கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2014.05

Page 1
துபாய
1-ே13
வைகாசி
வெ சந்நிதியான் ஆச்சிரம கை

பி
2014
ளியிடும் =வ கலை பண்பாட்டுப் பேரவை.

Page 2
எனவே 2
பொருள் :
இன்ன வன்ன வறுன் விடுதல் காரண (153)
31 ஜீ : 32
கம்
பொருள் :
-1' -
நிறை போற் ஒருவ இருத்த பாதுகா
கம்பாபி*.
காலை யெடு தாலயம் மே
> சீலமு மதுே ஞாலமுள் எ
காலனு மல் ஆல் முண்
தூல சூக்குப் ஏலமர் குழ
நூலறி வா மாலய னெ

D4ன்வ வைகாசி மலர் குறள்வழி
Dமயுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் மம மடவார்ப் பொறை.
மகளில் மிக்க வறுமை விருந்தினரை வரவேற்காது b; வலிமைகளுள் சிறந்த வலிமை அறிவின்மை
மாகத் தீமை செய்தவர்களைப் பொறுத்தல்.
பயுடைமை நீங்காமைவேண்டின் பொறையுடைமை
றி யொழுகப் படும். ன் நிறைந்த நற்குணங்கள் தன்னைவிட்டு நீங்காமை ல்வேண்டுமென்று விரும்பினால் பொறுமையைப் த்து நடக்கவேண்டும். > (154).
ற்சிந்தனை பனோ குருநாதன் தன்னை
முத்தி நல்குமே குறள் வெண்செந்துறை ழந்து கைகால் சுத்திசெய்
வி யரனடி பணியே
56
வசெய் விரதமு மதுவே Tளவும் நன்மையுண் டாமே .'
57
அகான் கருமமு மணுகா - கண்ட னாணையே
58
> காரண மறிந்தால் பி யெழிலருள் வருமே
Tரும் நுணுகியு மறியார் ாடுமறு தேவரு மறியார்
60

Page 3
ஞான.
வெளிய ' சந்நிதியான் ஆச்சிரம சைவ

= பாக்க: 5ா EI EIE
மாயகம்
பாம்
காதன்பாத்
பங்கேற்போகரத்து
அ---=99ா---
பட்ரோ: -
:45ங்க .. LE: 47:21
சுப்பரம்
பகுதி சார் பதிய :
போபாபாபா
பாபாகா குர்தாரியாப்பா
- அ த க - - - - - - -
உரத்த
பீடு:
கலைபண்பாட்டுப் பேரவை

Page 4


Page 5
'யண
வெளியீடு- 2
2014
பொருள சந்தேகம் நீங்கியது -
செல்வி போற்றித் திருவகவல்கள்
சு. அரு திருமூலர் அருளிய...
திருமதி கந்தரநுபூதி - கே
வாரியா கம்பராமாயணப் பெண்கள்
அ. சுப்பு ஸ்ரீ ரமண நினைவலைகள் |
தொகுப் மாதங்களில் சிறந்தது...
கு. சிவா வட இந்திய தல யாத்திரை
செ. மே சிறுவர் கதைகள்
உ - 2 நித்திரைதானம்
எஸ்.எம் திருவருட்பயன்
முனை ஆதியில் ஐம்முகப்பிரமர்...
அமரர் படங்கள் தரும் பதிவுகள் சைவத் திருக்கோயிற்...
கா. கை சைவ சமய வினாவிடை
ஆறுமு அன்னதானத்தின் பெருமை...
நீர்வை நித்திய அன்னப்பணி
சந்நிதி கண்போம் கதிர்காமம்
கவிமன ஸ்ரீ கருட புராணம்
இரா. எ தமிழகத் திருக்கோயில்...
வல்வை
பல வருட சந்தா: 500/-
சந்நிதியான் சைவ கலை பண் தொலைபேசி இலக்கம்: 021
அச்சகம்: சந்நிதி
13

ச்சுடர்
சுடர்- 197
- -
துப்பாக்காக பட்டி:
பு
டக்கம்
வைகாசி பார். வேலுப்பிள்ளை 01 -03 ஏம்பலவனார் 3 JSN 23164 -06 பர், சிவனேஸ்வரி 07 -09 ன் சுவாமிகள், கைமாகவும், 10 -12
3 3 4 : 10 -12 பிரமணியம்
13 -15
16 - 17
பாலராஜா
18 - 21 மாகனதாஸ் சுவாமிகள்
22 - 25
26 - 27 ஸ். றஜீந்திரன்
28 - 29 வர் ஆ. ஆனந்தராசன்
30 - 37 சிவ. சண்முகவடிவேல்
38 - 40
அக்கம் -
41 - 44 கலாசநாதக்குருக்கள்
45 -47 கநாவலர்
48 - 49
50 - 51 பான் ஆச்சிரமம்
52 - 53 ரீ அன்னைதாசன்
54 -57 செல்வவடிவேல்
58 -61 பயூர் அப்பாண்ணா
62 -64
*பூர்
DRESS இது.லாக் தத்
மணி
= (தபாற் செலவுடன்)
ஆச்சிரமம் பாட்டுப் பேரவை 321 9599, 021226 3406 பான் ஆச்சிரமம்

Page 6
ஞானச்சுடர் - 20
பன் குரைமாம்
வெளியீட்டுரை:-
சித்திரைமாத ஞானச்சுடர் மலருக்கா அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அவர்கள் தனது ஆரம்ப உரையில், நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என்று
அடியவர்களின் பசிப்பிணியைப் போக்குவதற் பணிகளையும் சந்நிதிவேலவன் அருளினூட
மேலும் அவர் தனது உரையில், இ இன்றைய காலகட்டத்திற்குத் தேவையா வெளிவருகின்றது என்று கூறித் தனது வெ
மதிப்பீட்டுரை:-
196ஆவது ஞானச்சுடர் மலருக்க சுரேந்திரநாதன் (இளை. அதிபர்) அவர்கள்
அவர் தனது ஆரம்ப உரையில் ஞான வெளிவந்துள்ளது என்று கூறினார். தொடர் பகுதியில் யோகர் சுவாமிகள் பற்றிய கருத் “லங்கா இரத்தின ஜோதி” என்ற விருது இவ்வாறு விருது வழங்கப்பட்டமைக்கு எப் ஆச்சிரம சுவாமிகளுக்குத் தெரிவித்தார்.
மேலும் அவர் ஞானச்சுடர் மலரில் 5 அதில் உள்ள கருத்துக்களை சுருக்கமாக சபையில் இருந்த மூன்று வாசகர்களாகிய திரு திரு சி. நந்தகுமார் ஆகியோர் தமது கரு அன்றைய ஞானச்சுடர் மலர் வெளியீடு இனி

14 உ வைகாசிமலர் ச்சுடர் த வெளியீடு
என வெளியீட்டுரையை Dr V. பாலகிருஷ்ணன்
ஞானச்சுடர் மலரை வெளியிட்டு வைப்பதில் கூறியதுடன் ஆச்சிரமமானது பசித்துவரும் | ற்காக நித்திய அன்னப்பணியுடன் பல சமூகப் ாக செயலாற்றி வருகின்றது. இங்கு வெளியிடப்படும் ஞானச்சுடர் மலரானது ன விடயங்களைத் தன்னகத்தே கொண்டு ளியீட்டுரையை இனிதே நிறைவு செய்தார்.
காமையா--பாகமம் கோபிகா-தாளியாக வாபகார்தான் காயாகப் பங்ETAI-EMAI----யா - மாயம்
ான மதிப்பீட்டுரையை திருமதி தவமலர் நிகழ்த்தினார்கள். நச்சுடர் மலரானது அழகான அட்டைப்படத்துடன் ந்து கூறுகையில் சுடர் தரும் தகவல் எனும் துக்களும், அடுத்து ஆச்சிரம் சுவாமிகளுக்கு
வழங்கப்பட்ட படங்கள் காணப்படுகின்றன. மது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும்
உள்ள கட்டுரைகளை ஒவ்வொன்றாக விளக்கி க விளக்கினார். "ஞானச்சுடர்' மலரைப்பற்றி தமதி பாலாம்பிகை கந்தசாமி, திரு சி. குமரவேல், த்துக்களைக் கூறினார்கள். இவற்றின் பின்னர் தே நிறைவேறியது.

Page 7
ஞானச்சுடர் 2012
சுடர் தரும்
உண்மைகளைவிட முக்கியமான நோக்குகின்றோம் என்பதுதான். எமது ( அமைந்திருக்கிறது. நாம் எதைப் பார்க்கிறே பொறுத்தே நம்முடைய வளர்ச்சியும் வெ செயற்பாடுகளுக்கு ஊன்றுகோலாக விளங்கு ஒவ்வொரு காரண காரியங்களுக்கும் இை நன்கு பற்றிப்பிடிப்போமானால் அதன் பல கண்கூடு.
நாம் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் வி அமையும். ஆம்! கேட்கும் செய்தியிலும், 1 நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். க |நம்மால் கண்டறிய முடியும். அதற்கேற்ப 6
எனவே சிறிய நிகழ்ச்சியைக்கூட நாம் (பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கும். அதுலே சரியான முறையில் சீர்தூக்கிப் பார்த்து அதை அகற்றிவிட வேண்டும்.
நல்ல நாளுக்காகவும், நல்ல சந்தர்ப்பத் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையென்றால் சந்தர்ப் |வாழ்க்கையில் அடுக்கடுக்காக சந்தர்ப்பங்கள் அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்கி - சந்தர்ப்பங்களை தவற விடுபவன் தே |கிடைக்காதா என்று ஏங்கியும் தவிக்கின்ற சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நாம் கற்ற சமுதாயத்தில் நாம் உயர்ந்தோராக போற்ற தற்கால சூழலுக்கு சாலப் பொருந்தும்.

15 வைகாசிமலர்)
5 தகவல்
ரது வாழ்க்கையை நாம் எப்படி நோக்கில்த்தான் நம் வாழ்க்கையே ாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பற்றியும் அமைகின்றது. இத்தகைய -வது சந்தர்ப்பங்கள் என்றே கூறலாம். டயே வந்துபோகும் சந்தர்ப்பங்களை உன் வாழ்வில் முன்னேற்றம் என்பது
தத்தைப்பொறுத்து நன்மையும் தீமையும் பார்க்கும் பொருளிலும் ஒரு தெளிவை அப்போதுதான் காரண காரியங்களை செயற்பட முடியும். > ஒதுக்கிவிடக் கூடாது. அது நமக்குப் வ விரும்பத்தகாத நிகழ்வாக இருப்பின் 5 நாம் உடனடியாக நம் மனதிலிருந்து
கசிப்படியாகப் பயணமTMLாாகச் 2ாலகோபாலகனாயகனாவாரியெ-சாகசமகா444 AM கவயை...
கைகாகாவிரி htHAMERAாயோகியாரிய கனாரிடாவண்ணா அவள் கைகாகாககாகாசைராயனவியாகவோலைகளாக நாட்டுக்கோணகம கலையாகாவைகைலாசவாணமாயணt:Eாசிர்வாகக்காைளர்:ா:
திற்காகவும் நாம் காத்திருக்க வேண்டும். பத்தை நாம்தான் உருவாக்க வேண்டும். வந்து போகின்றன. வெற்றி பெறுபவன் றோன். கால்வி அடைவதோடு அடுத்த வாய்ப்பு | மான். எனவே சந்தர்ப்பத்தை நமக்குச் கக்கொண்டு அதன்வழி நடப்போமெனில் மப்படுவோம். இவ்வகைச் செயற்பாடு

Page 8
ஞானச்சுடர். உ 2 பிறப்பில் ஒருநாளேன்
பெரும்பே
பி உதட்டு வெ
பொருந்த
பு மே 8
தி மருந்தாய்
விருந்தால்
11
கட்டுரையாளர் கவனத்திற்கு
2009ஆம் ஆண்டு தை மாத மாதம் வரையான காலப்பகுதியில் எ ஆக்கங்களுக்குரியவர்கள் தங்க அறியத்தருமாறு வேண்டுகின்றோம்.

214 ப உ வைகாசிமலர் பம் சந்நிதி சென்றால்... ரலைசேர் கடல்சூழ்ந்து றங்குஞ் செல்வச் சந்நிதியை றப்பில் ஒருநா ளேனுஞ் சென்று பருவீதி சுற்றிக் கும்பிட்டால்
( தனவே போயகலும்
ண்ணி யங்கள் கைகூடும் பாற்றித் தலத்தில் வீழ்ந்திறைஞ்சில் ரியும் வரங்கள் கை கூடும்
அவனின் மலரடியில் மலர்கள் திருநீ றுடன் தீர்த்தம் மகிழ்ந்து ஏற்று மனமுருகி மேளனத் தியானம் பண்ணிவிட்டால்
பச் செல்வச்சந் நிதிக்கந்தன் விரும்பும் இம்மைப் பயனோடு மிகுந்த புகழுந் தான்தருவான் மெய்ம்மை சொன்னேன் விரைந் துய்ம்மினே -முதுபெரும் புலவர் வை.க. சிற்றம்பலம் அவர்கள் -
கண்ணாக
கு:-
ம் தொடக்கம் 2013ஆம் ஆண்டு மார்கழி வளிவந்த ஞானச்சுடர் மலரில் இடம்பெற்ற எது பெயர் முகவரிகளின் விபரங்களை
-பேரவையினர்-1

Page 9
ஞானச்சாலை வைகாசிமாத
பெறுவோ
;ெ.
பாபால்
1. 111
P.T. பாலச் (அவுஸ்தி Dr T. ஸ்ரீஸ்
(லண்ட பொ. கஜேந் (யாழ்ப்பா
ச. கந்த (தேவன் ஸ்ரோர்ஸ்
மா. நாக6 (லக்ஷ்மி வெதுப்பகம், ப
க. அரியர (கதிர் தொலைத்தொடர்பு
கா. அருந் (பிரதானவீதி, தொ
சி. தங்க (கேம்பிரிட்ஜ் கல்வி நி
க. கிருட (சந்தைவீதி, !
- நா. சுந் (இளைப்பாறிய பிராந்திய
ந. நற்கு (காளியானை
P. சாந்தரூ (சாருகாந் தொலைத்தொடர்பு
திருமதி இ. 6 (இளை. பொது முகாை
Dr V. பாலக் (முகுந்தன் வைத்தியம்
இ. கணே. (கிராம உத்தியோகத்
ச. தெட்சன (மூர்த்தி கட்டுமாணப் பணி

4 ெஉ வைகாசிமலம் -சிறப்புப்பிரதி
ர் விபரம்
ச்சந்திரன் ரேலியா)
கந்தராசா
டன்)
கதிரகுமார் Tணம்) Sசாமி D, ஆவரங்கால்) லிங்கம் சத்தமேனி, அச்சுவேலி)
த்தினம் நிலையம், வல்வெட்டி) தவராசா சண்டைமானாறு)
வேல் றுவனம், நவிண்டில்) பாகரன் உடுப்பிட்டி) கதரம்
ப நிர்வாக அலுவலர்)
ணராசா =, புத்தூர்) பன் GS பு நிலையம், கெருடாவில்) லோகநாதன்
மயாளர், மானிப்பாய்) கிருஷ்ணன் சாலை, அச்சுவேலி) சலிங்கம் த்தர், ஆவரங்கால்) எாமூர்த்தி இப்பாளர், கோண்டாவில்)
இன:EEாலயாமாலkSWARetinPRரி:சிம்பயாசிகRைIT RASI கிப்ட்!33HIh Kாப்பகமd:பா32:38:18ாWSWAMAwa:SmEMAாசம்:கையாகப்பர் மலையாளமகேsெ524ாச்சார்யாயனளயப்ப4ைகலாலா JAMILNAAAA98=FMRAயிசமா:TTEMIங்கால்டிமவUTEREாவாக்கியமானவையNைாலம்பாVைMாரிக்கையாளர்களையாசேயியக்கம் 1 69சியையாYR 2 டம்பா4ைTாயர்வான படபபககம் -டா. CT-4யாயப்பாடி 9ம்பாசமுடியபயா TATAMCiாயக்கசITuா Tாகா சVகள் -பாகாபா4ை -1பகப்சாணaIE 4S வட்டியாக ALAIபயா AC-கட4யங்கா, கெட்டியா-யா மாசாக மயம் வானம்பார்/TamHTC அபா யார் பக்கமாக

Page 10
ஞானச்சுடர்வு 2
S. இர (இளை. பிரதேச .
சி.மு. (வியாபாரிமூை
த. விக்
(தங்கராசா நகை !
அ. த (இரசாயனவியல்துறை
24 R உரிம் (சுந்தரம் பிறதேர்ஸ் மா
2: K. - (விரிவுரையாளர், u
ஆ. கு6ே (கிராம உத்தியே
- கு. 13 கதா (அதிபர்,
ஐ.கோ.
ப "ரி மார்ஷல், யாழ்
செல்வி 1 (முன்னாள் கல்விப் ப
செல்வி (மாயக்கை
18+
{லாமே திருமதி
1117
12
(குட்டகம் மாணிக்க
(வல்லியாவத் 110சங்டு, திருமதி
(வல்லிபுரக்கோ
சாவித்திரி
(தும்பளை, (37.11 பக. பெ
(அம்மன் கோ 4 பேரின்பபாலசுப்பிர
(அரசவீதி, உ
V. 8
(நிற்சாம்!
நி. ( (மங்கை ஸ்
சு. ச (ச11.30t: .
*(ஆலை
3

14 உ வைகாசிமலப்
1 # 43 4 -+--- 41 23 நti- அ.
4 / 14,
ரசரத்தினம் அத்தியட்சகர், நல்லூர்):
தம்பிராசா ல, பருத்தித்துறை)- னேஸ்வரன் மாளிகை, யாழ்ப்பாணம்) னேஸ்வரன்
, யாழ் பல்கலைக்கழகம்) மையாளர் ) இந்துக்கடை, திருநெல்வேலி) அருள்வேல்) பாழ் பல்கலைக்கழகம்) மந்திரநாயகம் ாகத்தர், ஆவரங்கால்) ரவீந்திரன்
பஞ்சசீலம்) சந்திரசேகரம் ) பல்கலைக்கழகம்) (. பெரியதம்பி
" 1 ணிப்பாளர், பருத்தித்துறை) a ரதிவதனி க, தம்பசெட்டி)
S. சரஸ்வதிப்பகம் புரை, புலோலி) ம் குட்டித்தம்பி கதை, கரணவாய்) = சீ. ஆதவன் Liாரி
வில் வீதி, புலோலி) - அருணாசலம்
பருத்தித்துறை) பான்னுச்சாமி, 5 இ பரகத்
விலடி, கரணவாய்) மணியராசா கபிலேஷன் உரும்பராய் கிழக்கு) சந்திரராஜா
ம், சங்கானை)
பப் ஜெயந்தன் ரோர்ஸ், நீர்வேலி)"3) கதிரலிங்கம் எக்கோட்டை) - 1) i119)
- III TENTAர் பட்டம் பிரியாவட்டும் பயம் !
Tr:45.
HெF -
''":::::W8
11.க
1A க ..
2*211 1 1 1 1 41. 4 ANNIT T1 IT A-II - FLAll A TalM 14:10 IMT-1 )
18 VA4/>

Page 11
- "Eாட்
ஞானச்சுடர்
- 2004
பாலகுரு விம (குரு பிறிண்ரேஸ், ஆடியபாத
பொ. கந்ல {{ (புரூடிலேன், அ
செ. கிருஷ் (கலட்டி வீதி, கே
வை. சிற்ற (தேவி வாசம், ெ
செல்வி P. 8 (மயிலங்காடு, வரதலிங்கம் செ
(மோகன்கடை, e திருமதி கண்மணி க
(பத்தமேனி, அ சுப்பிரமணியம் (சிவன்வீதி, ஆ
11 ச. செல்வந (ஜெயபதிவாசா, உரு
ச.தங்கரா (இளை. அதிபர்,
வ. புவி (ஐயனார் வீதி, ப
- ம.செ. சபா (மாலிசந்தி, 3
K. வேணுே (வேணி இல்லம்
க. செல்க (கட்டைவேலி,
திருமதி S." (மங்கை இல்லம்.
ஆ. வேல (உலக்கைஓடை,
2ா ), .
85 செ. ஸ்ரீத
"
(விமலவாசா, உச்சில் 6
சி. மதிய 111. (திக்கம், அ
பாஸ்கரன் (குட்டியப்புலம்,
கி. சரள் (போதராமடம்,

- வைகாசிமலர்
லேந்திரன்
ம் வீதி, திருநெல்வேலி) மதயா அரியாலை)
ணராஜா காண்டாவில்)
ம்பலம் கொக்குவில்) Fயிலஜா
ஏழாலை) ல்வமோகன் ஆவரங்கால்) கணபதிப்பிள்ளை அச்சுவேலி)
கந்தையா -1) வரங்கால்) தாயகம் நம்பராய் தெற்கு) சர்: J.P. 12. சிறுப்பிட்டி) நாதன் !
ருத்தித்துறை) நாயகம் ) தரவெட்டி)
காபாலு ; b, புலோலி) வராசா
கரவெட்டி) உமாரதி
உடுப்பிட்டி) ரயுதம்
கம்பர்மலை)
சாரா Air IN1 WT119 NK : "ht+ ரசல 4- 47 18 14:*(TR-2 *ெ19:14:14 aw/i44% * 4. 7 கால் * * Talai 'A கேகா -11:4: 474, மதக: 74 8:41:%44 4 4 4 ,11 Fr 2!
தரன் .
ஒழுங்கை, கரவெட்டி)
ழகன்
ல்வாய்)43) சசிகரன்
வசாவிளான்) வேதி
துன்னாலை)
எ க கா காயாமம்

Page 12
ஞானச்சுடர் 2 இ
ஐ.
(கமலவதி
அ. சி (மாய்க்கிராப்
கதிரவே (அந்திரா
ச.ஜெ (ஆனைக்சே
த. 2 (ஆதவன்
த. மு (பிரம்படிலே
A.T. (திருநெல்வே
ககககககககககக ககாக யாகமாமா யா யா படபடக்க ------------------
த.
1.15:13:16:..::..
(கந்தர்மடம்
S.சர் (பாடசாலை வீத ஆறுமுகம் (இணுவ டனிஸ்ர (கந்தரோன சின்னத்தம் (இளை. ஆ
வே.
(கைத
இ. இர (இருபாலை
சோ. (ஆவரங். சி.க. இ (பத்தமே
K. கு
(நவாலி வட
சி.
(கற்கோவளம்!
சு. (துன்னால

D14, 5 வைகாசமலர்
சிவஞானம் தி, கரவெட்டி) -ன்னத்தம்பி பன், துன்னாலை)
லு சதாசிவம் ன், கரவெட்டி) கசோதிராசா காட்டை மேற்கு) உருத்திரா
மில், புலோலி) கருகானந்தா
ன், கொக்குவில்) கதிரவேல் லி, யாழ்ப்பாணம்) யாழினி D, யாழ்ப்பாணம்)
வேஸ்வரன் 5, வட்டுக்கோட்டை)
மயில்வாகனம் வில் கிழக்கு)
ன் சுகந்தினி மட, சுண்ணாகம்) ம்பி அன்னம்மா சிரியர், நீர்வேலி) பாண்டியர் கடி தெற்கு) ராஜேஸ்வரன்
வீதி, கோப்பாய்) இராசலிங்கம் கால் கிழக்கு) ராசரெத்தினம் னி, அச்சுவேலி) தலரெட்ணம் டக்கு, மானிப்பாய்)
பாலபாரதி ம், பருத்தித்துறை)
பானுகா லை, கரவெட்டி)

Page 13
வனச்சும் எப்பவும் 01
- பாக ெகாலக்/ெool
பாம்
- 1/4ta.
கார் // /11 415 2011, 01123 உடனே, வா 24
- செல்வி பா. வேலுப் அs E' 13, 2012 -- என் மனதில் நீண்ட நாட்களாக ஒரு மனிதர்கள் பிறக்கிறார்கள்; இறக்கிறார்கள். இது
நான் எங்கிருந்து வந்தேன்? எங்கு போகப் ஏன்? "கடவுளை வணங்கி முத்தி இன்பம் பெற முத்தி என்பது பிறப்பு இறப்பு இல்லாநிலை ; 6
"வானோர் பிரான் என்னை ஆன - இஆ 82 நான்ஆர் என் உள்ளம் ஆர் ! பாலைப் பிரழ்ே என்னை ஆர் அறிவார்? 1- இஃது மணிவாசகரின் கேள்வி, நான் என
அறிவோம். நான் என்பது எனது உடம்பு; உள் உடம்பை இயக்க உயிரை உயிருக்கு உயிரா
வறு உயிர் வேறல்ல. நானாகிய உடம்பினுள்ளே
கம்* இந்த இறைவனை நான் காணவேண்டும் என் அவா. இறைவன் யார்? அப்படி ஒருவர் இ காண்பேனா என்ற ஏக்கம், தவிப்பு: நான் என்ற பொய். "நானும் பொய் என் நெஞ்சும் பொய்; பெறலாம்” இந்தப் பொய்யான உடம்பு அழியுமா “உடம்பார் அழிவார் உயிரார் அழியார்” உடம் அது மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும். செப் தொடரும். நம் உள்ளத்தில் இறைவன் இருப்பு "வேற்று விகார் விடக்குடம்பினுட் கிடப்ப ஆற் ஆனால் மீட்டிங்கு வந்து பிறவாமல் அது மெ!
இவற்றை யான் யாரும் சொல்லக் கேட் மனதில் இப்படியான சிந்தனைகள் யாரிடம் எ6 வந்து வாய்க்க வேண்டும். அறியாமையைப் போ சாட்ஷாத் பரப்பிரமம்” இறைவனே குரு வடிவா வேண்டும்...
11 { த ,
கடவுளை வணங்கு நினைத்தது நடக்கு எந்தக் கடவுள்? சிவன், விநாயகர், முருகன், பெரியவர்? இவர்கள் இருக்கிறார்களா? எனது |
- _1_1_1
( 1 ) வேண்டும்.
யாவர்க்கும் முழுமுதற் கடவுள் இல் நன்மை செய்பவன். தனக்கு மேலாக எவருமி
அறிவும் அறியாமையும்
**
0 * .
ஈக!ால்,சக்க:-: AN',st:24:45:41.44:45.க கெ..
கம்: கேட், பசி பேதம், 8ம் 543: : 41 urai *சம் பக்தரசகேசி).
4ப4காக்கோப் -

இப்பத் 11aiால் 18 அட
வைகாசிமன் நீங்காது
2viruாதைக்புA/A ELாவை
147.11 417*#WAE 13TC WT/4ாட்கTARHEAT4:54:/r/F7KA NE:14:40 PW (441 08:14 FAHIV/419 டாக்M 1ா" KT1151.144O 11/13?#7
பட 2 பிடி (1) அப்படி விர, 27. 1 அவுட் பக்க2 பிள்ளை அவர்கள் -
13. 100 i{ stா 1ெ011 0
அவா, தவிப்பு,. ஐயம். ஏன்? எதற்காக? தற்கு ஒரு முடிவு இல்லையா? பர்ன?). போகிறேன்? எனக்கு இந்தச் சரீரம் கிடைத்தது 3வே” என நாவலர் ஐயா சொல்லியுள்ளார். ல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்த நிலை. எடிலனேல் LAவரும்: aேn 4 :7ialifபேருரு ஞானங்கள் ஆர்? பாபர் 2 (ப்ரு , 1 12 12olitra(11725 113.8ப்பட்டு ஆட்க வா பது யார்? உள்ளம் ஆர் என்பதை முதலில் ளம் என்பது மனம். அதுவே உயிர். உயிர் ன இறைவன் இயக்குகிறான். ஆகவே நான் IT இறைவன் இருந்து என்னை இயக்குகிறான். D. அவன் அருளைப் பெறவேண்டும் என்பதே நக்கின்றாரோ என்பதிலும் எனக்கோர் ஐயம்; இந்த உடம்பு அழியும். அதனால் உடம்பு
10 பாடும் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் யின் உடம்பினுள் இருந்த உயிர் அழியாதா? பு பொய்; உயிர் மெய் அது அழிவதில்லை. பத செய்கின்ற கர்மவினைக் கேற்ப பிறவி | தை உணர்ந்தால் கர்மவினைகள் தொடரா. றேன் எம் ஐயா என பொய் கெட்டு மெய்
- 10 ப்யாகிவிடும். டடேனோ அன்றிப் படித்து அறிந்தேனோ என் ன் சந்தேகங்களைக் கேட்டறியலாம்? சற்குரு க்கி அறிவை உணர்த்துபவரே குரு. “குருவே க வந்து பொய் களைந்து மெய் உணர்த்த
18 பயே .. 5, கேட்டது கிடைக்கும் எனச் சொல்கிறார்கள்.
அம்பாள், மகாவிஷ்ணு இவர்களில் யார் =ந்தேகத்தை நீக்குபவரையே பற்றிப் பிடிக்க
13பிடி கூட! (படIf 153 | றவன். அவன் சிவம். சிவன் உயிர்கட்கு Dலாதவர்." "குருவடிவாய் வந்து உள்ளத்திற்
} பாரு.
I* 14!
3:51:44:37
சேர்ந்ததே மனம்.. )
/01)

Page 14
ஞானச்சுடர்டெ உ
411!.17-4'''31 * ITHA TM * -4 '''{{ TITAT!
புகுந்து, சித்தத்தினுள் சிவலிங்கம் காட்டி பொருளையும் உணர்த்துபவர் விநாயகர். தந் மேலான குரு ஆனவர் முருகன். "உரு வருவாய்” என அருணகிரி கூறியுள்ளார். மூவரும் ஒரு அம்சமே. அப்படியானால் அப் அத்திறம் அவளும் நிற்பாள்” .ஆகவே அம்பான
ஏ மனமே! கடவுளைக் காண ஆன. கண்டு பிறவிக் கடலை கடப்பது எப்படி எ6 வேண்டுமே. எங்கே? எப்படி? கடவுள் கேட்ட விட்டாலும் வணங்கினாலும் வணங்காவிடில் செய்த கன்மவினையை அநுபவிக்கவே ( தரவேண்டும் என்பதை இறைவன் அறிவான். தருபவன்; நான் எதை விரும்புகிறேனோ 8
நாம் நடக்கின்றோம். முன்னும் பின்னா நாம் செய்த செய்கின்ற கர்மவினை (பாவ | தொடர பிறப்பு இறப்பாகிய பிறவிக்கடலில் அ ஊழ்வினையும் அப்படி உணரவேண்டியதே தானாகவே உண்டாகும். 3
'சரி, இறைவனை எங்கே தேடிக் இருக்கிறான். அவன் அருள் இருந்தால் இறைவனையே நாடும். "சிவன் அவன் என் அவன் தாள் வணங்க முந்தை வினை மு வினை முழுவதும் முடியுமாயின் பிறவியில்
ஆனபடியால் உன்னுள்ளே இருக்கும் அறிவான். உன்னுள்ளே இருக்கும் சோதில் முன்னே காண்பாய். அப்போது,
"ஆண்டவனும் நீயானால் -
மீண்டும் இப்பிறவியை கே 'பிறவிக் கடலைக் கடக்கும் வழி கூடக்கூட பிற சிந்தனைக்கு இடமில்லை. அடைய அருள்வாய். உன்னைக் காணும் ! அடைய வேண்டும். இதுவே என் அவா.
இறைவனுக்கு மேலானவர் விநாய உடற்பிணியை நீக்குபவர். அவரை மனதில் உணர்த்துவார்.
முருகனை நினை "ஒருகால் நினைக் ஒழிய ஒருவரையும் பின் செல்லேன் என் தாளை இடையறாமல் வணங்கு. "புன்னெறி நன்னெறி ஒழுகச் செய்வான். அவனுடைய
முரண்பாடுகள் இல்லா

p4, வைகாசமலர்
சிந்தை தெளிவித்து ஐந்தெழுத்தையும் அதன் தைக்கு உபதேசம் செய்தமையால் இறைவனுக்கே வாய் அருவாய் உளதாய் இலதாய் குருவாய் அந்த வகையில் சிவன், விநாயகர், முருகன் பாள் அவள் சிவசக்தி. "எத்திறம் ஈசன் நின்றான்; ள் வணங்குவதன்மூலம் சிவன் அருளைப் பெறலாம். உசப்படுகிறாயே, ஏன் எதற்காக? நான் கடவுளைக் னக் கேட்பதுதான் என் ஆசை. கடவுளைக் காண டால்த்தான் கொடுப்பவரல்ல. கேட்டாலும் கேட்கா
னும் கொடுப்பவர் இறைவன். நாம் முற்பிறவியில்! இப்பிறவி கிடைத்தது. ஆகவே எங்கட்கு என்ன "வேண்டத்தக்கது அறிபவன், வேண்ட முழுவதும் அதையும் தருபவர் அவரே." பம் எமது நிழல் நம்மைத் தொடர்கிறது. அதேபோல் புண்ணியங்கள்) அஃதாவது ஊழ்வினை எம்மைத் லைகிறோம். பசி தாகம் தனித்தனி உணரப்படுவது. த. "முன் செய்த தீவினையே" என்ற உணர்வு
- 1 : 11
காண்பாய்? அவன் உன் சிந்தையுள் அல்லவா அவனே வந்து தோன்றுவான். உன் சிந்தனை I சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளால் ழுதும் ஓயும்" இது திருவாசகம் கூறும் வாசகம். மலை.
இறைவனைத் தேடு. உன் எண்ணத்தை இறைவன் யை எவ்வளவுக் கெவ்வளவு தேடுகிறாயோ உன்
காரட் க அடியவனும் யான் ஆனால் நாம் பேசும் , A ) வண்டேன்” என முறையிடு." : ஒய உனக்கு உணர்த்துவான். இறை சிந்தனை
இறைவா! பிறப்பு இறப்பு இல்லாத நிலையை பாக்கியம் பெற்றேன். இனி என்ன? உன்னை நான்
" F+1114)
பாடி - 2
பகர். வினைகளைப் போக்குபவர். உளப்பிணி, தியானி. "குருவடிவாய் வந்து உன்னை உனக்கு
( 1 )
கின் இருகாலும் தோன்றுவான்”, முருகா! “உன்னை கொடிய வினையைத் தீர்ப்பாய்” என முருகன் அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் அழகிய திருமுகக் கோலம் காண்பாய். உன்னை மல் வாழ்க்கை இல்லை."
/09

Page 15
ஞானச்சுடர் 23, 2012
அறியாமலே அவனுக்காட்படுவாய். இருவினைக
- "இறவாமல் பிறவாமல் எனை ஆண்டு டெ வேண்டிப் பெருவாழ்வு பெற்றார்.
"நான் ஆர் என் உள்ளம் ஆர்” என இந் என உன்னை நினைக்கும் அளவுக்கு ஞானம் சொல்லும் கெட்டால் இறைவனைக் காண்பாய்' பாடிய அருணகிரியார் கந்தரநுபூதியில் “யானாகிய 1எனப் பாடியுள்ளார். --- தேதி
இப்போ உன்னுள்ளே, இறைவன், விந பதிந்துவிட்டது. உன்னை நீயே உணர்கிறாய அத்தெய்வமாகி மாதொரு பாகனார் வருவார்” . சூரியனைக் கண்ட பனிபோல் உன் சந்தேகம் ! காண வைக்கும். பிறவிக் கடலைத் தாண்டுவாய்
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் இறைவனடி சேராதார்” பு)
11
சந்நிதிக் கழற்கோர் கவி
எART 1
ச ப படே பல்லம் அருளிட வேண்டுமையா ஆறுமுக இருணிறை வாழ்விருந்து ஈடேறகே
அநுபல் உருகிநா னுனைப்பாட ஊன்றுகே எருதேறு சிவன்மகனே! ஏரம்பன்
சரண
- 4
ஐம்பொறி யுடலுடனே ஒட்டிநின் |
1 பா ,
ஓமெனும் பொருளுரைசெ யுத்தம் 1 ச க
ஒளவையின் தமிழ் கேட்டு அகமகி 1ாது
ஆயுதப் படைவீடே அமர்ந்தருளு 1 படம்
கன்மவினை யோடக் கார்த்திகேப்
12
கிஞ்சித்து மிடர்செய்யா கீர்த்தியு குன்றுதோ றாடுமையா கூவிடு ம கெஞ்சிடு மடியாரின் கேடு எலாம்
கைநகத் தாற்கீறி கயவர்தம் சிர கொய்திடு முருகோனே கோமகன்
கெளரியுமை மைந்தா செல்வச்ச
- 1
பன்னிரு விழிமலர்ந்தே பாரினி ெ மிகுந்த ஆவலுடன் எதை

