வளர்த்துக்கெ தொடர்பாக உயரிய நம்பிக்கை கொள்ளல், சுயப் கொள்ளல், இலக்குகளை அமைத்துக் கற்றல், க செயலாகக் கருதுதல் என்பனவாகும். நாம் எதனை சிந்திக்கின்றோமோ அதனையே அடைய வே வேண்டும். நமது சிந்தனைகளும், உணர்வுக நம்மிடையே உடன்பாடான சிந்தனை எழும்.
கற்றலுக்காக நாம் ஏன் உடன்பாடான கொள்ளல் வேண்டுமென்ற ஒரு வினாவை முன் பின்வருமாறு அமையும். நாம் கற்றல் தொ மனப்பாங்கே எமது கற்றலின் வெற்றியை த செல்வாக்கு செலுத்துகின்றது.
மனப்பாங்கு என்பது திட்டமான முறையில் அல்லது அவதானமொன்றிற்கான ஆயத்தமாகும்
நமது உணர்வுகள், நம்பிக்கைகள், அறி உள்ளார்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடு எனக் கூ இயங்குதலும், எதிர்மறையாக செயற்படுதல் செயலாற்றுதல் என்பவை நமது உள்ளார்ந்த உன் என கொள்ளலாம். மனிதர்களை எடுத்து நே

ய நுட்பங்களை கையாள
ரது.
61
க்கொண்ட தகவல்களை பாகக் கொண்டு பிரச்சினை ப்தியை ஏற்படுத்தும் ஒரு
ரும் ஒரு படியாக கற்றலின் , ன்றது.
ய்தல் கற்றல் சுற்றுகையின் ரல் தொழிற்பாட்டினை 5 ஆனந்தமூட்டுகின்ற ஒரு | செய்தல் என்ற படிமுறை ணர்வுகள், எடுகோள்கள் அமைகின்றது. ளல்
பின் அடுத்ததொரு விடயம் வளர்த்துக் கொள்ளல். ாள்ளல் என்பது கற்றல் மதிப்பினை விருத்தியாக்கிக் ற்றலை மகிழ்ச்சியுள்ள ஒரு ன அடைய வேண்டுமென்று பண்டுமென்று உணர்தலும் களும் ஒன்றுபடும்போதே
சிந்தனையை வளர்த்துக் வைத்தால் அதற்கான விடை டர்பாக கொண்டிருக்கும் - தீர்மானிப்பதில் அதிகளவு
லான செயற்பாடொன்றிற்கு - நிலையைச் சுட்டுவதாகும்.
வு என்பன யாவும் நமது பறலாம். நாம் உடன்பாடான றும் அல்லது துடிப்புடன் எர்வுகளின் வெளிப்பாடுகள் ரக்கும்போது, அவர்களை
ஆசிரியம்
- பன்ன நுலக. th:3ஜப்பாணம், .

Page 64
ஒருவரிலிருந்து ஒருவரை மனப்பாங்கு ஆகும்.
சில மனிதர்கள் த என்கின்றனர். வேறு சிலரே இங்கு இவர்கள் கற்றல் தெ கற்றலை தொடர்வதில் 2 வெளிக்காட்டும் எதிர்மறை வையும் வெளிக்காட்டு கடமையாகவோ அல்லது கற்றலை ஒரு சாதாரண நி ஒரு கடமையாக கருதுவல செயற்பாடு என்ற உடன்ப வெற்றியை ஈட்டித்தரும் ஒ
கற்றல் தொடர்பான உருவாக்குவதற்கு பல்வே முக்கியமானது நமது உள்ள நாம் பெற்றோர்கள், ஆசிர் பல்வேறு பின்னூட்டல்கள் தொடர்பாக நாம் பல்வேறு அடிப்படையாகக் கொ ஏற்படுத்திக்கொள்ளல் வே தொடர்பான ஊக்கத்தை து
நமக்குக் கிடைத்த பு பொருத்தமாக அமையும். ந சார்பாக அல்லது நம் சார் உரையாடல்கள் ஆக்கபூர் நமது ஆசிரியர் நமது கற்றல் நடுநிலையாக நின்று நோ பலம், பலவீனங்கள் நன தொடர்பாக நாம் உள்ளார் கற்றல் தொடர்பாக நமக்கு எதிரிடையாக ஆசிரியர் கோணத்தில் பார்க்காவிடி உருவாக வழி ஏற்படும்.
உடன்பாடான மனப் நாம் ஆழமாக சிந்திக்க வே வளர்த்துக்கொள்வது தொ செல்வாக்குப் பெற்றுள்ளன
ஆசிரியம் -

