கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.09.05

Page 1
பான் கீ மூனிடம் அவகாசம் கேட்டிருக்கிறேன்-ஜனாதிபதி
(கொழும்பு) ------ முன்னைய அரசியல் வரலாற்றில் பண்டா-செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லிசெல்வா ஒப்பந்தங்களுக்கு சிலர் இடமளிக்கவில்லை. இதன் பலனாக பாரிய யுத்தம், இந்திய இராணுவத்தினரின் வருகை, 13ஆவது திருத்தச் சட்டம் என்பன நாட்டுக்குள் வந்தன. நாம் முதலில் செய்ய வேண்டியதை முன்னரே செய்திரு ந்தால் இந்த பாரிய பேரழிவுகள் நடந்திருக்காது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க கால அவகாசம் வழங்க வேண்டும் என தான் விடுத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டதாகவும் தெரி வித்துள்ளார். இளைஞன் மீது கத்திக்குத்து (யாழ்ப்பாணம்)
வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளை ஞனை நபரொருவர் கத்தியால் குத் தியதில் அவர் படுகாயமடைந்துள்
ளார்.
இச்சம்பவம்நேற்று இரவு 8 மணி யளவில் யாழ்ப்பாணப் பண்ணை
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்65ஆவது ஆண்டு நிறைவுவிழா ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவின்
23ஆம் பக்கம் பார்க்க....
மகிந்தவுக்கு * மலேசியாவில் கடும் எதிர்ப்பு
(கொழும்பு)
மலேசியா சென்றுள்ள மகிந்த ராஜபக்ஷக்கு எதிராக, நேற்றுமுன் தினம் இரண்டாவது நாளாகவும், அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்
04ஆம் பக்கம் பார்க்க

21:17
23:Its
website : www.valampurii.lk
Registered as a Newspaper in Srilanka விலை :20.00
'கல்யாண மாலை பக்கங்கள் :இருபத்து நான்கு
' (சர்வதேச திருமண சேவை) TP: 021720 1005
இல.144, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். E-mail: valampurii@yahoo.com,
valampurii@sltnet.lk T04190100 சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆவணி 20 திங்கட்கிழமை (05.09.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 261
வேலம்புரி து முன்னரே செய்திருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்காது
'Email:Kalyanamalai.jaffna@gmail.com பதிவுக் கட்டணம் 1000/- மட்டுமே

Page 2
தயில் பாராளுமன்றத்தில் நிதியத்த அமைச்சரவைக்கூட்டத்தில முடி
(lெoாமும்பு மைச்சினால் சமர்ப்பிக்கப்படும் என
வெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இராணுவத்தில் இருந்து இன்று
அரசாங்கத்திற்கு தேவை ஏற்ப
தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் அமைச்சர
டன் ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜென
டும் பட்சத்திலேயே வடக்கு கிழக்
கடந்த வார அமைச்சரவைக்
வையானது வற்வரி அதிகரிப்பு
ரல் கமால் குணரத்ன எழுதியுள்ள
கில் இராணுவம் குறைக்கப்படும்.
கூட்டத்தின்போது இது தொடர்பான
24ஆம் பக்கம் பார்க்க....
ஐ.நா கூறுகின்றது என்பதற்காக 'நந்திக்கடலுக்கான பாதை' ('Road to Nandikadal') நூல் நாளை வெளி
தேசிய பாதுகாப்பில் அவ்வாறு மாற். யிடப்படவுள்ளது.
றங்களை ஏற்படுத்த முடியாது. இராணுவத்தின் சர்ச்சைக்குரிய
ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு தளபதிகளில் ஒருவராக விளங்கிய
கிழக்கில் இராணுவம் பெருமளவில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன,
குறைக்கப்பட்டுள்ளது, முழுமை 24 ஆம் பக்கம் பார்க்க....
24 ஆம் பக்கம் பார்க்க....
வாகனத்தின் பக்க கண்ணாடி மோதி படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!
குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கிப் பலி :
க.பொ.த (சா/த)
பரீட்சை மாதிரி வினாத்தாள்
'_ தமிழ்-III
வணிகமும் கணக்கீடும்-1
(யாழ்ப்பாணம்)
மேற்படி விபத்தில் கோண்டா வாகனத்தின் பக்க கண்ணாடி வில் கிழக்கு பழனி கோவிலடியை மோதியதில் படுகாயமடைந்த குடு சேர்ந்த சின்னத்துரை கணேசமூர் ம்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனி த்தி (வயது 60) என்பவரே உயிரி
(பனிக்கன்குளம்)
திரகுமார் (வயது 29) என்ற இளை ன்றி யாழ் போதனா வைத்தியசா ழந்தவராவார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
ஞரே இவ்வாறு நீரில் மூழ்கி உயி லையில் நேற்றைய தினம் உயிரி பிரஸ்தாப் குடும்பஸ்தர் நேற்று
பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
ரிழந்துள்ளார். ழந்தார்
முன்தினம் காலை தனது வீட்டில்
விசுவமடு குளத்தில் குளித்துக்
- விசுவமடுகுளத்திற்கு ஏழுஇளை இதனையடுத்து குறித்த விபத்தை இருந்து இருபாலை நோக்கி சென்
கொண்டிருந்த இளைஞன் ஒரு
ஞர்கள் நேற்றையதினம் குளிக்கச் ஏற்படுத்திய சாரதியை 14 நாட்கள் றுள்ளார். அதே பக்கமாக ஐஸ்கி
வன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்
சென்ற நிலையில், அவர்களுடன் விளக்கமறியலில் வைக்குமாறு
ஊமை ஏற்றி செல்லும் கூலர் வாக
ளார்.
சென்றிருந்த பிரஸ்தாப இளைஞர் யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான்
னமும் சென்றுள்ளது.
இருட்டுமடு உடையார்கட்டு பிர
நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்
24ம் பக்கம் பார்க்க...
தேசத்தைச் சேர்ந்த தவராசா சந்
24 ஆம் பக்கம் பார்க்க....
உள்ளே...
- நடுவுநிலைதவறாநன்னெறிகாக்கும் உங்கள்நாளிதழ்

இளைஞன் மீது கத்திக்குத்து
மகிந்தவுக்கு * மலேசியாவில் கடும் எதிர்ப்பு
(யாழ்ப்பாணம்)
வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளை ஞனை நபரொருவர் கத்தியால் குத் தியதில் அவர் படுகாயமடைந்துள்
ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு 8மணி யளவில் யாழ்ப்பாணப் பண்ணை பாலத்தடி பகுதியில் இடம்பெற்றுள்
ளது.
இதில் நல்லூர் அரசடியைச் சேர் ந்த சிவபாலன் அபிஷன் (வயது
24ஆம் பக்கம் பார்க்க....
(கொழும்பு)
மலேசியா சென்றுள்ள மகிந்த ராஜபக்ஷக்கு எதிராக, நேற்றுமுன் தினம் இரண்டாவது நாளாகவும், அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்
24 ஆம் பக்கம் பார்க்க....
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்65ஆவது ஆண்டு நிறைவுவிழா ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் குருநாகல் மாளிகா விளையா ட்டு மைதானத்தில் இடம்பெற்ற வேளை...
(கொழும்பு)
வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க
ங்கைக்கு விஜயம் மேற்கொண்டி
வேண்டுமென அண்மையில் இல (கொழும்பு)
யோசனை நிதியமைச்சர் ரவி
ருந்த ஐ.நா செயலாளர் நாயகம் வற் வரி வீதத்தை 11 வீதத்திலி கருணாநாயக்கவினால் முன்வைக
பான் கீ மூன் தெரிவித்திருந்த நிலை
ருந்து 15 வீதமாக அதிகரிப்பதற் கப்பட்டது.
யில், அவ்வாறு படையினரைக்
கான வற்வரி அதிகரிப்பு திருத்தச்
அதன்போது இது தொடர்பில்
குறைக்க முடியாதென பாதுகாப்புச் சட்டமூலம் இம்மாதம் இறுதிப் பகு முழுமையாக ஆராய்ந்துவிட்டு அடு
செயலாளர் கருணாசேன ஹெட்டி
யாராச்சி தெரிவித்துள்ளார்
பான் கீ மூன் கூறுகிறார் என்பதற்காக
படையினரைக் குறைக்க முடியாது! வற்வரி அதிகரிப்பு திருத்தம்;
பாதுகாப்பு செயலர் கருத்து விரைவில் அமைச்சரவைக்கு
“நந்திக்கடலுக்கான பாதை நூல் வெளியீடு