பனானாககாசமாகாணம் மாயாமாயகம் 4L: 1 14:44://i4ttit'e at:த, 17/1: -2 சிகக #i, 7415# ! 4, f4 : 41 AMIFA 11:'=1314171191 11 1:11:/1} {} 41 AM 14:14:11 PM 71 844 +14151: 'கரி1:14:'t 1 * 40% t 4:14 It:r,1st WWWWWW.
1 1/2 : 99 443 14 1 9 h: எ:3 44 14:14:13:41 #*43 in 14, 1:a 41' 11 1/31 1/14 41:4/48) + +9477/9 14:41:16.3 1:1 '47:40::92 *A14k8/11/14 Whit 'ஈ' - $47, 11:/2: '8/11/11 Tw' 114 / 1 4*4 AX44hr-84 !A4: 4 'E'44 4 4:11 A #5:72, 19:1-44814/41-N13 11:34:' : 9t:4 Y* ** '''\:47
103
--::-*-சகம்
-இராசையா குகதாசன் -
'hi, t 2!'
+1 41!!
4 உ வைகாசிமலர்)
ள் தானாகவே நீங்கும். பருவாழ்வைத் தருவாய்” என அருணகிரிநாதர்
நாள் வரை எண்ணிய நிலை போய் "யான்" பெற்றிருக்கிறாய். "யான் தான் என்ற இரு ' எனக் கந்தரலங்காரத்தில் ஒரு பாடலைப் ப என்னை விழுங்கி தானாக நின்ற தற்பரன்”
யகர், முருகன் மூவரைப்பற்றிய எண்ணமே பல்லவா, "யாதொரு தெய்வம் கொண்டீர் ஆதலால் மூவரில் ஒருவரில் பற்றுறுதி கொள். நீங்கும். திருவருளாகிய சக்தி இறைவனைக்
அப்புறம் நீ சிவமாம் தன்மை அடைவாய். நீந்தார் காம் தகர்
இ த -வள்ளுவர் வாய்மொழி.
--/கா
, 1:1 2 5 -1 : 11)
தாடர்க | பட11 ம் |
(அருளிட)
பக்கம்டாக |
at 21:42
(அருளிட்) , ப க : "பட்டி - புதுகளிட) |
1) it! -14) சப்கந்தன் பரோ
மாட்டுதையா ? -4 பிமாலை - 51
துணைவனே! க (அருளிட)
வி மலடுப் பக கா! நாளும் எந்தன் வ யிரங்கி ( 1 )
பிறவி - 1 1 லெவி க ஐt
கா லானவனே!
ா காவாயோ? ழ்ெந்த குமரா ம் இறைவா! பா வென்ன ந் தருபவனே
மறைய மெல்லாம் ன குமரா! நந்திக் கந்தா! லந்தனுக்கு
1161 ம்'
Ph=க.
4042 41
யும் எதிர்பார்க்காதே.
14:1:1 |
ரம்

Page 16
எனச்சுடர் போலு
போற்றித்
சக (தில்லையில நிலைமன்
யாசங்கநூற் செல்வர் பண்
(யாழ்.
தப்பா மேதாம் பிடி தழலது கண்ட மெ தொழுதுள் முருகி தாடியும் அலறியும் கொடிறும் பேதைய படியே யாகிநல் 6 பசுமரத் தாணி யா கசிவது பெருகிக் அகங்குழைந் தனு சகம்பே யென்று த நாணது வொழிந்து பூணது வாகக் கே சதுரிழந் தறிமால்
கதியது பரமா வத்த பதவுரை:-
தப்பாமே தாம் பிடித்தது சலியா - 1 தாம் பிடித்த கடவுட் கொள்கையினின்றும் மெழுகது போல - நெருப்பை அணுகின ( உள்ளம் உருகி இறைவனை வணங்கி, அ அடைந்து, ஆடியும் அலறியும் பாடியும் ! ஓலமிட்டும் இசைபாடல்களைப் பாடி வழிப் எனும் படியே ஆகி - பற்றுக்குறடும் அறிவி பழமொழி போலாகத் தாம் பிடித்த கட்
அன்பின்- நன்றாகிய இடையே அற்றுப் ( அறைந்தால் போல - பச்சை மரத்திலே ஆ கசிவது பெருகி - மனநெகிழ்ச்சி மிகுந்து, . குழைந்து - மனம் குழையப்பெற்று: அனுகு உடம்பு நடுங்கப்பெற்று சகம் பேய் என்
மனதை மெல்ல மெல்

4. வ வைகாசி மணி ந திருவகவல் தீதினுற்பத்தி ஒருளிச் செய்யப்பட்டது) ர்ழலவாசிரியப்பா.
மறைந்த முதர் சு. அருளம்பலவனார் அவர்கள்
ப்பாணம் - காரைநகர்)
த்தது சலியாத் மழுகது போலத் 1 ifiாரி" யழுதுடல் கம்பித் (இ. பாடியும் பரவியுங் புங் கொண்டது விடாதெனும் ைெடயறா அன்பிற் றைந்தாற் போலக் கடலென மறுகி கைது குல மாய்மெய் விதிர்த்துக் தம்மைச் சிரிப்ப - 1 நாடவர் பழித்துரை | ாணுத லின்றிச்
கொண்டு சாருங்
"9ாடு தம் |
திசய மாகக் க )
மற்கூறப்பட்ட ஏதுக்களால் நெறிநின்று தவறாமல் சலிப்படைந்து விட்டு விடாமல், தழலது கண்ட மெழுகினைப் போல், உளம் உருகி தொழுதுஅழுது உடல் கம்பித்து- அழுது உடல் நடுக்கம் பரவியும்- பின்னர் ஆனந்தக் கூத்து இயற்றியும் ட்டும், கொடிறும் பேதையும் கொண்டது விடாது லியும் தாம்பிடித்தவற்றை நெகிழவிடா என்னும் வுட் கொள்கையை விடாமல், நல் இடை அறா போதலில்லாத அன்பினால், பசு மரத்து ஆணி ணியை அடித்தாற்போல நன்றாகப் பதியப்பெற்று கடல் என மறுகி- கடல் போலச் சுழன்று, அகம் லமாய் மெய் விதிர்த்து அதற்கு அனுகூலமாய் மறு தம்மை சிரிப்பு - உலகினர் இவர் பேயாற்
ல்ல அடக்க வேண்டும். 3

Page 17
ஞானச்டா. உ, 200 பிடிக்கப்பட்டவர் என்று தம்மைப் பரிகசிக்க, ந நாடவர் பழித்து உரை கோணுதல் இன்றி பூனா கூறும் வசைமொழிகள் தாம் வெறுப்பின்றி 6 அமைய, சதூர் இழந்து- யாம் வல்லுநம் என் அதனால் உண்மை அறிவினைப்பெறும் விரு ஆக- தாம் அடைதற்குரிய வீடுபேற்று இன்பே
தப்பாமே என்றது மாயாசத்திகள் மான அயலவர்களும் நாத்திகம் பேசினமையும் சுற் வேதியர் சாத்திரங் காட்டினமையும் சமயவாதிக ஆரவாரிக்கப்பட்டமையும் உலோகாயதனது க( வஞ்சனைகள் சூழப்பெற்றமையுமாகிய இவ் என்றவாறு. தப்புதல்- தவறுதல் "தப்பாமே தான் இப்பொருட்டாதல் காண்க.
சலியா- சலியாமல் என்றது சலிப்பன ஈறுகெட்ட எதிர்மறைவினையெச்சம், "காக்லை என்புழிப்போல.
தழலது மெழுகது என்பவற்றில் அது மெழுகதுபோல உருகி என இயையும். “அழ "தீசேர் மெழுகொப்பாய்” (திருவெம் 7) “அழலுறு 4) “அனல் சேர் மெழுகொப்ப” (ஆசைப் 8) எ கண்ட என்பது அணுகுதற் பொருளில் வந்தது. கம்பித் தழுமடியாரிடை” (நீத் 27) என்புழியும்
கொடிறு- குறடு “கடைவாய்ப் புறமுங் க லாகும்” என்பது பிங்கலந்தை. (10:402) பேதைவிடாது என்பது ஒருமை பன்மை மயக்கம் அ எனத் தனித்தனி இயைப்பினுமமையும். பேதை விடாது என அஃறிணையாற் கூறியது இழிவும் பொருளை விடாத தன்மைபோல் மெய்யன்பரு "கொடிறும் பேதையுங் கொண்டது விடாதொ "கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படியவாய் காண்க.
அன்பிற் (64) பெருகி (66) என இயையும் பதியப்பெற்று எனச் சில சொற்கள் வருவித்து கசிவது பெருகி என்றது பசுமரத்தில் ஆணி அ விடுமோ அதுபோலத் தைலதாரை போன்ற இ மிகுந்து என்றவாறு, மனத்திற்குப் பசு மரத்தினைப் அன்பினால் நெகிழ்ச்சி மிகுதலுக்கு அது நன்ற
*"கொடிறும் பேதையும் போலத் தாங்கொண்டதே
பிறருக்கு இன்பம் உன்

ஆன்உ வைகாசமலர்
பாணது ஒழிந்து- அதற்கு நாணத்தை விட்டு, து ஆக- நாட்டிலுள்ளார் தம்மைப் பழித்துக் கற்றுக் கொள்ளுதலால் அணிகலம் போல் னும் வலி அழிந்து, அறி மால் கொண்டுப்பத்தினைக் கொண்டு பர மா அதிசயம் ம மேலான பெரிய வியப்புக்கு இடமாக, யகள் தொடங்கினமையும், ஆத்தமானாரும் நத்தார்கள் பற்றியழைத்துப் பதறின்மையும் கள் அரற்றி மலைந்தமையும் மாயாவாதிகள் திவிடம் எய்தப்பெற்று அந்நிலையில் பெரிய வேதுக்களால் நெறியினின்றும் தவறாமல் எடைந்தார்” (திருவம்மானை 11) என்புழியும்
கடந்து விட்டுவிடாமல் என்றவாறு. சலியாக கரவா கரைந்துண்ணும்” (குறள் 527)
சிலாசையாகப் பாயMாபாகாலாமா பபபா பபாபாாபா N9)
1 பகுதிப்பொருள் விகுதி தழலது கண்ட -ல் சேர்ந்த மெழுகே யன்னார்' (சத 88), மெழுகாம் என்பராய் நினைவார்” (செத்திலாப்) எ பிறாண்டு வருவனவும் ஈண்டறியற்பாலன. கம்பித்தல் - நடுங்குதல் "மெய்ம் முழுதுங் இப்பொருட்டாதல் காண்க, நவிப் பற்றுங், குருமகிழ் பூசமுங் கொடிறென அறிவிலி. கொடிறும் பேதையும் கொண்டது எறி. கொடிறும் விடாது, பேதையும் விடாது தயைக் கொடிறொடு சேர்த்துக் கொண்டது பற்றி, *கொடிறும் பேதையும் தாம் பற்றிய ம் கடவுட் கொள்கையை விடாமைபற்றிக் வம் படியேயாகி” என்றார். படி- தன்மை ”' (சிவக 167) என்புழியும் இப்பொருட்டாதல்
. பசுமரத்தாணி அறைந்தாற்போல் நன்றாகப் ரைக்க. பசுமரத்தாணி அறைந்தாற் போலக் மறந்தால் எப்படி எளிதில் நன்றாக அழுந்தி டையீடில்லாத அன்பினால் மன நெகிழ்ச்சி ம், இடையறா அன்பினுக்கு ஆணியினையும், கப் பதிதலையும் உவமையாகக் கொள்க.
பற்றி" சிவஞான பாடியம் அவையடக்கம். டாகும்படி பேசு..
/05)

Page 18
ஞானச்சுடர் நாளும் 2
கசிவு- நெகிழ்ச்சிப் பெருக்கு. கட ''கடலென மறுகி” என்றார். கடல் அத உள்ளநெகிழ்தல். அனுகுலம்- அனுகூலம் மெய்ப்பாடு மெய்விதிர்த்தலாதலின் “அனு நடுங்குதல். "அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம்
சகம் - உலகம். ஈண்டு உலகினரை பேய்க்கோட்பட்டாரை, பேய்க்கோட்பட்டவர் தம் தெய்வங் கொள்கையில் நிலைபேறுடைய காணுநர் இகழ்ந்து பரிகசித்தலின் “சகம் | என்பது பேய் என ஈறுகெட்டு நின்றது. இனி உலக வழக்குப் பற்றி வந்ததெனினுமமை
"பேயனேன்... என் சொல் இHTTA "உன்னடி பணியாப் பேயல்
"பேயேன துள்ளப் பிழை என அடிகள் பிறாண்டும் கூறுதல் காண்க
நாணது ஒழிந்து என்றது சகம் பேர் என்றவாறு. நாடவர் பழித்துரை (69) கோ
கூட்டி நாட்டவர்களாற் பழித்துக் கூறப்படும் படுதலால் அணிகலம்போல அமைய என்றல் அப்பழித்துரையின் மேலேற்றிக் “கோணுத
சதுர் இழத்தல் - யாம் எவற்றையும் இழத்தல். சதுர் இழந்தன்றி உண்மையை அறிமால் கொண்டு" என்றார். அறிவு என் தத்துவ ஞானத்தினை. மால் - ஆசை; ( சொன்னோவோமோ" (கலி 68:13) என்புழிய மயக்கம் வேட்கை, மாலென் றுரைப்பர்” என சாருங்கதி என்றது தத்துவ ஞானத்தினால் ! முன்னொரு போதுங் கண்டிராமையின் “பர்
111 - இ
அ.
குடு0ஜை
யூேன் 02 வைகாசி 19 த 2 பேர் கைது - பர்-1
(ெத 1 ) ப யூன் 13 வைகாசி 30 .
1 இ ேப க இ - யூலை 02 ஆனி 18
தக்க சமயத்தில் உதவும்

ஊர் உ வைகாசி மலர்
ல் அலைபோல மீட்டும் மீட்டும் உளதாகலின் தன் அலைக்கு ஆகுபெயர். அகங்குழைதல்> என்னும் வட சொற்றிரிபு. அகங்குழைதலின் குலமாய் மெய் விதிர்த்து'' என்றார். விதிர்த்தல்ஞ் செய்யும்” என்பது தொல்காப்பியம்.
உணர்த்தி நிற்றலின் ஆகுபெயர். பேய் என்றது 2வயமின்றி அப்பேயின் வயத்தராய் நிற்றால்போலத், வர் அதனின்றும் பிறழாது நிற்றலின் அவரைக் பே யென்று தம்மைச் சிரிப்ப” என்றார். பேயர் 7 அறியாமையுடையாரைப் பேயர் என வழங்கும் மயும்.
3 தி, பிப் பேசுகேனே”
சத 23. னாகிலும்"
), அ ல
செத் 7. பாறுக்கும் பெருமையனை" கோத்தும்பி 12
ட்ெ, 0, 009, (32
2.
ப் என்று தம்மைச் சிரித்தலினால் நாணமடையாது ணுதல் இன்றிப் பூணதுவாக (70) என மாற்றிக் சொற்கள், தாம் வெறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப் பாறு. பழித்துரையை ஏற்றுக்கொள்பவரின் தன்மை
லின்றிப் பூணதுவாக” என்றார். - அறிய வல்லுநம் என்னும் தன் முனைப்பினை ப அறியும் ஆசை நிகழாமையின் “சதுரிழந்து றது ஈறுகெட்டு நின்றது. அறிவு என்றது ஈண்டு வேட்கை. “மாறீர்க்கு மவள்மார்பென் றெழுந்த பும் இப்பொருட்டாதல் காண்க. "மாயோன் மேக எப் பிங்கலந்தையில் (10:931) வருதலுங் காண்க. (மெய்யறிவினால்) அடைதற்குரிய வீடுபேற்றினை.
மாதிசயமாக” என்றார்.
மே 1 (தொடரும்...
12
3 தினங்கள்
திங்கள்
சேக்கிழார்
நமிநந்தியடிகள் வெள்ளி
திருஞானசம்பந்தர் R -
திருநீலகண்ட யாழ்ப்பாணர் புதன்
மாணிக்கவாசகர் கைகளே புனிதமானவை.

Page 19
ஞானச்சுடர்.. 201 திருமூலர் அருளிய
-திருமதி சிவனேஸ்வரி பா உபதேச மந்திரம்:
“மண்ணாசை மற. உயிர் போனாலும் தியானி. உண்மையே பேசு. யார் இல்லை எ6 ஒன்றே குலம் ஒருவனே தேவன். நல்லதை நி உடம்பை உதவியாக வைத்துக்கொண்டு கடவுன. இன்னோர் உடம்பை எடுத்துப் பார்த்துக் கொள் என்று இருக்காதே. வந்த வேலை இந்த உடம்ே முடியட்டும். மரணப்படுக்கையில் நினைக்கத்தக்கது கடவுள் நினைவே. எவன் இறக்கும் காலத்தும் கடவுளை நினைக்கின்றானோ அவனுக்குப் பிறப்பில்லை. இவ்வுலக வாழ்வு நிலையற்றது. ஆதலால் அவனை எண்ணினால் ஆபத்து இல்லை. "அன்பே சிவம்” என்பது திருமந்திரம்.
“உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்தருள் பெறுவேனோ” என்று தோத் திரம் செய்கிறார் அருணகிரிநாதர். உபதேச மந்திரங்கள் கோடானுகோடி இருந்தாலும் அவற் நூள் எல்லாம் நாயகமாக நின்று நிலவிவருவது "திருமந்திரம்" எனும் ஒப்பற்ற மகா மந்திர நூலாகும். மேற்கண்ட உபதேசங்கள் மட்டுமல்ல இன்னும் ஏராளமான உபதேசக் கருத்துக்களை தமது ஞானநூலில் கூறியிருக்கிறார் தயை 6
"அன்பே சிவம்" என்பதே திருமந்திரத்
"என்னை நன்றாக இறைவன் படைத்த என்று சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு 6 கடவுள் படைத்ததன் நோக்கமே அவனைத் ெ வேண்டுமென்பதுதான்.
கயிலைமலையின் காவலரான நந்திெ பெற்ற சிவயோகி ஒருவர் இருந்தார். அவர் அகத்தி பொதிகைமலை செல்ல தமிழ்நாட்டிற்கு வரு சிவயோகியார் உருகி உருகி நிற்கிறார். டே தாண்டவம் ஆடுகிறது. நந்தியம்பெருமானுக்கு ? திருச்சிற்றம்பலத்தில் ஞானக்கூத்து ஆடிக்கெ மறந்து தன்நாமம் கெட்டு நின்றார்.
விரிந்து கொண்டு போவ

4 பேர் உ வைகாபிமலர் திருமந்திரமரலை
லகிருஷ்ணன் அவர்கள் -
- கந்தக ப ( - 12 : 11 : 4 :
இறைவனை மறவாதே. முடிந்தவரையில் ன்று சொன்னாலும் கடவுள் ஒருவர் உண்டு.
னை. உனக்கு யம பயம் இல்லை. இந்த மளத் தோத்திரி..
4 15 1 ள்வோம் )
பெ பாடு
IL NE:15:37:TT: ""கிரி
திருமூலர்
".
பருகு திருமூலர். " பட்கர் தின் சாரம். தின் சாரம். 12161) னன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” வாழ்ந்த திருமூலர் கூறுகிறார். மனிதனைக் தரிந்து, அறிந்து, தமிழில் புகழ்ந்து, போற்ற
பம் பெருமானின் திருவருள் உபதேசத்தைப் திய முனிவரோடு சிலநாள் தங்கியிருப்பதற்காக தகிறார். தில்லை எனப்படும் சிதம்பரத்தில் பரின்பப் பெரும்பொருள் அங்கே ஆனந்தத் உபதேசஞ் செய்தருளிய மெய் ஞானக்கூத்தர் Tண்டேயிருப்பதால், சிவயோகியார் தன்னை
ਕਿਪਸ ਕਵਿਤ துதான் வாழ்க்கை. மம்
/07

Page 20
மான்பு
பின்பு அவர் வரும் வழியில் சாதி மூலன் எனும் இடையன், வினைப் பயனா கதறிக்கொண்டு நிற்கின்றன. இதனைக் 8 உயிர்ப்பைப் பாய்ச்சினார். உயிர்த்தெழுந்த " பயனை இறையருள் கூட்டுவிக்க சிவயோ. திருவடி ஆகிய மூன்றின்வழி ஒருசேர ஒரே நி சிவஞானமும் பெற்று எழுந்த மூலன் திரு
மூலன் தன் மனைவிக்கும் சுற் திருவாவடுதுறை செல்கிறார். சிவபிரானின் தமக்குக் கிடைத்தது சிவாகமங்களின் உணர்கிறார். திருவாவடுதுறை கோயிலின் அரசமரத்தின்கீழ் சிவராச யோகத்தில உறைந்தொளிரும் பொருளோடு உணர்ந்து கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு | ஆண்டுக்கு ஒன்றாகப் பாடி முடித்தார். பாடினார்.
பிறவித் தொடர்பை நச்சுத்தொடர்பு
"ஊன் உடம்பில் பிறவி வ ஞானம் முதல் நான்கும் 8 பான்மை முறை ஓராண்டு ஏன எயிறு அணிந்தாரை
அவர் பாடிய நூலின் பெயர் திரு சிவன் அன்புவடிவானவன் என்னும் உ
சைவசித்தாந்த முதல்நூலாகும். இந்நூலில் சமயம் பேசப்படுகிறது. எல்லாவற்றிற் கொடுத்திருக்கிறார். இந்நூலில் இல்ல சாத்திரமாகவும், வாழ்க்கை நூலாகவும் கற்றுணர வேண்டும். சைவ சித்தாந்தத்த விரைவாகவும், இனிமையாகவும் தத்துவக்
மகா யோகியான திருமூலரின் சிந்தன தலையாய கொள்கை "அன்பே சிவம்" எ
"அன்பு சிவம் இரண்டென்ட அன்பே சிவமாவது ஆரும் அன்பே சிவமாவது ஆரும்
அன்பே சிவமாய் அமர்ந்த "அன்பே சிவம்", "ஒன்றே குலம் ஒரு திருமூலர் எழுதியவையே. "யாம் பெற்ற அருளியவர் சித்தரும், சிவயோகியுமாகிய த
சுறுசுறுப்பு எல்லாவற்ல
பாபாசாகேப் படுமானாறவும்

D14 உ வைகாசிமலர்)
தேனூரில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த ல் இறந்துவிட, அவனுடலைச் சுற்றிப் பசுக்கள் கண்ட சிவயோகி மூலனுடைய உடம்பில் தன் முலன் திருமூலராக நிலைபெறுகிறார். முன்வினைப் கி தன் முழு ஆற்றலையும், நயனம், ஸ்பரிசம், மிடத்தில் வழங்கிட சிவபோகமும், சிவயோகமும், மூலராகிறார். றத்தாருக்கும் உண்மையை உணர்த்திவிட்டு | அருளாலே முற்றுணர்வு கூடிய மெய்ஞானம் பொருளை தமிழில் எழுதுவதற்காகவே என - மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்த உயர்ந்த
மர்ந்து, தம்முடைய உள்ளக் கமலத்தில் | ஒன்றினார். உலகம் உய்வதற்காகச் சரியை, நெறிகளையும் விரித்து மூவாயிரம் பாடல்களை "ஒன்று அவன்தானே'' என முதல் பாட்டைப்
பு என்கிறார் சேக்கிழார் பெருமான். டெம் தீர்ந்து உலகத்தோர் உய்ய
அலர் நல் திருமந்திரமாலை
க்கு ஒன்றாகப் பரம்பொருள் ஆம் ஒன்று 'அவன்தான்' என எடுத்து”.
(திருமூல நாயனார் புராணம்) மந்திரமாலை. பின்பு திருமந்திரம் எனப்பட்டது. ண்மையை வற்புறுத்தும் இத்திருமந்திரமே அறம் பேசப்படுகிறது. தத்துவம் பேசப்படுகிறது. தம் மேலாக யோகத்திற்குத் தனி இடம் த எப்பொருளுமில்லை. தோத்திரமாகவும், அமைந்த திருமந்திர நூலினை அனைவரும் தின் அரிய கருத்துக்கள் எளிய சொற்களில்
கருத்துக்கள் அமைந்துள்ளன. அனகளைத் தாங்கியது "திருமந்திரம்”. திருமூலரின்
ன்பதாகும். ர் அறிவிலார் ) அறிகிலார் மறிந்த பின் ருெப்பாரே”
வனே தேவன்” போன்ற புகழ்மிக்க வாசகங்கள் இன்பம் பெறுக இவ் வையகம்” இவற்றை திருமூலர். இவர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
றயும் எளிமையாக்கும்.
08

Page 21
ஞானச்சுடர் டே 2012
ஆண்டுக்கொன்றாக மூவாயிரம் பாடல்களைப் திருமந்திரம் 12ஆம் திருமுறையாகும். திருமூலர் அம்பிகையை
"அவளை யறியா வமரருமில் ை அவளன்றிச் செய்யு மருந்தவம் அவளன்றி ஐவரால் ஆவதொ. அவளன்றி வூர் புகு மாற்றியே
மக்களாகப் பிறந்தவர்கள் இறைவனை உயிர்களுக்குத் தொண்டு செய்வது பெரிய சே நடமாடும் தெய்வமென விளங்கும் அன்பர்க
ஆனால் நடமாடும் இறைவனாக விளங்கும் சிவ திருக்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவன் உண்மையான மகேசுவர பூஜை என்கிறார் சித்
படமாடக் கோயில் பரமற்கு ஒ நடமாடக் கோயில் நம்பர்க்கு - நடமாடக் கோயில் நம்பர்க்கு ?
படமாடக் கோயில் பரமற்கு அ மக்களுக்குத் தொண்டு செய்தால் அ பூஜையே மகேசன் பூஜை. இறைவன் பெருங்கரு வெளிவரும் அன்பு நிறைந்த பிரார்த்தனைகளு கன்றுக்குட்டியைக் கூவி அழைப்பதுபோல, இ கொள்கிறான். இதையெல்லாம் "அவன் செய்கி
கூடாது என்கிறார் திருமூலர். நாம் அவனை அ6 மெய்ஞானம் ஆகியவற்றைப் பெறுவதற்கு சத
அவன் நாமங்களை உச்சரித்து, அவன் திருவடி6 திருமூலர் அருளிய உபதேசங்களின்படி வாழ்ந்த ஒரு பச்சிலையால் பூஜித்து, பசுவுக்கு ஒருபிடி ஒரு பிடி உணவளித்து, எல்லோருடனும் 9 நன்றாகத் தமிழில் பாடி அவனருள் பெறுவோ
சந்நிதியான் | ஓசையில் ஒலிக்கும் சந் ஓசையில் உதிப்பான் நா வேளையில் விழிக்கும் வேலில் வருவான் நாட் அமைதியில் துயிலும் . ஆளுமையில் எழுவான் சுமைகள் குறைக்கும் .
சுதந்திரத்தை தொழுவா தன்னடக்கம் தலை

[sே வைகாசிமலர்)
பாடியவர். இப்பாடல்களைக் கொண்ட
ல மில்லை ன்றில்லை
ன்'' எனப் பாடியுள்ளார். எ வழிபடுவது தலையாய கடமை. பிற வை. இறைவனுக்குச் செய்கின்ற படையல் நக்கு உரிய படையலாக வருவதில்லை. பனடியார்களுக்கு உணவு அளித்தால் அது வக்கு நிச்சயம் வந்து சேரும். இதுவே நந்தர் பெருமான் திருமூலர்.
ன்று ஈயில் அங்கு ஆகா ஒன்று ஈயின் புது ஆமே. புது இறைவனைச் சென்றடையும். மக்கள் தணையாளன். உள்ளத்தின் ஆழத்திலிருந்து க்கு நிச்சயம் அருள் செய்வான். தாய்ப்பசு றைவனும் அன்பர்களைத் தன்பால் ஈர்த்துக் றான்” எனும் நாம் வெறுமனே இருந்துவிடக் டைவதிலேயே நாட்டம் கொண்டு திருவருள், ாசர்வகாலமும் அவனை மனதில் வைத்து, யைப் போற்றி வணங்க வேண்டும். மகாஞானி து அவர் கூறிய அறத்தின்படி இறைவனுக்கு தீனி கொடுத்து, உண்ணும்போது பிறருக்கு பன்பான சொற்களைப் பேசி, இறைவனை
மாக. சுதந்திரம் நிதியான் - உன் rளும்
சந்நிதியான் - உன்
சந்நிதியான் -
நாளும் சந்நிதியான் - உன்
ன் நாளும். சிறந்த குணம்.
- நெல்லை மகேஸ்வரி

Page 22
ஞானச்சுடர் டே லூ. 2 அடுணகி;
கந்தம்
1 1 1 10ம்! 11. தே39. மா சடிே கட்டி பிடி மூே 1 1 அர்த கோ
11 பாய தே
111) பம் 1)
: கோ
தோள் பு கொடி பே தேவே- ெ "சுகத்தை மா ஏழ் சன தொலையுமா மூ ஏடணை - பொழுதுதான்
: சுட படம்
உலகங்கட்டு மின்னல் கொம் களைத் தழு
செய்பவருமாக ஏழுவகையால் வகையான . விலகுமோ? (6
- அ
117'
மாவேழ் சனனங்
மா- பெரிய, ஊர்வன, நீர்
எந்தச் சந்தர்ப்பத்திலும்

24 உ வைகாசிமலர்) முதல் அடுவில நுபூதி (தொடர்ச்சி...
(தொடர்ச்சி.....
11 தத்!
ப: *
- வாரியார் சுவாமிகள் -க" வேழ் சனனம் கெட மாயைவிடா
வடணை என்று முடிந்திடுமோ த வே குறமின் கொடிதோள் புணரும் , வே சிவ சங்கர தேசிகனே. , த || நம்பர் 1 (1) 106 Tio சபதம்
ம க பதவுரை பகர் படும் வே- உலகங்கட்கெல்லாம் அரசே! குறமின் கொடி ணரும்- குறவர் குலத்தில் வளர்ந்த மின்னல் என்ற வள்ளிநாயகியின் தோள்களைத் தழுவுகின்ற, தய்வமே! சிவசங்கர் தேசிகனே- மங்கல மூர்த்தியும் ச் செய்பவருமான சிவமூர்த்தியின் குருநாதரே! மனம் கெட பெரிய ஏழுவகையான பிறவிகளும் று, மாயை விடா- மாயையினின்றும் நீங்காத, மூன்று ஆசைகளும், என்று முடிந்திடுமோ- எப் 1 அடியேனைப் பற்றாது அகலுமோ? கர்பப்பை படம்
பால் பொழிப்புரை : கல்லாம் அரசே! குறவர் குலத்தில் வளர்ந்தவரும், 2 போன்றவரும் ஆகிய வள்ளியம்மையின் தோள் புகின்ற கடவுளே! மங்கல மூர்த்தியும் சுகத்தைச் யெ ஈசனுக்கு உபதேசித்த குருநாதரே! பெரிய 1 பிறவிகளும் நீங்குமாறு, மாயை விடாத மூன்று ஆசைகளும் என்றுதான் அடியேனை விட்டு| பிலக அருள் புரிவீராக). பக்கம் பக்கம் படுக்க விரிவுரை கெட:-
ஏழ்சனனம்- தேவர், மனிதர், விலங்கு, பறவை, வாழ்வன, தாவரம் என்பன.
உத்தமனாகவே இரு.

Page 23
ஞானச்சுடர் ஷெ, 2014
தேவர்
11 லட்ச , டா. மனிதர்
மனிதர்
09 லட்ச அக்கம் :
விலங்கு
10 லட்சம் |--பாட் : பறவை
10 லட்ச ஊர்வன
15 லட்சம் - -
நீர்வாழ்வன
10 லட்ச தாவரம்
19 லட்ச
84 லட்ச "'உரை சேரும் எண்பத்து நான்கு நூறா
யோனி பேதம் நிரைசேரப் படைத் தவற்றின் உயிர்க்கு
ஆங்காங்கே நின்றான்''
ஆக
"தரையி னாழ்த்திரை யேழே போலெழு
பிறவி மாக்கடலூடே நானூறு சவலை தீர்த்துன தாளேசூடி"
ஏழு கடல்களைப் போல் ஏழு பிறப்புக்கள்
மாயை விடா:-
மாயையின் காரியம் உடல் முதலிய க
மூவேடணை : -
தானேடணை, தாரேடணை, புத்திரேடமை
தானேடணை - செல்வத்தாசை, தாரேடணை- மனைவியாசை, த
புத்திரேடணை - மக்கள் ஆசை , இந்த மூவாசைகளும் எழுவகைப் பி ஆசைகளை விட்டாலன்றி பிறவிப் பெருங்கடலி
ஏஷணா - ஆசை; இது வடசொல்; தமிழ
ஒருவன் ஆயிரம் பொற்காசுகளைச் .ே மனைவி, ஐந்து வயதுப் பால்கன் இவர்களுட வெள்ளம் வந்து அவன் வாழ்ந்த ஊரே வெள்
மூட்டையைத் தலையிலும் மனைவியை இடத் சுமந்துகொண்டு வெள்ளத்தில் நீந்தலானான்.
மேலும் வெள்ளம் வந்துவிட்டது. மூன்று ஒன்றை விட்டால் சுமை குறையும்; நீந்தி அக் பொன் மூட்டையை விட்டான். சிறிது கனம் கு
அவாவை அறுத்தவன் அை

Fஷ வைகாசி மலர்
ம் கருவேறுபாடுகள்
ਦੀਆਂ ம் கருவேறுபாடுகள்
வ ம் 1 | ம் கருவேறுபாடுகள்
அ அ அ த | ம் கருவேறுபாடுகள்
- 2 | ம் கருவேறுபாடுகள்
கபரே || ம் கருவேறுபாடுகள் ம் கருவேறுபாடுகள் ம் யோனி பேதங்களாம்.
இ|
- 1,|| யிரமாம்
யிராய்
-திருஞானசம்பந்தர்
(நிருதரார்) திருப்புகழ் ர். இப்பிறவிப் பெருங்கடல் கடத்தற்கரியது.
கருவிகள்
கண. தனம். பாரம்.
புத்திரர். றப்புக்களை உண்டாக்குகின்றன. இந்த னின்றுங் கரையேற முடியாது. தில் ஏடணை என வந்தது.
சர்த்து வைத்திருந்தான். அழகிய இளம் ன் இனிது வாழ்ந்தான். மழை பொழிந்து ளத்தில் மூழ்கிவிட்டது. அவன் பொற்காசு 5 தோளிலும், மகனை வலத் தோளிலும்
சுமைகளும் அவனை அழுத்தின. ஏதாவது கரை சேரலாம் என்ற அக்கறை வந்தது. றைந்து நீந்தினான். மதியை அடைகிறான்.

