கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2014.10

Page 1
கலை இ
(கன * -
சாஹித
தெளிவு
www.gnanam into www.gnanamik
மணிவிழாநா பன்முக ஆளுமை
நூலகவியல் என்.செல்வ
- --------
----

5ம்)
லக்கியச் சஞ்சிகை
அக்டோபர் 2014
178
த்திய இரத்தினம் அத்தை ஜோசப்
விலை?
ரூபா 100/=
S)
யகர் காண்ட பலாளர்
TITAIT

Page 2
GAUNgwa nmaaojia
Nagalingan
J60
Designers and Manufac 22kt Sovereign Gold
Quality Jewellery
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
CENTR
Supplierst
DEALERS IN ALL KIND
FOOD COLOURS, I
CAKE INGRE
76B, Kings S Tel: 081 - 2224187, 081 -

o ...
Pellers
turers of
AL ESSENCE SUPPLIERS
o Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, FOOD CHEMICALS, EDIENTS ETC.
-treet, Kandy. - 2204480, 081 - 4471563

Page 3
4=ார்- 2
பகிர்தலின்மும் (ஞானம்
(173=
ஒளி:15 சுடர் :05
கம்
A
கே
கடு
6ெ
ம!
எL
கடு
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்.
ஆசிரியர் குழு ஆசிரியர், ஸ்தாபகர் : தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
தொடர்புகளுக்கு தொ.பேசி. ° 0094-11-2586013
0094-77-7306506 தொ.நகல் 7 0094-11-2362862 இணையம் WWW.gnanam.info
www.gnanam.lk
தளம்.ஞானம். இலங்கை மின்னஞ்சல் editor@gnanam.info
editor@gnanam.lk அஞ்சல் r 3B-46h Lane, Colombo-6,
Sri Lanka வங்கி விபரம் ~ T. Gnanasekaran
ACC. No. - 009010344631
Hatton National Bank, Wellawatha Branch. Swift Code : HBLILKLX (மணியோடர்மூலம் சந்தா அனுப்பு பவர்கள் வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக
அனுப்புதல் வேண்டும்) சந்தா விபரம் Sri Lanka
ஒரு வருடம் :ரூ 1,000/= ஆறு வருடம் :ரூ 5,000/= ஆயுள் சந்தா:ரூ 20,000/=
ஒரு வருடம் Australia (AU$) Europe (€)
40) India (Indian Rs.) 1250 Malaysia (RM)
100) Canada ($) UK (£) Singapore (Sin. $)
Other (US $) ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்பு களின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந் தப் பெயர், தொலைபேசி எண், முகவரி, ஆகிய வற்றை வேறாக இணைத்தல்வேண்டும்.
பிரசுரத்திற்குத் தேர்வாகும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு.
படைப்புகள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சலில் அனுப்பப்படவேண்டும்.
5 5 5 3
50)
9 சி
40
50
50
ச11
* 8 # 5 கி ரூ.
கே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 !

வீர ஆழமுமிவறுதுஞானமி? அழிஒள்ளே.....4
06 11
21
விதைகள்
ண்ணியா ஏ. எம். எம். அலி வரற்கேணியன் ல்வயல் வே. குமாரசாமி ஷல்லிதாசன் ட்டுவில் ஞானக்குமாரன் ம். கே. முருகானந்தன் லைவாதி கலீல்
23 34 37 38
கட்டுரைகள் இரா. உதயணன் பேரா. சபா. ஜெயராசா எம். ஜெ. எம். ஜெப்ரான் கார்த்திகா கணேசர் எம். ஜெயராமசர்மா
03 13 24 35
39
றுகதைகள் ஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 07 . கிருஷ்ணானந்தன்
16 கணிப்பித்தன்
18
பத்தி
கே. ஜி. மகாதேவா பேரா. துரை மனோகரன்
46 49
னிமா பநீதா லோகநாதன்
மகால இலக்கிய நிகழ்வுகள் 5. பொன்னுத்துரை
52
பல் விமர்சனம் காகிலா மகேந்திரன்
43
"சகர் பேசுகிறார்
- 54

Page 4
பட யாப்பகாளாபடி காளான.
ஆசிரியர் பக்கம்
புதிய குமி
ஈழத்தமிழர் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறை வாழும் தமிழ்மக்களில் பலரை அதிர்ச்சி எதிர்பாராத வேளையில் இந்தச் செய்தி
1991 இலிருந்து அவர் ஆட்சியிலிரு அதிகமாக 66 கோடியே 65 லட்சம் ரூ வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட் 100கோடிரூபா அபராதமும் வழங்கப்பு பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் முதன்மு ஜெயலலிதா இடம் பெற்றுள்ளார்.
இந்த வழக்கை 1996 ஆம் ஆண் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் 0 வருடங்கள் சென்னை மற்றும் பெங்க இவ்வழக்கு நடைபெற்றது. குற்றஞ் சாட் இளவரசி ஆகிய நால்வரும் குற்றவாள தீர்ப்பை பெங்களூர் நீதிமன்ற நீர் வழங்கியிருந்தார்.
இந்தத் தீர்ப்பானது ஊழல், மோசம் கடமையைச் செய்யும் என்பதனை வெளி பாடமாக அமைந்துள்ளது. காலந்தாழ்ந்த - சுதந்திரமான நீதித்துறை மூலம் காப்பாற்ற முடியும். நீதிமன்றத் தீர்ப் ை கடமையாகும்.
இப்பொழுது அளிக்கப்பட்டிருக்கும் ஒருபகுதிதான். தீர்ப்பை இரத்துச் ெ பெங்களூர் நீதிமன்றத்தில் மேல்முறைய ஜெயலலிதாவுக்கான தண்டனையைக் | செய்வதற்கும் இடமுள்ளது. சிறப்பு உடனடியாக ஜாமீன் வழங்கவும் வாய்ப்
ஜெயலலிதாமீது உலகத்தமிழர்களி உண்டு. ஈழத்தமிழர்களுக்கும் நிறைந்த படுகொலையில் ஜெயலலிதா கொண்ட . தமிழ் நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு, பல சந்தர்பங்களில் அவர் பேசியுள்ள சபையில் எடுத்த ஏகோபித்த கண்டன இதயத்தை ஈரப்படுத்தியிருந்தன.
ஈழத்தமிழர் விவகாரத்தில் ஜெயல புதிதாகப் பதவி ஏற்றுள்ள திரு. ஓ. ! என்பதே, தமிழ் மக்களின் பெருவிருப்ப
114. 11 -ட்ரை11 - 12-)
நாகப:-]l: ம.12- 4-2-g.41 - 4

ழக முதல்வரிடம் களின் எதிர்பார்ப்பு இப்பட்டார் என்ற செய்தி உலகெங்கும் பரந்து படையச் செய்துள்ளது. எவரும் சற்றேனும்
அதிரடியாக வெளியாகியுள்ளது. ந்த ஐந்து வருடகாலத்தில் வருமானத்துக்கு பா சொத்துச் சேகரித்ததாகத் தொடரப்பட்ட டு நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும் பட்டுள்ளது. இந்திய அரசியலில் மக்கள் றையாகப் பதவி இழக்கும் முதலமைச்சராக
டு அப்போதைய ஜனதாக்கட்சித் தலைவர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். சுமார் 18 நரில் அமைக்கப்பெற்ற நீதி மன்றங்களில் டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், ரிகளாகக் காணப்பட்டனர். இந்த வழக்கின் திபதி ஜான் மைக்கேல் டிஹுன்ஹாவே
டிகளில் எவர் ஈடுபட்டாலும், சட்டம் தனது ப்படுத்தி சகல அரசியல்வாதிகளுக்கும் ஒரு தும் இதிலிருந்து தப்பிவிடமுடியாது.
மே ஜனநாயகத்தை உயிர்த்துடிப்புடன் ப மதிக்கவேண்டியது சகல தரப்பினரதும்
தீர்ப்பு நீதித்துறைசார்ந்த நடவடிக்கைகளில் செய்யக்கோரியும், ஜாமீன் வழங்குமாறும் பீடு செய்ய முடியும். மனுவை விசாரித்து குறைக்கவும் அல்லது மாற்று ஏற்பாடுகள்
நீதிமன்ற உத்தரவுக்குத் தடைவிதித்து பு உள்ளது. பிடையே மிகுந்த மதிப்பும் நல்லெண்ணமும் எதிர்பார்ப்பு இருந்தது. முள்ளிவாய்க்கால் அதிர்ச்சி, அதிரடி நடவடிக்கை - அதன்மூலம் இலங்கையின் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட மை, இலங்கை அரசுக்கு எதிராகச் சட்ட த் தீர்மானங்கள், எல்லாமே ஈழத்தமிழரின்
லிதா கொண்டிருந்த ஆதரவுப் போக்கினை, பன்னீர்செல்வமும் மேற்கொள்ள வேண்டும்
மாகும்.

Page 5
அட்டைப்பட அதிதி
பன்முத ஆளுமை).
"நூல்கவிய.
-இரா.உதயணன், லண்டன்
ரு மனிதன் தான் வாழும் காலத்தில் தனது சமூகத்திற்கும் இனத்திற்கும் செய்யும் அளப்பரிய பணிகளை எந்தச் சமூகமும் இனமும் என்றென்றும் மறக்காது என்பது உலக நியதி. அந்த வகையில் நமது தமிழ் இனத்திற்கு, முக்கியமாக ஈழத்துத் தமிழ் இனத்திற்கு தனிமனிதனாக நின்று பல பணிகளைச் செய்து கொண்டிருப்பவர் பன்முக ஆளுமை கொண்ட என். செல்வராஜா
அவர்கள்.
மணிவிழாக் காணும் என்.செல்வராஜா கொழும்பு மாவட்டத்தில் நீர்கொழும்பின் சிற்றூரான குறணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் பதினாறாவது வயதில் தன் தாய் மண்ணான வடபுலத்திற்கு மீண்டு, அங்கு ஆனைக்கோட்டையில் வாழத்தலைப்பட்டவர். தற்போது லண்டனில் வசித்துவந்தாலும், தாயக மண்ணை மனதார நேசிப்பவர். இவரைப்பற்றி
அறியாத ஈழத்துத் தமிழ் வாசகர்கள், எழுத்தாளர்கள் இருக்கமுடியாது.
பிரபல எழுத்தாளரும், மூத்த நூலக வியலாளரும், பன்னூலாசிரியருமான என். செல்வராஜா அவர்கள் நடராஜா - சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராக 1954 அக்டோபர் 20ம் திகதி பிறந்தவர். இவரது தந்தையார் வல்லிபுரம் நடராஜா நீர்கொழும்புப் பிரதேசத்தில் பொது வேலைப்பகுதி ஓவர்சியராகப் (PWD Overseer) பணியாற்றியதுடன், 1970இல் அவர் மறையும்வரை நீண்டகாலம் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

தாண்ட |
லணி
என்.செல்வராஜா
நீர்கொழும்பு மண்ணிற்குத் தமிழ், சமூகப் பணியாற்றியவர். தீவிர தமிழரசுக்கட்சி ஆதரவாளரான இவர், நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராகவும், பிற சமூக சேவை நிறுவனங்களின் பொறுப்பான பதவிகளையும் அலங்கரித்தவர்.
என்.செல்வராஜா நீர்கொழும்பு விவேகானந்த மகா வித்தியாலயம் (பின்னாளில் விஜய ரத்தினம் மகா வித்தியாலயமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது), நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
இலங்கை நூலகச் சங்கத்தின் 'நூலகவியல், தகவல் விஞ்ஞானத்துறையில் (Library and Information Science) டிப்ளோமா பயிற்சிபெற்று, இலங்கையில் சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் தனது நூலகர் பணியைத் தொடங்கியவர். தொடர்ந்து
யாழ். மாவட்ட சர்வோதய நூலகம், இலங்கை உள்ளூராட்சி அமைச்சு போன்றவற்றில் நூலகர் பதவி வகித்தவர்.
1981 இல் ஐக்கிய நாடுகள் சபையின் UNDP - DDS Volunteer Service Project இல் தேர்வு பெற்று, இந்தோனேஷியாவுக்கு கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகச் சென்று அங் குள்ள பண்டுங் மாநிலத்தில் மரேங்மாங் என்ற கிராமத்தில் கிராம - நூலகத்திட்டமொன்றை வெற்றிகரமாக அறிமுகம் செய்து

Page 6
வைத்தார். இவரது பணியினை மெச்சி, மரேங்மாங் கிராமத்தின் அந்த நூலக வீதிக்கு 'ஜலான் செல்வா' என்ற பெயரையும் இட்டு அம்மக்கள் மகிழ்ந்தனர். அதன்பின் 1982இல் நாடு திரும்பி இலங்கை சர்வோதய சிரமதானச் சங்கத்தின் யாழ் மாவட்ட மத்திய நூலகப் பொறுப்பாளராகப் பதவியேற்றுத் தன் பணிக்காலத்தில், 12 கிளை நூலகங்களை மானாவெள்ளை, மண்காடு, உயரப்புலம், நயினாதீவு, வேலணை, மண்கும்பான் மேற்கு, மண்கும்பான் கிழக்கு, பெருங்காடு உள்ளிட்ட தீவகத்தின் பல கிராமங்களில் UNESCO திட்டத்தின் உதவியுடன் உருவாக்கி வழிநடத்தினார்.
1981இல் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமரர் ஜேம்ஸ். தேவதாசன் இரத்தினம் அவர்களால் அமைக்கப்பட்ட ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகப் பொறுப்பாளராக 1983இல் இணைந்து, தொடர்ந்துவந்த போர்க்காலத்தில் ஏழு வருடங்கள் அங்கு கடமையாற்றி 1990ஆம் ஆண்டு நடுப்பகுதியில் குடும்பத்துடன் கொழும்பிற்கு இடம்பெயர்ந்தார். கொழும்பில் இவர் வசித்த குறுகிய காலத்தில் இனத்துவத்திற்கான சர்வதேச நிறுவனம் (International Centre for Ethnic Studies), இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கொழும்பு தமிழ்ச் சங்கம், ஆகியவற்றின் நூலகப் புனரமைப்பிற்கும் அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் பெரும்பணியாற்றியிருக்கிறார்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவரான என். செல்வராஜா,1991ஆம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் பெட்பொர்ட்ஷெயர் (Bedfordshire) பிராந்தி யத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் செல்வராஜா அவர்கள் கடந்த 16 ஆண்டகளுக்கும் மேலாக, பிரித்தானிய தபால் துறையான Royal Mail Group இன் அந்நிய நாணயப் பிரிவின் தபால் அதிகாரியாக
முழுநேரப் பணியாற்றுகின்றார்.
தமிழ்மொழி மூலமான இவரது முதலாவது ஆக்கம் உருமாறும் பழமொழிகள் என்ற தலைப்பின்கீழ் 1984இல் ஈழநாடு பத்திரிகையில் 22.4.1984இல் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை இவர் இன்றுவரை

ை
எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கை யிலிருந்து வெளிவரும், வெளிவந்த ஊடகங்களான ஈழநாடு, உதயன், Saturday Review, North Eastern Herald, உதயன்-சஞ்சீவி, தினகரன் வாரமலர், வீரகேசரி வாரமலர், நவமணி, ஞாயிறு தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், நூலகவியல், அறவழி, கலைஞானம், ஞானம், மல்லிகை, செங்கதிர், சங்கமம், இந்து ஒளி, கொழுந்து, ஆகிய சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியிருக்கின்றன.
இலங்கைக்கு அப்பால், ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் தமிழோசை, காற்றுவெளி, லண்டன் குரல், வடலி, புதினம், உதயன், மீட்சி, காலைக்கதிர், நிருபம், சுடரொளி, தமிழ் வணிகம், தென்றல், தமிழ் உலகம், பூஞ்சிட்டு,தேசம், Tamil Times ஆகிய சஞ்சிகைகளிலும், நோர்வே (சர்வதேசத் தமிழர்), கனடா (நம்நாடு, வைகறை, தமிழர் தகவல், ஈழமுரசு), இந்தியா (ஏழைதாசன், ஆனந்தவிகடன், நற்றமிழ், பாலம், இனிய நந்தவனம்), பிரான்ஸ் (ஈழமுரசு, தமிழ்நெஞ்சம்), சுவிட்சர்லாந்து (குருத்து), ஜேர்மன் (மண், வெற்றிமணி, பூவரசு, சிவத்தமிழ், நமது இலக்கு), மலேசியா (இலக்கியக் குரிசில், வல்லினம், மலேசிய நண்பன், உங்கள் குரல், செம்பருத்தி), அவுஸ்திரெலியா (உதயம்) போன்ற நாடுகளில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அவ்வப்போது பிரசுரமாகியிருக்கின்றன. இணையத் தளங்களைப் பொறுத்தவரை, இவரது படைப்புக்கள், பதிவுகள் டொட் கொம், தேனி, தேசம் உள்ளிட்ட ஏராளமான இணையங்களில் மீள்பிரசுரம் பெற்றிருக்கின்றன.
அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பிளவுபட்டிருக்கும் உலகளாவிய தமிழ் இணையங்கள் நூலியலாளர் என். செல்வராஜாவின் ஆக்கங்களைப் பிரசுரிப்பதில் என்றும் தயங்குவதோ, பின்நிற்பதோ இல்லை என்பதிலிருந்து, அவரது பணிகளை அனைவரும் ஏகமனதாக மதிப்பதை உணர்த்தி நிற்கின்றது.
இவரது கட்டுரைகளில் எழுத்தாளர்கள், நூலகவியல், வெளியீட்டுத்துறை, நூல்வெளியீட்டு நிகழ்ச்சிகளின் பதிவுகள் முக்கிய இடத்தினைப் பிடிப்பதை அவதானிக்கலாம். எவ்வித பிரதேச,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 7
இன, அரசியல் வேறுபாடுகளுக்கும் உட்படாத இவரது எழுத்துக்களைப்பற்றி இலங்கையின் மூத்த பன்னூலாசிரியர் கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் "ஈழத்தில் தமிழ் வளர்த்த முஸ்லீம்களையும் தமிழர்களையும் மதத்தின் பெயரால் பிரித்து நோக்காது, மட்டக்களப்பு, திருக்கோணமலை, யாழ்ப்பாணம், மலையகம், கொழும்பு என்று பிரதேச ரீதியாகப் பிரிந்து கிடக்கும் எழுத்துக்களை பிரதேசவாதக்கண் கொண்டு நோக்காது, தரமான தரமற்ற படைப்பாளிகள் என்ற தராசில் ஒவ்வொரு வரையும் நிறுத்திப் பேதம் காணாது, அனை வரையும் தமிழ்ப்படைப்பாளிகள் என்ற சமதளத்தில் நிற்கவைத்து நேர்மையுடன் ஆவணப்படுத்தியிருப்பவர் எழுத்தியல் வித்தகர்' என்.செல்வராஜா” என்று அவருக்கான விருது வழங்கலின்போது குறிப்பிட்ட வாசகங்கள் சத்தியமானவை.)
தமிழ்பேசும் நல்லுலகில் இவரது இலக் கியப்பணிகளில் தற்போது முக்கியமாகத் திகழ்வது உலகளாவிய ரீதியில் ஈழத்தவர்களின் நூல்களை 'நூல்தேட்டம்' என்ற மகுடத்தின்கீழ் ஆவணப்படுத்தும் பணியேயாகும். இதுவரை தொகுதியொன்றில் குறிப்புரையுடனான ஆயி ரம் நூல்கள் என்றரீதியில் 10,000 நூல்கள் வரை தொகுத்துள்ள இவரது நூல்தேட்டம் நூலின் பத்தாவது தொகுதி 2015இல் அச்சில் வெளிவரக் காத்திருக்கின்றது. பதினொராவது தொகுதிக்கான தேடல் பணிகளில் தற்போது இவர் சளைக்காமல் ஈடுபட்டுவருகின்றார். தன் வாழ்நாளில் 15 தொகுதிகளையாவது தொகுத்துத் தருவதன் மூலம், இருட்டறைக்குள் கறுப்புப் பறவையைத் தேடும் இன்றைய ஈழத்துத் தமிழ்நூல் மற்றும் இலக்கிய ஆய்வாளர்களின் தேடலுக்கு புத்தொளிபாய்ச்சி அவர்களின் ஆய்வுகளை எதிர்காலத்தில் எளிதாக்க முடியும் என்ற நம்பிக்கை அவரது மனதில் தெளிவாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்காக இவர் செலவிடும் நேரம் அளப்பரியது. இதனை அருகிலிருந்து அவதானித்தாலன்றி எவராலும்
எளிதில் புரிந்துகொள்ள முடியாது.
நூல்கள் எமது இனத்தின் பண்பாட்டை, கலாசார விழுமியங்களை அறிவியல் தேடலை அளவிட உதவும் சாதனங்கள் என் பதை கருத்திற்கொண்டு நிறுவன ரீதியாக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

மேற்கொள்ளப்படவேண்டிய பெரும்பணி யொன்றினை, ஈழத்தமிழரான தனியொருவரால் மேற்கொள்ளமுடியும் என்பதைச் செயலில் காட்டிச் சாதனை படைத்து வருகிறார் என். செல்வராஜா அவர்கள்.
இலங்கையில் தமிழ்பேசும் எழுத்தாளர் களின் தமிழ் நூல்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பரவலாக வெளிவந்துள்ள போதிலும், எந்தவொரு நாடும், சிறுநிறுவனமும் அந்தத் தமிழ் நூல்களை தொகுத்து ஆவணப்படுத்தும் நட வடிக்கையில் அக்கறை காட்டவில்லை. இந் நிலையில் 1990இல் தொடங்கி இன்றுவரை அயோத்தி நூலக சேவைகள் வெளியீட்டு அமைப்பின் மூலம் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியினை சுயநிதிவளத்துடன் தனிமனித முயற்சியாக மேற்கொண்டுவரும் நூலகவியலாளர் திரு.என். செல்வராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது.
- இது தவிர ஐரோப்பியத் தமிழர் ஆவணக் காப்பகமும் ஆய்வகமும் (European Tamil Documentation and Research CentreETDRC) என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் இணைப்பாளராகக் கடமையாற்றியும் வருகின்றார்.
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் ஈழத்தமிழர் பற்றிய சமய, கலை, இலக்கிய, பண்பாட்டு, அரசியல் மற்றும் வரலாற்று மூலங்களை மற்றைய இனத்தவரும், தமிழறியாத் தமிழர்களாக வாழப்போகும் அடுத்தடுத்த புலம்பெயர் தலைமுறையினரும் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் ஈழத்தமிழர்களின் வரலாற்றை, அவர்களது படைப்புகளை ஓரிடத்தில் ஆவணப்படுத்தி வைப்பதும், இது பற்றி ஆய் வுகளை மேற்கொள்ள விரும்பும் சர்வதேச ஆய்வாளர்களுக்கு உதவுவதும் இந்த நிறு வனத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இத்தகைய தூரதிருஷ்டியுடனான அளப் பரிய பணிகளை செய்துவரும் என். செல்வராஜா அவர்களை கனடாவில் தமிழர் தகவல் நிறுவனம் 2004 ஆம் ஆண்டுக்கான தமிழர் தகவல் சிறப்பு விருதினை வழங்கியும். இலங்கையில் சிந்தனை வட்டம் 2005 ஆம் ஆண்டில் எழுத்தியல் வித்தகர் விருதினை

Page 8
வழங்கியும்,
இலங்கையில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் 2011ஆம் ஆண்டு தமிழியல் விருதினை வழங்கியும், 2013ஆம் ஆண்டு லண்டன் தமிழினி அமைப்பு தலைசிறந்த நூலியலாளர், தொகுப்பாளர் விருதினை வழங்கியும் கெளரவித்துள்ளனர்.
தமிழுக்காகவும் தமிழ் எழுத்தாளர் களுக்காகவும் சேவையாற்றும் நூலிய லாளர் செல்வராஜா, எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பற்றிய தகவல்களை உலகறியச்செய்ய அந்த எழுத்தாளர்களே முன்வராத நிலையிலும், தானே மிகுந்த பொருட்செலவு, நேரச்செலவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அவற்றைத் தேடிக் கண்டெடுத்து வானலைவழியாக ஆவணப் படுத்துவதுடன் அவர்களை தான் பேசும் உலக அரங்கங்களிலும், பல்வேறு ஊடகங்களின் வாயிலாகவும் அறிமுகப்படுத்தி, தன்னலம் கருதாச் சேவையின்மூலம் தமிழ் உலகிற்கு அறியத்தரும் பெருமகன் என்பதை எம்மில் பலர் இன்றளவிலும் உணரவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் படைக்கும் நூல் களை செல்வராஜா தன் பொருட்செலவில் அலைந்துழன்று தேடிப் பெறும்வரை கைகட்டிப் பார்த்திராமல், அவரது வீட்டுவாசலுக்கே தமது படைப்புகளைத் தபாலில் அனுப்பி அவரது நேரத்தையும், பணத்தையும் மீதப்படுத்தியிருப்பர். இன்றளவில் விரல்விட்டெண்ணக்கூடிய ஈழத்துப் படைப்பாளிகளே தமது படைப்புகளை அவருக்கு நேரில் அனுப்பிவைக்கின்றார்கள் என்பதை திரு. செல்வராஜாவின் வாய்மூலம் கேட்டு மனம் வருந்தினேன்.
பன்முக ஆளுமை கொண்ட நூலகவியலாளர் என்.செல்வராஜா மணிவிழாக்காணும் இத் தருணத்தில் அவரை வாழ்த்தி, இன்னும் பல்லாண்டுகாலம் எமது இனத்திற்கும் தமிழுக்கும் தன் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி பார்புகழ வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி வணங்கிநிற்கின்றேன். அதே வேளையில், ஈழத்துத் தமிழ்ப் படைப் பாளிகளும் தமது பங்களிப்பினை இந்நூ
லகவியலாளருக்கு வழங்கும் இத் தருணத்தைத் தவறவிடலாகாது என்ற வேண்டுகோளையும்
முன்வைக்கிறேன்.
000
அவரும் திருந்தினேன்
|O

ஐணணி அம்சம்
- கிண்ணியா ஏ. எம். எம். அலி
மாடி உயர்ந்தது போலுமே -உன் மனசு உயர்ந்திட வில்லையே! - பணங் கோடி சேர்ந்தது போலுமே - நற் கொள்கை சேர்ந்திட வில்லையே!
சாடிக் குள்ளுள பூச்செடி - அது சாகக் கூடாதென் றெண்ணுகிறாய் -உன் மாடி மீதுள அச்செடி -உயிர் வாழப் புனல்நிதம் வார்க்கிறாய்!
|ஆனால் இப் பிறப்பும்
ஏழை எளியவர்க் குதவும் - நல் லெண்ண மில்லா திதயக் கதவும்- நீ வேளை பார்த்துமேன் மூடுகிறாய் - இறை விருப்பை நீயுமேன் மீறுகிறாய்?
ஏழைக் களிப்பதைக் குறைப்பதா - இறை ஏவிய கட்டளை மறப்பதா? அடா! நாளை நடப்பதை அறிந்திலோம் - நீ நல்குஞ் சிறுகாசு தர்மமா?
காசு கல், மண் ஆவதா? - அக் கட்டடம் பாழாய்ப் போவதா? அடா! தூசு படிந்தெல்லா மாடியும் - பெருந் தூறாய்ப் போனதிருள் மூ(கூ)டியும்!
கல்லும் மண்ணும் சாந்துமாய் - உன் காசு போனதைப் பாரடா! நீ கட்டிய மாடிக் கட்டடம் - அது காலியாய்க் கிடப்ப தேனடா?
பேழை நிறைந்தென்ன பண்ண? - ஒரு வேளை ருசியாக வுண்ண! உன்னால் முடியுமா என்ன? - நின் உழைப்பின் பெறுபே றென்ன?
ஒன்று இரண்டு மூன்றென - கட்டி உயர்த்திய மாடிகள் சான்றென நின்று கொள்ளினும் "நிலையாமை”- தனை நினைத்து பார்மனம் விடைகூறும்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 9
"யாபுரிப் பார்
பபடடியம் ---
பட 9:HEாட்டி
-பண்பாபால்கள் -பஸ்-பாபா.
எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டான் நடேசன். "நான்... நான் நினைக்கவில்லை. சுசீலா அவ்வளவு தூரம் போய் இருப்பாள் என்று. ஆனாலும் ஏன் மற்றவர்கள் ஒரு மாதிரிக் கதைக்க இடம்கொடுக்கவேண்டும்?”
'மற்றவர்கள் கதைப்பதைப் பற்றி இவன் கதைக்கிறான். இவன் யார் மற்றவர்கள் இல்லாமல்? என் மனைவி சுசீலாவைப் பற்றி என்னிடம் கதைக்கும்போது இவன் மற்றவர்கள் இல்லாமல் யாராகி விட்டான்?'
தியாகராஜன் மெளனமாக மேலெழும்பிக் கொண்டிருக்கும் 'லிப்டை' ஏறிட்டுப் பார்க்கிறான். 10-11-12 இலக்கங்கள் மஞ்சள் லைட்டில் கண்ணடித்து மறைய 'லிப்ட்' மேலெழும்பிக் கொண்டிருக்கிறது.
சுசீலா அவ்வளவு தூரம் போய் இருக்க மா
சுசீலா எவ்வளவு தூரம் போய் விட்டாள் தெரியும்?
"I don't think that, Susila will get in to bed... with.. know.they have done enough for, other people to 5 enough?
இப்படித்தானே சொல்ல நினைத்திருப்பான் ! "Good lord, he is talking about my wife, my life. M
தியாகராஜனுக்குச் சத்தம் போட்டுக் இருக்கிறது.
சுசி சுசி... என் அருமை சுசீலா.
மென்மையான அவன் கிசு கிசுப்புகளுக்கும் பெயர் யாரோ வாயில் அருவருப்பாக அரைபடுகி கொன்பிறன்ஸ் ஹோல் கிட்டத்தட்ட நிரம்பி வழி
வாசலில் இருந்த லேபிள் ஒன்றை எடுத்துத் கொம்பனிப் பெயர் எழுதுகிறான்.
Mr.S. Thiyagarajan, Senior Engineer ............... ஒ ஒன்றையும் முழுதாக உணரத் தோன்றவில்லை.
உலகமெல்லாம் ஆயிரங்கள் தியாகராஜாக்கள் அல்லது என் வயது வந்த அதிகம் பேருக்கு ம அவர்களின் பெயர் சுசீலாவாக இருக்கலாம்.
எல்லா சுசீலாக்களும் என் மனைவிபோல் Attractive.
"Dear Susi, dear Susi you are mine, hell with a co அவனுக்கு வீட்டுக்கு ஓடவேண்டும்போல் இ
மடையன் நடேசன். ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
உடலொன்றே உடமையா”
ட்டாளாம்.
என்று இவனுக்கு என்ன
-.with Raman, but...but you see, to think, to talk”. Done
நண்பன்! my life"
கத்தவேண்டும்
போல்
'யா
அணைப்புகளுக்குமுரிய அவன் மனைவியின் றெதை அவனால் நம்ப முடியாமல் இருக்கிறது.
கிறது.
தன் பெயர், உத்தியோகம், வேலை செய்யும்
ன்றும் அர்த்தம் நிறைந்ததாகத் தெரியவில்லை. தியாகராஜா...
இருக்கட்டும். இருக்கிறார்கள். எல்லோருக்கும். னைவி இருக்கலாம். காதலிகள் இருக்கலாம்.
என் மனைவி போல ....... Beautiful, Inteligent,
onference. ருக்கிறது.

Page 10
ஏன் இதுவரைக்கும்
இருந்துவிட்டு இப்போது சொல்கிறான்.
என் மனைவியை என் நண்பன் சிவராமனுடன் அடிக்கடி கண்டானாம்.
அவர்கள் - சிரித்துப் பேசும் விதம், பார்த்துக்கொள்ளும் விதம் சாதாரணமாக இல்லையாம். எனக்குச் சொல்கிறான் என் மனைவியைப் பற்றி.
எங்கே கண்டிருப்பான் அவர்களை?
எங்கே கண்டிருப்பானா? லைப்ரரியில்? ஆர்ட் கலரியில்? என் மனைவி எங்கெங்கே போகிறாள் என்று எனக்குத் தெரிந்தாற்தானே கேட்பதற்கு.
'Ladies, and Gentlemen.........”
கூட்டம் தொடங்குகிறது.
Conference அமைதியாக இருக்க உலகத்தின் எனேர்ஜி கிரைஸஸ் பற்றி ஒருவர் ஒப்பாரி வைக்கிறார்.
இவன் தன் கொம்பனி பிரதிநிதியாக வந்தவன்.
வரும் வழியில் நண்பன் நடேசன் பிக்கடெலி சேர்க்கிளுக்கு 'லிப்ட்' கேட்க இவன் தன் பியர்ட் காரைத் திறந்துவிட அவன் இவனின் வாழ்க்கையைத் திறந்து காட்டி விட்டுப் போய்விட்டான்.
உலகத்தில் என்ன 'கிறைஸ்ஸாகவும்' இருக்கட்டும். யாராவது வந்து என் குடும்பக் கிறைஸஸைத் தீர்த்து வையுங்கள். -
விலையுயர்ந்த சூட்டும் கோட்டும் போட்ட மனிதர்கள். பெண்கள். லேடிஸ் அனட் ஜென்ட்டில்மென்! தங்களை உலகத்திலிருந்து தனிப்படப் பிரித்துக்கொண்ட பிரதிநிதிகள்!
உலகத்துப் பிரச்சினைக்கு வழிதேடும் உபதேசிகள். இவர்களில் எத்தனை பேரின் மனைவிகள் இப்போது இன்னொருத்தனுடன்.
யார் பிழை? இவ்வளவு நேரமும் காதடைத்துப்போய் இருந்து இப்போதுதான் ஏதோ கேட்ட உணர்ச்சி. தியாகராஜா திடுக்கிட்டு உட்கார்ந்தான்.
யார் பிழை?
குழந்தைகள் பிழைவிட்டால் பெற்றோரின் பிழை. கணவன் குடிக்கத் தொடங்கினால் மனைவியின் பிழை.
அப்படித்தான் உலகம் சொல்கிறது. 'சிவிலைஸ்டாக' எங்கள் திருமணம் உடைந்து போவதற்கு யார் பிழைவிட்டார்கள்?
மதிப்பான உத்தியோகம்.