Page 3
பக்கம் 02
வலம்
பொதுமக்களைப் பாதுகாப்பதா பொலிஸ்சேவை இருக்க வேண் வாஸ்துறை அரசாங்கத் ஜனாதிபதி மைத்திரி தெ
141. ' (T
(கொழும்பு) பொலிஸ் துறை அரசாங்கத் தையோ அல்லது அரசியல்வாதி களையோ பாதுகாக்கும் துறையாக அல்லாமல் பொதுமக்களைப் பாது காக்கும் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதிமைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.
எமது நாட்டில் கடந்த சில தசாப்த காலம் தொடர்பாக கவனம் செலுத்துகின்ற போது சில அரசியல்
கள் அரசியல்வாதிகளிடம் வாதிகள் பொலிஸ் துறையை
தெரிவித்தார். நெருக்கமாகிக்கொள்வதற்கு தமக்காகப் பயன்படுத்திக்கொண்ட
நாட்டில் சட்டத்தையும் முயற்சித்தமைக்கான பல் தைப் போல சில பொலிஸ் அதிகாரி
வேறு சாட்சிகளும் சான்று
பாதுகாப்பதற்கான ஒரு
பொலிஸாருக்குவழங்கப்பட் ' யாரிடம் பேசுவது?
களும் உள்ளதாக வும் ஜனாதிபதி தெரி
பிட்ட ஜனாதிபதி, அது யார் என்னைப் புரிந்து கொள்வார்?
பார்க்கிலும் ஒரு மனிதா
வித்தார். நான் வாழ்ந்து என்ன பிரயோசனம்? நான் என்ன தவறு செய்தேன்?
பம்பலபிட்டியவில்
என்றும் குறிப்பிட்டார். என்னால் எதுவுமே முடியவில்லை. என்பன போன்ற எண்ணங்களா?
உளபெலிஸமைதா
புதிய தொழிநுட்ப உ எம்முடன் பேசுங்கள்.
னத்தில் இடம்பெற்ற
பொலிஸ் சேவையும் !
கை கொடுக்கும் நண்பர்கள்
150-வது பொலிஸ் உள்ளாக வேண்டும் 104, 4ம் குறுக்குத்தெரு. யாழ்ப்பாணம்
நினைவுதின நிகழ்
இன்றைப் பார்க்கிலும் மதசார்பற்றது 'ரகசியமானது * இலவச சேவை 0212228117,077900 8776
வில் கலந்து கொண்டு
திற்காக பொலிஸ் சேன வவுனியா (1024) 324 4444
உரையாற்றும்போதே
கொடுக்கவேண்டிய தெ ஜனாதிபதி இதனைத
துறைசார்ந்த அறிவு, பய
வழங்கப்படவேண்டிய தேசிய லொத்தர் சபை
களையும் பெற்றுக்கொ
கொள்கைக்கு ஏற்ப நட தேசிய லொத்தர் சபையினால் 03.09.2016 அன்று நல்லூரில்
கப்படும் என்றும் ஜனா நிகழ்த்தப்பட்ட "தங்கயோகம் " சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர் 'களின் விபரம் பின்வருமாறு.
தார். 150 வருடகால சிற
றைக்கொண்டுள்ள பொ 1ம் பரிசு
- இ.திவாகரன் (670432238V) நவிண்டில் 2ம் பரிசு
வலம்புரி - கு.கணேசராஜா (491242302V) மானிப்பாய் 3ம் பரிசு
- R.பிரசாத் (773631123V) குருமன்காடு
- விளம்பரத்
தொடர்புகளுக்கு 5 தொடர்புகளுக்கு :- 0779300623
021 2217603 021567 1532
| (C-5649) சனி, ஞாயிறு காலை 8.00. 1.00)
மாவட்ட நீதிமன்றம், பருத்தித்துறை.
பின்முற்றான தீர்வை
வழக்கு இல : 1099/15 தன்மை: மணநீக்கம்
சுஜீவன் பெண் இராஜரூபினி (இராசதுரை மகள் இராஜரூபினி)
வராத்துப்பளை, பருத்தித்துறை.
- வழக்காளி -
- எதிர் -
ஜீவானந்தன் சுஜீவன் 137/1 ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
- எதிராளி -
இவ்வழக்கு 2016ம் ஆண்டு வைகாசி மாதம் 12-ம் திகதி பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திரு.பெ.சிவகுமார் அவர்கள் முன்னிலையில் இறுதி நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப் பட்டபோது, வழக்காளி சமுகமாயிருக்க அவர் சார்பில் சட்டத்தரணி திரு.சபா ரவீந்திரன் தோற்றமாயிருக்க எதிராளிக்கு அழைப்புக்கட்டளை சேர்ப்பிக்கப்பட்ட போதிலும் எதிரா ளியோ, எதிராளி சார்பில் சட்டத்தரணியோ மன்றில் சமுகமில்லாத காரணத்தால் ஒரு முக விளக்கத்திற்கு நியமிக்கப்பட்டு வழக்காளியின் சாட்சியம் சத்தியக்கூற்று மூலம் தாக்கல் செய்து, வழக்காளி மன்றில் அணைத்த "வா" என்ற ஆவணம் என்பவற்றை மன்று பரி சீலனைக்குட்படுத்தி அவற்றில் மன்று திருப்பதியடைந்து பின்வருமாறு கட்டளையிட்டு தீர்வை செய்யப்படுகின்றது.
ஒருமுக விளக்கத்தில் வழக்காளி தனது சாட்சியத்தை சத்தியக்கூற்று வடிவத்தில் தாக்கல் செய்திருந்தார். குறித்த சத்தியக்கூற்றிலான வழக்காளியின் சாட்சியத்திலிருந்து வழக் காளியை எதிராளி வன்மமான முறையில் பிரிந்து சென்று வன்ம உறவறுப்புக் குற்றத் தைப் புரிந்துள்ளாரென மன்று திருப்தியடைந்து வழக்காளி பிராதில் கோரிய நிவாரணங் களை வழங்கித் தீர்ப்பளிக்கின்றது.
மேலும் பதிவு செய்யப்படும் பின்முற்றான தீர்வையின் பிரதி எதிராளிக்கு சேர்ப்பிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குள் எதிராளி அதற்கு ஆட்சேபனை ஏதும் அணைக்கத்தவறின் இப் பின்முற்றான தீர்வை முற்றான தீர்வையாக்கப்படும் என்றும் கட்டளையிட்டுத் தீர்வை
செய்யப்படுகின்றது.
2016ம் ஆண்டு வைகாசி மாதம் 12ம் திகதி
வரைபு: ஒப்பம் வழக்காளி சட்டத்தரணி
பதிவாளர் மாவட்ட நீதிமன்றம் பருத்தித்துறை
ஒப்பம் மாவட்ட நீதிபதி
(5796)

புரி
53
டும்
05.09.2016
காக உயிர்நீத்த, அர்ப்பணிப்புடன்
இதன்போது ஜனாதிபதிக்கு ஒரு சேவையாற்றிய இலங்கை பொலிஸ் விசேட நினைவுச் சின்னம் வழங் துறையைச் சேர்ந்த உயர் மட்டங்
கிவைக்கப்பட்டதுடன், 150ஆவது கள் முதல் கீழ் மட்டங்கள் வரை
ஆண்டுநிறைவை முன்னிட்டு ஒரு யிலான எல்லா அதிகாரிகளுக்கும்
விசேட பதக்கத்தையும் பொலிஸ்மா ஜனாதிபதி தமது நன்றிகளையும்
அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு கெளரவத்தையும் தெரிவித்துக்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டார்.
அணிவித்தார்.
(செ-11)
ரிவிப்பு
கடலிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
ஒழுங்கையும் விரிந்த பொறுப்பு டுள்ளதாகக்குறிப பொறுப்பைப் மானக கடமை
கண்ணீர் அஞ்சலி
.லகுடன் எமது மாற்றங்களுக்கு
(திருகோணமலை)
திகதி ஒரு தடவையும் ஆயுதங்கள் திருகோணமலை புல்மோட்டை
சிக்குண்டன. இவ்வாறு மீனவர் என்பதுடன்,
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னை
களின் வலையில் தொடர்ந்து ஆயு நாளையதினத்
மரவாடி பகுதியிலுள்ள களப்புக்
தங்கள் சிக்குவதால், கடற்படை வக்கு பெற்றுக்
கடலில் நேற்று முன்தினம் சனிக்
யின் மேற்கொண்ட தேடுதலின் அழிநுட்ப அறிவு,
கழமை, பொலிஸாரின் உதவியுடன்
போது, ரி-56 துப்பாக்கி, கைக் சிற்சிகள் மற்றும்
கடற்படையினரால் மேற்கொள்ளப்
குண்டுகள் 2 மற்றும் துப்பாக்கி எல்லா வளங்
பட்டதேடுதல் நடவடிக்கையின்போது,
ரவைகள் 535, புகைக் குண்டு 1, ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல் துப்பாக்கி பாகங்கள் போன்றவை டுப்பதற்கு அரச
மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலி வடிக்கை எடுக்
குறித்த கடற்பரப்புக்கு மீன் ஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த திபதி தெரிவித்
பிடிக்கச் சென்ற மீனவர்களின்
கடற்பரப்பில் தொடர்ந்து தேடுதல் ப்பான வரலாற்
வலையில், கடந்த ஓகஸ்ட் மாதம்
பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் ாலிஸ் சேவைக்
2 தடவையும் இம்மாதம் முதலாம் தெரிவித்தனர்.
(செ-11) யாழில் 612 கிலோ கஞ்சா கைப்பற்றல் (யாழ்ப்பாணம்) யாழ். காரைநகர் கடற்படைமுகாம் படை யினர் கடந்த ஒன்றரை வருடங்களில் மேற் கொண்ட தேடுதலில் 612 கிலோ கிராம் கஞ்சா உட்பட போதைப்
பொருட்களை கைப் திருமதிலூயிட்ஸ் மேரிபுஸ்பராணி
பற்றியுள்ளதாக கடற் ஸ்ரெனிஸ்லோஸ்
படையின் வடபிராந்
திய கட்டளை தளபதி நல்லூர்க் கோட்டக்கல்விப்பணிப்பாளர்
ரியர் அட்மிரல் பியல் டி திரு.எவ்.எக்ஸ்.அன்ரன் அவர்களின் அன்பு மாமியார் திருமதி லூயிடஸ் மேரீ புஸ்பராணி ஸ்ரனிஸ்லோஸ்
சில்வா தெரிவித்துள் அவர்கள் காலமான செய்தி அறிந்து கவலையடைவதுடன் அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி
கடல் மற்றும் கரை அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு
யோர பகுதிகளில் கடற் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் )
படையினர் மேற் கொள்கிறோம்
கொண்ட தேடுதல் களில் இந்த போதைப்
பொருள் கைப்பற்றப்பட் நல்லூர் கோட்ட அதிபர் சங்கம்
டுள்ளது.
ளார்.
(C-5651)
(க)
நெஞ்சம் நெகிழ்ந்த
நீங்கா விடை அமரர் வி.ப.வேலாயுதம்பிள்ளை
ஓய்வுநிலை உதவி அரசாங்க அதிபர்) வேதாந்தமட பரிபாலனசபை-உபதலைவர் ( கடவுளை யடையப் பாதை காட்டிட அமைவே தாந்த மடமதின் பணிக ளெல்லாம் மகிதலத் துயர்ச்சி காண திடமொடு சேவை ஈந்த சீலவே லாயுதர் உமை இடமுறை இறையின் தாளில் இணைந்துநீர்
பெறுவீர் சாந்தி!!!
los953)
உறவோடு இணைவு
18.02.1945 இறையோடு இணைவு
04.09.2016
இல.18 குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
பரிபாலனசபை வேதாந்தமடம், ஸ்ரீ சிவகுருநாத பீடம்