Page 24
கானா ல் ஷ01
மேலும் வெள்ளம் வந்துவிட்டது. இப் முடியாது என எண்ணினான். மனைவியை விடு மனைவியைத் தன் விருப்பத்தால் மணந் கொடுத்தாலன்றிக் கிடைக்காது. ஆதலால் | கரை சேர்ந்தான்.
வெள்ளம் என்பது பிறவிப் பெருங்கடல் என்ற மூவாசையும் ஒவ்வொன்றாக விட்டபின் மு தடை. ஆதலால், ஆசைகளை விட்டு முருகன்
கோவே:-
சகலலோக ஏகநாயகன் முருகன். “சர்வாண்டாதிதௌ தஸ்மின் குஹே
குறமின் கொடிதோள் புணரும் தேவே:-
முருகன் வள்ளியை மணந்து உலகங்
சிவசங்கர தேசிகனே:-
சிவம்- மங்கலப் பொருள்.
சிவம் என்ற சொல் வேதத்தின் இதயமாக பயிலப்படுவது.
"ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவம் அத்
சதுர்த்தம் மந்யந்தே”
மாண்டு “சிவ என்று கொடிய சண்டாளன் சொன்6 வசிக்க வேண்டும், அவனுடன் புசிக்க வேண்
அபிவா யச் சண்டாள்: சிவ இதி வா தேந ஸஹ ஸம்வதேத் தேந ஹை ! தேந ஸஹ புஞ்ஜீத
- முண்ட சங்கரன். சம் - சுகம்; கரம் - செய்கின் எனவே முருகனுடைய திருவருளை நாடி அ ஆசையை விட்டு அநுபூதி பெற வேண்டும்.
கருத்து சிவசங்கர தேசிகனே! ஏழு பிறவிகட்கு அருள்செய்.
நாம் தேடும் இன்பம் 6

தில்ஷ வைகாசிமலர்) பாது இன்னும் ஒன்றை விட்டாலன்றி நீந்த பதா? மகனை விடுவதா? என்று சிந்தித்தான் து கொள்ளலாம். குழந்தை தெய்வங் னைவியை விட்டுவிட்டான். சுமை நீங்கிக்
பொன்னாசை, மனைவியாசை, மக்களாசை நந்திக்கரை சேர்ந்தான். அநுபூதிக்கு ஆசைகள்
அநுபூதியைப் பெறவேண்டும்.
பரம்பாவனே''
"II) - (1) A டு - 15 ம் வ
கட்கெல்லாம் இன்பத்தை வழங்குகின்றான்.
க விளங்குவது. சிவ சப்தம் உபநிடதங்களுள்
வைதம்
இக்ய உபநிஷத். னாலும் அவனுடன் பேச வேண்டும், அவனுடன் இம்” என்று வேதம் கூறுகின்றது. சம் வதேத் ஸம்வஸேத்
2 அ sெ Hா உ (1டி பி 1G (1டி பி டி டி E ப, பி ப ழ ம ( ம ம க ம் 1)
டக உபநிஷத்.
றவன்; சுகத்தைச் செய்கின்றவன் சங்கரன். ப்பரமனை வழிபட்டு, பிறவிக்கு வித்தாகிய
புரை > வித்தாகிய மூன்று ஆசைகளையும் விலக்கி
(தொடரும்...
ம்மிடமே உண்டு.

Page 25
ஞானச்சுடர் , 201 கம்பராமாயல்
- திரு அ. சுப்பீரம் பாற்சமுத்திரத்தைப் பூனை முழுவது காவியத்தைப் பருக ஆசைப்பட்ட கம்பன் பரதன், சத்துருக்கினன், குகன், அனுமன், சு விபீஷணன், மாரீசன் ஆகிய ஆண் பாத்திரா சீதை, கூனி, சூர்ப்பனகை, தாரை, சபரி, மன பாத்திரங்களும் காட்சி தருகின்றனர். இவர்க இக்கட்டுரையின் நோக்கமாகும். இவர்கள் நாயகிகளாகத் திகழ்கின்றமையோடு இதிகா. - கேகய நாட்டரசன் மகளாகிய கைகேயி தவம் செய்து கொண்டிருந்த முனிவரொருவரு முனிவர் நிஷ்டையிலிருந்தபோது மூச்சுப் பேச் எனப் பார்க்கவென்று மூக்குத் துவாரத்தில்  ை கோபங்கொண்டு சிறுமியின் விரல் இரும்பாடு உணர்ந்தவர் விமோசனமாகத் தேவையேற்படு! போது நினைக்க விரல் இரும்பாக மாற்றினார் இது சம்பராசுரப் போரில் வெற்றி பெறத் தசர, னுக்கு உதவி இரு வரங்கள் பெற்றுத் தந்தன இவையே "கொடுமனக் கூனி"யின் சாதுரியமாக பேச்சின் வாயிலாக ஸ்ரீ ராகவன், சீதை, இலக்கு வனாகியோரை வனம் புக வைத்தது. இங்கு கூனியைக் "கொடுமனக் கூனி" என வர்ணி கிறார் கம்பர். இராமபிரானது மண்ணுருண்டை யால் முதுகு மாத்திரமன்றிக் கூனிக்கு மனமும் குறுகிப் போனதாம். ராமனது பட்டாபிஷேக நாள் குறிக்கப்பட்டது. ஊரெல்லாம் ஆடிப்பாடி மகிழ் தது. ஸ்ரீராமன் பட்டாடை புனைந்து கைகேயிட ஆசிபெற வருகிறான். அங்கு “தாளிரும் சடைகள் தாங்கிப் பூழி வெங்கானம் நல்கிப் புண்ணி நதிகளாடி ஏழிரண்டாண்டில்வா" என்றியம்பின
அரசன் என்று கைகேயி கூறியது கேட்ட ர செல்கிறான். பெற்றவள் தானும் வருவதாக கணவனருகிருந்து பணிவிடை செய்வதை வ சீதையும் உடன் வர இலக்குவனைப் பிரி சுமித்திரையிடம் கூற அன்னை "அண்ணனை முன்னம் நீ இறந்த செய்தி என் செவிக்கெட்
அல்லல்களைப் போக்க சி

பிட வைகாமம் சுப் பெண்கள்
.ரா வாங்கப் பார்த்தும் ணியம் அவர்கள் -
க ப கா வம் பருக எண்ணியமை போன்று ஸ்ரீ ராம் படைப்பில் தசரதன், ராமன், இலக்குவன், க்கிரீவன், வாலி, இராவணன், கும்பகர்ணன், ங்களும், கெளசலை, கைகேயி, சுமித்திரை, எடோதரி, திரிசடை, ஊர்மிளையாகிய பெண் களில் பெண் பாத்திரங்கள் பற்றியுரைத்தலே செயற்கரும் செயல்கள் செய்து காவிய ச மங்கையருமாகினர்.: -2 | சிறுமியாயிருந்தபோது தமது நந்தவனத்திலே நக்குப் பணி செய்ய நியமிக்கப்பட்டிருந்தாள். | சின்றியிருப்பதுகண்டவள்பயந்து மூச்சுளதோ? கவிரலை வைத்தாள். விழிப்படைந்த முனிவர் | தம்படி சாபமிட்டார். பின்னர் உண்மைநிலை ம் இல்
9 - 2 5: •ெ 2: •ெ | சி• அ அ அ - அ -1
மாமன் முகம் மலர்ந்து அன்னையிடம் கூறச்
அடம்பிடிக்க இல்லற தர்மத்தை விளக்கிக் லியுறுத்த அதையே தமக்குச் சாதகமாக்கிச் ய முடியாது உடன் செல்ல அன்னையாம் ப் பிரியாது காப்பாற்றுக, முடியவில்லையானால் டவேண்டு”மென வேண்டுகிறாள். பைலன் ஆத்ம சக்தி உதவுகிறது. 4

Page 26
ஞானச்சுடர் ஷெ, 20
இந்நிலையில் அண்ணனுடன் அண்ணி யும் வனம் போக அவர்களது சேவைக்காக நான் செல்லும்போது மனைவியும் வரப் பிடி வாதம் பிடித்தால் என்ன செய்வதெனக் கலங் கியபடி அவளிருக்குமிடம் சென்றவனுக்குப் பேரதிர்ச்சி ஏற்பட்டது. அண்ணனது வனவாச செய்தி கேட்டு மக்கள் யாவரும் கண்ணீர் விட “நீ மட்டும் சீவி முடித்து நிற்பதேன்? எனக் கோபித்தான். அதற்கவள் “ஸ்ரீ ராமன் தானே? காடேக வேண்டும். உங்களை யாரும் அவருடன் போகச் சொல்லவில்லையே? எனவே நீங்கள் ஏன் அவருடன் செல்ல வேண்டும்? நீங்கள் இந்நாட்டின் இளவரசர். இந்த ராஜ போகத்தை அனுபவிக்க ஆசை கொண்டே உங்களைத் திருமணம் செய்தேன். விதிப்பிர காரம் அவர் வனம் செல்வதால் நாம் ஏன்? எமது சுக வாழ்வை இழக்க வேண்டும்” என்றாள்.
அது கேட்ட இலக்குவன் கடுங்கோபங் கொண்டவனாக கொடிய அரக்கியரை விடவும் கொடியவள்போல் தோன்றியவளை பெண்குலத் தின் அவமானச் சின்னம் எனக் கருதியவன், அவளை மனைவியாக அடைந்த துர்மதியை நினைந்து வருந்தி “அடி பாவி நீ கைகேயியை விடவும் கொடியவள். அரச போகத்திலும் ஆடம்பர வாழ்விலும் ஆசை கொண்டவள். பதிபக்தி இல்லாதவள் நீ. உன்னை என் மனைவியென எண்ணுவதே பாவம். “இன்று முதல் நீ யாரோ; நான் யாரோ” என்று கோபா வேசம் கொண்டவன், "போகிறேன்" என்று போயினான்.
இராம இலக்குவனது சகோதர பந்தம் அறியாதவள் ஊர்மிளை; அண்ணனுக்கும் அண்ணிக்கும் பதின்னான்கு வருடங்கள் பணி விடை செய்யப்போகும் நாயகன் தன்னிடம் ஏற்படும் காதல் நினைவுகளால் மனம்மாறி விடக் கூடாதெனக் கருதியே இந்த நாடகத்தை நடத்தினாள். தனது மனவுணர்வுகளையெல்
சிந்தையும் செயலும் நல்ல6

12 வைகாசிமலம்
லாம் புதைத்துக் கணவனுடன் உரையாடிய ஊர்மிளை அவன் மறைந்ததும் யாவும் துறந்து விக்கி விக்கி அழுது ஊண் உறக்க மின்றி அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தாள். இலக்குவன் மேற்கொண்டதோ வனவாசம்; ஊர்மிளை பேணியது அஞ்ஞாதவாசம். கடமை யெனும் யாகத்தீயில் தன்னை நெய்யாக்கி சன்யாசினியாக எவரிடமும் கூறாத தியாக வாழ்வை இலக்குவன் கூட அறிந்தானில்லை.
வனமேகி இராவணனை அழித்து அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்த வேளையிலும் இலக்குவன் ஊர்மிளையை நினைக்கவோ பார்க்கவோ இல்லை என்பதை ஊகித்தறிந்த சீதையின் வற்புறுத்தலில் ஊர் மிளை கூறியது கேட்டுப் பிரமித்துப்போன சீதை சகோதரியாகிய ஊர்மிளையை நோக்கி “ஆயிரம் சீதைகளும் உனக்கு ஈடாக மாட்டார் கள். விரைவில் இளவலுக்கு நடந்தவை கூறிப் பிரிவுத் துயரைத் தீர்த்து வைப்பேன்” என்றாள். இதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தாள்.
இத்தருணத்தில் கர்ப்பிணியான சீதா பிராட்டியைக் காட்டுக்கு அழைத்துச் சென்று வால்மீகி முனிவரின் ஆச்சிரமத்தில் விட்டு வருமாறு ஸ்ரீராமன் இலக்குவனுக்குப் பணிக் கிறான். இதுபோன்று சீதை இரண்டாவது முறை வனவாசம் செய்யச் சதி செய்தவள் கைகேயி யின் மகளான “குகியி” என்கிறது நாட்டுப்புற ராமாயணப்பாடல். இது சந்திராவதி என்ற பெண் 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ராமா யணத்தில் உள்ளதாக சேனாதிபதியெனும் அறிஞர் கி.வா. ஜ விடம் கூறியதான செய்தி உண்டு. அப்போது குகியி சீதையிடம் “ராவ ணன் எப்படி இருப்பான்” என்று கேட்டாள். அதற்கு ஜானகி அவனை நான் பார்த்தது இல்லை. ஆனால் கால் நகத்தைப் பார்த்திருக் கிறேன். அதைக்கொண்டு உருவம் எப்படி இருக்கும் என்று உணரமுடியும்” என்றாள்.
(வாக இருக்க வேண்டும்.

Page 27
ஞான பவு, 2014
மா
"அது எப்படி? முடியும்” என்றாள் குகியி. அ “தாராளமாக முடியும். வரைந்து கூடக் காட்ட என் லாம்” என்றாள் மைதிலி. ஆச்சரியப்பட்ட செ குகியி விசிறி ஓலையை நீட்டி “இதில் வரை அ. பார்ப்போம்” என்றாள்.
சிரித்தபடி ஓலையை வாங்கியவள் தச் கை நகத்தாலே தசக்கிரீவன் உருவை யி வரைந்து காட்டினாள். “அண்ணீ நீ, பெரிய ஏற் ஓவியக்காரி” என்று புகழுரை கூறிக்கொண் தி டிருந்தபோது சீதை அப்படியே துயின்றாள். வா இதுதான் சூழ்ச்சிக்கேற்ற தருணம் எனக் வும் கருதிய குகியி சீதையின் மார்பில் படத்தை யா மெதுவாக வைத்துவிட்டு வெளியேறினாள். ஒரு சூழ்ச்சியின் மறு கட்டமாக குகியி ராமனிடம் போய் “அண்ணா! வந்து உன் மனைவியைப் இ பார். அவள் மனதில் யாதுளதோ?” என்றழைத் க தாள். அவளுடன் அந்தப்புரம் சென்ற ராகவன் மா சீதை அமைதியாக உறங்குவதைக் கண்டான். ை குகியி, மைதிலியின் மார்பிலிருந்த விசிறியைச் சத் சுட்டிக் காட்டினாள். அதில் இராவணன் உருவம் வ கண்ணிற் பட்டது. ராமன் மனைவியை எழுப்பி கி. “இதை வரைந்தது யார்?, சீதை தான் வ வரைந்ததை ஒப்புக்கொண்டாள். இலக்குவன் சூ மூலமாக 2ஆம் வனவாசம் செல்கிறாள் சீதை. பி
"பஞ்சியெழில் கொஞ்சு மலர்பல் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய அஞ்சொல் இளமங்கை யென்
வஞ்சமகள் வந்தாள்” வனத்திலே இலக்குவனால் மானபங் அடிகோலியவளே சூர்ப்பனகைதான்.
கம்பர் காட்டும் தாரை வாலிக்கு உரைத் அவ்வாறே மண்டோதரி கூறிய அறிவுரைகளும் ! போலாயது. சிறை வைக்கப்பட்ட சீதா பிரா திரிசடையாவாள். .
இவ்வாறு கம்பராமாயணப் பெண்களில் ந | இருக்கவே செய்கிறார்கள். சந்தர்ப்பம் வரும்
கட்டுரை வரையலாம். ---
- எ
ப ள ,
உள்ளத்தில் உலக ஆன்

பி உ வைகாசி மலர்
காம-5 ரணமா
ஜ9:51 609 13: சி டி
பாபா- ய
து சரி, இது கம்பராமாயணத்தில் இல்லை ன்றாலும் வண்ணான் அல்லது குகியி சான்னது கேட்ட ராமன் யுத்தம் முடிந்ததும் க்கினிப் பிரவேசம் செய்வித்ததை ஏன் மந்தார்? எனினும் இலக்குவன் தேர் செலுத் ச செல்லும் சீதை” அவனிடம் ஊர்மிளை ன் தியாகத்தை எடுத்துக்கூறி அவளை Bறுக்கொள்ளச் செய்ததோடு ஊர்மிளையின் யாக நிலையை உனக்குத் தெரிவிக்க இவ் னவாசம் உதவியது. எனவே எக்காரணமாக ம் இதுபோல் தண்டனை எதுவும் மனைவி என ஊர்மிளைக்குத் தந்துவிடாதே! தர்மம் நபோதும் தாங்காது” என்றாள்.
தாங்கமுடியாத மனப்பாரத்துடன் வந்த லக்குவன் ஊர்மிளையைச் சந்தித்துப் பாதங் ளில் விழுந்து கண்ணீரால் கழுவினான். ரய மானைத் துரத்திச் சென்ற ராமன் அத னக் கொன்றபோது அது எழுப்பிய அவலச் த்தம் கேட்டுத் தன்னை விட்டகலாத இள கல்மேல் அபாண்டப்பழி சுமத்திய சீதைக்குக் டைத்த தண்டனையாகவும் 2ஆம் வன பாசம் அமையலாம். அடுத்து வருகிறாள் ர்ப்பனகை. அவள் வருகையைப் படம் டிக்கிறார் கம்பர். மலவ மணுங்க பளாகி
நஞ்சனைய என்கிறார். பகமாகி இராம ராவண யுத்தத்திற்கு
தவையெதுவும் வாலி காதில் ஏறவில்லை. ராவணனுக்குப் புறக்குடத்தில் வார்த்த நீர் ட்டிக்கு உற்ற துணையாய் இருந்தவள்
ல்லவர்களும் வல்லவர்களும் தீயவர்களும் போது கம்பராமாயண ஆண்கள் பற்றிய - வே
செ புகுதலாகாது.

Page 28
ஞானச்சுடர்.
ரீ ரமண ந
13. வள்ளல் ரமணன்
-- என் வாலிப வயதில், கல்லூரியில் போகவேண்டி வந்தது. அப்பொழுதெல்லா தங்குவது வழக்கம். அவருடன் நெருங்க மூழ்கியிருந்தாலும், அவர் மனதில் பக நிறைந்திருந்தது என்று என்னால் அனும. நான் அங்கு போக ஆரம்பித்த புதிதில் அ ரங்கநாதய்யர் இருந்தார். இரவு வெகுநேரப் பிள்ளையும் பகவானையும், அதன் மகில பேசி மகிழ்வதைப் பார்த்திருக்கிறேன்.
வயதான கிருஷ்ணமூர்த்தி அ திருவண்ணாமலையில் தனது இரன ஆடிட்டரும், பகவானின் பரம பக்தரும் இருக்கிறார். அவர் சிலகாலம் மனை வளாகத்தில் தங்கியிருந்தது எங்கள் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தக் காலகட் மேலும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் . கீதையின் சாராம்சம்” என்ற அவருடைய ஆராதனையன்று வெளியிடப்பட்டது. சந் குறிப்பாக ஒரு கேள்வி கேட்டேன். பகல் அவர் சொன்னார்:
பகவானுடைய அன்றாட வாழ்க்கை முடிந்தவரை அவற்றைப் பின்பற்ற முயற்சிப்
பகவானின் தினசரி வாழ்க்கையில் மற்றும் குங்குமம் தரிக்கும் பழக்கம், சுற்றி சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல், கால் அப் "தாழ்ந்த” வேலையானாலும், கச்சிதமாக முடிக்காமலோ, அரைகுறையாக விடாமலே முழுமையை நாடல், உறங்கும் நேரம், ! தவிர மற்ற நேரங்களில் இடைவிடாத உ எண்ணாதிருத்தல், எப்பொழுதும் சத்திய பிறருக்குத் துன்பமோ, அல்லது பிறர் பேசாமல் மௌனமாயிருப்பது. சுய உத தன்னால் செய்து கொள்ளக்கூடுமானால், | ஏற்பட்டால், பிறர் மேல் பழிசுமத்தாமல் .
ஆசையறும் வரை 1

11 இ
வைகாசி மலர்
-னைவலைகள்
படித்துக்கொண்டிருந்தபோது, மதுரைக்கு அடிக்கடி ம் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் வீட்டில் கிப் பழகியதில், அவர் கல்லூரி அலுவல்களில் கவான் நினைவே சனிக்க முடிந்தது. 1வருடைய தந்தை D வரை அப்பாவும் Dமயைப் பற்றியும்
ய்யர் தற்சமயம் எடாவது மகன், கான ரமணனுடன் வியுடன் ஆச்ரம்
எல்லோருக்கும் டத்தில் அவருடன் கிடைத்தது. "ரிபு | ஆங்கிலப் புத்தகம் 1985இல் பகவானுடைய தோஷமான அந்த நாட்களில் நான் அவரைக் வான் உங்களுக்குக் கற்பித்ததென்ன? அதற்கு)
கயின் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனித்து, பதையே நான் எனது சாதனையாகக் கொண்டேன். ம், பரிசுத்தம், சீரான உடை, நெற்றியில் விபூதி யிருப்பவருடன், அனுபவிக்கும் எல்லாவற்றையும் டவணையை வழுவாமல் பின்பற்றுதல், எவ்வளவு 5 வேலையைச் செய்தல், ஒரு வேலையையும் [ இருத்தல், ஒவ்வொரு செய்கையிலும் குறையற்ற கடின உழைப்புக்குப் பின் எடுக்கும் ஓய்வு நேரம் ழைப்பு, என்றும் பிறரைவிடத் தன்னை உயர்வாக மே பேசுவது அல்லது உண்மை பேசுவதால் பெயருக்கு இழுக்கோ ஏற்படுமானால் அதைப் வி செய்து கொள்வது, சிறு வேலையாயினும் பிறரை செய்யச் சொல்லாமல் இருப்பது, தோல்வி அதன் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்ளுதல்.
றப்புக்கள் சம்பவிக்கும்.
/16

Page 29
ஞானச்சுடர் 2 2001
வெற்றி தோல்விகளை சமமாகப் பாவிப்பது. பிற சாப்பிட்ட இலையிலோ, தட்டிலோ மிச்சம் எ விஷயத்தில் தலையிடாதிருப்பது, எதிர்காலத் எல்லாம்தான் ரமண பகவான் தன் அடியார்களு நடத்திக் காண்பித்தது. பகவானின் உதாரம் முழுபலத்துடன் நம் வாழ்வில் பின்பற்ற முயல்
"ஆன்மீக விஷயத்தில் பகவானின் ( வார்த்தைகளில்லை. எழுத தைரியமில்லை.
உபதேச சாரத்தை பகவான் நான்கு ( சமஸ்கிருதமும் இரண்டு வரிகள். தமிழில் மூன் பாக்களாக இருக்கின்றன. முருகனார் கூட உட எழுந்தால், விரிவான மலையாள பாடலைத்தான் போல் மலையாள பாடலில் இன்னொரு விவே ஆன்மீக பாடல்களிலெல்லாம் முடிவில் பல இன்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று அ எழுதிய எதிலும் பலஸ்ருதி சேர்க்கவில்லை தமிழில் மொழி பெயர்த்தவற்றில் வரும் பலஸ்ரு உதாரணமாக தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தி சாரத்தில் மாத்திரம், ஒரு மலையாள பக்தர், பால் முப்பது பாடல்களைத் தவிர, இரண்டு ம இயற்றியிருக்கிறது பகவான்.
நான் ஹாலுக்குள் நுழைந்தவுடன் பக பாக்களையும் காண்பித்தது. அவற்றின் பல்6 கும்மி என்றிருந்தது. "பெண்களுக்கு மாத்திரம் சொல்லவில்லை. மறுநாள் முருகனார் ஹ “குஞ்சுஸ்வாமி ஒரு சந்தேகம் எழுப்பியதால் என்று மாற்றிவிட்டேன்'' என்றது. பின், என் என்றது.
சந்தோஷ மோடு உபதேச சா சந்நிஷ்டனாய் கும்மி கொட்டு சந்தாப் சாந்தியும் சந்ததா ன சந்திக்கும் இல்லிதில் சங்கை
ஒட்டுமே கஷ்டங்கள் ஒட்டாதே உபதேச சாரத்தே கொண்டுக் கொட்டுவின் அன்பர்கள் எல்ல கொட்டுவின் ஆனந்தம் கிட்டு
கொடுப்பவனுக்கு என்றும்

4 லா உ வைகாசி மலர்
ருடைய அமைதியைக் குலைக்காமலிருப்பது, வைக்காமல் சுத்தமாகச் சாப்பிடுவது, பிறர் தைப்பற்றிக் கவலைப்படாதிருப்பது. இவை க்கு பின்பற்றும்படியாக, தன் உதாரணத்தால் ணத்தை "மனோ, வாக்கு, காயங்களால் லவேண்டும். போதனை என்ன என்று சொல்ல எனக்கு
மொழிகளில் எழுதியிருக்கிறார். தெலுங்கும், அவரி. மலையாளத்திலோ நான்கு வரிகளான பதேச சாரத்தில் ஏதாவது பாட்டில் சந்தேகம் ன் பார்ப்பார். குஞ்சு ஸ்வாமி சுட்டிக்காட்டியது ஒசமும் உண்டு. ஸ்தோத்திரங்கள் முதலிய ஸ்ருதி இருக்கும். படிப்பவருக்கு அதனால் தில் விவரிக்கப்பட்டிருக்கும். பகவான் தான் ல. ஆனால் சமஸ்கிருத நூல்களில், தான் நதிகளை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறது. ன் பலஸ்ருதி. ஆனால் மலையாள உபதேச லகிருஷ்ணசாமியின் வேண்டுகோளுக்கிணங்கி, லையாள செய்யுள்களை பலஸ்ருதியாக
வான் அந்த இரண்டு மலையாள பலஸ்ருதி லவி, கொட்டுவின் பெண்கள் எல்லாவரும்
தான் கும்மியா'' என்றேன். பகவான் ஒன்றும்) ாலில் நுழைந்ததும் பகவான் அவரிடம், - 'பெண்காள்' என்றிருந்ததை 'அன்பர்காள் பக்கம் திரும்பி 'இப்போ திருப்தி தானே?
ரம் கொண்டு
கொட்டு த்தவும்
யொட்டும்
> விட்டிடான்
கூடி ராவரும் கும்மி
வானாய்!
(தொடரும்...
> மேன்மை உண்டு.

Page 30
ஞானச்சுடர்: உ, 20 மாதங்களில் சிறு
-திரு கு. சிவப ஆடி மாதம் அல்லது ஆஷாட மா மாத அமாவாசைக்கு பின் வரும் ஒன்பது அடியார்களால் கொண்டாடப்படுகிறது. இது வ வாராஹியை வழிபட நம் துன்பம் எல்லாம் வடிவம் (பன்றித்தலை) அமைந்து தோற்றமளி ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதமாகும் நடைபெற்று வருகிறது.
தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி காலத்தின்போது சூட்சும சக்திகள் வான பூஜைகள், வேத பாராயணங்கள், ஜபங்க
அதிகமாகக் கிடைக்கும்.
பிராணவாயு அதிகமாகக் கிடைக்கும் சக்தி மிகுந்து காணப்படுவதால்தான் விவச ஆரம்பிக்கும் வழமை தோன்றியது. "ஆடி உண்டானது. நமக்கு ஒரு வருடம் என்பது தே ஆடி மாதத்தில் மாலை நேரம் தொடங்குக
சுகமுள்ள இடத்தில் துக்

p14 உ வைகாசிமலர் சந்தது ஆடி மாதம்
Tலராஜா அவர்கள் - தம் இவை இரண்டும் ஒன்றே குறிப்பன. ஆடி து நாட்கள் ஆஷாட நவராத்திரியாக தேவி பாராஹி நவராத்திரியாகவே கொண்டாடப்படுகிறது. போகும். வாராஹி, அம்பாளின் வராக தலை த்து அடியார்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். D. அம்பிகை வழிபாடு இம் மாதத்தில் சிறப்பாக
மாதத்தில்தான் தொடங்குகிறது. இப்புண்ணிய த்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் ள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன்கள்
மாதமும் இதுதான். இந்த சமயத்தில் ஜீவாதார காயத்தில் விதை விதைப்பது இந்த மாதத்தில்
விதை தேடி விதை” என்னும் பழமொழியும் நவர்களுக்கு ஒரு நாள். அதன்படி தேவர்களுக்கு ன்றது. அதனாலும் பூஜைகள், ஆராதனைகள் க்கமும் மறைந்துள்ளது.

Page 31
ஞானச்சரிடர். உம் 2014
மிகுந்திருப்பது இயல்புதானே. சூரியன் கடக பி ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான 31 நாட் க கள் 28 நாழிகை 12 விநாடி கால அளவைக் க கொண்டது இந்த ஆடி மாதம். எனவே இதைக் க கர்க்கடக மாதம் என்றும் சொல்வதுண்டு. த கற்கடக ராசி சந்திரனுக்குரியது. சிவ அம்ச பி மான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் வ ஆட்சி வீட்டில் இருப்பதால், அதாவது ஒன்று த சேர்வதால் ஆளுமை பலம் அடைகிறது. ஏ சக்தியின் பலம் அதிகரிக்கிறது. இந்த மாதத் தில் மட்டும் சிவம் சக்திக்குள் அடக்கமாகி
விடுகிறார். எனவே சிவனை விட அம்மனுக்கு ச ஆடி மாதத்தில் ஆற்றல் (சக்தி) அதிகமாக எ இருக்கும் என்பது ஐதீகம். அதனாலேயே எ ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாத ச மாகத் திகழ்கின்றது. மதுரை மீனாட்சி ே அம்மை அவதரித்தது ஆடி மாதத்தில்தான். 6 ஆடி மாதத்தில்தான் மலையரசன் மகளான ெ பார்வதிதேவி மலையரசனுக்கு மகளாகப் ெ | பிறந்தாள் என்கிறது தேவிபாகவதம். கு
ஆடி மாதம் வந்ததும் அம்மன் கோயில் 6 கள் அனைத்திலும் ஒருவித புத்துணர்வு, கோலாகலம் நிறைந்து காணப்படும். மாரியம் மன் கோவில்களில் இதைச் சிறப்பாகக் காண |லாம். ஆடிக்கூழ் வார்த்தல், விளக்குப் பூஜை
கள், கூட்டு வழிபாடுகள் முதலியவற்றிற்கு 6 ஆடி மாதம் மிகவும் ஏற்றது. ஆடி மாதத்தில் க வேப்பம் இலைகளாலும், எலுமிச்சம் இலை 8 களாலும் அம்மனை வழிபடுவது சிறப்பு. பக்தி 8 பூர்வமான இச் செயலுக்கு, அறிவியல் ரீதி 3 யான விளக்கமும் உண்டு. ஆடி மாதம் (6 மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று நோய் க கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக . இம் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே ஆரம்ப 2 மாக இடமுண்டு. எனவே வேம்பும், எலுமிச்சை ச யும் நோய் தீர்க்கும் பிரசாதமாக கோயில் 6 களில் வழங்கப்படுகின்றன. இவை இரண்டுமே ப இயற்கையான கிருமி நாசினிகள்தானே. இவை அம்மனுக்கும் படைக்கப்படுகின்றன. 6
நல்லவன் நலன்கள் நா
கூ : வ

4 sெ வைகாசிமலர்
பின்னர் கோயிலில் கூடும் பெருமளவு அடியார் களுக்கு- அவர்கள் மத்தியில் தொற்று நோய் கள் பரவாவண்ணம் இவை வழங்கப்படு கின்றன. வெப்பம் குறைவான இக் காலகட்டத் நில் ஆடிக்கூழ் அம்மனுக்குப் படைக்கப்பட்டு, பின் பிரசாதமாக அடியார்களுக்கு இக்கூழ் வழங்கப்படுகிறது. வெப்பம் குறைந்த காலத் தில் உணவு செரிமானம் குறைவதால் கூழ்
ற்றதொரு பிரசாதமாகும். - ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகள், ஆடிப் பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப் பெளர்ணமி என பல சிறப்பு வழிபாட்டுத் தினங்கள் உள்ளன. ஆடிச் செவ் வாய் விஷேடவிரத தினமாக நம்மவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. “ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி” என்பது பழமொழி. ஆடிச் செவ்வாயில் எண் ணெய் தேய்த்துக் குளித்தல் சிறப்பு. அவ்வாறு செய்தால் வீட்டில் மங்கலம் நிறையும் - தங் தம் - என்பதும் மரபு. மங்கள் வாரம் செவ் வாய்க்கிழமை என்பதும் காண்க. தமிழகத்தின் தென் பகுதிகளில் ஆடிச் செவ்வாயன்று அவ்வை நோன்பு” கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
- ஆடிச் செவ்வாயன்று விரதமிருக்கும் எல்லாப் பெண்களும் ஒரே வீட்டில் கூடுவார் கள். அவ்வீட்டில் அன்று முழுவதும் கைக் குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் இடம் கிடையாது. இரவு பத்து மணியளவில் அவர்களுள் வயது வந்த பெண் ஒருவர்
முதிர்வு) அவ்வையின் கதையையும் அம்மனின் கதையையும் மற்றையவர்களுக்குக் கூறுவார். அம்மன் பூஜையும் தொடங்கும். பூஜையில் உப்பில்லாமல் செய்யப்பட்ட கொழுக்கட்டை கள் (அரிசி மா) படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். விரதமிருக்கும் பெண்கள் மட்டுமே அதை உண்ணலாம். மறுநாள் காலையில்தான் ஆண்கள் வீட்டுக்குள் வர லாம். இந்த பூஜைப் பிரசாதங்களை ஆண்கள் டெங்கும் பரவும்.
(19)

Page 32
ஞானச்சுடர் - 5
ஈராக்:பாக மாAIT
கண்டிப்பாகப் பார்க்கக்கூடாது என்பது ஒ எழுதாத சட்டமாக இருந்து வருகிறது. இந்த பூஜையைக் கடைப்பிடித்தால் தீர்க்க சுமா கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்ப மணமாகாத கன்னியர்க்கும், குழந்தையில்ல தம்பதிகளுக்கும் இந்தப் பூஜை ஒரு வரப்பி சாதமாகும்.
ஆடிவெள்ளி நாளன்று மஞ்சள் தேய்த்து நீராடி, மாக்கோலமிட்டு, திருவிள. கின் ஐந்து முகங்களையும் ஏற்றி, லலித சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பா பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். வ துக்கு வராத பெண்களை (சிறு பெண்களை அம்மனாகப் பாவித்து அவர்களுக்கு வெ றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அட்சதை சீப்பு, தோடு, கண்ணாடி, வளையல், ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சினை யுடன் வைத்துக் கொடுத்து அன்னமிடன் வெகு சிறப்பான பலன்தரும்.
ஏன் ஒன்பது பொருட்கள் கொடுக் வேண்டும் என்பதற்கு தேவிபாகவதம் விள கம் அளிக்கிறது.
அம்பிகையின் அம்சமாக சர்வபூத மணி, மனோன்மணி, பலப்பிரதமணி, ப
விகாரிணி, கலவிகாரிணி, காளி, ரவுத்திரி சேட்டை, வாமை ஆகிய நவ சக்திகளை குறிப்பிடுவர். இந்த நவ சக்தியரைக் குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனிதப் பொருட்கள் வைத்துக் கொடுத்தல்
வழக்கத்திற்கு வந்தது.
ஆடிவெள்ளியன்று நவசக்தி பூஜை நடைபெறும். சில அம்மன் ஆலயங்களில் மட்டும் இது நடைபெறும். ஒன்பது வகையான மலர்களால் ஒன்பது சக்திகளையும், ஒே நேரத்தில், ஒன்பது சிவாச்சாரியர்களால் அர். சிப்பதே நவசக்தி பூஜை எனப்படும். இது மிகுந்த பலனளிக்கக் கூடியதாகும்.
சக்தி பீடங்களில் ஒன்றெனக் கருத
முகமலர்ச்சி அறிவை