- வேறுபடுத்தும் பிரதான காரணி அவர்களது
மக்கு கற்றல் மகிழ்ச்சிகரமான அனுபவம் ர கற்றல் கசப்பானது, கடினமானது என்கின்றனர். காடர்பாகக் காட்டும் உடன்பாடான மனப்பாங்கு உள்ளார்ந்த ஊக்கத்தையும், கற்றல் தொடர்பாக > மனப்பாங்கு கற்றல் தொடர்பான வெறுப்புணர் "கின்றது. கற்பது என்பது ஒரு சாதாரண எதிர்கால தொழிலுக்காகவோ என்றிருப்பவர்கள் லையிலேயே நோக்குகின்றனர். கற்றல் என்பதை தெ விட கற்றல் என்பதை ஒரு மகிழ்ச்சிகரமான ஏடான மனப்பாங்கு சார்ந்த உருவாக்கம் கற்றலில் ஒரு விடயமாகவும் அமையும்.
எ உடன்பாடான மனப்பாங்கு நம்மிடையே பறு காரணிகள் துணைபுரிகின்றன. அவற்றுள் ரார்ந்த உரையாடல்கள். எமது கற்றல் தொடர்பாக ரியர்கள், நண்பர்கள், சமூகம் என்பவற்றிலிருந்து ளைப் பெறுகின்றோம். கற்றலின் முக்கியத்துவம் ய வழிகளில் உணர்த்தப்படுகின்றோம். இவற்றை ண்டு நாம் உள்ளார்ந்த உரையாடல்களை ண்டும். நமது உள்ளார்ந்த உரையாடல்கள் கற்றல் நாண்டுவதாக ஒழுங்கமைக்கப்படல் வேண்டும். பின்னுாட்டல்களை உடன்பாடாக நோக்குதல் மக்குக் கிடைத்த பின்னுாட்டல்களை நாம் பக்கச் பாக மட்டும் நோக்கும்போது நமது உள்ளார்ந்த வமானதாக அமையமாட்டாது. உதாரணமாக ) தொடர்பாக முன்வைத்த விமர்சனங்களை நாம் க்கும்போதே நமக்கு நமது கற்றல் தொடர்பான றாகத் தெரியும். நமது பலம், பலவீனங்கள் ந்த உரையாடல்களை உருவாக்கும் போது அது உடன்பாடான மனப்பாங்கினை உருவாக்கும். முன்வைத்த விமர்சனங்களை நாம் சரியான ன் கற்றல் தொடர்பாக எதிரான மனப்பாங்கு
பாங்கினை உருவாக்கும் வழிமுறைகள் குறித்து பண்டும். இங்கு உடன்பாடான மனப்பாங்கினை ;
டர்பில் நம்மிடையே மூன்று பழக்கவழக்கங்கள்
அவை:

Page 65
ண்
1. அர்ப்பணிப்புடன் செயற்படல்
கூட்டுப் பொறுப்புடன் இயங்குதல் 3. சவால்களை உருவாக்குதல் அர்ப்பணிப்புடன் செயற்படல்
எதனையும் சரியாக செய்தல் வேண்டும் வேண்டும். ஒன்றை செய்வதற்காக சில தற்காலி தயாராகுதல் வேண்டும் என்ற நிலைகள் அர்ப்ப விருத்தியாக்கும். சில விடயங்களைத் தவிர் படிக்கின்றோம் என்ற உடன்பாடு ஏற்படுத்தும் நனவாகும் சாத்தியங்களை உருவாக்கும்.- கட்டுப்பாட்டுடன் இயங்குதல்
கற்றல் தொடர்பான உடன்பாடான மனப் வளர்த்துக்கொள்ளப்பட வேண்டியதொரு பழக்க இயங்குதல் ஆகும். நமது உளம் முக்கியமான குவிக்கப்படுவதை நாம் உறுதிசெய்து கொள் பொதுவாக கட்டுப்பாட்டுடன் இயங்குவதற்கு கவனம் செலுத்துதல் அவசியமாகும். அவையால் I இலக்குகளை அமைத்து முன்னுரிமை அடி I
பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக பயன்படுத்துதல்
ஓய்வாக இருப்பதற்குப் பழகிக்கொள்ளுத வெற்றியைக் கொண்டாடுதல் நமக்கு நாமே நேர்மையாக இருத்தல்
மனச்சாட்சியுடன் பரிச்சயமாகி செயற்படு சவால்களை உருவாக்குதல்
கற்றலில் நம்மை நாமே ஊக்கப்படுத்திக் உருவாக்கவும், ஏற்றுக்கொள்ளவும் தயாராக இரு, சரியான முறையில் நோக்கப்பட்டால்தான் அது ந மனப்பாங்கினை உருவாக்கத் துணை செய்யும். ர கொள்வதற்கும், மாற்றங்களை இலகுவாக ஏற சவால்கள் தான் நம்மைத் துாண்டுகின்றன. கற்ற பின்வருமாறு அமைகின்றன. அவையாவன:
தினம் தினம் கற்றல் தொடர்பான விடய I தினமும் திறமையாகச் செயற்படலும் கடந்
கவலைப்படாமல் இருக்க வேண்டிய நில
/ாக

63
- அக்கறையுடன் செய்தல் க சந்தோசங்களை இழக்கத் ணிப்புடன் செயற்படுவதை ப்பதால் நாம் நன்றாகப் நிலையில் நமது கனவுகள்
பாங்குடன் இயங்குவதற்கு வழக்கம் கட்டுப்பாட்டுடன் ன விடயங்களில் மட்டும் ளப் பழகுதல் வேண்டும். பின்வரும் விடயங்களில் பன: டிப்படையில் தொழிற்படல் பல்வேறு உபாயங்களைப்
வ :
தெல்
கொள்வதற்கு சவால்களை த்தல் வேண்டும். சவால்கள் ம்மிடையே உடன்பாடான மக்கு நாமே ஆர்வமூட்டிக் படுத்திக் கொள்வதற்கும் ல் தொடர்பான சவால்கள்
ப்கள் மாற்றமடைதல் து போனவற்றை நினைத்து ஆசிரியம்
ல்