Page 4
05.09.2016
புலிகளின் எதி பயணத்தைநி
மலேசியாவில் மகிந்த விபரிப்பு
(கொழும்பு).. மலேசியாவுக்கு வரும் முன்னர் இங்கு எனக் எதிர்ப்பான நிலைமை உருவாகும் என அறிந்திருந்தேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் எதிர் பார்கள் என்பதற்காக அஞ்சி எனது பயன த்தை நிறுத்த முடியாது எனவும் அவர தெரிவித்துள்ளா
மலேசியாவுக்கு விஜயம்
டங்கள் நடத்தப்படுகின்றன செய்துள்ள மகிந்த ராஜபக்ஷ
இதேவேளை ஸ்ரீலங். ஊடகங்களிடம் இதனை
சுதந்திரக் கட்சியில் உள் தெரிவித்துள்ளார்.
அதிகளவான மக்கள் ஆத ர முடிந்த யுத்தத்தை நான்
ள்ள உறுப்பினர்களை தற்ே பொறுப்பேற்றுக்கொண்டதன்
தைய ஆட்சியாளர்கள் கட்சின காரணமாகவே எனக்கு இந்த
விட்டு விரட்டுகின்றனர். நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஸ்ரீலங்கா ச சிலர் தாங்களே யுத்தத்தை
ந்தரக்கட்சியினர் கடும் வெ முடிவுக்கு கொண்டு வந்த
ப்பில் உள்ளனர் எனவு தாக கூறுகின்றனர். ஆனால்
மகிந்த ராஜபக்ஷ தெரிவி எனக்கு எதிராகவே ஆர்ப்பாட்
துள்ளார்.
பிரதமர் நாடு திரும்பினார்
உறவுகள் கிழக்கில் 5 தம்மையும் வடமாகான
(கொழும்பு) சிங்கப்பூருக்கான உத்தி யோகபூர்வ விஜயத்தை முடி த்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூர் விமான சேவை க்குச் சொந்தமான எஸ்.கியு.
(யாழ்ப்பாணம்) 468 ஆம் இலக்க விமா
காணாமற் போனவர்
ளின் உறவுகளை ஒன் னத்தில் பிரதமர் தலைமை
திரட்டும் செயற்பாட்டில் த யிலான குழு நாடு திரும்
மையும் உள்வாங்குமா பியுள்ளது.
சறப்புரையாற்றுவதற்கு பிரதமர்
கிழக்கு மாகாணத்தில் உள் சிங்கப்பூரில் நடைபெற்ற
அங்கு சென்றிருந்தார் என்
காணாமற் போனவர்களி இந்து சமுத்திர மாநாட்டில் பது குறிப்பிடத்தக்கது.(இ-7)
உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் என 6 மாகாண சபை உறுப்பி ரும் வடமாகாண காணாப்
போனார் சங்கத்தின் இனை மட்டக்களப்பு சிறையில் காயங்களுக்கு உட்பட்டுள்
பாளருமான திருமதி அனர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ளாரா? என்று பரிசோதனை
சசிதரன் தெரிவித்துள்ளார் கைதி ஒருவர் நேற்றுக் காலை க்கு வைத்தியசாலையில்
வடமாகாண முதலன. தப்பியோடியுள்ளார்.
அனுமதிக்கப்பட்டுள்ள போதே
ச்சரின் கீழ் வடமாகாண இது தொடர்பாக தெரிய தப்பித்து சென்றுள்ளார்.
தின் 5 மாவட்டங்களிலு வருவதாவது,
தப்பிச் சென்ற குறித்த
காணாமற் போனவர்களி நேற்றுமுன்தினம் ஏறா நபரை தீவிரமாக தேடும்
உறவுகளை ஒன்றிணைத் வூரில் வைத்து கைது செய்
பணியில் ஏறாவூர் பொலி
அவர்களின் தேவைகள் யப்பட்ட குறித்த நபர் பொலி ஸார் ஈடுபட்டு வருகின்
கோரிக்கைகள் தொடர்பா ஸாரின் தாக்குதலில் உட் றமை குறிப்பிடத்தக்கது. (இ-7)
சிறைக்கைதி தப்பியோட்டம்
சீனாவின் 2 மகிந்த தரப்பு உறுப்பினர்களின்
மகிந்த எம். சு.க.உறுப்புரிமை இரத்தாகும்
(கொழும்பு) ஸ்ரீலங்கா சுதந்திரக் க
சியில் தமக்குரிய இட மகிந்த தரப்பின் பல
அறிவித்துள்ளனர்.
புறக்கணிக்கப்படுகின்ற நின நாடாளுமன்ற உறுப்பினர்
இதனையடுத்தே கூட்டத்
யில் புதிய அரசியல் கட் கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்க
தின் பின்னர் சிலரின் உறுப்
ஒன்றை அமைக்க மகிற் ட்சி உறுப்புரிமையில் இரு
புரிமைகள் இரத்து செய்யப்
ராஜபக்ஷ தரப்பினர் தீ ந்து விலக்கப்படவுள்ளனர்.
படும் என்று எதிர் பார்க்க
ரமாக செயற்பட்டு வருகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்
ப்படுகிறது.
றனர். சியின் 65வது சம்மேளன
குறிப்பாக பிரசன்ன ரண
இந்த நிலையில் குறித் மாநாடு நேற்று குருநாகலில்
துங்க, ஜோன்ஸ்டன் பெர்னா
முன்னணிக்கான நிதின நடைபெற்றது.
ண்டோ மற்றும் திலும் அமு
பெற்றுக்கொள்ள மகிந் எனினும் இந்த மாநாட்
னுகம ஆகியோரின் கட்சி
தரப்பினர் ஏற்பாடுகை டுக்கு மகிந்த உட்பட்ட அவ உறுப்புரிமைகள் முதல் கட்
செய்துவருகின்றனர். டமாக இரத்துச்செய்யப்ப
இதன் கட்டங்களாக: ரது தரப்பின் 39பேர் பங்
அவர் வெளிநாடுகளுக்கு கேற்கப்போவதில்லை என்று
டவுள்ளன.
இ-7)
பயணம் செய்து வருகிறா