ஆங்கிலேயக் கொம்பனியில் சீனியர் போஸ்ட், அழகிய வீடு. ஆளுக்கொரு கார். இவளுக்கு என்ன குறை வைத்து விட்டேன். ஐயருக்கு முன்னால் அக்கினி சாட்சியாக அமைதியாக இருந்து பூப்போன்ற என் கைகளைத் தொட்டவள் இப்போது... ...இப்போது...
"Middle East war...............”
Conference பேச்சுக்கள் உலகப் பிரச்சினையின் உச்சத்தில் இருக்கிறது.
இவள் என்ன கண்டு விட்டாள். அந்த......... அந்த...சிவராமனிடம்.
"Stupid bastard sivaram” நிச்சயமாக Stupid இல்லை.
சிவராமா முட்டாள். நான்... நான்தான் சிவராம், சிவராமன்.
ஆறுமாதங்களுக்கு முன் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். பழைய சினேகிதன். ஒன்றாக யூனிவசிட்டிக்குப் போனவர்கள் ஒரு காலத்தில்.
சும்மா இருக்கிற அ அறைதானே கொடுப்போம் என்றான் தியாகராஜா.
உங்கள் நண்பர்
எனக்கொரு தடையுமில்லை என்றாள் சுசீலா.
இப்போது...
இப்போது யார் நண்பனாம்? அந்த பாஸ்ரட்? என்ன கண்டு விட்டாள் அவனிடம்?
....... எல்லோரும் கை தட்டுகிறார்கள் கூட்டத்தில். தியாகராஜா திடுக்கிடுகிறான்.
தான் வாய்விட்டு அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டேனோ என்று தனக்குத்தானே யோசிக்கிறான். இல்லை கூட்டம் முடியவிட்டு அவர்கள் கைதட்டுகிறார்கள்.
தேநீர் வருகிறது. பக்கத்தில் இருந்தவள் இவன் பெயரை வாசித்துவிட்டு தடுமாறி டியாகராஜா சொல்லி அழைக்கிறாள்.
கனவுலகத்தில் இருந்து
வந்து சம்பாசணைகளில் நுழைகிறது அவன் மனம். அரை குறையாக
கல்யாணமாகாத வாலிபர்கள் கல்யாணம் முடித்த நண்பர்களின் மனைவிகளுடன் Free யாகக் கதைப்பது தெரியும். அவனும் ஒரு காலத்தில் அப்படித்தான். திருமண வேலியைத் தாண்டத் தயங்கும் எங்கள் பெண்களுடன் “எதையும்” ஒரு அளவுக்குக் கதைக்கலாம் என்ற உணர்ச்சிக்கு யார் விதிவிலக்கு.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 11
அப்படி இருக்கலாம் சிவராமனும் சுசீலாவும்.
நாங்கள் படித்தவர்கள். எல்லோரும் சர்வ கலாசாலைகளுக்குள் போனவர்கள். (எங்கள் பெயருக்குப் பின்னால் இரண்டு மூன்றெழுத்தில் வால்களைப் பொருத்திக்கொண்டவர்கள்) லண்டனில் சீவிப்பவர்கள்.
நாகரீகமாகப் பழகத் தெரிந்தவர்கள். நாகரீகமாகப்.....
சிவராமன் சிவராமன். சுசீலா மட்டுமென்ன எந்தப் பெண்தான் மயங்கமாட்டாள் அவனின் பேச்சில் சிரிப்பில்.
ஏன் சில ஆண்களுக்கு மட்டும் பெண்களைக் கவர முடியாமல் இருக்கிறது.
சில ஆண்களா? பல பேர் சிவராமன் மாதிரியாகவா.. கவர்ச்சியாக.. கலகலப்பாகப் பழகிக்கொண்டு... தன் 'பிலோசபி' லெக்ஸரை லண்டன் யூனிவர்சிட்டியில் வைத்துக்கொள்ளட்டும்....
வீட்டில் கதவைத் திறக்கவும் "அவர்களின்” சிரிப்பு காதில் முட்டவும் சரியாக இருக்கிறது. இவ்வளவு காலமும் அவர்கள் தனிமையாக இருப்பதும் அவன் கதவைத் திறக்கும் போது கலகலவெனச் சிரிப்பதும் ஒரு மாதிரியாக' இருந்தாலும் இதெல்லாம் சாதாரணம் என்று தன்னைத்தானே சமாதானப் படுத்தியது
ஞாபகம் வருகிறது.
கதவு படாரென்று சாத்துப்பட்ட சத்தத்தில் அவர்களின் சிரிப்பு 'சட்' என்று நிற்கிறது. அவள் சமையலறைக்குள்ளாலும் அவன் முன் அறைக்குள்ளாலும் இவனை எட்டிப் பார்க்க இவன் ஒரு வார்த்தையும் சொல்லாமல் தன் அறைக்குள் போகிறான்.
அவர்கள் இருவரும் ஒன்றும் புரியாமல் தங்களைப் பார்த்துக்கொள்வதை இவன் திரும்பிப் பார்க்க முடியாவிட்டாலும் உணர
முடிகிறது.
எப்படிக் கேட்பது இவர்களை உங்கள் உறவு என்ன என்று?
அப்படிக் கேட்டால் சுசீலா பெட்டி படுக்கைகளுடன் வெளிக்கிடத்தயங்கமாட்டாள். அதைவிட நாகரீகமாக எப்படிக் கதைப்பது? அல்லது எல்லாவற்றையும் மறந்து சிரிப்பதா? பெண்கள் எப்படித்தான் இருந்தாலும் நடேசன் போன்றவர்கள் இப்படித்தான் கதைப்பார்கள் என்று இருப்பதா பேசாமல்?
என்று இருப்பது இப்படித்தாந்தாலும் நடே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

மெளனமாகக் குளியலறைக்குள் போய் 'சவரைத்' திறந்து விடுகிறான்.
அவர்களின் மௌனம் தாங்க முடியாத வேதனையை உண்டாக்குகிறது.
தன் இனிய மனைவியை இப்படிச் சந்தேகிப்பது அவனுக்கும் அவமானமாக இருக்கிறது.
பேப்பரில் கையெழுத்துப் போட்டுத் தாலிகட்டிய குற்றத்துக்காக அவளை இன்னொரு ஆணுடன் கதைக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு எனக்கு உரிமை இருக்கிறதா?
வெளியில் மெல்லிய பனி கொட்டுகிறது. ஜன்னலில் பனிச் சிதறல்கள் காற்றில் அடிபட்டு வந்து தட்டுகிறது. படாரென்று கதவையடித்தபோது சட்டென்று மாறிய அவள் முகபாவம் ஞாபகம் வருகிறது.
சிவராமன் போனபின்?
நாங்கள் இருவரும் பழையபடி சாதாரணமாகப் போய் விடுவோமோ?
எங்கள் உறவும் உணர்ச்சிகளும் இருவரின் அன்பின் பிணைப்பில் சேருமா.. அல்லது... கோடான கோடி வருடமாக எங்கள் பிடிப்பில் வாழ்ந்தவர்களுக்கு என்ன குறைந்து விட்டது.
“எங்கள்” என்பது ஆண்வர்க்கத்தை மட்டும் குறிப்பிடுவது என்று நினைத்தபோது அவனுக்கு நிம்மதியாக இருக்கிறது.
“எங்கள்” நிலை இந்தச் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதான பிரமை.
"அவர்கள்” நிலையும் அவர்களைச் சார்ந்தவர்கள் நிலையும் எப்போதும் எங்கள் தயவின் அடிப்படையில் நிர்ணயிப்பதான சுய பெருமை!
தியாகராஜா சாப்பாட்டு மேசையில் உட்காருகிறான்.
"எப்படிக் கொன்பிரன்ஸ்” தனக்கு எதிராக சிவராமன் இருப்பதை இப்போதுதான் கவனிப்பதுபோல் நிமிர்ந்து பார்க்கிறான்.
நிர்மலமான சிவராமனின் கண்களைச் சந்தித்தபின் குற்ற உணர்வுடன் குனிந்து கொள்கிறான் தியாகரா, ஜா.
"பரவாயில்லை கொன்பிரன்ஸ்” அவன் வாய் முணுமுணுக்கிறது.
சுசீலா 'செஸ்' மேசையைத் துப்பர வாக்குகிறாள். பின்னேரம் வேலையால்

Page 12
வந்தபின் இருவரும் செஸ் விளையாடி இருக்கிறார்கள்!
அடங்கிக் கிடந்த கோபம் திரும்பவும் அக்கினிபோல எரிகிறது. கணவனின் மனத்தில்
செஸ் விளையாட்டா அல்லது...
மெல்லிய சிணுங்கல்கள், ரகசியமான - அந்தரங்கமான உணர்ச்சிகளைப் பரிமாறும் பார்வைகள்!
அவனுக்கு ஞாபகமில்லையா அவர்கள் செஸ் விளையாடியது.
யார் பிழை? அவர்களை
ஒன்றாக விட்டது?
எத்தனையோ தரம் அவன் சொல்ல வில்லையா சுசீலா கேட்கும்போது தனக்கு நேரம் இல்லை என்று. இப்போது மட்டும் ஏன் அவர்கள் ஒன்றாய் இருந்ததற்காகவும் சிரித்ததற்காகவும் கதைத்தற்காகவும் ஒப்பாரி வைக்கவேண்டும்?
நெளிவுகள், சுழிகள், நெருக்கமான உணர்ச்சிகள் அவன் நிமிர்ந்து பார்க்காமல்
சாப்பிடுகிறான்.
அவள் கேட்கவில்லை ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறான்... என்று. ஏன் கேட்பாள்? தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு வெடிப்பான் என்று. 'சிவராமன்...' பெயரைச் சொல்லிவிட்டுத் தயங்குகிறான் தியாகராஜா.
கைகள் இரண்டையும் மடித்துக் குவித்து நாடியில் தாங்கியபடி என்ன என்றபடி உட்கார்ந்து இருக்கிறான் சிவராமன்.
சுசீலா மெளனமாய் சாப்பாடு போடுகிறாள் தன் கோப்பைகளில்.
"யூனிவர்சிட்டி ஹோஸ்டேலில் இடம் பார்ப்பதாகச் சொன்னாயே” தியாகராஜனுக்கே நம்பிக்கையில்லாமல் இருக்கிறது நேரடியாக விடயத்துக்கு வந்தது.
நடேசன் காரில் கதைத்துக்கொண்டு வந்தபோது உடனே வீட்டுக்குப் போய் சிவராமனின் கழுத்தில் கை வைத்து "get out my house" என்று கத்த நினைத்தவன் இப்போது நாகரீகமாக விடயத்தைத் தொடங்குவது
அவனுக்கே
வியப்பாக இருக்கிறது.
"Do you want me to go” சிவராமனின் குரலில் ஒரு ஏளனம் இருப்பதாகப்படுகிறது. வெறும் பிரமையாக இருக்கலாம்.

(FYou see.............” என்னவென்று சொல்வது! I know, I cannot live here for ever" சிவராமன் முடிக்கிறான். என்னென்று தெரியும் போகச் சொல்வான் என்று!
"Forever?" தியாகராஜன் மனைவியைப் பார்க்க வில்லை.
ஏன் திடீரென்று இப்படி உங்கள் நண்பரைப் போகச் சொல்கிறீர்கள் என்ற கேள்வி அவள் முகத்தில் இருக்கலாம்.
அல்லது... உங்கள் நண்பரையும் என்னையும் பற்றி ஏதும் யாரும் சொன்னார்களா என்று சுசீலா நேரடியாகக் கேட்கக் கூடியவள். கேட்டால் சிவராமனுக்கு முன்னால் பதில் சொல்ல
அவன் தயாரயில்லை.
சுசீலா என்ன நினைத்துக் கொண்டி ருக்கிறாள் என்று அறிய அவனுக்கு ஆவலாக இருந்தது.
என்ன நினைப்பது!
என் வீடு யாரையும் வைத்திருக்க உரிமையுண்டு; தனக்குத்தானே சமாதானம்.
என் வீடு என் மனைவி என் மனைவியும் வீட்டில் அடங்கிய.. வீட்டோடு சேர்ந்த உடமைகளில் ஒன்று! சிவராமன் கைகழுவிவிட்டு வந்து உட்கார்ந்து
விட்டுச் சொல்கிறான்.
"நானே சொல்ல வேண்டும் என நினைத்தேன்”
தியாகராஜன் நிமிர்ந்து உட்காருகிறான். என்ன சொல்ல நினைத்தானாம்...?
How to flirt with your friend's wife? உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் நண்பனைப் பார்க்கிறான்.
"ஹொஸ்டலில் தற்செயலாக ஒரு இடம் கிடைத்தது. நேற்று ஒரு நண்பன் சொன்னான் அமெரிக்கன் யூனிவர்சிட்டிக்குப் போகிறான் என்று. அவர் அறையை நான் கேட்பதாக யோசித்திருக்கிறேன். உண்மையாக அடுத்தமாதம்தான் போகிறான். ஆனால் ஹொலிடேயில் ஸ்கொட்லாந்துக்குப் போய்விட்டான் இன்று. நான் எப்போதும் அறை மாறலாம்!”
சிவராமன் சொல்லி முடிக்க ஒரு இனம் தெரியாத அரிப்பு தியாகராஜா மனதில்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 13
அவர்கள் இருவரும் தர்ம சங்கடத்துடன் நெளிவார்கள் என்பதை மறைமுகமாகப் பார்த்து ஆசைப்பட நினைத்த அவனுக்கு இப்படி சிவராமன் சொன்னது ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றமாக இருக்கிறது.
Good night சொல்லிவிட்டுப் போகும் நண்பனை ஒருவித எரிச்சலுடன் பார்க் கிறான் தியாகராஜா.
கொன்பிரன்சுக்குப் போன றிப்போர்ட் எழுத வேண்டும்.
சுசீலா படுத்து விட்டாள். ஒரு விதத்தில் அதிகம் அவள் பேசிக் கொள்ளாதது அவனுக்கு நிம்மதியாக இருக்கிறது.
றிப்போர்ட் எழுதிவிட்டு வர அவள் நித்திரையாக இருப்பதைப் பார்க்க ஆறுதலாக இருக்கிறது. களங்கமற்ற அவள் முகமும் நிர்மலமான சிவராமனின் கண்களும் தான் குற்றவாளியோ என நினைக்கப் பண்ணுகிறது.
என்ன இருந்தாலும் என்ன? ஏன் சும்மா மனதில் நினைத்துப் புழுங்கிக் கொண்டிருக்க வேண்டும்?
அடுத்தநாள் அரித்துக் கொண்டிருந்த வீட்டு நினைவுகளால் வேலை ஓடவில்லை.
எவ்வளவுவிரைவாக வரவேண்டுமோ அவ்வளவு வரைவாக வரவேண்டும் போல் இருக்கிறது.
சிவராமன் எப்போது போவேன் என்று சொல்லவில்லை. வீட்டுக்குப்போய் இருப்பானா இப்போது. அதற்கிடையில்
அவர்களைக் கவனிக்க வேண்டும்போல் இருக்கிறது.
தற்செயலாக சுசீலா சண்டைக்கு வந்தாலும் "புருவ்” பண்ண ஏதும் தடயம் கிடைக்காதோ என்ற நப்பாசை. தான் நினைத்தது சரியாக இருக்கவேண்டுமே!
வீட்டில் யாரும் இல்லை!
வெறும் வீடு. நேற்றுக் கதவைத்
திறக்க கலகலவென்று சிரித்த சத்தம் காதில் கேட்பது போன்ற உணர்ச்சி எங்கே போய் விட்டார்கள்.?
வெளியில் பனி கொட்டுகிறது.
- வேலந்லோலம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 |

-தர்திஷஅழிவேண
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” இதன் அர்த்தம் என்ன கண்ணா? இந்த மண்ணில் நடக்கின்ற அதர்ம மெல்லாம் நன்றென்றா சொல்கிறாய் நீ?
:
"தர்மம் குன்றி
அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் தர்மத்தைக் காக்கவும்.
அதர்மத்தை அழிக்கவும் நான் அவதரிப்பேன் யுகத்துக்கு யுகம்” என எச்சரித்தாயே கண்ணா நீ! நிகழும் கலியுகத்தில் காண்பதெல்லாம் அதர்மம் பகை போர் - படுகொலை பிணக்குவியல் மனிதக் குருதியில் மண் சிவக்கிறது.
அகதிகளாய் நாடுவிட்டு நாடு ஓடும் மக்கள். போதாதென்று பேரரசுகளின் ஆயுத உற்பத்தியும் விற்பனையும்! இன்னுமென்ன தாமதம் எழுந்துவா கண்ணா அனந்த சயனம் விட்டு. உன் கடமையை நிறைவேற்று.
எப்EHா 1
=====

Page 14
சுசீலாவுக்கு
இன்னும்
வேலை விட்டிருக்காது.
ஆனால் சிவராமனின்
லெக்ஸர் முடிந்திருக்கும். எங்கே போய்விட்டான்?
ஒரு வேளை சுசீலாவைக் கூப்பிடப்போய் விட்டானோ?
நடேசன் சொன்னான் இருவரும் ஒன்றாய் வருவதாக.
சிவராமனுக்குக் கார் இல்லை. சுசீலாவின் காரில் வருவதுண்டு.
அதுதான் உண்மை.
ஆனால் தியாகராஜாவுக்குப் புரிய வில்லை. ஏன் அதை நம்பிக்கொண்டு சிவராமனைத் தன் மனைவியுடன் பார்க்க வேண்டுமென்று.
முன் ஹாலில் செஸ்போர்ட் இல்லை. சிவராமனே இல்லாத உணர்ச்சி. சிவராமனின் அறையை க எட்டிப் பார்க்கிறான். வெறுமை! ஒரு சாமானும் இல்லை.
இனம் தெரியாத பயத்துடன் தன் படுக்கை அறைக்குள் போகிறான்.
சுசீலா ஓடி விட்டாளோ சிவராமனுடன்? வெளியில் கதவு திறக்கும் சத்தம்.
சுசீலா! அப்பாடா நிம்மதி! ஏன் நேரத்துடன் இவன் வந்தான் என்று அவள் நினைத்திருக்க வேண்டும். வியப்புக் கண்களில் தெரிகிறது. அசட்டுச் சிரிப்பு
இவன் முகத்தில்.
"நாளைக்கு பேர்மிங்காம் போகிறேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்” அவளுக்குத் தெரியும் அது காரணமில்லை என்பது இவனுக்குத் தெரிகிறது. அவள் மெளனமாகப் போகிறாள்.
என்ன நடந்துவிட்டது? ஏன் மௌனமாக இருக்கிறாள்? சிவராமனின் பிரிவோ! அவள் மௌனம் அசாதரணம்.
“இரவு சாப்பாட்டுக்கு என்ன வேணும்” அவள் கேட்கிறாள்.
பெரும்பாலும் அவன் விருப்பத்தைக் கேட்காமல் விடுவதில்லை.
அவள் கேட்ட விதமும், முகம் சரிந்த விதமும் இனிய குழந்தையை ஞாபகமூட்டுகிறது.

அவளை இன்னொருத்தனுடன் சேர்த்து நினைத்தது பாவமான சிந்தனையாய்த் தெரிகிறது அவனுக்கு. மெல்லமாய்ப போய் மனைவியை அணைத்துக்கொள்கிறான்.
அவள் திமிறவில்லை. " உங்கள் நண்பர் போய்விட்டார். அவள் சொல்கிறாள்.
தன்னின் அணைப்பில் அவனின் ஞாபகம் அவளுக்கு வருவது இவனுக்கு எரிச்சலாக இருக்கிறது.
எவ்வளவு காலம் அவனை நினைத்துக் கொண்டிருக்கப்போகிறாள்? அவனுக்கு மறைமுகமான ஆத்திரம் பொங்குகிறது. நான் உன் கணவன் என்னுடன் இருக்கும்போது ஏன் மற்றவனை யோசிக்கிறாய் என்று கேட்கவேண்டும் போல் இருக்கிறது.
ஏன் கேட்க வேண்டும்? என்னுடன் இருக்கவேண்டும்
அவள் முழுக்க முழுக்க என்னுடையவள் என்று புரிய வைக்கவேண்டும். உலகம், இன்னும் இருளவில்லை. ஜன்னல் திரைகளைப் போடுகிறான். வேலைக்குப் போய்விட்டு வந்த உடுப்புகளை மாற்றிக் கொண்டிருந்தவள் கணவனைத் திரும்பிப் பார்க்கிறாள்.
டை கழட்டி, சப்பாத்துக்களை எறிந்து, சேர்ட் கழட்டிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்க்கிறாள்.
இவள் இரவு சாப்பாடென்ன என்ற கேள்விக்கு அவன் சொல்லப் போகும் பதில் அவளுக்குப் புரிகிறது. நீல ஜீன்சும், கருப்பு புல்லோவரும் கதிரையில் தவழ இவள்
அவனைப் பார்க்கிறாள்.
அவன் பார்வை உணர்ச்சிக் கொந்தளிப்பில் உயர்ந்து தவழும் மார்பகங்களில் நிலைக்கிறது.
| “Do you want to use them" அவளின் குரலில் உள்ள எந்த உணர்ச்சியும் அவனுக்குப் புரியவில்லை. ஏளனமும் எக்காளமும்.
"You are the Owner" அவளின் கண்கள் கலங்குவதை அவன் போன்ற கணவன்கள் எங்கே கவனிக்கிறார்கள்?
(யாவும் கற்பனையே)
000
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 15
"எதிர்க்கவிதை இயக்கம்' என்ட தென் அமெரிக்காவில் உள்ள சிலி கணிதவியலாளராகவும், பௌதிகவு அமெரிக்காவின் ஆற்றல் மிக்க கவி
1954ஆம் ஆண்டில் அவரது ( அதில் கவிதைகளை மறுதலிக்கு வசனங்கள் இடம்பெற்றன. கவிதை ஆனால் அவற்றின் உள்ளடக்கம் ப பிரச்சினைகளை அவற்றினூடாக ெ அது ஏற்படுத்தியது. வேண்டுமென் மேற்கொண்டார்.
எதிர்க்கவிதை இயக்கத்தை முன் என்ற கவிஞரும் ஒருவர். அவர் இலக்கியங்களில் அக்காலத்தில் பேச கொண்டுவந்தவர். தமது எழுத்துக்க
ஒரு வகையில் யாழ்ப்பாணத் செயற்பாடுகளை எலியாசின் இல் ஆனால் கல்லடி வேலன் யாப்பு அ பேசாப்பொருளைப் பேசினார்.
எலியாசின் பிறிதொரு செயற்பா காட்டிய ஈடுபாடு. உலகில் முதல் முத
அவர் வெளியிட்டார்.
செய்யுள் நடையும் அதில் இடம் கொண்டவை என்ற கருத்தை எதிர்க்
இந்தியமரபில் செய்யுளின் மா எண்ணம் ஆழவேரூன்றியிருந்தது. " கருத்து பாரதியிடமும் பதிந்திருந்தது
எதிர்க்கவிதை இயக்கத்தினர் | செயற்பட்டனர். அந்த எதிர்ப்பு கவி என்று ஒரு வகையிலே கூறலாம். கா அமெரிக்கா பல நிலைகளிலே சந்தி கெடுபிடிகளைப் பல பரிமாணங்கள் நேரடியான பாதிப்புக்கு உள்ளானது
சூழல் தேற்றுவித்த உளவழுத்தம்
மேலெழச் செய்தது. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

இவினை
பேராசிரியர். சபா.ஜெயராசா
பதை நிக்கனோர் பர்ரா தோற்றுவித்தார். அவர் 1 நாட்டைச் சேர்ந்தவர். கவிஞராக மட்டுமன்றி பியலாளராகவும் அவர் விளங்கினார். தென்
ஞராகவும் அவர் இருந்தார். முதலாவது கவிதைத் தொகுதி வெளிவந்தது. ம் எதிர்க்கவிதைகள் இடம்பெற்றன. அதில் வடிவுக்குப் பொருத்தமற்றவை இடம்பெற்றன. லம் பொருந்தியனவாய் அமைந்தது. மக்களின் வெளியிட்டார். ஒருவித வாசிப்புக் கவர்ச்சியை றே அவர் கவிதை வடிவின் ஊறுபடுத்தலை
ஏனெடுத்தவர்களுள் எலியாஸ் பெற்றோபவுலஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். ஐரோப்பிய ப்படாத பலவிடயங்களை இலக்கிய வெளிக்குக் ளுக்காகச் சிறையும் சென்றவர். துக் கவிஞர் கல்லடி வேலனின் இலக்கியச் மக்கிய முயற்சிகளோடு ஒப்பு நோக்கலாம். மைதியுள் நின்று யாழ்ப்பாணத்துச் சமூகத்தின்
டு ஒருபாலின்ப (GAY) இலக்கிய ஆக்கங்களிற் லாக ஒருபாலின்ப பேச்சு மொழி அகராதியையும்
ம்பெற்றுள்ள சொற்களும் மாயவித்தைப் பண்பு
கவிதை இயக்கத்தினர் நிராகரித்தனர். யவித்தை வலு (MAGICAL POWER) பற்றிய மந்திரம் போல் வேண்டும் சொல்லின்பம்” என்ற
சமூக மேலாதிக்கத்துக்கு எதிரான குரலாகச் தை வடிவத்துக்கு எதிரானதாகவும் அமைந்தது லனித்துவம் உருவாக்கிய அவலங்களை தென் ந்தது. அவ்வாறே ஐரோப்பாவும் நாசியுத்தத்தின் லே சந்தித்தது. எலியாசின் குடும்பம் போரின்
பகளின் வெளிப்பாடு எதிர்க்கவிதை இயக்கத்தை
13

Page 16
எதிர்க்கவிதை இயக்கம் முன்னெடுக்கப்பட்ட அதேகாலத்தில் விடுவிக்கப்பட்ட செய்யுள் (FREE VERSE) இயக்கமும் ஐ.அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டது. வால்ட் விட்மன், டொனால் ஹோல் ஆகியோர் அதனை முன்னெடுத்தனர். தமிழ்ச் சூழலில் நிகழ்ந்த “எழுத்து” இதழில் இடம்பெற்ற கவிதைகள் 'விடுவிக்கப்பட்ட செய்யுள்' இயக்கத்தின் செல்வாக்கினுக்கு உட்பட்டிருந்தன.
அதேவேளை எதிர்க்கவிதை இயக்கச் செயற்பாடுகள் ஆங்கிலம் அல்லாத மொழிகளில் நிகழ்ந்தமையால் எழுத்துக் குழுவினருக்கு அவற்றை அறிந்திருக்கக் கூடிய வாய்ப்பு அக்காலத்தில் கிடைக்கப் பெறவில்லை.
எதிர்க்கவிதை இயக்க எழுத்துக்களின் ஆங்கிலப்பெயர்ப்பு தாமதித்தே நிகழ்ந்தது. வசனகவிதை, கட்டற்ற கவிதை, விடுவிக்கப்பட்ட கவிதை, உரைவீச்சு, புதுக்கவிதை என்ற சொல்லாடல்களே தமிழில் நிகழ்த்தப்பட்டன. “எதிர்க்கவிதை” என்ற சொல்லாடல் பரவலடையவில்லை.
இக்காலப்பகுதியில் இறுக்கமான மரபுவழி இசைக்கு எதிரான முயற்சிகளும் தோற்றம் பெற்றன. எதிர் இசை இயக்கம், பொப் இசை, றொக் இசை, ஆபத்து இசை (DANGERMUSIC) முதலியவை தோற்றம் பெற்றன. மரபுவழி இசையில் இடம்பெற்ற இறுக்கங்கள் பொப் இசையிலே கைவிடப்பட்டுத் தளர்த்தப்பட்டன.
பழைய அமைப்பிலிருந்து விடுபட்டு வெளிவருதலைத்தான் அந்தப்புதிய இசை வடிவங்கள் மேற்கொண்டன. அவற்றின் வழியாக கூடுதலான வெகுசனக் கவர்ச்சியை அவை ஏற்படுத்தின.
விடுவிக்கப்பட்ட கவிதையிலும் அதே செயற்பாடுதான் இடம்பெற்றது. முன்னைய இறுகிய நிலை தளர்த்தப்பட்டது. ஆனால் முன்னைய நிலை இறுக்கமானது அல்ல என்பதை மரபுவழிக் கவிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இலங்கையில் அதனை வலியுறுத்தியவர்களுள்
இ.முருகையன் முக்கியமானவர். -
தமிழில் புதுக்கவிதையை ஆராய்ந்தவர்கள் தனித்துக் கவிதைப்புலத்தை மட்டும் நோக்கினார்களேயன்றி பிற கலைகளில் நிகழ்ந்த மாற்றங்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை. 14

மரபுவழிக்கவிதையில் எதிர்ப்பு நிகழ்ந்த சமகாலத்தில் மரபுவழி இசை எதிர்ப்பு, மரபுவழி ஓவிய எதிர்ப்பு (ANTIART) முதலாம் செயற்பாடுகள் இடம்பெற்றன. அனைத்தையும் தொடர்புபடுத்தும் பொழுதுதான் முழுமையான காட்சி மேலெழும்.-
ஊடு நூலியப் பரந்த தளத்தில் இலக்கியங் களை ஆராய்தல் உலக இலக்கியப்பரப்பில் வளர்ச்சியுற்று வருவதலை நோக்க வேண்டி யுள்ளது.
நவீன இலக்கியத் திறனாய்வுகளில் எடுத்தாளப்படும் ஒருகருத்தாக்கமாக ஊடுநூலி யம் (INTER TEXTUALITY) அமைந்துள்ளது.
பின்கட்டமைப்பு வாதியாகிய யூலியா கிறிஸ்ரேவா அந்தக்கருத்தாக்கத்தை முன்வைத்தார். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு நூல் வேறொரு நூலுடன் பல பரிமாணங்களிலே தொடர்புபட்டு நிற்றலை அது குறிப்பிடு
கின்றது.
ஒரு நூலியத்தை (TEXT) அல்லது விட யத்தை வாசிக்கும் பொழுது நிகழும் பொருள் கொள்ளல் தொடர்பான பிரச்சினையுடன் தொடர்புடையதாக (ஊடுநூலியம் என்ற எண்ணக்கருவை கிறிஸ்ரேவா முன்வைத்தார்.
குறிப்பிட்ட ஒரு நூலின் கட்டமைப்பை அடியொற்றியே அதில் இடம்பெற்றுள்ள சொல் என்ற குறிகளுக்குள்ள பொருள் உருவாக்கப்படுகின்றது என்ற கருத்தை மொழியியலாளர் சசூர் முன்வைத்தார்.
அந்தக்கருத்தை கிறிஸ்ரேவா மற்றும், ரோலண்பார்த் ஆகியோர் மறுத்துரைத்தனர். வாசகர் ஒரு நூலை வாசிக்கும் பொழுது பிறநூல்களின் தொடர்புகளை அடியொற்றியே கருத்தை உருவாக்கிக்கொள்கின்றனர் என்பது அவர்களின் முன்மொழிவு. அதனூடாக வாசகரின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
நூல்களுக்கிடையே தொடர்புகளைக் காணுதல் நீண்டகால இலக்கிய நட வடிக்கையாகும். ஆனால் பொருள் கொள்ளல் தொடர்பான விளக்கம் புதிதானது. நூல் ஆசிரியரைக்காட்டிலும் வாசகரை முதன்மைப் படுத்தி அக்கருத்து முன்வைக்கப்பட்டது. )
அதேவேளை ஊடுநூலியம் - என்ற கருத்தாக்கம் மேலும் வளர்த்துச் செல்லப் பட்டது. ஜோன்ஃபிஸ்க் என்ற அவுஸ்திரேலிய திறனாய்வாளர் நெடுங்கோட்டு (நெட்டாங்கு)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2011