Page 66
கற்றலுக்கான நல்ல 4 புதிய விடயங்களை ( பல்வேறு கற்றலுக்கா புதிய மனிதர்களை ச
உடல், உள நிலைமை
மேற்கண்ட சவால்கள் தொடர்பான உடன்பாடான கற்றல் தொடர்பான சுய கட்டுப்பாடு, சவால்கள் என உருவாக்கிக் கொள்ளும்போ உடன்பாடான சிந்தனைப் கற்றல் தொடர்பான உடன்ப ஆலோசனைகள்
கற்றலில் நாம் வெற்ற முகாமைத்துவமும் நம்மிடை தொடர்பான சில பழக்க நோக்குவோம். அவையாவன
நாம் தினமும் சந்திக்கும் முக்கியமானவை. அங்கு ஏத முடியும். இதுபோன்ற விருப் வரை ஒன்றிணைய முயற்சித் ஏனைய சகபாடிகளுடனும், வதற்கு முன்வரல் வேண்டுப
மிகச் சுவையான விட நமக்கு தெரிந்த விடயங்க விரிவுரைகள் நமக்கு உதவும் அறிவை நாமே மதிப்பிட்டு பெரு விருப்புடன் விரிவுரை
நாம் கற்கும் பாடத்தின் விருத்திக்கு படிப்படியாக தொடர்ச்சியாகவே புதிய அ கற்றலில் மேலும் புதிய மனப்பாங்கோடு ஒவ்வொரு சில அத்தியாயங்கள் மகிழ்ச் தருபவை என்றவாறு நாம் தொடர்பான எதிர்மறையான மாணவர்களில் சிலர் பாட
ஆசிரியம்

சந்தர்ப்பங்களை தேடி அறிதல்
முயற்சித்துப் பார்த்தல்
ன வாய்ப்புக்களில் சிறந்ததை பயன்படுத்துதல்
சந்திக்க வேண்டியிருத்தல் மயை நன்றாகப் பராமரித்தல் மள விருப்புடன் ஏற்று நடக்கும்போது கற்றல் 5 மனப்பாங்கு எளிதில் உருவாகி விடுவதோடு
ஆர்வமும் விருத்தியாகும். அர்ப்பணிப்பு, ன்பனவற்றை நாம் நமது பழக்கவழக்கங்களாக சது நமது சுயமதிப்பு நல்ல நிலையை அடைந்து பழக்கம் இயல்பாக நமக்குள் தோன்றும். பாடான மனப்பாங்கினை உருவாக்குவதற்கான
வி பெற சிறப்பான பழக்கவழக்கங்களும், உள டயே உருவாக்கப்படல் வேண்டும். இனி, கற்றல் கங்களை விருத்தியாக்கும் வழிமுறைகளை
எ:
ம் வகுப்பறைக் கற்றல்கள் ஏதாவது ஒரு விதத்தில் ாவது ஒரு புதிய விடயத்தினைக் கற்றுக்கொள்ள பத்துடன் வகுப்பறைச் செயற்பாடுகளில் முடிந்த கதல் வேண்டும். வகுப்பறையில் ஆசிரியருடனும், -நல்ல மனோநிலையில் இணைந்து செயற்படு
ம். -
பங்களை ஒவ்வொரு கற்றலிலும் பெற முடியும், ளை மேலும் விருத்தியாக்கிக் கொள்வதற்கு ம். நமக்குள் உள்ள ஆற்றல்களை, திறன்களை, க்ெ கொள்வதற்கு விரிவுரைகள் உதவும் என்ற -களுக்கு சமுகமளித்தல் வேண்டும். ஏ ஒவ்வொரு அத்தியாயமும், நமது எண்ணக்கரு உதவும். ஏற்கெனவே நாம் கற்றுள்ளவற்றின் த்தியாயம் அமையும். புதிய அத்தியாயம் எமக்கு மாற்றங்களை உருவாக்க உதவும் என்ற அத்தியாயத்தையும் நாம் அணுகுதல் வேண்டும். சசிக்குரியவை. சில அத்தியாயங்கள் சலிப்பைத் மனதிற்குள் உருவாக்கும் படங்கள், கற்றல் ன மனப்பாங்குகளையே நம்மிடம் உருவாக்கும். ங்கள் தொடர்பாகவும் சலிப்பான பாடங்கள்.