வலம்புரி
பக்கம் 03
கர்ப்புக்கு அஞ்சி றுத்த முடியாது
I மத்திய அமைச்சர் கமகேக்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் பிரேரணை
ஷ
கா
(கொழும்பு)
கிழக்கு மாகாண சபை
வடகிழக்கு மாகாணம் மாகாண சபையையும்,
யின் அதிகாரத்தின் கீழுள்ள தனியாகப் பிரிந்து கிழக்கு அதன் அதிகாரத்தையும்
ஹிங்குரானை தொழிற் றுறை மாகாணமாக மாறி இரண் கொச்சைப்படுத்திய ஆரம்பக்
திணைக்களத்தின் அம்பாறை.
டாவது முறையாகவும் தன் கைத்தொழில் அமைச்சர் மாவட்ட சந்தை விற்பனை னுடைய கிழக்கு மாகாண தயா கமகேக்கு எதிராக எதிர் நிலையத்தை கடந்த 27
ஆட்சியை முன்னெடுத்து வரும் 13 ஆம் திகதி கிழக்கு
ஆம் திகதி உத்தியோக மக்களுக்கு சிறந்த சேவை மாகாண சபையின் பேர பூர்வமாக திறந்து வைப்
யினை வழங்கி வருகின் வைச் செயலாளரிடம் விசேட
பதற்காக கிழக்கு மாகாண றது. இதனை அமைச்சர் பிரேரணை ஒன்றினை சமர்
முதலமைச்சர் உள்ளிட்ட
தயா கமகே தான் மாகாண ப்பிக்கவுள்ளதாக கிழக்கு
குழுவினர் அங்கு செல்வ
சபை உறுப்பினராக இருந்த மாகாண சுகாதார அமை தற்கு முன்னர் அமைச்சர் காலத்தில் மாகாண சபை ச்சர் ஏ.எல்.எம்.நசீர் தெரி தயா கமகே மிகவும் மோச யின் அதிகாரத்தையும், மக்க வித்தார்.
மான முறையில் அக்கட்ட
ளுக்கு வழங்கி வரும் சேவை கிழக்கு மாகாண சுகா
டத்தை திரைநீக்கம் செய்து
களையும் நன்றாக அறிந்த தார் அமைச்சரின் அட்டாளை
வைத்திருந்தார். இவ்வாறு
வராவார். இப்படியான ஒரு ச்சேனை காரியாலயத்தில் ஒரு அமைச்சரவை அந்
வர் மாகாண சபையின் அதி நேற்றுமுன்தினம் இடம்பெற்ற
தஸ்துள்ள ஒரு அமைச்சர்
காரத்தினை கொச்சைப்படுத் ஊடகவியலாளர் சந்திப்பின்
நடந்து கொண்டமையானது
தியதை எண்ணி நான் வெட் போதே அமைச்சர் இவ்வாறு
மிகவும் கவலை தரும் விட
கப்படுகின்றேன் என அவர் தெரிவித்தார்.
யமாகும்.
மேலும் தெரிவித்தார்.(இ-7)
ள்
6.5 அ
ளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் » உள்வாங்கக் கோரிக்கை முன்வைப்பு எ சபை உறுப்பினர் அனந்தி தெரிவிப்பு
க
는 6
ஆராய்வதற்கென வடமா திட்டம் வடமாகாண சபை னர்கள் எம்மை தொடர்பு காண காணாமற் போனோர் யால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொண்டு தாம் அனைவ று சங்கம் அண்மையில் அமை ஒவ்வொரு மாவட்டத்தி ராலும் கைவிடப்பட்ட நிலை ம் க்கப்பட்டது. அதன் செயற் லும் குறித்த செயற்பாடுகள் யில் இருப்பதாகவும் தம்மை
பாடுகள் தொடர்பில் அவரை
நடைபெற்று வருகின்றன. யும் குறித்த திட்டத்தின் கீழ் ள தொடர்பு கொண்டு கேட்ட இதுவரை வடக்கில் 142 பேர் பதிவு செய்யுமாறு கோரி
போதே அவர் மேற்கண்ட
தமது விபரங்களை எம்மிடம்
க்கை விடுத்துள்ளனர். க வாறு தெரிவித்தார். அவர் பதிவு செய்துள்ளனர். இதில்
எனவே வடமாகாணத் மேலும் தெரிவிக்கையில்,
1990 ஆம் ஆண்டுகளில்
தில் காணாமற் போனவர் ன வடமாகாணத்தின் 5 மாவட் காணாமற் போனவர்களின் களின் உறவுகளை ஒன்றி ற் டங்களிலும் காணாமற்போன உறவினர்களும் தமது விபர
ணைக்கும் செயற்பாட்டினை வர்களுடைய உறவுகளை ங்களை பதிவு செய்கின் மிக விரைவாகவும் பிரதேச தி ஒன்று திரட்டி அவர்களு றனர். ஏனையவர்களும்
செயலக ரீதியாகவும் முன் டைய தற்போதைய தேவை
தொடர்ச்சியாக பதிவுகளை
னெடுத்து அவர்களின் தர ம கள் மற்றும் கோரிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற
வுகளை ஒருங்கிணைத்த தொடர்பாக ஆராயப்பட்டு.
னர்.
பின்னர் கிழக்கில் உள்ள ம் அவர்கள் எதிர்கொள்ளும்
காணாமற் போனவர்களின் மனித உரிமை பிரச்சினை கோணமலை, மட்டக்களப்பு,
உறவுகளை ஒன்றிணை து பொருளாதார, வாழ்வாதாரப் அம்பாறை ஆகிய மாவட் க்கும் செயற்பாடுகள் மேற் i, பிரச்சினைகள் தொடர்பாக டங்களில் இருந்தும் காணா கொள்ளப்படும் என அவர் க ஆராய்வதற்கான வேலைத் மற் போனவர்களின் உறவி மேலும் தெரிவித்தார். (இ-9)
பதவியைப் பெற மகிந்த தலைமையில் மூன்றாவது பி.கடும் முயற்சி சுதந்திரப் போராட்டம் விரைவில்
பந்துல எம்.பி.கூறுகிறார்
அ த 8 5. F:
பி
4.
இந்த நிலையில் மலே சியாவுக்கு சென்றுள்ள மகி ந்த ராஜபக்ஷ அங்கு, தமது
முன்னாள் ஜனாதிபதி அரசியல் கட்சிக்கான நிதி
மகிந்த ராஜபக்ஷவின் தலை யீட்டலை மேற்கொள்வது
மையில் மூன்றாவது சுத தொடர்பில் சீனாவின் கம்யூ
ந்திரப் போராட்டமொன்றை னிஸக்கட்சியின் பிரதிநிதி
நாட்டில் ஆரம்பிக்க தயாராகி களை சந்தித்துள்ளதாக தெரி
வருவதாக பாராளுமன்ற விக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் பந்துல குண த
இலங்கைக்கும் சீனா
வர்தன தெரிவித்துள்ளார். வுக்கும் இடையிலான உறவை
ஸ்ரீலங்கா சுதந்திரக்
தாகவும் அவர் தெரிவித்தார். தாமே சீர்செய்ததாக மார்
கட்சியின் ஸ்தாபகர்களின்
கினிகத்ஹேன பிரதேச தட்டிக்கொள்ளும் பெருமை
கொள்கை மற்றும் வழிகா த்தில் நேற்று நடைபெற்ற யுடன் இந்த நிதியுதவியை
ட்டல் என்பவற்றின் கீழால்
கூட்டமொன்றில்கலர்துகொண்டு வ அவர் கோரியுள்ளதாக தக
மகிந்த ராஜபக்ஷவின் தலை
கருத்துத் தெரிவிக்கையில் வல்கள் தெரிவிக்கின்
மையில் இந்தப் போராட்
பந்துல குணவர்தன இவ்வாறு றன.
இ-7)டத்தை முன்னெடுக்கவுள்ள தெரிவதர்
இ7)
4 மு E