ன.
D4 உ வைகாசமலர் ந படும் திருவானைக்காவில் ஜம்புகேஸ்வரர் ப் கோயிலில் ஆடிவெள்ளி மிக விசேடமாகும். ங் இங்கு அம்மன் மாணவியாக இருக்க, சிவன்
குருவாக இருந்து உபதேசம் செய்தருளினார். 1. அதனால் பாடசாலைச் சிறுவர்கள் இங்கு
ஆடி வெள்ளியன்று வேண்டிக்கொண்டால் ர ஞாபக சக்தி மிகுந்து வரும். ஆடிவெள்ளி
ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் விளக் ர் கேற்ற வாழ்வு ஒளிபெறும்.
ஆடிப்பெளர்ணமியன்று ஆடித்தபசு ா விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக் டி கம். இது பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப் ப படுகிறது. பதினோராவது நாள் ஆடித் தபசு. 1) நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் இது ற் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடித் 5, தபசுக் காட்சியைக் கண்டால் பாவங்கள்
அனைத்தும் கரைந்து மனம் லேசாகும் என் ன பது நம்பிக்கை. திருமால் குதிரை முகத்துடன் ல் ஹயக்கிரீவ அவதாரம் எடுத்து அசுரர்களோடு
போரிட்டு வேதங்களை மீட்டு வந்த நாள் க ஆடிப் பெளர்ணமி. அன்றுமுதல் லட்சுமி
ஹயக்கிரீவ வழிபாடு பிரபலமடைந்தது. வேதங்களை மீட்டு வந்ததால் கல்விக்கு அதி க பதி இவர் எனவே மாணவர்கள் ஹயக்கிரீ 0 வனை வணங்க வேண்டும். பரீட்சையில்
அதிக புள்ளிகள் பெற ஹயக்கிரீவ வணக்கம் 11 இன்றியமையாதது. அதனால் நிச்சயம் பலன் ம் பெறலாம்.-
ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ல் கொண்டாடப்படுவதே ஆடிப்பூரமாகும். இது
அம்மனுக்கு மிகவும் உகந்த நாள். இந்த ஐ நாள் விழாவின் விஷேடம் என்னவெனில், 5 அம்மனைக் கர்ப்பிணியாக ஆவாகனம் செய் எ வதுதான். உலகத்தின் தாயான அன்னைக்கு ர அவள் பிள்ளைகளான நாம், கர்ப்பிணி ச் களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்து மகிழும் நாளே ஆடிப்பூரமாகும்.
இந்தியாவில் இதை வளைகாப்பு நடாத்துதல் ப் என்பர். அம்மனின் வயிற்றைக் கர்ப்பிணிகள் நன்றாக வளர்க்கிறது.
(20)

Page 33
கான் கடர்.
வயிறுபோல் பருத்த தோற்றமுடையதாக தோன் அ றச் செய்வார்கள். இவ்வாறு செய்தால் வம்ச த விருத்தியும் நல்ல குழந்தைகளும் தோன்றுவர் 6 என்கின்றன புராணங்கள், கர்ப்பிணிகளுக்கு ச வளைகாப்பு அவசியம் என்பதால் இந்தியா எ வில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது. அதன்படி, அருட்பாடல்கள் பாடியபடி க அம்பிகைக்கு வளையல்கள் அடுக்கப்படுகின் க றன. பின்னர் அந்த வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தேவியின் திருக்கரங் 6 களில் தவழ்ந்த வளையல்களை இல்லத்தில் 6 வைத்திருந்தால் வாழ்க்கையே ஆனந்தமய இ மாகும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப் ெ பர், குழந்தை இல்லாத பெண்களுக்கு க குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கைகள் ப நிலவுகின்றன.
ஆடி வெள்ளியில் மாவிளக்குப் போடும் இ வழக்கமும் உண்டு. இவ்வழக்கம் செல்வ பு வளம் சேர்க்கும் என்பது நம்பிக்கை. நினைத்த க காரியம் நடக்கவும் மாவிளக்குப் போடும் கு வழக்கமும் உண்டு.
ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப் பு (பூரமாகும். அவரின் திரு அவதாரத்தை “ஆடி - யில் மலர்ந்த அரும்பு” என சிறப்பித்துக் .
கூறுவர். அவளின் அவதார தலம் ஸ்ரீ வில்லி புத்தூர். அங்கு ஆடிப்பூர தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அது ஓர் திருவிழாவாக ( அங்கு கொண்டாடப்படுகிறது. திருமாலே 6 தனக்கு மணாளனாக வாய்க்கவேண்டுமென்று ! பாமாலைகள் புனைந்து விரதம் இருந்தவள் 6 கோதை. தான் சூடிய மாலையை மால வனுக்கு அளிக்கும் பேறினைப் பெற்றவள். 6 கோதை சூடிக் களைந்த மாலைகளே தமக்கு 6 விருப்பம் என அந்த ஆண்டவனே உணர்த் ( திய பெருமைக்குரியவள். ஆடிப்பூர நன்னாளிலே க ஆண்டாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடக்கும். (
வெறுப்பு வேற்றுமைன

தன்உ வைகாசமலர்
அந்தப் பூஜைகளில் ஏராளமான பெண்கள் தவறாமல் கலந்து கொள்வர். அவ்வாறு செய்தால் மனதிற்கினிய கணவனோடு தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு மங்கல வாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கு நாளானது நீர் நிலை கள் பெருகி, நீர் வளம் பெருகி பூமியில் பயிர் கள் செழித்து வளர்வதற்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதாவது மழைக்காலம் தொடங்கி நதிகளில் புதுவெள்ளம் பெருகி வரும் சமயத்தில் வருடம் முழுவதும் வளமாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கொண்டாடப்படும் விழா இது. இந்தியாவில் காவேரிக் கரையோரத்தில் இவ்விழா சிறப் மாகக் கொண்டாடப்படுகிறது. கங்கைக் கரை பில் விளக்கேற்றி வைத்து, தலை வாழை இலையில் அம்மனுக்குப் படையல்கள் படைத்து வழிபடுவர். சித்திரான்ன வகை களுடன், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், தங்குமம், வளையல், பழம் போன்றவற்றை வைத்துப் படைத்து கங்கை அம்மனை வழி படுவர். பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி அவற்றை ஆற்றில் விடுவார்கள். இதனால் ஆற்றில் வாழும் உயிரினங்களுக்கு உணவு கிடைக்கும் என்னும் கருணை உணர்வு ஆதாரம், இயற்கைக்கு தீங்கு செய்யாத நம் முன்னோரின் பண்பாட்டுச் சிறப்பையும் இது விளக்கும். ஆடிப்பெருக்கு நாளிலே எந்தத் தொழில் ஆரம்பித்தாலும் அது மேலும் மேலும் பெருகி வளரும் என்பது நம்பிக்கை.
அம்மனுக்கு உரியதாகவும், அருளும் பொருளும், ஆனந்த வாழ்வும் தரக்கூடியதாக வும் உள்ள ஆடி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பூஜைகள், விரதங்களை தவறாமல் கடைப்பிடித்து எல்லா வளமும் நலமும் பெறுவோம்.
-ய வளர்க்கிறது.)

Page 34
ஞானச்சுடர்
வட இந்திய .
இ-செ. மோகன; காலம்: 22.06.2013 சனிக்கிழமை.
12 இன்று காலை 10 மணியளவில் ஆஞ்சநேயரைத் தரிசிப்பதற்காகச் சென்றோ என்று கூறுகின்றார்கள். இப்பெயர் வழங்க இவ்வாலயமானது ஒரு பாரிய இராணுவ இராணுவ காரியாலயங்கள். அதன் நடுவில் இ என்று கூறினார்கள். இந்த இராணுவ முக பேருந்தினை நிறுத்திவிட்டு கால்நடையாக இ வேண்டும். ஆனாலும் வயது முதிர்ந்தவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக இராணுவ இலவசமாக சென்று தரிசிக்கக்கூடிய வன. பிரகாரம் எமது குழுவினரில் ஒரு சிலரைத் சென்றே ஆலய தரிசனம் செய்தோம். நட தரிசனத்தில் எம்மோடு இணைந்தனர். ஆ பெரிதென்பதை அங்கே வழிபாடு இயற்று பார்க்குமிடத்து ஆஞ்சநேயரின் அருட்திறம்
ஆஞ்சநேயர் தரிசனத்தை முடித்த அடைந்தோம். ஒரு பரந்த நிலப்பகுதியின் ந ஒன்றுண்டு. அதனைச் சூழவுள்ள பிரதேசத்தி ஓடி விளையாடிய பிருந்தாவனத்தையொத்தத பார்த்தபொழுது பிரமிப்பு உண்டாயிற்று. மனித அத்தகைய வடிவமைப்பு. அதற்குள் அ பலவிதமான உருவ அமைப்புக் கொண்டதாக ரதத்தில் அமர்ந்திருப்பது போலவும் அதனை போலவும் இயற்கையான மரத்தில் வடிவ இருந்தது. இதேபோன்று ஒருவித கொடிவல் மிருகங்கள் போலவும் உருவகப்படுத்தி அழ
இதற்கு மேலாக நடுவில் இருக்கும் ! ஒருவித பிரமைக்குள்ளாக்கியது. அங்கேயே அழகு பொருந்திய இடம். ஆனால் உள்! அனுமதியில்லை.
இவ்விடத்தில் நான் ஒன்றைக் கூற பார்ப்பதற்கு ரூபா 20 (இந்திய ரூபாய்) செலுத் ஒரு நினைவுச் சின்னம் என்ற காரணத்தால் நாம் சென்று தரிசித்த இந்த கிருஷ்ணர் ஆச்
கோபமற்ற மனம்

14 உ வைகாசிமம்)
(தொடர்ச்சி...
தல யாத்திரை
காஸ் சுவாமிகள் -
அட- -
இ-4
அகமதாபாத்தில் உள்ள பத்ரா கோட்டை ம். இந்த ஆஞ்சநேயரை மிலிட்டரி ஆஞ்சநேயர் 5 என்ன காரணம் என்று விசாரித்தபொழுது
முகாமின் மத்தியில் அமைந்துள்ளது. சூழ இருப்பதால்தான் இப்பெயரில் அழைக்கப்படுகிறது காமிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இராணுவ முகாமுக்கூடாக சென்றுதான் வணங்க , நோயாளர், நடக்க இயலாதவர்கள் குறிப்பாக வத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் மகயில் இராணுவ வீரர்கள் செயலாற்றியதன் தவிர மற்றவர்கள் எல்லோரும் வாகனத்தில் க்கக் கூடியவர்கள் நடந்து சென்றே ஆலய லயம் சிறிதாக இருந்தாலும் அதன் கீர்த்தி றுபவர்களையும், இயற்ற வருபவர்களையும்
எமது குழுவினரையும் ஆட்கொண்டது. வக்கொண்டு சுவாமி நாராயணர் ஆச்சிரமம் நிவில் ஒரு பிரமாண்டமான கிருஷ்ணர் ஆலயம் ன் தன்மையை நோக்குமிடத்து கிருஷ்ணபிரான் ாக விளங்கியது. உண்மையில் இவ்விடத்தைப் ரால் செய்யக்கூடிய செயலாகத் தெரியவில்லை. மைந்திருக்கும் மரம், செடி கொடிகளில்கூட அமைத்திருந்தார்கள். ஒரு இடத்தில் கண்ணன் எக் குதிரைகள் இழுத்துக் கொண்டு போவது மைக்கப்பட்ட காட்சியைக் காணக்கூடியதாக நக பூமரத்தை யானை போலவும் வேறு பல தனைப் பராமரித்து வருகிறார்கள். கிருஷ்ணர் ஆலயத்தின் அமைப்பானது எம்மை இருந்து விடலாம் போல் இருந்தது. அத்தனை ள புகைப்படக் கருவியினை கொண்டுபோக
Iாயிங்= மிய
பிக்கொள்ள வேண்டும். தாஜ்மஹாலை நாம் தித்தான் போய்ப்பார்க்க வேண்டும். தாஜ்மஹால் அது பெருமை பெற்று விளங்குகிறது. ஆனால் சிரமமும், அதற்குள்ளே அமைந்த ஆலயமும் மிகவும் வலியது.

Page 35
ஞானச்சுடர் வூெர் 2012
அதன் சூழலும் எவ்வளவோ ரம்மியமான கா அதனைப் பார்வையிடுவதற்கு எந்தவிதமான க பராபரிக்க பெருந்தொகைப் பணம் செலவிடவே |ஒருவித கட்டணமும் அறவிடப்படுவதில்லை. !
தெரிந்தது.
- ஒரு வழியாக அந்த இடத்தை விட்டு அட்டவணைப் பிரகாரம் அயலில் உள்ள திருமூ விடுதியை அடைந்தோம். அன்று இரவு உணவி நாம் இங்கே செய்வதுபோல பிட்டும் அவித்து இரவு உணவை முடித்தோம். எல்லோரும் திருட் மறுநாள் பஞ்சலிங்க தரிசனம் செய்வதற்குரிய இடையே நாம் தங்கி நிற்கும் இடங்களில் சில வேலையில் ஈடுபட்டு தமது பொழுதைக் கழித்
காலம்: 23.06.2013 ஞாயிற்றுக்கிழமை .
காலை 7 மணி அளவில் எமது குழுவில் புதிய உத்வேகத்துடன் புறப்பட்டோம். எமது பேரு அவர்மூலம் பஞ்சலிங்கம் இருக்கும் இடத்தை தெரியவில்லை. எமது முகவர் ஸ்ரீரெங்கநாத வழிகாட்டியாக வந்த முத்துக்குமாரு பலரோடு (
அச்சம் உள்ளவனுக்கு ம

உ வைகாசிமலர்)
ட்சிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ட்டணமும் இல்லை. அந்தப் பிரதேசத்தை வண்டும்.. ஆனாலும் பார்வையாளர்களிடம் இது எமக்கு ஆச்சரியமான விடயமாகவே
2 இரும் பலன் ப் பிரிய மனமில்லாமல் எமது பிரயாண கர்த்தி ஆலயம், ராம்சீதா ஆலயம் பார்த்து னை கார்த்திகேசனும், ஆறுமுகானந்தனும் தேங்காய்ப்பால் விட்டு கறியும் வைத்து பதியான முறையில் உணவை உண்டபின் வழிவகைகளை ஆராய்ந்தோம். இவற்றின் வேளைகளில் எமது குழுவினரே சமையல் தனர். அப்போ பெ.. ਵਰ ਵੀ ਦੁਖ ਪੰਨੂੰ Sਣ ਉII i
னர் பஞ்சலிங்க தரிசனம் செய்வதற்கு ஒரு நந்தின் சாரதி அகமதாபாத்தைச் சேர்ந்தவர். 5 விசாரித்தோம். அவருக்கும் சரியாகத் னுக்கும் தெரியாது. ஒருவழியாக எமது தொடர்பு கொண்டு பஞ்சலிங்கம் அமைந்த
Tணபயம் அதிகம். ---

Page 36
ஞானச்சுடர் ஜே )
இடத்தைத் தெரிந்து அவரின் வழிகாட்டே அகமதாபாத்திலிருந்து 70 கி.மீ தூரத்த அங்கும் எமது விசாரணை. ஏனெனில் 3 நகரில் போய் விசாரிக்குமாறு கூறி இ விசாரித்தபொழுது பாவ் நகரிலிருந்து 30 5 ஒரு சிறு கிராமம் கடலுக்குச் சமீபமா? தரிசனம் செய்யலாம் என்று கூறியதன் | செல்வதற்கு ஆயத்தமானோம். நேரமோ 10. எமது மன ஓட்டம் மிகவும் வேகமாக இரு என்னும் சிந்தனை ஸ்ரீரெங்கநாதன் உட்பட ஸ்ரீரெங்கநாதன் எத்தனையோ தடவை வட காலமும் இந்த இடத்திற்குப் போனதில்ன. முதற்தடவை பஞ்சலிங்க தரிசனம். அதல் இடத்தைப் பற்றி பலவித விமர்சனங்கள் ஓட்டத்தைப் புரிந்ததுபோல் பேருந்தும் வி
எங்களுக்கு ஒரே யோசனை 1 ம6 அதற்குள்போய் தரிசனம் செய்யவேன அமர்ந்திருந்தோம். சாரதிக்கும் இப்பாதை
அறநெறியில் சேர்ந்த

24 உ வைகாசி மலர்
லாடும் பேருந்து சாரதியின் வழிப் பாதையோடும் லுள்ள பாவ் என்னும் நகரை அடைந்தோம். அகமதாபாத்தில் இவ் இடம் சம்பந்தமாக பாவ் தந்தார்கள். அதற்கமைவாக அங்குள்ளோரிடம் .ெமீ தூரத்தில் ஹோலியாட் என்னும் பின்தங்கிய 5 இருக்கிறது. அங்கே போனால் பஞ்சலிங்க ரெகாரம் எமது குழுவினர் அக்கிராமத்தை நாடி 0க்கு மேலாகி விட்டது. பேருந்தின் வேகத்தைவிட தது. எப்போது பஞ்சலிங்க தரிசனம் செய்யலாம் அனைவருக்கும் இருந்தது. உடல் நலமில்லாத இந்திய யாத்திரை செய்திருந்தாலும் இதுவரை -ல. எமது குழுவினர் அனைவருக்கும் இதுதான் 1 பயனாக எமது குழுவினர் அனைவரும் அந்த ல் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். எமது மன ரைவாகச் சென்றது. னிக்கு மேல் கடலால் லிங்கம் மூடப்பட்டுவிடும். எடும் என்ற மனப்பதற்றத்துடன் பேருந்தில் புதிது. எமக்கும் ஒன்றும் தெரியாது. வழியில்
ன் பரமபதமடைவான்.
24,

Page 37
ஞானச்சர் வெ)
தென்படுவோரை கேட்டுக்கொண்டு ஹோலியாட் எங்குள்ளது என்று விசாரித்து 11.30 மணியளவு
நேரமோ 11.30ஐத் தாண்டி விட்டது. எ6 ஒரே ஆவல். மதியம் 1 மணியளவில் கடல் பெ கூடியவரை லிங்கங்களை தரிசிக்க வேண்டும் என் நாம் அடைந்தோம். அப்போதுதான் நாம் கண் கரையில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் அமைப்பு காணப்பட்டது. அந்த இடத்தில்தான் | கடல் மூடும்பொழுது அடையாளப்படுத்தும் முக அதனைப் பார்வையிட்டபடியே கடற்கரையை இ 1 கி.மீ தூரம் வரையும் கடலினுள் அமைந்திருக் கடல்நீர் பின்வாங்கி வெறும் தரையாகக் காட்சி
அதனைப் பார்வையிட்டபடியே கடலுக்கு நடக்க ஆரம்பிக்கின்றோம். மனதுக்குள் பயம். நாம் என்ன செய்வது என்ற எண்ணம் எல்லோர் ம வருவதற்குள் கரையை அடையவேண்டும் என்று மேட்டினை நோக்கி விரைவாகச் சென்றோம். என் முத்துக்குமாரும் வந்து கொண்டிருந்தார்கள். ! பின்னே வந்துகொண்டிருந்தார்கள். ஸ்ரீரெங்கநாதன் உடல் நலமில்லாத வகையில் அவர் எப்படியும் என்ற எண்ணம் வலுப்பெற்ற நிலையில் வந்துகெ தடுத்துப் பார்த்தும் நான் தரிசனம் செய்தே தீ அவரது தரிசனத்துக்கு குறுக்கிடாதே அவர் ஸ்ரீரெங்கநாதனும் பின் தங்கிய நிலையில் வந்து
கரையிலிருந்து பார்த்தபொழுது அந்த பே செய்துகொண்டிருப்பதையும், சிலர் வழிபாடு மு காணக்கூடியதாக இருந்தது. நாம் மேட்டினை புனிதம் தெரிந்தது. அந்த மேட்டின் நடுவில் தி ஐந்து லிங்கங்கள் அமைந்திருப்பதைக் காணக்க முன்னால் பூசை வழிபாடுகளை ஆற்றும் பூசக அடியார்கள் கொண்டுவரும் வழிபாட்டுக்குரிய பூசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். 2 பின்புறம் அமைந்த படிக்கட்டுக்களில் கடல் அ
அதிலும் ஒரு அதிசயம், எவ்வளவுதான் அலை பட்டதாகவே கடல்நீர் வந்து போய்க்கொண்டிருந்த
ஆசைகளை அகற்றியவன்

உs வைகாசமலர்
11 ய யா A1 IFAHAMIFhாக் in:
17 ர 'JFIrா TECHF44 171ரா சச்சT IT -IEW ITHA A -1ாசா சாயாசாக்கா 3
பொyசன் நலம் Aாழ்பாணம்
என்ற கிராமத்தை அடைந்து கடற்கரை ! வில் கடற்கரையை அடைந்தோம்.
னக்கும் என்னோடு வந்த குழுவினருக்கும் ருகி லிங்கங்களை மூடிவிடும் என்பதனால் ற பேரவா உந்த, வேகமாக கடற்கரையை L காட்சி எம்மைப் பிரமிக்க வைத்தது.- ஒரு கூம்பு வடிவமான கோபுரம் போன்ற 2 பஞ்சலிங்கம் இருக்கின்றது. அவ்விடத்தை 58 -மாக அக்கூம்பை அமைத்திருக்கிறார்கள். : :
ரு புறமும் பார்வையிட்டோம். இரு புறமும் க்கும் பஞ்சலிங்கம் இருந்த இடம் வரையும்
யளித்தது. ள் பஞ்சலிங்கம் உள்ள இடத்தை நோக்கி) போய் வருவதற்குள் கடல்நீர் வந்துவிட்டால் னதில் இருந்தாலும் கூடியவரை கடல்நீர் அவசர அவசரமாக பஞ்சலிங்கம் இருக்கும் னாடு கார்த்திகேசனும், ஆறுமுகானந்தனும், ரீரெங்கநாதனும் மற்றவர்களும் எமக்குப் | வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ) பஞ்சலிங்க தரிசனம் செய்தே தீருவேன் காண்டிருந்தார். முத்துக்குமாரு எவ்வளவோ ருவேன் என்ற அவரது பிடிவாதற்கமைய நம் வரட்டும் என்று சொன்னதன்பேரில்
கொண்டிருந்தார். மடு அமைந்த பகுதியில் ஒருசிலர் வழிபாடு மடிந்து கடற்கரையை நாடி வருவதையும் அடைந்த பொழுதுதான் அந்த இடத்தின் க்குக் கொன்றாக பெரிதும் சின்னதுமாக டியதாக இருந்தது. அந்த லிங்கங்களுக்கு கள் அமர்ந்திருந்து வழிபாட்டுக்கு வரும் பொருட்களை வாங்கி லிங்கங்களுக்குரிய ந்த லிங்கங்கள் அமைந்த மேடைக்குப் லைகள் வந்து மோதிக்கொண்டு இருந்தது. வந்து மோதினாலும் ஒரு வரையறைக்குட் து. ஆனாலும் அந்த அலையின் வேகம்....
(தொடரும்.. தூயவன் ஆகிறான்.
25
*=*பாசிCTITH 4 மாண4WMEN NINJAாப் 1-10 காகா ரா யா யா
48 பர் 11TAD - 01 MIME TIAN 1441 IL 444444.11.12' பட்டய 14-ம்.. 4 AILா, 7:14 EMA A #யயபப்பயா-பாகாசோயார் IASHNA444) யா பட்டபாயயது14ாயகப்படியாகப் பய சாய44441மாயயாக, "பகவ'யாக சா யாயா மாயாணயக்கா 1 காயாச பாடிய பாயாான் fாகாமாசான்றாக "tr11TH IFSAA111

Page 38
மூதுரைக்கதை அற்ற குளத்தில் அறுநீர்ப்பறம்
“அற்றகுளத்தில் 8 உற்றுழித் தீர்வா கொட்டியும் ஆம்!
ஒட்டி உறவார் 2 பொய்கையில் நிறையத் தண்ணீர் நி கொட்டியும் ஆம்பல் முதலியவை முளை
அதே காலத்தில் குளத்தை நன் அதில் வாழ்கின்றன. ம்
அட. ஆனால் குளத்தில் தண்ணீர் வரி நீருள்ள பகுதிக்குச் சென்று விடுகின்றன.
ஆனால் கொட்டியும் ஆம்பலும் . நீருள்ளபோது வாழ்ந்து பின்னர் தன்னை
அதுபோலவே வாழ்விலும் தாழ்வி வர்கள். அவர்களே உண்மையானவர்களா
உறவினர்களிலும் ஆம்பல் நெய்தல் சேர்ந்து இருப்பவரே உண்மையான உ போன்றவராகக் கருதப்படுவர். மனித வாழ் வாழ்வதே கோடி நன்மையை வழங்கிடும்
- பாளையம்பட்டு என்ற ஊரில் குப் மனைவி பட்டு. பட்டு கல்வியறிவு அதிகம் உடையவள். அவள் சொல்லுவது பலிக்கு விடுவார் என்பது அவளுடைய கருத்தாகு
தன்னுடைய சுற்றத்தாரிடம் அன்பு பொதுவாக அக்காலத்திலேயே மாரியம்மன் கந்தர்சஷ்டி கவசம், விநாயகர் அகவல் ( தவறு இல்லாமல் பாடல் போன்று சுருதி
தெய்வ நம்பிக்கையால் மன?

8 வைகாசமலர்
அத்கள்
வைபோல் அறுநீர்ப்பறவைபோல் ர் உறவு அல்லர். அக்குளத்தில் பலும் போலவே சுறவ'' உகால் 12 பிப்., 2 - 1 - 4: 4 அல்
றைந்துள்ள காலத்தில் அல்லியாம்பல் நெய்தலும் த்துக் குளத்தை அலங்கரிக்கின்றன. த பயன்படுத்தி வாழும் பல நீர்ப்பறவைகளும்
ப க ப க ட ட அ த 3றியதும் அதில் இருக்கும் பறவைகள் வேறு
இது ச அல்லியும் நெய்தலும் மட்டும் அக்குளத்தில் அதிலேயே வாடி வருந்தி மாய்ந்து மடிகின்றன. லும் நீங்காமல் சேர்ந்திருப்பவரே உண்மையான
யும் சிறந்தவராயும் விளங்கிடுவர். லெப் போலவே வாழ்விலும் தாழ்விலும் நீங்காமல் 3வினர் ஆவார்கள். மற்றவர்கள் பறவையைப் வில் சுகம் பெற்றிட உற்றார் உறவினருடன் கூடி
என்பதை அறிந்திடுக. . பாசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருடைய இல்லாதவள். அழகுடையவள். கேள்விஞானம் ம். கேட்டதை இறைவன் உடனே நிறைவேற்றி
5.
ம் பெருமதிப்பும் கொண்டு வாழ்ந்தாள். அவள் தாலாட்டு, திருமால் பாடல்கள், முருகனுடைய பான்ற யாவற்றையும் பாராமல் ஒப்புவிப்பதுடன் பிறழாமல் பாடும் வன்மை பெற்றவள்.
உறுதி, நேர்மை ஏற்படுகின்றன.
26)

Page 39
கானாபா உ ள
தன் மனையை நோக்கி வரும் உர் உபசரிப்பாள். தனக்கில்லை என்றாலும் பிற வந்தாள்.
அவளுடைய கணவர் இரக்க குணம் 2 அயலூர் மக்களுக்கும் இரவாகியும் பேருந்து 8 அழைத்துவந்து அன்னம்பாலித்து அடுத்த நாள் ( உறவினர் அனைவரையும் ஊரில் தீமிதி, தேர் வரவழைத்து உபசரிப்பதில் தயங்கமாட்டார்கள் செயற்பட்டதால் அனைவருடைய மனங்களிலும் நெல் முழுவதும் தனக்கும் உற்றார் உறவின்
- வீட்டைச் சுற்றிலும் மலர் செடிகளையும் பயிர் செய்தனர். அதன்மூலம் அனைவருடைய உதயகுப்பாசருக்கு மூன்று மகன்களும் மூன் மூன்று மகள்களையும் நல்ல குடும்பத்தில் தி வீடுவாசல் மாடுமனை என்று எல்லோரும் தாய் ஆயினர். அவரவர்களுக்கு முதல் இரண்டு மூ
அதுபோலவே மூன்று மகன்களும் தான் மூன்று மருமகள்களைக் கொண்டுவந்து மிக புகழ்ந்து பேசுமளவிற்கு வாழ்ந்து வந்தனர்.
பிள்ளைகள், மகள்கள் வழியிலும் கொள்ளுப்பேரன் பேத்திகளும் ஏராளம். அதன் குடும்பமாக வாழ்ந்தனர். வீடே ஒரு கோயில் கர்ப்பக் கிரகங்களைப் பெற்றதுபோல் மிகச்சிற அன்போடும் பயபக்தியோடும் வாழ்ந்தனர். அவர் அன்போடும் பணிவோடும் பாசத்தோடும் கவனி 1 பட்டு நினைப்பதுபோல் எல்லாம் நடக்கும் பண்பும் நிறைந்த குடமாய் வாழ்ந்தவர். 11 "இறந்தால் தெரியும் இருந்த இருப்பு சேர்ந்தார். ஊரே கண்ணீர் சிந்தியது. மலர்க செடிகள் துவண்டன. மரங்கள் தலை தாழ்த்த
மாடு ஆடுகளும் கண்ணீர் வடித்தன. உ உறவினர் - ஆண் வழி உறவினர் - பெண் 6 உறவினர்கள்- ஊர்மக்கள்- சுற்று வட்ட மம் வானமும் கண்ணீர் சிந்தியதோடு, பன்னீர்டே முழுதும் வத்திரங்கள் பரப்பப்பட்டன. தென் தன்னுடைய மரியாதையைக் காட்டி நன்றி ஊர்வலமாகச் சென்றனர்.
தொண்டன் உள்ளத்தில் .

இ உ வைகாசி 01
ற்றார் உறவினர்களை மிகவும் அன்புடன் | T பசி தீர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி
11- ன்
உடையவர். அவர் தன் கிராமத்திற்கு வரும் கிடைக்கவில்லையானால் உடனே வீட்டிற்கு கொண்டுசென்று வண்டி ஏற்றுவார். அவருடைய - மற்றும் விழாக்களின்போது கடிதம்போட்டு 5. கணவனும் மனைவியும் நல்ல குணமுடன் இடம்பிடித்தனர். மேலும் வயலில் விளையும் ருக்கும் மட்டும் உதவியாகும். பம்2 = காய்கனிகளையும் கீரைகளையும் வைத்துப் ப பசியைப் போக்கினர். மறு மகள்களும் இருந்தனர். இவர்களுடைய ருமணம் செய்து கொடுத்தனர். அவர்களும் -, தந்தை, மாமன், மாமி, தாத்தா, பாட்டிகள்
ன்றாவது தலைமுறையும் உருவாகின. [ போட்ட கோட்டைத் தாண்டாதபடி நடக்கும் கச் சிறந்த குடும்பமாக அந்த ஊரிலேயே
பட காட்சியகம்
மற்றும் பேரப்பிள்ளைகள், எள்ளுப்பேரன், Tால் அந்தப் பகுதியில் மிகப்பெரிய கூட்டுக் மாகவும் ஒவ்வொரு பிள்ளையும் தனித்தனி மப்பாக வாழ்ந்தனர். வழிவழிச் சந்ததிகளும் கள் அனைவரும் குப்பாசர் - பட்டு தம்பதியை சித்து வந்தனர்.
2. குப்பாசர் ஒரு சக்திதாசர். அவர் அடக்கமும்
பு” இது பழமொழி. குப்பாசர் இறைவனடி ளும் கண்ணீர் சிந்தின. வானம் இருண்டது தியது போன்றிருந்தன.
ணவுண்ணாமல் இருந்தன. ஆயிரக்கணக்கான வழி உறவினர்- சம்பந்திகள்- அவரவர் வழி க்கள் கூடினர். இறுதி ஊர்வலத்தின்போது பால் திவலைகளைத் தெளித்தன. சாலை பறலோடு மலர்களைத் தாங்கிச் சொரிந்து செலுத்தின. அனைவரும் அமைதியாக
பெ
அன்பு மிகுந்திருக்கும்.
அயாய கடமை - கருத்து பல காலமாயவரா3 ---அக்கரா யா
/07||

Page 40
ஞானச்சுடர். ஆ 2
இத்திை
காசாவா:ாப பபப்பாமாவதாரணசாகாககாகா
டெவலப்பட.---
-திரு எஸ்.எஸ். ஏகபத்தினி விரதன் இராமனின் க வால்மீகி இராமாயணமும் கவிதையை பல்லாயிரக்கணக்கான நல்வழிகளைக் கற்புக்கரசிகளாகப் போற்றப்படும் கண்ணன் ஊர்மிளையும் மிகச் சிறப்பான ஒரு கற்புக்
இராமபிரானின் மூன்று தம்பிமார்களை மூவரையும் திருமணம் செய்து கொண்டா இலக்குவனன் - ஊர்மிளை, சத்துருக்கன் - சீதை கணவன் பின்னால் காடு சென்று அ எண்ணற்ற துன்பங்களை அடைந்து இறுதித் இலக்குமி ஆவாள். ஆனால் ஊர்மிளை ஆன ஏற்று தனது மாமியார்களான கைகேயி, சுபத் செய்து வந்தாள்.
காளையை கங்கொடிக்காலாம்
அடுத்த பிறவியில் கிருஷ்ணருக்கு தடை பணிவிடைகளை ஏற்பதற்கு ஏதுவாக இருந்த காலத்தில் 14 ஆண்டுகள் தூக்கமின்றி இர பணிபுரிந்தான்.
மனதுக்கு உகந்த உணவு

14 உ வைகாசமலர்
9 தானம்
றஜீந்திரன் அவர்கள் - தையைப் பகரும் சுலோகங்களைக் கொண்ட பாத்த கம்பராமாயணமும் இந்து மதத்திற்கு -- காட்டி நிற்கின்றது. அந்த வகையிலே ,ெ சீதை, அனசூசை, தாரகை என்ற வழியில் கரசி. பச் சேர்த்து நால்வரும் சீதையின் சகோதரிகளான ரகள். இராமன் - சீதை, பரதன் - மாண்டவி, - சுதகேசி. இவர்களுள் இராமன் மனைவியான ரச போகங்களைத் துறந்து வனவாசம் செய்து தியில் கணவனை அடைந்த கற்புக்கரசியான வள் கணவனான இலக்குவனனின் கட்டளையை திரை, கோசலை ஆகிய மூவருக்கும் பணிவிடை
திருமணமான சில காலங் களில் எதுவித இன்பத்தையும் அனு. பவிக்காத ஊர்மிளை கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அரச வாழ்க்கையில் இருந்தாள். இலக்கு வனன் காடு சென்றதன் நோக்கம் இராமபிரானுக்குத் தொண்டு செய் வதே தவிர வேறு ஒன்றுமில்லை. இலக்குவன்னானவன் தான் காடு செல்லும்போது தனது மனைவி அருகில் இருந்தால் இராமபிரா னுக்குத் தான் செய்யும் தொண்டுகள் தடைப்படும் என்பதால் தனது மனைவியான ஊர்மிளையைத் தனது ! மூன்று தாயாருக்கும் பணிவிடை செய்யுமாறு பணித்துச் சென்றான்.
அப்பெரும் அர்ப்பணிப்பால்தான் யனாக பலராமராகப் பிறந்து கிருஷ்ணரின் து. இலக்குவனன் இராமனுக்கு சேவை புரியும் மனுக்கு காவலனாக சேவகனாக நண்பனாகப் ||
ஆன்மீகக் கல்வியேயாகும்.
28