Page 67
சுவையான பாடங்கள் என்று பிரித்து கற்க மு அவர்களது அடைவு மட்டத்தில் பாரிய தாக்கத்தி இத்தகைய பழக்கவழக்கங்களை விட்டு விலகிவி
ஒவ்வொரு நண்பரும் நமக்கு புதிய புதிய விட ஒவ்வொரு நண்பரிடமிருந்து கற்றலுக்கான பு பெற்றுக்கொள்ள முடியும் என்ற உணர்வுடன் ந கற்றலில் ஈடுபட வேண்டும். நாம் சில நண்பர்கள் அவர்களுடன் மட்டும் இணைந்து கற்பதை மட்டு. விடயங்களையும், கற்கும் முறைகளையும் ந
முடியாமல் போய்விடும்.
மறுகோணத்தில் நின்று பார்க்கும் போ இணைந்து கற்கும் போது நாம் கற்றவற்றை நண்பர் முடியும். இவ்வாறு நாம் கற்றவற்றை நண்பர்கர் போது நமது கற்றலின் ஞாபக விருத்தி அதிகரிப்பு தொடர்பாக நண்பர்களின் மதிப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் எதிர்கால படம் நம்முன் உருவாக்கப்படும். நமது உள்ளார்ந் தலைப்புகளும் நமக்கு கிடைக்கும்.
கற்றலின் போது வினாக்களை எழுப் பழக்கமாகும். வினாக்களை நாம் நம்முள்ளேயே அத்துடன் ஆசிரியர் அல்லது விரிவுரையாளர்களிட அல்லது விரிவுரையாளர்களிடம் நமது வினா மேலதிக கற்றல் எழுவதோடு நமது கற்றல் தொட தீர்த்துக்கொள்ள முடியும். நல்ல ஆசிரியர்களிடம் ப வினாக்களுக்கு மிக விரிவாகவும், விளக்கமாக விடையளிக்க முற்படுவர். இவ்வாறான ஆசிரியர்கள் அதிஷ்டசாலிகள் எனலாம்.
ஆகவே ஆசிரியர்களிடம் வினாக்களை கற்போருக்கு நிறைந்த பயனை அளிப்பதாக - மனப்பாங்கு விருத்திக்கு மிக அவசியமானது க, பட்டியல்படுத்தி வைப்பதாகும். கற்றலுக்கான தெரியும் போது கற்பதற்கான உடன்பாடு உதாரணமாக, ஒரு விடயத்தினைக் கற்பதால் நன்மைகள், வேறு ஒரு விடயத்தினைக் கற்பத், தன்மை, என்று பிரித்து பார்ப்பதினால் கற்றலின் நமக்குத் தெரிய வரும்.

னைகின்றனர். இந் நிலை "னை ஏற்படுத்தும். ஆகவே உடுதல் நன்று. டயங்களைக் கற்றுத் தருவன. திய ஆலோசனைகளைப் நண்பர்களுடன் இணைந்து ளை மட்டும் தெரிவு செய்து ப்படுத்துவதால் புதிய புதிய ம்மால் தெரிந்துகொள்ள
து நாம் நண்பர்களுடன் ரகளுடன் பகிர்ந்து கொள்ள நடன் பகிர்ந்து கொள்ளும் பதோடு நாம் கற்றுள்ளவை ம், பிரதிபலிப்புகளையும் கற்றலுக்கான மனவரைப் கத கலந்துரையாடலுக்கான
பிக் கற்றல் ஒரு சிறந்த ய எழுப்பிக்கொள்ளலாம். மும் எழுப்பலாம். ஆசிரியர் க்களை முன்வைப்பதால் டர்பான சந்தேகங்களையும் மாணவர்கள் முன்வைக்கும் வும், உதாரணங்களுடனும்
ளிடம் கற்கும் மாணவர்கள் -
_ான.
வினவும் பழக்கமானது அமையும். உடன்பாடான ற்றலுக்கான இலக்குகளை எ இலக்குகள் தெளிவாக இலகுவாக உருவாகும். 5 உடனடியாக ஏற்படும் ற்கு உதவியாக அமையும் பயன் இன்னும் தெளிவாக
ஆசிரியம்

Page 68
கல்வியி
ஒரு
அறிமுகம்:
ஒருநாட்டின் அபிவி காலத்தின் தேவைகளை. இடத்தினைப் பெறுகின்ற செய்கின்ற காரணிகளும் வாண்மைசார் திறன்கள், . விளைதிறன்மிக்க கற்பித்த இடத்தைப் பெறுகின்றன. விருத்தி செய்தல் வேண மேம்படுத்திக் கொள்வத, அறிவும் முயற்சியும் அவள் அவர்களது பங்களிப்பை ஆண்டின் இலங்கையி வாண்மைத்துவத்தின் பிரத
ஆசிரியர்களின் உயர்மட்ட கட்டுரையாளர்
மாணவர்களது கற்ற கல்வியியல் துறையில் பொருந்தும் வகையில் எ முனைவர் பட்டம் எழுகின்ற புதிய சவால்.
பெற்றவர்.
அறிகை சார் ஆற்றல்கள் தற்போது சிரேஷ்ட
உயர்நிலைப்பட்ட சிந்தனை விரிவுரையாளராக
மாணவர்கள் மத்தியில் வ இலங்கை திறந்த
பிரதானமானதாகக் கரு பல்கலைக்கழகத்தில்
செயலாற்றுகையுள்ள வான பணிபுரிகின்றார்.
வகையிலே இக்கட்டுரை தொடர்புபட்ட வகையில்
முன்வைப்பதாக அமைகி . ஆசிரியம்

ன் பண்புத் தரவிருத்தி : த பன்முக நோக்கு
சசிகலா குகமூர்த்தி
ருத்தியில் கல்வியின் தரமான செயற்பாடுகளும் க் கருத்திற்கொண்ட பங்களிப்புகளும் முக்கிய ன. கல்வியின் பண்புத் தரவிருத்தியில் பங்களிப்புச் 1 ஆசிரியரின் தொழில் சார்ந்த தகைமைகள், கற்பித்தல் - கற்றலுக்கான சிறந்த திட்டமிடல்கள், ல் - கற்றல் செயன்முறைகள் போன்றன பிரதான இதற்கு ஆசிரியர் தமது வாண்மைத்துவ ஆற்றலை எடும். ஆசிரியர் தனது வாண்மைத்துவத்தை ற்கு ஆசிரிய தொழில் வாண்மை தொடர்பான தியம். இதுவே கல்வியின் பண்புத் தரவிருத்தியில் செயற்றிறன்மிக்கதாக்கும். இதனாலேயே 2009ஆம்
ன். பொதுக் கல்விக்கான புதிய சட்டகம் கான பண்புக்கூறுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் செயலாற்றுகைக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது. ஐல் பேறுகளைக் காலத்தின் தேவைகளோடு பிருத்திசெய்தல் வேண்டும். சர்வதேச உலகில் களை எதிர்கொள்வதற்குத் தேவையான உயர் ள் (Higher order Cognitive skills) மற்றும் னகள் (Higher order thinking skills) என்பனவற்றை தளர்த்தெடுப்பது ஆசிரியரின் நவீன கடமைகளுள் தப்படுகின்றது. இதற்கு உயர்மட்டத்திலான ன்மைத்திறன் மிக்க ஆசிரியவளம் அவசியம். இந்த யானது கல்வியின் பண்புத் தரவிருத்தியோடு சிந்திக்க வேண்டிய விடயங்கள் சிலவற்றினை ன்றது.