Page 17
ஊடுநூலியம், அகலாங்கு ஊடு நூலியம் என்ற பிரிவுகளில் அந்தக் கருத்தை மேலும் விரிவுபடுத்தினார்.
அகலாங்கு ஊடுநூலியம் என்பது அதே மட்டத்துடன் கொண்ட தொடர்புகளுடன் இணைந்தது. அதாவது ஒரு நூலுக்கும் பிறி தொரு நூலுக்குமுள்ள தொடர்பை அக லாங்கு ஊடுநூலியம் விளக்குகின்றது.
இசை, திரைப்படம், நாடகம் முதலியவற் றுக்கிடையேயான தொடர்புகள் நிலைக்குத்து ஊடுநூலியம் என்று குறிப்பிடப்பட்டது.
உள்ளடக்க நிலையிலும் ஊடுநூலியம் நிகழ்த்தப்படுகின்றது. உருவ நிலையிலும், பயன்படுத்தப்பட்ட நுட்பங்களின் அடிப்படை யிலும் நிகழ்த்தப்படுகின்றது.
பிறநூல்களையும் கலைவடிவங்களையும் வாசித்தலும், ஊடாட்டம் கொள்வதும் ஒருவரிடத்து அனுபவப் பதிவுகளை ஏற்படுத்தும். இலக்கிய ஆக்கங்களை மேற்கொள்ளும் பொழுது இயல்பாகவே அவற்றின் செல்வாக்கு இடம்பெற்றுவிடுகின்றது. -
பிற கலைத்துறைகளில் நிகழும் பரிசோத னைகள் இலக்கிய ஆக்கங்களையும், வடிவங் களையும் பாதிப்படையச்செய்யும்.
புதியகவிதை இயக்கம், எதிர்க்கவிதை இயக்கம், எதிர்நாவல், எதிர்இசை இயக்கம், புதிய இசை இயக்கம், எதிர்ஓவிய இயக்கம், நவீன ஓவிய இயக்கம் மட்டுமன்றி எதிர்த் திரைப்படச் (ANTIL FILM) செயற்பாடுகளும் ஏறத்தாழ ஒரே காலத்தில் நிகழ்ந்துள்ளன.
எதிர்க்கவிதை இயக்கமும், புதுக்கவிதை யாக்கமும் பிறகலைத்துறைகளில் இடம் பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவை. ஒரு கலை வடிவத்தில் இன்னொரு கலை வடிவத்தில் நிகழும் பரிசோதனைகளும் புத் தாக்கங்களும் தாக்கங்களை விளைவிக்கும்.
மாற்றமடையாத வடிவங்கள் என்று கூறப்படும் கர்நாடக சங்கீதத்திலும் பரத நாட்டியத்திலும் பிறவடிவங்களினதும் செல் வாக்குகள் இடம்பெற்றுள்ளன. மேலைப் புலத்து வயிலின் இசைக்கருவி கர்நாடக இசைக் கச்சேரியோடு ஒன்றிணைக்கப்பட்டுவிட்டது. பரத நாட்டியத்தோடு பிறநடனங்களைக்
டக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

கலந்து ஆடும் இணையிடுகை (FUSION) உருவாக்கம் பெற்றுள்ளது.
கலை இலக்கியங்களிலே தூய நிலைகள் என்று எவற்றையும் அடையாளப்படுத்தல் கடினம். மேலும் செய்யுளுக்கும் வசனத் துக்கு மிடையேயுள்ள பிரிகோடு உடைக்கப் பட்டுவிட்டது.
கலை இலக்கியங்கள் தொடர்பான மறுபரிசீலனைகளுக்கு வடிவ எதிர்ப்பி யக்கங்கள் இட்டுச் சென்றுள்ளன. அவற்றி னூடே ஒன்றையொன்று சார்ந்து புதியவை தோற்றம் பெறுகின்றன.
எதிர் காவல் வடிவத்தை இருத்தல் வாதி சார்த்தர் முன்னெடுத்தார். நாவல் தொடர்பான புலக்காட்சியை அது மாற்றி யமைத்தது. புதிய கதைவார்ப்புக்கு அது இட்டுச்சென்றது. விடுவிக்கப்பட்ட கவிதைச் செயற்பாடு பெருந்தொகையினரைக் கவிதை எழுதவைத்துள்ளது.
000
நூல் : முகாரி பாடும் முகங்கள்
ஆசிரியர்: வல்வை மு. ஆ. சுமன் விலை: ரூபா 150/-
எங்கள் பாரம்பரியம் கலாசாரம் ஆகிய வற்றை சுமந்து செல்லும் நோக்குடன் படைக்கப்பட்ட இந்தக் கவிதைத் தொகுதியில்
கார் பாகல் ஜப்பானிய ஹைக்கூ பாணிக் கவிதைகளும்
உள்ளடங்கியுள்ளன. சோக உணர்வு அடிநாதமாக
அமைந்துள்ள புதுக் கவிதைத் தொகுதி
இது.
1N' டா .. ! )
对比
காயாகப் படியாகவங்கை
44 14:14 1பசியர்
பய:பதிகம்
15

Page 18
அடி நிருபம்:
அரச வங்கியொன்றின் அந்த நிரம்பியிருந்தது ஏழை, பணக் உத்தியோகத்தர்கள், தொழிலாள என ஆண் பெண் இருபாலாரு அவசரங்காட்டிக் கொண்டிருந்தன
மூன்று கரும பீடங்களிலும் களுடன் தாமும் யந்திரமாகி அனுப்பிவிடவேண்டுமென்ற எண வைத்திருந்தது..
| கண்ணாடியறையினுள் யாரே டிருந்த முகாமையாளர் ஒவ்வெ வரக் காத்துநிற்பவர்களை இன. அல்லது எட்டுச் பேருக்குள் . உள்ளே வர எத்தனிப்பதையும் க உள்ளே வருபவர்களை முகாமை கர்ப்பிணிகள், கைக்குழந்தையோ சமயக்குருமார்கள் என்றால் இவ -- உள்ளே வரமுயற்சிப்பவரைக் வேறு யாருமல்ல, இலங்கைப் ( ஒரு சாரதி. ஓரளவு பழக்கமுள்ள
இப்படி உள்ளே வர எத்தல் வேண்டும். அவரை உள்ளே வ முகம் காய்ந்திருந்தது. களைத்த கலைந்திருந்தது. உடுப்புக் கசங்.
குரல் தளர்ந்தி
என்ரை ம போயிட்டா......'
"ஏன்....... என்ன நடந்தது? ”
"ஆஸ்த்துமா நோய்கூடி ச ஆஸ்பத்திரியிலை செத்திட்டா. . இலட்சத்திற்கு அடவு வைத்திரு, ஐடென்ரிக் காட்டும் கொண்டு வேல்சர் அடைவு மீட்க இரவு சொல்லுறார் இந்த form ஐத் த
ஓமோம் ... அப்பிடித்தா இந்தப் Form லை சமாதான நீ, எல்லாரிட்டையும் கையெழுத்து வ
"சேர்
"சேர்
படப்பா
பாடுபய ப ர
ப -

குறுங்கதை கொற்றை: பி. கிருஷ்ணானந்தன்
வங்கிக்கிளை அதன் வாடிக்கையாளர்களினால் காரன், உயர்ந்த - சாதாரண தர அரச ர்கள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் ம் தத்தம் காரியங்களை நிறைவேற்றுவதில்
ர்.
) காசாளர்கள் காசை எண்ணும் யந்திரங் விட்டனர். வாடிக்கையாளரை விரைவாக பணம் அவர்களைத் துரிதகதியில் செயற்பட
ர ஒரு வாடிக்கையாளருடன் உரையாடிக்கொண் ாரு விதமான தேவைகளுக்காகவும் உள்ளே டயிடையே நோட்டம் விட்டார். அந்த ஏழு கடைசியாக நிற்கும் ஒருவர் வரிசை மீறி கவனித்தார். அப்படி வரிசை மீறி அடாத்தாக மயாளர் ஒருபோதும் ஏற்பதில்லை. ஆனால் டு நிற்பவர்கள், மிகவயதுகூடியவர்கள், மற்றும் ரே முதலில் உள்ளே அழைத்துவிடுவார். 5 குறிப்பாகப் பார்த்தார் முகாமையாளர். அவர் போக்குவரத்துச் சபையில் வேலை பார்க்கும்
வர்தான். பெயர் நாகராசா. சிப்பதில் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் பரும்படி சைகை காட்டினார். உடனே வந்தார். கிருந்தது; பெரிய சோகம் தெரிந்தது. கேசம் கியிருந்தது.
நந்தது. மனிசி இண்டைக்குக் காலமை மோசம்
முகாமையாளர் அனுதாபத்துடன் கேட்டார். ளி இழுப்பு.. முட்டு.. மூச்செடுக்கக் கஷ்டம். அவா இஞ்சை தன்ரை தாலிக்கொடியை ஒரு ந்தவா.. முதலும் வட்டியும் அடைவுத்துண்டும் வந்திருக்கிறன். அடைவுக்குப் பொறுப்பான ன்டு கிழமைக்கு மேலே செல்லும் எண்டு ந்திருக்கிறார்.”
ன் ஆகும்.. மரணச்சான்றிதழ் வேணும். தவான், கிராமசேவையாளர், பிரதேசசெயலர் பாங்கவேணும். அடைவு வைச்சவா உயிரோடை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 19
இல்லாத்தலே உங்கடைபிள்ளைகள் எல்!? லோரும் இந்த நகையை உங்களுக்குக் கொடுக்கிறதிலை -
எந்த ஆட்சேபனையும் 1 இல்லையெண்டு கடிதமும் தரவேணும். அதற்கு பிறகு நாங்கள் எங்கடை பிராந்திய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சட்டI ஆலோசகரிட்டையும் அனுமதி எடுக்கவேணும்..! இதெல்லாம் முடிய எங்கட ஒவ்வீசர் சொன்னது போல் இரண்டு கிழமை ஆகும்தான்”
முகாமையாளர் இப்படிச் சொன்னதும் அவர் அழத்தயாராவதுபோல் தெரிந்தது.
"சேர் தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கோ என்ரை மனிசி ஒருகாலமும்! தன்ரை தாலிக்கொடியை கழட்டுறேல்லை. ஒரு அவசர தேவைக்காக அடைவு வைச்சது. 1 இப்ப அங்கை குளிப்பாட்ட ஆயத்தம்! நடக்குது. அவாவின்ரை கடைசிநேரம் | தாலிக்கொடியில்லாமல் இருக்கிறதை என் 1 னாலை தாங்கேலாது. அதுதான் என்ரை ஒரு | மச்சானிட்டை காசு மாறிக்கொண்டு ஒரு சனத் | திற்கும் தெரியாமல் ஓட்டோ பிடிச்சுக் கொண்டு ! ஓடி வந்தனான் சேர்.. உதவி செய்யுங்கோ !
சேர்...''
முகாமையாளர் யோசித்தார். சுற்று நிருபங் 1 களை மீறிச் செயற்படுவது சரியில்லைத்தான்.' எல்லாம் பிழையொன்றும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தானே. ஆனால்... அதுகளைப் 1 பிறகு பார்ப்பம்...
அடைவுத் துண்டை வாங்கினார். அவரது அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவு! செய்தார். அடைவு நகையை உடனே மீட்க ' அனுமதிக்குமாறு அறிவுறுத்தி எழுதி அடகுப்பு | பகுதி அலுவலரைக் கூப்பிட்டுக் கொடுத்தார்.! பின்பு இவரைப்பார்த்தார். ஏக்கம் கண்ணில் |
தெரிந்தது.
"காசைக் கட்டி தாலிக்கொடியை எடுத்துக் கொண்டு போங்கோ. எல்லாம் முடிய எட்டாம் ! நாளுக்குப் பிறகு வந்து இந்த வேலையளை |
முடிச்சுத் தாங்கோ... சரிதானே...!”
முகாமையாளர் அடுத்த வாடிக்கையாளரை | உள்ளே அழைத்தார்.
000
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

பேராதனைப் பல்கலைக்கழகத்
தமிழ்த்துறையின் வருடாந்த தேசிய கருத்தரங்கு
நவம்பர் - 2014 கருப்பொருள் - புதிய நோக்கில் சங்க இலக்கியங்கள்
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையானது கடந்த வருடம் போன்றே இவ்வருடமும் தேசிய கருத்தரங்கொன்றினை நடாத்தத்தீர்மானித்துள்ளது. இக்கருத்தரங்கில் பங்குபற்றித் தமது கட்டுரைகளைச் சமர்ப்பிக்க விரும்புவோர் தமது ஆய்வுச்சுருக்கங்களை 300 சொற்களுக்கு மிகாதவாறு headtamil@ gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு செப்டெம்பர் 30ற்கு முன்னதாக அனுப்பி
வைக்கவும்.
தங்கள் ஆய்வுச் சுருக்கங்கள் ஆய்வுநெறி முறைக்கமையத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தங்களுக்கு அதுபற்றித் துறையினரால் அறி விக்கப்படும்.
மேலதிகத் தொடர்புகளுக்கு : 0812392547
இணைப்பாளர்கள்
நூல்:இரும்புக்கதவுக்குள் இருந்து (கவிதைத் தொகுதி)
ஆசிரியர் : விவேகானந்தனூர் சதீஸ் விலை : ரூபா 230/- இத்தொகுப்பில் ஆசிரியருடைய துன்பங் களும் எதிர்பார்ப்புகளும் கற்பனைகளும் அடங்கி யிருந்தாலும் வாசிப்போரின் மனதில் சமூக நோக்குடைய நற்பண்புகளை நிறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கவிதைத் தொகுதி படைக்கப்பட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். கவிஞர் சிறைக்குள் இருந்த காலகட்டத்தில் இந்தக்கவிதைகளை எழுதியுள்ளார். இரும்புக் கதவுக்குள் இருப் பவர்களின் ஏக்கங்களும் குடும்பத்தின்
மனோநிலைக் கண்ணாடியாக 28 மட்டுமல்ல தமிழ்ச்
இடுப்புக் கருவுக்குள் இடிந்து. 1 சமூகத்தின் இடப்பெயர்வு,
புனர்வாழ்வு, ஊடக அடக்கு 4 முறை, பெண்சுதந்திரம் ப சிறை அனுபவங்கள் 4 என்பவை இக்கவிதைத்
தொகுதியின் பாடு பொருட் களாக அமைந்துள்ளன.
தி
( 15 Fநாடா

Page 20
அவள் அப்போதுதான் பரபரக்கப் பாடசாலையில் இருந்து வந்தாள். சீருடை யையும் மாற்ற அவளுக்கு நேரமில்லை. அந்தப் பூனை அவளைச் சுற்றிச் சுற்றியே 'மியா..மியா' என்று சத்தமிட்டவாறே வந்தது.
அது அவளுடைய செல்லக்குட்டி.
அது அப்படித்தான். அவளையே சுற்றிச் சுற்றி ஓடித்திரியும். அவள் எறியும் பந்தை நோக்கி ஓடும். வாலை முறுக்கிப் பாய்ந்து துள்ளும். கால்களால் தட்டி உருட்டும். பூஸ்மா என்று தூக்கிக் கொஞ்சுவாள். காலை நேரத்தில்தான் வீடு இன்னும் கடுகடுப்பாக இருக்கும்
"ஏய் சுலக்ஷி! எனக்குப் பள்ளிக்கு நேரம் போகுது விட்டுட்டு வாடி. சிவத்தக் கோடு அடிச்சிடுவாங்க”அம்மாவின் சொற்கள் சரமாரிபோல் காதுகளில் குத்தும். அதனை விட்டுவிட்டு ஓடுவாள். அம்மாவுக்குச் சிவத்தக் கோடு என்றாள் அவ்வளவு பயம்
கேணிப்பித்தன் ச. அருளானந்தம்
4பா4:4"
சாம்பல் மறத்தொருது'
இந்தப் பூனையைப் போல இருந்தாலும் நிம்மதியாக வீட்டில் இருக்கலாம். அந்தப் பூனை பாடசாலைக்குச் செல்லும்போது படலைவரை சென்று திரும்பும். அவள் வரும்வரை காத்திருக்கும். அவளைச் சுற்றி வட்டமிட்டுத் திரியும். 18

அன்றும் அப்படித்தான். பாடசாலை விட்டு வந்தாள். வழமைபோல் படலையடி வரை சென்று நின்றது. மியா.. மியா என்று சத்தமிட்டது.
"சரி போ வாறன்”. அவள் சீருடையை அகற்றிவிட்டு வீட்டுக்குப் போடும் சட்டையை மாற்றி வந்தாள். சாப்பாட்டு மேசையில் சாப்பாடு தயாராக இருந்தது. அதனை எடுத்து தொலைக்காட்சியினை முடுக்கிவிட்டு இருக்கையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளது காலடியில் குந்தியிருந்தவாறே அந்தப் பூனை அழுதுகொண்டே இருந்தது.
த "ஏய் பூஸ்மா! ஏன் கத்துறாய்? இந்தா.. உனது பங்கு. சாப்பிடு” பக்கத்தில் இருந்த தட்டில் வைத்தாள். நெத்தலி மீன் அவளுக்கு விருப்பமானது. அவற்றின் முள்ளினைத் தட்டில் போட்டாள். அது விருப்பமுடன் தட்டின் பக்கம் சென்றது. மணந்து பார்த்துவிட்டு குந்தியிருந்தது. அவளுக்குச் சந்தேகமாய்
சிறகடித
இருந்தது.
பூஸ்மா வழமையான உற்சாகத்தில் இல்லை. அது சுருண்டு கிடந்தது. அவளுக்குப் பதட்டமாக இருந்தது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 21
"பூஸ்மா.. பூஸ்மா... என்ன நடந்தது உனக்கு? இப்படிக் கத்துறாய்”
பூஸ்மாவிடம் இருந்து சத்தமில்லை. நான் வருவதைச் சுலக்ஷிகா கண்டு கொண்டாள்.
"தாத்தா பூஸ்மாவுக்கு என்ன நடந்திருக்கும்? அது அழுது கொண்டேயிருக்கிறது.” சுலக்ஷிகா கலவரத்துடன் கூறினாள்.
அது குட்டி போட்டிருக்கலாம். ஒரு சாட்டுக்குச் சொல்லி வைத்தேன். சுலக்ஷிகாவுக்குத் தலைகால் தெரியாத சந்தோசம். எழுந்து வந்தாள். பூஸ்மா முன்னால் நடந்தது. வீட்டுக்குப் பின்புறமாகக் கிடந்த பெட்டியினுள் எட்டிப்பார்த்தாள். கலகல என்று சிரித்தாள். துள்ளினாள். "தாத்தா!” சத்தமிட்டவாறே அழைத்தாள். அவளைப் பார்த்தேன்.
"சாம்பல் நிறத்தொரு குட்டி - எங்கள் செல்லப் பூஸ்மா போட்டிருக்குது கண்டேன் நாமென்ன பெயர் வைக்கலாமோ- யோசித்து நல்ல பெயரினை வைப்போம்” பாட்டாகவே பாடினாள்.
"தாத்தா! ஒரு குட்டிதானே போட்டிருக்கு. இன்னும் போடுமா?” சுலக்ஷிகா கேட்டாள். "குட்டி தப்பிப் பிழைத்தால் நீயே நல்ல பெயரை வை.” என்றேன். ஏனென்றால் பூஸ்மா நான்கு முறை கருத்தரித்துக் குட்டிகளைப் போட்டது. ஆனால் அவை யாவும் பிறந்தவுடனேயே இறந்துவிட்டன. அது குட்டிபோட்டதும் குப்பைமேனிச் செடியைப் பிடுங்கி வந்து கொடுத்தால் அப்படியே வேர்களை மென்று தின்றுவிடும். பால், தயிர் பூஸ்மா தொட்டும் பார்க்காது. பாலுக்குப் பூனையைக் காவல் வைக்கலாமா என்பார்கள். ஆனால் பூஸ்மா பாலைத் தொட்டும் பார்க்காது. தனது தட்டில் வைக்கும் உணவில் தனக்கு விருப்ப மானவற்றையே சாப்பிடும்.
பூஸ்மாவுக்கு அடித்தால் வீட்டில் உள்ள எல்லோருக்குமே கோபம் வந்து என்னை எசுவார்கள். சற்று நேரத்தால் நான் குரல் கொடுத்தால் என் பக்கத்தில் நிற்கும். பூஸ்மாவைப் புரிந்து கொள்வது கஸ்டம். அது சோறு தின்னாது. மீன், கருவாட்டுப் பொரியல், பப்படம் மட்டுந்தான் உண்ணும். எலிகளை வேட்டையாடிப் போட்டுவிடும். பல்லி ஓணான் போன்றவற்றையும் வேட்டையாடும். ஆனால் அவற்றைச் சாப்பிடுவதில்லை. பிள்ளைகளோடு பிள்ளையாய் இருந்து விளையாடும். ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

'மியாவ்..மியாவ்' பூஸ்மா கத்திக் கொண்டே இருந்தது.
"அம்மா! பூஸ்மா.. வித்தியாசமாகக் கத்துது. ஏனம்மா”?
"அது கத்தும்தான். நீ சாப்பிடு. உனக்கு ரியூசன் இருக்கு. சுறுக்காச் சாப்பிட்டுட்டு ரியூசனுக்கு ஓடிப் போ” அவளது அம்மா சத்தமிட்டார்.
"இந்த மனுசிக்கு எந்த நேரமும் ரியூசன் கதைதான். ஒரே படிப்புத்தானா? நான் மனிதப்பிறவி இல்லையா? கொஞ்சம் ஓய்வு இருக்கா? சீ.... என்ன கொடுமைடா சரவணா”? அந்தப் பிஞ்சு உள்ளம் சலித்துக் கொண்டது.
அவள் சாப்பிட்டாள். பூனை வெளியில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.. "பூஷ்மா வா” - சுலக்ஷிகா அழைத்தாள். அது வரவில்லை. அதற்குரிய தட்டில் உணவை வைத்தாள். தனது பிளேற்றைக் கழுவி உரிய இடத்தில் வைத்தாள். கை முகம் கழுவி ரியூசனுக்கு ஆயத்தமானாள். அம்மா வழமையாக உணவின்பின் உறங்குவாள். அவரைக் குழப்ப விரும்பவில்லை. அவள் ரியூசன் வகுப்புக்குச் சென்றாள். அவளுக்குப் படிப்பின்மேல் வெறுப்பு வந்தது. ஓடியாடிக் கற்பதுதானே கல்வி. இது சப்பித் துப்புவதாக உள்ளது. பரீட்சை முடிந்ததும் படித்தது ஒன்றும் நினைவிருக்காது. வாழ்க்கைக்கு உதவாத கல்வி எதற்கு? இந்த அம்மா இயந்திரமாக இயங்கக் கற்றுக் கொண்டாள். என்னால் முடியாதே... அவள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
"ஒரே படிப்புத்தானா? என்ன கல்விக் கொள்கையிது?” அவள் அலுத்துக் கொண் டாள். அவளின் அலுப்புத்தனம் சரியானதே. இன்றைய கல்வி பிள்ளைகளுக்குச் சுமையைக் கொடுக்கிறது. மனிதத்துவத்தை மறந்த கல்வி. இயந்திரங்களை உருவாக்கவா இந்தக் கல்வித்திட்டம்? ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் பெரிய கோப்புகளை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிபர்களுக்கு அந்தக் கோப்புகள் சரியாக இருந்தால் போதும். மேற்பார்வைக்கு வரும் அலுவலர்களும் அந்தக் கோப்புகளைப் பார்க்கிறார்களே தவிர கல்வியை அலகுவாரியாகவும், ஆழமாக வும் கற்பிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பாரப்ப தில்லை. வருகிறவர்களுக்கும் பாடங்களில் பரிச்சயம் இருக்கும் என்பது சந்தேகமே. சில
19

Page 22
அதிபர்களும், பல ஆசிரியர்களும் ரியூசன் வகுப்புக்களை நடத்துகிறார்கள். எங்கள் றோபோக்களாக ஆக்குகிறார்கள். - ஏதோ ரியூசன் வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு ஓடி
வந்தாள்.
பூஸ்மாவில் - எல்லோருக்கும் நல்ல விருப்பமும் இரக்கமும். இருந்தது. "அது சைவப் பிராணி. நன்றியுள்ளது. சோறு சாப்பிடாது. பப்படம் பொரித்துப் போட்டால் உண்ணும்.” இப்படி வருவோருக்கு மருமகளின் விளக்கம் நடக்கும். மீன் கருவாடு பொரித்துப் போட்டால் சாப்பிடும். அது சந்தோசமாகச் சாப்பிடும்போது ஒருவகையான மியோவ் என்று நீண்டொலிக்கும் சத்தமிட்டு உண்ணும்.
அதற்கொரு பழக்கம் வீட்டின் கதவோரத் தில் முன்பக்கந்தான் படுக்கும். எலிகளோ. பல்லிகள், ஓணான்களோ குறுக்கறுக்க முடியாது. பூஸ்மாவை நான் வீட்டுக்கு எடுத்து வந்ததே பெரியதொரு கதை. எனது வீட்டின் புத்தக அலுமாரி எலிகளால் அல்லோலகல்லோலப் பட்டது. ஒரு நாள் தம்பியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பூனை குட்டிகளை ஈன்று அவற்றோடு விளையாடிக் கொண்டிருந்தது. பலநிறக் குட்டிகள். தாய் நிறங்களைக் கொண்டு குட்டிகளை - ஒதுக்கவில்லை. மனிதர்கள் விலங்குகளைவிடக் கேவலமானவர்கள்.. பாரதி யின் பாடல் வரிகள் நினைவில் நின்றன.
சாம்பல் நிறத்தொரு குட்டி -கருஞ் சாந்து நிறமொரு குட்டி பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி |
சாம்பல் நிறத்துக் குட்டியைக் கொண்டு போகும்படி கூறினர். தம்பியின் வீடு ஆலங்கேணியில் இருந்தது. தம்பியின் வீட்டி லிருந்து மோட்டார் சைக்கிளில் பூஸ்மாவைக் கொண்டு வரப்பட்ட சிரமத்தை நினைத்துமே பார்க்கமுடியாது. சீனக்குடா புகைவண்டி நிலையத்தினைத் தாண்டும்போது அது செய்த
அட்டகாசத்தைச் சொல்லவே முடியாது.
ஒருவாறு திருகோணமலையில் உவர்மலை யிலுள்ள வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தாகி விட்டது பெரும் சாம்ராச்சியத்தையே வெற்றி கொண்ட அலெக்சாந்தரின் பெருமிதம் எனக்கு. எனது புத்தக அலுமாரியைப் பாதுகாத்த 'அயன்லேடி' அந்தப் பூனைதான். அந்தப் பூனைக்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம் 20

என்பதில் பல அபிப்பிராய பேதங்கள் வந்தபோது சுலக்கா வைத்த பெயரையே எல்லோரும் எற்றுக் கொண்டனர். அன்று முதல் அது மண்ணுக்குள் போகும்வரை அதன் பெயர் பூஸ்மாதான்.
இம்முறையும் குட்டி இறந்துவிட்டது. பூஸ்மாவை விட சுலக்ஷிகாவுக்கே கவலை. அவளது முகத்தைப் பார்த்தேன். விழிகளில் கண்ணீர் முட்டி விக்கித்தாள். குட்டியை இழந்த பூஸ்மவுக்குக் கவலையிருக்குந்தானே? அதுவும் ஒரு தாய்தானே. பரிதாபமாகப் பார்த்தார்கள். குட்டி இறந்ததால்தான் பூஸ்மா கத்தித்திரிந்தது என்பதை சுலக்ஷிகா உணர்ந்து கொண்டாள்.
இப்படிப்பட்ட பூனைக்கு என்ன நடந் திருக்கும். அன்றைய தினம் இரவு வீட் டின்முன் படுத்திருந்தது. பூஸ்மா என்றதும் எழுந்து நடந்தது. நடக்க முயற்சித்து விழுந்து புரண்டது. தலையை நிமிர்த்த முடியாது தவித்தது. அதனால் முடியவில்லை. அதன் கழுத்து நீண்டு முகம் மறுபுறமாகச் சற்றுத் திரும்பியிருந்தது. இரவாகி பதினொரு மணிக்குத்தான் விசாரித்தேன். பாம்பு வந்த கதை வெளியாகியது. பாம்பைக் கண்டவர்கள் கூறினார்கள். பாம்பு கடித்ததை யாரும் காணவில்லை. ஒரு யூகந்தான். சென்ற மாதம் அதே பாம்பு வந்ததையும் அதனை வேட்டையாட முற்பட்டதையும், அது தப்பி ஓடிவிட்டதையும் வீட்டில் விவாதித்தார்கள்.
- அன்று இரவு முழுவதும் பூஸ்மாவின் கதைதான். யாருக்கும் உறக்கமே வரவில்லை. கடும் சிந்தனை. பூஸ்மாவின் நினைவு எட்டிப் பார்த்த வண்ணம் இருந்தது. ஒவ்வொரு வரும் அதனைப்பற்றிப் புதுசு புதுசாகச் சொன்னார்கள். அது சிறு குட்டியாக இருந்த போது ஓடிவிளையாடியதும், அது ஒளித்து விளையாடியதும் எங்கள் மனத்திரையில் நிழலாடின.
பாம்பு ஊர்ந்து வந்தது. அதனை வேட்டையாடும் முயற்சியில் இறங்கியது.
பாம்பின் வால் பகுதியைக் கௌவியது. பாம்புதன்னை விடுவிக்க வசதியாகப்பூனையின் பிடரியில் தாக்கியது. பூனை விடும்வரை தாக்கியது. அது சாரைப்பாம்பு. சாரைப் பாம்பு விஷமற்றதாம். தன்னை விடுவித்துக் கொண்டு பாம்பு தப்பி ஓடிவிட்டது. இதனை யாரும் கவனிக்க முயற்சி எடுக்கவில்லை.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 23
துக் கொண்டு இளவேனிலுக்கு)
ஓர் 'அழைப்பு
சீனக் கவிதை எல்லா மலைமேலாகவும் தேவதாருக் கூம்புகளை மறைத்துக் கொண்டு கனம்மிகு பனி அனைத்து வழிகளையும்
அந்தரங்க காதலரின் முத்திரையிட்டு விட்டிருக்கிறது
எதிர்ஒலிகள் அந்த எங்குமே மங்கி வெளிறி
மலைகளில் மீண்டும் வன்கொடுமைப் பயங்கரம்
எதிர் ஒலிக்கின்றன. வடகாற்று வீசுகிறது வன்முறையாக வீரிட்டு அலறும் ஒலிமட்டும்
அந்த தங்க மஞ்சள் !
பார்க்க விடுகிறது வாழ்வை
பாடகின்ற மறுமுனை படருகிற எல்லைப் பனிக்கிளைகள்
வரையான பாடலுடன்
வசதிமிகு வண்டிகள் இராணுவச் சிறுதள வாடியில்
பயணிகளுடன் மலைக் மெதுவாகத் தட்டிக்கொண்டு
மீண்டும் நுழைகின்றன
செங்கொடிகள் முன் செறிவுநிறை உணர்வோடு
அப்பாதை அக்கினி பாடுகிறது குயில் ஒன்று
முகில்கள் போல உயர மரங்ள் அடியில் மல்லிகைப் பூக்களைப்
கிறீச்ச்... என்ற ஒலி பலவந்தப் படுத்துகிற மாரி
யார் கற்பனை செய்து ஒரு மாரிமுழுவதும்
விட்டிருந்திருக்கப் பெற அடுக்கப்பட்டிருக்கப் பெறும்
இளவேனிலுக்கு ஓர் அந்தப் பனியை உருக்க
அழைப்பை விடுத்துக்
உண்மையாக இரண்டு வண்ண மலர்கள்மேல்
போராளிகள்
வலுவான கிளைகள்
சுற்றுக்காவலில் இரு
எவ்வாறாயினும் மேலே உயர உயர்த்த
தொடருகின்ற அந்தக் பிரகாசிக்க அவைகளின்
காலடிச் சுவடுகளுக்க கைவிளக்குகள்
இவர்கள் போராளிகள் அழைப்பு விடுத்துக்கொண்டு
இருப்பினும் அந்த தங்க மஞ்சள் குருவி
உங்களுடைய இனிமையாகப் பாடுகிறது
சேர்இடம் உங்களுக்கு
இருக்கிறது தூரத்தே பாடுகின்ற குயில் பாட்டுடன்
எனினும், நிச்சயமாக அதனுடைய சோம்பலிலிருந்து
நேரத்துக்குச் சென்று வாழ்க்கை துயில் எழுகிறது
சேர இயலும்
'பாப் பாகங்கள் !
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

By: Rabgyai Basang
ராசிrdாசி '09 96008 :பின்?
குருவி
களுள்
அறுகின்ற
பாம்பு வீட்டுப்படலையால் சென்ற தைப் பக்கத்து வீட்டார் கண்டி ருக்கின்றனர். இது பகல் நடந்திருக்கிறது. பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எப்படித்தான் இருந்தாலும் பூஸ்மா என்று நான் குரல் கொடுத் தால் அதுவும் குரல் கொடுக்கும். அதன் குரல் வித்தியாசமானது. இது மனிதப்பிறவியா?
என்று எண்ணத்தோன்றும். என்னோடு குரல்கொடுக்கும்போது அப்பா என்பதுபோல் கேட்கும். மரு மகளிடம் அணுகும்போது அம்மா என்பதுபோல் குரல் கொடுக்கும்.
"அப்பா இது மனிதப் பிறவிதான்”. இது எனது மகனின் கூற்று. அது ஒரு பெண்பூனை என்பதால் சிலகாலங்களில் எனக்குப் பல பூனைகளால் இடைஞ்சல் ஏற்படும். பூனைகளின் அட்டகாசம் எனது வேலைகளைக் குழப்பும். கடும் கோபம் வந்தால் மெல்லிய பிரம்பால் வாங்கிக் கட்டிக் கொள்ளும். அழுதவாறே வீட்டின் பின்புறம் சென்றுவிடும்.
விடிந்ததும்தனுஸ் பூஸ்மாவைத் தூக்கிக் கொண்டு மிருக வைத்தியரிடம் காட்டினான். அவர் பாம்பு கடித்துள்ளதை விளக்கினார். "சாரைதான் கடித்திருக்கு. பாம்பு தான் தப்பித்துக் கொள்வதற்காகக் கடித்திருக்கு. தலையிலும், கழுத்து நரம்பிலும் காயமிருக்கிறது. வேறு பாம்பு கடித்திருந்தால் இந்நேரம் செத்திருக்கும்.” கூறிக்கொண்டே ஊசியடித்தாராம்.
"எதற்கும் நாளைக்கும் இன்னொரு ஊசியடித்தால் சுகம் வரலாம். உடனே கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்” என்றும் கூறினாராம்.
எனது மனம் ஒடிந்து விட்டது. "உடனே கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்” டாக்டரின் கூற்றிலேயே பூஸ்மாவின் வாழ்வின் முடிவைப் புரிந்து கொண்டேன்.
21
யை
றுகிறார்கள்
கொண்டு
ந்தார்களா?
கன்
ரக