Page 5
பக்கம் 04
வலம்
டேவிட் வோனர் அ
இறுதிப் போட்டியில்
கைப்பற்றினர்.
இதனையடுத்து எடுத்தால் வெற்றி இலக்குடன் அவுஸ் கெட் அணி களமிற
தொடக்க வீரர். தலைவர் வார்னர், களமிறங்கினர். இ மாத்யூவ் வாடே ! ஆட்டமிழக்க, அடுத்து வும் 6 ஓட்டங்களில் அதிர்ச்சி கொடுத்த
இதன் பின்ன பெய்லி ஜோடி நிதி ஓட்டங்கள் சேர்ப்பு சிறப்பாக விளையா யில் பெய்லி 44
ஆட்டமிழந்து அரை விட்டார்.
டிராவிஸ் ஹெட் வில்லை. கடைசி மாக ஆடி வந்த விளாசினார். அவ
இலங்கை அணிக்கு எதிரான றும் கடைசி ஒருநாள் போட்டி 5வது மற்றும் கடைசி ஒருநாள்
நேற்று பல்லேகலவில் நடந்தது. போட்டியில் அவுஸ்திரேலியா 5
இதில் நாணய சுழற்சியில் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
வென்ற இலங்கை அணி முதலில் பெற்றுள்ளது.
துடுப்பெடுத்தாடியது. இலங்கைக்கு சுற்றுப்பயணம்
தொடக்க வீரர்களாக கள் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய - மிறங்கிய தனன்ஜெய டி சில்வா கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி
(34), குணத்திலக (39) ஆகியோர் கள் கொண்ட தொடரில் விளை
நல்ல தொடக்கம் கொடுத்தனர். யாடியது.
ஆனால் அடுத்து வந்த அணித் இந்த தொடரை ஏற்கெனவே
தலைவர் சந்திமால் ஒரு ஓட்டத்தில் அவுஸ்திரேலியா 3-1 என கைப் .
ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத் பற்றியுள்ள நிலையில், 5-வது மற்
தார். மெண்டிஸ் 33 ஓட்டங்கள்
எடுத்து ஆட்டமிழந்தார். அதிர்ஷ்ட இலாப
மத்யூசுக்கு பதிலாக களமிறங் கிய உபுல் தரங்கா 15 ஓட்டங்களே
எடுத்தார். இதன் பின்னர் வந்த யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்
தசன் ஷனக (13), குஷால் பெரேரா தினால் வருடாந்தம் நல்லூர் உற்சவ
(14) ஆகியோரும் நிலைக்கவில்லை. காலத்தை முன்னிட்டு நடத்தப்பட்டுவரும்
சச்சித் பத்ரிராண கடைசி நேரத அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு 2016க்கான
தில் நிதானமாக ஆடி 32 ஓட்டங் வெற்றியிலக்கங்கள் முறையே,
கள் சேர்த்தார். அடுத்து வந்த தில்ரு முதலாம் பரிசு 35846 இரண்டாம் பரிசு 40750
வான் (5), சுரங்க லக்மல் (0) மூன்றாம் பரிசு 04286
சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஆறுதல் பரிசில்கள் 77211, 11104,
இலங்கை 40.2 ஓவரில் 195 ஓட் 03325, 73006, 67435வெற்றிபெற்ற
டங்களில் அனைத்து விக்கெட்டை வர்கள் பரிசில்களை செப்ரெம்பர் 5ஆம்
யும் இழந்தது. திகதி தொடக் கம் ஒக்டோபர் 15ஆம்
- அவுஸ்திரேலிய அணி சார்பில், திகதிக்குள் காரியாலய நாட்களில் பெற் றுக்கொள்ளலாம் என யாழ் விழிப்புலன்
மிட்செல்ஸ்பார்க்3விக்கெட்டுக்களை அற்றோர் சங்கச் செயலாளர் வி.கனக
யும், ஜம்பா, டிராவிஸ் ஹெட் ஆகி சபை அறிவித்துள்ளார்.
(செ-11)
யோர் தலா 2 விக்கெட்டுகளையும்
சீட்டிழுப்பு முடிவுகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போ 4வது சுற்றில் செரினா ஆன்டி மு
(போலந்து), வீன (அமெரிக்கா), ஷிே (ரூமேனியா), வ யின்), கரோலினா ஆகியோர் வென் றுக்கு தகுதி பெற்ற
இரண்டாம் ஆன்டிமுர்ரே (இங் (7-4), 5-7, 6-2, ! கணக்கில் பாலோ ( (இத்தாலி)வீழ்த்தி 4 தகுதி பெற்றார்.
இதேபோல் 3வாவ்ரிங்கா (சுவிப் வது சுற்றில் 4-6, 6
7-6, (10-8), 6கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஜோகன்னாவை எதிர்கொண்டார்.
கணக்கில் கடும் : ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
இதில் செரீனா வில்லியம்ஸ் 6-2,
பிறகு டேனியல் இ னிஸ் போட்டியில் 4-வது சுற்றில்
6-1 என்ற நேர்செட் கணக்கில்
கிலாந்து) வீழ்த்தில் செரீனா ஆன்டிமுர்ரே முன்னேற்
வென்று 4-வது சுற்றுக்கு தகுதி
மற்ற ஆட்டா றம் அடைந்தனர்
பெற்றார்.
போட்ரோ (அர்ஜெ கிராண்ட்சிலாம் போட்டிகளில்
கிராண்ட்சிலாம் போட்டியில்
கோரி (ஜப்பான் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
அவர் பெற்ற 307-வது வெற்றி
(அவுஸ்திரேலியா னிஸ் போட்டி நியூயார்க் நகரில்
யாகும். இதன் மூலம் செரீனா சென்று 4-வது ச நடைபெற்று வருகிறது.
நவரத்திலோவை முந்தி சாதனை
னேறினார்கள். உலகின் முதல் நிலை வீராங்
படைத்தார்.
- 11-ம் நிலை வீர கனையான செரீனா வில்லியம்ஸ்
மற்ற ஆட்டங்களில் நான்காம்
(ஸ்பெயின்) அதிர்ச் 3-வது சுற்றில் சுவீடனை சேர்ந்த நிலை வீராங்கனை ரட்வன்ஸ்கா றார்.

புரி
05.09.2016
சத்தல் சதம் லும் ஆஸி வெற்றி
196 ஓட்டங்கள் என்ற எளிய மதிரேலிய கிரிக் றங்கியது. களாக அணித் மாத்யூவ் வாடே இந்த நிலையில் 3 ஓட்டங்களில் துவந்த காவாஜா D ஆட்ட மிழந்து
DANUSHA
- MAS (6
Dialog SANKA
பர்.
எர் வார்னர், தானமாக ஆடி பில் ஈடுபட்டது. ாடி வந்த நிலை ஓட்டங்களில்
106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந் ரசதத்தை தவற தார்.
பின்னர் வந்த ஹஸ்டிங்ஸ் (4) -(13) நிலைக்க
ஒரு பவுண்டரி விளாச அவுஸ்தி வரை நிதான
ரேலிய அணி 43 ஓவரில் 5 விக் வார்னர் சதம்
கெட் இழந்து 199 ஓட்டங்கள் எடுத்து பர் 126 பந்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5
ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ் திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் வோனரையும் தொடர் நாயகனாக பெய்லியும் தெரிவா கினர்.
(க)
DANUSHKA
70 -,
Tட்டி
பாகிஸ்தான் வெற்றி ஓர்ரே
ல் வில்லியம்ஸ் மானா ஹெலப் மார்லா (ஸ்பெ (செக்குடியரசு) று 4-வது சுற் னர். நிலை வீரர் கிலாந்து), 7-6
இங்கிலாந்துக்கு எதிரான5ஆவது
4-வது விக்கெட்டுக்கு ராய் 5-3 என்ற செட்
ஒருநாள் போட்டியில் பாகிஸ் தான் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி லோரென்சியை
4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக 4-வது சுற்றுக்கு
பெற்றுள்ளது.
விளையாடியது. ராய் 87 ரன்கள் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணி
சேர்த்த நிலையில் ஆட்டம் இழந் ம் நிலை வீரர்
களுக்கு இடையிலான 5 போட்டி
தார். பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக சர்லாந்து), 3
கள் கொண்ட தொடரின் ஐந்தாவது விளையாடி 75 ஓட்டங்கள் சேர்த்தார். -3, 6-7, (6-8),
மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட்
விக்கெட் காப்பாளர் பேர்ஸ் 2 என்ற செட்
போட்டி கார்டிஃபில் நடைபெற்றது.
போவ் 33 ஓட்டங்களும் ஜோர்டான் போராட்டத்துக்கு
நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ
15 ஓட்டங்களும் சேர்க்க இங்கி வான்சை (இங்
தான் முதலில் களத்தடுப்பைத்
லாந்து அணி 50 ஓவர்கள் முடி அார்.
தேர்வு செய்தது.
வில் 9 விக்கெட் இழப்பிற்கு 302 ங்களில் டெல்
அதன்படி இங்கிலாந்து அணி
ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் ண்டினா) நிஷி
யின் ராய், ஹேல்ஸ் ஆகியோர்
அணி சார்பில் ஹசன் அலி 4 விக் D டொமினிக்
தொடக்க வீரர்களாக களம் இறங் கெட் டும், மொகமது ஆமீர் 3 விக் T), ஆகியோர்
கினார்கள். ஹேல்ஸ் 23 ஓட்டங்கள் கெட்டும் வீழ்த்தினார்கள். ஈற்றுக்கு முன்
எடுத்த நிலையில் ஆட்டம் இழந்
பின்னர் வெற்றியிலக்கை தார். அடுத்து வந்த ரூட் 9 ஓட்டங்
நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ் மர் டேவிட் பெரர்
களிலும், அணித்தலைவர் மோர் தான் அணி 48.2 ஓவர்களில் 6 சிகரமாக தோற்
கன் 10 ஓட்டங்களிலும் ஆட்டம்
விக்கெட் இழப்பிற்கு வெற்றி (க)
இழந்தனர்.
இலக்கை அடைந்தது.
(க)

Page 6
05.09.2016
வா
பிரிட்டனில் கடலில் மூழ் ஈழத்தமிழர்களின் இறு
பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளைன் லண்டனில் நடைபெ Winm's Common P London, SE18 2 யிரக்கணக்கான மக்
கடந்த 24ஆம் தி. இறுதிக் கிரியை நிகழ் வலியுறுத்தும் நிகழ்வு யுள்ளனர். பிரித்தான இளைஞர்கள் நீரில் தமை புலம்பெயர் த பெரும் துயரத்தை ஏற் கெனுஜன் சத்தியா சத்தியநாதன், நிதர்சன் கந்தராஜா மற்றும் ! ஆகியோரே உயிரிழ அதிகமாகக் கூடும் 1 களில் உயிர்காப்பு றாக்குறை குறித்த வ யும் இந்தச் சம்பவம் குறிப்பிடத்தக்கது.
முதலாம் ஆ நினைவ
அமரர் கணபதி க
தோற்றம்
- 10
இன் 10
1940 திதி: சதுர்த்
05.09. 20 வாழ்க்கை என்னும் எம்மோடு பயணித்த 6 இன்றுடன் ஓராண்டு உங்கள் நினைவுகள்
மறையாது 8 ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்த என்றும் உங்கள்
'_குடும்பத்தி '(581) தனுஷா நகையகம்
சண்டிலிப்பாய் வடக்கு,
'மாசியப்பிட்டி
மேடம.
- நண்பர்கள் நம்பிக்கைககு
பாத்திரமாக விளங்கு வர், மறக்க முடியாத இனிய சம் பவமொன்று இடம்பெறலாம், செய் தொழில் மேன்மை யுண்டு, போசன சுகமுண்டு.
காரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள், மன தில் இனம்புரியாத சஞ்சலங்கள் தோன்றி மறையும், பயணங்க ளின் போது விழிப்புணர்வு அவசியம். 2 முன்னேற்றம் காண்பதற்கு முய ற்சியெடுக்கும் நாள், வழிபாட் டில் ஆர்வம் காட்டுவீர்கள், தேகா ரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், திடீர் பயணங்கள் ஏற்படலாம்.
கேது
கிரகநிலை சந்திராஷ்டமம் பூரட்டாதி, உத்தரட்டாதி காலை 6.35 மணிக்கு
துலா-சந்
சூரி ராகு புத
2 விரதம், வழிபாடுகளில் நம்பி
க்கை கூடும், செயற்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள், சான் றோர்களின் சந்திப்புண்டு, காரிய அனுகூலமுண்டு.
சனி செவ்
சந்
குரு சுக்
தனுசு
விருச்சிகம்
தித்திக்கும் செய்திகள் வந்து சேரலாம், பயணங்கள் கைகூடு வதற்கான வாய்ப்புண்டு, மதி ப்பும் மரியாதையும் உயரும், புதிய பொருட் சேர்க்கையு
ண்டு, போசன சுகமுண்டு.
வீட்டுத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் உருவா கும், செலவுகளில் கவனம் காட்டுவீர்கள், புதிய திருப்பங் கள் ஏற்படலாம், சிந்தனை மிகுதியான நாள்.