Page 69
பண்புத் தரவிருத்தி
பண்புத் தரவிருத்தியென்பது தனித்து பௌத் கருத்திற் கொண்டதாக அமைய முடியாது. இது 2 ஆன்மிக, சமூக வளர்ச்சியுடன் கூடிய மனித மேம்படுத்தக் கூடிய பல்வேறு உத்திகளை உள்ள தொடராகும். கல்வியமைச்சின் முகாமைத்து பண் புசார் தன்மையின் உள்ளடக்கம் ;ெ பண்புக்கூறுகளை முன்வைத்துள்ளது.
- செயற்சாதனை
நம்பிக்கைத் தத்துவம் - உரிய இலட்சணம்
ஆக்கக் கூற்றுக்கேற்றதாய் இருத்தல்
காலபாவனை - தொடர் பயன்பாட்டுடைமை
- அழகுணர்வு - பொருளாதாரத் தன்மை
எந்தவொரு பொருளினதும் செயற்பாட்டி மேற்குறித்த பண்புசார் இயல்புகள் அவசியமான இயல்புகளை மாணவர் மத்தியில் வளர்த் தேர்ச்சிகளை மாணவர் மத்தியில் விருத்தி செய்த
ான
மா
- தற்துணிவு - சுயமாக வேலைசெய்யும் ஆற்றல்
சுயமுகாமைத்துவம் - சுய மதிப்பீடு - பிரச்சினை தீர்க்கும் ஆற்றல் - நேர்மனப்பாங்கு - வாழ்க்கை நீடித்த கற்றல் - சமூக கலாசார புரிந்துணர்வு - நெகிழ்ச்சியுடைமை - குழுவாக இணைந்து செயற்படல் - தொடர்பாடற்திறன்
IெI

மிக அபிவிருத்தியை மட்டும் உள், மனவெழுச்சி, ஒழுக்க, வாழ்க்கையின் பண்பை டக்கியதொரு செயற்கருமத் வத்தர உறுதிப்பாட்டலகு தாடர்பாகப் பின்வரும்
உனதும் தரநிர்ணயத்திற்கு
வை. இத்தகைய பண்புசார் தெடுப்பதற்கு பின்வரும் -ல் வேண்டும்.
ஆசிரியம்

Page 70
மேற்குறித்த தேர்ச்சி சாதகமான மனப்பாங்குக பண்புத் தரவிருத்திக்கா
கல்வியின் பண்புத் நாட்டினது தேசிய மற்று சாதகமான மனப்பாங்குகள் படி ஒரு நவீன மனிதனிட குறிப்பிடப்பட்டுள்ளன.
புதிய அனுபவங்கள்
சமூகமாற்றத்தை ஏ
சரியான தகவல்கள் அபிப்பிராயங்களை முடிவுகளை எடுத்
அபிப்பிராயங்கள்
கடந்தகால வரலாற் முக்கியத்துவம் வழ சமூக நிறுவனங்கள் தொழில் நுட்ப அற என்பனவற்றிற்கு குழு கல்வியில் அதிக . அடிப்படைத் த பெற்றிருத்தல்
மேலே குறிக்கப்பட்ட தேர்ச்சி முக்கிய இடத்தில் ஆசிரியர் தேர்ச்சி
ஒருநாட்டில் ஆசிரிய அந்நாட்டின் கல்வியறிவும் முன்னைய காலங்களில் ஆ தேர்ச்சிகள் உள்ளாந்த திர ஆனால் இன்று ஆசிரிய கின்றனர். இவர்களுக்கா வளர்த்தெடுக்கப்படக் கூடம்
ஆசிரியம்

களை மாணவர் மத்தியில் மேம்படுத்துவதற்குச் கள் உருவாக்கப்படல் வேண்டும்.
ன சாதகமான மனப்பாங்கு
தரவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தவர்கள் ஒரு ம் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான ள் பற்றிச் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாய்வுகளின் டம் இருக்க வேண்டிய பண்புகளாகப் பின்வருவன
(ன்
ளை எதிர்நோக்குவதற்கான விருப்பம் கற்பதற்கு ஆயத்தமாக இருத்தல்
மற்றும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் ள உருவாக்கிக் கொள்ளுதலும் பொருத்தமான. தலும் பல வகைப்படும் என்பதனை ஏற்றுக்கொள்ளல் மறைவிடுத்து நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மங்குதல் சில் நம்பிக்கை வைத்தல் சிவு, தொழிற் தகைமைகள் மற்றும் திறன்கள் முக்கியத்துவம் அளித்தல் அக்கறை செலுத்துதல்
ர்க்க நியாயங்கள் பற்றிய புரிந்துணர்வைப்
மனப்பாங்குகளை கட்டியெழுப்புவதில் ஆசிரியர் னைப் பெறுகின்றது.
சர்கள் எத்தரத்தினில் உள்ளனரோ அத்தரத்திலேயே ம் காணப்படும் என்பது பொதுவான கருத்தாகும். ஆசிரியர்கள் பிறக்கின்றனர் என்றும் அவர்களுக்கான மன்களாக உருவாகின்றன என்றும் நம்பப்பட்டது. ர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படு ன தேர்ச்சிகள் பல்வேறு செயற்பாடுகளினூடாக டியது என நம்பப்படுகின்றது.