Page 24
இனிப் பூஸ்மா நம்மை விட்டுப் பிரிந்துவிடும் என்ற எண்ணம் மேலோங்கியது.
எதற்கும் நாளைக்கும் கொண்டுவாங்க பார்ப்போம்.. என்ற சொற்களால் சற்றுத் துணிவு பிறந்தது.
அது வேதனையால் சுருண்டு படுத்திருந்தது. "பூஸ்மா ஒன்றும் சாப்பிடுதில்லை. கூப்பிட் டாலும் சத்தம் போடாமல் படுக்கிறது” என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னார்கள். நான் பூஸ்மாவிடம் சென்றேன். அதன் பக்கத் தில் சென்று கையை வைத்துத் தடவி "பூஸ்மா” என்று குரல் கொடுத்தேன். அது தலையை உயர்த்தி 'மியாவ்' என்றது. அப்பா என்று அழைப்பதுபோல் கேட்டது. "சரி ஆஸ்பத்திரிக்குப்போய் மருந்து போட்டு வா” என்றேன். அது ஆமோதிப்பதுபோல் மீண்டும் மியாவ் என்றது. அதனை தனுஸ் மூலம் டாக்டரிடம் அனுப்பினேன். ஊசிபோடப்பட்டது. பூஸ்மா வீட்டுக்கு வந்து விட்டது. அது உணவருந்தி இரண்டு நாளாகின்றன. மூன்றாம் நாள் சத்தமில்லாது கிடந்தது. அது தப்பாது என்றார்கள். கூப்பிட்டுப் பார்த்தும் சத்தம் போடவில்லையாம்.
“தாத்தா பூஸ்மா செத்திடுமா?” கண்கள் குளமாக சுலக்ஷிகா நின்றாள். அவளுக்கு வகுப்பேற்றப் பரீட்சை நடக்கிறது. அவளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதே பெரும்பாடாக இருந்தது. அவள் போனபின் நான் பூஸ்மாவைச் சென்று பார்த்தேன். கவலைக்கிடமாகத்தான் கிடந்தது. நன்றாகக் களைத்து வாடியிருந்தது. பூஸ்மாவின் நிலை கவலையளித்தது. இனி அதனால் பழையநிலைக்கு வரமுடியாது. சரி கூப்பிட்டுப் பார்க்கலாம் என்று அதன் பெயரைச் சொல்லி அழைத்தேன். சத்தமில்லை.
பேச்சு மூச்சில்லாது கிடந்த பூஸ்மாவை அழைத்தேன். ஒரு சத்தம் 'மியாவ்' என்று வந்தது. அதன் பின்னங்கால்கள் வழமைபோல் இடுப்புக்குக் கீழ் நிலத்தில் படுப்பதுபோல் கிடந்தன. இடுப்புக்கு மேல் முன்னங்கால்களை உயர்த்திப் பிடித்தபடி கூப்பிய கைகள் போன்று சேர்ந்திருந்தன. முகம் எங்களைப் பார்த்ததுபோல் கிடந்தது. அது தனது இறுதிப்பார்வையைக் காட்ட எத்தனித்ததைக் கண்ணுற்றேன். சாடையாக திறந்தும் திறவாத இமைகளை அசைத்தது. பாதிவிழிகளால் பார்க்க முனைந்தது. மியாவ்' என்றொரு
22

சுகள் 2லத்? டன் !
மெல்லிய சத்தம் மட்டும் வெளிவந்தது. வளர்ப்புப் பிராணிகளுக்குத்தான் எத்தனை பாசம்.
இப்படித்தானே - எனது பாட்டனார் நோய்வாய்ப்பட்டிருந்தபோது பலர் அவரை அழைத்தும் சத்தமில்லாது கிடந்தார். அவரது ஆத்மா பிரியும் நேரம். எனது மனம் அழுதது. அழுகையை அடக்கிக் கொண்டு அவரை மனமுருகி அழைத்தேன். 'ஓம்' என்று ஒருதரம் சத்தம் அவரது வாயிலிருந்து வந்தது. அந்த நினைவு இப்போது எட்டிப்பார்த்தது. எனது கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து வடிந்தது. தனுஸ் நிலத்தைப் பார்த்தபடி கண்ணீர் நிறைந்த கண்களுடன் நின்றான். இவ்வளவு காலமும் எங்களோடு வாழ்ந்துவிட்டு இன்று அது எங்களிடம் பிரியாவிடை சொல்லிற்று. எனது கண்கள் பொலபொலத்தன. ஒரு வெள்ளைத் துணியினால் அதன் உடலைச் சுற்றிக் கிடங்கினில் வளர்த்தி மண்ணுள் தஞ்சமாக்கினேன். பூஸ்மா இல்லாத வீடு பாழாய்க் கிடந்தது. எனது மனைவி பிரிந்து வீடு வெறிச்சோடிக் கிடந்ததை நினைத்துக் கொண்டேன்.
நம்மோடு இருப்பவர்கள் சண்டை யிட்டாலும் பேசி உறவாடிப் பழகுவது உயிர்துடிப்பாக இருக்கும். ஆனால் அவரே இறந்துவிட்டால் நம்மை அறியாமலேயே நாம் தனிமையாக்கப்பட்ட ஒரு சூழல் எற்பட்டுவிடும். அதேநிலையை உணர்ந்து கொண்டேன். ஒரு தனிமை தெரிந்தது. எனக்கே இப்படியென்றால் சுலக்ஷிகா என்ன பாடுபடுவாள்.
அப்படியே கதிரையில் சாய்ந்தேன். சுலக்ஷிகா பாடசாலையால் வந்ததும் ஓடிவந்து எனது கால்களைக் கட்டிக்கொண்டு “எனது பூஸ்மா..” அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. "ஓ..” விக்கிவிக்கி அழுதாள். முகம் வீங்கிச் சிவந்து கிடந்தது. நான் யாருக்காக அழுவேன். அவளது தலையை மெதுவாக வருடிவிட்டேன். "அழாதே அம்மா இன்னொரு பூனைக்குட்டி வளர்ப்போம்.” அவள் என்னைக்
கோபமாகப் பார்த்தாள்.
"இனி ஒன்றும் வளர்க்கத் தேவையில்லை. அவை பிரிந்தால் என்னால் தாங்க முடியாது.” அழுதாள். அழுதுகொண்டே இருந்தாள்.
ஒரு வளர்ப்புப் பிராணியால் எனது பாட்டனாரின் இழப்பு மனதினில் புகுந்து உலுக்கியது. எனது துணைவியின் பிரிவு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014
கை - அக்டோபர் 2014 (173)

Page 25
மனதைக் குடைந்து பழையனவற்றைக் கிண்டிக் கிளறிச் சித்திரவதை செய்தது. பூஸ்மாவின் கூப்பிய கால்களும். அதன் ஒலியும் காதுகளில் நாராசமாய் பாய்ந்தன. சுலக்ஷிகாவின் பிஞ்சு மனதின் பாசத்துடிப்பும் அழுகையும் என்னை வாட்டி வதைத்தன. என்ன உலகமிது? நானும் அழுதேன். மன இறுக்கம் போகும்வரை விம்மினேன்.
எனது காலடியில் கிடந்து அழுத அந்தப் பிஞ்சு உள்ளம் ஆவேசத்தோடு என்னைப் பார்த்தது. "தாத்தா அந்தப் பாம்பைப் கொல்லவேணும்.” அவளது அந்த ஆவேசத்தைக் கண்டு எனது மனம் திடுக்குற்றது.
ஒரு வளர்ப்புப் பிராணியை இழந்த இந்தப் பிஞ்சு உள்ளம் இவ்வாறு வெஞ்சினம் கொண்டால் கொடிய போரினால் தாய். தந்தை. உடன்பிறப்புக்களை இழந்த இளம் உள்ளங்களின் வெஞ்சினம் எவ்வாறு அமைதி யுறும்? எனது மனதினிலே பெரும் போராட்டம். பாசம் ஐந்தறிவுப் பிராணிகளுக்கும் உண்டு அன்பென்பது அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. அவற்றின்மேல் நாம் வைக்கும் பிரியம் மனிதனின் அன்புக்கும் பெரியது. பூஸ்மாவின் கூப்பிய கைகள் போன்ற கால்களையும். அதன் இறுதிப் பார்வையும் என் மனதைப் பிழிந்து கொண்டே இருக்கிறது.
000
நூல்: விடியலுக்கான விலாசங்கள்
(போர்க்காலக் கவிதைகள்) ஆசிரியர் : மெளலவி காத்தான்குடி பௌஸ் முஸ்லிம்களின் போர்க்காலக் கவிதைகள் பற்றிய விபரங்களையும் கவிதைகளையும் இந்நூலில் ஆசிரியர்
முயலுக்கான தந்துள்ளார். 47
கள் கவிதைகள் அடங்கிய
இத்தொகுதி ஆவணப்படுத்தப்
பட்டுள்ளமை காலத்தின் கல்வெட்டாக அமைந்துள்ளது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

முகாரிபாடிற
கம்பீரநாட்டை
தமிழ் விழா ஒன்றுக்கான
அழகான அழைப்பிதழ் “தொன்மைமிகு கலை கலாசாரத்தை தொலையாமல் காப்போம்” என
கட்டியர் ஹியபடி என்னையும் விழாவுக்கு அழைத்தது
எனது உடுப்புப் பெட்டிக்குள் நீண்ட காலமாக சயனித்திருந்த பட்டுவேட்டி சால்வை வகையறாக்களை தேடியெடுத்து தோய்த்துலர்த்தி பாடுபட்டு மினுக்கி உடுத்து விழாவுக்குப் புறப்பட்டேன். ஒரு ராஜகம்பீரத்துடன்
- 1 :
மண்டபத்துக்குள்ளே காலடியெடுத்துவைத்த மறுகணமே எனது ராஜகம்பீரம் தொலைய "கப்சிப்” பென்ற உடையில் கால் சப்பாத்துக்கள் பளிச்சிட கனவான்களைத் தாங்கிய
ஏராளம் இருக்கைகள் என்னைப் பார்த்துச் சிரித்தன.
அயர்
ஷெல்லிதாசன், திருகோணமலை.
"நீ வந்தது தமிழ் விழாவுக்கே” என தலையிலடித்துச் சத்தியம் செய்வது போல தமிழ் தாய் வாழ்த்து ஓங்கி ஒலித்தபடி விழா ஆரம்பிக்க எல்லோரும் போலவே மரியாதை நிமித்தம் மெளனியாக எழுந்து நின்ற எனது பட்டுவேட்டி இடுப்பிலிருந்து மெல்ல மெல்ல உரிந்து விழுவது போல....!
23

Page 26
வங்காளத்தில் மட்டுமல்ல, இந்தியா ஏன் உலகம் முழுவதும் பரவுமளவுக்கு மிகப் பெரிய கீர்த்தியைப் பெற்றவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். அழகியல் அல்லது இரசனையியல் மெய்யியல் பற்றிய சிந்தனைகள் மேற்கில் மேலோங்கிய காலத்தில் அது தொடர்பான அறிவு கிழக்கிலும் உள்ளதென உறுதிப்படுத்திய பெருமை
- தாகூரைச் சாரும். தாகூர் தன் படைப்புக்கள் மூலமாக பல விடயங்களை - இரசனையியலுக்கு வழங்கியுள்ளார். இலக்கியம், சமூக ஆர்வம், அரசியல் உட்பட பல விடயங்களில் தன் வாழ்வை அர்பணித்த ஒரு மனிதராக தாகூரை அடையாளப்படுத்தலாம்.
இரவீந்திரனாத் தாகூர் தேவேந்திரனாத் தாகூரின் மகனாவார். இவர் மே மாதம் 7ம் திகதி, 1861இல் கொல்கத்தாவில் பிறந்தார். தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர். 'கீதாஞ்சலி' என்ற கவிதை நூலுக்காக 1913ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமை இவரையே சாரும். இவரே இந்தியாவில் காணப்படும் தற்போதய தேசிய கீதமான 'ஜன கண மண' பாடலை இயற்றியவர். மக்கள் தாகூரை அன்புடன் 'குருதேவ்' என அழைத்தனர். 'அமர் சேமனார் பங்களா' என்ற பாடல் வங்களாதேசத்தின் தேசிய கீதமாக பிரபல்யம் பெற்றது.
இந்தியாவின் கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது 8வது வயதிலேயே கவிதை களை எழுதத் தொடங்கினார். 16வது வயதில் இவரது முதலாவது குறிப் பிடத்தக்க கவிதையை 'பானு சிங்கோ' அதா வது, சூரிய சிங்கம் எனும் புனை பெயரில் வெளியிட்டார். 1877ம் ஆண்டில் இவரின் முதல் சிறு கதையும், நாடகமும் வெளி வந்தன.
இவரின்
கீழைத்தோ
24

முயற்சிகள் ஏராளமான எழுத்துக்கள் மூலமும், அவர் நிறுவிய 'விசுவபாரதி பல்கலைக்கழகம்' கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளைப் புகுத்தினார். இவரின் பாடல்கள், நாட்டி யங்கள், நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும், தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே - பைரே ஆகியன அவரின் மிகவும் பிரபல்யமான படைப்புக்கள். அவரின் பாடல்கள், சிறுகதைகள், என்பன அவற்றின் உணர்ச்சிக்காகவும், மக்கள் மொழி நடைக்காகவும், இயல்புத் தன்மைக்காகவும்
பெரிதும் புகழ்பெற்றன.
இலக்கிய வரலாற்றில் ஒரே கால கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவர்கள் மகாகவி பாரதியும் (1882 - 1921), இரவீந்திரநாத் தாகூரும் தான். இருவரும் ஒரே காலத்தில் கவியாட்சி புரிந்தார்கள் என்றாலும் இருவரினதும் வாழ்க்கைச் சூழல் வேறுபட்டதாகும். தாகூரின் குடும்பச் சூழலே அவரின் முற்போக்கான கருத்துக்களுக்கு அவரை இளமையிலேயே வித்திட்டது. தாகூர் தம் இளமைக் காலத்தில் உலகமெல்லாம் சுற்றிப் பார்த்தார். ஆனால், பாரதி இந்தியாவின் எல்லையைத் தாண்டி ஏதும் அறிவதற்கான வாய்ப்புக் களைப் பெறாதவர். தாகூருக்கு
கலைமெய்யியல் வரலாற்று இரவரசரளஞ் சாடரின்
பங்களிப்பு
எம். ஜே. எம். ஜெப்ரான்
உதவி விரிவுரையாளர், மெய்யியல் மற்றும் உளவியல் துறை.
பேராதனைப் பல்கலைக்கழகம்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 27
எழுத பெய வெள அயர் ஏற்ப
ஆங்க
சஞ்சி
'இலக்
வழங் மேலு நாடுக
தம் ஆயுட்காலத்திலேயே சர்வதேசப் புகழ் கிட்டியது. ஆனால், தாயகத்தில் கூட தன் ஆயுட்காலத்தில் போதிய புகழும், செல்வாக்கும் பாரதிக்குக் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் பரவிய தேசிய எழுச்சியினாலும், மறுமலர்ச்சியினாலும் பாரதியும், தாகூரும் கவரப்பட்டு தேசிய கவிஞர்களாக மலர்ந்ததோடு, இருவரும் உலகு தழுவிய மனிதாபிமானத்தை வெளியிட்டனர். வங்கக் கவிஞர் தாகூர் வங்க மொழியில் கவிதைகள் எழுத, தமிழ்க் கவிஞன் பாரதி தமிழில் கவிதைகளைப் பாடினார். தாகூரால் வங்க மொழியும் வங்க தேசமும் வளம் பெற்றது போல பாரதியால் தமிழ் மொழியும், தமிழகமும் புகழ் பெற்றது.
பாரதியின் மனிதாபிமானம் உணர்வு பூர்வமானது, தாகூரின் மனிதாபிமானம் அறிவுபூர்வமானது. இருவரும் இந்தி யாவின் தத்துவங்களிலும், மத இலக் கியங்களிலும் ஈடுபாடு கொண்டு அவற்றிலேயே காலூன்றி நின்றனர். இருவரும் பண்டைய இந்திய சமய தத்துவங்களில் இடம்பெற்றிருக்கும் அநித்ய கோட்பாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் அல்லர்.
அதேவேளை இவ்விருவரும் துறவறத்தை அங்கீகரித்தவர்களும் அல்லர். இவ்விரு மகாகவிகளும் தாய் மொழியில் மிகவும் பற்றுக் கொண்ட வர்கள். ஏகாதிபத்தியம் மீதும் எதிர்ப்பு கொண்டவர்கள். பாரதி நாட்டிலே இயந்திர வளர்ச்சி ஏற்படவேண்டுமென விரும்பினார். ஆனால், தாகூர் இயந்திர வளர்ச்சியில் நாட்டம் செலுத்தவில்லை. இயந்திர நாகரீகமானது இன்பத்தைப் பலியிட்டு பணத்தைத் திரட்டுகின்றது என்றார்.
தாகூரின் கவிதை மொழி அறிவுபூர்வமானது. 1910ஆம் ஆண் டில் இவரினால் வெளியிடப்பட்ட 'கீதாஞ்சலி' என்ற கவிதை நூலே இவருக்கு அழியாப் புகழை ஈட்டிக் கொடுத்தது. தாகூரின் தாய் மொழியில்
'சேர்' 6 8 இந்தி எதிர் அவர் 19186 பட்ட நூல். உட்ப எழுதி கோர வங்க
'இரு
நூ6
ஆக
" 2
E இல் @
தம்
சில
அ
யே?", 1:
க க 8.5 1 பாக்கியம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

ப்பட்ட நூல் 1912 இல் 'Song Officings' என்ற ரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சிவந்ததோடு, 1912இல் லண்டன் சென்றபோது -லாந்துக் கவிஞர் W. Yeats உடன் தொடர்பு ட்டது. அதன் விளைவாக இவரின் கவிதைகள் கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கில "கைகளில் வரத் தொடங்கின. 1913ஆம் ஆண்டு க்கியத்திற்கான நோபல் பரிசு' தாகூருக்கு பகப்பட்டது. இதனால் உலகப் புகழும் பெற்றார், ம் ஜப்பான், சீனா, அமேரிக்கா போன்ற களுடனும் தாகூருக்குத் தொடர்பு ஏற்பட்டது.
913ஆம் ஆண்டிலேயே பிரித்தானியா அரசு பட்டம் வழங்கி தாகூரை கெளரவித்தது. ஆனால் ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியார் ஆட்சி யாவில் புரிந்த அட்டூழியங்கள் காரணமாக ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்தப் பட்டத்தினை - துறந்த வரலாற்றையும் ஞாபகப்படுத்தலாம். ல் கல்கத்தா பல்கலைக்கழகம் கலாநிதிப் த்தினை வழங்கி தாகூரை கெளரவித்தது. பாட கள் மட்டுமன்றி 60 நாடகங்கள், 90 சிறுகதைகள், பட பல நாவல்கள், பல கவிதைகளை தாகூர் 6 வெளியிட்டுள்ளார். இவரின் நாவல்களான Tா, காரெ - பைரா, வீடும் உலகமும் போன்றன காள மொழிக்கு உரமூட்டியனவாகும். 'இராஜா', ட்டறையில் அரசன்' முதலிய நாடகங்கள் அவரது
மாக
ல்: புதுமாத்தளன் சோகங்களுக்கு புதுமருந்து சிரியர் : கி.செ.துரை புலைகள்” இணையப்பத்திரிகையில் பதினெட்டு ட்கள் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரையின் காகுப்பு இந்நூல். புதுமாத்தளன் சோகமே நூேலாகப் பரிணமித்துள்ளது. ஆசிரியர் ந்நூலில் உலகமெல்லாம் சிதறிக்கிடக்கின்ற
ழெர்களுக்குள்ள கடமைகள், இவற்றை நினைவுபடுத்தியுள்ளார். வொரு கட்ட ஈழத்தமிழனும்
புதுமாத்தளன் பாகங்களுக்கு ந்தச் சோகத்தை வெற்றி ரமாக்கி ஓர் உன்னதத்தைப் படைக்கவேண்டும், உலகத்தை வியப்பில் ஆழ்த்தவேண்டும், என்பதே
ஆசிரிபரின் 5 குறிக்கோளாக உள்ளது.
புது மருந்து
கோர்
25

Page 28
தெளிவான சமூக அரசியல் கோட்பாடுகளைப் பிரதிபலிப்பதாய் அமைந்தன. மேலும், தாகூ ரின் சிறுகதை சிலவற்றை பாரதி மொழி பெயர்த்துள்ளார். புதுச்சேரியில் இருந்த காலத்தில் தாகூரின் பிரசித்தி பெற்ற சில சிறுகதைகளான 'கல்லின் வேட்கை', 'விடு முறைக் காலம்', 'மானபங்கம்', 'நஷ்டபூஷணம்', 'பத்திராதிபர்', - உள்ளிட்ட 8 சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டது.
கலை என்பது உண்மையின் வெளிப்பாடு, நன்மையின் வெளிப்பாடு என்ற கருத்துக்கள் தைத்திரிய உபநிடத வரிகளிலும், தாகூ ரின் கட்டுரை மற்றும் கவிதைகளிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும், 'சாதனா' என்ற நூலில் அழகின் வடிவம் நன்மையின் துல்லியமான வடிவமாகும். மேலும், நன்மையின் வடிவம் அழகு அதனுடைய உண்மையான பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாக அமை கின்றன. கலையைப் படைக்கும்போது கலைஞன் பொது அனுபவத்திலிருந்தே படைக் கின்றான். கலையில் அதன் உருவமும், உள்ளடக்கமும் இணைய வேண்டும் என்பது கலை பற்றிய கருத்து எனலாம்.
கலை மனிதனின் முழுமையான ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும். தாகூரின் மனிதத்துவ பொதுமைவாத மெய்யியல் தனிமனிதத் தன்மையினை பொது மானிடத்துடன் இணைக்கிறது. ஆளுமை பற்றிய உணர்வு நம்முள் உள்ள ஒருமை பற்றிய உணர்வாகும் என்றும் தாகூர் குறிப்பிட்டார். அவரது அழகியல் சாதாரண விஞ்ஞான பூர்வமான விளக்கங்களிற்கு அப்பால் ஆழ்நிலை விஞ்ஞான அனுபவத்தை ஒத்ததாக அமைகின்றது. தாகூரின் கருத்துப்படி ஆழ்நிலை விஞ்ஞானமும், கலை அனுபவமும் வேறுபட்டதல்ல. கலை ஆத்மீக அழகியலின் வெளிப்பாடு, அது பொது மானிடத்தின் வெளிப்பாடு ஆகும்.
தாகூரின் கவிதைகள்
தத்துவக் கவிதைகளாக அமைகின்றன. எல்லையற்ற விடுதலை உணர்வை அவரது கவிதைகளும், ஆக்க இலக்கியங்களும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய பல்துறை ஆளுமை குறிப்பாக, அவரது கவித்துவப் புலமைத்துவம் இசை யோடு இணைந்ததாக அமைகின்றன. தாகூரின் கருத்துப்படி கலையானது முன்னது ஏதுவான
26

அல்லது அனுபவம் சாராத கடந்த நிலை ஒருமை அனுபவ மாகும் கணிதவியல் விஞ்ஞானத்திற்கும், கலைக்கும் உள்ள தொடர்பை தாகூர் இனங்காட்டுகின்றார். உ ண'  ைம  ைய உணர்தல் என்பது கணித விய லில் தற்புல உண்மையை (Axiom) உணர்தல் போன்றது. தாகூரின் இலக்கியம் பற்றிய வரைவிலக்கணம் பொது மானிடத்தின் அடிப்படையை விளக்குகிறது.
சுய அனுபவத்தினூடாக பொதுமை அனுபவத்தினை இலக்கியங்கள் வெளிப் படுத்துகின்றது. அமரத்துவ நிலையின் அனுபவம் ஒருவனது பொதுமானிடம் சார்ந்த அனுபவமாகும். இலக்கியத்தின் வங்கமொழிச் சொல்லான 'சாகித்தியம்' சமஸ்கிருத மொழியின் அடிப்படையிலிருந்து வருகின்றது. 'சாகித்தியம்' என்ற சொல் மீளவும் இணைதல் என்ற பொருளைக் குறிப்பதாகக் அவர் காட்டுகின்றார். அதாவது, இலக்கியம் மீளவும் பொது மானிடத்தோடு இணையும் ஆற்றலை வழங்குகிறது என்பது தாகூரின் கருத்து.
தாகூர் தம்முடைய கவிதைகளுக்குத் தனித்துவமான இசை மரபினையும் வழங்கினார். அவரது கருத்துப்படி கவிதைகள் இசை வடிவமில்லாதபோது முழுமையான கலை வடிவத்தினைப் பெறாது. அவரது இசை அனுபவமும் பல்வேறு வகைப்பட்ட உலகலாவிய இசை மரபுகளையும், இந்திய இசை மரபுகளையும் இணைக்கும் தன்மையுடையதாகக் காணப்படுகிறது. இவருடைய இசை இந்தியாவின் இந்துஸ்தானி செல்நெறி மரபுகளையும், நாட்டுப் பாடல் மரபுகளையும், பக்தி இசை மரபுகளையும் உள்ளடக்குவதாக அமைகின்றது.
மேலும், தாகூரின் தேசியவாதத்தின் மீதான கருத்துக்கள் பல கவிதைகளிலும், கட்டுரைகளிலும், நாவல்களிலும் காணப் படுகின்றன. இந்திய தேசிய கீதத்தையும், வங்காள தேசத்தின் தேசிய கீதத்தையும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014

Page 29
இயற்றி இசையமைத்த தாகூரின் பாடல்கள் இந்தியாவின் தேசிய கீதம் பிரபலமான தேசியப் பாடலாகவும், தாகூரின் பன்மையில் ஒருமை காணும் மெய்யியலையும், பொது மானிடத்தையும் இணைக்கும் ஆழமான மெய்யியல் வெளிப்பாடாகவும் அமை கின்றது.
வங்க மொழியில் அமைந்த தேசிய கீதம் இந்தியாவின் பல்வேறு கலாசாரத்தினை உள்ளடக்குவதோடு இந்தியத்தின் பொதுமைத் தன்மையினையும், மானுடத்தின் பொதுமைத் தன்மையினையும் வெளிப்படுத்துகின்றது. ஆக, மனிதத்துவ பொதுமைவாத மெய்யியல் ஆக்க இலக்கியங்களிலும், கலை மெய்யியலிலும் மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது. உண் மையே நன்மை, உண்மையே அழகு (Truth is goodness, Truth is Beauty) போன்ற அவரது கருத்துக்கள் உபநிடத மெய்யியலை நினைவுப்படுத்துவதோடு மேலைத்தேச செல் நெறி கிரேக்க மெய்யியலில் குறிப்பாக, பிளேட்டோவின் கருத்துக்களையும், நவ பிளேட்டோனியவாதக் கருத்துருக்களையும்
ஞாபகமூட்டுகின்றன.
கலை மெய்யியலும், சமய மெய்யிய லும் நடைமுறைசார் ஒருமைவாத ஆத்மீக நோக்கினைக் கொண்டுள்ளது. சமய மெய் யியலில் தாகூரின் நோக்கு இந்தியத்தின், இந்தியத் தத்துவத்தின் வெளிப்பாடான பொதுமைவாத மெய்யியல் சார்ந்ததாகும். மனிதனின் சமயம், கலைஞனின் சமயம், கவிஞனின் சமயம், என்பதாக அவரது சமயம் பற்றிய மெய்யியல் தனிப்பட்ட சமயங்களைச் சாராது பொது மானிடம் சார்ந்த மெய்யியலை வெளிப்படுத்தியது. ஆழமான பொதுமைவாதம் சார்ந்த உபநிடதச் சிந்தனைகள், பௌத்த மெய்யியல் சூ.'. பித்துவம், கிறிஸ்தவ மறைஞானம், தூரகிழக்கு மறைஞானம் என்பவை தாகூரின் பொது மானிட வெளிப்பாட்டிற்கு அடிப்படையாக அமைகின்றன.
மானிடத்தின் பொதுத்தளத்தினை அவரது 'அனைத்துலக மனித நோக்கு' என்ற நூல் மிக அழகாக வெளிப்படுத்துகின்றது. மேலும், சமயம், மெய்யியல், கலைகள், ஒழுக்கவியல் அனைத்தும் கீழைத்தேய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

மரபில் குறிப்பாக, இந்திய மரபில் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாக, ஒரே ஆத்மீக நோக்கினைக் கொண்டுள்ள தன்மையினை தாகூரின் எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன. இந்திய மரபில் ஆத்மீகம் என்பது பொது மானிட அனுபவத்தினையே குறிக்கின்றது.
தாகூருக்கும் ஐஸ்டைனுக்கும் இடையில் நடைபெற்ற வரலாற்று புகழ் பெற்ற உரையாடல் பேர்லின் நகரில் 1930ஆம் ஆண்டில் இடம் பெற்றது. மனிதனும் சமயமும் என்ற நூலில் அவை வெளியிடப்பட்டது. பெளதீகவியல் கருத்துக்களையும், கணித வியல் - கருத்துக்களையும் உளவியல் முறையில் குறிப்பாக, இசை மெய்யியல் அடிப்படையில் தாகூர் வெளிப்படுத்தினார். மேலைத்தேச இசையிலும் அவர் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும், கீழைத்தேச உயர் விழுமியங்களின் இணைப்பினையும், ஆசிய விழுமியங்களின் குறிப்பாக, இந்திய விழுமியங்களின் பொது மானிடத் தன்மையினையும் முழு உலகிற்கும் வழிகாட்ட வேண்டும் என்பதும் அவரது கருத்தாகும்.
தாகூரின் இத்தகைய வெளிப்பாடுகளின் தாக்கம் இலங்கையின் கலை வரலாற்றிலும் கூட காணலாம். 1934ஆம் ஆண்டில் தாகூர் தன் நாடகக் குழுவுடன் இலங்கை வந்து நாடகம் நடத்தினார். அப்போது இலங்கையின் புகழ்பெற்ற நாடக ஆளுமையான எதிரிவீர சரச்சந்திரா 20 வயது கொண்ட இளைஞராக இருந்தார். தாகூரின் 'சாப விமோக்ஸனா' என்ற நாடகத்தின் மூலம் கவரப்பட்ட எதிரிவீர சரச்சந்திரா பின்னாட்களில் தாகூரையும், அவரின் நிறுவனமான சாந்தி நிகேதனையும் தன் இலட்சியங்களாக கொண்டார். 'சாப் விமோக்ஸனா' என்ற நாடகமே சரச்சந்திரா அங்கு சென்று சங்கீதமும், நாடகமும் கற்கும் ஆவலை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இந்திய சாயல் கொண்டதுமான கலை யாளுமை சரச்சந்திராவிற்குள் உருவாக அதுவே அடித்தளமாகின. இதனால் தாகூரின் கலை ஆளுமையே இலங்கையில் சரச்சந்திரா எனும் கலைஞர் நாடகத் துறையில் நுழைய வாய்ப்பை ஏற்படுத்தியது எனக் கூறலாம்.
000
27

Page 30
இவ்வாண்டின் இல தேசிய சாஹித்திய விருது
அதியுயர் சாஹித்திய ரத்னா 6 சிறந்த நாவல்
'குடிமைக சிறந்த இளைஞர் நாவல்
'அட்டாதெ சிறந்த சிறுகதை நூல்
'வெந்துத சிறந்த கவிதை நூல்
'ஆண்கே சிறந்த சிறுவர் இலக்கியம்
'அமைதிப் சிறந்த புலமைத்துவ ஆய்வு
'சுதேச ம
- கலாநிதி சிறந்த நானாவித இலக்கியம்
'அங்கோர் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்
'சிறுகதை - சோ. பத்
שבססקססשפספספססטסססס
ரசனை
ססטששבססקסס
1G9வது கொடகே தேசியசா சிறந்த நாவல்
'குடிமைக சிறந்த சிறுகதைகள்
'இது நித், சிறந்த சிறுகதைகள்
'வெந்து : சிறந்த கவிதை நூல்
'சிவப்பு எ முதல்நூலை படைத்த படைப்பாளிக்கான விஷேட பரிசு.
'இரவின்
שששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששמסשטשטש
கு, சின்னப்பபாரதிஇ
(நாமக்கல்வி முதன்மை விருது மற்றும் ரூபா 1,00, 'காலந்தோறும் பிராமணீயம்' ம
சிறப்பு விருது மற்றும் ரூபா நாவல்
'குடைநிழல்' சிறுகதை
'தவிக்கும் இடைவெளிகள்' சிறுகதை
'இப்படியுமா' சிறுகதை
'வெந்து தணிந்தது காலம்' மொழிபெயர்ப்பு
'நள்ளிரவின் குழந்தைகள்'
மொழிபெயர்ப்பு
'பாலைநில ரோஜா'
கட்டுரை
'நூல் தேட்டம்'
சமூகப்பணி சமூபப்பணி
விருதுபெற்ற எழுத்தாளர்களை