மம்புரி
-- பக்கம் 05
2கி பலியான தி அஞ்சலி!
கல்பம் : யயயயயயய
பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி
இராஜயோகம் ஜெனன ஜாதகத்தில் நவக்கிர கங்களும் சுபர்களின் நட்சத்தி
ரங்களில் அமைந்து இருப்பது ன் கம்பர் சான்ட் கடலில் மூழ்கி பலியான ஐந்து
இராஜயோக லட்சணம் ஆகும். கர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நேற்று ற்றன. காலை 6 மணி முதல் பத்துமணி வரை
இப்படி அமையப் பெற்ற ark, King's High Way, Plumstead Common,
வர்கள் எதிர்காலத்தில் இராஜ்ய LN எனும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் பல்லா களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றன.
அதிகாரம் அல்லது இராஜ கதி கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின்
யோகமான வாழ்க்கையை வானது, கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை
அடைவார்கள். வாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறி ரியாவின் கம்பர் சான்ட் கடலில் ஐந்து ஈழத்தமிழ் |
மூழ்கி உயிரிழந்திருந் மிழ் மக்கள் மத்தியில் Dபடுத்தியிருந்தது. இதில் நாதன், கோபிகாந்தன் ன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ் தருசாந்த் ஸ்ரீதவராஜா ந்தவர்களாவர். மக்கள்
மலர்வு: 21.05.1981.உதிர்வு: 25.08.1998 பிரித்தானிய கடற்கரை
செல்வி பணியாளர்களின் பற் பாதப்பிரதி வாதங்களை
நிஷாலினி நாகேந்திரம் (சுகி) ம் ஏற்படுத்தியுள்ளமை (இ -7)
. நீதி:ஆவணிச்சதுர்த்தி
05.09.2016. ஆண் டெத்தனை சென்றாலும் ஆறுமோ உன் நினைவலைகள்
பாவி எம் நெஞ்சம் உன் புன்சிரிப்பு மூலம் காண பரிதவிக்கிறது,
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை என்றென்றும்.
பிரார்த்திக்கின்றோம்.
உமது பிரிவால் என்றென்றும் பிணையா
சுகிஸ்தான்,
'வாடி நிற்கும் அல்வாய்
'பெற்றோர், குடும்பத்தினர். மறைவு
|43 ஆம் நாள் அத்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பு
நண்டு ஞ்சலி
883
18
08
016
தி 2015 பாதையிலே சமது அப்பாவே - முடிந்தாலும்
எம்மை விட்டு அப்பா.
சாந்தி!! 1ெ1 - நினைவில் னெர், 5, சுன்னாகம்.
கடந்த 25.07.2016 திங்கட்கிழமை இறைபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவன் அமரர் செல்வராசா குணரட்ணம்
(குணம்-ஸோபா ஸ்ரோர்ஸ்) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 03.09.2016 சனிக்கிழமை கீரிமலை புனித
தீர்த்தக்கரையில் நடைபெற்றன. வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் இன்று (05.09.2016) திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் எமது இல்லத்தில்
நடைபெறும்.அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்,
கு.ஸோபா ஸ்ரோர்ஸ் 'வாலையம்மன் கோவிலடி, 'அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை
தி
குணரட்ணம் மலர்மகள் (வனிதா) குடும்பத்தினர்.
மிதுனம்
தொழிலை விருத்தி செய்யும் எண்ணம் உருவாகும், குடும் பத்தில் சுகங்களும் சந்தோசங் களும் அதிகரிக்கும், கொடுக் கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.
பிரியமான சிலருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள், பிள்ளை களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள், பொருளாதார நிலை உயர வழிவகை செய்
வீர்கள்.
இராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள், இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவ தற்கான வாய்ப்புண்டு, தொல்லை தந்த சிலரே உதவ முன்வரலாம்.
05.09.2016 ஆவணி 20, திங்கட்கிழமை) சூரிய உதயம் காலை 6.03 மணிக்கு சதுர்த்தி பின்னிரவு 8.13 மணிவரை சித்திரை முன்னிரவு 7.42 மணிவரை சுபநேரம் 12.05-1.35 மணிவரை இராகுகாலம் 7.35-9.05 மணிவரை விநாயகர் சதுர்த்தி விரதம் சித்தாமிர்தம்
வளவன்
சிம்மம்
ஊக்கத்தோடும் உற்சாகத் தோடும் பணி புரிவீர்கள், சிந்திக்காமல் செய்த காரியங் களில் கூட சிறப்படையும் நாள், அரசியல் செல்வாக்கு மேலோங் கும், பயணங்களால் பலனுண்டு. சுப முயற்சியின் மூலம் சுகம் காண வேண்டிய நாள், வழிபாட்டில் ஆர்வம் காட்டு வீர்கள், சேமிப்பை அதிகரிக்க முற்படுவீர்கள், வாக்கு மேன் மையுண்டு.
துலாம்
தேக நலனில் அதிக அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும், சுப செலவுகள் அதிகரிக்கும் நாள், திட்டமிட்ட காரியங்களில் திருப்பங்கள் ஏற்படலாம்.

Page 7
பக்கம் 06
வலம்
14வயது சிறுமி வடக்கு வில துஷ்பிரயோகம் 3 மில்லியன்
(கரணவாய்)
இடம் பெற்ற இச் சம்பவம்
(யாழ்ப்பாணம்) வடமராட்சி அல்வாய் பகு தொடர்பில் பருத்தித்துறைப்
வடக்கு விவசாய அமை தியில் 14 வயது சிறுமி ஒருவர்
பொலிஸில் முறையிடப்பட்டு
ச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு மீது பாலியல் துஷ்பிரயோ
ள்ளது.
ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப் கம் மேற்கொள்ளப்பட்டதாக
பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்
படையிலான நன்கொடை பருத்தித்துறைப் பொலிஸில் போதனா வைத்திய சாலை
நிதியில் இருந்து உதவிப் முறையிடப்பட்டுள்ளது.
யில் சிகிச்சைக்காக அனுமதி
பொருட்கள் வழங்கி வைக் நேற்று முன்தினம் இரவு க்கப்பட்டுள்ளார். (இ-60)
கும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் சனிக்கிழமை விவ
பெண் கர்ப்பம்;
வயோதிபர் கைது
(கரணவாய்)
துறை ஆதார வைத்திய சா வல்வெட்டித்துறை பொலிஸ்
லையில் சிகிச்சைபெறச்சென் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டிப்
றுள்ளார். பகுதியில் பெண் ஒருவரை
அப்போதே அவர் அறு கர்ப்பமாக்கிய வயோதிபர் ஒரு மாதக் கர்ப்பிணியாக இருப் வரை பொலிஸார் கைது செய் பது தெரியவந்தது. இது சம் துள்ளனர்.
பந்தமாக விசாரணை மேற் 31வயதுடையபெண்நேற்று
கொண்ட பொலிஸார் வயோ
சாய அமைச்சரின் யாழ். முன்தினம் உடல் நலக் கு
திபர் ஒருவரைக் கைது செய்
அலுவலகத்தில் நடைபெற்றது. றைவு காரணமாக பருத்தித் துள்ளனர்.
(இ-60)
வடக்கு மாகாணசபை
போதைப் பொருளுக்கு எதிராக நெடுந்தீ
போதையில் இருந்து வி வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். கத்தின் ஏற்பாட்டில் போதைப் தரங்கும் பேரணியும் விழிப்பு கிழமை முற்பகல் இடம் பெற்றது
இதில் நெடுந்தீவு பிரதே திட்டமிடல் பணிப்பாளர், கணக்க தர்கள், மதுவரி திணைக்கள சோதிநாதன் மற்றும் மதுவரி தின கடற்படையினர், நெடுந்தீவு கே சாரதாதேவி, ஜனாதிபதி செயல பாடசாலை அதிபர்கள், வாழ்வின்
கிராம உத்தியோகத்தர்கள், அப் பிரதேச கபையினர், வர்த்தகர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி செயலக அதிகாரிகளின் மற்றும் மதுவரி திணைக்கள உதவி ஆணையா நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. சந்திகள் ஊடாக விழிப்புணர்வுப்பேரணி இடம் பெற்றது.