Page 41
மானச்சுபர்
04
19
இன்றைய விஞ்ஞானம் நாம் துயில் க கொள்ளும் நேரத்தை குறைத்தாலோ அல்லது 3 கூட்டினாலோ பல நோய்களை அனுபவிக்க . வேண்டிவரும் என்று எச்சரிக்கிறது. அதே ஏ வேளை தமிழ் மூதாதையர் இரவில் நித்திரை விழித்தால் இரத்தம் கருகிவிடும் என்று சுக . வாழ்வை மேம்படுத்த எச்சரித்துள்ளார்கள். ம அப்படி இருக்கையில் ஒரு சிவராத்திரி தினத் 6 தன்று, வைகுந்த ஏகாதசி அன்று ஒரு இரவு அதாவது எட்டு மணித்தியாலங்கள் நித்திரை விழிப்பது என்பது எமக்கு மிகச்சிரமமான க விடயமாக இருக்கிறது. அவ்வாறு இருக்கை 6 யில் ஒரு நாளல்ல இரண்டு நாளல்ல 14 த வருடங்கள் எவ்வாறு இலக்குவனனால் துயில் கொள்ளாது தொண்டாற்ற முடியும். இதற்குக் 1
காரணம் யார்? ஊர்மிளை என்ற இலக்கு வனன் மைைவி கற்புக்கரசி அதற்கான வலிமையைக் கொடுத்தாள்.
நித்திரைக்கு அதிபதியான நித்திரா u தேவியை அவள் பலகாலம் வழிபட்டு இரா சக மனுக்கு தொண்டனாகப் பணியாற்றும் இலக்கு u வன்னுக்கு நித்திரையில் சுகம் கிடைக்காத u தால் அந்த நித்திரை சுகத்தை தனது கண . வன் இலக்குவனனுக்காக தான் மேலதிகமாக 6 ஏழு மணி நேரம் நித்திரை செய்வதாகவும் 6 அதற்குரிய பலனை கணவனுக்கு அளிக்கும் க படியும் நித்திராதேவியிடம் வரம் கேட்டாள். | இதனால் அவள் பதின்னான்கு மணிநேரம் நித் திரை செய்தாள். ஏழு மணிநேரம் தனக்காக வும், ஏழு மணி நேரம் இலக்குவனனுக்காக வும் நித்திரை புரிந்தாள்.
இவ்வாறிருக்கையில் இராவணனுட . னான போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ! காலத்தில் இராவணன் விடுத்த பிரம் அஸ் திரத்தால் இராமனும் இலக்குவன்னும் 6 மூர்ச்சை அடைந்ததால் இராமனின் பக்தனான ( ஜடாயு என்ற கரடி கூறிய அறிவுரையின் க பேரில் சிரஞ்சீவிக் கொடியைக் கவர்ந்து 8 கொண்டு வந்தால் இவர்களைக் காப்பாற்ற |
லாம் என்று அதற்கு உகந்த வீரரான
மனித மேன்மையை வெளிப்ப

4 உ வைகாசமலர்
அனுமனை அனுப்பினார். அக்கொடியை அடையாளம் காணமுடியாத அனுமன் அக் கொடி இருக்கும் மலையை ஒரு கரத்தில் ந்தி அயோத்தியினூடாகப் பயணித்து வந்தார்.
அயோத்தியினூடாகப் பயணிக்கும் போது பரத சத்துருக்கர்கள் அனுமனை வழி மறித்து நீ யார்? ஏன் மலையைக் கொண்டு செல்கின்றாய்? என்ற பல வினாக்களை வின் பினர். அதற்கு விடை பகர்ந்த அனுமன் எனது தலைவனான இராமபிரானைப் போல தாங்கள் காணப்படுகிறீர்கள் அதனால் விடை பகர்கின் றேன் என்று கூறி இராவணனுடனான யுத்தத் தில் இராமன், இலக்குவனன் ஆகிய இருவரும் சர்ச்சை அடைந்ததால் அவர்களை உயிர்ப் பிக்கும் பொருட்டு நான் இந்த மலையைக் கொண்டு செல்கிறேன் என்று கூறி விடை பெற்றான்.
இந்த விடயத்தைப் பரதனின் மனைவி பான மாண்டவி சத்துருக்கனின் மனைவியான சுதகேசியும் தெரிந்து கொண்டனர். உடனடி பாக அவர்களது சகோதரியான ஊர்மிளை பிடம் இவ்விடயத்தைக் கூறினர். அதற்கு சிரிப்பொலி கொடுத்த ஊர்மிளையானவள் எனது கணவருக்காக ஏழு மணிநேர தூக்கத் தையே தானம் செய்கிறேன் நான். எனது கணவர் நித்திரை கொள்ளும் சுகத்தை அனு பவிக்கின்றார். ஆகவே நாங்கள் இருவரும் ஓர் உயிர் கொண்ட ஈருடல்கள். எனவே அவர் அங்கு மாண்டிருந்தால் நானும் இறந்திருக்க வேண்டுமல்லவா, ஆகையால் நான் இங்கே சுகமாக இருப்பதுபோல் எனது கணவரும் அங்கே நலமாக இருப்பார் என்று விடை பகர்ந்தாள்.
தனது கணவனுக்காக எவற்றை எல்லாம் வழங்கி இழந்து கற்புக்கரசி என்ற பெயரைப் பெற்ற மாதரிடத்து நித்திரை என்ற சிறந்த பரிசை இலக்குவன்னுக்கு வழங்கி கற்புக்கரசி என்ற பட்டத்தைப் பெற்ற ஊர் மிளையை என்னவென்று போற்றுவது.
டுத்துவது பிரார்த்தனை.
129)

Page 42
ஞானச்சுடர் sே 2
உமாபதி
அருளிர திருவரு!
(விரிவான பொருளுரையு.
- முனைவர் ஆ. ஆனர்
L -
3. ஒப்பு பெருமைக்கும் நுண்மைக்கு
அருமைக்கும் ஒப்பின்மைய பொருள்:
( இ த டர்டி து எல்லாவற்றிலும் பெரிய பொருளாய் எல்லாப் பொருளிலும் உட்கலந்து நிரை இல்லை. எல்லாவுயிர்களிடத்திலும் கொல அவனை ஒப்பார் யாருளர்? பிறர் தன்னைப் அவன் ஒப்பார் இல்லாதவனே.
இவ்வாறு பெருமை, நுண்மை, பே திறத்திலும் தனக்கு ஒப்பாக வேறொன்று இ
சொற்பொருள்:
அ ப .
பெருமைக்கும் - எல்லாப் பொருள்க எல்லாவற்றினும் தானே பெரிய பொருளாய் பொருள்களின் ஊடும் உட்கலந்து நில் எல்லாவுயிர்களிடத்திலும் வைத்திருக்கும் மா பிறர் தன்னைப் பெறுதற்கு மிகவும் அரியன் தனக்கு ஒப்பாக வேறொன்று இல்லாத சி
விளக்கம்: பெருமை:
கடவுட் பொருள் தன்னை அடக்கி பொருளையும் தன்னுள் அடக்கி நிற்கும் பெ பிரம்மம் என்பர். "பிரம்மம்” என்பதற்குப் (
கடல் வெளி விரிந்த நீர்ப் பரப்பு நிற்கிறது. அதுபோலப் பதிப்பொருளாகிய உலகங்களையும் தன் கண் அடங்கக் ெ
சேவை செய்யச் செய்

D14 உ வைகாசிமலர் சிவம்
தொடர்ச்சி
1 )
5 தெளிவுரையும்)
தராசன் - இல்லாதவன் பக்கங்கள் தம் பேரருட்கும் பேற்றின் கண்கள் பான்.ரா (மர்: - - - ਸ ਇਕ ਹੋਤੇ ਹੈ ਵੀਰੋ , 1 நிற்கும் தன்மையில் அவனை ஒப்பார் இல்லை. றந்து நிற்கும் நுண்மையில் அவனை ஒப்பார் ன்டிருக்கும் மாறாத பெருங்கருணைத் திறத்தில் பெறுவதற்கு அரியனாய் நிற்கும் நிலைமையிலும்
12
பரருள், பெறுதற்கு அருமை ஆகிய இந்நான்கு இல்லாத சிறப்பினை உடையவன் எம் இறைவன்.
2 , 12: படிப்பு: 2 பேர் அக களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அவை நிற்கும் தன்மையிலும் நுண்மைக்கும் - எல்லாப் மறந்து நிற்கும் நுண்மையிலும். பேரருட்கும்நாத பெருங்கருணையிலும் பேற்றின் அருமைக்கும் - ாய் நிற்கும் நிலைமையிலும், ஒப்பு இன்மையான் - றப்பினை உடையவன் எம் இறைவன்.
ப : 3
த - 2 ( 2 நிற்பதொரு பொருள் இன்றித் தானே எல்லாப் பரும் பொருள் ஆகும். வடமொழியில் கடவுளைப்
பரியது என்பதே பொருள். முழுவதையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு இறைவன் சித்தாகிய உயிர்களையும் சடமாகிய காண்டு நிற்கிறான்.
1 ஆற்றல் அதிகரிக்கும்.
(30)

Page 43
ஞானச்சுடர் , 2010
பிறவற்றைத் தன்னுள் அடக்கி நிற்கும் அடங்கி நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படு ஏனைய உயிர்களும் உலகங்களும் கடவுளிட 11- கடவுள் வியாபகமாய் நிற்றலின் அதர்
இல்லை. மேல், கீழ், புடை ஆகிய எல்லா இடந் நிற்றலை "அகண்டா காரம்" என்பர்.
காலை வேளையில் பலகணி வழியா மிதக்கும் நுண்ணிய துகள்கள் தாம் எத்துலை அண்ட கோடிகள் எல்லாம் அத்துணைச் சிறிய பொருள் இறைவன். : 31 3:1340) கர்
4 111 5:23 நுண்மை: / 1 - 2011
இறைவன் எல்லாவற்றிலும் நுண் பொருள்களிடத்தும் உள்ளீடாய்க் கலந்து நிற்பால் நிற்றலை விளங்கிக் கொள்வதற்கு எள்ளில் நி எடுத்துக்காட்டாகக் கூறுவர். 1 1 1 உந்முன்னே கூறிய பெருமை என்பது அவ பெரு நிலையாகும். இங்கு கூறிய நுண்மை என் நிற்கும் கலப்பு நிலையாகும், கடந்த நிலை கலந்த நிலையைக் குறிக்கும் பெயர். இறைவன் இறைவன் என்ற சொல் வந்தது. இறுத்தல். எனவே எங்கும் தங்கி இருப்பவன் என்ற கருத் - எப்பொருளிலும் எவ்விடத்திலும் இவ்வா ஒருவனே. அவ்வகையில் இறைவன் என்னும் அப்பெயர் அவனுக்கே வழங்கப்பட்டிருத்தலைப்
இறைவன் நுண்ணியன் ஆதலால் பா படாமல் என்றும் தூயவனாய் நிற்பான் என்பது
அவனது பெருமையின் முன் அண்டமு நுண்மையின் முன் அணுவும் ஓர் அண்டமாய்த்
பேரருள்: 8 பேர் தபச!
இறைவன் அளவில்லாத அருளுடைய என்று போற்றுவர். அவன் எண்ணில்லாத உயி சிறிதும் கருதாது அவைகள் நலமடைதற் பொரு மேற்கொண்டு செய்து வருகிறான். !
2 உயர்ந்த மக்கட் பிறவியைப் பெற்ற நாம் தலைவராகக் கருதுகிறோம். நமது மனத்தை அ செலுத்தி வருகிறோம்; அவன் விதித்த விதிகள் அவன் நம்மை ஒருபோதும் வெறுத்து வில அளவில்லை. கே
உலகப் பற்றை இறைவன் த
இ ஆ - பசு :

4 ம் உ வைகாசி மலர்
KE I////////14TA/IF TெI1/11 142ாசா'ம்' (TTIt:49 11:35
-* 41
14படி -
பாணா பணமானாவாக காணா ன
பெருநிலை வியாபகம் எனப்படும். அதனுள் நிம். அம் முறையில் கடவுள் வியாபகம். த்தில் வியாப்பியம். " நகுக் காலம், இடம் என்ற எல்லையாதும் ங்களிலும் இங்ஙனம் எல்லையின்றிப் பரந்து
4. 1 - 12 -க நுழையும் சூரியவொளிக் கற்றையில் னச் சிறியவை! எங்கும் விரிந்து கிடக்கும் வாகத் தோன்றும் படியாக நிற்கும் பெரிய
23 4 ਤੋਂ ਕਦੇ ਵੀ ਉਸ ਨੂੰ - அப்டேட்
த கார்: சி படங் மனியவன். ஆதலால் அவன் எல்லாப் எ. அங்ஙனம் எல்லாவற்றிலும் உள்ளுறைந்து ைெறந்திருக்கும் எண்ணெய்யை அவனுக்கு
கர், 11 1 1 ன் எல்லாப் பொருளையும் கடந்து நிற்கும் எபது அவன் எல்லாப் பொருளிலும் கலந்து யைக் குறிக்கும் பெயர் கடவுள் என்பது - T என்பது, இறுத்தல் என்ற சொல்லிலிருந்து என்பதற்குத் தங்குதல் என்பது பொருள். மதில் இறைவன் எனப்பட்டான். 1 TI
று தங்கி நின்று இயக்குபவன் சிவபெருமான்
பெயர் சிவபெருமானுக்கே உரியதாகும். ப பழைய நூல்களிற் காணலாம். தப் பொருள்களாகிய மலங்களால் பற்றப் ம் விளங்கும். 1 2 மம் ஓர் அணுவாய்த் தோன்றும்! அவனது 5 தோன்றும்! 3ம்: 11 39ா கல பா பா பனாதல் பற்றி அவனைக் கருணைக் கடல் ர்கள் மேல் இரக்கம் கொண்டு, கைம்மாறு தட்டே அளவற்ற செயல்களை எப்பொழுதும்
ப தலைவனாகிய அவனை மறந்து நம்மையே அவனிடத்திலே செலுத்தாமல் உலகியலிலே ஒளப் பின்பற்றாமல் நடக்கிறோம். ஆயினும் மக்கியதில்லை. அவனுடைய அருளுக்கு
சார் : 1 2
திருநாமம் அகற்றுகிறது. - கேக் 1
"1"MIA)
ப.க-Eti teaAIE: L3:33!iேs.in :14 AI) A4 M.THI:22 + 'Amா t;/ E 14:15 AAN:337 IITHIHilklit1 டே
மாநாட்டில் அடிக்கவா படப்பிடிப்படை - 2-ம் பாகதாபத் - 24-இ- - -

Page 44
ஞானக் கூ
அன்பிலே தாயன்பு சிறந்தது. ஈடு இ ஓரொரு சமயம் மாறி விடுவதைப் பார்க்கில் ஒருபடித்தாய் நிற்பது. அது பற்றியே இறை கூறுகின்றனர்.
அவனுக்கு ஆட்பட்டவர்கள் அவ உருகுகின்றார்!
"தந்தையே, அடியேனை அன்பினா' திருவருள் நோக்கினாலே என்னைத் தூய்6 எனக்கு மிகவும் எளியவனாகி இரங்கி ஆ கடைப்பட்டவன். நான் செய்த குற்றங்கள் இத்தனையும் என் போன்றவர் அளவிற்கு பேரருளை என்மீது வைத்த தன்மையை 6
“இரும்பு போன்ற வலிய மனமு இணையடிகளிற் சேர்த்துக் கரும்பு தருசு தரும் பிறப்பு இறப்புக்களில் அழுந்திக் கி காட்டியது உன் பேரருளேயன்றோ? நாய் உன் பொன்னருள் கிடைத்தது. அடியேலை நான் உய்ந்தேன். உனது பரங்கருணைத் புரிவாயாக”.
அ இவ்வாறு இறைவனது பெருங்கரு பான்மையை நமது தேவார திருவாசகங்க
பேற்றின் அருமை:கு
இறைவன் பெறுதற்கு அரியவன். நெறியில் உவர்ப்பு ஏற்பட வேண்டும்; சிவத் உள்ளன்போடு செய்துவரல் வேண்டும்; அத நிலை வரல் வேண்டும்; ஞானாசிரியர் வ வழுவாது நின்று உண்மை ஞானத்தைப்
இங்கு கூறிய இத்தனை சாதனை அத்துணை எளிதோ? இதனைக் கருதியே
"பல்லூழிக் காலம் பயின்று
நல்லறிவு சற்றே நகும்" உயிர்களாகிய நாம் இப்படிப்பட்ட உழன்று கொண்டிருக்கிறோம். இதற்குக் க
இத்தடை என்று நீங்குமோ? அதற்கு இன்னா அரியவன் பெருமான் என்று உமாபதி சிவ
இதனைக் கற்போர்க்கு "அப்படியா ஐயமும் திகைப்பும் ஏற்படலாம் அல்லவா என்ற கருத்தையும் உடன் சொல்லியிருக்.
பேராசை மனிதனை

24 உ வைகாசிமலப்
ணையற்றது என்பர். அவளது அன்பின் நிலையும் றாம். ஆயின் இறைவனது கருணையோ என்றும் வனைத் தாயினும் இனியன் என்று பெரியோர்கள்
மனது பேரருளை நினைந்து எப்படியெல்லாம்
லே உனக்குத் தொண்டனாகச் செய்தாய்; உனது மை செய்தருளினாய்; மிகவும் அரியவனாகிய நீ ண்டு கொண்டாய். நான் ஒரு பேதை; நாயினும் ர் அத்தனையும் நீ பொறுத்துக் கொண்டாய்.
உரியனவோ? அல்ல. எம் பெருமான் தனது என்னென்பேன்!'' - டைய என்னை மெல்ல மெல்ல ஈர்த்து உன் வையை எனக்குக் காட்டினாய். துன்பத்தைத் டந்த ஆதரவற்ற அடியேற்கு உனது பாதமலர் க்குப் பொன் தவிசு இடுவதுபோல அடியேற்கு ன “அஞ்சேல்” என்று ஆண்டாய். நின்னருளால் தடங்கடலில் நான் படியுமாறு எனக்கு அருள்
ணைத் திறத்தினை வியந்துருகிப் பாடியுள்ள ளிற் காணலாம்.
அவனை அடைய வேண்டின் முதலில் உலக தாண்டு, சிவபூசை முதலியவற்றை இடைவிடாது ன் பயனாக இருவினையொப்பு என்னும் பக்குவ ாய்க்க வேண்டும்; அவர் காட்டும் நெறியிலே பெற வேண்டும். களில் நின்று ஞானத்தைப் பெறுதல் என்பது
1 அரனை அர்ச்சிக்கில் என்றனர் பெரியோர். மெய்ந்நெறியிற் செல்லாமல் உலகியலிலேயே Tாரணம் நம்மிடத்திலுள்ள பாசத்தடையேயாகும். ம் எத்தனை பிறவிகள் வேண்டுமோ? பெறுதற்கு னார் சொல்வது எவ்வளவு உண்மை! எால் இறைவனைப் பெறவே முடியாதா?'' என்று ? அதனை உணர்ந்தே, அவன் பேரருளாளன் கிறார் ஆசிரியர்.
எ பாழ்படுத்துகிறது.
(32)

Page 45
ஞானச்சுடர் sெ 201
அன்று தொட்டே உயிர்களோடு உடன் களைத் தானாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தடையாக இருப்பது ஆணவமலம். உயிர்களை திருவருட் சத்தியினால் சிறிது சிறிதாக நீக்கி வ ஒருபோதும் சலிப்பு உண்டாதல் இல்லை. . உய்தியைத் தரவல்லது. அவனது அருளைபே
வாழலாம்; இறைவனைப் பெறலாம்.
எனவே, இறைவன் பெறுதற்கு அரியவனா பெறுதற்கு உரியவனாகவும் இருக்கிறான். இ முன்னே உள்ள “பேரருள்” என்பதையும் இல் வேண்டும்.
சிவப்பிரகாசக் கருத்து:
ஆசிரியர் உமாபதிசிவம் தமது சிவப்பிரக இயல்பைச் சொல்லும் போது,
"செலஅரிதாய் செல்கதியாய் க
என்கிறார். அத்தொடரின் மறுவடிவ அமைந்துள்ளது என்பது நோக்குதற்குரியது.
"செலஅரிதாய்” என்பதற்கு ஏற்ப இங் "செல்கதியாய்” என்பதன் பொருளை இங்கே பே என்பதை இங்கே நுண்மை என்று குறிப்பிடு பெருமை என்று இங்கே அமைத்துக் கொள்கி
“பெரிதாய்” என்பதைப் பெருமை என என்பதையும் சிறுமை என அமைத்துக் கொ என்பதற்குப் பதிலாக நுண்மை என்ற சொல்ல கேட்கலாம்.
சிறுமை என்ற சொல் நுண்மையைக் சிறுமை + அம்பலம் எனப் பிரிந்து, நுண்ணிய சிறுமை என்பது நுண்மையைக் குறித்து நிற்ற
மேற்காட்டிய சிவப்பிரகாசத் தொடரிலும் குறிப்பதற்குச் ''சிறிதாகி" என்ற சொல்லையே
அப்படியானால், திருவருட்பயனில் பயன்படுத்தவில்லை? நுண்மை என்ற சொல் வெண்பாவாகிய யாப்பே அதற்குக் காரணம் என்று பாடினால் யாப்புக் கெடும். "பெருமை
யாப்புக் கெடாது. அது கருதியே நுண்மை எல் வேறு நயம் கருதி அதனை இங்கே பயன்படு
நமக்குத் துன்பங்களை உ

13 வைகாசிமலர்
ாய் நிலைபெற்றுள்ள இறைவன் அவ்வுயிர் ) பெருங்கருணை உடையவன். அதற்குத் ளப் பற்றியுள்ள அம்மல சத்தியைத் தன் பருகிறான். இவ்வாறு செய்வதில் அவனுக்கு அவனது பேரருளே எல்லாவுயிர்களுக்கும் ப பற்றாகப் பற்றினால் பாசப் பற்று நீங்கி
| Iy-24 1/4 11:14 ILY 4
கவும் இருக்கிறான்; திருவருள் உதவியினால் இவ்வாறு "பேற்றின் அருமை” என்பதோடு ணைத்து நோக்கிப் பொருள் கொள்ளுதல்
அ பத் தேர்தல் சின்ன - டக், கொச்சிகம்
194
4 \'! -'4 1
* ''ம்
ரசம் என்ற நூலில் பதியாகிய பரம்பொருளின்
பத்துக்காக அர்ப்படம் சிறிதாகிப் பெரிதாய்” ஆ ஆ கே ஆர்
(செ.13) மாகவே திருவருட்பயனில் இச்செய்யுள் - க. இடி சேர் பகே பேற்றின் அருமை என்பது உள்ளது. மரருள் என்பது விளக்கி நிற்கிறது. "சிறிதாகி" கிறார். "பெரிதாய்” என்பதை அப்படியே mார் 2 - டி ப த அமைத்துக் கொண்டாற்போலச் “சிறிதாகி” ள்ளலாமே. அப்படிச் செய்யாமல், சிறுமை Dல இங்கே ஆளக் காரணம் என்ன? என்று
உSTாட்டம்:-
குறிக்கும். சான்றாக, சிற்றம்பலம் என்பது 1 அருள்வெளி எனப் பொருள்படும். இதில் 3லைக் காணலாம். ஓ கான் கட்க ம் நம் ஆசிரியர் இறைவனது நுண்மையைக் - ஆண்டிருத்தல் கண்கூடு.
சிறுமை என்ற சொல்லை அவர் ஏன் லை ஏன் பயன்படுத்த வேண்டும்? எனில், எனலாம். "பெருமைக்கும் சிறுமைக்கும்” க்கும் நுண்மைக்கும்" என்று அமைத்தால் எற சொல்லைப் பயன்படுத்தினார் ஆசிரியர். த்தினார் என்று கருதவேண்டியதில்லை.
ண்டாக்குபவர் நாமே.
[33]

Page 46
ஞானச்சுடர் பாலு த
இனி, சிவப்பிரகாசத் தொடரிலுள்6 அதே வரிசையில் நிறுத்த வில்லை; மாற் காணலாம். எனவே சிவப்பிரகாசத் தொடரை பேரருள், பேற்றின் அருமை என்ற வரிசை
4. முத்தெ ஆக்கி எவையும் அளித்து
போக்கும் அவன் போகாப் பொருள்:
இறைவன் உயிர்களிடம் உள்ள 8 அவ்வுயிர்களுக்கு உடம்பும், ஐம்பொறி ! நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய எல்லாவற் குறித்தகாலம் வரை அவற்றோடு பொருர் காக்கின்றான்; பின், ஆணவ மலம் நீங்கும் சேர்த்து, தான் படைத்துக் காத்த உடம்பு உயிரைத் தூயதாக்குகின்றான். இப்பேருத் நீங்காத புகலிடம் ஆவான்.
சொற்பொருள்:
எவையும்- தனு, கரணம், புவனம் ஆக்கி- மாயையிலிருந்து படைத்துக் கெ நிலைபெறும்படி காத்து (ஆணவமலம் 8 ஆசுடன்- அம்மலத்தோடு அடங்க - (தா பொருள்களையும்) ஒருசேர போக்கும்- உயிர் செய்கின்ற அவன்- அவ்விறைவனே போ. ஆவான்.
விளக்கம்: ஆசு:
ஆசு என்பதற்குக் குற்றம் என்ப ஆணவமலம் என்ற குற்றம் உள்ளது. உ இந்தக் குற்றமும் உடனாகச் சேர்ந்து இரு சகசமலம் இயற்கையாய் உள்ள அழுக்கு
ஆடையில் உள்ள அழுக்கு அத ஆணவ மலமாகிய அழுக்கு அதன் அறி உயிருக்கு அறியாமை உண்டாகிறது. அ
எனவே முடிவாகப் பார்த்தால் எல் மலமே என்பது விளங்கும். இது பற்றியே . இதன் இயல்பையெல்லாம் இருள் மல நி காணவிருக்கிறோம்.
நடுவு நிலைமை 6

24 கெட வைகாசி மலர் = நான்கு கருத்துக்களையும் திருவருட் பயனில் றி எதிர் நிரலாக அமைத்துள்ளார் என்பதையும் ப் பின்னிருந்து நோக்கினால் பெருமை, நுண்மை,
முறை கிடைத்துவிடும். எழில் செய்பவன் | ஆசுடன் அடங்கப் புகல்.
ஆணவ மலமாகிய அழுக்கினை நீக்கவேண்டியே முதலிய கருவிகளும், உலகும், உலகிலுள்ள கறையும் படைத்துக் கொடுக்கின்றான்; உயிர்கள் கதி வாழும்படியாக அவற்றை நிலைநிறுத்திக் நிலையை அடையும் காலத்தில் அம்மலத்தோடு - முதலிய பொருள்களையும் ஒருசேரப் போக்கி தவியைச் செய்யும் இறைவனே உயிர்களுக்கு
ம், போகம் ஆகிய எல்லாப் பொருள்களையும் ாடுத்து அளித்து- குறித்த காலம்வரை அவை ஆகிய மாசு தேய்ந்து மெலிவுற்ற காலத்தில்) ன் படைத்துக் கொடுத்த உடம்பு முதலிய களிடமிருந்து நீக்கி அவை தன்னை அடையும்படி காப் புகல்- உயிர்களுக்கு நீங்காத புகலிடம்
து பொருள். உயிரிடத்தில் இயற்கையாகவே உயிர் என்று உண்டோ அன்றே அதனிடத்தில் த்தலினால் "'சகசமலம்" என்று சொல்லப்படும்.
[ வெண்மையை மறைப்பதுபோல உயிரிலுள்ள வை மறைத்து நிற்கிறது. அம் மறைப்பினால் நியாமையினால் வருவது துன்பமே.
லாத் துன்பங்களுக்கும் மூல காரணம் ஆணவ ஆணவமலம் “மூலமலம்” என்று சொல்லப்படும். லை என்ற மூன்றாம் அதிகாரத்தில் விரிவாகக்
ய்துவது பெருமை.

Page 47
ஞானச்சுடர் வூ, 2012 உலக வாழ்க்கை:
மூலமலமாகிய ஆணவத்தை நீக்கும் பொ கூட்டுவிக்கிறான் இறைவன். உடம்பு தனு எனப் எனப்படும். இந்த உலகு புவனம் என்று குறிக்கட் போகம் எனப்படும்.
உயிர்கள் இறையருளால் தனு கரணம் பொருந்தி வாழ்வதே உலக வாழ்க்கை. உப் கரணங்களின் உதவியால் அறிந்து, புவனத்தின் நுகர்ந்து கொண்டு வாழ்கின்றன.
ஐந்தொழில்கள்:
உயிர்கள் என்றும் உள்ளவையாதலின் பேச்சுக்கே இடமில்லை. ஆயின், இறைவனின் என்பது கூறப்படுகிறது. அதன் கருத்து, உயி நிலம், நுகர்பொருள் ஆகிய நான்கையும் படை
உடம்பு முதலிய நான்கும் அறிவற்ற . சடப்பொருளிலிருந்து இறைவன் தோற்றுவிக் காரியத்தைக் களிமண் மூலப்பொருள். அது மாயை மூலப்பொருளாகிறது. இறைவன் செய்
முதலியவற்றை ஆக்குகிறான். இதுவே படைத்
இவ்வாறு ஆக்கிக் கொடுத்த உடம்பு வினைக்கேற்றவாறு எத்துணைக் காலம் நிறுத்த
வைக்கிறான். இதுவே காத்தல்.
இனி, "வினைப் போகமே ஒரு தேகங் போதளவும் நில்லாது” என்றபடி முன் நிறுத்திய நீக்குதலே அழித்தல் எனப்படுகிறது.
இதனால், படைத்தலும் காத்தலும் அழித் உடம்பு முதலிய சடப்பொருள்களிடத்தில் நிக
இம் முத்தொழில்கள் போக, வேறு செய்கின்றான் என்று சைவ சித்தாந்தம் கூறு அவற்றைப் பின்வருமாறு விளக்கலாம்.
பெறுதற்கரிய உடம்பினையும், அறிதற் பெற்ற உயிர்கள் அவற்றைக் கொண்டு உல களிக்கின்றன.
உலகில் இன்பம் சிறிதாக, துன்பமே ெ பிணிகளைக் கொண்ட உடம்பிலே அப்பிணிகளு
ஆயின் உயிர் தன்நிலையை உணராமல், விரும்புகின்றது. இஃது எது போன்றது எனில், ப வாயில் பிடிபட்டிருக்கும் வண்டு அந்த நிை
செய்யும் செயலில் சிந்தை ெ

உன் உ வைகாசிமலர்)
ருட்டே உயிரோடு உடம்பு முதலியவற்றைக் ப்படும். மனம் முதலிய கருவிகள் கரணம் படும். உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்கள்
புவனம் போகம் ஆகிய இந் நான்கினோடும் பிர்கள் தனுவாகிய உடம்பினுள் நின்று, 5டயே போக்குவரவு செய்து, போகங்களை
| அவற்றை இறைவன் படைத்தான் என்ற ன் தொழில்களுள் ஒன்றாகப் படைத்தல் ர்களுக்கு வேண்டிய உடம்பு, கருவிகள்,
த்துக் கொடுக்கிறான் என்பதாகும். சடப்பொருள்கள். இவற்றை மாயை என்ற கிறான். குடம் வனைபவன் குடமாகிய போல, உடம்பு முதலிய நான்கினுக்கும் வானாய் நின்று, மாயையிலிருந்து உடம்பு மதல்.
| முதலியவற்றை அந்தந்த உயிர்களின் - வேண்டுமோ அத்துணைக் காலம் நிறுத்தி
கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப் உடம்பு முதலியவற்றை உயிர்களிடமிருந்து
த்தலும் ஆகிய இத்தொழில்களை இறைவன்
ழ்த்துகிறான் என்பது விளங்கும்.
இரண்டு தொழில்களையும் இறைவன் ம். அவை மறைத்தல், அருளல் என்பன.
குரிய ஐம்பொறி முதலிய கருவிகளையும் கை அறிந்து உலக வாழ்வில் மயங்கிக்
பரிதாயிருக்கின்றது. துன்பத்தைத்தரும் பல க்கு இடையில் உயிர் கட்டுண்டிருக்கின்றது. உலகில் சிறிதாயுள்ள இன்பத்தை நுகர பாம்பின் வாயில் அகப்பட்டுள்ள தவளையின் லயிலும் தன் முன் உள்ள ஒரு பூவில்
சலுத்துபவன் யோகி.
(35)

Page 48
ஞானச்சுடர் s 2
CIாரி01LHEMAாப III
மறைந்து கிடக்கும் சிறிய அளவினதாகிய ( போன்றது எனலாம்.
இவ்வாறு உயிர்கள் உலக இன்ப வாழ்கின்றன.; உள் நின்று தம்மைச் செது உலகத்தையே அறிந்து நிற்கின்றன. உ பிறப்பும் உண்டு; இறப்பும் உண்டு. இ காட்டாமல் மறைந்திருந்து அவற்றைத் கொள்ளுமாறு செலுத்தி வரும் செயல் ம
உலக வாழ்வில் பல்காலும் உழ அதனைப் பற்றியிருந்த ஆணவ மலம் தேயு உவர்ப்புத் தோன்றும். அந்நிலையில் அவ்வு இறைவன் அப்படிப்பட்ட உயிர்களுக்கு இன்புறுமாறு செய்வான். இச்செயல் அருள்
இறைவன் படைத்தல் முதலிய . உலகும் ஆகியவற்றின் மேல் நிகழ்த்துவா அருளலும் ஆகிய இவ்விரு தொழில்களை நிகழ்த்துகின்றான் என்பதை நினைவிற் கெ
இதுகாறும் கூறியவற்றால் இறைவ அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்.
--பா பாலா11.
முத்தொழிலாய் அடங்குதல்:
இறைவன் தொழில்கள் இங்ஙனம் “அளித்து” எனவும், “போக்கும்” எனவும் என்றே மூன்றுதானே இறைவன் தொழிலா பற்றிச் சிறிது விளக்குதல் வேண்டும்.
இறைவன் தொழில்களை ஐந்தாக அழித்தல் என மூன்றாகத் தொகுத்துக் கூ
உடம்பு முதலியவற்றை நிலை நி அன்றோ, உயிர்கள் இறைவனை நோக்காது மயங்கி நிற்கும்படியான மறைத்தல் தொ மறைத்தல் நிகழ வழியில்லை. எனவே,
விடலாம்.
இனி, ஆணவ மலம் நீங்குதற்குரிய . காத்த உடம்பு முதலியவற்றையும் ஒரு சே "ஆசுடன் அடங்கப் போக்கும்" என்றார் ஆசி இவ்வாறு உயிரின் மாசினை நீக்குகிற என்பதைச் சொல்லவே, மாசு நீங்கிய உ என்பதும் சொல்லாமலே விளங்கும். என விடலாம்.
தன்னை அறிந்தவன் உ