க்கிய விருதுகள் கள்(தமிழ் மொழி-2012) | ருெது - தெளிவத்தை ஜோசப்
ள்'
ணி'
தெணியான் காட்டி'
ஒ. கே. குணநாதன் ணிந்தது காலம்' மு. சிவலிங்கம்
த. உருத்திரா : பூங்கா'
யோ.யோன்சன் ராஜ்குமார் ருத்துவம் பற்றிய தமிழ் நூல்கள்' கெனகசபாபதி நாகேஸ்வரன் : உலகப் பெருங்கோயில்' ஞா பாலச்சந்திரன் கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு' 5மநாதன்
ஊறணரரா
מששששששששששששששששששששששששששסטסשעסקסס
கித்திய விருதுகள் 204
தெணியான் தியம்'
மு. பஷீர் தணிந்தது காலம்' மு. சிவலிங்கம்
டைனோசர்கள்' சு. தவச்செல்வன்
மழையில்'
- ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஸ்)
ஏற்றமான
שששששיסשפילששששששסטססטסשסבסטשטטססשפטקסס
லக்கிய அறக்கட்டளை நதுகள் 2014 000 பெறுபவர் - பேரா. அருணன் ற்றும் இலக்கிய ஆய்வுக்காக
| 10,000 பெறுபவர்கள்:
தெளிவத்தை ஜோசப் (இலங்கை) உஷா தீபன் (தமிழ் நாடு) ரி. இளங்கோவன் (பாரிஸ்) மு. சிவலிங்கம் (இலங்கை) சல்மான் ருஷ்டி தமிழில் கா. பூரணச்சந்திரன் (தமிழ் நாடு)
கு. சின்னப்ப பாரதி சிங்களத்தில் உபாலி லீலாரத்ன (இலங்கை) என். செல்வராஜா, நூலகவியலாளர்(இலண்டன்) அந்தனி ஜீவா (இலங்கை) பெங்களூர் தமிழ்ச் சங்கம் (தமிழ்நாடு)
ஞானம் வாழ்த்தி மகிழ்கிறது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 31
எழுத்தாள
தமிழியா
உயர் தமிழியல் விருது - டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீ தமிழியல் விருது - (ரூபா 15000/-) பெறும் 5 மூ
அழகரசன் (அமெரிக்கா), பேராசிரியர் கு.கலா (லண்டன்), ஆ.தங்கராசா (மட்டக்களப்பு), நந்தி தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது - ரூபா 15000/-
கு.சின்னப்பாரதி (நாமக்கல்-தமிழ்நாடு) இனநல்லுறவு தமிழியல் விருது - ரூபா 10000/- ( ஒவியருக்கான தமிழியல் விருது ரூபா 10000/- 6 சிறந்த வடிவமைப்புக்கான தமிழியல் விருது - ரூபா சிறந்த சஞ்சிகைக்கான தமிழியல் விருது - ரூபா சிறந்த நூலுக்கான தமிழியல் விருது - 2013இல் ெ
சிறுகதை
- கோ. சேனாதிராஜா | நாவல்
- தமிழ்க்கவி (ஊழிக்க கவிதை
- த.ஜெயசீலன் (எழுத
- த.உருத்திரா (ஆண் சிறுவர் இலக்கியம்
- சபா சுப்பிரமணியம் ( நாடகம்
- பாலு மகேந்திரா (கள் காவியம்
- டாக்டர் ஜின்னாஹ் கூ சமயம்
- என்.கே.எஸ்.திருச்செ
கந்தசாமிக் கடவுள் கட்டுரை
- கே.ஜி.மகாதேவா (நி வரலாற்று ஆய்வு
- ஞா.ஜெகநாதன் (நா ஆய்வியல்
- எம்.சீ. ரஸ்மின் (போ பயணக்கட்டுரை
- ஞா. பாலச்சந்திரன் ( அறிவியல்
கலாநிதி கனகசபாபதி
(சுதேச மருத்துவம் IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
சாஹித்திய இரத்தினம் - தெளிவு
இலங்கையின் மூத்த படைப்பாளி தெளிவ சாஹித்திய இரத்தின விருதினை ஜனாதிபதிய
பெற்றுக்கொண்டார்.
மயைகம் என்ற உணர்வுக்குத் தனது எழுத்தா தெளிவத்தை ஜோசப். - - 'ஞானம்' தனது 120ஆவது இதழை 'தெளிவ வெளி யிட்டதோடு, அவரது பவள விழாவை 16 தமிழ்ச்சங்கத்தில் கொண்டாடியது. அவரது முழுமையாக வெளிக் கொணரும் வண்ணம் அ 23 இதழ்களில் தொடராக வெளியிட்டது என்ப
சாஹித்திய இரத்தினம் தெளிவத்தை ஜோச ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

ர் ஊக்குவிப்பு மையம் ல் விருது 2014 - முடிவுகள்
டாக்டர் ஓ.கே.குணநாதன் (மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்) ன் மத்த படைப்பாளிகள் - பேராசிரியர் வே. அந்தனிஜான் மணி (யாழ்ப்பாணம்), நுணாவிலுார் கா.விஜயரத்தினம்
ரி சேவியர் (திருகோணமலை)
பெறும் அயல்நாட்டுப் படைப்பாளி - நாவலாசிரியர்
பெறும் சிங்களமொழிப் பணியாளர் - எஸ். கொடகே பெறுபவர் என்.எஸ்.ஞானகுருபரன்
- 10000/- பெறுபவர் கே.எம்.மஸாஹிம் | 10000/- தாய்வீடு (கனடா) வெளிவந்த தமிழியல் விருது 10000/- பெறும் நூல்கள். (குதிரைகளும் பறக்கும்) காலம்) காத ஒரு கவிதை) கோணி) உத்தமன் கதைகள்) தை நேரம் - தொலைக்காட்சி நாடகங்கள்) ரிபுத்தீன் (எல்லாள காவியம்) சல்வம் (பாரம்பரியமிக்க கதிர்காம யாத்திரையும் ரின் புனித பூமியும்)
ஜங்களின் பதிவுகள்) கர் எழு வன்னி) ர்கால சிங்கள் இலக்கியங்கள்) 'அங்கோர்' உலகப் பெருங்கோயில்)
பற்றிய இலங்கை தமிழ் நுால்கள்) IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
ந்தை ஜோசப்
த்தை ஜோசப் இவ்வாண்டிள் சிடமிருந்து 03-09-2014 அன்று
ற்றலால் உருவம் கொடுத்தவர்
த்தை ஜோசப் பவள மலராக -05-2010 அன்று கொழும்புத் 1 வாழ்வையும் இலக்கியப் ப ண க  ைள யு ம வரது பவளவிழா ஆண்டில் அவரது நேர்காணலை தும் குறிப்பிடத்தக்கது. ப் அவர்களை ஞானம் வாழ்த்தி மகிழ்கிறது.
29

Page 32
உலகசினின
BARAN
தாஜ்மஹால் இந்த உலகின் காதல் சின்னம் உலக காதலர்களின் ஆலயமாக கருதப்படுகிற இடம் மிகப்பெரிய பேரரசனான ஷாஜகான், பெரும் செல்வத்தால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் உதவியுடன் கட்டிய அந்த நின அவருடைய காதல் கொண்டாடப்படுகிறது.ஷாஜகான் மட்டுமா அவர் மட்டுமா காதலிக்கு நினைவு சின்னம் கட்டினார்? அவரின் காதல் மட்டும்தானா உயர்ந்தது ? இல்லை எல்லாருக்குள்ளும் காதல் இருக்கிறது ஒரு அரசனின் பிரம்மாண்டமான காதலுக்கு மத்தியில் எளிய மனிதர்களுக்கும் காதல் இருக்கிறது என்பதை நாங்க அவர்களின் காதலும் அந்த காதலுக்காக அவர்கள் படும் கஷ்டம் நம்மால் கவனிக்கப்படாத ஓர் எளியவனின் காதல் கதை தான்
- லத்தீப் கதையின் நாயகன். ஒரு கட்டுமா தயாரித்து கொடுப்பது, உணவு சமைப்பது, வேலைகளை செய்து வருகிறான். ஒரு நாள் அ அங்கு வேலை பார்க்கும் நஜாப் என்ற ஒ அடிப்பட்டு துடிக்க மற்றவர்கள் அவரை மருத்து
சில நாட்களின் பின்னர்நஜாப் விபத்தில் தன் காலை இழந்துவிட் முடியவில்லை. அவருக்குப் பதிலாக அவரின் கேட்கிறார் நஜாப்பின் நண்பர் சுல்தான்.
முதலில் மறுக்கும் கட்டிட காண்ட்ராக்டர் நஜ மகன் ரஹ்மத்துக்கு வேலை தரச் சம்மதிக்கிறார்.
இளவயதான ரஹ்மத்துக்கு கடினமான கட்டிட போக, லத்திப் பொறுப்பில் இருந்த சமையல் வேலைகள் லத்திப்பிற்க்கும் மாற்றிக் கொடுக்கப்
தன் இலகுவான வேலையை பறித்துக் கொள் லத்திப்.
ரஹ்மத் கொடுக்கும் தேநீரும் உணவும் ரஹ்மத்தை பாராட்டுகிறார்கள். லத்தீப் மட்டும் சி சமையலறைக்குச் சென்று அங்கிருக்கும் பொருட் ஒரு முறை கைநீட்டி அடித்துவிடுகிறான்.
தன் தொந்தரவுகளை எல்லாம் சகித்துப் ( உணவு மிஞ்சினால் அதைப் புறாக்களுக்கு செ அமைதி நிரம்பிய ரஹ்மத்தின் செயல்கள் அவர்

பய ப்பப்பகம்
്മ മര
கனவுச் சின்னம் இன்றும் போற்றப்படுகிறது.
இந்த உலகத்தில் காதலித்தார்?
ள் யோசிப்பததில்லை மும் எங்களால் எப்பொழுதும் கவனிக்கப்படுவதே இல்லை. i Baran!
னத் தளத்தில் தொழிலாளர்களுக்கு தேநீர் பொருட்கள் வாங்கி வருவது போன்ற "வன் கடைக்கு சென்றுவிட்டு வரும்போது, ஒரு ஆப்கான் தொழிலாளி கிழேவிழுந்து
வமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.
டார் என்பதால் அவரால் வேலை செய்ய மகன் ரஹ்மத்துக்கு வேலை தரச்சொல்லி
ஜாப்பின் குடும்ப நிலையை எண்ணி அவர்
- வேலைகளை சரிவரச் செய்ய முடியாமல் றைப் பொறுப்பு ரஹ்மத்துக்கும் கட்டிட படுகிறது. ன்டதால் ரஹ்மத் மீது கோபம் கொள்கிறான்
எல்லாருக்கும் பிடித்துப்போக எல்லாரும் அவன் சமையலைச் சாப்பிட மறுக்கிறான். களை அலங்கோலப்படுத்துகிறான். அவனை
போகும் ரஹ்மத்தை பின் தொடருகிறான். காடுத்து ரசிக்கும் ஹமத்தை பார்கிறான். னைக் கவர்ந்தாலும் உள்ளிருக்கும் கோபம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014

Page 33
பிரச்சனையால் அகதிவாழ்க்கை வாழ்பவர்களில் ஒருத்தி என உழைக்க வந்த அவளுடைய இயலாமை நின
தன் செய்கைக்காக மிகவும் வருந்துகிறா பற்றி மட்டுமே யோசிக்க ஆரம்பிக்கிறான்.
சினிமாவில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று உ மஜிதி.
(இந்த விஷயத்தைப் பற்றி தனிப்பதிவு போடுமளவுக்கு இருக்கின்றன)
இந்தப் படத்திலும் அந்த நேர்த்தியை நாம் காணலாம். ரஹ்மத் ஒரு பெண் என்று தெரிந்ததும் லத்திப்பின் உட ஆவேசம், முரட்டுத்தனம் மாறி லேசான வெட்கம், தயக்க! செய்யப்பட்டுள்ளது லத்திப்பின் உடல் மொழி. லத்திப் மட்டும் துல்லியமாகக் கதை பேசுகிறது.
அந்த நேரத்தில் திடீரென்று கண்காணிக்க பணியாளர்களை கண்டால் அவர்களை சிறை ஆப்கான் தொழிலாளிகள் எல்லாரும் ஓடி ஒளி கண்டுவிடவே பயந்து போன ரஹ்மத் ஓடத்தெ
ரஹ்மத்தை அதிகாரிகள் துரத்திச் செல்வ அவர்களுடன் சண்டை இட்டு ரஹ்மத்தை தப்பு
அவள் அழுது கொண்டே தப்பி ஓடுகிறாள். போகிறார்கள். தன் நேசத்துக்குரிய பெண்ை அதிகாரிகளுடன் பயணிக்கிறான் லத்தீப்.
இந்த படத்தில் மிக நுணுக்கமான முறையில் அரசிய ரஷ்ய தலிபான் பிரச்சனையால் ஆப்கானிஸ்தானில் 5 வாழ்க்கையைத் தொடருகிறார்கள்.
அவர்களுக்கு அந்த முகாம் தான் வாழ்க்கை. மு அவர்களுக்கு அனுமதி இல்லை. அடையாள அட்டை இல் விஷேட அனுமதி தேவை.
ஆனால் வாழ்க்கைக்கு பணம் தேவையே .... அதனா செய்கிறார்கள்.
அவர்களின் வறுமையைச் சாதகமாக்கிய முதலாளிக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

அவனின் வெறுப்பை அகலவிடாது செய்கிறது.
ஒரு நாள் - ரஹ்மத்தின் சமையலறைத் திரைசீலையின் நிழல் வடிவமாக ஓர் உருவம் தெரிய, புரியாமல் பார்கிறான் லத்தீப். தன் நீளமான கூந்தலை வாரும் ஒரு பெண்ணின் நிழலைக் கண்டு ஆச்சரியமடைகிறான் லத்தீப், அன்று அவனுக்கு ஓர் உண்மை தெரிய வருகிறது
இதுவரை தான் வெறுத்து ஒதுக்கிய ரஹ்மத் ஒரு ஆண் அல்ல பெண்!
அவன் இதயம் தடம் மாறித் துடிப்பதை உணர்கிறான்.
அவனுள் காதல் பிறக்கிறது.
ரஹ்மத் ஒரு பெண்... ரஷ்ய தலிபான் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்கு வந்து ன்பதும் குடும்ப வறுமைக்காக ஆண் வேடமிட்டு மலயும் லத்திபிற்கு புரிகிறது.
ன். காதல் வந்த தருணம் முதல் அவள் நலன்
டல் மொழி. இதை அற்புதமாகக் கையாள்வதில் தேர்ந்தவர் மஜீத்
5 திரையில் அவர் கையாளும் உடல்மொழி பற்றிய விஷயங்கள்
உடல் மொழி மாறுகிறது. ஆரம்பத்தில் இருந்த கோபம், வெறுப்பு, ம், அன்பு, குற்ற உணர்ச்சி என்று பல பரிமாணங்களில் பதிவு மல்ல ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்தும் உடல் மொழி
தம் அதிகாரிகள் அங்கு வருகிறார்கள். ஆப்கான் பிடித்து விடுவார்கள் என்பதால், அங்கு உள்ள க்கிறார்கள். அவர்களில் ரஹ்மத்தை ஒரு அதிகாரி தாடங்குகிறாள். பதைப் பார்த்த லத்தீப், அவர்கள் பின்னால் ஓடி பிக்க விடுகிறான் .
லத்திப்பை அதிகாரிகள் கைது செய்து அழைத்துப் ண காப்பாற்றி விட்டோம் என்ற மனநிறைவில்
ல் பேசியிருக்கிறார் இயக்குநர் மஜீத் மஜிதி. வாழமுடியாத மக்கள் அகதிகளாக ஈரானுக்கு வந்து தங்கள்
முகாமை விட்டு வெளியேறவோ வேறு இடத்தில் தங்கவோ தந்தால் ஈரானில் தொழில் புரிய முடியும். தொழில் செய்ய அந்த
ல் சட்டத்தை மீறி வெளியில் வந்து திருட்டுத்தனமாக வேலை
களும் குறைந்த ஊதியத்தில் பணிக்கு அமர்த்துகிறார்கள்.

Page 34
பல இடங்களில் தேடிப் பார்கிறான். ரஹ்மத் கி சந்திக்கிறான் லத்தீப்.
அவரிடம் ரஹ்மத் பற்றி விசாரித்து அவள் அவளுடைய நிஜமான பெயர் பரான் என்பதையும்
மறைந்து நின்று தன் அன்புக்குரியவளைக் ே மத்தியில் மரக்கட்டைகளையும் பாரிய கற்களை பரான் செய்வதை பார்த்து மனம் வருந்துகிறா முடியவில்லை.
கண்கலங்கி செய்வதறியாது தவிக்கிறான். )
லத்தீப் இதுவரை காலமும் தான் உழைத்த பன் மீண்டும் பரான் இருக்கும் ஊருக்கு வருகிறான்.
அத்தனை பணத்தையும் சுல்தானிடம் கொடுத்து சொல்கிறான். ஆனால் அது தன் பணம் என்பதை முகம் தெரியாத ஒருவருடைய பணம் தனக்கு ே
சுல்தானுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏ சிகிச்சைக்காக அந்த பணத்தை எடுத்துக்கொண்டு - எப்பாடுபட்டாவது இக்கடனை திருப்பித் தந்துவி தெரிவிக்கிறார்.
ஆரம்பத்தில் துயருற்றாலும் ஒரு நல்ல காரிய என்று தன் மனதை தேற்றிக்கொள்கிறான் லத்திப்
கால் உடைந்து கஷ்டப்படும் நஜாப்புக்கு ெ பணத்தில் ஊன்றுகோல் ஒன்றை வாங்கி அவ
தெரியாமல் வெளியேறுகிறான் லத்தீப்.

கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு பயந்து ஒவ்வொரு முறையும் ஓடி ஒளிந்து தங்கள் வாழ்க்கையை நடத்தும் கஷ்ட ஜீவியம் வேறு.
க துயரமான இந்த அகதி வாழ்க்கையை இயக்குநர் திரையில் பதிவு செய்திருக்கிறார். எந்த விதமான பிரசார நெடியும் இல்லாமல் காதலோடு கூடிய (மறைமுக) அரசியலை அவர் திரைக்கதையில் நுழைத்த விதம் ஆச்சரியப்பட வைக்கிறது . ) - கைதான லத்திப்பை விடுவித்து அழைத்து வருகிறார் கான்ட்ரக்டர் மெமோர். மீண்டும் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கின்றது.
ஆ ரஹ்மத் இல்லாத அந்த இடம் வெறுமை யாய் இருப்பதை உணர்கிறான் லத்திப். அவள் சென்ற இடங்களுக்கு சென்று அங்கிருக்கும் தனிமையை நுகர்கிறான்.
அவனால் எந்த வேலையிலும் முழுமை யாக ஈடுபட முடியவில்லை. அவள் நினை வாக மாடிக்கு சென்று புறாக்களுக்கு உண விடுகிறான்.
அங்கு விழுந்துகிடக்கும்
அவளது தலைப்பின்னலை காண்கிறான். அதை எடுத்து வைத்துக்கொண்டு அவளைப் பார்க்க அகதிகள் வாழும் பிரதேசத்துக்கு செல்ல ஆயத்தமாகிறான்.
டைக்கவில்லை. நஜாப்பின் நண்பர் சுல்தானை
பணிபுரியும் புறநகர் பகுதிக்கு செல்கிறான்.
அறிகிறான். தடுகிறான். கரை புரண்டு ஓடும் வெள்ளத்தின் ரயும் அகற்றும் அந்த கஷ்டமான பணியை ன். அவனால் அவள் நிலையை ஜீரணிக்க
அத்தை மெமோரிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டு
4 எப்படியாவது நஜாப்பிடம் கொடுத்துவிடுமாறு
அவன் கூறவில்லை. ஆனால் நஜாப், யாரோ வண்டாம் என்று வாங்க மறுத்துவிடுகிறார். சற்படுகிறது. தன் மனைவியின் கண் மாற்று ஆப்கான் செல்கிறார். தன்னை மன்னிக்குமாறும் டுவதாக கூறியும் லத்திப்புக்கு கடிதம் மூலம்
பத்துக்குத்தானே தன் பணம் பயன்பட்டுள்ளது
காஞ்சம் கொஞ்சமாக தான் சேர்த்து வைத்த ருடைய வீட்டில் வைத்து விட்டு யாருக்கும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 35
அடுகிறா'வம் கெ, வாழ்
மஜீத் மஜிதியின் திரைப்படங்கள் சொல்லும் விடயங்க நல்லவர்களை மட்டுமே அவர் படங்கள் காட்சிப்படுத் மெமோர் அன்பால் வேலை வாங்குபவர். நஜாப் வறு மறுப்பவர். நட்புக்காக உதவும் உள்ளம் சுல்தானுக்கு கஷ்டப்படும் பரான் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும்
வாழ்ந்துள்ளார்கள்.
நஜாப் கட்டுமான தளத்துக்கு வந்து மெே கேட்கிறார்.
கொடுக்க பணமில்லாத சூழ்நிலையில் விடுகிறார் நஜாப், அதைப் பார்த்த லத்தீ பணமெல்லாம் கொடுத்த பின்னர் அவனிடம்
இறுதியில் தன் வாழ்வுரிமைக்கான அடை அந்தப் பணத்தை கால் உடைந்ததிற்கு நஷ்ட நஜாப்பிடம் கொடுக்கிறான்.
லத்தீப் செய்த உதவிகள் எதையும் தான் செய்ததாக பரான் ஆப்கான் செல்லப் போவதை அறிந்து அதி அவன் தன் காதலைச் சொல்லவில்லை. எதிர்பார்க் உணர்த்துகிறது இந்தக் காதல் காட்சிகள்.
பணம் கிடைத்ததால் எல்லோரும் ஆப்கா பிரிவைத் தாங்க முடியவில்லை. தன் உயிரிலு அறிந்து வாடுகிறான். தன் வருத்தங்களை செல்வதற்கு உதவி செய்கிறான். பொருட்கை
அவனின் இதயம் முழுக்க காதல் நிரம் அவனுக்கு கிடைக்கவில்லை.
அவள் தன் கூடையைத் தவறவிட அதிலும் அதைப் பொறுக்கி கூடையில் போடுகிறார்கள்
அப்பொழுது பரான் ஒரே ஒருமுறை லத்
அந்த புன்னகைப்புக்கு பிறகு தன் மு ஏறிவிடுகிறாள்.
பரான் ஒரே ஒரு தடவை லத்திப்பை பார்த்து புன்ன அற்புதத் காட்சி. படம் முழுக்க பேசாத பரானி மேலும் பேரழகாகிவிடுகிறது. பொதுவாகவே ம
குறியீடுகளுடன் உயிரின் அம்சங்களுடன் அமைந்தி அமைந்துள்ளது.
தவிர்க்க முடியாத மென் சோகத்துடன் காண்கிறான்.
அவள் சென்ற கால்தடம் சேற்றுக்குள் பு ஆரம்பிக்கிறது.
பரான் என்ற பெயரின் அர்த்தம் மழை. அவன் மனதில் அ குறியீடாய் காட்டி கவிதையாய் நிறைவடைகிறது திரைப்பா சொன்னால் தான் காதலா ? காதலைச் சொல்ல வார்த் திரைப்படம். லத்தீப் மாதிரி காதலுக்காக காதலிக்காக
ஷாஜஹான்கள் நம் பக்கத்தில் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களைக் கவனிப்பதே இல்லை.. ந வாழ்கிறார்கள். எளியவர்களின் காதல் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருகி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

கள் கோடானுகோடி வேதங்களை விட வலிமையானவை.
துகிறது. baran படத்திலும் எல்லோரும் நல்லவர்களே . துமையிலும் தனக்கு உரிமை இல்லாத பணத்தை தொட
உண்டு. குடும்பத்துக்காக தன் வாழ்வை பணயம் வைத்து 5 அன்பும் மனித நேயமும் கொண்டவர்களாகவே
மாரை சந்திக்கிறார். ஆப்கான் செல்ல பணஉதவி
|மெமோர் இருக்க செய்வது அறியாமல் சென்று ப் அவருக்கு உதவ நினைக்கிறான். இருந்த எதுவும் இல்லாத சூழ்நிலை. டயாள அட்டையை விற்று பணம் திரட்டுகிறான். - ஈடாக மெமோர் கொடுத்ததாக பொய் சொல்லி
க சொல்லவே இல்லை. பிறர் மூலமாகவே கொடுக்கிறான். ர்ச்சியில் குரல் நடுங்க தடுமாறும் இறுதிக் கட்டத்தில்கூட -காமல் வந்த காதல் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதை
என் செல்ல தயாராகிறார்கள். லத்திப்பால் அந்தப் அம் மேலான காதலி பிரியப் போகிறாள் என்பதை
தனக்குள்ளே புதைத்துக் கொண்டு ஆப்கான் "ள எடுத்து வைப்பதில் உதவுகிறான்.
பி வழிந்தாலும் அதைச் சொல்ல வார்த்தைகள்
ள்ள பொருட்கள் சிதறுகின்றன. பரானும் லத்திப்பும்
திப்பை பார்த்து புன்னகைக்கிறாள் .
கத்தை பர்தாவால் மூடிக்கொண்டு வண்டியில்
கைக்கும் அந்த காட்சி ஆயிரம் கவிதைகளுக்கு ஒப்பான ன் மெளனத்தின் அழகு அந்த ஒற்றை புன்னகையால் ஜீத் மஜிதியின் படங்களில் இறுதிக்காட்சி இயற்கைக் ருெக்கும். இந்த படத்தின் இறுதிக் காட்சியும் அதுபோன்றே
அவள் ஷ தடம் சேற்றில் பதிந்திருப்பதை
பதிந்திருக்க அதில் மழை நீர் பொழிந்து நிரப்ப
அவளின் நினைவுகள் மழையாய் பொழிகிறது என்பதை அழகியல்
ம்.
தைகள் தேவை இல்லை வாழ்க்கை போதும் என்று கூறுகிறது 5 வாழ்வில் எத்தனையோ விடயங்களை செய்யும் எளிமையான
நிஜமான காதலைப்போல அவர்களும் கவனிக்கப் படாமல்
றது. அது எதையும் எதிர்பார்ப்பதில்லை - காதலைக் கூட !!
000
33

Page 36
கிளிஞ்ச பாய் பழஞ்சோத்து நீர்
ஆனாலும் கூட
கனவுக் குடித்தனத்துக்கு கிளியோபற்றாவை தேடுகிற அண்ணன்
ஊர் சுற்றும் தம்பியால்
பீடி சுத்தும் அம்மா
காச நோய் கண்டதனால் பேசாப்பொருளான
அப்பா
சீதனம் கேட்டுவரும் தவணை முறைத் துன்பத்தால் வாழாவெட்டியாய் வாழும்
அக்கா
பிழைக்க
போருக்குப் பேர் போன தேசத்தில் காணாது போன கணவன்
(வேறு)
வழியில்லை
பசிதான் மூத்த பிள்ளை பேசிய
முதல் வார்த்தை
முதுகெலும்பை பிச்செடுத்த ஒரு இஞ்சி செல் துண்டால்
பேசவே முடியாத கடைசி மகன்
இப்படியாக இவள் இத் தொழில் வர இருந்தன
ஏராளம் காரணங்கள்
விரும்பித் தெரிவு செய்த விருப்பமில்லா தொழில்
பாவ புண்ணியம்
கெளரவம் பார்க்கில் இந்தப் பசிமயக்கம் போகாதென்பதால் யாருக்கும் தெரியாது இரகசியமாக
ஏற்றதொழில் இரைப்பை நிரவ நடக்கும்
கருப்பை வியாபாரம் (போரால் பாதிக்கப்பட்ட தாயொருத்திக்கு நேர்ந்த கதியறிந்தெழுதிய !

மருந்தே கதியென காத்திருக்கும் காசநோய்க்காரன் போல் ஆசைநோய் பிடித்த மீசைகளால் திசைமாறித்திடக்கிறது ஒரு குலமகள் வாழ்க்கை
இவளென்ன பொதிசுமக்கும் கழுதையா அல்லது நிறை காட்டும் எந்திரமா இன்னும் எவ்வளவு காலத்திற்கென்றுதான் இந்த பாரச் சிலுவைகளையெல்லாம் சுமப்பது
உடலை வாட்டி உழைக்க வந்தவளை உறுப்பைக் காட்டி உழைக்க வைத்தது யார் இழைத்த காலப்பிழை
பக்கப் பொட்டி
கணவனைப்பற்றிக் கேட்டால் அரசனோ கைவிரிக்கிறான் வருவான் வருவான் என அமைச்சனும் பொய் உரைக்கிறான்.
சேலை தூர வந்தவர்கள் இங்கே துச்சாதன்னாய் ஆனார்கள் எதை தருவதென்றாலும் உடல் தானம் கேட்டார்கள்
பாலுக்கழும் குழந்தைக்கு வழி என்ன சொல்வது
இராமர்கள் மட்டும் எப்போதும் வில்லோடே அலைவதனால் சீதைகள் மட்டும் தீயிலே வேகவே சபிக்கப்படுகிறார்கள்
இவளை சந்தியில் நிறுத்தி சவுக்கடி த பல பேர்கள் வருகிறார்கள் வந்தவர் முதுகிலே மூட்டை மூட்டையாக அழுக்குகளை காவியபடி
கவிதை)
மட்டுவில் ஞானக்குமாரன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 37
நாட்டிறலாம்
©ტია
நாடகம் என்பதும் கருத்தினைக் கொண்ட ! சேர்கிறது. நாட்டியம் 6 கூத்தாகும். எமது பாரம் கதையை பார்வையாள முன்னோர் வகுத்த தத்து களிப்பூட்டி அறிவைப் பு:
நாட்டிய ஸாஸ்த்திர அழகாகக் கூறுகிறார். <
காலத்தில், உலக மக்கள் போன்ற தீயகுணங்கள் உள்ளவராகக் அற்றவராக சண்டை சச்சரவில் ஈ நல்வழிப்படுத்த சிறந்த ஒரு விளை! படைப்பாளியான பிரம்மனை வேண்டி
பிரம்மனோ நான் அருளிய நான்கு மக்கள் அறிவை பெற்று இன்புற்று | என்போர் வேதத்தைப் படிக்கக்கூடாத
அதனால் பிரம தேவன், ரிக் வேதத் இருந்து இசையையும், யசுர் வேதத்தில் இருந்து ரசத்தையும் அதாவது சுவை இவ்வாறே நாட்டிய ஸாஸ்த்திரத்தை எடுத்துச்செல்கிறார்.
அதனாலேயே இறைவனால் அரு அருளப்பட்டது எனக் கூறினால் அதற்கு கொள்கைகள், தத்துவங்கள் யாவும் மரபு. தாம் எழுதிய கருத்தை மக்கள் முத்திரை போலும். மனிதனின் உடல்! மருத்துவம் ஆயுள் வேதம் ஆகிறது. ! ஒரு காலத்தில் வேதம் என வழங்கப்பட் நேரு அவர்கள் 'VID' என்ற மூல 3ெ வேதம் என்ற வார்த்தை பரிணமித்தது
நாட்டிய ஸாஸ்த்திரம் நாட்டியத்தை வேதத்தையோ, கற்று தமது அறிவை வழங்குவதே நாட்டியத்தின் நோக்க
உணரமுடியும். படியாத பாமர மக்க ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

மத்திரத்தின்
فالعوانہ
எட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
நாட்டியம் என்பதும் அடிப்படையான ஒரு இரு சொற்கள். நாட்டியத்தில் நடிப்புடன் ஆடலும் என்பது வடமொழிச் சொல், அதுவே தமிழில் Dபரிய கூத்தும் நடிப்புடன் ஆடலும் இணைந்து நக்கு எடுத்துக் கூறுவது. முன்பெல்லாம் எமது வத்தின்படி கூத்து அல்லது நாட்டியம் மக்களுக்கு கட்டுவதே. த்தின் முதலாவது அத்தியாயத்தில் பரதர் இதை கிருதயுகம் முடிந்து திரேதாயுகம் ஆரம்பமாகிய ள் சினம், அழுக்காறு, போர், அவா, பொறாமை காணப்பட்டனர். அதனால் தம்முள்ளே ஒற்றுமை ஈடுபட்டு அமைதியை இழந்தனர். அவர்களை பாட்டுப் பொருளை ஆக்கித்தரும்படி இந்திரன்,
நின்றார்.
வேதங்களும் உண்டல்லவா, அவற்றைப் படித்து வாழலாமே என்றார். அதற்கு இந்திரன் சூத்திரர் ல்லவா அவர்கட்கு என்ன வழி எனக் கேட்டான். எதில் இருந்து வசனத்தையும், ஸாம வேதத்தில் ல் இருந்து அபிநயத்தையும், அதர்வண வேதத்தில் யையும் எடுத்து 5ஆவது வேதத்தை ஆக்கினார். 5ஆவது வேதம் என்ற உயர் நிலைக்கு பரதர்
ளப்பட்டது எனவும் கூறுகிறார். இறைவனாலேயே 5 உயர் அந்தஸ்து கிடைத்துவிடும். எமது கலைகள், இறைவனால் அருளப்பட்டவை, எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நலத்தை காத்து, உயிரை வாழவைத்து போற்றும் இதன் மூலம் நாம் அறிவது சிறந்த அறிவு யாவும் ட்டவையே. இந்திய முதற் பிரதமரான ஜவர்கர்லால் சால் 'அறிவு' என பொருள்படும். அதனடியாகவே
என்கிறார். த திருஷிய காவியம் என்கிறது. காவியத்தையோ,
விருத்தி செய்ய முடியாது மக்களுக்கு அறிவை கம். கற்றவன் காவியத்தை படித்து இரசித்து கள் பார்த்து இரசிப்பதற்கு அறிவு பெறுவதற்கு
35