புரி
05.09.2016
உரும்பிராய்
வாழ்வாதார வேலைத்திட்டத்தின்கீழ் வடக்கு
குளிர்சாதனப்பெட்டி வழங்கப்பட்டது அருள்மிகு கண்குத்தி
ஞான வைரவர்
கோவில் மஹா கும்பாபி
ஷேகம் நேற்று காலை
இடம் பெற்ற
நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவின் போது.
2016ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார வேலைத்திட்டத்தின் (படங்கள்:
|கீழ் பயனாளிகளுக்கு வியாபார முயற்சிக்காக குளிர் புன்னாலைக்
சாதனப் பெட்டியினை பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் கட்டுவன்
வழங்கு வதையும் அருகில் கணக்காளர், உதவி திட்டமிடல் செய்தியாளர்) |
|பணிப்பாளர்கள் நிற்பதையும் படத்தில் காணலாம். (இ-3)
பசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ன் ரூபா பெறுமதியான உதவிகள்
உறுப்பினர்களுக்கு ஆண்டு தோறும் 6 மில்லியன் ரூபா பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக ஒதுக் கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை வறுமைக் கோட் டுக்குக் கீழ் வாழ்பவர்களுக் கான வாழ்வாதார உதவி கள், சனசமூக நிலையங்
றவற்றுக்குப் பயன்படுத்த லான பொருட்கள் முதற்கட் முடியும். அந்தவகையில்,
டமாக வழங்கிவைக்கப்பட் வடக்கு விவசாய அமைச்சர்
டுள்ளன. பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்
விவசாய அமைச்சின் கப்பட்ட நிதியில் இருந்து செயலாளர் ம.பற்றிக் டிற சனசமூக நிலையங்கள்,
ஞ்சன் தலைமையில் நடை பாடசாலைகள், முன்பள்
பெற்ற உதவிப்பொருட்கள் ளிகள் போன்றவற்றுக்கும்
வழங்கிவைக்கும் நிகழ்ச்சி கள், பாடசாலைகள், ஆல
தனப்பட்டவர்களுக்கான வாழ
யில் மாகாணசபை உறுப் யங்கள்போன்ற பொது அமை
வாதாரத்துக்கும் என 3 மில்
பினர் விந்தன். கனகரத்தி ப்புகளின் தேவைகள் போன்
லியன் ரூபா பெறுமதியி
னம், பா.கஜதீபன், விவசாய அமைச்சின் கணக்காளர் க.திருக்குமார் ஆகியோரு டன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் தனிப்பட்ட உதவிபெறும் பயனாளி களும் கலந்துகொண்டிருந் தனர்.
(இ -7)
வில் பேரணி
யாழ்.செய்திகள்.
யாழ்.செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட) நான்கு மாடிக் கட்ட்டத்தை பிரதமர் திறந்து வைப்பார்
-------------------------------------------------
யாழ். மாவட்டச் செயலக ப்பட்டன. வளாகத்தில் அமைக்கப்பட்ட
தற்போது குறித்த கட் எடுதலையான நாடு தேசிய
நான்கு மாடிக்கட்டடம் எதிர் படத்தின் கட்டுமானப் பணி நெடுந்தீவு பிரதேச செயல
வரும் 17 ஆம் தகதி பிரதமர் கள் நிறைவடைந்துள்ள நிலை பொருளுக்கு எதிரான கருத்
ரணில் விக்கிரமசிங்கவி யில் இக் கட்டடம் எதிர்வரும் எர்வு நாடகமும் கடந்த புதன்
னால் திறந்து வைக்கப்படவு
17 ஆம் திகதி உத்தியோக ள்ளதாக யாழ்.மாவட்ட அரச
பூர்வமாக திறந்து வைக்கப் 5ச செயலர் சி. ஜெயகாந்த்
அதிபர் நா.வேதநாயகன்
படவுள்ளது. காளர் பொலிஸ் உத்தியோகத்
தெரிவித்துள்ளார்.
இக் கட்டடத்தில் உள் உதவி ஆணையாளர் எஸ்
இது தொடர்பாக அவர் நாட்டு அலுவல்கள் அமைச் ணக்கள உத்தியோகத்தர்கள்,
மேலும் தெரிவிக்கையில்,
சின கீழ் உள்ள அலுவலகங்க காட்டக்கல்வி பணிப்பாளர் கி.
உள்நாட்டு அலுவல்கள் ளும் ஏனைய அமைச்சுக்க க அதிகாரிகள், மாணவர்கள்,
அமைச்சின் நிதி உதவியில் ளின் கீழ் உள்ள அலுவலகங் எஎழுச்சி உத்தியோகத்தர்கள்,
78 மில்லியன் ரூபாய் ஒது களும் அமைந்துள்ளன. விருத்தி உத்தியோகத்தர்கள்
க்கீடு செய்யப்பட்டு யாழ் இதன் மூலம் பொதுமக்களுக
மாவட்ட செயலக வளாகத் கான சேவைகளை விரிவுபடு ளரின் கருத்தரங்கம். பின்பு
தில் கடந்த 2011 ஆம் ஆண்டு த்துவதற்கு இது உதவியாக பின்னர் நெடுந்தீவு பிரதான
4 மாடிக்கட்டடத்தின் கட்டு இருக்கும் என அவர் மேலும் (இ) மானப்பணிகள் ஆரம்பிக்க தெரிவித்தார். (இ-9)

Page 8
05.09.2016
நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் ஆட்டோச்சாரதிகள்
(கொழும்பு)
புதிய அரசாங்கம் பதவி ஏற்றுக்கொன ஆட்டோ சாரதித் தொழிலை பெரும் டதன் பின்னர் கையொப்பமிட்ட சில முத லீட் எண்ணிக்கையிலான இளைஞர்கள் தெரிவு திட்டங்களைக்கூட அமுல்படுத்த முடியா செய்வதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக் நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் வா கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்து இலங்கை முதலீட்டுச் சபையின் தலை ளார். வர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இந்த இதேவேளை பத்து இலட்சம் பேர் ஆட்டே எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சார் தொழில்துறைகளின் மூலம் ஜீவனோட மாதாந்தம் ஐயாயிரம் இளைஞர்கள் யம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படும் ஆட்டோ செலுத்தும் தொழிலில் புதிதாக றது.
இ-7
இணைந்து கொள் வதாகத் தெரிவித் தார்.
இந்த நிலைமை யானது நாட்டின்வாரு ளாதாரத்திற்கு ஆரோ க்கியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
இவ்வாறு நாட் டின் குறிப்பிடத்தக் களவு ஊழிய வளம் ஆட்டோ சாரதி தொழில் துறையில் முடங்கு வதனால் கைத்தொ ழிற்பேட்டைகள், உற பத்திச் சாலைகளின் ஊழிய வளப் பற்றாக் குறை ஏற்படுவதாகக் தெரிவித்தார்.
இந்திய விபூதி விற்பனைக்கு
எம்மிடம் இந்திய ஸ்ரீ சக்தி விலாஸ் ஜவ்வாது வாசனை விபூதியை (1 Kg மொத்தமாகவும் ரூ.100/=) சில்லறையாகவும்
(ரூபா.110/=) பெற்றுக்கொள்ளலாம்
சிவா நறுமணம் பூங்கா இல.238, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
சிக்னல்லைற்றுக்கு அருகில்)
பா st | மக்கள்களரி
நாடகவிழா
நல்லூர் ,செம்மணி வீதி, சாதனா பாடசாலை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மக்கள்களரி நகரும் அரங்கில்
செப்டெம்பர் 07 தொடக்கம் 21 வரை
'தினசரி மாலை 6.30 க்கும் பாடசாலை மாணவர்களுக்கு சிறப்பு காட்சிகளும்
தேசிய,சர்வதேசிய விருதுகள் வென்ற நாடகங்கள் பல
நாடகக் காட்சிகள் இலவசம் E-mail:janakaraliya@gmail.com
Web:WWW.janakaraliya.org இ facebook:Janakaraliya-Cultural-Foundation
Tel:070 257 9585
(580;