Page 71
"தேர்ச்சி என்ற பதமானது அவுஸ்திரேலியாவி மீளாய்வு தொடர்பான விவாதமொன்றின் முக். இவ்விவாதத்தில் தேர்ச்சி என்பது “ஒரு கு! அடைவதற்காக அறிவு, திறன் ஆகியவற்றை சரிய திறமை" எனக் குறிப்பிடப்பட்டது. சர்வதேச க தேர்ச்சி என்பது பின்வரும் மூன்று தரத்திலான வலியுறுத்துவதாக உள்ளது.
அறிவு - இது ஈடுபடுதல், தெரிவுசெய்தல், கு மதிப்பிடுதல் போன்ற புலக்காட்சி செயற்பாடுகளின் விளைவு. மனப்பாங்கு - குறிப்பிட்ட நிகழ்வுகள் அல் உணர்வு வெளிப்பாடுகளின் தோற்றப்பாடு
ஆற்றுகைத் திறன்கள் - மற்றவர்களால் அவ கூடிய தெளிவான உணர்வு வெளிப்பாடுக தன்மையைத் தனிமனிதனிடத்தில் ஏற்படும்
தேர்ச்சியைச் சுருக்கமாகத் தரப்பட்ட ஒரு ெ காகத் தேவைப்படும் அறிவு, திறன், மனப்பாங் வகையிலே ஆசிரியர் தேர்ச்சி என்பது “ஆசிரியர் போதனைக்குத் தேவைப்படும் எண்ணக்கரு மனப்பாங்கு என்பவற்றை கொண்டிருத்தல்” எ கலகெர் (Gallagher) என்பவர் ஆசிரியர் ஒருவர் முதிர்ச்சி உடையவராகவும், தனியாகவும் குழு கையாளும் திறன், மாணவர்களை முன்னேற்று விழுமியங்களைப் பேணும் திறன் போன்றவற் தேர்ச்சி என்றார்.
பொதுநலவாய அமைப்பின் குறிப்பொன்று ஒருவர் பிள்ளை விருத்தி பற்றிய அறிவு, பாடப் பு மாணவர்களை, அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்
நேர்ப்பாங்கான மனப்பாங்கு, முன்னுதாரணமான றைக் கொண்டிருப்பர்” எனக் குறிப்பிடுகின்றது.
கல்வி தொடர்பான சர்வதேச ஆணைக் யுனெஸ்கோவிற்கு கையளித்த அறிக்கையில் புத்த ஒருவரின் வகிபங்கினைத் தெளிவாகக் குறிப்பிட்
ளுக்கான தேர்ச்சிகள் எவை என்பதையும் அ ை "ஆசிரியர்களுக்கு இளம் தலைமுறையினரை பணியொன்று உள்ளது. எதிர்காலத்தை நம்பிக்கை மட்டுமன்றி எதிர்காலத்தை பொறுப்புடன் அர்த்

ல் இடம்பெற்ற கல்வித்தர யெ கருவாக அமைந்தது. ரிக்கப்பட்ட இலக்கை Tன முறையில் பாவிக்கும் ல்விக் கலைக்களஞ்சியம் மனித செயற்பாடுகளை
றியிடுதல், பிரதிபலித்தல், எண்ணக் கருவாக்கற்
லது பொருட்கள் சார்ந்த
தானித்து உறுதிப்படுத்தக் ளை பிரதிபலிக்கக்கூடிய ந்தும் உள் இயக்கம். சயற்பாட்டை ஆற்றுவதற் கு எனக் கூறலாம். இந்த ர் ஒருவர் பாடசாலையில் - விளக்கம், திறன்கள், என விளக்கமளிக்கலாம்.
அறிவுசார், உணர்வுசார் வாகவும் மாணவர்களை ம் திறன் பொருத்தமான றைக் கொண்டிருத்தலை
"தேர்ச்சிமிக்க ஆசிரியர் புலத்திலான அறிவு, தனது தை வழிப்படுத்தும் திறன், நடத்தைகள் போன்றவற்
குழு 1996 ஆம் ஆண்டு ஏயிரம் ஆண்டில் ஆசிரியர் -டுள்ளது. இது ஆசிரியர்க டயாளப்படுத்தி உள்ளது. எ உருவாக்கும் முக்கிய யுடன் நோக்குபவர்களாக தமுள்ளதாக உருவாக்கும்
ஆசிரியம்