Page 38
"D 45 98 -
6 45 °0 6 3 ல் 9
9
இ
9
பார்வையால் உணரும் காவியம்தான் திருஷ்ய காவியம். திருஷ்ய - பார்வை பார்வையால் உணரும் காவியமே நாட்டியம்.
நாட்டிய ஸாஸ்த்திரம் தொகுக்கப்பட்ட காலத்தில் மக்களுக்கு களிப்பூட்டும் பொருட்டு இரசனை குறைவான, ஆபாச உணர்வை தூண்டக்கூடிய, கீழ்த்தரமான, ஆழமான பொருளற்ற நகைச்சுவை நாட கங்கள் நடந்திருக்கின்றன. இவைபற்றி வேறு நாட்டிய நூல்களில் பேசப்படுகின்றன. அதனால் அவற்றில் இருந்து வேறுபடுத்தவே நாட்டிய ஸாஸ்த்திரம் ஐந்தாவது வேதம் எனப்படுகிறது.
பிரம்மா ஐந்தாவது வேதமாகிய நாட்டிய ஸாஸ்த்திரத்தை அருளிச்செய்ததும், இந்திரனை அழைத்து "அறிவுத்திறமையும் உடல் உறுதியும், ஊக்கமும் கொண்டவரை நாட்டியம் கற்க தெரிவுசெய்ய வேண்டும்” என்கிறார். இங்கு நாம் மனம் கொள்ள வேண்டியது நாட்டியம் கற்பவர்கட்கு அறிவுத் திறமையும் உடல் உறுதியும் ஊக்கமும் இன்றி அமையாதவை. அதனாலேயே நாட்டிய ஸாஸ்த்திரம் உடல் உறுதிக்கான அப்பியாசத்தை வலியுறுத்துகிறது. உடல் உறுதிக்காக எண்ணெய் தேய்த்து உடலை சிறப்பாக வைத்திருப்பது முக்கியமானது. நடிகனின் மனம் தூய்மையானதாகவும் அதே நேரம் எதையும் தன்னுள் கிரகித்து தான் ஏற்ற பாத்திரத்தை மனம், வாக்கு, காயத்தால், வெளிக்கொணரும் திறமை உடையவனாக இருத்தல் வேண்டும். மேடையில் எதிர்பாராது நடப்பவற்றை சமாளிக்கும் புத்திசாதுரியம் உடையவனாக நடிக்கும் திறமை உடையவன் என விளக்குகிறது.
பின், இந்திரன் நன்கு ஆலோசித்து பரத . முனிவரையே நாட்டியத்தை கற்க தெரிகிறார். பரதர் கூறுகிறார் “பிரம்மன் என்னை நோக்கி குற்றம் அற்றவனே. உனது நூறு மக்களுடன் நாட்டிய வேதத்தை பிரயோகிப்பாயாக” எனக்
கூறுகிறார்.
பரதரின் மைந்தர்கள் முதல் முதலாக நடாத்திய நாட்டிய நாடகத்தை நாட்டிய ஸாஸ்த்திரம் விவரிக்கிறது. இந்த நாட்டியத்தின் பெயர் 'அமிர்த மந்தனம்' கதை இதுதான்:
தேவர்கள் பாற்கடலைக் கடற்செல்வங்களையும், அங்கு கிடைக்கும்
5 °D 5ெ 1 6 6)
DL EL °) "U 4 Du 0 0 0 v ou Ut -
8
த !
יע ע
36

புமிர்தத்தையும், கைப்பற்ற விரும்பினர். டலைக்கடைவது என்பது இலேசானகாரியமா! தெற்கு மகாமேரு மலையை கவிழ்த்து டித்து மத்தாக பயன்படுத்த வேண்டும் ன்கிறார். கடைவதற்கு வேண்டிய யிறாக மிகப் பலமும் மிக நீண்டதுமான ஆதிசேஷன் என்ற பாம்பை பாவிக்கலாம் ன்றனர். திட்டம் உன்னதமானதுதான். இதனை செய்து முடிப்பதற்கு தேவர்கள் உடற்பலம் அற்றவர்கள், ஆகவே வீரியம் கொண்ட அசுரர்களின் உதவியை நாடினர். ைெடக்கும் செல்வத்தில் பாதியை அசுரர்கட்கு கொடுப்பதாக வாக்களித்தனர் தேவர்.
பலம் கொண்ட அசுரர்களும் தேவர்களும் திரும் புதிருமாக நின்று ஆதிசேஷனை இழுக்கும்போது, மத்தாக மாறிய மேரு மலையும் அங்கும் இங்கும் சுழன்று பாற்கடலைக் கடைய மெல்ல மெல்ல கடற் செல்வங்கள் மேலே வரத்தொடங்கின. முதலில் தோன்றியது சந்திரன், தேவர்களில் மூத்தவரான வன் அதனை தனக்கென எடுத்து தலையில் அணிந்து கொண்டார். அடுத்து வந்தது ஐராவதம் எனும் வெள்ளை யானை. இதனை இந்திரன் கைப்பற்றினார். இவ்வாறாக மிதந்து வந்த கடற் செல்வங்களை தேவர் கூட்டம் கைப்பற்றிக்கொண்டே இருந்தது. அசுரர்களும் நமது பொறுமையை இழக்காமல் என்னதான் டேக்கிறது பார்ப்போம் என இருந்தனர். பின்னர் அமிர்தம் கொண்ட கலசம் வெளிப்பட்டது. அசுரர்களுக்குத்தான் தேவர்களின் கபட நாடகம் இன்னும் புரியவில்லையே. தேவர்களும் நமக்கு அமிர்தத்தில் நாட்டம் இல்லை எனக் காட்டிக்கொண்டனர். தன்வந்திரி எனும் ஒரு முனிவரை அனுப்பி அமிர்தம் நிறைந்த கலசத்தை எடுத்துவரச் செய்தனர். இப்போது அசுரர்கள் விழித்துக்கொண்டனர். தேவர்களை உடன் அழிப்பது எனக் கங்கணம் கட்டி தமது வாள்களை உருவினர். தேவர்கள் பலம் இல்லாதவர்கள்தான். ஆனால் மகாபுத்திசாலிகள். தந்திரத்தால் அந்த அமிர்தம் உள்ள கலசத்தை அடைய விரும்பினார்கள்.
அமிர்தத்தை அருந்தினால் சாகாவரம் பெற்று வாழலாம். அமிர்தத்தை அடைவதற்கு மரச பேச்சுவார்த்தை நடத்துவது போல ஒரு பாசாங்கு பண்ணினார்கள். தேவரில் ஒரு கலைவனான விஷ்ணு பெண்வேடம் தரித்து
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 39
1111111111111!!
யாவரையும் மயக்கும் மோகினியாக வந்தான். அந்த அழகிய - மோகினியின் அழகில் மயங்கிய அசுரர் அவள் கூறுவதை கேட்க தயாரானார்கள். மோகினி தன்வந்திரியிடம் அமிர்தத்தை வாங்கினாள். தேவர்களை ஒரு வரிசையிலும், அசுரர்களை மறு வரிசையிலும் அமரச் சொன்னாள். மோகினி. அமிர்தத்தை முதலிலே தேவர்கட்கு பரிமாறத் தொடங்கினாள். அசுரரும் தமக்கும் பங்கு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அதுமட்டுமா மோகினியின் அழகையும் ஓரக்கண்ணால் பருகினார்கள். ஆனால் தேவர்கட்கு மட்டும் அமிர்தத்தை பரிமாறிய மோகினி அசுரர் வரிசைக்கு வருமுன் மாயமாய் மறைந்து விட்டாள். அதனால் அசுரர்களுக்கு சாகாமல் வாழும் திறமையை கொடுக்கும் அமிர்தம் கிடைக்கவில்லை. அதை உண்ட தேவர்களோ சர்வ வல்லமையும் பெற்று அசுரரை தோற்கடித்தனர் என்பதே கதை.
இந்தக் கதைதான் முதலிலே நாட்டியம் ஆக்கப்பட்டது. அசுரர்கள் தம் தோல்வி நாட்டியம் ஆக்கப்பட்டதை கண்டு சினம் கொண்டு நாட்டியத்தை கெடுக்க முற்பட்டனர். பிரம்மதேவனோ அவர்களை சமாதானப்படுத்தி "அரக்கர்களே நாட்டியமானது உங்கள் தோல்வியையும் தேவர்களின் வெற்றியை காட்டுவது மட்டுமல்ல. உலகில் உள்ள செயல்களை எடுத்துக்காட்டுவது நாடகம். இத்தகைய நாட்டியங்கள் மக்களை மகிழ்வூட்டி அதே சமயம் நல்லறிவை அவர்கட்கு காட்டவே தோற்றுவிக்கப்பட்டது. மக்களின் மனோபாவங்களை அபிநயித்துக் காட்டி அவர்கட்கு விழிப்புணர்வைத் தூண்டுவதே நாட்டியத்தின் நோக்கமாகும்” என விளக்கி அவர்களை அமைதிப்படுத்தினார்.
கல்வி அறிவற்ற மக்களுக்கு அறிவை வழங்கிய சாதனமாக நாட்டியம் விளங்கியது. அறிவை மக்களுக்கு எடுத்து விளம்பும் நாட் டிய தயாரிப்புக் காகவே பாரிய : நூலான நாட்டிய ஸாஸ்த்திரம் தோன்றி, உள்ளது. அத்தகைய பாரிய சமூக பொறுப்பை ஆய்ந்து எழுதிய நூல் நாட்டிய ஸாஸ்த்திரம். அதை 5ஆவது வேதமாக போற்றுவது
சாலவும்
பொருத்தம் உடையதே.
000
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

சுத்திகரிப்பு தொழில்ரூம் நீளும் கரங்கள்
எனது பயணத்தின் எல்லையை முடக்குவதில் ஏன் இந்த வன்மம் இவர்களுக்கு நெருஞ்சில் முட்களை நெஞ்சில் பாய்ச்சும் கொரூர மனசுகராக ..
|ா 10-194,
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
எல்லையற்ற சாகரமாய்ப் பெருகும் கோள் மூட்டல்கள் அனற் புயலாய் வீசும் கெக்கெலிப்பு வாசகங்கள் வானுயர்ந்த தூஷணை மதில்களாக
வழி மறித்து ...
(எம்.கே.முருகானந்தன்,
நலிந்தவர் மேலோங்க நல்லது செய்வதைப் பார்க்கவும் சகிக்கவும் முடியாத சாக்கடை நாக்குகளை அழிப்பதில், வெட்டி எறிவதில் பயனில்லை
IIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIII
சுத்திகரிப்பு தொழில் புரிய நீளும் என் கரங்கள் திடமாக.
IIIIIIIIIIIIIII

Page 40
ரமபோஷ வந்தாலென்ன சமபோஷ வந்தாலன்ன தமிழரின் நிலைகள் பாேசந்தான்
உள்நாட்டுப் காரணம் 6 வாயினால் வழங்கப் ப ஆயுதம் ஏ
அழைத்த அரசே ரமபோஷவை - தாள்
ஆட்களை விட்டு எதிர்த்த கேவலம் இங்கேதான் நிகழ்ந்துள்ளது அளித்த வாக்குறுதிகள் அனைத்துமே - நீர் மேல் எழுத்துக்கு நேர்!
போரில் செ இன்னும் ! இழிவு படுத்தி உரிமை ெ உரத்து முடி இருந்த 2 இல்லா தெ தமிழர்கள் சிறுபான்ன அனைவரு
பௌத்தமே - உயர்ந்த மதம் அதிலும் - சிங்கள பௌத்தமே சிங்கம்நிகர் மற்றெல்லாம் - தீண்டத்தகாதவை' எனும் “சிந்தனை" இருக்கும்வரை
இந்த நாட்டுக்கு என்றுமே இல்லை விடிவு, விமோசனம்!
அடிமைத் ஆப்ரஹாம் இங்கேயே இன்னும் தளை!
“சிந்தனையின் ஆணிவேரில் புதைந்திருப்பது.. இனப்பற்று மதப்பற்று மொழிப்பற்று என்றாலும் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் அது இஸவறி மதவெறி மொழிவெறியாக உருமாறி இருப்பதன் கோர தாண்டவமே -இன்று புற்று நோயாய் இந்த நாட்டைப் பற்றிப் பிடித்திருக்கிறது முப்பது ஆண்டு
பன்சலைக் பகட்டாக ஒ பள்ளிகளும் பாழ் இருள் எங்காவது அங்கு புத்த ஆனால் ப ஆலயமும் இதுதான் !
போகிற ே மசூதிக்குள் கெளதம் | மெளனித்து யார் கள்
-கலைவாதி கலீல், பாணந்துறை

| போருக்கும் Tன்?
கேட்ட? டாத்தாய்தான் ந்தினர்
வன்ற புளகாங்கிதத்தில் தமிழன் த்தினர்
காடுப்பதாய் ஓங்கி ரிமையையும் ராழித்தனர்
மட்டுமல்ல.. மயிர் மே - இங்கே அடிமைகள்தான்.
டுவதில்
உசம்
தளையை அறுத்தான்
லிங்கன்
Tஇறுக்கமாகிறது
கள் மட்டும் ஒளிபாய்ச்ச = கோயில்களும் பில் கிடப்பதா? நிலமிருந்தால் த சிலையிருக்கும் ள்ளியிருக்காது கோயிலுமிருக்காது - ஆசியாவின் ஆச்சர்யமாமோ..
பாக்கைப் பார்த்தால்
ளும் த்தர்
வீற்றிருப்பார் டார்கள்2
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 41
சமயம்' என்றால் என்ன? 'மதம்' என்றால் என்ன? என்பதை நாங்கள் நன்றாக அறிந்துவைத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது, எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச் சொல்லமுடியும். இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்து கொள்ளுவது இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு. நாங்கள் படித்த சூழல் வேறு. எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு. அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள்....
- எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது.
சமயம் என்பது நல்ல வழியைக்காட்டுவது.
புண்பொந்தார்கள் மமீற்பித்தலில்ணை கையாளப்படவேண்டியது
B.A (Hons) Dip.i
மதம் என்று அதற்கு இன்னுமொரு பெயர். மனிதனிடம் காணப்படுகின்ற ஆணவம் என்கின்ற மதத்தை இல்லாமல் செய்ய உதவுவதால் ஒரு காரணப்பெயராக இப்படி அழைத்தனர். நான் என்னும் தன்முனைப்பு வாழ்க்கையில் இருக்குமானால் எவ்வளவு வரமும் உரமும் இருந்தும் அவை யாவும் விழலுக்கு இறைத்த நீர்போலவே ஆகிவிடும். ஆகவே தன்முனைப்பு அற்ற நல்ல பாதை அமையுமானால் அதுவே மனித வாழ்வில் கிடைக்கும் நல்ல சமயமாக அமையும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

இப்படி நல்ல வாய்ப்பே சமயமானது. எனவே வேறு பெயர்களும் வேறு காரணங்களும் அடிப்படையாக அமைந்த பொழுதிலும் 'சமயமும்' "மதமும்” ஒன்றேதான் என்பதை நாமும் தெரிந்திருப்பதோடு நமது பிள்ளை களுக்கும் விளக்கி நிற்கவேண்டும்.
வெளிநாட்டில் பல்வேறுவிதமான கலாசாரச் சூழல்களில் நாமே திக்கித் திணறுகின்றோம். நாங்களே இப்படி என்றால் எங்களின் பிள்ளைகள் - என்னதான் செய்வார்கள்.? இப்படியான சூழலில் வாழும் நாங்கள் சமயத்தை எப்படி அணுகவேண்டும் என்பது மிகவும் இலகுவான ஒரு காரியமல்ல.
த ஊரிலே எங்களுக்குச் சமயம் கற்பது பாடசாலைகளிலேகட்டாயமானது. விரும்பியோ விரும்பாமலோ சமயம் என்பது பாடசாலைகள் மூலம் கொடுக்கப்படுகிறது. ஆசிரியரின் பிரம்படிக்குப் பயந்து திருவருட்பயனும், தேவாரங்களும் பாடமாக்கினோம். இளம் பருவத்தில் விருப்பமில்லாமல் படித்தாலும்
பப்படும்
பகுமுறைகள்
எம்.ஜெயராமசர்மா n Edu, Dip. in Soc, M.Phil Edu ,SLEAS)
(முன்னாள் கல்விப்பணிப்பாளர் ) வயது வந்தபின்னர் அவை விளங்கிய பொழுதுதான் அவற்றின் அருமையும் பெருமையும் எங்களுக்கெல்லாம் தெரிய வந்தது எனலாம். அதைவிட எங்களது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஏனைய உறவினர்கள் அத்தனை பேருமே எங்களின் சமய வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. நாங்கள் சற்று வழிதடுமாற நினைத்தாலும் அவர்கள் அனைவருமே எம்மைத் தாங்கிப்பிடித்து மனமாற்றம் செய்து நின்றார்கள். இவை
39

Page 42
எல்லாவற்றையும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழவந்த அத்தனை பேரும் மனங் கொள்வது அவசியமானதாகும்.
எங்கள் பிள்ளைகள் படிக்கும் சூழல், பழகும் சூழல் யாவும் எமக்குப் புதிதானவை. அவர்களது பாடசாலைச் சூழலும் மிகவும் வித்தியாசமானதாகும். அங்கே சந்திக்கும் பலதரப்பட்ட சமூகச் சூழலிலிருந்து வந்த பிள்ளைகளும் ஆசிரியர்களும் எங்கள் பிள்ளைகளில் பல தாக்கங்கள் ஏற்படக்
காரணமாகிவிடுகிறார்கள்.
பெரும்பாலானவர்களுக்குச்
சமயம் பற்றிய அக்கறையும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதைப்பற்றியே பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. இந்த நிலையில் போய்படிக்கும் எங்கள் பிள்ளைகளுக்குச் சமயத்தைப் பற்றிச் சொல்லுவதில் கட்டாயம் இருக்கவே கூடாது. அவர்களுக்குச் சமயத்தை மிகவும் இலகுவாக - அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொருத்தமாக மறுமொழி சொல்லியே - விளங்கவைக்க முனைதல் வேண்டும். எங்களுக்குச் சமயம் போதித்த முறைகளை அடிமனத்தில் வைத்துக்கொண்டு - செயற்பட முற்பட்டோமேயானால் யாவும் ஆரம்பத்திலேயே ஆட்டம்காண ஆரம்பித்து விடலாம்.
புராணக்கதைகளைப் பிள்ளைகளுக்குக் கூறலாமா? புராணக்கதைகளைச் சமயம் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாமா? என் றெல்லாம் - கேள்விகள் தோன்றுகின்றன அல்லவா? மிகவும் கவனமாகக் கதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இருக்கும் பொழுது எங்கள் வீட்டுக்கு முன்னால் பன்றிக்குட்டிகள் சில வந்துவிட்டன. எனது மனைவி அருவருப்போடு அவற்றைப் பார்த்து வெறுப்படைந்து கல்லெடுத்து எறிந்து விரட்டி அடித்தார். உள்ளே இருந்த எனது ஏழுவயது டைய மகள் ஓடிவந்து “அம்மா -- அம்மா-- என்ன செய்துவிட்டீர்கள். நீங்கள் செய்தது பாவம் இல்லையா?” எனக் கேட்டதும் எனது மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது. மகளை முறைத்துப் பார்த்து “அசிங்கத்தை விரட்டாமல் அடுப்படியிலா வைப்பார்கள்” என்று பொரிந்து தள்ளிவிட்டார். அம்மாவின் கத்தலுக்குச் சற்றும் அசையாத எனது மகள் -- அம்மாவைப் பார்த்து --- "அம்மா இந்தக் குட்டிகளுக்குச் சிவபெருமான் தாயாக வந்து பால் கொடுத்தார் என்று நீதானே நேற்று எனக்குப் புராணக்கதை சொல்லித்தந்துவிட்டு
40

இப்போது அசிங்கம் என்று விரட்டுகிறாயே! சிவன் தாயாகிவந்து பால் கொடுத்தபடியால் இவையும் சிவனின் பிள்ளைகள்தானே” என்றதும் - அம்மா - அதாவது எனது மனைவி வாயடைத்து மெளனியாகிவிட்டார். இதனை ஓரத்தில் நின்று கவனித்த நான் எனது பிள்ளையின் சமய அறிதலையும் உணர்தலையும் பார்த்து மெய்சிலிர்த்தேன்.
அ அதே மகளுடன் புலம்பெயர்ந்து இங்கு வந்தபின் அவளுக்குப் பிறந்த மகள் எனது பேரப்பிள்ளை - 'சூரன்போரைப் பார்த்து' தாயிடம் கேட்டாள் --- "சாமி ஏன் அம்மா மற்றவர்களைக் கொலை செய்யவேணும்? சாமி என்றால் நல்லது என்றுதானே நீங்கள் சொல்லித்தந்த நீங்கள்.” இதைக் கேட்டதும் எனது மகள் தனது மகளுக்குத் தலையில் ஒரு குட்டுக் குட்டினாள். அவள் அழுதபடியே கோவிலில் நின்றாள். அதைத் தொடர்ந்து அவள் கோவில் என்றாலே விருப்பம் இல்லாத நிலைக்கு வந்துவிட்டாள்
இது ஒரு குடும்பப் பிரச்சனை போல இருந்தாலும் இங்குதான் --- புலம்பெயர் நாடுகளில் சமயத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்னும் பாடம் உருவாகிறது என நினைக்கின்றேன். பெரிய புராணத்திலே வருகின்ற கதைகள் பலவற்றை எந்தவிதக் கேள்விகளும் இல்லாமல் பயபக்தியோடு நாங்கள் படித்தோம். பிரசங்கங்கள் மூலமாகவும் கேட்டோம்.. ஆனால் அதைப்பற்றிய சந்தேகங்கள் எங்களுக்கு வந்தாலும் அப்பா இடமோ அம்மா இடமோ கேட்கவே மாட்டோம். காரணம் அது தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்று மனத்தில் இருந்தபயமாகும். ஆனாலும் எங்கள் மனத்திலும் கேள்விகள் இருந்தன என்பதை ஒத்துகொள்ளுதல் வேண்டும். எங்கள் சூழலால் அவை அப்படியே மனத்துள் புதைந்தேவிட்டன என்றே எண்ணமுடிகிறது. - - இன்றைய புலம்பெயர் சூழல் அப்படிப்பட்ட தல்ல. கண்ணப்பர் கதை, சிறுத் தொண்டர்கதை, திருநீலகண்டர் கதை, நால்வர் வரலாறுகளில் காணப்படும் சம்பவங்கள்-- இவைபற்றி யெல்லாம் சமயத்தினூடாகக் கற்பிக்கும் பொழுது மிகவும் அவதானமாகவே கையாள வேண்டியுள்ளது. இங்கு வளரும் பிள்ளைகள் பலவித விஞ்ஞானக் கருவிகளோடு உறவாடுகிறார்கள். விரல் நுனியிலே விஞ்ஞானம் நிற்கிறது. எதற்கெடுத்தாலும் விஞ்ஞான விளக்கங்கள்தான் முன்னிற்கின்றன. இதனால் சமயத்தைக் கற்பிப்பது என்பது புலம்பெயர் நாடுகளில் மிகவும் இலகு என்று
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 43
எடுத்து விடக்கூடாது.
கோவில்களில் இடம்பெறும் யாவுமே இங்கு வளரும் பிள்ளைகளுக்கு விளங்காதன. அவற்றைச் சமயத்தோடு இணைக்கும் பொழுது அவர்கள் தடுமாறாமல் இணைத்துக் காட்டும் வகையில் சமயக்கல்வியைப் போதிக்க வேண்டும். சந்தேகமோ, தடுமாற்றமோ ஏற்படாவண்ணம் சமயபாடபோதனை அமைதல் கட்டாயமானது. சந்தேகம் எழுந்தால் அதற்குத் தக்கபடி - பதிலைக் கொடுக்க வேண்டும். இதுவாக இருக்கலாம், அல்லது அதுவாக இருக்கலாம் என்னும் வகையில் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடாது.
சமயம் என்பது அறிவு ஆராய்ச்சிக்கு உட்பட்டதன்று. அது உணர்வு ரீதியானது என்பதை வலியுறுத்துவது சமய போதனையில் மிக அவசியமானதாகும். விஞ்ஞான கூடப்பரிசோதனை - சமயம் அல்ல என்று சொல்ல வேண்டும். கற்கண்டு இனிக்கும். மிளகாய் உறைக்கும். ஐஸ்கிறீம் இனிக்கும். பிஸ்கற்றுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு - சுவை. இவற்றை எப்படி அறிவீர்கள் என்று அவர்களையே சமய பாடவேளையில் கேட்கும்பொழுது ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் பதில் சொல்ல முன்வருவார்கள். அப்பொழுது அவர்களை எங்கள் விஷயத்துக்குள் இலகு வாகக் கொண்டுவந்து விட முடியுமல்லவா?
சுவைகள் பல. அவற்றின் உருவம் எமக்குத்தெரியாது. ஆனால் அவற்றைச் சுவைத்தால்தான் என்ன சுவை என்பதை அறியமுடிகிறது. இங்கே சுவை என்பது உணர்வினால்தான் எமக்கு வந்து சேர்கிறது. அந்த உணர்வுதான் சமயம். அந்த உணர்வால் வரும் சுவைதான் கடவுள் என்று சமய போதனையை நடத்திப் பார்த்தோமேயானால் பிள்ளைகளிடம் நல்ல வரவேற்புக் கிடைப்ப தோடு மனத்திலும் பதிந்து விடும்.
புலம்பெயர் நாடுகளில் சமயம் போதிக்க வருகின்றவர்கள் தாம் முன்னர் படித்தவைகளையும், தமக்கு ஆசிரியர் எப்படிப் படிப்பித்தாரோ அப்படியே படிப்பிக்க நினைத்துச் செயற்படும் பொழுதுதான் எடுத்துக்கொண்ட நோக்கம் குறைபடுகிறது. எனவே சமயம் போதிப்பதில் பல புதிய அணுகு முறைகளைக் கையாண்டால்தான் எமது நினைப்பு. நிறைவேறும் என்பதை மனங்கொள்வது
பொருத்தம்
என நினைக்கின்றேன். 1) சமயத்தை ஆழமாகப்
படிப்பித்தல் நல்லதல்ல.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

2) தேவையற்ற கதைகளை சொல்லிப்
படிப்பித்து
குழப்பமான
மனநிலை உருவாக்கல் ஏற்றதல்ல. 3)
கூடியவரை இலகுவான
மொழிப் பிரயோகமே கையாழுதல் நன்று. 4) மனத்தில் பதியும்வண்ணம் திருமுறைகளை
பாடிக்காட்டி விளக்குதல் வேண்டும் . 5)
கோவிலுக்குக் கூட்டிப்போய் அங்கு நடக்கும் விஷயங்களை அவதானிக்க வைப்பதுடன் அவற்றுக்கான விளங்கங்களையும் எளிதாகக் கொடுக்கவேண்டும். பண்ணோடு - பாடப்பழக்கலாம்
சமய ஆசாரங்களை இலகுபடுத்திச் சொல்லலாம். கும்பிடும் பழக்கத்தின் விஞ்ஞான அணுகு முறையை எடுத்துச் சொல்லலாம். ஒளியின் முக்கியம், ஒலியின் முக்கியம், இவற்றை சமயத்துடன் சேர்த்து விளக்
கலாம். 9) அதிர்வுகள் பற்றி பிள்ளைகள் அறிந்துள்ள
தால் அதற்கும் சமயத் துக்குமான
நெருக்கத்தை விளக்கலாம். 10) கொண்டாட்டங்களின் உட்பொருள்,
திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு -- உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், - வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண் படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவை மனத்தாலும் நினையாமை, தாயைப் போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும், சமய வாழ்வு வாழத்தான் இவைகள் யாவும் தேவைப்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் அந்தப்படிப்பு இறையுணர்வையும் நல்வழியையும் ஏற்படுத்துவதாக - இருக்கவேண்டும். “இளையோரின் முழுமன வளர்ச்சிக்கு சமயக்கல்விதான் -
முக்கியமானது” என்பதே சமய இயலாளரது அசையாத நம்பிக்கையாகும். "கற்றதனால் ஆய பயன் இறையுணர்வு பெறுதலே” இதை மனத்திற்கொண்டு செயற் பட்டால் எண்ணியது நிறைவேறும்.
000

Page 44
ஒரு வைத்திய
ஓர் அ வைத்தியசாலையி
இந்நாவல்
அவை ஒவ்வெ
ஆளு ை அவற்றுக்குமான உ
ஒவ்வொன்றாகச் செ
இரண்டு ஒன்று - இந்த வாழ்க்கை மனிதர்கள் வாழ்க்கையின் பிரஜைகளே என்ற ப
என சொல்லப்பட்டிருப்
இருவேறு வாசிப்புச் ச
டான் - 2
- நடேசன்
42

மாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக சாலையை அமைத்தார் என்பது வரலாறு. அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக பில் பணிபுரியும் சிவாவின் அனுபவங்களே மின் உடல். அறியப்படாத ஒரு தனியுலகம். தாயுற்ற மிருகங்கள் வந்தபடியே உள்ளன. வான்றும் தெளிவான குணங்கள் கொண்ட மகள். அவற்றின் உரிமையாளர்களுக்கும் உறவும் பல உள்ளோட்டங்கள் கொண்டது.
எல்லிச் செல்லும் இந்நாவல் ஒரு கட்டத்தில் எண்ணங்களை நோக்கிச் செலுத்துகிறது. Tளால் மட்டும் ஆனது அல்ல, மிருகங்களும் பார்வை.இன்னொன்று இங்கே மிருகங்கள் பவை மிருகங்கள்தானா என்ற எண்ணம்
இவ்விரு கோணங்களும் இந்நாவலை எத்தியங்களை நோக்கிச் செலுத்துகின்றன. அதுவே இந்நாவலின் அழகியலின் வெற்றி.
- ஜெயமோகன்
தொடர்புகளுக்கு : 077 0871 681
021 2285 529
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 45
சிறுகதை எழுதுதல் ஒரு கலை. கலை என்பது ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் முறை. சிறுகதைக்கலை மொழியோடு தொடர்புபட்டதாதலின் ஒரு நாட்டில் மொழியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்போது நல்ல சிறுகதைகள் வரும் வாய்ப்பும் அதிகமாகும்.
எமது நாட்டின் முப்பது வருடத்திற்கு மேலான அனர்த்தங்கள் மொழி வளர்ச்சியையும் மறைமுகமாகப் பாதித்திருப்பது வெள்ளிடை மலை. மொழியைக் கையாளுதல் ஒரு விசேட நுண்மதி சம்பந்தப்பட்ட விடயம். அத்தகைய நுண்மதி படைத்தோர் பலர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதும் எமது அவலம். இத்தகு சூழலில் இக்கலையில் கைவைக்கின்ற இளைஞர்கள், யுவதிகள்,
எவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.
சமரபாகு சீனா உதயகுமார் தொடர்ந்து எழுதிவரும் ஒருவர். கவிதைத்துறை, சிறு கதைத்துறை இரண்டிலும் கால் ஊன்ற
முயல்கிறார். இப்பொழுது 'சித்திரா ரீச்சர்' என்ற இவரது இரண்டாவது
சித்திரா சிறுகதைத் தொகுதி வெளிவருகிறது.
சிறுகதை :
ஒரு நுாறு மீற்றர் ஓட்டம் என்று கூறுவார்கள். ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை வீச்சுக் குறையாமல் ஓடி முடித்து விட வேண்டும். இடையில் நின்று நிதானிக்க முடியாது. அதனால்தான் அந்தக் கலையைச் செம்மை யாகப் பயில்வது கடினமாக உள்ளது. இன்னொரு வகை
சமரபாகு சீனா 'சித்திரா ரீச்சர்' சிற
கோகிலா மகேந்திரன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

யில் சிறுகதை ஒரு 'யன்னல் பார்வை' என்பார்கள். வாழ் வின் ஒரு பகுதியை ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பது போன்றதாகும். பல கோணங்களிலிமிருந்து சுற்றிச் சுற்றிப் பார்த்தால்
அது நாவலாகி விடும். த 'றொக்கோ - பியு மென்றோ' என்ற ஆய்வா
ளர் சிறுகதையை நான்கு பிரிவுகளாகப் பிரிப்பார். (1) நிகழ்ச்சியால் சிறப்பெய்தும் கதைகள். (2) சூழலால் சிறப்பெய்தும் கதைகள். (3) கதை மாந்தரின் பண்பால் சிறப்பெய்தும் கதைகள். (4) உரிப்பொருளால் சிறப்பெய்தும் கதைகள்.
இந்த நான்குமே ஒரு கதையில் சிறப்பாக அமைந்து விட்டால் அது மிக உன்னதமான சிறுகதை ஆகிவிடும்.
'சித்திரா ரீச்சர்' தொகுதியில் உள்ள 'துளிர்மானம்' கதை
மாந்தரின் பண்பால் சிறப்புறும் ரீச்சர்
கதை என்று கூறலாம்.
ஒரு நல்ல சிறுகதை தொடங்கும் போது, துவக்கு ஒன்று சுவரில் தொங்குமாக இருந்தால் கதை முடியும்போது அது வெடிக்க வேண்டும் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இயல்பு ஓரளவுக்கு 'மறு படியும்' என்ற கதையில்
அமைந்திருக்கிறது.
நல்ல சிறுகதை ஒன்று வாசித்து முடிக்கும்போது எமது சிந்தனைக் கூட்டைப் பிய்த்துப் பிடுங்கித் தேன்
பிடுங்., கட் பாது
உதயகுமாரின் றுகதைத் தொகுதி
-ஒரு பார்வை