DA வூ வைகாசிமலர்
தனை உறிஞ்சியெடுத்து உண்ண விரும்புதலைப்
த்திலேயே விடுதல் அறியா விருப்பம் கொண்டு வத்தி வருகின்ற இறைவனை அறிய மாட்டாது
க ஆசை இருக்கின்ற வரையில் உயிர்க்குப் பவாறு இறைவன் உயிர்களுக்குத் தன்னைக் துன்பமே மிகுந்த உலக வாழ்வில் இச்சை றைத்தல் எனப்படும். ன்று வினைத் துன்பத்தை உயிர் நுகர நுகர, ம்; நல்லுணர்வு சிறிது உண்டாகும்; உலகியலில் யிர் உலகை நோக்காது இறைவனை நோக்கும். ஞானத்தை நல்கி அவை தன்னையடைந்து பல் எனப்படும்.
மூன்று தொழில்களையும் சடமாகிய உடம்பும் என் என முன்னே குறிப்பிட்டோம். மறைத்தலும் Tயும் இறைவன் சித்தாகிய உயிர்களின் மேல் காள்ளுதல் வேண்டும்.
ன் செய்யும் தொழில்கள் படைத்தல், காத்தல், தாகும் என்பது விளங்கும்.
ஐந்தாக, இச்செய்யுளில் "ஆக்கி” எனவும், முறையே படைத்தல், காத்தல், அழித்தல் கக் கூறப்பட்டுள்ளது என எண்ணலாம். இது
விரித்து நோக்காமல் படைத்தல், காத்தல், றுதலும் உண்டு. எங்ஙனம் எனில், றுத்தலாகிய காத்தல் தொழில் நிகழ்வதனால் 1 உலகையே நோக்கி நின்று உலக வாழ்வில் ழில் நிகழ்வதாகிறது. காத்தல் இல்லையேல் மறைத்தலைக் காத்தல் தொழிலில் அடக்கி
காலத்தில் அதனோடு சேர்த்துத் தான் படைத்துக் ப் போக்குதலே அழித்தல் தொழில் என்பாராய், | ரியர். இதுவே உயிர் மாசு நீங்கிய நிலையாகும். அழித்தல் தொழிலை இறைவன் செய்கிறான் யிரை அவன் ஆட்கொண்டு அருள்புரிகிறான் வ அருளலை அழித்தல் தொழிலில் அடக்கி
லகத்தையும் அறிவான்.
36||

Page 49
ஞானச்சுடர் மா உ 2012
இங்ஙனம், மறைத்தல் காத்தலில் : இம்முறையில் ஐந்தொழிலும் முத்தொழிழாய் அ முறை பற்றியே ஆசிரியர் இறைவன் தொழில் இச்செய்யுள், இறைவன் செய்யும் முத்தொ உயிர்களிடத்துச் செய்யும் மறைத்தல், அருளல் 6 உணர்த்துகிறது.
கட்டு நிலையும் முத்தி நிலையும்:
ஆசுடன் கூடி நின்ற நிலை உயிர்க்குக் நிலையைக் குறிக்கப் பந்தம், பெத்தம் என்ற
கட்டு நீங்கி இறைவனை அடையும் நிலை | நிலை என்றும் துன்பமே யாதலின் அதனின் நீ இன்புறு நிலையாகும். போகாப் புகல்:
"போக்கும் அவன் போகாப் புகல்" என ஆசிரியர். உயிரிடத்துள்ள ஆசினை அவனே நீ இமைப் பொழுதும் நீங்காதவனாய் இருக்கிறா
உயிர்களுக்கு இரண்டு நிலைகள் தாம் அதிலிருந்து விடுபட்டால் முத்தி நிலையில் உயிர்களுக்குப் புகலிடமாய் உள்ளவன் இறை
நாம் என்றும் இறைவனிடம் அடங்கியி என்றும் துணையாக உள்ளவன் என்பதையும் மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியோ இவர்களெல்லாம் இடையிலே வந்து சேர்ந்தவர்கள் இப்படிக் கடைசி வரை துணையாக இருக்க மும் புகல் என்ற உண்மையைத் தெளிந்து அவனை
எது வந்தாலு # மோட்சத்தைத் தேடி அலையத் தேட பிறருக்கு சேவை செய்பவனைத்தேடி இறைவா
# கையைக் கடவுள் படைத்தது கொடுப்பு பரவாயில்லை. உன்னிடம் இருக்கும் கடைசிப்
அதனால் உன் வாழ்வு முழுமை பெறும்.
# அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதை உள்ளம் சொல்வதைப் பின்பற்றுங்கள்.
# எதுவந்தாலும் எதிர்த்துப் போராடு. ஓர் 9 கலங்காதே.
# மரணம் வருவது உறுதியாக இருக்கு இறந்துபோவது சிறந்தது.
கடவுளின் கிருபை பணிவு

( உ வைகாசிமலப்
அடங்க, அருளல் அழித்தலில் அடங்க, டங்கி நிற்றல் காணலாம். இத் தொகுத்தல் ல மூன்றாகக் கூறினார் என அறியலாம். ழில்களை வெளிப்படையாகவும் அவன் ன்னும் இரண்டு செயல்களைக் குறிப்பாகவும்
| 1, 2 -
கட்டு நிலை என்று சொல்லப்படும். கட்டு வேறு சொற்களும் நூல்களில் வழங்கும். மத்தி நிலை என்று சொல்லப்படும். கட்டு பகி இறைவனையடையும் முத்தி நிலையே அல்ட் 2
ਉਪ : ਵਿਰਦੀ ன்று முரண் சுவை அமைத்துக் கூறுகிறார் க்குகிறான். ஆயின் அவனோ உயிரிடத்தில்
ன்.
உண்டு. ஒன்று, கட்டு நிலையில் இருக்கும். 1. இருக்கும். இவ்விரண்டு நிலைகளிலும் மவனே.
ருக்கிறோம் என்பதையும், அவனே நமக்கு ம் கட்டுண்ட உயிர்கள் உணர்வதில்லை. ரையே உற்றதுணை என்று எண்ணுகின்றனர். ள்; இடையிலே நீங்கக்கூடியவர்கள். இவர்கள் ஓயும்? இறைவன் ஒருவனே நமக்குப் போகாப்
யே புகலாக அடைதல் வேண்டும்.
இதை (தொடரும்... ம் போராடு
எ க - வ இல்லை. சுயநலம் சிறிதும் இல்லாமல்
ன ஓடி வருவார். - அதற்கே. நீ பட்டினியாய் கிடக்க நேர்ந்தாலும் பருக்கையையும் பிறருக்கு கொடுத்துவிடு.
-22 ப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது
டியும் பின்வாங்கக் கூடாது. என்ன நடந்தாலும்
மபோது மேலான லட்சியத்திற்காக வாழ்ந்து
- சுவாமி விவேகானந்தர் - ஊடயவனை நாடுகிறது.
/37)
நாடக கா.

Page 50
ஞானச்சுடர்: ஆ 2 ஆதியில் ஐ
நான்முகம்!
-அமரர் சிவ. 8 ஆதிகாலத்தில் பிரமதேவர் ஐந்து ஒருநாள் சனகர் முதலாய முனிவர்கள் பிரமதேவரைத் தொழுதார்கள். பின்னர் இ.
"ஐயனே சர்வலோக நாயகர் யாவ அடைந்தோம்” என்று சாற்றினார்கள் முனி
அயனார் சற்று நேரம் ஆலோசனை முகம் நோக்கி மொழிவதானார்.
"முனிவர்களே! முன்னிப் பாருங்க நான். அவை நிலை பிறழாது நிறுத்துபவன் ந நானே. அதனால் அண்ட புவனங்களுக்கும் ! மைந்தர்காள்” என்று கம்பீரமான தொனியி
- திருமால் அப்போது திசைகள் திற நோக்கி மொழிந்தார் இலக்குமிதேவி கண
"மகனே! உன்ன நீ துதிக்கத் தகுமே உன்னுடைய உதிப்பு என் உந்தியில் உ
என்னிடத்தில் தோற்றும் நீ உன்னை தோற்றிய நானே உனக்கு முன்னவன்! க விளக்கினார் பாற்கடல் பாம்பணையில் பா
அந்த வேளையில் இருக்கு வேதம் .
“நீங்கள் இருவரும் முழுதுமான உ அமுதம் பெற விரும்பிப் பாற்கடலைக் 4 சிவபெருமான் ஆலத்தை அமுதாக உண் அவரே முன்னைப் பழம் பொருட்கும் ( அப்பெற்றியர்” என்று எடுத்து விளக்கியது
அச்சமயம் பார்த்து யசுர் வேதம் |
"கேளுங்கள்! அப்புர அசுரரை . செப்புதற்கரிய சிவபெருமான் ஒப்பரும் பர மறவாதீர்கள்'' என்று உணர்த்தியது.
சாமவேதம் சாந்தமாகச் சாற்றத் ெ
"பிறப்பதற்கே தொழிலாகி இறக்கி அறப்பெருங்கடவுள். கங்கையைச் சடையி
சீரிய புலனடக்கமே

11 உ வைகாமம் »முகப் பிரமர் என சம்பவம்
ண்முகவடிவேல்முகங்களோடு மேருமலையில் அமர்ந்திருந்தார். சந்திக்க வந்தார்கள். முன்னர் முனிவர்கள் 1.தொன்றை வினாவினார்கள். ராவார்? அவரை அறியும் ஆவலோடு தங்களை
வர்கள்.- னயில் ஆழ்ந்தார். பின்னர் முனிவர்களுடைய
ள். அனைத்து உலகங்களையும் ஆக்குபவன் கான். அவற்றை அழிப்பதற்கு அருகதையாவானும் நாயகன் நான்தான் என்று நவிலவும் வேண்டுமோ பல் எடுத்து இயம்பினார் பிரமதேவர். இக்கிட அங்கு தோற்றினார். பிரமதேவர் முகம்
வர்.
1? சிந்தையைச் சற்றுப் பின்னோக்கிச் சிந்திப்பாய்” தயமாவது அன்றோ.
முன்னவன் என்று மொழியலாமோ? உன்னைத், மலாசனா! முறை பிறழ மொழியற்க...” என்று Tளி பயில் பரந்தாமனார். அவர்கள் முன்பு உருக்கொடு நின்று உரைத்தது: உலகங்களுக்கும் முதலாக முடியாது. நீங்கள் கடைந்தீர்கள். அப்போது ஆலம் தோற்றியது. டார். அவரே அனைத்தினுக்கும் ஆதியாவார். முன்னவர். பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்
இருக்கு வேதம். விசும்பு அதிர முழங்கியது. அகற்றி முப்புரங்களை இப்புவியில் முடித்த ம்பொருள் என்னும் உண்மையை எப்போதும்
தாடங்கியது. ன்றாரையும் பிறவாப் பேரின்பத்துள் ஆழ்த்தும் ல் தரித்த கருணைக் கடல்.
மேலான நாகரிகம்.

Page 51
ஞானச்சுடர் வெ 2004
"அக்கடவுள் தேவதேவர். மகாதேவர். ஒப்பிடற்குரிய தேவரும் உளரல்லர்...” என்று ச
அதர்வண வேதம் அறிவுறுத்தத் தொட
"ஏகனாகவும் அநேகனாகவும் உயிருக் ஆகியும் உள்ளும் புறமுமாக உள்ளான் சிவபெ செம்மேனி அம்மான் அவர். விரதமெல்லாம் மாண் செம்பொற்சோதி. அவர் சிவபெருமான், அவரே
வேதங்கள் உணர்த்திய உட்பொருளை
“வேதங்களே! நீங்கள் ஆணையிட்டுக் கூ குரியது. அவருக்குரிய குறைகளை நீங்கள் அ
“தமது உடலில் பாதிப் பாகத்தை : பூதங்கள் பாட நடனம் ஆடுகின்றார். அல்லாம என்று ஏளனமாக எடுத்து இயம்பினார்.
உடனே பிரணவம் தோற்றியது. பிரமன
“பிரமனே! பிறை தவழ்சடை முடிப் பி என்று பழித்துரைத்தாய். இறைவர் தமது திருமே பகிர்ந்தளித்தமை சிவம் வேறு சத்தி வேறின்பை தேற்றாய்... ஈசன் எருத்தின் மேல் எழுந்தருள்வா
"அது தரும தேவதைத் தம்மைத் தாங்கு மாதேவர் மயானத்தில் ஆடி மகிழ்கின்றார் எ புவனங்கள் அனைத்தையும் அழித்து ஒடுக்கித்
இந்தச் சந்தர்ப்பத்தில் கோடி சூரியர் உதித்தது. அவ்வொளியினூடே சிவப்பரப்பொரு ஆதித்தர்கள் மின்மினி போல ஒளி கான்றனர் திருக்கரங்கள் ஈர்நான்குமாகத் தரிசனம் தந்தார். பிரமதேவருடைய உச்சித்தலை பின்வருமாறு :
"ஓ! உருத்திரனே! நீ என் மைந்தனாக எ முளைத்தாய் அல்லையோ! என்னிடத்தில் பிறந் என்றார் பிரமதேவர்.
உடனே சிவபெருமானிடத்தில் சினம் வளைத்தும் முப்புரங்களை முறுவலால் முடித்த திருக்கரத்தில் பிரமதேவருடைய உச்சித் தலை
அக்கணத்தில் அயனுடைய ஆணவம் போதம் புகுந்தது. அன்னவாகனன் அறிவு 6 கும்பிட்டான் கண்கள் காதலாகிக் கசிந்து க கழிவிரக்கத்தோடு கழறுவதானான்.
"மும்மூர்த்திகளுக்கு மூத்தவனே. உ அறிவாலயத்தில் அமர்வாய்! அண்டர் அண்டர்
சன்மார்க்கம் எல்லோருக்கு

உ வைகாபிமலர்)
அவருக்கு மேலான கடவுள் இல்லை. சாம். வேதம் சாற்றியது.
ங்கியது! க்குள் உயிராகவும் உலகம் அனைத்தும் பருமான். அவனன்றி அணுவும் அசையாது. பட மனத்தார் மனத்தான். தூண்டு சுடரனைய
முதல்வர்” என்றது அதர்வண வேதம். பக் கேட்டு ஆவேசங் கொண்டார் அய்யனார். றும் விழுப்பொருள் முதல்வராவது வியப்பிற் றியமாட்டீர்களா? உமைக்கு இடங்கொடுத்தார். சுடுகாட்டில் ல் எனக்கு மகவாகவும் வந்து பிறந்தாரே”
மரப் பார்த்துப் பரிகசித்துப் பகன்றது. பஞ்ஞகர் பெண்ணொரு பாகங் கொண்டார் மனியில் பாதிப்பாகத்தைப் பார்பதியாருக்குப் D என்னும் தத்துவப் பொருள் என அறிதல். T என்று ஏளனஞ் செய்து எக்களிக்கின்றாய். வதற்கு எடுத்த தவவடிவம் என்று தெளிவாய். ன்று மதித்தாய் மதியிலி. ஐயன் அண்ட - தான் ஒடுங்கா இடம் சுடலையதாகும்.
கூடினார் போன்ற ஒளிப் பிரகாசம் ஒன்று கள் காட்சி அளித்தது. அருகினில் துவாதச . சிவபெருமான் திருமுகங்கள் ஓரைந்தும்
அத்திருவுருவத்தைக் கண்ட மாத்திரத்தில் உழறத் தொடங்கியது.
ன்னுடைய புருவ மத்தியில் முன்னொருநாள் த நீ எப்படி எனக்கு முன்னவனாக முடியும்?
தோற்றியது. மேரு மலையை வில்லாக வம் விளையாடிய பரம்பொருள் தமது இடது லயைக் கிள்ளி எடுத்தருளினார்.
அடங்கியது. பொறாண்மை பொன்றியது. பற்று எழுந்தான். கைகளைக் குவித்துக் ன்ணீர் மல்கின. கருணைக் கடவுளிடத்தில்
லகத்தைக் காத்தவனே!! ஞானிகளுடைய
க் கரியாய்! தேவரீரைத் தொழுவேன். தம் உறுதி தருவது.
(39)

Page 52
ஞானச்சுடர் > 2
“வேடன் மலர்க் கண்ணும் மாதவன் அறியாமையை அகற்றி அறிவொளிய அ
"அடியேன் பிழை பொறுத்துக் கும் என்று குறை இரந்து கூவினான் குரை இ;
ஆராலும் அறிதற் கரிய அரும் பொ திருச்செவி சாய்த்தருளினார்.
அந்நாளிலிருந்து நான்முகனானார்
'FEMINAாபா-நாசா
ANNAN CITANCE TIா காணார் IMTL.
5ை6
இட்ட தெய்வத் - தமிழ் மூதாட்டி ஒளவையின் பழத்தினைச்” சுட்டியே அவளைப் பரி எழில் பாலகன்; எம் வேலவன்!
இந்தக் கதையை அறியாதேர் ! சலனத்திரை வண்ண ஓவியமாக... வர: கனியின், மருத்துவ மகத்துவத்தினைச்
நார்ச்சத்து நிறைந்தது இந் நாவ சாற்றில் செறிந்த இக் கனியின் தோலும். 8 சீரான குருதிச் சுற்றோட்டத்தினைக் -ெ சக்தியை ஊக்குவிக்கக் கூடியன. மேலும் “LDL கொலஸ்திரோலை” மட்டுப்படு கொலஸ்திரோலை” கட்டுப்படுத்தவும் மு
- சிறப்பாக - “மெல்லக் கொல் வருணிக்கப்படும் நீரிழிவு வியாதியினாற் இது. அவர்களுக்கான ஆற்றலை அ அளவோடு இக்கனிகளைப் பதமாக உட் - துப்புரவாக்கி, நன்குலர்த்தி, பொடித்து துகள்களை உரிய பிரமாண அளவில் - பருகுவது, குறித்த நோயாளரின் உபா என, சித்த மருத்துவமானது சிலாகித்து
ஒப்பில்லாத் தமிழ்த் தெய்வம், மரமீதிலிருந்து உதிர்க்க, ஒளவைப் பிரா ஊதி ஊதிச் சுவைத்த ஓர் ஒளடதமே இ
அரிசி அன்னமாவதுபோல

D14 உ வைகாசமலர்
I மலர்க் கண்ணும் புனைவாய்! அடியேனுடைய தளுதல் வேண்டும். எறாத பத்தி கூர குறித்து அருளல் வேண்டும்” தழ் மரை இதழில் குடி கொள்வான். தம் பொருள் பிரமதேவருடைய பிரார்த்தனைக்குத்
ஐம்முக அயனார்.
த்தின் சுட்ட பழம்
புலமைச் செருக்கடக்க இந்தச் “சுட்ட கசித்தான் - ஏறு மயிலேறி விளையாடிடும்
இலர்; செவி வழியாக, அச்சூடக வாயிலாக, லாற்றுப் பிரபல்யம் பெற்றுவிட்ட இந்நாவற்
சற்றே நோக்கலாம். ற்கனி. கயர்த் தன்மையும், இனிப்புச் சுவையும் ஈதையும் இலகுவில் சமிபாடடையக்கூடியன; காடுக்க வல்லன; உடலின் நோய் எதிர்ப்புச் - குருதியிலுள்ள தீங்கற்ற கொழுப்புச் சத்தான த்தவும், தீய கொழுப்புச் சத்தான “HDL) மடிந்த குணநலன்களையும் கொண்டன. றும் கொலையாளி” (Slow Killer) என பீடிக்கப்பட்டவர்களுக்கு ஏற்றதொரு கனி, திகரிக்கும் அருமருந்துங்கூட. மிதமான கொண்டபின் மீதமாக உமிழும் விதைகளை
அரித்துப் பத்திரப்படுத்த வேண்டும். இந்தத் பரிந்துரைக்கப்பட்ட நீராகாரங்களில் கலந்து தைகளைக் குணமாக்குவதற்கு ஏதுவாகும் 1ரைக்கின்றது. எம் இட்ட தெய்வமுமாம் இளமுருகனின் ட்டியவள் ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி எடுத்து
6
து!
-இளைய பண்டிதன் -
மனிதன் சித்தனாகின்றான்.

Page 53
ஞானச்சும் உ 01.
Tங்கள்தா
ஞானச்சுடர் சிறப்புப்
நம்பிக்கை உள்ள இடத்தில் விளக்

F உ வைகாசமலர்
ம் பதிவுகள்
m9ாசிபால்
பிரதி வழங்கல்...
| 14 42''* >> .
கத்திற்கு அவசியமே இல்லை.
41

Page 54
|ான பார்ட்டி
ஞானச்சுடர் சிறப்புப்
அறியக்கூடியதை முன் அறிவ

14 வெ வைகாமம்
பிரதி பெற்றோரிற் சிலர்...
t/
லன்ட் : RM38:18+ 1,3 & 343)
தால், அறிவுக்கு பயம் உண்டு.

Page 55
வானம்
5. 2
ஞானச்சுடர் சிறப்புப்பிரதி
பொய்யை மறவாதே, மறந்தாயா
கே-4 - 2:4:54:14-05

வகாசிம்லா
பாம்பை பங்கயாலாகாக
F
S தேதி - 1)
3 பெற்றோரிற் சிலர்.
னால் மெய் பேசமாட்டாய்
-... Eே:41:21
- கதைதான் காட்டகல் காலதாமதம் பேர் ராம் காலம்.

Page 56
மேலே: ஆச்சிரம சழு கீழே: ஆச்சிரமத்தில் இடம்பெற்ற .
மறதியின் உதவியால்தான் நாம் திரு

உ வைகாசிறலர்
8 ல், நகல்
முதாயப் பணிகளில் ஒன்று கடவுள் சுவாமிகளின் குருபூசை நிகழ்வு
ம்பவும் வாழப்பழகிக் கொள்கிறோம். 44

Page 57
ஞானச்சுடர்.டி 201 சைவத் திருக்கே
9
ா)
- உயர்திரு கா. கைலாசநா சுப்பிரமணியர்:
கடகம் 5
சுப்பிரமணியரது வழிபாடு கெளமாரம் என்னும் பெயர் வாய்ந்தது. ஒரு காலத்தில் இதுவும் தனி வழிபாடாக நிலவிற்று. இலக் 1 கியச் சான்றுகள் இவ்வுண்மையினை நிரூபிக் கும் நாளடைவில் இது சைவத்தின் இன்றி யமையா உள்ளுறுப்பாக ஆயிற்று என்பது நூல்களை ஆராய்ந்தவர்களது கருத்து. இதி காச புராணங்களில் கார்த்திகேயரது வரலாறு உள்ளது. ஏறக்குறைய எல்லா நூல்களிலும் ( முருகன் சிவகுமாரனாகக் கூறப்படுகிறான். ( சைவ வழிபாட்டில் இவன் பரிவாரத் தெய்வ மாக இடம்பெறுகிறான். கணேசனும், முரு கனும் இடம்பெறாத சிவாலயங்களைத் தென் நாட்டிற் காண்பதரிது.
அரக்கர்கள் கடுந்தவமியற்றி வரங்கள் - பெற்றுத் தேவர்களைத் துன்புறுத்தினர். ( தேவர்க்கு அரசனான இந்திரன் செய்வதின் - னது என அறியாது திகைத்து நின்றான். ! அவனது பலம் பொருந்திய சேனையைத் தலைமை தாங்கிப் போருக்குச் செலுத்த ! உரிய தலைவன் கிடைத்திலன். பகைவரைப் பூண்டுடன் அழிக்க ஒப்புயர்வற்ற சேனைத் தலைவனாக விளங்கும் ஆற்றல் படைத்தவன் சிவனின் மதலை ஒருவனே என்பதை நன்கு
F உணர்ந்த இந்திரனும் ஏனைய தேவர்களும், மன்மதனின் துணையால் இறைவனும், பர மனை நோக்கித் தவம் மேற்கொண்டு நிற்கும் இறைவியுங் கூடுவதற்கு ஏற்ற சூழ்நிலையைத் தோற்றுவித்தனர். இதில் வெற்றியுங் கண்டனர். 3 சிவனுடைய தேஜஸிலிருந்து முருகன் |தோன்றினான். ஆறு பொறிகளாளமைந்த இத் தேஜஸை அக்கினி தாங்கிச் சரவணப் பொய்கையில் இட்டனன். குழந்தை பிறந்தது;
அது குழவிப் பருவத்திலேயே ஆற்றல் மிக்கு -
அறத்துக்கு முரண்பட்ட

பட வைகாசிமலர்) மிம் கீயைநெறி
(தொடர்ச்சி..
தக் குருக்கள் அவர்கள் - பகஇ
அடர்த் ர் பிளங்கியது. தேவர்கள் குழந்தைக்குப் பரிசில் கள் பல வழங்கினர். இந்திரன் தன் சேனைப் பாதுகாப்பினை இச் சிவசுதனிடம் ஒப்புவித்தான். ஒப்பற்ற இத்தலைவன் அரக்கரையழித்து ஆன்மாக்களை உய்வித்த வரலாற்றினைப் ராணவாயிலாக நாம் விரிவாக அறிகிறோம். சிவனின் தேஜஸ் ஆறு பொறிகளினால் அமைந்ததனால் ஒவ்வொன்றும் ஒவ்வொறு தழவியாயிற்று. ஆறு குழந்தைகளையும் ஒருங்கு சேர்த்து உமை இறுகத் தழுவியவேளை முருகன் ஒரே வடிவுகொண்டு அறுமுகத்தோ னாய் பன்னிரு கரங்களுடன் உருவாயினன் என்பதும் புராண வரலாறு. வெட்ட
- சிவனின் மூத்த மைந்தன் கணங் களுக்குத் தலைவனாகிக் கணபதி எனப் பெயர் பெற்றான். இளைய புதல்வன் தேவர் களின் சேனைக்குத் தலைவனாகித் தேவ சேனாதிபதியானான். கோவிலில் எமக்குக் காட்சி தரும் கந்தனின் கோலத்தினை நாம் உரியவாறு உணரப் புராணங்கள் துணை செய்வன. இவன் தோற்றத்தின் ஒவ்வொரு அம்சத்தினையும் புராணங்கள் தனித்தனி வரலாறு கூறி விளங்க வைப்பன். இவனுக்கு சக்திவேல் சிறந்த படைக்கலமாக விளங்கு கின்றது. இதனை ஏவித் தாரகன் வலியினை அழித்தான். கிரெளஞ்சமலையினைப் பிளந் தது. சூர் தடித்தது எல்லாம் இவ்வேற்படை யினாலேயாகும். மயில் இவனுடைய ஊர்தி. சில புராணங்களில் சேவலும் இவனுடைய ஊர்தியாகச் சில இடங்களிற் கூறப்படினும் இது இவன் கொடியில் விளங்கும் அடையாள மாயிருக்கக் காண்கிறோம். ஆட்டினையும் இவன் வாகனமாகக் கொண்டுள்ளான். "இவை அனைத்தையும் தேவர்கள் இவன் குழந்தை
E - க.
வ அழிந்து போகும்.

Page 58
ஞானச்சுடர் உ 2
யாக விளையாடும் பருவத்தில் விளையாட் பொருட்களாகக் கொடுத்தனர்” என்று புரான கள் கூறுகின்றன.
இதிகாச புராணங்களில் கார்த் கேயன் ஆறுமுகங்களுடனும் பன்னிரு கர களுடனும் விளங்குகின்றான். தனித்தனி ஆ
குழவிகளாக இருந்து ஆறு கார்த்திகை பெண்களின் வேண்டுகோளிற்கு இணங் அவர்களால் பாலூட்டப்பட்ட வரலாறும் இங் உண்டு. குமாரன் என்னும் பெயருடன் சிவனு
கும், விசாகன் என்னும் பெயர் பூண்டு உமை கும், சாகனெனப் பெயர் தாங்கி கங்கைக்கு நைகமேயன் என்னும் பெயர் வாய்ந்தவனா அக்கினிக்கும் தன் குழவிப் பருவத்தில் இன்ட விளைவித்ததாக இவ்வரலாறுகள் கூறும்.
முருகன் பெயர்கள் அவன் பெரு ை கூறும் வரலாற்று அடிப்படையிலேயே அை வன. சர வனத்தில் (சரம் எனப்படும் ஒ வகைப் புல் மிகுந்து விளங்கும் காட்டி பிறந்தமையால் இவனுக்குச் சரவணபவ என்னும் பெயர் உண்டாயிற்று. சரஜன் என்னும் பெயரும் இதே கருத்தையுடையது கார்த்திகைப் பெண்களால் பாலூட்டி வளர் கப்பட்டவன் கார்த்திகேயன் ஆயினன். ஆ முகங்களையுடையவனை ஆகமங்களும் பு ணங்களும் ஏனைய நூல்களும் ஷண்முக எனச் சுட்டுகின்றன. அக்கினி தேவனாற் 4 வணப் பொய்கையில் விட்ட தேஜஸிலிருந் தோன்றியவனானமையாற் பாவகேயன் எ னும் பெயர் இவனுக்கு உரித்தாயிற்று. பாவ என்பது அக்கினியின் பெயர்களிலொன்ற ஆறு குழந்தைகளையும் உமை ஒன்று சேர தழுவியவேளை ஒருருவாய் ஸ்கந்தன் ஆ
னான். இவனது ஊர்தி மயிலாயமைந்தன. யால் இவன் சிகிவாகனன் எனப்பட்டா பெருஞ் சேனைக்குத் தலைவனானதுபற் இவனுக்கு மகாசேனன், சேநாநீ என்னு பெயர்கள் பிறந்தன. துறவிக்கோலம் பூண் அடியவர்களின் உள்ளக்குகையில் வசி
அடக்கமுள்ள சான்றோரை

0143 வைகாசிமலம்
இப் பதனால் குகன் என்னும் சிறப்புப் பெயர்
ங் பெற்றான்.
பண்டர்க்கார் என்னுமறிஞர் தமது - பெருநூல் ஒன்றில், மகாராஷ்டிரத்திலும் வடக்
கேயும் முருக வழிபாடு பெரிதும் நிகழாதது று கண்டு இந்தியாவில் இவ்வழிபாடு மறைந்து கப் வருவதாகத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். இதி
காச புராணங்களில் பெரிதும் வழங்கின இவ் கு வழிபாடு. இப்பொழுது அநேகமாக மறைந்து புக் விட்டது என்பதே இவர் கூற்று. தென்னாட்டின் மக் நிலை கண்டிருப்பாராயின் தாம் கூறியதைத் ம், திருத்தி வேறு விதமாக நூலை அமைத்திருப் ய் பார். கார்த்திகேயன் தென்னாட்டில் பல தனிக் பம் கோவில்களில் எழுந்தருளி மக்களின் வழி
பாட்டை ஏற்றருளுகின்றான். சிவாலயங்களி ம லும் இவருக்கு இடம் உண்டு என்பது முன்னர் ம குறிப்பிடப்பட்டது. முருகன் என்றால் அழகு
என்பது பொருள். இக்கருத்தினையே குமரன், S) குமாரசாமி முதலிய இதர பெயர்களும் குறிப் ன் பிடுகின்றன. வேற்படையைத் தாங்கிய திருக் மா கோலத்தில் இவன் வேலன் எனப் பெயர் 5. பெறுகிறான். வேலன் என்னும் பெயர் உணர்த்
துங் கருத்தினையே சக்திதரன் என்னும் பெயருஞ் சுட்டுகிறது. இவனைக் குறிஞ்சி நிலத்திற்கு அதிதெய்வமாகத் தமிழ் நூல்கள் கூறும். இவன் திருக்கோவில்கள் எல்லாம்
தென்னாட்டில் குன்றின்மேல் விளங்குவது து குறிப்பிடத்தக்கது.
கோவில்களில் நிறுவி வழிபடுவதற் குரிய முருகன் திருவுருவங்கள் எவ்வாறு 3. அமைதல் வேண்டும் என்பதை ஆகமங்கள் த் கூறியுள்ளன. ஒரு முகமும் இரு கரங்களும் பி உடையது ஒரு திருவுருவம்; ஆறு முகங் ம -
களும் இரு கரங்களும் உடையது இன் னொன்று. ஆறு முகங்களும் பன்னிரு கரங்களும்
முடைய இன்னொரு முகம் பிரசித்திபெற்றது. ம் ஆறு முகங்களையுடையதனால் சண் டு முகமூர்த்தி எனப் பெயர் பெற்ற திருவுருவம் ப் பன்னிருகரங்களுடன் பின்வருமாறு அமைதல்
க்
ரா
த் துயரம் ஒன்றும் செய்யாது.
(46

Page 59
ஞானச்சுடர் , 21
வேண்டும். ஒவ்வொரு முகத்திற்கும் இரு கண்கள் உரியன. சந்திரனின் அழகும் முப் பத்திரண்டு இலக்கணங்களும் உருவத்தில் பொலிந்து விளங்குதல் வேண்டும். சதங்கை கள் இரு கால்களையும் அழகு செய்வன. பின்னால் மயில் இடம்பெறும். சக்தி, சரம், கட்கம், துவஜம், கதை, வில், குலிசம், கேடயம், சூலம், பங்கயம் ஆகிய ஆயுதங்கள் பத்துக் கரங்களில் விளங்கும். முன் இரு ! கரங்கள் அபய வரத கரங்களாய் அமையும். மயிலின்மீதமர்ந்து இருப்பதாகச் சித்தரிப்பின் இடதுகால் தொங்கியவாறும் விக்கிரகத்தை உருவாக்குதல் வேண்டும். நிற்கும் நிலையில் உருவத்தைச் சித்தரிப்பதாயின் பத்மபீடத்தில் சமநிலையில் நிற்குமாறு உருவாக்குதல் வேண்டும்.
கந்தனைத் துறவிக் கோலத்தில் வைத்து வழிபடும் முறையும் வழக்கில் இருக்கக் காண்கிறோம். இதைப் பழநி என்னுந் திருத் தலத்தில் விசேடமாகக் காணலாம். மொட்டந் தலையும், உருத்திராக்கமும், காவியுடையும் பூண்டு, கோவணாண்டியாக விளங்கும் திருக் கோலம் இது. சுவாமிமலையில் இதைப் பெரி தும் நிகர்த்துக் குருவாயமைந்து அறிவு புகட் டுங் கோலம் காணலாம். தந்தையாகிய சிவனுக்கு இம்மைந்தன் குருவாய் அமைந்து பிரணவப் பொருளினை உரைத்த வரலாற் றினைக் கந்தபுராணத்திலுள்ள அயனைச்சிறை புரிபடலம் கூறும். இறைவனின் திருவுருவங்
ஆன்மீகச் சிந்தனைகள்
* நாம் நம் கடமையைச் செய்கிறே கொள்ள வேண்டும். அதில் வெற்றி கி என்று சிந்தித்துக் கொண்டே கடமையை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட வேல கொண்டால் வெற்றி தோல்விகள் எவ்வித
* கண்ணிமையில் பூசிய கருநிற இருக்கும் தாமரை மலர் சேற்றினைத் தீ மனிதர்கள் உலக வாழ்வில் ஈடுபட்டாலுப் எப்போதும் இறைவனையே எண்ணிக்கெ
துன்பங்கள் வருவதால் மனிதன்