Page 72
வகையில் இளம் தலைமுன சர்வதேசத்தின் புதிய சவ நவீனமயமாக்கல் சிந்தனை வகையில் இளைஞர் சமூக உள்ளது. இதற்கு பலவன் வளர்த்தெடுக்கப்படுதல் ே ஆசிரியர் தேர்ச்சிகளின்
ஆசிரியர் தேர்ச்சிக் கருத்துக்களுக்கு ஆதரவள வேண்டிய தேர்ச்சிகள் எ வெளிவரத் தொடங்கின. என்போர் ஆசிரியர்களு சுட்டிக்காட்டினார்.
தனியாளுக்கான த - வாண்மைக்குரிய த - கற்பித்தற் துணைச்
போதனையைத் தி
போதனை முகாம்
வகுப்பறைக் கல்வி - சேர்ந்து தொழிற்பம்
மேலும் ஹவுஸ் டான் ஆற்றல்களையும் உள்ளட அமையாது தொழிற்படுதி பொருத்தமான நேர்ப்ப பண்புகளைக் கொண்ட மா அவசியம்” எனக் குறிப்பி
ஆசிரியர்களுக்கு அவ வோக்கர் என்பவர்கள் பில்
கற்றல் - கற்பித்தல் முறையைப் பயன்ப
பாட வடிவமைப்பில்
கற்பித்தல் நுட்பங்க
ஆசிரியம்
தொடர்பாடல் நுட்

றயினரை ஆசிரியர்கள் கட்டியெழுப்ப வேண்டும். ால்கள் முகம் கொடுத்து, புரிந்துணர்வு மற்றும் -களுடன் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற கத்தை உருவாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு மகப்பட்ட தேர்ச்சிகள் ஆசிரியர்கள் மத்தியில்
வண்டும். பல்வகைமை
கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வெளிவந்த சிக்கும் வகையில் ஆசிரியர் ஒருவருக்கு இருக்க வை என்பது தொடர்பாகவும் பல கருத்துகள் ஹிக்ஸ், பிளக்கிங்டன் (Hicks and Blachington) க்குரிய தேர்ச்சிகளாகப் பின்வருவனவற்றை
கைமைகள்
தகைமைகள்
=சாதனங்களின் மேலாண்மை
ட்டமிடல்
மத்துவம் நிெலையை விருத்தி செய்தல்
_ல் -
ர் (Housten) என்பவர் “அறிவும் பல் வேறு க்கிய அறிகைசார் தேர்ச்சி, கோட்பாட்டு ரீதியில் றன்களை உள்ளடக்கிய ஆற்றுகைசார் தேர்ச்சி, ரங்கான விரும்பத்தகு விழுமிங்கள் மற்றும் னப்பாங்குசார் தேர்ச்சி என்பன ஒரு ஆசிரியருக்கு நிகின்றார். பசியமான தேர்ச்சிகளென இவான்ரேஸ், ஸ்டீபன் ன்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றனர். 5 செயன்முறையில் விளைதிறன்மிக்க அணுகு
"டுத்தல்
நேர்ப்பாங்கான கோட்பாடுகளைப் பயன்படுத்தல் ளைப் பொருத்தமாகப் பயன்படுத்தல் பங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தல்

Page 73
கற்றலைத் தூண்டுவதற்கான வளங் உருவாக்குதல் கற்றலைத் தூண்டும் வகையிலான ம பயன்படுத்தல் கல்விக்கான கலைக்களஞ்சியம் "கற்பு நிபுணத்துவம், உடல் மற்றும் உளரீதியிலான முதிர்ச்சி, மனித இயல்புகளையும் விருத்திகன கற்றல் தத்துவம் பற்றிய அறிவும் அதனைப் பய மத கலாசார வேறுபாடுகளைப் புரிந்து கொள்க அக்கறையும் ஆர்வமும் இருத்தல்" போன்றவ தேர்ச்சிகள் எனச் சுட்டிக்காட்டுகின்றது. மேர் விருத்தி செய்வதோடு ஆசிரியர் கற்பித்தல் - திட்டமிடுகையில் மாணவர் சார்ந்த சிந்தனை வழங்குதல் வேண்டும். கற்பித்தல் - கற்றல் செயன்முறையில் மாணவ
மாணவர்களது கற்றல் பாங்குகளோடு (Lear செய்யப்பட்ட ஆய்வுகள் மாணவர்கள் கற்பவற்ல அனுபவங்களுடனும் இணைத்துக் கொள்ள வாழ்க்கையில் பிரயோகித்து உச்சப் பயனைப் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றன. எனவே செயற்பாடுகளை தரம் நிறைந்ததாக்குவதற்குப் பின் கொள்ளுதல் சிறப்பானதாகும்.
மாணவர்கள் கற்பவற்றை தமது முன்னற னும் இணைத்துக் கொள்கின்றனர்.
மாணவர்களது கற்றல் பாணிகள் வேறு
வேறுபாடுகளுக்கேற்ப கற்றல் முறைகளை இதற்காக நவீன கற்பித்தல் முறைகளை வ மாணவர்கள் பாடத்தில் தரப்படும் பிரச்சின வினாக்களுக்கு விடையளிக்கவும் தமக் கூட்டாகச் செயற்படவே விரும்புகின்றன கற்பித்தல் - கற்றல் செயன்முறையில் தொடர்பாகவும் இடம்பெறலாம்.
மாணவர்கள் கவர்ச்சிகரமாக கற்பதற் அமைகின்ற கற்பித்தல் செயன்முறைகளை மாணவர்கள் தொடர்ச்சியான முன்னேற்ற