Page 46
எடுக்கும். தமிழ் சிறுகதை வரலாற்றில் அத்தகைய சிறுகதைகள் பல எமது நாட்டிலிருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வந்துள்ளன. அந்தத் தரத்தை எட்டிப் பிடிப்பது மிகவும் சவாலான விடயம்தான். ஆயினும் முயற்சி வீண் போவதில்லை.
சிறுகதை என்பது தன்னளவில் முழுமை பெற்றது. ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியது. வாசகன் அந்த நேரத்தில் ஆசிரியரின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டிருப்பான். அ நோக்கில் பார்க்கும்போது சமரபாகு சீனா உதயகு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும்.
ஒரு சிறுகதையின் தலைப்பு என்பது முக்கியம் விடயம். அது அந்தக் கதையின் சுவை குன்ற சுருக்கம். 'துளிர்மானம்' என்ற கதை தலைப்பு நன்ற உள்ளது. ஆயினும் 'சித்திரா ரீச்சர்' என்ற தலை மிகச் சாதாரணம் என்றே தோன்றுகிறது.
சிறுகதையின் கருப்பொருளில் சமூகப் பிரக் இருக்க வேண்டும். எமது நாட்டின் முற்போ எழுத்தாளர்கள் எப்போதும் வலியுறுத்தி வந்த விட இது. அதனால் தமிழ் நாட்டோடு ஒப்பிடுகை
ம்: 'துளிர்ம் 'சித? தோன்ற
நூல் : வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய கவிதைகள்
ஆசிரியர் : சி குமாரலிங்கம் விலை: ரூபா 200/-
ஷேக்ஸ்பியர் 154 சொனட் (Sonnet கவிதைகளை எழுதியுள்ளார். இந்தக் கவிதைகள் 14 வரிகளை உடையன. இந்தக் கவிதைகள் மனிதநேயம், சமூகநீதி, மனோதத்துவம் இயற்கை ஆகியவை பற்றிப்பேசுகின்றன இயற்கையையும் சூழலையும் தனது சொற்பு ஆசைக்காக அழிப்பதையும் பார்த்து சோர்ந்த மனம் வருந்துகிறார் கவிஞர்.
116ஆவது கவிதை உலகப் புகழ்பெற்ற கவிதையாகும். சிறந்த முறையில் இலகு
William Shakes தமிழில் இக்கவிதைகளைத்
வில்லியம் பவு. தமிழ் வாசகர்களுக்குத் தந்த
எழுதிய ஆசிரியர் சி. குமாரலிங்கம்
கவிதைக பாராட்டுக்குரியவர்.
Poems Rp
+) 1 2 3 N14,
தழ் பக்கம் சீ. துறளரங்கம்
Translation S. Kamaralinglar

அந்த மார்
மான
மாத மாக மப்பு
ஞை க்கு
யம்
பில்
எமது எழுத்தாளர்கள் எல் லோருமே சமூகப் பிரக் ஞையுடன் எழுதுவதில் அக்கறை காண்பித்தே வந் திருக்கிறார்கள். இந்தத் தொகுதியில் மழை, சொத்து, நட்சத்திரப் பொருத்தம் போன்ற சில கதைகளில் சமூகப் பிரக்ஞை இருப்பது
மறுப்பதற்கில்லையாயினும் எல்லாக்கதைகளிலுமே அது இருந்தி ருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சிறுகதையில் ஓரிரு பாத்திரங்கள் வருவதே சிறப்பு. சிறுகதையின் பாத்திரங்கள் வளர்க்கப்படுவதில்லை. வார்க்கப்படுகின்றன என்று கூறும் மரபு இருக்கிறது. கதையின் பாத்திரத்தைக் காட்டுவது முக்கியத்துவப்படுத்தப் பட்டால் அது நடைச்சித்திரம் ஆகிவிடும் பாத்திரங்களின் இயக்கம் ஊடாக ஒரு உணர்வுநிலை வாசகனிடம் தொற்ற வைக்கப்பட வேண்டும். கடினமான பணிதான் இது. அப்பணியினால் 'மழை' என்ற கதை நன்றாகவே வந்துள்ளது.
சீனோ பாலின் என்ற அறிஞர் 'ஒரு சிறுகதை எடுத்த எடுப்பில் கதைப்பொருளை நேரடியாய் பேசு வதாய்த் தொடங்கப் பெறுதல் வேண்டும்' என்பார். கதையின் தொடக்கம் கவர்ச்சியாக இருந்தால் வாசகரை எதிர்பார்ப்பு நிலையில் வைத்திருத்தல் எளிது. 'மழை பெய்த ஒரு மாலைப்பொழுது' என்று தொடங்குவதை விட 'அப்பாவை அப்பிடி நான் சினந்து பேசியிருக்கக் கூடாது' என்பது நல்ல தொடக்கம். 'மறுபடியும்' கதை வாசகரை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால் சமூகரீதியில் நோக்கும்போது அத்தகைய ஒரு குடும்பப் பிரச்சினைக்கு அதுதான் சிறந்த தீர்வா? என்ற கேள்வியும் எழுகிறது. எழுத்தாளன் ஒரு சிறந்த தீர்வை முன் வைப்பதும் சில வேளை களில் முக்கியமானது. ஏனென்றால் அத்தகைய பிரச்சினை உள்ள ஒருவர் கதையை வாசிக்கும் போது தனது பிரச்சினைத் தீர்வைக் கதைக்குள் தேடுவார்.
1ting
பபியர்
ள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 47
சிறுகதை ஆசிரியர் ஒருவர் பல வேறு கதை சொல்லும் உத்திகளைக் கையாள முடியும். 'மறுபடியும்' கதையில் ஓரளவுக்கு உரையாடல் மூலம் வளர்த்துச் செல்லும் உத்தி
கையாளப்பட்டுள்ளது. 'தவிப்பு' கதையில் 'மனப்படிம' உத்தி கொண்டுவரப்படுகிறது. ஆயினும் இன்னும் பல உத்தி முறைகள் கையாளப்படலாம்.
கதையின் மொழி என்பது மிகவும் கவனம் பெறுகிறது. தடையின்றிய ஒரு ஓட்டம் ஆசிரியரிடம் உண்டு. "கேக்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்” என்றொரு பழமொழி கையாள்கிறார். மிகவும் பொருத்தமாக வருகிறது. 'ஒலிம்பிக் வளையல் போன்ற சுருள் முடி' 'வெம்பிப் போன மாங்காய் மரத்திலிருந்து அடுத்தடுத்து விழுவது போல' போன்ற உவமானங்கள் சிறப்பாக உள்ளன.
'இதென் பூழல் விறகு எரியாதாம்' என்று ஒரு பாத்திரம் பேசுகிறபோது வருகிற மண்வாசனைச் சிறப்பு. நூல் முழுவதிலும் வடமராட்சிப் பிரதேச மணம் மெதுவாக இருப்பது நல்ல விடயமே!
பாத்திரப் படைப்பின் உச்சம் 'துளிர்மானம்' கதையில்தான் தெரிகிறது.
ஆசிரியர் ஏனைய எழுத்தாளர்களைப் போலவே வாழ்வின் பகுதிகளை மிகுந்த அவதானத்துடன் நுனித்து நோக்குபவர் என்பதற்கு பெட்டி பொத்தும்போது 'சதக் கதக் என்று சத்தம் வருவதாக வர்ணிக்கும் இடத்தை உதாரணம் காட்டலாம்.
'நியூட்டனின் முதலாம் விதியைக் கோழி களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? என்று இந்த நூலில் ஓரிடத்தில் எழுதுகிறார்
ஆசிரியர். -
சமரபாகு சீனா உதயகுமார் விஞ்ஞான கணித ஆசிரியராவார். அத்தகைய பிரயோகங்களை மிக இயல்பாகக் கதைகளுக்குள் கொண்டு வரக்கூடியவர். அவ்வாறு இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எமது இலக்கிய உலகப் போக்குகளோடு சமாந்தர மாகச் செல்வதில் அறிவியல் சார் எழுத்துக்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
'நெஞ்சின் அவலத்தைக் குறிவைத்து ஓடி அடைந்து காட்டுதலே
த சிறுகதை என்று புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார். சமுதாயத்திலிருந்து எழுத்தாளன் பெற்றுக் கொண்ட உணர்வை கலைத்துவத்துடன் கையாண்டு வாசகர்களுக்குத் தொற்றவைக்க வேண்டும். அந்த உணர்வினூடு அழுத்தமான ஒரு செய்தி முன் வைக்கப்பட வேண்டும். இந்தத் தொற்றல் கடினமானது. வைரஸ் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

ஒன்று தொற்றுவது போல் இலகுவாகச் செய்துவிட முடியாது. அதனால்தான் சிறுகதை எழுத்தாளர்களின்
எண்ணிக்கை
எந்தச் சமூகத்திலுமே குறைவாக உள்ளது. அதே காரணத்தினால்தான் எழுத்தாளர்களுக்குச் சமூகம் ஒரு மதிப்பையும் தருகிறது.
'சிறுகதைக்குச் சிக்கனம் உயிர்' என்ற கு.ப.ரா குறிப்பிடுவார். சில கதைகளில் குறிப் பாகக் காதல் கதைகளில் - தேவையற்று நீட்டி இருப்பது போலப்படுகிறது. கட்டிளமைப் பருவத்தினர் ரசிக்கக் கூடும். ஆயினும் சிறுகதையின் தரத்தினை அது பாதிக்கும்.
சுமூக விதிகளைப் போலவே கலை வடிவங்களும் காலத்தோடு மாறி வருகின்றன. அதீதத் தன்மை, லட்சியத் தன்மை என்று தொடங்கிய சிறுகதை வரலாறு இயற்பண்பு வாதத்தில் நீண்ட காலம் நிலைத்து நின்றது உண்மைதான். ஆயினும் பின்னர் கட்டமைப் பியல், இருத்தலியல் பெண்ணியம், தலித்தி யம், பின் நவீனத்துவம், மாயாஜால இயற் பண்பு என்று பல பாணிகளைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. நாமும் ஓரளவு உலகத் தோடு ஒத்து ஒழுகாவிட்டால் மரவுரித்த வேடர் போலப் பின் தங்க நேரும் என்பதையும் மறந்து விடலாகாது.
'சித்திரா ரீச்சர்' தொகுதியின் அட்டைப்படம் இன்னும் கலைத்துவமாகச் செய்யப்பட்டிருக் கலாம். மொழித் தெளிவும் கதை கூற வரும் செய்தியும் உதயகுமார் இன்னும் சற்றுக் கூடிய கவனம் எடுக்கலாம் என்று தோன்றுகிறது.
அறிவுத்துறையில் மிக மேம்பட்டிருப் பவர்களும் நெருக்கடியின்போது கலைத்துறை யைத் தேடி வரவேண்டும். கலையும் இலக்கியமும் மிகச் சிறந்த வெளிப்பாட்டுச் சிகிச்சையாக உலகம் முழுவதும் பிரயோகிக்கப் படுவது மனித மனங்களின் அமைதிக்குத் தேவையானதாக உள்ளது. நீண்டகால அனர்த்தத்தின் பின் ஒரு நிலைமாறு காலத்தி னூடு மிக மெதுவாகத் தலை நிமிர்த்தி வரும் எமது சமூகத்தில் சமூகப் பிரக்ஞையுள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் மருத்துவர்கள் ஆகிறார்கள். அந்த வகையிலும் உதயகுமார் பாராட்டுக்குரியவர்.
நூல்களை மேயக் கூடியது, தட்டிப் பார்க்கக் கூடியது, வாசிக்கக் கூடியது, படிக்கக் கூடியது, கற்கக் கூடியது என்று வகைப்படுத்தலாம் எனக்கொண்டால், 'சித்திரா ரீச்சர்' வாசிக்கக் கூடியது. கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியது என்று துணிந்து கூறலாம்.
000

Page 48
தமிழகச்
செய்
கே.ஜி.மகா
தமிழக நான
தினமலர்
நாணயங்களை கையி தேடுவது அதன் எண்களை
சில நாணயங்கள் சதுர அன. நடுவில் ஓட்டை விழுந்த நாணயங்களும் சிறிது பெ நாணயங்கள் செப்புக்காசுகள், வெள்ளி மற்றும் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றின் பெற பொறுத்திருக்கும். இவை தவிர வேறு என்ன சிற வரலாற்றை எழுத முடியுமா? அதாவது அந்த முடியுமா?
இந்திய அரசின் கருத்தை மாற்றியவர்
அ பல்லவர் காலத்திற்கு முன்னர் தமிழ் நாட்டில் என்றும் தமிழகத்தில் கிடைத்த நாணயங்களில் மல் அவையெல்லாம் வட இந்தியாவிலிருந்து வந் உடைத்து, கொற்கைப் பாண்டியர் அரசு, கி.மு வெளியிட்டுவிட்டது எனும் உண்மையை நாடு செய்திகளை தனது கடுமையான, முப்பது ஆ மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார், நாணயம் முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி. இவரது அல செழியன் நாணயங்கள்' நூல் வெளியீட்டு விழா பல்வேறு துறைசார்ந்த அறிஞர்கள் பலரும் கலர் நாணய ஆய்வுகளைப் புகழ்ந்து, ஒரு சிறிய
பெரிதாகக் கொடுத்துள்ளார் என்றும், தமிழின் 6 என்று தனது ஆராய்ச்சி சான்றுகள் மூலம் நிரூபி வரலாறு எழுதுபவர்கள் இரா. கிருஷ்ணமூர்த்தி என்றும் அடிக்குறிப்பில் கி.பி., கி.மு. அதா எழுதியே ஆகவேண்டும் என்றும் நெஞ்சார வாழ
நூலாசிரியர் தனது ஏற்புரையில் :

கேள்
தேவா
பயவியலின் தந்தையான பத்திரிகை ஆசிரியர் 1
ல் எடுத்தால் என்ன தெரியும்? முதலில் கண்கள் த்தான். சில நாணயங்கள் வட்ட வடிவமாகவும், மைப்பிலும், இவை தவிர வளைவு நாணயங்கள், பரிதாகக் காணப்படும். அன்றைய காலகட்டத்தில் ம் வெள்ளியக் காசுகள், வெண்கலக் காசுகள் வமதி அந்தந்த நாடுகளின் நாணைய மதிப்பைப் மப்பு உண்டு? ஒரு நாணயத்தை வைத்து அதன் நாணயத்தின் சொந்தம் - பூர்வீகம் கண்டறிய
- எந்த அரசும் நாணயங்களை வெளியிடவில்லை ன்னர் பெயர் மற்றும் எழுத்துக்கள் இல்லாததால் -தவை எனும் இந்திய அரசின் இறுமாப்பை D.500இல் 'செழிய செழியன்' நாணயத்தை -ணயங்கள் வழியாக, தமிழர்தம் வரலாற்றுச் பூண்டுகளுக்கு மேலான தனிமனித ஆராய்ச்சி வியல் அறிஞரும் 'தினமலர்' ஆசிரியருமான ண்மைக்கால ஆராய்ச்சிப் படைப்பான 'செழிய கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றபோது, ந்துகொண்டு, இரா. கிருஷ்ணமூர்தியின் தொடர் நாணயத்திலிருந்து தமிழர்தம் வரலாற்றையே தொன்மை கி. மு. -200ல் இருந்ததை கி. மு. 500 பித்துவிட்டார் என்றும் நாணயவியல் தொடர்பாக சியின் நூலையே ஆதாரமாகக் கொள்வார்கள் வது கிருஷ்ணமூர்த்திக்கு முன், பின் என்று ழ்த்தினார்கள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 49
வாங்க ஆற்றின் தமி;
முப்பது ஆண்டுகள் நாணயப் பயணம் சங்ககாலக் கொற்கைப்பாண்டியன் வெளி எனது நூல் ஓர் ஆராய்ச்சி நூல். எனது நீ ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலி நெ பாத்திரக்கடையில் பழைய நாணயங்கள் சில காலமாக தாமிரபரணி ஆற்று மணலில் புரை இரசாயனமாற்றம் கண்டு புளியங்கொட்டை போ மிகக் கடினமாக இருந்ததால் அந்த நாணயங்க ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நாணயங்கை என்னும் பெயர்கள் தமிழ் பிராமி முறையில் வைகை ஆற்றில் கிடைத்த பழைய நாணயங் வாங்கினேன். அவற்றில் மாறுபட்டுக் காண 'பெரு வழுதி' என்னும் பெயர் தமிழ் பிராமி எ பெருவழுதி நாணயம்தான் சங்ககால வரலா நீண்டகாலமாக வரலாற்று ஆசிரியர்கள், சங்கக வெளியிடவில்லை என்றும் அக்காலத்தில் பன கூறிவந்தனர். இந்தக் கூற்றை பெருவழுதி நான வில், அம்பு பொறித்த சங்க கால சேரர் நான நாணயப் பயணத்தை விபரித்தார். பல்துறைப் புலமை பெற்றவர்
நூலாசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் தேடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பல்து ஆழமான கருத்துக்கள், அவரது கண்டு பிம ஆய்வுகள், நாணயத்தின் மறுபக்கமாகப் பளிச்
செம்மொழி ஆராய்ச்சி மத்திய நிறுவன மு உரையில் “ஒரு மொழியின் வரலாற்றை இனத் தேவை. தமிழ் மொழிக்கு அகச்சான்று அளித்த நாணயங்கள், செப்பேடு, கல்வெட்டு, அகழா தேடித் தேடிக் கொடுப்பதுதான் புறச்சான்று. மும்மூர்த்திகளுக்கு மாபெரும் பங்குண்டு. ஒருவ மூன்றாமவர் இரா. கிருஷ்ணமூர்த்தி. உலகிற்கு அறியச்செய்த இம் மூன்றுபேரில் கிருஷ்ண துறையில் முனைவர் இரா.நாகசாமி, கல்வெ மகாதேவன். தொல்லியலாளர், இலக்கியவாதி, ஒருங்கே கொண்ட புலமை பெற்றவர் நாணய
சேர சோழ பாண்டிய பல்லவ கால நான பற்றியும் ஆய்வு செய்து நூல்கள் வெளியி நெறிமுறை மிகவும் சிறப்பானது. இவரது கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பால் வேறு என்று தெளிவு படுத்துகின்றன. இவரது செம்மொழி மத்திய ஆய்வு மையம் அல்லது ஆய்வுகள் அனைத்தையும் திரட்டி நூல்களாக தமிழ்ப்பணியை இந்நிறுவனங்கள் செய்ய வே
பெரிய வரலாறு கூறும் சின்னஞ்சிறு காசுகள்.
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத் துனை ஆய்வாளன் அல்லன், என்துறை நவீன இலக்கி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

யிட்ட 'செழிய செழிய நாணயங்கள்' பற்றிய ன்டகாலப் பயணத்தில் ஒரு மைல்கல். இருபது நல்லையப்பர் கோவில் அருகில் ஒரு சிறிய பற்றை வாங்கினேன். இந்த நாணயங்கள் நீண்ட நந்து கிடந்ததால், அந்தச் செப்பு நாணயங்கள் ல் காட்சியளித்தன. அவற்றைச் சுத்தம் செய்வது ளை ஒரு குவளையில் வைத்திருந்தேன். இரண்டு ளச் சுத்தம் செய்தபோது, 'செழியன் செழியன்' இருப்பதைக் கண்டு பிரமித்தேன்! இது மாதிரி களில் பத்தை ஒரு நண்பரிடமிருந்து விலைக்கு ப்பட்ட ஒரு நாணயத்தை ஆய்வு செய்ததில் ழுத்து முறையில் இருப்பதைக்கண்டேன். இந்தப் ற்றுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. கால சேர சோழ பாண்டியர்கள் நாணயம் எதுவும் வடமாற்று முறை மட்டும்தான் இருந்தது என்றும் பியம் பொய்ப்பித்து விட்டது.! இதே போலத்தான் எயங்கள் கிடைத்தன.” என்று தனது நெடுந்தூர
5 நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் நூல் றை அறிஞர்கள் நூலாசிரியர்பற்றித் தெரிவித்த ஒப்புகள், சிறப்பான ஆராய்ச்சி நெறிமுறைகள், =சிட்டன!
ன்னாள் இயக்குநர் முனைவர் சு. ராமசாமி தனது தின் வரலாற்றை அறிய அகச்சான்று, புறச்சான்று த பெருமை உ. வே. சாமிநாத ஐயரைச் சேரும். ய்வு, கடல் அகழாய்வு போன்ற தடயங்களை அதை வலிமையாகச் சேர்த்துக் கொடுத்ததில் பர் நாகசாமி, இரண்டாமவர் ஐராவதம் மகாதேவன், தமிழின் தொன்மையை, தமிழரின் தொன்மையை மூர்த்திக்குத் தனித்தன்மையுண்டு.! தொல்லியல் ட்டுகள் மற்றும் சிந்துவெளி ஆய்வுக்கு ஐராவதம் - கல்வெட்டாளர் என அனைத்துக் கூறுகளையும்
வியல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி. எயங்கள் கிரேக்க ரோமானிய சீன நாணயங்கள் ட்டுள்ள கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வில் உள்ள ஆய்வுகள் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் ண்டிய நாடு இருந்தது. மதுரை பாண்டிய நாடு - ஆய்வுகளைப் பதிவு செய்யவேண்டிய கடமை ப தமிழ் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது. இந்த - உலகளவில் எடுத்துச் செல்லவேண்டும் இந்தத்
ண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
எ வேந்தர் முனைவர் திருமலை, "நான் வரலாற்று பம், சிறுகதை நாவல் என்பன. இந்த நாணயவியல்
47

Page 50
நூலைப் படிக்கும்போது, இந்த நாணயவியலை உண்மையிலேயே வருத்தப்பட்டேன். தமிழ் ஐம்ப ஆனால் ஆதாரத்தைக் கேட்டால் சொல்லமாட்டா பேசுவதில் வல்லவர்களாக இருக்கும் நம்மவர்கள் ஆராய்ந்து சான்றுகளோடு விளக்கி அரிய நு இவர் ஆற்றியுள்ள மாபெரும் தொண்டு. தமிழ் இதை நான் சொல்வதால் என்கூற்றுக்கு அதிக 1
கூறிவிட்டு மேலும் தனது உரையில்,
"நமது வரலாற்றுக்கு அடிபடையாகவுள்ள காசுகளை எடுத்துக் கொள்கிறார். இந்தக்காசுக செய்யக்கூடிய பல சான்றுகளில் ஒன்று. எ வேண்டும்.
அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட பொரு முழுவதையும் அர்ப்பணித்து இந்த மாபெ பண்பாட்டைப்பற்றி பண்டமாற்றுமுறை அடிப்பு பண்டமாற்றுமுறை மட்டுமல்ல நாணயங்களை ! செழித்துள்ளது என்ற ஆவணம் இந்த ஆராய்ச்சி கி. மு. இரண்டாயிரம் ஆண்டிலிருந்தே வாணிட நூலில் பார்க்கிறோம்.
நாணயம் செய்வதற்கான தொழிற்சாலை, உ6 தமிழகத்தில் இருந்தது என்பதை புத்தகம் விளக் வாங்கியிருந்தால் அந்தச் சமுதாயம் ஒருங்கினை இருந்திருக்கும். வணிக நீதிநெறிமுறைகள் அத ஆய்வுக்கு இந்த நூல் பெரிதும் பயன்படும் இ கிருஷ்ணமூர்த்திக்கு கடமைப்பட்டுள்ளது” என்று
நாணயவியல் ஆய்வுகள் இந்தியாவின் 6ஆவது கண்டும்
இந்தியால் 127 கோடி மக்கள் இரு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வெறும் 5 கண் கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் ஆய்வுகள் கண்டுபிடிப்பாகும் என்று இரண்டு பல்கலைக்கழ ப.க. பொன்னுசாமி புகழ்ந்துரைத்தார். நூல்வெல
"அரசு உதவி இல்லாமல், நிறுவனங்களின் ஆண்டுகளுக்கு மேலாக நாணயவியல் ஆராய் வருகிறார். இவரின் எல்லா நூல்களையும் நாம் ஆராய்ச்சியாளராக யார் இருந்தாலும் அவர் தொடுக்கும் அளவுக்கு அவரது கருத்து இருக்கு தீனி போடுவதுபோல் கிருஷ்ணமூர்த்தி எழுது எனக்குக் கொடுத்தார். படித்தேன். அந்தப்புத்தகம் வேண்டும் என்றேன். மேலிடத்தைக் கேட்காமல் கிருஷ்ணமூர்த்தி. உங்களை ஒரு காலகட்டத்தில் என்று கூறினார்.
'ஒரு புல்லாங்குழலில் வட்டம் பார்த்தேன். ஒற நாணயஸ்தர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஒரு நாணய

முன்னரே படிக்காமல் போய்விட்டோமே என்று தாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மொழி என்பர். ர்கள். இப்படி அறிவியல் பூர்வமாக அல்லாமல் ரிடையே எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக ரலை எழுதியிருப்பதே தமிழ் சமுதாயத்திற்கு ப்பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்து மதிப்பும் வலிமையும் உண்டு” என்று முன்னுரை
பல்வேறு மூலப்போக்குகளில் கிருஷ்ணமூர்த்தி ள் என்பவை வரலாற்றை எழுதுவதில் துணை ன்பதை முதலில் மனதில் பதித்துக்கொள்ள
ள்பற்றி எடுத்து, அதற்காக தனது வாழ்நாள் நம் பணியைச் செய்துள்ளார். நம்முடைய படை என்னும் கோட்பாடு உண்டு. ஆனால் மாற்றுமுறை உண்டு, நமது நாட்டில் வாணிபம் ப்ெ புத்தகத்திலிருந்து கிடைக்கிறது. தமிழகத்தில் ம் சிறந்து விளங்கியிருக்கிறது என்பதை இந்த
லோகத்தை உருக்குவதற்கான தொழில்நுட்பம் நம் குகிறது. நாணயங்களை வைத்து பண்டங்களை னக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட சமுதாயமாகவே தில் நிறைந்திருக்கும். தமிழ்ப்பண்பாடு பற்றிய இந்த ஆராய்ச்சி நூலை எழுதியதற்கு தமிழகம்
பாராட்டினார்.
பிடிப்பு
ந்தாலும் கடந்த 65 ஆண்டுகளில் உலகம் டுபிடிப்புகள் மட்டுமே இந்தியா நிகழ்த்தி உள்ளது.
சர்வதேச ரீதியில் உலகம் ஏற்கும் ஆறாவது ஊகங்களின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ரியீட்டு விழாவில் அவர் உரையாற்றுகையில், த ஆதரவு கிடைக்காமல் தனிமரமாக முப்பது ச்சியில் கிருஷ்ணமூர்த்தி அயராமல் உழைத்து ன் படித்திருக்கிறேன். இவரது நூலில் பெரிய ரகளைப் பேர்குறிப்பிட்டு கேள்விக்கணைகள் தம் சந்தேகங்களைக் கிளப்பி அறிஞர்களுக்குத் துகிறார். ஒருநாள் ஒருவர் ஒரு புத்தகத்தை த்தை எழுதியவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க பட்டத்தையும் வழங்கி விட்டேன். அவர்தான் நான் அங்கீகரித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்."
ற்றை நாணயம்' என்று ஒரு கவிஞன் பாடினான். த்தை வைத்தே வரலாறு படைக்கின்றார்.
10
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 51
எழுதத் இது
ண்ெணால்
பேராசிரியர் துரை ம உண்மை சுடும்
ஞானம் செப்டம்பர் 2014 இதழில் வாசக வாசகர் கடிதத்தைக் கண்ணுற்றேன். சாகி தொடர்பாக மீண்டும் எனது கருத்துகளை வாய்ப்பினை நல்கியமைக்காக இலங்கையில் சார்பில் மீசாலை ரமணனுக்கு எனது மனமா
பல்வேறு துறைகள் தொடர்பாக வெ சாகித்தியப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அ. பரிசுகளுக்கும், சாகித்திய இரத்தினம் விருதுக் இரத்தினம் விருது என்பது, சிறந்த இலக்கி அவ்வாறு வழங்கப்படுவதால் மட்டுமே, . கொள்ளும். இல்லையேல், அந்த விருது பத் சாகித்திய இரத்தினம் விருது தனது கௌரவ
இலக்கியம் பற்றிய அறிவு படிப்பாற்றலாம் வருவது. படிப்பாற்றலும், படைப்பாற்றலும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் சிறுவய பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர். சுப்பிரமணி. இரத்தினம்' விருது யாருக்கு வழங்கப்படலா. சுப்பிரமணிய பாரதியாருக்கே வழங்கப்பட மிகுந்த சிறந்த தமிழ் அறிஞர் என்பதால், விருதை அவருக்கு வழங்குவது நியாயமாகு மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கே உர இயற்றிவர்தான். ஆனால் அவை காரிகை சிறந்த படைப்பாளி. அதேவேளை, படிப்பா இருக்கத்தான் செய்கின்றனர்.
பேராசிரியர்களின், தமிழ் அறிஞர்களின் பாராட்டிக் கெளரவிக்கவேண்டியது அவசிய முகமாகச் சிறந்த விருதுகளை அவர்களுக் சாகித்திய இரத்தினம் விருது என்பது சிறந்த | சிறந்த கல்வித்தகைமை உடையவர்கள். இ குறைந்த ஓரிரு தமிழ் விரிவுரையாளர்களும் | அறியாத இரகசியம்).
ஆனால், பேராசிரியர்கள் என்ற ஒரே சாகித்திய இரத்தினம் விருதை அவர்களுக்கு அன்று. பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் : பேராசிரியர்களோ, தமிழ் அறிஞர்களோ இ இரத்தினம் விருதை அவர்களுக்கு வழங்கு படைப்பாற்றல் அற்ற பேராசிரியர்களுக்கோ விருது வழங்குவது, யாரோ ஒரு சிறந்த இ அமைந்துவிடும். ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

மீண்டும் |
பகள்
னோகரன்
ர் பேசுகிறார் பகுதியில் மீசாலை இ.ரமணனின் ந்திய இரத்தினம் (சாகித்திய ரத்னா) விருது
உரத்தும், உறுதியாகவும் தெரிவிப்பதற்கு ஒரு ர் தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியவாதிகளின் ர்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ளிவரும் சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் து வரவேற்கத்தக்கது. துறை சார்ந்த சாகித்தியப் கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. சாகித்திய யவாதி ஒருவருக்கு வழங்கப்படவேண்டியது. அந்த விருது தனது தகுதியைத் தக்கவைத்துக் தோடு பதினொன்றாகத்தான் அமைந்துவிடும். த்தையே இழந்துவிடும். ல் வருவது. இலக்கிய ஆக்கம் படைப்பாற்றலால் | ஒன்றல்ல. நாவலர் சோமசுந்தர பாரதியாரும், தில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். சோமசுந்தர ய பாரதியார் ஒரு மகாகவி. இருவரில் 'சாகித்திய ம் என்று ஒரு நிலை ஏற்பட்டால், அது மகாகவி "வண்டும். சோமசுந்தர பாரதியார் படிப்பாற்றல் இலக்கியவாதிக்குரிய சாகித்திய இரத்தினம் மா? நிச்சயமாக அது படைப்பாற்றல் மிகுந்த சியது. சோமசுந்தர பாரதியாரும் செய்யுள்கள்
கற்றுக் கவிபாடிய முயற்சிகள். பாரதியோ சற்றலும் படைப்பாற்றலும் கொண்டவர்களும்
ன் சிறந்த பங்களிப்புகளுக்காக, அவர்களைப் ம். அவர்களின்பங்களிப்புகளைக் கௌரவிக்கும் =கு வழங்கலாம். வழங்கவேண்டும். ஆனால், படைப்பாளிகளுக்கே உரியது. பேராசிரியர்கள் லக்கிய அறிவு மிகுந்தவர்கள் (இலக்கிய அறிவு பல்கலைக்கழகங்களில் உள்ளனர் என்பது பலர்
காரணத்துக்காக இலக்கியவாதிகளுக்கு உரிய வழங்குவது எவ்வகையிலும் பொருத்தமானது உள்ளதமிழ் அறிஞர்களுக்கும் இது பொருந்தும். இலக்கிய வாதிகளாகவும் இருந்தால், சாகித்திய நவதில் எத்தகைய தவறும் இருக்கமுடியாது. -தமிழ் அறிஞர்களுக்கோ சாகித்திய இரத்தினம் லக்கியவாதிக்குச் செய்யப்படும் அநீதியாகவே
49