* ப உ வைகாசமலர்
களில் முக்கியமான சோமாஸ்கந்த வடிவத்தில் முருகன் இடம்பெறுவதும் இச் சந்தர்ப்பத்தில் உற்றுநோக்கற்பாலது. இது
கந்தனது வழிபாடு பெரும்பாலும் ஆகமங்கூறும் சிவவழிபாட்டை நிகர்ப்பதே. இவ்வழிபாட்டின் அங்கமான கிரியைகள் அனைத்தும் தனிக்கிரியை நூல் வடிவாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்நூல் குமார் தந்திரம் எனப் பெயர் பெற்றுள்ளது. ஐம்பத் தொரு பாடல்களாலமைந்த இந்நூல் ஆகம் மரபினையொட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுள் நித்தியபூஜா விதி, நைவேத்ய விதி, அக்கினிகார்ய விதி, நித்தியோத்சவ விதி, குண்டலக்ஷணம், தீக்ஷை, ஸ்நபனம், ஜீர்ணோத்தாரணம், வாஸ்துசாந்தி, திசா ஹோமம், மூர்த்திஹோமம், பிரதிமாலக்ஷணம், ரதப்பிரதிஷ்டை முதலிய அத்தியாயங்கள்
குறிப்பிடத்தக்கன.
ஆகமங்களிலும் தந்திரங்களிலும் கூறப்படாதவிடத்தும், வழிபடும் புதியதொரு முறை சில இடங்களில் வழங்கி வருகின்றது. இவ்வழிபடு மரபில் கந்தனின் சக்தியாகிய வேற்படையினைக் கருவறையில் வைத்து வழிபாடு நிகழ்வதைக் காண்கிறோம். இவ் வேலாயுதம் தங்கத்தினாலும், வெள்ளியினா லும் ஐவகை உலோகத்தினாலும் அமையும். இவ்வழிபாட்டில் நிகழும் கிரியைகள் வேற் படையினையே முருகனாகக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன.
(தொடரும்...
பம் என்பதை மட்டுமே எப்போதும் நினைவில் டைக்குமா அல்லது தோல்வியில் முடியுமா உத் தள்ளிப்போடக்கூடாது. அப்பொறுப்பினை ன்டும். இந்த மனப்பான்மையை வளர்த்துக் மான பாதிப்புக்களையும் ஏற்படுத்துவதில்லை.
மை கண்ணுக்குள் படிவதில்லை. நீரில் ாடுவதில்லை. கடவுளை முற்றிலும் உணர்ந்த -, அவர்களது மனம் அதில் ஈடுபடுவதில்லை. மாண்டு இருப்பர்.11-12
1 சீர்திருத்தம் அடைகிறான்.
- '4-வம்----படம்.,

Page 60
ஞானச்சுடர் கால 2 நாவலர் பக்கம்:
0) சவ F Dான
-ஆறு 282. இப்படிப்பட்ட நிலத்திலே வைக்கற்பு மரங்கள்:
வில்வம், பாதிரி, கோங்கு, பன்னீர், மந்தாரை, சண்பகம், குரா, குருந்து, மகிழ் செருந்தி, பவளமல்லிகை, வன்னி, பலாக நெல்லி, நாவல், இலந்தை, பலா, எலுமிச் வாழை, செவ்விளநீர், சூரியகேளியிளநீர், - உண்டாகும் பூ, கோட்டுப்பூ எனப்படும்.
தாம் பர்பி செடிகள். ம் அ ப ேகா ட அ ப செடிகள்:
அலரி, நந்தியாவர்த்தம், குடமல்லி மந்தாரை, துளசி, நொச்சி, செங்கீரை, ப கத்தரி, தகரை, செவ்வந்தி, தும்பை, வெட் சிவகரந்தை, விஷ்ணுகாந்தி, மாசிப்பச்சை, எள்ளு, பூளை, அறுகு என்பவைகளாம். !
கே விருது . கொடிகள்: சப பபபப பபா
மல்லிகை, முல்லை, இருவாட்சி, பி கருமுகை, தாளி, வெற்றிலை என்பவைக எனப்படும்.
10ம் வக..
283. நீர்ப்பூக்கள் எவை?
செந்தாமரை, வெண்டாமரை, செங்க என்பவைகளாம்.
+ 2 )
284. திருநந்தவனத்தை எப்படிப் பாதுகா
புலையர், புறச்சமயிகள், தூரஸ் யாவராயினும் எச்சில் மூக்குநீர் மலசல முத பத்திர புஷ்பங்களைக் கடவுட் பூசை முதல் படுத்தாமலும், மோவாமலும், அங்குள்ள வஸ்திரம் தோயாமலும், அவைகளிலே வள்
எண்ணத்திற்குத் தக்கத

ஊ4ts வைகாபிமலர்)
தொடர்ச்சி...
வினாவிடை
முகநாவலர் - மாலனவாகிய மரஞ்செடி கொடிகள் எவை?
கொன்றை, புலிநகக்கொன்றை, பொன்னாவிரை, -, புன்னை, சுரபுன்னை, வெட்சி, கடம்பு, ஆத்தி, ஈ, மாவிலிங்கை, நுணா, விளா, முக்கிளுவை, சை, நாரத்தை, தமரத்தை, குளஞ்சி, மாதுளை, சந்திரகேளியிளநீர் என்பவைகளாம். மரங்களில்
' 22- -
பெ கை, வெள்ளெருக்கு, செம்பரத்தை, கொக்கிறகு, ட்டி, நாயுருவி, கருவூமத்தை, பொன்னூமத்தை, டிவேர், இலாமச்சை, தருப்பை, மருக்கொழுந்து, திருநீற்றுப்பச்சை, பொற்றலைக்கையாந்தகரை, செடிகளில் உண்டாகும் பூ, நிலப்பூ எனப்படும்.
இப், ச்சி, வெண்காக்கொன்றை, கருங்காக்கொன்றை, களாம். கொடிகளில் உண்டாகும் பூ, கொடிப்பூ
இ-கம்பத்தி
ழுநீர், நீலோற்பலம், செவ்வாம்பல், வெள்ளாம்பல்
பாபு, 2
ந்தல் வேண்டும்? திரிகள், முதலாயினோர் உள்ளே புகாமலும், லியவைகளால் அசுசிப்படுத்தாமலும், அங்குள்ள லியவற்றிற்கு அன்றிப் பிறவற்றிற்கு உபயோகப் மரஞ்செடி கொடிகளிலே சலம் தெறிக்கும்படி திரத்தைப் போடாமலும் பாதுகாத்தல் வேண்டும். ாக வாழ்வு அமைகிறது.
48

Page 61
ஞானச்சுடர்.
202
பத்திர புஷ்ப ( 1285. கடவுட் பூசைக்குப் பத்திர புஷ்பங்கள் 6
நான்கு வருணத்துட்பட்டவராய்ச், சிவதீ ை உள்ளவர்.
--- 2 286. பத்திர புஷ்பம் எடுக்க யோக்கியர் ஆகா
தாழ்ந்த சாதியார், அதீக்ஷிதர், ஆசௌச ஸ்நானம் செய்யாதவர், தூர்த்தர் முதலானவர். 1287. கடவுட் பூசைக்கு ஆகாத பூக்கள் எவை
எடுத்துவைத்து அலர்ந்த பூவும், தாமே உதிர்ந்த பூவும், அரும்பும், இரவில் எடுத்த பூவு என்பவற்றிற் கொண்டு வந்த பூவும், காற்றினடிப் மயிர் என்பவற்றோடு கூடிய பூவும், மோந்த பூ
திருக்கோயிலுள்ளும் அதன் சமீபத்தினும் பூஜைக்கு ஆகாவாம்.
: , த. 288. இன்ன இன்ன தேவருக்கு இன்ன இன்ன உண்டோ? (2)
ஆம்; விநாயகருக்குத் துளசியும், சிவபெரு அறுகும் நெல்லியும், வைரவருக்கு நந்தியாவர்த்த அக்ஷதையும், பிராமணருக்குத் தும்பையும் ஆக
289. வில்வம் எடுக்கல் ஆகாத காலங்கள் எ
திங்கட்கிழமை, சதுர்த்தி, அட்டமி, நவமி, மாசப்பிறப்பு என்பவைகளாம். இவையல்லாத வைத்துக் கொள்ளல் வேண்டும்.
290. துளசி எடுக்கல் ஆகாத காலங்கள் என
ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ் நக்ஷத்திரம், சத்தமி, அட்டமி, துவாதசி, சதுர்த்தசி, மாசப்பிறப்பு, பிராதக்காலம், சாயங்காலம், 8 மற்றைக் காலங்களிலே துளசி எடுத்து வைத்து உள்ள துளசிக்கதிர் எப்போதும் எடுக்கலாம்.
291. இன்ன இன்ன பத்திர புஷ்பம் இவ்வளவு 8 என்னும் நியமம் உண்டோ?
ஆக ஆம்; வில்வம் ஆறுமாசத்திற்கும், வெ ஏழு நாளிற்கும், அலரிப்பூ மூன்று நாளிற்கும்
நான் என்னும் அகந்தையை

உ வைகாசி மலர் மெடுத்தல் :
டுக்க யோக்கியவர் யாவர்?
ஷ பெற்றவராய், நியமாசாரம் உடையவராய்
24.
:144)
ப ய 2, தவர் யாவர்? ம் உடையவர், நித்திய கருமம் விடுத்தவர்,
இந்த இக்க ? : நக்சபா இப்படி) எ விழுந்து கிடந்த பூவும், பழம் பூவும், ம், கைச்சீலை, எருக்கிலை, ஆமணக்கிலை ட்ட பூவும், புழுக்கடி, எச்சம், சிலந்தி நூல், வுமாம்.. மோடி சேர்ந்த அ.12 உண்டாகிய பத்திர புஷ்பங்கள் ஆன்மார்த்த 2104 கடடே - 1 - 5 [ பத்திர புஷ்பம் ஆகா என்னும் நியமம்
1)
44*1)
தமானுக்குத் தாழம்பூவும், உமாதேவியாருக்கு மும், சூரியனுக்கு வில்வமும், விஷ்ணுவுக்கு காவாம்.
-1
'ਤੇ ਇਸ ਦੇ ਇਲ வை? ஏகாதசி சதூர்த்தசி, அமாவாசை, பெளர்ணமி || மற்றைக் காலங்களிலே வில்வம் எடுத்து.
வ?
12 4:03 ம்
படித்த 4 பேர் தப்பி |
2 , 2 2 : வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, திருவோண அமாவாசை, பௌர்ணிமை, விதிபாதயோகம், இராத்திரி என்பவைகளாம். இவையல்லாத ரக் கொள்ளல் வேண்டும். இரண்டிலை கீழே
பா)
டவ்வளவு காலத்துக்கு வைத்துச் சாத்தலாம்
ண்துளசி ஒரு வருஷத்திற்கும், தாமரைப்பூ வைத்துச் சாத்தலாம்... இப்பர்
ப ட்டம் சுகம் : (தொடரும்... விடுவதே பெரிய பேறு. அடக்கம் 12:449

Page 62
ஞானச்சுடர்.. வு 2 அன்னதானத்தின் பெ
-திரு நீர்ை அன்னதானம் ஒன்றே ஒருவரைப் அன்னதானத்தின் தனிச்சிறப்பாகும்.
உலகில் பொன், மண், பொருள் எ வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். ஆ முடியாத நிலையிற் போதும், போதும் என்ப திருப்தி தெரிவிக்கும்போது அன்னத்தைக் கிடைப்பதுடன், மனப்பூரிப்பும் பெறுகின்றா
பிறர்பசி நீங்கித் திருப்தி காண்பா காட்டும் ஆர்வம் எத்துணை மேன்மையா?
"செல்விருந்து ஓம்பி வருவி
நல்விருந்து வானத் தவர் என மிக அழகாக ஈரடிக் குறட்பா!
அன்னதானமே தானங்களுட் சி ஆலயங்களிலெல்லாம் அன்னதான மண் இப்பணியைச் செய்து வந்தமை நமக்கு ந
மேலும் அன்னதானத்தின் மேன்ன எமக்கு நல்லறிவு புகட்டுவதாக இருப்பதை
கர்ணனின் வள்ளன்மை
குந்திபுத்திரனான கர்ணன் போரில் செல்கின்றது. அவன் இவ்வுலகிற் செய்த , முக்கியமான ஒன்றைத் தவிர மற்றைய சி
முக்கியமானதான அன்னம் (உன உணர்ந்த கர்ணன் தன்னைப் பூவுலகிற்கு இதற்குச் சம்மதித்து கர்ணனை பூவுலகிற் பூமியில் உள்ள ஏழை எளியவர்கட்கும், 8 மகிழ்ந்து மீண்டும் யமலோகம் சென்றான். 8 கொடுத்து வரவேற்றார்கள். புரட்டாதி மாத மாளயபட்ச தினங்களே கர்ணன் பூமிக்கு வர் கூறுகின்றது.
(பிறர்பசித்திருக்கத் தான் புசித்தல் பார்
பசி! பசி இந்தப்பசிக் கொடுமை ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியா மாட்டாது. பசிவந்துவிட்டால் எந்தப் பெரிய சிறப்பாக பசி வந்திடப் பத்தும் பறந்துவி பணம் பேசக்கூடியது மட்டுமல்ல, பே

D14 உ வைகாசிமலர்) நமையும், தனிச்சிறப்பும்
வமணி அவர்கள் - பூரணமாகத் திருப்திப்படுத்தக்கூடியது. இதுவே
வவளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்பவர்கள் னால் அன்னத்தை ஒரு அளவுக்குமேல் உண்ண பர்கள். இப்படிப் போதும் போதும் என உண்பவன் கொடுத்தவனுக்குத் தானத்தின் பூரணபலனும்
ன்.
வர் மனப்பூரிப்புடன் தன் பணியைச் செய்வதிற் எது என்பதை வள்ளுவப் பெருந்தகையார்
ருந்து பார்த்திருப்பான் க்கு” வால் எடுத்துக் கூறியுள்ளார். பிறந்ததென்பதைத் தொன்றுதொட்டே எமது டபம், அன்னதான மடம் என்பன அமைத்து நன்கு உணர்த்துவதாக உள்ளது. Dமபற்றி மகாபாரதத்தில் வரும் கதை ஒன்று தயும் நாம் அறியலாம். அதாவது
) இறந்ததும் அவனுடைய ஆவி யமலோகம் தான தர்மங்களுக்கு ஏற்ப யமலோகத்தில் மிக
றப்புக்கள் யாவும் கிடைத்தன. (வு) அவனுக்குக் கிடைக்கவில்லை. இதனை அனுப்பி வைக்கும்படி வேண்டவும், யமதர்மன் ந அனுப்பினான். பூவுலகம் வந்த கர்ணன் தான் அந்தணர்க்கும், பிறர்க்கும் அன்னதானம் செய்து 4ப்பொழுது யமலோகத்திற் கர்ணனுக்கு அன்னம் பிரதமைமுதல் அமாவாசை வரையான நாட்கள், து அன்னதானம் செய்த நாட்களாக பாரதக்கதை
பம்
பொல்லாதது. ஆயினும் எமது உடம்பானது து. இருநாள் உணவை ஒரே நாளில் ஏற்கவும் 1வரும் தன்நிலை மாறிவிடுவர். இதனை மிகச்
ம் என சுபவர்களின் வாயையும் அடைக்கும். 50)

Page 63
ஞானச்சுடர். உ 2011
“மானம் குலம் கல்வி வண்மை தானம் தவம் உயர்ச்சி தாள கசிவந்த சொல்லியர்மேல் கா பசிவந்திடப் பறந்துபோம்”
எனவே எமது உயிர்வாழ்விற்கு உண இது அறிவுறுத்துகின்றது.
தானத்திற் சிறந்தது அன்னதானம்
மக்கள் உயிர் வாழ்வதற்கு உணவு, உ வழங்கப்படுவதை நாம் அறியலாம். எமது 2 அவசியமாகவும், இந்த உடம்பின் மானத்தைக் விளங்குவதனால், இம்மூன்றையும் தானங்களில்
மேலும் இம்மூன்றிலும் அன்னதானம் எ பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணனே பகவத் கீதையில்,
அ "எவன் ஒருவன் தனக்காக மட்டுமே 2 அவன் தனது பாவங்கள் அனைத்தையும் அன்னமிடாமற் புசிப்பவன் பாவத்தையே உண் வேத உபநிடதங்களும்,
பசி என்று யார் வந்தாலும் சுயநலம் 8 கொடுத்து அவர் பசி தீர்க்கவேண்டும் எனவும் திருமந்திரமும்
யார்க்கும் இடுமின், அவர் இவர் என்ன
வனவாசத்தின்போது ஒருமுறை இராமனா அலையவேண்டி இருந்தது. அப்பொழுது இராம லட்சுமணா! நாம் ஈட்டாதது நமக்குக் கிடைக்காது பெற்றுவிட முடியாது. நாம் எதை மற்றவர்களுக்கு அனுபவிக்க முடியாது. இது சத்தியம் என்றார்
- இறைவனை வழிபாடு செய்யும் ஆலயா செய்து வருவதும், தண்ணீர்ப்பந்தல் வைத்து பணிகளாக கருதப்படுகின்றது.
கலியுகவரதனாகிய கந்தப்பெருமானும் கந்தன் எனும் பெயர்பெற்று விளங்குவது, அன் உணர்த்துவதாயுள்ளது எனலாம். இதனை நா
இந்த அறப்பணியைச் செய்வதுடன், இந்நற்பணில் புரிந்து நல்லறம் காப்போமாக.
மனப்பண்பாடே வாழ்க்கை

ஆன்உ வைகாசிமலர் |
| அறிவுடைமை Tண்மை - தேனின் முறுதல் பத்தும்
எனும் பாடல் அறிவுறுத்துகின்றது.
வு எவ்வளவு இன்றியமையாதது என்பதை
டை, நீர் இம்மூன்றும் உயர்ந்த தானங்களாக டடம்பைப் பேணுவதற்கு உணவும், நீரும் காப்பதற்கு உடை அத்தியாவசியமாகவும் ) உயர்ந்ததாகப் பெரியோர் வகுத்துள்ளனர். னப்படுவது மிகச் சிறந்ததாக எடுத்துக்கூறப்
உணவு தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ.
அனுபவித்தே ஆகவேண்டும். பிறருக்கு ரகிறான்" எனக் கூறியுள்ளான்.
கருதாது. பேதம் பாராமல் உண்ண உணவு
பன்மின் எனக் கூறுகின்றது. பக்கு உணவு கிடைக்கவில்லை. உணவுதேடி ன்தன் அருகிலிருந்த லட்சுமணனிடம் தம்பி! து. அதனை வித்தையினாலோ, வீரத்தினாலோ தக் கொடுக்கவில்லையோ அதை ஒருபோதும்
ங்கள் பலவும் வழிபாட்டுடன் அன்னதானமும் தாகசாந்தி செய்துவருவதும் சிறந்த அறப்
ஈழத்தில் செல்வச்சந்நிதியில் அன்னதானக் மனத்தின் பெருமையை எல்லோர்க்கும் நன்கு ம் எமது வாழ்க்கையிற் தெரிந்து, உணர்ந்து ஒயச் செய்வோர்க்கும் உதவியும், ஒத்தாசையும்
யின் முக்கிய நோக்கம்.

Page 64
ஞானச்சுடர் பூ 20 நித்திய அன் | உதவிபுரிந்ே
பகாம பாங்கண்ணா 0
சற்குணம் குகரூபன் சி. பாலச்சந்திரன்மூலம் சூரியகுமார் த. ஸ்ரீஸ்கந்தராசா ரமேஷ் ராதிகா தினேஷ்குமார் பட்ட கட்டுவது எப் சி. மகேந்திரன் (1) அபிராம் அர்ச்சுனன் படம் பார்ட்சயன்தசக்தி பய ப க :
பா. சஞ்சயன் ட ப நா திருமதி தவேஸ்வரராஜதுரை K. கிருஷ்ணகுமார் R. அபிஷேக் திரு குகசேனன் செட்டியார் கி. மாலினி
நல்லூர் வினோத்குமார் தர்ஷினி வசந்தநாகபூசனி அம்மன் த களவாவோ சாந்தகுமாரி இராசையா
வதிரி திருமதி நா. கந்தசாமி கணபதிப்பிள்ளை கிருஷ்ணன் நினைவாக
சி. முருகானந்தன் மூ. சிவலிங்கம் -
ਕਲ ਤੇ ਉਪ ச தில்லைநாதன் பாலகவேல் கோ. சிவபாலலிங்கம் இராமநாதன் பராசக்தி குடும்பம் - S. பிரதீபன் அழகுராசா சம்மாட்டியார் நினைவு வி. சிவசாமி பேராசிரியர் - புரு P. மதிதரன் N. விஜயசுந்தரம் (அதிபர்) மட்டும் ப. தமிழீசன் ககப்படக் கல் திரு பிரபாகரன் தப்பாட்ட படம் திரு சுரேஷ் 1 1
ச. சரவணபவன்
தோப்பு சு. சுதர்சன்
பிரதிபலனை எதிர்பார்க்கும்

14 ட வைகாசமலர் னப்பணிக்கு தொ தேய விபரம் த்
தொ
த்
ஆவரங்கால்
10000. 00 வல்வெட்டி
10000. 00 இணுவில்
3000.00 நீர்வேலி :
1000, 00 கனடா -
5000.00 இணுவில் 10000. 00 நெதர்லாண்ட் க
10000. 00 உடுவில் ஆக 2புட்டி அரிசி, 6000. 00 கொழும்பு
6000. 00 கொழும்பு
10000.00 வல்லிபுரக்குறிச்சி
5000, 00 தகம்
1000.00 தாவடி
1000. 00 யாழ்ப்பாணம்
2000. 001 நல்லூர்
2000. 00 டை ஏழாலை
2மூடை அரிசி கரவெட்டி
10000. 00 மட்டுவில் தெற்கு
1000, 00 இடைக்காடு
15000.00 இணுவில்
15000.00 இணுவில்
1000. 00 புத்தூர் கிழக்கு
5000. 00 அச்சுவேலி தெற்கு
2000. 00 கனடா
கட்
3000. 00 மானிப்பாய்
.
5000. 00 நாகர் கோயில்
10000. 00) யாழ்ப்பாணம்
----
1000. 00 கந்தர்மடம்
- 2000. 00 யாழ்ப்பாணம்
- -
5000.00 இணுவில்
2000. 00 அச்சுவேலி
3புட்டி அரிசி புத்தூர்
300. 00 அச்சுவேலி
6000. 00 | லண்டன்
--
5000. 00 செயல் துன்பத்தைத் தரும்.
13
iiiiiiii111

Page 65
ஞானச்சுடர்
செ. செல்வகுமார் ந. லோகநாதன் செ. ஆரூர் சின்னையா பொன்னம்மா தியாகரெத்தினம் கமலாம்பிகை குடும்பம் சுகுமாரி
- எ V.M. றோட் N. சண்முகநாதன் சுரேஷ் அனுராதா விருது திரு தனபாலசிங்கம் நிர்மலா திரு கருணாகரன் செ. நவரத்தினசாமி திரு செந்தூரன்
ਣ ਫੋਕੀ அ. சாவித்திரியம்மா தியாகராஜா கஜிந்தன் திருமதி இ. திருமேனிப்பிள்ளை கன்னாதிட்டி சி. இரத்தினசபாபதி திரு நமசிவாயம்
த. தவீந்திரன் குமாரதாசன் தம்பிஐயா பி. சுசில்குமாரி கோ. முருகதாஸ்
பிரம்படி J. சந்திரப்பிரகாஷ் குடும்பம் ஆத்தியடி S. ஞானலிங்கம் இராசராகுலன் இராசரத்தினம் செ. ஜீவராஜ் இ. ஸ்ரீஸ்கந்தராம் கணபதிப்பிள்ளை செல்வராசா நினைவாக ரம் செல்லத்துரை செல்லம்மா தவமலர் சுரேந்திரநாதன் - ஆச்சிப்பிள்ளை நினைவு க. காந்தரூபன் கி. தும்சிகா ஸ்ரீ பிரசாந்தினி சுசிலா நகைமாடம் யாழினி கோகுலவாசன்
ஆ. மகேந்திரலிங்கம் க. வெங்கடாசலம் சுப்பிரமணியம் கந்தவனம் (நினைவு)
தாய்மொழியை இழப்பவர் த

உ வைகாசி மலர்
வவுனியா
2000. 00 வவுனியா
1புட்டி அரிசி நெல்லியடி
1000, 00 இமையாணன்
2000.00 கனடா
2000.00 பருத்தித்துறை
5000. 00 இணுவில் கிழக்கு
3000.00 இணுவில் கிழக்கு ம்
1000.00 அல்வாய்
அக்.
1000, 00 | தொண்டைமானாறு காதல்
500. 00 சங்கானை
த்
500. 00 யாழ்ப்பாணம் 5
1000.00 லண்டன்
1000. 00 பருத்தித்துறை
ப
6000. 00 கனடா
2000, 00 ஒழுங்கை யாழ்ப்பாணம்
5000. 010 யாழ்ப்பாணம்
2000. 00 பருத்தித்துறை
1000. 00 திருகோணமலை
500. 00 கந்தர்மடம்
1000, 00 அல்வாய்
10000. 00 கொக்குவில்
1 மூடை அரிசி பருத்தித்துறை
3000. 00 கோண்டாவில்
1000. 00 சுண்ணாகம்
2000. 00 கோண்டாவில்
1000, 00 உரும்பராய்
2000. 00 ணன் சுண்ணாகம்
3000. 00 சுண்ணாகம்
5000.00 மயிலியதனை
2000.00 கிளிநொச்சி
2000. 00 கனடா
7000.00 நெல்லியடி பருத்தித்துறை
1 மூடை அரிசி யாழ்ப்பாணம்
1000, 00 இணுவில்
4000. 00 இடைக்காடு
1000, 00 திருகோணமலை
4000. 00
(தொடரும்...
ம்மையே இழப்பார்கள்.
(53)
Hiniiul! 6

Page 66
ஞானச்சுடர் 2 2 கண்டோம்
-திரு கவிமணி அ அங்கே, அங்கே பேருந்தினுள் இ தெருவில் குவிகிறது. வயோதிபத் தாய்மார் வணங்கினர். இளசுகள் அங்கே பாருங்கள் பக்திப்பரவச நிலையில் அடியார்கூட்டம். சார், ஓட்டியவண்ணம் இருக்கிறார். ஆம் இப்1ெ காணமுடிகிறது. மிகப்பெரிய கன்னங் கரே அசைத்த வண்ணம் மெதுவாக நடந்து தெ தம்பி தம்பி யானையடா சற்று மெதுவாக கடப்பதற்கும் நாங்கள் அதனைக் கடப்பதற் எதுவித சலனமுமின்றி தன்பாட்டில் அது த பயணத்தைத் தொடர்கிறோம். எம்மை வரலே அனுப்பியதாக எனது கற்பனை நீள்கிறது. கள். ஒரு 15நிமிட ஓட்டம் அங்கே மீண்டும் தெருவின் நீளத்திற்குச் சமனாக ஓர் தோகை விரிக்காது அழகாக அசைந்து அசைந்து பேருந்தினுள் முருகா முருகா என்ற ஒலி (15-20') ஆடாத நிலையில் தோகை உள்ள இதுவரை பார்த்ததில்லை. ஆக முதலில் | மயில்) எம்மை வரவேற்ற காட்சி கதிர்காமத் போலிருந்த அந்த அற்புதக் கணங்களை
உடல் பழுதுபட்டாலும் உள்

0143 வைகாமம், கதிர்காமம்
20 (தொடர்ச்சி... O|
(தொடர்ச்சி.
L ட்
[ 0
ன்னைதாசன் அவர்கள் - ருந்த அனைவரது பார்வைகளும் முன்னாலே பிள்ளையாரே, பிள்ளையாரே என்று சத்தமிட்டு பெரிய யானை ஒன்று குறுக்கே வருகிறது. பய தி எதுவித கிலேசமுமின்றி லாவகமாக வண்டியை பாழுது அடியேனாலும் அவ்வருங் காட்சியைக் லென்ற யானை ஒன்று தன் சுளகுக் காதுகளை நவைக் கடக்க முயற்சிக்கிறது. இதற்கிடையில்
ஓட்டையா என்கிறார்கள். யானை தெருவைக் Bகும் சரியாக இருந்தது. திரும்பிப் பார்க்கிறோம். தனது பயணத்தைத் தொடர்கிறது. நாமும் எமது பற்கும் முகமாக அந்த அழகன் தன் அண்ணனை எம்மில் பலரும் அதே பரவசத்தில்தான் இருந்தார் > ஓர் அருமையான காட்சி. தெருவின் குறுக்கே 5 மயில் மிகப் பெரும் மயில், தனது தோகையை
குறுக்கறுத்து மறுபுறம் செல்கிறது. இப்போ சிலரிடமிருந்து பிறக்கிறது. இவ்வளவு நீளமாக மயிலை சிறியேன் மிருகக் காட்சி சாலையில்கூட பிள்ளையார் (யானை) பிற்பாடு தானே (முருகன்தான் முழுத் தரிசனம் தந்து எம்மை வரவேற்றது நினைத்துப் பார்க்கிறோம்.
- பா பா
ளம் தெளிவாதல் வேண்டும்.

Page 67
ஞானச்சுடர்: உ 01
ஆம் இதுபோன்ற காட்சிகளை கருவு
கவித்துவத்தால் மெருகூட்டிப் பாடலாக்கித்தர இ வருகிறோம். இதனை எம்போன்றவர்கள் பாடலா என எடைபோடும் ஆசாட பூதிகள் எம்மிடம் திருவருள் என்பது பேசுவது, எழுதுவது அன்று | திருவருட்கடாட்சம் நிறையவே என்ற நம்பி கதிர்காமத்தானை நோக்கிப் பறக்கிறது. உண் பூஜித்து வருபவர்களுக்கு அவன் ஏதோவித வ
எத்தனை ஆயிரம் ஆயிரம் அடியவர் இன்றும் வணங்கி மகிழ்ந்து செல்கிறார்கள். பணத்தை அள்ளி வழங்குகிறார்கள். நேர்த்தி வைக்கிறார்கள், கிறார்கள் என்பதை உணர்த்துவதாக அமை கருணைக்கு இன்றும் சாட்சிகளாக அமைந்துள்ள
முன்னரே ஒழுங்குபண்ணப்பட்ட இந்து கலாச்சா
என்னே ஆச்சரியம் கதிர்காமத்தான் தரிசிக்காத என் மனக்கணக்கு தவிடுபொடிய அழகிய நேர்த்தியாக நிர்வகிக்கப்படும் ஓர் பிரம் (ஜாகை) இடம் ஒழுங்குபண்ணப்பட்டிருந்தது.
இகழ்ச்சியிலும் பார்க்க பு

உ வைகாசிமலர்)
லமாகக் கொண்டுதான் அருளாளர்கள் தம் இன்று நாம் அதனை ஏற்றிப்போற்றி பாடிப்பரவி க்கினால் இதுவும் அருட்பாடலா மருட்பாடலா இருப்பார்கள் என்பதும் வெளிப்படை. ஆக மாறாக அது உணரப்படுவது. ஆக முருகனின் க்கையுடன் பயணம் வெகு அமைதியாக மையில் இன்னும் கதிர்காமக் கந்தனை நம்பி கையான அருளாடல்களைச் செய்வதாற்றான் ) வெளிநாடுகளில் இருந்தபொழுதும் வந்து
அருட்பணிக்காக, திருப்பணிக்காக அள்ளி பொருட்கள் வாகனங்களைக் காணிக்கையாக்கு ந்த இவ்வருட் காட்சிகள் கலியுகவரதனில் எ. சரியாக 5.40 மணிக்கு ஆச்சிரம் சுவாமிகளால் ர யாத்திரிகர் மடத்தை அடைந்தோம்.
காட்டில் அமைந்துள்ளான் என்ற இதுவரை ானது. எங்கள் நகரங்களிற்கூட இல்லாத ஓர் எண்ட மண்டபத்தில் எமக்குத் தங்குவதற்குரிய இந்த மண்டபத்தைப் பற்றிக் குறிப்பிட்டேயாக கழ்ச்சி கொடியதாகும்.
55

Page 68
ஞானச்சுடர் (s 2
வேண்டும். இந்து கலாச்சார அமைச்சினால் நிர்வகிக்கப்படுகிறது. சுத்தம், சுகாதாரம். அற்புத ஒழுங்கமைப்பு. மிகவும் விசாலமாக மண்டபங்கள். 50- 60 பேர் படுத்துறங்கக்க தங்கக்கூடிய கட்டில் படுக்கைவசதிகள் செ அது மட்டுமல்ல மீண்டும் பிரமாண்ட அளவில் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண் காலமாக இருப்பதனால் அதற்கேற்ற வடை செய்துகொண்டிருப்பதையும் காணமுடிந்தது - ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெ ஒதுக்கப்பட்ட மண்டபத்தில் பெண்களும் ஆயத்தமானோம். முதலில் பிரயாணக் க மிக நேர்த்தியான கழிப்பறைகள், குளியல் அமைந்திருந்தன. அனைவரும் ஆனந்தமா தண்ணீர்போல இருந்தது. பிரயாணக் களை கதிரமலையானிடம் வந்துவிட்டோம் என்ற | படங்களில் பார்த்த அந்தக் கதிர்காமக் க
எம் கதிர்காம ஆலயத்திற்கும் 1/, கி.மீ ; வெள்ளவத்தை போன்ற பெருந்தெரு ஊட
பொதுமக்கின்ற வியாபாரம் பா.
-' - பாயசம்
பா உ கலவாம்
கோழை சாபம் என்பதை வீ

D1 ப உ வைகாசிமலர்
5 அலுவலகப் பாணியில் மிகவும் நேர்த்தியாக - ஒளி, குடிநீர், மின் விசிறிகள் அனைத்தும் T ஆண்கள் பெண்கள் தங்கக்கூடிய இரு பொது டியன். அதைவிடத் தனித்தனி இருவர், நால்வர் மாண்ட அறைகள் என் அழகுற அமைந்துள்ளது. » பெரிதாக்கி அறைகள் மண்டபங்கள் அமைக்கும் டுமிருந்தனர். எதிர்வரும் காலம் பெருந்திருவிழாக் கயில் இரவு பகலாக தொழிலாளர்கள் வேலை
எதுமண்டபத்தில் ஆண்களும், பெண்களுக்கு தங்கள் தங்கள் பொதிகளுடன் தங்குவதற்கு -ளைப்புத் தீர குளிப்பதற்கு ஆயத்தமானார்கள். றைகள், நீர்த்தாரை வசதிகள் மிகச் சுத்தமாக கக் குளித்தோம். ஜில் என்ற மலை அருவித் ரப்பு தலைதெறிக்க ஓடியது. புதுவித உற்சாகம் 3 தென்பும்கூட சரியாக 7.05 மணிக்கு நான் ந்தனின் வாசலில் நின்றோம். எமது விடுதிக்கும் | தூரம்தானிருந்தது. விடுதியிலிருந்து கொழும்பு ) Tக நடந்துதான் சென்றோம்.
ன் ஆசீர்வாதம் என்கிறான்.