-களை, சந்தர்ப்பங்களை
திப்பீட்டு நுட்பங்களைப்
பிக்கும் பாடப் புலத்தில் பொருத்தப்பாடு, உணர்வு ளையும் புரிந்துகொள்ளுதல், ன்படுத்தும் ஆற்றலும், இன, ளல், வாண்மைவிருத்திசார் பற்றை ஆசிரியர்களுக்கான நகுறிப்பிட்ட தேர்ச்சிகளை கற்றல் செயன்முறையை எகளுக்கும் முக்கியத்துவம்
ர் சார்ந்த சிந்தனைகள் ming styles) தொடர்புபடுத்தி றை தமது முன்னறிவுடனும், வும் அவற்றை யதார்த்த பறவும் விரும்புகின்றார்கள் ப ஆசிரியர்கள் கற்பித்தல் ன்வருவனவற்றைக் கருத்திற்
மிவுடனும், அனுபவங்களுட்
படுகின்றன. தேவைகளின் எ மாற்ற விரும்புகின்றனர். பிரும்புகின்றனர்.
ஒனகளுக்குத் தீர்வுகாணவும், 5கிடையே ஒத்துழைத்துக்
- கற்றலானது இருவழித்
வகு தூண்டும் முறையில் 7யே விரும்புகின்றனர். -த்தை விரும்புகின்றனர்.
ஆசிரியம்

Page 74
மாணவர்கள் தாம் 8 சமுதாயத்துடன் பகி
தகவல்களைத் தெ மதிப்பீடு செய்தல் டே மாணவர்கள் கோம் முனைகின்றனர்.
கற்பித்தல் - கற்றல் கெ மாணவர்களில் நல்ல ப பின்வருவனவற்றில் கவன
அறிவு, திறன், நல்ல செய்தல் சமூகம் பற்றிய தெ
கலாசாரம், தேசப்ப
சமூகமயமாக்கலுக்கு அமைதி, நல்லிண். தனியாகவும், நிறுவ வாழ்விற்கும் தொழி புதிய தொழில்நுட் முறைக்கு மாணவர். மனிதவள அபிவிரு
பங்களிப்புச் செய்த
முடிவுரை
மேற்குறித்த அம்சங்க பண் புத் தரவிருத்தி க நடைமுறைகளை மீளன கல்வியின் பண்புத் தரவிருத் விருத்தி செய்யும் வகையில் தமது நிகழ்ச்சித் திட்டா வேண்டிய தேவை எழுந்து
ஆசிரியம்

கற்றவற்றை ஆசிரியர்கள், சகமாணவர்கள் மற்றும் சர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் முக்கியமானது. எகுத்தல், பகுப்பாய்வு செய்தல், விமர்சித்தல், பான்ற உயர்நிலைச் சிந்தனைகளுக்கு வாய்ப்பளித்தல். ட்பாட்டு அறிவினை பிரயோக அறிவாக மாற்ற
சயன்முறையை திட்டமிடுகையில் அசிரியர் ஒருவர் பண்புத் தரத்தை விருத்தி செய்யும் வகையில்
ம் செலுத்துதல் வரவேற்கத்தக்கதாகும். ம மனப்பாங்குகளை தமது மாணவரிடம் விருத்தி
ளிவான கண்ணோட்டத்தை விருத்திசெய்தல் ற்று என்பவற்றை விருத்திசெய்தல் த உதவுதல் க்கம் என்பவற்றை விருத்தி செய்யும் வகையில்
ன ரீதியாகவும் பங்காற்றுதல் வலுக்கும் வழிகாட்டி உதவுதல்
பங்களின்படி கற்பிக்கவும், புதியதொழில்நுட்ப களை நெறிப்படுத்தவும் ஊக்கமுடன் செயற்படுதல் கத்திக்கு வாழ்நாள் முழுவதும் பல வழிகளிலும்
ல்
களின் அடிப்படையில் நோக்குகையில் கல்வியின் ருதி இன்றைய கல்விச் செயற் பாடுகளின் மெக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதுடன் த்திக்குத் தேவையான தேர்ச்சிகளை ஆசிரியர்களில் ல் ஆசிரியர் கல்விக்கான நிகழ்ச்சித் திட்டங்களும் ங்களுக்கான நோக்கங்களை மீள வடிவமைக்க பள்ளது எனலாம்.

Page 75
சேமமடு பத
புதிய ெ
உயர் கல்விச் வெகுஜனம
13 5:
11:21
2:17-0:15:53
(IB
சேமமடு
CHEMAMADU E
U.G.50, People's P; Tel: 011-2472362,
E=Mail:chemame Website:www.ch

இப்பகத்தின் வளியீடு
பக்கம்
காம்
-- E = E2 ம ப ய
- நக்ய
고대 로마인
21:21 IHTாட்டோக்கள்
21 E = கட்ட காயம் 12
சிந்தனையை
யமாக்கல்
- 2 E 1 E EE ய வா II in:
5:52 1ம்
பயனகம்
15 பாம் பகுக -
பர்: -
E : ELE
E: 57
- சோ.சந்திரசேகரம்
விலை 340.00
30OK CENTRE
ark, Colombo - 11 சax:011-2448624 adu@yahoo.com 1emamadu.Com

Page 76
CHEMAMADU BOC
IMPORTERS OFFICE/ SCHOOL STATIONAR
All Types of Stat

OK CENTRE
UG.50 PEOPLE'S PARK,
(10MB) TEL:011-2472362, 2321905,
FAT1-2448624
E-MAIL. chelluladudou anoo.colli
WEB:chemamadu.com MOB.077279983, 07-3147442,077-8323
。
cionery
55-05