Page 52
மீசாலைரமணன் புனைகதைசாரா இலக்கியங் இலக்கியங்களாக ஏற்றுக்கொள்வதில் எந்தப்பி சாரா இலக்கியங்களை எழுதுவதற்கும் படை வேண்டப்படுவது. படைப்பாற்றல் திறன் அற்ற
ஆற்றலுடன் எழுதுவது இயலாத காரியமே. அலை ஆபத்தும் உண்டு. - ரமணன் தமது வாகார் கடிதத்தில் மிகவும் பா கொச்சைப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகள் | கூடியவர்கள் அல்லர். அவர்கள் கௌரவப்படுத்த இலக்கியவாதிகள் தங்களைமுறையாக அரசு கெளரம் அவர்களின் அந்த எதிர்பார்ப்பில் எந்தத் தவறும் இ இலக்கியவாதிகளுக்கு உண்டு. தம்மை முறையறி எதிர்த்துக் குரல் கொடுத்த சங்கப் புலவர்கள் உள் நோக்கி, "மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதே. கேட்ட தமிழ் இலக்கியவாதியும் (கம்பன்) உள்ள முறையறிந்து கௌரவிப்பது அவசியமானது. அர. கெளரவிப்பதற்குரிய விருதாகவே சாகித்திய இரத்தி
சாகித்திய இரத்தினம் விருது என்பது, எழு விருது அல்ல. சிறந்த இலக்கியவாதிகளாக விள இலக்கியவாதிகள் ஆற்றல், ஆளுமை, அனு அவர்களுக்கு மீசாலை ரமணன் போன்றவர்கள் ப
கடந்த காலங்களில் சாகித்திய இரத்தினம் விருது எதிர்காலத்திலும் அவ்வாறு இடம்பெறுவதைத் தவி சாகித்திய இரத்தினம் விருதைப் பெற்ற இலங்கை தெளிவத்தை ஜோசப்புக்கு இச்சந்தர்ப்பத்தில் எ6 தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெ சாகித்திய இரத்தினம் விருது கிடைக்க வழி அல்லாதவர்களுக்கு எதிர்காலத்தில் சாகித்திய இரத் விதத்தில் வழங்கப்பட்ட விருதாகவே வரலாறு அத உண்மையைப் பேசாமல் இருக்கமுடியாது.
இலங்கை வந்த இந்தியக் கோமாளி
இலங்கையைப் பொறுத்தவரை அரசியல் கோ குண்டு வெடித்தாலும், அதனைப் பட்டாசு வெ காப்பாற்றவும், திருப்திப்படுத்தவும் முற்படும் காணமுடிகிறது. பேரினவாதச் சிந்தனையுடன் 6 சேவகம் புரிபவர்களும் தங்களது செயலால், சொல் திகழ்கின்றனர். அவர்களின் கோமாளித்தனம் ஆடு அரசியல் கோமாளிகளாக அரசியல் வானில் பிரக
இவர்களுக்குச் சிறிதும்
சளைக் மிஞ்சக்கூடியவருமான ஓர் அரசியல் கோமா பேரினவாதிகளுடன் சிறந்த நட்புணர்வைப் ே ஆட்கொள்ள வந்த ஓர் உன்னத "சுவாமி”யாக! கருதிப்போற்றுகின்றனர். இந்தியாவின் அரசியலி . இலங்கையின் பேரினவாத அரசியல்வாதிகள், தே மதிப்பை வழங்கிவருகின்றனர்.
இலங்கை வரும்போதெல்லாம், தாம் இந்தியாவி காட்டிக்கொள்வார். இந்தியாவின் மிகமுக்கிய அரசி 50

கள்பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவற்றையும் ரச்சினையும் இல்லை. ஆனால் புனைகதை டப்பாற்றல் ஆளுமையே அடிப்படையாக வர்களால் புனைகதைசாரா இலக்கியங்களை வ வெறும் கட்டுரைகளாகவே அமைந்துவிடும்
மரத்தனமான முறையில் இலக்கியவாதிகளைக் அப்படியொன்றும் கொச்சைப்படுத்தப்படக் ப்படவேண்டியவர்கள். சங்ககாலத்தில் இருந்து பிக்கவேண்டும் என்று எதிர்பார்த்து வந்துள்ளனர். இல்லை. அவ்வாறு எதிர்பார்ப்பதற்கான உரிமை ந்து கௌரவிக்கத் தவறிய ஆட்சியாளர்களை எனர். தம்மை மதிக்கத் தவறிய ஆட்சியாளனை T? உன்னையறிந்தோதமிழை ஓதினேன்?” என்று பன். ஆகவே, சிறந்த இலக்கியவாதிகளை அரசு சு அவ்வாறு இலக்கியவாதிகளை முறையறிந்து னம் விருது விளங்கவேண்டும். தத் தெரிந்த எல்லோருக்கும் வழங்கக்கூடிய ங்குகின்றவர்களுக்கு உரிய விருதாகும். சிறந்த பவம் கொண்டவர்களாக விளங்குவார்கள். படம் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. 5 தொடர்பாகச் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம். பிர்த்துக்கொள்வதே நல்லது. இவ்வாண்டு (2014) கயின் சிறந்த இலக்கியவாதிகளுள் ஒருவராகிய னது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ாடர்ந்தும் இது போன்று இலக்கியவாதிகளுக்கே நிவகை செய்யவேண்டும். இலக்கியவாதிகள் த்தினம் விருது வழங்கப்படுமானால் முறையற்ற னைப் பதிவு செய்யும். உண்மை சுடும். அதற்காக,
மாளிகளுக்குக் குறைவில்லை. மதத்தலங்களில் வடிப்பாகக் காட்டி, தமது எசமானர்களைக்
கேவலமான அரசியல் கோமாளிகளைக் செயல்படுபவர்களும், அவர்களுக்கு அடிமைச் மலால், மனத்தால் அரசியல் கோமாளிகளாகவே ளுக்காள் வேறுபடும். சிலர் மிகவும் மோசமான காசிக்கின்றனர். காதவரும், சிலவேளைகளில் இவர்களை -ளி இந்தியாவில் உள்ளார். இலங்கையின் பணுபவராக அவர் விளங்குகிறார். தம்மை வே இலங்கையின் பேரினவாதிகள் அவரைக் ல் எந்தவிதச் செல்வாக்கும் இல்லாத அவருக்கு தாளில் சுமக்காத குறையாக அளவுக்கதிகமான
பில் செல்வாக்குப் படைத்த அரசியல்வாதிபோலக் "யல் பிரமுகரின் மனத்தையும், எண்ணங்களையும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 53
தாமே நன்கு புரிந்துவைத்திருப்பவர் போல இல் தம்மைக் கலந்தாலோசித்துத்தான் இந்தியாவின் என்பதுபோலக் காட்டிக்கொள்வார். அத அவிழ்த்துவிடுவார். இந்தியாவின் முக்கிய அரசி எந்த முக்கியத்துவத்தையும் இவருக்கு அளிப்பதி பேணுவதற்காக மாத்திரம் இந்திய முக்கிய அரசி தெரிகிறது. இவரும் தம்மைப் பெரிதாக நினைத் புளுகுகளை எல்லாம் அவிழ்த்துவிடுவார். இ
பேரினவாதிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் அளவில்லாத மகிழ்ச்சி உண்டு.
இதே "சுவாமி” இந்தியாவில் வாய்திறக்கும் செல்வாக்குப்படைத்த ஆசாமி போலக்காட்டிக் தாமே ஆலோசனைகள் வழங்குபவர் போன இலங்கையிலும், இந்தியாவிலும் வெவ்வேறு செய்வதில் மகாசமர்த்தர் அவர். கூசாமல் டெ நிகராக, உலகமகா பொய்களை வெளியிடும் ஒ
தமிழ்நாட்டில் கருத்துத் தெரிவிக்கும் டே அவர் குறிப்பிட்டுக்கொள்வார். அவர் தம் தேவையில்லை. ஒரு மனிதனாகக் காட்டிக் மனிதனுக்கு இருக்கக்கூடிய மனிதாபிமான உ6 கண்டபோதெல்லம் வாடினேன்" என்று மனிதா பிறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரிடம் மனிதாபிமானம் நிறைந்தவர்கள் மனத்தில் இவ
அமரர் செம்பியன் செல்வன் (அ
ஞாபகார்த்தச் சிறுகதைப் (அனுசரணை : செம்பியன் செல்ல
முதற் பரிசு : ரூபா 5 இரண்டாம் பரிசு: ரூபா
மூன்றாம் பரிசு: ரூபா ஏனைய ஏழு சிறுகதைகளுக்கு பரிசுச் சாவு
போட்டிக்க சிறுகதைகள் முன்னர் எங்கும் பிரசு போட்டியில் பங்குபற்றுபவர்கள் தமது பொ
இணைத்த தபால் உறையின் இடது பக்க மூலையில்
சிறுகதைப் போட்டி” எனக் அனுப்ப வேண்டிய முகவரி:
ஞானம் கிளை அலுவலகம் - 3B,
போட்டி முடிவுத் தி முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கும் கதைக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

மங்கைப் பேரினவாதிகளுக்குக் காட்டிக்கொள்வார். ர் முக்கிய அரசியல் பிரமுகர் எதுவும் செய்வார் ற்காகக் கோமாளித்தனமான கதைகளையும் பல் பிரமுகரும் அவரின் இயல்பறிந்து, அரசியலில் கில்லை. ஆனால், இலங்கையுடனான நட்புறவைப் சியல் பிரமுகர் இவரைப் பயன்படுத்துவது போலத் நதுக்கொண்டு இலங்கையில் இல்லாத பொல்லாத வரைப் போன்ற ஒருவரைத்தான் இலங்கையின் அப்படி ஒருவர் கிடைத்துவிட்டதில் அவர்களுக்கு
ம் பொழுதெல்லாம், தாம் இலங்கையில் மிகவும் க்கொள்வார். இலங்கையின் முக்கியஸ்தர்களுக்குத் D இந்தியாவில் நடந்து கொள்வார். இவ்வாறு, - விதமான கதைகளைக் கூறிக்கோமாளித்தனம் பாய் சொல்லும் இலங்கைப் பேரினவாதிகளுக்கு
ருவராகவும் அவர் விளங்குகின்றார். பாது, தம்மை ஒரு "பச்சைத் தமிழன்" என்று மைப் பச்சைத் தமிழராகக் காட்டிக்கொள்ளத் கொண்டாலே போதுமானது. ஒரு சாதாரண ணர்வுகூட அவரிடம் இல்லை. "வாடிய பயிரைக் பிமானம்பொங்கப்பாடிய இராமலிங்கசுவாமிகள்
மருந்துக்குக்கூட மனிதாபிமானம் இல்லை. பர் ஒருபோதும் நிலைத்திருக்கமாட்டார். 00
5. இராஜகோபால்)
போட்டி 2014 வன் குடும்பத்தினர்)
000/=
3000/= 2000/= எறிதழ்கள் வழங்கப்படும். கான விதிகள்
சரிக்கப்படாததாக இருத்தல் வேண்டும். யர், முகவரி போன்ற விடயங்களை வேறாக
ல் வேண்டும்.
"அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் 5 குறிப்பிடப்படல் வேண்டும்.
46ஆவது ஒழுங்கை, கொழும்பு 06. திகதி: 30.11.2014
கள் போட்டியில் சேர்க்கப்படமாட்டாது. - ஆசிரியர்

Page 54
சிம கா கலை இ
நீதும்
கொடகே தேசிய சாகித்திய விருது விழா
கொடகே புத்தக மாளிகையினர் வருடந்தே விருது விழா பேராசிரியர் வோல்டர் மாரசிங்க கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர்
சிங்கள் மொழி மூல சிற அவர்களும், தமிழ்மொழி | வைத்தியகலாநிதி தி. ஞானசே மும்மொழிகள் மூலமாக கல வாழ்நாள் கெளரவ சாகித்தி
ම ශාවක් තිබික කාහිත්‍ය සම්
கொடகே தேசிய சாகித்திய | - எங்கேரம் பேaைl Literary Awa
இரா. சடகோபனின் கண்டிச் சீமையிலே நூல் வெ
சட்டத்தரணி இரா. சடகோபனின் கண்டிச் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இல் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தலைவர் "சாகித் (14.09.2014) நடைபெற்றது.
பேராசிரியர் சந்திரசேகரன் பிரதம அதிதியா
இந்நிகழ்வில் நூல் வெளியீட்டுரையை எஸ் கவிஞர் சு. முரளிதரன் நிகழ்த்தினார்.
சமூக ஆய்வாளர் எம். வாமதேவன், மு. சிவா நூலாசிரியர் இரா.சடகோபன் ஏற்புரை நிக வழங்கினார். நிகழ்வினை மல்லியப்பூ சந்தி திலக் ஏ.பீர் முகம்மதுவின் "விபுலாநந்த அடிகளும் மு6
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன் பாளருமான ஏ. பீர். முகம்மது எழுதிய “ விபுல. வெளியீட்டு விழா (கடந்த 20.09.2014) கொழுப் கல்வியாளர் எஸ்.எச்.எம். ஜெமீல் தலைமையில்
இந்நிகழ்வில் வரவேற்புரையை வைத்தி தொடக்கவுரையை மணிப்புலவர் மருதூர் மஜீத்
முதல்பிரதியை தமிழ்த் தொண்டாளர் புர சிறப்புப் பிரதியை அல்ஹாஜ் எம்.ஐ.எம். இஸ்ம
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆ. இ பொதுசெயலாளர் தம்பு. சிவசுப்பிரமணியம் ம 52

கே. பொன்னுத்துரை
இக்கிய
*ெ
வுகள்
தாறும் நடத்தும் கொடகே தேசிய சாகித்திய தலைமையில் கடந்த செப்டம்பர் 03 ந் திகதி - கூடத்தில் நடைபெற்றது. ப்புரையை பேராசிரியர் ரத்னசிரி அரங்கல் மூல சிறப்புரையை ஞானம் ஆசிரியர் கரன் அவர்களும் நிகழ்த்தினர். இவ்விழாவில் ஊல இலக்கியப் பணியாற்றிவரும் மூவருக்கு ய விருதுகள் வழங்கப்பட்டன. முறையே பேராசிரியர் விமல் திசாநாயக்க, பேராசிரியர் சி. மௌனகுரு, பேராசிரியர் டீ.சீ. ஆர். ஏ.குணதிலக ஆகியோர் இவ்விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். 2013ஆம் ஆண்டு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவந்த நாவல், சிறுகதை, கவிதை, மொழி பெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் ஆகியவற்றில் சிறந்த படைப்புகளுக்கு கொடகே சாகித்திய விருதும், பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பளியீடு சீமையிலே நூல் வெளியீட்டு விழா கொழும்புத் மக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் கதிய ரத்னா” தெளிவத்தை ஜோசப் தலைமையில்
கக் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார். - ரி. தயாளன் நிகழ்த்த, நூல் அறிமுக உரையை
லிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்.
ழ்த்த, திருமதி கிறேஸ் சடகோபன் நன்றியுரை கர் தொகுத்து வழங்கினார். ஸ்லிம்களும்” "னாள் அதிபரும் ஓய்வுநிலை கல்விப் பணிப் எநந்த அடிகளும் முஸ்லிம்களும்” என்ற நூலின் புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 5 நடைபெற்றது.
ய கலாநிதி தாஸிம் அகமது நிகழ்த்த, நிகழ்த்தினார். வலர் ஹாசிம் உமர் பெற்று சிறப்புச் செய்ய, எயில் பெற்றுக் கொண்டார். ரகுபதி பாலஸ்ரீதரன், கொழும்புத் தமிழ்ச் சங்க
றும் பலர் சிறப்புரை ஆற்றினார்கள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 55
ஏற்புரையை நூலாசிரியர் ஏ.பீர்முகம்மது கே. நாகபூஷணி தொகுத்து வழங்கினார்.) "சொல்விற்பனம்”
அகில இலங்கைக் கம்பன் கழக இளநிலை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்
கடவுள் வாழ்த்தினை செல்வி சிந்தூரி கே தம்பதியர் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்
தலைமையுரையை கொழும்புத் தமிழ்ச் நிகழ்த்தினார்.
"இன்றைய தமிழர்தம் வாழ்வை பெரிதுப் சுழலும் சொற்போர் நிகழ்வில், அரசியல் புலம்பெயர்ந்தோர் மேலாதிக்கமே! என்ற தன என்ற தலைப்பில் கி. நிக்ஸன், திட்டமிடப்பட கட்டவிழ்ந்த சுதந்திரமே! என்ற தலைப்பில் இ. தலைப்பில் ந. அசோக்பரனும் வாதிட்டனர்
நடுவர்களாக கம்பவாரதி இ.ஜெயராஜ், ஆகியோர் பணியாற்றினர்.
சபை நிறைந்த பார்வையாளர்கள் கலந்து 4
F000ல விழா
இரத்தத்
EEETPF,Eயம்
தென்மராட்சி இலக்கிய அணியினரால் சாவகச்சேரி
இந்துக் கல்லூரியில் நடத்தப்பட்ட கம்பன் விழாவில் 2014ஆம் ஆண்டுக்குரிய 'ஆன்றோர் விருது' கலா பூஷணம் கே. ஆர். டேவிட் அவர்களுக்கு கம்பன் கழகம் திரு. இ. ஜெயராஜ் அவர்களால் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
சம்பல் படிப்பாகப் பாடம் பட்டு
உயர்வு
பாபர் 5
: 21.0)
சேர் 12
இ ஆ கம் நிடயம் சுட்டரே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (

நிகழ்த்த, நிகழ்வினை சிரேஸ்ட ஒலிபரப்பாளர்
2 நிர்வாகிகள் நடத்திய "சொல்விற்பனம்” நிகழ்வு
டபத்தில் (21.09.2014) நடைபெற்றது. ணசலிங்கம் பாட, சட்டத்தரணி என். சரவணன் பித்து வைத்தனர்.
சங்கத் தலைவர் ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்
ம் சிதைக்கும் காரணி” என்ற பொருளில் நடந்த அழுத்தமே! என்ற தலைப்பில் தெ. ஹர்சன், லப்பில் ந.ஐங்கரன், உழைப்பின்றிய ஊதியமே! டாத கல்வியே! என்ற தலைப்பில் பொ. நிருபிதா, - பிரம்ம விநாயம், வெளிநாட்டு மோகமே! என்ற
கவிஞர் த. சிவசங்கர், கலாநிதி ஸ்ரீபிரசாந்தன்
கொண்டனர்.
00
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 20.09.214 அன்று நடைபெற்ற தமிழ்ச் சங்கக் கலை விழாவில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் “சங்கச் சான்றோன்” விருதளித்துக் கெளரவம் செய்யப் பெற்றார். படத்தில் பதில் துணைவேந்தர் பொன்னாடை போர்த்து கின்றார். அருகில் பேராசிரியர் வ.மகேஸ்வரன், பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் ஆகியோர்.
மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் ஜனன தின நிகழ்வு கடந்த 21.09.2004 அன்று அட்டன் டி.கே. டப்ளியூ மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சி.வி.யின் ஞாபகார்த்த நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.
மாவலி சஞ்சிகையின் சிறப்பிதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
53

Page 56
வாசகர் 6
“ஞானம்” 171ல் ஷெரீப் சேர் அவர்களின் “ஓ. “பொஞ்சாதி”க்கு கொடுத்திருக்கும் வியாக்கியான லட்சத்தில் ஒன்று என்றாலும் மிகத்தகும்... எவரும் அப்படியிருந்தால் எவரும் "ஞானம்” இதழில் எழு பெருமை காரணமாகவே அவரது பெற்றோர் இ
இணைத்து “பொஞ்சாதி”க்கு பெரும் முக்கிய எனக்கு சூசகமாகவும் வெளியிட்டுள்ளார். நீண்டு
0 0 முஸ்டீனின் சிறுகதை எழுப்பிய சர்ச்சை கு நுணுகிப்பார்த்து நல்ல சிறுகதைகளைத் தந்திருக் மானமாகச் சொல்லப்பட்டதாகவே தெரிகிறது. ) என்பதால் பொதுவான சில அவதானிப்புகளைத்
Paedophiles என ஆங்கிலத்தில் அழைக்கப் கொள்பவர்கள் பற்றிய விளிப்புணர்வு ஏற்படுத்துவ அண்மைக் காலமாக சிறுவர் துஷ்பிரயோகமும் அனைவரும் அறிந்ததே. அத்தகைய இச்சையை சுற்றுலாப் பயணிகள் பற்றிய அறிவும் மக்களுக்
தன்னினச் சேர்க்கையைப் பொறுத்தவரை அமைவதை வேண்டுமானால் நாம் பேசாப்பொரு
ஓரினச் சேர்க்கையில் இன்னுமொரு பக்கமும் சட்டமாக அங்கீகரித்தபோது ஆரம்பத்தில் நான் எ எழுதிய கடிதங்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டி என்று எனக்குப்பட்டது. எதிர்பாலார் எழுதும் க வரையப்பட்டிருந்தன. பிறப்பிலேயே அவர்கள் அவர்களது குற்றமல்லவே.
தன்னினச் சேர்க்கையில் ஈடுபடும் இரு பெ எதிர்ப்பு நடவடிக்கையையும் வைத்து ஆங்கில இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறேன். அ. ஆங்கில நாவல் நல்ல பல கருப்பொருள்க சேர்க்கையாளரான கதாநாயகன் தனது காதலன் விபரிக்கப்படும்போது அதை ஜீரணிக்க முடியா. காரணம் நான் சார்ந்த சமூக அமைப்பின் தாக்க
சமூக அமைப்புக்கு எதிராக இருப்பினும் பற்றியதாக இருப்பினும் அதன் சாதக பாதக எழுத்தாளரிடமிருந்து பறிப்பது அநீதியான செயல்
வே. தில்
0 0 ஒரு சின்னத் திருத்தம்.
ஓரினச் சேர்க்கை என்பது பேசாப் பொருள் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம் எனப் என்பது பேசாப் பொருளாய் இருக்கிறதே தவிர
54

பேசுகிறார்
ங்கி ஒரு குத்து' என்னும் சிறுகதையில் அவர் எம் இருக்கின்றதே அட...அட.... அட...அவை
இந்தமட்டு வர்ணித்திருப்பரோ தெரியவில்லை, ஓதலாம் என்பது என் கருத்து.... அவள் ட்ட பெயருக்கும் முன்னதாக “ஜுனைதா”வை பத்துவம் கொடுத்துள்ளார். இதனை முன்னர் வாழ இறை துணை. அருமையான கதை.
புத்தளம் எம்.ஐ.எம்.அப்துல்லத்தீப்
குறித்து, மனித மனங்களின் செயற்பாடுகளை கும், ஜீவகுமாரன் தெரிவித்த கருத்து எழுந்த முஸ்டீனின் கதையை நான் வாசித்ததில்லை
தர முனைகிறேன். ப்படும் சிறுவர்மீது பாலியல் ரீதியான இச்சை பதற்கு எழுத்தாளரின் பங்கு மிக அவசியமானது. ம் கொலைகளும் அதிகரித்து வருவது நாம் பூர்த்தி செய்வதற்காக வென்றே இங்கே வரும் குத் தேவையானதே.
விடுதிகளிலும் ஏனைய இடங்களிலும் அது களாக அலட்சியம் செய்து விடலாம்.
இருக்கிறது. சில அரசுகள் ஓரினச் சேர்க்கையை ரிச்சல் அடைந்த துண்டு. இரு பெண்காதலர்கள் யபோதுதான் இது ஒரு பாரதூரமான பிரச்சினை டிதங்கள் போலவே உணர்வு ததும்ப அவை அத்தகைய உடலமைப்பைப் பெற்றிருந்தமை
பண்களையும் அதில் ஒருத்தியின் கணவனது மத்தில் கதை எழுதி ஒரு போட்டியில் நான் தேவேளை ஷியாம் செல்லத்துரை எழுதிய ஓர் ள் கொண்டதாக அமைந்திருப்பினும் ஓரினச் வடன் உடல் உறவு கொள்வது விலாவாரியாக து அவஸ்த்தைப்பட்டுமிருக்கிறேன். அதற்கான ம் எனலாம். பேச்சுச் சதந்திரம் உள்ளவரை எந்த விடயம் - அம்சங்களை அலசுவதற்குரிய உரிமையை
லாகவே எனக்குத் தோன்றுகிறது மலைநாதன், திருகோணமலை. (19-09-2014)
Tய் இருக்கிறதே தவிர பேசக்கூடாத பொருள் ப் பதிவாகி இருக்கிறது.அது ஓரினச் சேர்க்கை - பேசக்கூடாத பொருள் அல்ல என்பது எனது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

Page 57
தாழ்மையான அபிப்பிராயம் எனப் பதிவாகி அமைக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பு கடிதத்தின் முழுப்பகுதியையும் ஏறக்குறைய இ
(ஞானம் செப்டெம்பர் இதழ், ஆகஸ்ட 30அ அனுப்பப்பட்டது. தான் எழுதிய வாசகர்கடித மேற்படி திருத்தத்தை 01-09-2014 மின்னஞ்சலில்
அன்புடையீர், "அங்கோர் - உலகப் பெருங்கோவில்” நூ நிர்வாக ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன் அவர் சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் வாழ்த்து
உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம். ( மற்றும் தகவல் மையம்) உலகத் தமிழாராய்ச்சி |
0 பவநீதா லோகநாதன் எழுதும் உலக சி தொடராக அமைந்துள்ளது. அவர் விபரிக்கு என்பதற்கு அவர்காட்டும் உதாரணங்கள் அவர. வெளிப்படுத்துகின்றன. அவர் குறிப்பிடும் தின வெளிப்பாடு, கமெராக் கோணங்கள், காட்சித் த வேண்டும் என்பதையும் இரசிகர்களுக்குப் பு தொடர் ஞானம் சஞ்சிகைக்கு வலு சேர்க்கிற, அமையும். பவநீதாவுக்கு எனது பாராட்டுக்கள்.
அட்டைப்பட அதிதிகளாக இடையிடை படுத்திவருவது வரவேற்கத்தக்கது. இலக்கியத்தி இதுவும் ஒன்று. தமிழில் தரமான நூல்களை சி ஸ்ரீ சுமண கொடகேயின் முயற்சி பாராட்டுக்குரி சுவாரஸ்யமாகவும், காஸ்யம் நிறைந்ததாகவு ஜீவகுமாரனுக்கு எனது பாராட்டுக்கள். எஸ். நாட்டார் பாடல்கள்', வாகரைவாணனின் 'தமிழ் சிறந்த கட்டுரைகள். பவனீதா லோகநாதனின் தமிழ் சினிமாவையே தொடர்ந்து பார்த்துக் 6 மொழிகளில் வெளியாகும் சினிமாக்களை மொ எண்ணத்தை அவரது தொடர் தோற்றுவிக்கிறது தில்லையே...'. பேரினவாதிகளில் பலர் பேரின என்ற கருத்தினை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அரச உத்தியோகங்களிலும் சிறுபான்மையின சிறுபான்மையினரின் கையறு நிலையையும் க இல்லை...' என்ற சிறுகதை விளக்குகிறது. கவி மலையகப் படைப்பாளி சி.வி.யின் நூற்றான ஞானத்தின் உள்ளடக்கம் பல்சுவைப்பட்ட வாக் செறிவுடனும் அமைந்துள்ளதைக் காணக்கூடிய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 2014 (173)

இருந்திருக்க வேண்டும். மற்றது ஞானம் களம் பியிருந்ததுக்கு காரணம் 171 இதழின் வாசகர் இந்தச் சர்ச்சையே இடம் பிடித்திருந்தது. -
வி.ஜீவகுமாரன் ம் திகதியே பல வாசகர்களுக்கு மின் அஞ்சலில் மத்தில் ஏற்பட்டுவிட்ட தவறினைச் சுட்டிக்காட்டி ) ஜீவகுமாரன் அனுப்பியிருந்தார் - ஆசிரியர்)
) 0
லிற்கு அரச சாகித்ய விருது பெற்றுள்ள ஞானம் களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்புடன், முனைவர் கு.சிதம்பரம். (பொறுப்பாளர், உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு நிறுவனம், தரமணி, சென்னை - 600 113.
0 0 னிமா அறிமுகத் தொடர் மிகவும் சுவாரஸ்யமான தம் சினிமாக்கள் ஏன் உலகத்தரம் வாய்ந்தவை து ஆழமான சினிமா பற்றிய விமர்சன நோக்கை கரமொழி, பாத்திரங்களின் உடல்மொழி, உணர்ச்சி திறன்கள் யாவும் எப்படி ஒரு சினிமாவை இரசிக்க லப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. இந்தத் து. இத்தொடரை நூலாக்கினால் பயனுள்ளதாக
என். சங்கீதா, பொகவந்தலாவ 0 0 யே சிங்கள இலக்கியவாதிகளை அறிமுகப் ன்மூலம் இனநல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிகளில் ங்களமொழி வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தும் யது. வி. ஜீவகுமாரனின் கதை 'காக்க... காக்க..' ம், சமூகத்தை விமர்சிப்பதாகவும் அமைந்தது. முத்துமீரானின் 'கிழக்கிலங்கை முஸ்லீம்களின் ழ் மொழியில் புதிய சொல்லாக்கம்' ஆகியவை உலக சினிமா தொடராக வெளிவருவது சிறப்பு. கொண்டிருக்கும் எம் போன்றவர்களுக்கு வேற்று பழி தெரியாவிட்டாலும் பார்த்து ரசிக்கலாம் என்ற - வே. தில்லைநாதனின் பத்தி நெஞ்சு பொறுக்கு வாதம் பேசுவது தமது சுயநலத்துக்காகவும்தான் அதே சமயத்தில் பேரினவாதிகள் தாம் பார்க்கும் சரை பேரினவாதக் கண்கொண்டு பார்ப்பதையும், எட்டுவதாக சூசை எட்வேட் எழுதிய 'நாம் நாமாக தைகள் யாவுமே தரமாகவுள்ளன. அந்தனி ஜீவா, எடை நினைவுபடுத்தியிருப்பது பாரட்டுக்குரியது. சிப்புக்கு ஏற்றதாகவும், அதேசமயத்தில் கருத்துச்
தாகவுள்ளது.
- இரா. அ. இராமன், கண்டி
55

Page 58
ஊற்றீ மேன்மேரண்பரம்
அநாதியர் அந்தமில்லார் எனத்திரு
அரனுக்கும் அரியினுக்கும் மு. சநாதன தர்மம் என்ற நமதிந்து மத
சகமெலாம் தனித்துயர்ந்து சா கனாகற்ப னையேயன்று கலப்பிலா
கருத்தினை உறுதியாக்கும் க வினாவுக்கு விடையைச் சொல்லும்
வித்தகா! ஞான - பாலா! வெ
பலபல மைலுக்கப்பால் பகர்கம்பே
பன்டுநாள் பரந்தாமர்க்காம் | உலகினர் இன்றுபுத்த கோவிலாய்க்
உயர் அங்கோ வாட்டின் உண் சலிப்பிலா முறையிற் சொல்லும் சரி
தகவுளார் நடுநின் றாய்ந்து த தலைமைச்சா ஹித்திய மண்ட லத்
தந்தை ஞானம் உவக்கும் தன
அழகிய நடையில் உந்தன் அனுபவ
அற்புதமான அங்கோ வாட்டிக் உளவெழுச் சியையுண்டாக்கும் உன்
உயர்மதத் தத்துவங்கள் உண எழுதமிழ் மொழி செழிக்க இலக்கிய
எம்மனோர் இதயமெல்லாம் இ விழுதெனத் தாங்குகின்ற மேன்மை
வித்தகா! பாலச்சந்த்ரா! வெற்
ஞானம் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரன், ஞானம் சஞ்சிகையில் எழுதிய 'அங்கோர் உலகப் பெருங்கோயில்' பயண இலக்கியத் தொடர் ஞானம் பதிப்பக 25ஆவது வெளியீடாக நூல் உருவம் பெற்று இவ்வாண்டு நடைபெற்ற சாகித்திய விழாவில் நானாவித இலக்கியத்திற்கான சாஹித்தியப் பரிசினைப் பெற்றுள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
-ஆசிரியர் 56

மறைகள் செப்பும் தன்மையாம் சிறப்பை நல்கும்
மே இந்தச் ந்தியை அளித்த தெல்லாம் | உண்மை என்ற அதியாம் சான்றே தென்ற
விளக்கநூல் எழுதித்தந்த ன்றனை பரிக,வாழ்க.
1டியாதனில் பள்ளியாய் இருந்தபோதும்
கருதுகின்ற
மை, அழகு அற்புதங்கள் தம்மை த்திரச் சமயநூலைத் ந்தநற் றீர்ப்பையேற்ற திடம் பரிசைப் பெற்றாய் யனே! பாலச் சந்த்ரா!
ET சாரா
பங் களினைக் கூறி னைப் பார்க்கத் தூண்டும் ன்மைகள் பலவுந் தந்தாய் ர்வுடன் கலந்தும் தந்தாய் ப் பணிகள் செய்து லேங்கிடும் “ஞானம்“ வாழ மயும் மிகுவா யுள்ள
றி மேன்மேலும் காண்பாய்
- சிற்பி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - அக்டோபர் 20

Page 59
இshi.
OUR PRODUCTS ARE THE FOLLOWING பா) MASALA POWDERS மாற IDDLY PODDY ITEMS
VADAGAM ITEMS
· PICKLES ITEMS
Manufactured by:- SITHI ENTERPRISES,
1 17/02, Gadgudi
“ஞானம்” சஞ்சிகை
பூபாலசிங்கப் 202, 340, செட்டியார்
பூபாலசிங்கம் 309A/ 2/3, காலி வீ
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி 6
தூர்
சுன்
அல்வாய். தொல
லங்கா சென்ற 84, கொழும்

Enterprises
Our Products are Realier and
byygienicalால்
prepared
ஒpேad, oேlombo
Tel: 0]] - 2540033
கிடைக்கும் இடங்கள்
» புத்தகசாலை
தெரு, கொழும்பு-11
b புத்தகசாலை திே, வெள்ளவத்தை.
D புத்தகசாலை வீதி, யாழ்ப்பாணம்.
க்கா னாகம்
வந்தி லைபேசி: 077 5991949
மல் புத்தகசாலை
பு வீதி, கண்டி.
--

Page 60
GNANAM - Registered in the Department of P
(Lucky
BISC MANUFA
Luckland
ето
Pair
artium
NATTARANPOTHA, KUI T: +94 081 2420574, 2420
E: luckyland
Pn. SIG

ஒsts of Si Lanka under No.: aD/18/News/2014
yland) EU07 CTURERS
உலக சாதனை எங்கள் பாரம்பரியம்
பில்கட்டிலும் தான் !
NDASALE, SRI LANKA. 217. F: +94 081 2420740 பி@sltnet.lk
- இம்மட போர்