Page 69
ஞானச்சுடா. உ 201
பட்டாபாய பாதுகாப்புடனாண்ணணுவபயணபாபா டாபகாரமடியன்களைவெட்டலாபசாபாசாரமாக்கப்பார்க்கிங்கப்பட்டிருப்பாங்கானாரகராமணாவரமாடாபாட்டிக்கப்பாற்பாளையமகட்டையை மையமாகவாவது
இருமருங்கிலும் கடைகள் கண்ணிகள் யண்ட, யண்ட, லாபாய், லாபாய், ஒரே வியா கழுத்துமாலை, விபூதி, ஆடம்பரப் பொருட்கள் பெரிதாக அர்ச்சனையோ, நேர்த்திகளோ செல் நடைபெறவில்லை) வந்தோம். இங்கு அடிபே பாட நூல்களில் படித்த பார்த்தவற்றிற்கு முற்றி என்பதும் எம் நினைவில் வருவது அவனுக்கே அற்ற) இது அந்த நாட்களில் சிறிதாக இரு அதில் எதுவித மாறுதலுமின்றி அதேபாணியில் அதே வளைவில் மிகப்பெரிதாக அந்த முகப்பு வாயில் வெள்ளை வெளேரென எதுவித சிற்பங்களுமின்றி அமைந் துள்ளன. அது மட்டுமல்ல முகப் பில் மட்டுமல்ல சுற்றிவர வேறு இருவாயில்களும் சற்று சிறிதாக தெற்கிலும் வடக்கிலும் அமைந் திருந்தன. அனைத்தும் எதுவித வர்ணங்களுமின்றி வெள்ளை வெளேரென்றே இருந்தன. அதுமட்டு மல்ல கருவறை என நாம் கருதும் மூலஸ்தானமும் அதன் அருகில் அமைந்த பரிவார மூர்த்திகளும் வில்லு வளைவு மண்டபங்களின்றி மிகச் சாதரணமாகவே எமது ஆதி கால கோவில்கலிளமைந்ததைப்போல முகடு நேரத்தில் நூறுபேர் வரை தங்கக்கூடிய அளவு சிறப்பு எனலாம். அதுமட்டுமல்ல இத்தனை அ கின்ற பொழுதிலும் வெறுங் காட்டுத் தடிகளாலு வகையில் முக்கோண வடிவில் ஓர் கலைத்து இங்கே ஆனால், அந்த முக்கோணத்தினுள் மு களுக்குரிய மூல மூர்த்திகளின் ஓவியங்கள் கலாசாரம் எம்மிடம் வளர்ந்துள்ளது. இதனை வர்ண முகப்பையும் பின்புற அட்டையின் இப் முகப்பு வாசகர்களுக்கு தெளிவுதரும் என அமைந்துள்ளதைக் காணலாம். பெருந்த இரும்புச்சட்டங்களால் சிகரத்தைப்போல வித மின்சாரத்தால் ஒளிரச் செய்வதற்குரிய ஆயது கொண்டிருந்தனர். மேலெழுந்தவாரியாக முரு மணியளவில் எமது விடுதி திரும்பி இரவுண்
அடக்கம் வேண்டும் ஆனா

இ-: உ வைகாசமலர்
வர்ணஜால விளக்குகள் வாங்கோ, வாங்கோ வார ஓசை, அர்ச்சனைத் தட்டுத் தொடக்கம், 1 அத்தனையும் இங்குண்டு. இப்போ எவரும் யவில்லை. ஒருமுறை சுற்றி (பூசை ஒன்றும் ன் இப்போது பார்த்த காட்சி. அன்று நான் லும் மாறுபட்டதாக இருந்தது. ஆம் கதிர்காமம் உரிய அந்த ஆலய முகப்பு (கோபுரங்கள் தந்ததாக படங்களில் பார்த்தோம். ஆனால்
6 ஓடு மரம் என்றவாறு கூரை அமைத்து ஒரே விலேயே இன்றும் அமைந்துள்ளது; முருகனின் ஆடம்பர அழகுக் கட்டிடப் பொருட்கள் கிடைக் மும், கொடிகளாலும் காட்டின் சாயல் வெளிப்படும் வம் மிக்க முகப்பு அமைத்திருந்தனர். இப்போ நகன், பைரவர், சிவன் என அந்த அந்த ஆலயங் சிற்பங்களாகவே, ஓவியங்களாகவோ வரையும் நன்கு விளக்க ஞானச்சுடரின் 1ஆம் பக்கத்தின் பா சந்நிதியான் அமைந்துள்ள வில்லு வளைவு எண்ணுகிறோம். இங்கு வேல் சேவல் மயில் ருெவிழா ஆரம்பமாக இருப்பதால் பாரிய னங்களை அமைத்து அவற்றில் சரவிளக்குகள் தங்களை இரவு பகலாக ஊழியர்கள் செய்து கனது ஆலயச் சூழலை ரசித்து வணங்கி 9.30 மவ உண்டு மறுநாள்.. (தொடரும்...
ல் அடிமைப் படக்கூடாது.

Page 70
ஞானச்சுடர்.டி 20
ரீ கருட
பிண்ட சரீரம், தான் முன்பு செய்த கொண்டிருக்கும் நிலையில் எமதூதர்கள் ப இழுத்துச் செல்வர். இவ்வாறு எமலோகம் (
அதுவரை அவர்களுக்கு உணவு ம படைக்கப்படும் பிண்டச்சோறுதான் உதவுகி
பிண்ட சரீரம் எமதூதர்கள் கொடுக்கு தம்மைக் காக்க வரவில்லையே! எமதூதர்களி என்று எண்ணிக் குமுறும். இப்படிப்பட்ட நிலை நீதி நேர்மைக்கு அப்பாற்பட்ட நிலையில் பொ தேடிய பொருளை உற்றார் உறவினர் பயன் சம்பாதித்துக் கொடுத்துவிட்டுப் பழிபாவங் வேதனையால் துடிக்கும்.
அவர்கள் நினைப்பதும், துடிப்பதும் எ இரக்கம் காட்ட மாட்டார்கள். மேலும் துன் புரிகிறதா? வாழ்ந்து வந்த காலத்தில் உன் மேன்மைக்காகவும் பிறர் நலனையும் கெடுத்து அப்போது எண்ணவில்லையே! நீ எத்தனை ே
மறைவில் இருப்பதற்கு

14 உ வைகாசிமலர்
(தொடர்ச்சி..
- புராணம்
-திரு இரா.செல்வவடிவேல் அவர்கள்.
பாவச் செயல்களை எண்ணி கதறி அழுது ரசக்கயிற்றினால் அடித்துத் துன்புறுத்தியபடி சென்றடைய ஓராண்டு பிடிக்கும். கன் மற்றும் உறவினர் மூலம் மாதந்தோறும்
றது.
ம் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் யாரும் டம் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறார்களே! பில், தாம் வாழ்ந்த காலத்தில் மனச்சாட்சியின்றி ன், பொருள் சேர்த்தோமே! இவை யாருக்காக? படுத்தி இன்பமடைகின்றனர். ஆனால் தாமோ களைச் சுமந்து அல்லற்படுகிறோமே என்று
தூதர்களுக்குத் தெரியும். அதற்காக அவர்கள் றுத்தி, "மூடனே! இப்போதுதான் உனக்குப் சுகத்திற்காகவும் உன் மனைவி மக்களின் பொன்னும் பொருளும் சேர்த்துக் குவித்தாயே! ருடைய உழைப்பை உனக்கு ஊதியமாக்கிக்
மரியாதை உண்டு.
58

Page 71
ஞானச்சுடர்கள் உ உn.
கொண்டிருப்பாய்! ஏழை எளியவர்களைப் பற்றி | வேதனைப்படுபவர்களைப் பார்த்து நீ இரக்கம் ( காட்டினாயா? பிறரை ஏமாற்றவும் அவர்களின் | பொருள்களை அபகரிக்கவும் துணிந்தாயே! 6 உன்னால் எத்தனையோ பேர் துன்பத்திற்கு ! ஆளாகியிருப்பர்! மண் ஆசை, பொன் ஆசை, 8 பெண் ஆசையால் மதிமயங்கி இருந்தாயே! - தான தருமம் செய்தாயா! உனக்கும் மேலான | கடவுளை நினைத்து வாழ்ந்தாயா! யாவும் உன்
னால் நடக்கிறது என்று இறுமாப்புடன் இருந் | தாய்! அதற்குத் தண்டனை தான் இது. இப் . போது நினைத்து கூக்குரலிட்டுப் புலம்புவதால் எந்தப் பயனுமில்லை. உனக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நீங்கிவிடாது! என்று, அவர்கள் செய்த பாவங்களைச் சுட்டிக்காட்டி பாசத்தை இழுத் தும் முசலத்தால் புடைத்துத் துன்புறுத்துவர்.
இவ்வாறு தாம் வாழ்ந்திருந்த காலத் தில் தீமை புரிந்தவர்கள் அடையும் துன்பம் அதிகமாகும். அவர்கள் சிறிதுதூரம் பலத்த காற்று வீசும் வழியாலும் சிறிது தூரம் புலிகள் நிறைந்துள்ள காட்டு வழியாலும் செல்ல நேரும்.
அப்படிச் செல்கையில் எமதூதர்கள் ஓரிடத்தில் | தங்குவர். அப்போது அவர் இறந்த இருபத் தெட்டாம் நாளில் பூமியில் அவர் மகனால் செய்யப்படும் சிரார்த்த பிண்டத்தை உட்கொள்
ளும்.
- அதன் பிறகு அவர்கள் யாமியம் என்னும் நகரத்தை அடைவர். அந்த நாள் அவர் மரணமடைந்த முப்பதாவது நாளாக இருக்கும்.
யாமியம் என்பது தெற்குப்பக்கமாக 2 இருக்கும் நகரமாகும். அங்கு பிரேதங்கள் கூட்டங் கூட்டமாகக் குடியிருக்கும். அந்த இடத்தில் புண்ணிய பத்திரை என்ற ஆறும் இருக்கும். அந்த நகரத்தில் எமதூதர்கள் சிரமப்பரிகாரத்தை முன்னிட்டுச் சிறிது காலம் தங்குவர்.
இரண்டாவது மாத சிரார்த்தத்தின் போது அந்த ஜீவனுக்கு அளிக்கப்படும்
மற்றவர்களுக்கு உதவி புரிவ

เราจะเป็นการบอกดอก
பிண்டத்தை அருந்தியபின் எமதூதர்களால் மேற்கொண்டு இழுத்துச்செல்லப்படும். இரவு பகலென்று பாராது எமதூதர்கள் ஆவி உரு வத்தை பல வகையிலும் துன்புறுத்தியபடி இழுத்துச் செல்வர். அத்துடன் பயங்கரமான காடு வழியாகவும் செல்ல நேரும். அதனால் ஆவி உருவில் இருப்பவர் அழுது ஓலமிட்ட படி சென்று கொண்டிருப்பார்.
அதன்பின் அவர்கள் சங்கமன் என்ற மன்னனுக்குரிய செளரி என்ற நகரத்தை அடைவர். அங்கு பூவுலகில் அளிக்கப்படும் மூன்றாவது மாத சிரார்த்த பிண்டத்தை ஏற்றுக்கொள்வர்.)
அவர்களின் தொடரும் பயணத்தில் தாங்க முடியாத அளவு குளிர்வாட்டும். உடலை உறைய வைக்கும் குளிரால் ஆவி உருவம் வேதனைப்படும். அப்போது எமதூதர் கள் அந்த உயிர்மீது கற்களை எறிந்து துன்பப்படுத்துவர். ..
அடுத்து குரூரன் என்ற மன்னனின் ஆளுகைக்குட்பட்ட குரூரபுரம் என்ற பட்டி னத்தை அடைவர். அந்த இடத்தில் தான் ஐந்தாம் மாதப் பிண்டத்தை உண்பர்.
- அடுத்து நடந்து கிரெளஞ்சம் என்ற ஊரை அடைவர். அங்கு ஆறாவது மாதப் பிண்டம் ஏற்றுக்கொள்ளப்படும். அங்கு அவர்கள் அரை முகூர்த்த காலம் மட்டுமே தங்கியிருப் பர். ஒரு முகூர்த்தம் மூன்றே முக்கால் நாழிகை- அதாவது ஒன்றரை மணி நேரம். அரை முகூர்த்தம் முக்கால் மணி நேரம். - பின்னர் எமதூதர்கள் ஆவி உருவை இழுத்துக்கொண்டு பயங்கரமான பாதை வழி யாகச் செல்வர். இவ்வாறு பல துன்பங்களை அனுபவித்தவாறு ஒரு நதியை வந்தடைவர். அந்த நதி பொறுக்கமுடியாத தூர்நாற்றம் வீசக் கூடியது. அதையே வைதரணி என்பர். தான தருமம் செய்தவர்கள் மட்டுமே அந்த ஆற்றை சுலபமாகக் கடக்க முடியும். அவ்வாறு செய்யாதவர்களை அந்த ஆற்றில் தள்ளிப் தையும் சிந்தித்தே செய்.

Page 72
கனடா ஷ 0
பாதாளம் வரை அழுத்தித் துன்பப்படுத்தும் அதிலேயே நீண்ட காலம் வரை தவிக் நேரிடும்.
வைதரணி என்ற ஆறு பாய்ந்தோடு நீர்நிலையல்ல. அந்த ஆறு மிகவும் நீ மானது; ஆழமானது. அதில் தண்ணீர் இரு காது. இரத்தமும், சீழும், சிறுநீறும் மலமுமா கழிவுப் பொருட்கள் யாவும் நிறைந்திருக்கு அதில் நாசியில்லாத கொடிய பயங்கர தோற்றமுள்ள விலங்குகள் ஏராளம் வசி திருக்கும்.
பூமியில் தாம் வாழ்ந்திருந்த கால தில் கோதானம் மற்றும் தான தருமங்களை செய்தவர்கள் இந்த ஆற்றில் மூழ் வேதனைப்படமாட்டார்கள். மற்றவர்கள் துன்பு திற்குள்ளாக நேரும். அதன் பின் எமதர் ராஜனின் இளைய சகோதரனான விசித்திர என்பவனின் நகரத்தை அடைவர். அங்
ஆறாவது மாதப்பிண்டத்தை உண்ட பின் பயணத்தைத் தொடரும்.
ஏழாவது மாதப் பிண்டத்தை எண்க முடியாமல் தவிக்க நேரும். ஆவி உருவி . முன்பாக சில பிசாசுகள் தோன்றி, அப்பிள் டத்தை உண்ணாதவாறு தட்டிப்பறிக்க முய சிக்கும். வாழும் காலத்தில் இறைவழிபா டையும், நற்காரியங்களையும் செய்தவருக் இத்தகைய நிலமைகள் ஏற்படமாட்டாது. அத பின் அந்த ஆவி உருவங்களை மிகுந்த ப யோடு எமதூதர்கள் இழுத்துச் செல்வார்கள்
எமதூதர்கள் இறந்த உயிர்களிடம் “மூடனே! உயிருடன் மானிட உருவில் வாழு போது இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டி புண்ணியங்களைத் தேடிக்கொள்ள வேண்டு தானதருமம், பூசைவழிபாடு, புனிதப் பயண களை மேற்கொண்டு இறையருளைப் பெ வேண்டும். வாழ்க்கையில் நேரிய முன களைக் கொண்டு ஒழுக்கமாக வாழ வே டும். பெரியோர்களை மதிக்க வேண்டும் வறியவர்களைக் காக்க வேண்டும். பிறருக்
தெரிந்திரு, தெரியும்

04 வைகாசமலர்
கர். நன்மை செய்ய வேண்டும். பாவம் எது -க புண்ணியம் எது என்று அறிந்து புண்ணிய
செயல்களையே செய்து வந்தால் இக்கதி
நேராது! அப்போது செய்யாமல் ஆவியுருவம் ள பெற்றபின் எத்தகைய செயல் மூலமாகவும்
பரிகாரம் செய்துகொள்ள முடியாது ஏற்படும் க துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும்!” ம். என்று கூறுவர்.
எட்டாவது மாதத்தில் பக்குவபதம் த் என்ற பட்டணத்தை அடையும். இங்கு எட்டா
வது மாத பிண்டத்தை உண்ணும். அதன்பின் மத் துக்கதம் என்ற ஊரை அடையும். அங்கு
ஒன்பதாம் மாதப்பிண்டத்தை ஏற்கும். அங்
கிருந்து நாதாக்கிரந்தம் என்ற பட்டினம் பத் சென்று பத்தாவது மாதப் பிண்டத்தை உண்
ணும். இந்தப் பட்டினத்தில் அநேக ஆவி உருவங்கள் கூட்டம் கூட்டமாக ஓலமிட்டுத்
திரிந்து கொண்டிருப்பர். அவர்களெல்லாம் Tபு பாவச்செயலில் ஈடுபட்டிருந்தவர்களாகும்.
பின்னர் அகப்தம் என்ற ஊரை அடை ன யும். இங்கு பதினொன்றாம் மாத பிண்டத்தை ன் ஏற்கும். அடுத்து சீதாப்பரம் என்ற நகரத்தை
அடையும். அந்த இடம் கடுமையான குளிர் ற் நிறைந்ததாகும். பன்னிரெண்டாவது மாதப்
பிண்டத்தை உண்ணும்.
அதன்பின் அந்த ஆவி தம் நிலையை ன் எண்ணிப் புலம்பும். தன்னுடன் வாழ்ந்து வந்தவர் ) சி களில் ஒருவர்கூட தன்னருகில் இல்லையே ள். என்று ஏங்கி வேதனையுறுவர். அந்த ஆவிகள் ம், எமதூதர்களிடம் தம் உறவினர்களைப்பற்றி ம் கேட்டும் அதற்கு எமதூதர்கள், “உன்னுடன் ய வாழ்ந்தவர்கள் பூவுலகில் இப்போதும் வாழ்ந்து ம். கொண்டுதானிருக்கிறார்கள். நீ மட்டும்தான் ங் இங்கு வந்துள்ளாய். உன்னுடன் வந்துள்ளது ற நீ செய்த பாவ புண்ணியங்களின் பலன்தான்” ற என்பர். அப்பொழுது தான் அந்த ஆவி உரு ன் வுக்கு தாம் புண்ணியச் செயல்களைச் செய் ம்; யாதது பற்றிய எண்ணமே தோன்றும். தமக் கு குத் தாமே எண்ணிப் புலம்பும். அதன்பிறகு மென்று இருக்காதே.

Page 73
ஞானச்சுடர் = 201
வைவஸ்வதப்பட்டினம் என்னும் இடத்திற்கு இழுத்துச் செல்வர்.
வைவஸ்வதலோகம் மிகவும் விரி - வடைந்த, தேவ கன்னிகைகள் கூடியதாய் எண்பத்து நான்காயிரம் விலங்குகள் வாழ்விட மாய் திகழ்கின்றது. உயிர்களின் பாவ புண்ணி யங்களுக்கேற்ப எமதர்மராஜன் அவர்களை நடாத்துவான். அவர்களின் பாவ புண்ணியங் களை அறிந்து கூறுவதற்கென்று பன்னிரெண்டு "சிரவணர்கள்” என்பவர்கள் எமதர்மராஜனுக்கு த உதவியாளராக இருப்பர்.
வருடாந்த வைகாசி வருடாவருடம் சந்நிதியான் ஆச்சிரமத் எதிர்வரும் 13.06.2014 வெள்ளிக்கிழமை செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெறும் 6 சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் விசேட நி
இறை நீழலில் சுவா
1
ஆன்மீக வளர்ச்சிக்காகத் தம்ை அர்ப்பணித்துப் பாடுபட்ட ஸ்ரீ இராமகிரு சேவாச்சிரமத்தின் நிறுவுனரும் அதனை வழிநடத்தி வந்தவருமான சுவாமி சித் மறைவு ஆன்மீக உலகிற்குப் பேரிழப்பா | தமது அன்றாட சேவாச்சிரமப் பன பல்வேறு சமூகப்பணிகளையும் ஆற்றி இன்று நம்மிடையே இல்லை என்பதை பார்க்கவே முடியவில்லை.
சந்நிதியான் ஆச்சிரமத்தின் பல் பற்றி வந்த சுவாமி சித்ரூபானந்தா அவ நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தம் களால் அனைவரையும் கவர்ந்தவர்.
அன்னாரது ஆத்மா இறை நீழ நிதியான் ஆச்சிரமம் சார்பாகப் பிரார்த்தி
ஓம் சாந்தி! சாந்தி அழகு ஒரு ஆபத்து
வட- 2 அகத

4 உ வைகாசமலும்
உயிர்கள் அனைத்தும் அந்தப் பன்னி ரண்டு சிரவணர்களையும் ஆராதனை செய்ய வேண்டும். அவ்வாறு உயிர்கள் செய்யும் ஆரா தனையில் சிரவணர்கள் திருப்தி அடைந்தால், அந்த உயிர் செய்த பாவங்களைவிட்டு புண்ணியங்களை மட்டும் எமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பர்.
அதனால் பன்னிரு சிரவணர்களை ஆராதித்து வந்தால் மறுமையில் நன்மை பெறலாம் என்று பரந்தாமர் கருடனுக்குக் கூறியருளுகிறார். கல் , கே (தொடரும்.
FAT)
சனாகாபபன.
Tott |
ப் பெருவிழா 20டி eேta தில் நடைபெற்றுவரும் வைகாசிப்பருவிழா நடைபெற உள்ளது. அன்றையதினம் ஸ்ரீ விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து
கழ்வுகள் இடம்பெறும்.
மி சித்ரூபானந்தா
ம முழுமையாக ஷ்ண சாரதா தி னச் செவ்வனே நபானந்தாவின்
கும்.
னிகளுடன் வந்த சுவாமிகள் எண்ணிப்
வேறு விழாக்களிலும் தவறாது பங்கு ர்கள், ஆச்சிரமத்து வாராந்த வெள்ளி மது ஆழமான ஆன்மீகக் கருத்துக்
2ம் TNAL பாப்புப் பொதியாக பாடசாயபயா-பாய பகாயம்பாைபகிகட்ட படப்பாதுகாப்பு
அர்)
தலில் அமைதிபெற்றுச் சாந்தியுற சந் க்ெகின்றோம். 11 சாந்தி!!! தான ஆயுதம்.
களியாடா?
காது உடல்தகங்கள் கோர்ட்: ஆ

Page 74
கானடாவூ 20
தமிழகத் திருக்கோயில் வரிசை:
- வல்வையூர் - முருகனின் படைவீடுகளில் ஐந்தாம் மலை, இலஞ்சி, குன்றக்குடி, விராலிமலை, ஆகியவை அடங்குவதாக முருகன் புகழ் பேக் பின்னாளில் திருத்தணியே ஐந்தாவது | கொள்ளப்படுகிறது.
காரைக்குடியிலிருந்து மேற்கே சும கோவில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்த பட்டியை அண்மித்ததுமே குன்றின் மேலிருக் தெரிகிறது. குன்றக்குடி கிராமம் நெருங்கி வ பளிச்சிடுகிறது. குன்றின் மீதமர்ந்துள்ள குல்
வழங்கும் அருளாளராகத் திகழ்கிறார்.
முருகப் பெருமானின் வாகனமான ம இந்நகர் மயூரகிரி என்றும், குன்றக்குடி என் தமது இரு வேறு திருப்புகழ் வரிகளில் கை
1)
''மாமாது வனமாது கார்மேல்
மாலாகி விளையாடு வானாடு புகழ்நாடு தேனாறு
மயூர கிரிமேவு பெரு
"குறுமுனி யின்பப் பொருள்
பனமனு வுஞ்சொற் குலகிரி துங்கக் கிரியுயர் (
குடிவளர் கந்தப் பெ மயிலின் அமைப்பினை ஒத்த மலை வேண்டுதலை ஏற்று, குன்றிலிருந்து சிறிதள்
விக்கப்பட்ட சரவணப்பொய்கை காணப்படுகி நிலையில் ஒரு தேரும், பிற்காலத்தில் புத
தரிப்பிடத்தில் காணப்படுகிறது.
சந்தோஷத்தின் 6

14 டவைகாசிமலர்)
மக்குடி
அப்பாண்ணா - பது படைவீடாகிய குன்றுதோறாடலில் சுருளி
வயலூர், வைத்தீஸ்வரன் கோவில், திருத்தணி | சும் பழைய புத்தகங்கள் பகர்கின்றன. ஆனாலும் படை வீடாகப் பொதுவாக அனைவராலும்
ார் 14கி.மீ தூரத்தில் குன்றக்குடிக் குமரன் து காரைக்குடி வரும் வீதியில் பிள்ளையார் க்கும் குமரன் கோயில் கிழக்கே கண்ணெதிரே பரவர வீதி ஓரத்திலேயே குன்றமும் கோயிலும் எறக்குடிப் பெருமான் அன்பர்கள் நினைத்ததை
மயில் ஒரு குன்றுருவில் இருந்து வழிபட்டதால் ன்றும் அழைக்கப்பட்டமையை அருணகிரிநாதர் வத்துப் பாடியுள்ளார்.
•
வு சிலைமாது
புயவீரா புடைசூழ நமாளே''
பெற அன்றுத் குருநாதா தன்றக் பருமாளே” க்குன்றில் வந்தமர்ந்துள்ள ஆறுமுகன், மயிலின் வு தூரத்தில் தன் திருக்கைவேலினால் தோற்று றெது. மலையடிவாரத்தில் முற்றும் பழுதடைந்த நிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தேர், தேரின்
விரோதி சந்தேகம்.
62)

Page 75
ஞானச்சுடர் இ 0
மலைக்குன்றில் ஏறுவதற்கு சமதளத்தில் போதிலும், ஓரளவிற்கு மேலே படிவரிசை போல் சிரமம் எதுவுமின்றிச் செல்ல முடிகிறது. இ கால் மண்டபங்களும் அமைத்துள்ளனர். கீழ் குன்றக்குடிக் கோயில் இரு பகுதிகளாக உ
மலையடிவாரத்தில் பெருமளவு மலை கோவிலில் சுயம்புலிங்க வடிவான தேனாற்று ந சந்நிதிகள் உள்ளன. இப்பகுதியிலேயே ம6 சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. இவைகளி செதுக்கப்பட்டுள்ள துவார பாலகர்கள், வ சிவபெருமான், துர்க்கை, சங்கரநாராயணர், சி அற்புதமாக உள்ளன. குடைவரைக்களைக் மன்னர்களோடு தொடர்புபட்டவையாகப் பொ நாட்டில் என்றுமே பல்லவர்கள் காலடி வைத் இந்தக் குகைக்கோயில் பாண்டிய மன்னர்களி
கீழ்க் கோவிலிருந்து 99 படிகள் மேலே மேலே அப்பால் இடும்பன் சந்நிதியும் காண மலைக் கோவிலின் வாசலில் வீரபாகுதேவரி பிரதான வாசலினை அழகிய அளவான உய பிரகாரத்தினையுடைய இவ்வாலயத்தின் ெ வந்துள்ளோம். மூலவர் கிழக்குப் பார்க்க : வலஞ்சுழியாக அந்த ஒற்றைப் பிரகாரத்தை ! தெட்சணாமூர்த்தி சந்நிதிகள் கடந்து, சோம கருவறைப் பகுதியைச் சுற்றி வலமாக வட்! சந்திரன், பைரவர், சண்டிகேஸ்வரர் ஆகியோ
எமது பிரகார வலத்தினை முடித்து சோமாஸ்கந்தரும், மறுபுறம் ஆறுமுகப் ெ கருவறையில் ஆறுமுகங்கள் - பன்னிரு கரங்கள் மயில்களின்மீது கிழக்கு நோக்கியபடி ஆறு முகத்தோடு சிந்தை கவரும் சிங்கார வேல சற்று பருத்த - உயர்ந்த திருவுருவமும், ச மனம் ஒன்றிக் கைகூப்பித் தொழுகிறோம். பகுதியின் நடுவே மயில் - பலிபீடம் - தம் காணப்படும் நந்திக்குப் பதிலாக இங்கே முருக
பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்6 ஏற்பட்ட நோயைத் தீர்த்தவர் குன்றக்குடிக் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டு வீர சு மருதுவும் சகோதரர்கள். இருவரும் குன்ற சிதலமடைந்திருந்த ஆலயத்தை திருத்திப் பு
சுற்றத்தைப் பார்த்து :

24 sெ வைகாசிமலர்
பிருந்து நூற்றுக்கணக்கான படிகள் காணப்பட்ட மல்லாத செதுக்கப்பட்ட மலைச்சரிவினூடாகச் டையிடையே இளைப்பாறிச் செல்ல நான்கு க்கோயில் என்றும், மலைக்கோயில் என்றும் ள்ளது.
யைக் குடைந்தே அமைக்கப்பட்டுள்ள கீழ்க் ரதருக்கும் அழகம்மைக்கும் அகஸ்தியருக்கும் லையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஐந்து ல் மலைக்கொழுந்தீசர் சந்நிதியில் மலையில் லம்புரி விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, வனின் நடனத் தோற்றம் முதலிய சிற்பங்கள்...
காணும்போதெல்லாம் அவைகள் பல்லவ துவாகக் கூறப்படுவது வழக்கம். பாண்டிய : ததாகச் சரித்திரச் சான்றுகள் இல்லாததால்,
ன் கைவண்ணமே என உறுதிபடக் கூறலாம். | றிச் சென்றதால் வல்லப விநாயகர் சந்நிதியும், 12 ப்படுகிறது. மேலும் 34 படிகள் மேலேறி வர ன் ஆலயம் உள்ளது. தெற்கு நோக்கியுள்ள ரமுள்ள ராஜகோபுரம் அலங்கரிக்கிறது. ஒரே தன்புற நூற்றுக்கால் மண்டபத்திற்கு நாம் அமர்ந்திருப்பதால் (நாமும் முறை தவறாது) வலம் வருகிறோம். நால்வர், சொர்ணகணபதி, ஸ்கந்தர் - உற்சவர் - மூலவர் அமர்ந்துள்ள புறம் வந்தால் குழந்தைவடிவேலர், நடராஜர், ரர் சந்நிதிகளைத் தரிசிக்க முடிகிறது.
வர, அடுத்துள்ள அலங்கார மண்டபத்தில் பருமானின் உற்சவ மூர்த்தமும் உள்ளன. களுடன் - தேவியர் இருவருடனும் - தனித்தனி முகப்பெருமான் அருள் பாலிக்கிறார். சிரித்த ன். வழமையான திருவுருவத்தினை விடவும், புழகிய அலங்காரமும் நம்மை ஆட்கொள்ள, கருவறையின் முன்னுள்ள பரந்த மண்டபப் பம் ஆகியவை உள்ளன. சிவஸ்தலங்களிற் க் கடவுளின் வாகனமாக மயில் வீற்றிருக்கிறது. கை மன்னராக விளங்கிய பெரிய மருதுவுக்கு
குமரன் என ஸ்தல வரலாறு கூறுகிறது. வர்க்கம் அடைந்த பெரிய மருதுவும் - சின்ன கத்து முருகன்மீது கொண்ட பக்தியினால், துப்பித்தது இவர்களே எனவும் ஸ்தல புராண சுகத்தை அனுபவி.

Page 76
நாகை
வரலாறு மேலும் கூறுகிறது. கருவறைக்கு ! மருது சகோதரர்களின் சிற்பங்கள் வணங்கு
இந்த மண்டபம் தாண்டி சிறிய கிழ மண்டபம் ஒன்றுக்கு வருகிறோம். சில தூண் அந்த மண்டப விளிம்பில் நின்று பார்த்து கோவிலைச் சுற்றியுள்ள வீதியின் சில பக் கொண்ட ரம்மியமான தோற்றம் தெரிகிறது. பயன்பாடும் இல்லை. -வைகாசி விசாகம், ஐப்பசியில் கந்த இத்தலத்தின் முக்கிய விழாக்களாகும். பால் காவடி, சர்ப்பக் காவடி என பலவகைய விரும்பிய வரங்களை அன்பர்கள் முருகனி
முருகன் புறப்பாடு உட்பட சகல நடைபெறுகிறது. நாமும் கோபுரவாசல் வ வாரத்திற்கு வருகிறோம். எதிரேயுள்ள வீதி அழகான மணிமண்டபத்தைப் பார்க்கிறே புனரமைப்புப் பணிகளில் முன்னின்று உழை பல்வேறு கோவில்களிலும் சமயச் சொற்பொ சொற்பொழிவாளருமான குன்றக்குடி அடி எழுப்பப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் ை குன்றக்குடி அடிகளாரின் மார்பளவுச் சிலை கலையம்சங்கள் பொருந்திய தூண்கள் கெ கோவில் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகி பெரிய அளவிலான புகைப்படங்கள் மூன் நாட்டின் பல முதலமைச்சர் கள், அரசியற் பிரமுகர்கள், சினிமா நட்ஷத்திரங்களுடன்) எடுக்கப்பட்ட புகைப்படங் களும் மிக அதிகமாகவே மண்டபத்திற் காணப்படு கின்றன.
கன், மண்டப வாசலில் நின்றபடியே, நிமிர்ந்து வடக்கே பார்த்து குன்றக்குடி மலையை யும் குமரன் கோவிலையும் வணங்கி விடைபெற்று, நமது அடுத்த திருக்கோயிற் பயணத் தைத் தொடருகிறோம்.
சிறப்புடன் வாழி

14 5 வைகாசிமலர், முன் உள்ள மண்டபத் தூண்களில் எதிரெதிரே தம் முறையில் உள்ளன.
க்கு வாசல் வழியே வெளியே வந்தால் சிறிய களுடனும், பாதுகாப்பு அரைச்சுவரும் கொண்ட சல், குன்றத்துச் செங்குத்தான சரிவும், கீழ்க் கங்களும், வயல் வெளிகளும், கிராமங்களும் இந்த கிழக்கு வாசல் வழியாக வேறு எவ்வித
சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்தரம் முதலியன காவடி, பன்னீர்க்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக் ான காவடிகள் எடுத்து வழிபாடியற்றி தாம் டமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள்.
காரியங்களும் தெற்கு கோபுரவாசலூடாகவே ழியாக, வெளியே வந்து கீழிறங்கி மலையடி - கடந்து சென்றால், வடக்குப் பார்த்தபடியுள்ள ாம். பிற்காலத்தில் குன்றக்குடி கோவிலின் ஒத்தவரும், இலங்கைக்குப் பலமுறையும் வந்து ழிவுகள் ஆற்றியவரும், தலைசிறந்த சைவசமய உகளாரின் நினைவாக இந்த மணிமண்டபம் மயத்தில் பளிங்குக் கல்லினால் ஆக்கப்பட்ட D மாலையணிவிக்கப்பட்டு அழகுற உள்ளது. காண்ட சிறிய பிரகாரம் பார்ப்பதற்கு ஒரு சிறிய றது. வாழுங்காலத்தில் அவர் கலந்துகொண்ட று பக்கங்களிலும் பார்க்க முடிகிறது. தமிழ்
கேடி ?
Wாசகம்
ன் சிரிக்கப்பழகு.

Page 77
= 11: 1:41
اگا ني
ஞானச்சுடர், வி 2012 ஆனிமாத வாரா!
(06.06.2014 வெள்ளிக்கிழமை மு விடயம் :- "இன்னிசை” வழங்குபவர் :- ஆசிரியை திரு
(நுண்கலைமான - - - - - - - - - - - - - - - - (13.06.2014 வெள்ளிக்கிழமை மு
விடயம்
:- "கலைநிகழ்வு வழங்குபவர்கள் :- யா/ தொண்மை
வருடாந்த வைகாசி
-----------------
120.06.2014 வெள்ளிக்கிழமை மு
சொற்பொழிவு :- “தேவி பாகவது வழங்குபவர் :- திரு அ. குமார
- (சிரேஷ்ட விரிவுை
---------
27.06.2014 வெள்ளிக்கிழமை மு
(ஞானச்சுடர் ஆனி
வெளியீட்டுரை :- பிரம்மஸ்ரீ கு. திய மதிப்பீட்டுரை :- திரு க. நவரத்து
(இளை. ஆசிரியர், நெ

4.வ வைகாசிமலர்) ந்த நிகழ்வுகள்
MMMMMM*
மற்பகல் 10.30 மணியளவில்
நமதி வானதி மகிந்தன் அவர்கள்
சி)
-------- ற்பகல் 10.30 மணியளவில் கள்” டமானாறு வீ.ம.வி. மாணவர்கள் சிப் பெருவிழா
-------------- மற்பகல் 10.30 மணியளவில் தம்" (தொடர்) வேல் அவர்கள் ரயாளர், யாழ்/ கல்லூரி வட்டுக்கோட்டை)
ற்பகல் 10.00 மணியளவில்
மாத வெளியீடு
ாகராஜசர்மா (நீர்வைமணி) அவர்கள்
தினம் அவர்கள் 198ஆவது
கல்லியம்)
மலர்

Page 78
ஸ்ரீ செல்வச்சந்நிதி
--- --

பதிவு இல. QD/16/NEWS/2014
தலய முகப்புத் தோற்றம் .