வலம்புர்
' பக்கம் 07
சந்நிதியான் ஆலயச் சூழலில் இன்று
(யாழ்ப்பாணம்) தொண்டைமானாறு செல்வச்சந்நிதிமுருகன் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு தினமும் மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை ஆலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள
விசேட மேடையில் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இந்நிகழ்வில் இன்று 5 ஆம் திகதி திங்கட்கிழமை செல்வச்சந்நிதி ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வும் கலியுகவரதன் இரத்தினம்பிள்ளையின் ஆன்மீகமும் சிறுவர்களும் எனும் தலைப்பில் பிரசங்கம் என்பன இடம்பெறவுள்ளன. இ-3)
யாழ்.
JS &s.
1985ம் ஆண்டிலிருந்து இன்று வரை.... , கலாலா.
பயிற்சியகம் விக்ரோறியா வீதி, யாழ்ப்பாணம்.
(யாழ். போதனா வைத்தியசாலை பின் புற வீதி) மகளிருக்கான 3 மாத பயன்மிகு பயிற்சிகள் ஆரம்பமாகின்றன! 8 கேக் ஜசிங், உணவு தயரித்தல், 8 Hair Dressing & Styling
(கூந்தல் வடிவமைப்புகளும் முடி சீரAக்குதலும்) 8 முக அழகுக் கலை (Facials) 8 Pedicure, Manicure கைகள், கால்கள்,
விரல்கள், நகங்கள் அழகுபடுத்துதல்) 8 இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் முறைகளில் மணப்பெண்
அலங்காரம், வித்தியாசமான 7 முறைகளில் சேலை அணிதல், மேற்படி அனைத்துப் பயிற்சிகளின் முடிவில் சான்றிதழ்
வழங்கப்படும். 8 பிளவ்ஸ், சாறி பிளவ்ஸ், சுரிதார், தைக்கும் சான்றிதழ்
அற்ற தையல் பயிற்சிகள் . (கிழமை நாட்களில் மட்டும்) சனி, ஞாயிறு பிரிவுகள் ஆரம்பம்: 18.09.2016 (ஞாயிறு)
கிழமைநாள் பிரிவுகள்: 19.09.2016 (திங்கள்) மேலும் விபரங்களை நேரில் அறிந்து கொள்ளலாம்.
- இயக்குநர்
சி-5644)
URI
----*--*----*----**--* *ே----*--*******
இவர்களுக்கு
கல்யாண மாலை மணமகள் தேவை "
இவர்களுக்கு மணமகன் தேவை
பிறப்பு: 1981 இந்து
பிறப்பு: 1986 இந்து நட்சத்திரம்: ரேவதி
நட்சத்திரம்:அவிட்டம் கி.பா:18
கி.பா: 23. உயரம்: 5'5"
உயரம்: 5'3' தகைமை/தொழில்ALதனியார் தொழில் தகைமை/தொழில்:BSc/விரிவுரையாளர்
தொ.இ: B/6250
தொ.இ: G/1593
பிறப்பு: 1992 இந்து
பிறப்பு: 1988 இந்து
நட்சத்திரம்: அத்தம்
நட்சத்திரம்: பூசம்
கி.பா: 20செவ் 4 இல் கி.பா: 9
உயரம்: 5'2" உயரம்: 5'8"
தகைமை/தொழில்:A/L/வங்கியாளர் தகைமை/தொழில்BSC, MCA இந்தியா
தொ.இ: G/1604 எதிர்பார்ப்பு:வெளிநாடு மட்டும்
பிறப்பு: 1977 இந்து தொ.இ: B/6251
நட்சத்திரம்: மூலம் பிறப்பு: 1985 RC
கி.பா: 51 உயரம்: 5'8""
உயரம்: 5'3" தகைமை/தொழில்:O/L/அரசதொழில்
தகைமை/தொழில்:A/L எதிர்பார்ப்பு: வெளிநாடு மட்டும்
தொ.இ: G/1609 தொ.இ: B/6252
பிறப்பு: 1986 இந்து பிறப்பு: 1983 இந்து
நட்சத்திரம்:அவிட்டம் நட்சத்திரம்: திருவோணம்
கி.பா: 52செவ் 7 இல் கி.பா: 15சூரி செவ் 4 இல்
உயரம்: 5' தகைமை/தொழில்:A/Lலண்டன் PR
தகைமை/தொழில்:A/L/கனடா PR தொ.இ: B/6253
தொ.இ: G/1625
கல்யாண மாலை
(சர்வதேச திருமண சேவை) இல. 144, பிறவுண் வீதி,
_ யாழ்ப்பாணம் பதிவுக் கட்டணம் கா nnnnகமே
தொடர்பு:-0217201005,0212215434 E-mail:- kalyanamalai.jaffna@gmail.com குறிப்பு: எமது காரியாலயம் காலை 9.00 - 5.00 மணிவரை திறக்கப்படும்,
[ கன்-1 கலா!, - எந்த 199ாய்க்கிர -1 4ம் கூக் 3:3 9791ாகை: கிர+1) நிணரர். சார்.தகளJார் அதாரிடிந் க்ண் 13ாராத்: })

Page 9
பக்கம் 08
வல
மணல் கொள்ளை |ஈடுபட்ட இருவர்
இரண்டு உழவு இயந்திரங்கள் 6
(மல்லாவி )
இயந்திரங்கள் இரண்டும் பொருள் தடுப்பு பிரிவின் முல்லைத்தீவு மாவட்ட கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பொலிஸ் அத்தியட்சகர் காரி முல்லைத்தீவு மாவட்ட பரிசோதகர் கருணாரத்தி யாலய பிரிவிலுள்ள மல்லாவி பொலிஸ் அத்தியட்சகர் காரி னம் ஜெசிந்தன் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாலய தகவலில் தெரிவிக்கப் யில் விரைந்த பொலிஸ் கல்விளான் கிராமத்தின் பட்டுள்ளது.
அணியினரின் தேடுதலின் பாலியாற்றுப்பகுதியில் அனு இச்சம்பவம் நேற்று முன் போதே அனுமதிப்பத்திரத் மதிப் பத்திரத்துக்கு முரணான தினம் சனிக்கிழமை காலை
திற்கு முரணான வகையில் வகையில் மணல் கொள்ளை 7 மணியளவில் இடம்பெற்
ஆற்றுமணலை இயந்திரத் யில் ஈடுபட்டதாக சந்தேகத் றுள்ளது.
தின் துணையுடன் பிளேற் தின் பேரில் சாரதிகள் இரு
முல்லைத்தீவு மாவட்ட
பயன்படுத்தி மணல் அகழ் வர் கைது செய்யப்பட்டுள் பொலிஸ் அத்தியட்சகரின் வில் ஈடுபட்டதான குற்றச் ளனர். அத்துடன் சம்பவத்து வழிநடத்தலின் கீழ் முல் சாட்டின் அடிப்படையில் சாரதி டன் தொடர்புடைய உழவு லைத்தீவு மாவட்ட போதைப் கள் இருவரும் இரண்டு
முள்ளியவளை பொலிஸ் நிலையம்
ப) = முழங்காவில் பொ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளாது வீடு திரும்பினர் முன்னாள் போராளிகள்
(பனிக்கன்குளம்)
பகல் மருத்துவ பரிசோதனை
தொடக்கம் ஆறு மணி வரை இறுதிக்கட்ட யுத்தத்தின் நடைபெற்றது. இதன் போது பரிசோதனைகள் நடைபெற போது கைது செய்யப்பட்டு முன்னாள் போராளிகள் இருப்பதாக வைத்தியசாலை மற்றும் புனர்வாழ்வு அளிக்
மருத்துவப் பரிசோதனைக்கு வட்டாரத் தகவல் தெரிவிக் கப்பட்டு விடுதலை செய்யப்
வருகை தந்த போதிலும் பரி கின்றது. பட்ட முன்னாள் போராளிக
சோதனையை மேற்கொள்
- இது தொடர்பில் முன் ளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட ளாது சிலர் வீடு திரும்பிய சம் னாள் போராளிகள் கருத்துத் தாக எழுந்த சர்ச்சையைத்
பவம் இடம் பெற்றுள்ளது. தெரிவிக்கையில், தொடர்ந்து அவர்களுக்கான
கிளிநொச்சி மாவட்டத்தில்
. நடத்தப்பட்ட மருத்துவ பரி மருத்துவப் பரிசோதனைகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சோதனையில்வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமூகத்துடன் இணைக்கப்பட்ட யின் உட்புறத்திலும் வெளிப் இதன் அடிப்படையில் பலர் வசித்து வருகின்றநிலை புறத்திலும் இராணுவப் புல கடந்த 23 ஆம் திகதி வெள் யில் இவர்களுக்கான மருத்
னாய்வாளர்களின் நடமாட் ளிக்கிழமைகாலை8மணிக்கு துவ பரிசோதனை நடைபெற்ற டம் இருந்ததை அவதானித்த முல்லைத்தீவு மாவட்டத்தில்
போதே ஏழு பேர் மட்டும் பரி
நிலையில் நாம் இவ்விடத்தில் உள்ள முன்னாள் போராளி
சோதனைளை மேற்கொண்ட
இருந்துவிட்டு வீடு திரும்பி களுக்கான மருத்துவப் பரி தாக வைத்தியசாலை வட்டார .
னோம். சோதனைகள் முல்லைத்தீவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்
புலனாய்வாளர்களை மாவட்ட வைத்தியசாலையில் தெரிவிக்கின்றது.
இனங்கண்டு அவர்களைத் நடைபெற்றது.
மீண்டும் எதிர்வரும்9ஆம்
தடுப்பது, வைத்தியசாலை அத்துடன் கிளிநொச்சி திகதி வெள்ளிக்கிழமை கிளி நிர்வாகத்தினருக்குசிலவேளை மாவட்ட வைத்தியசாலையி நொச்சி மாவட்ட வைத்திய களில் அவர்களது சக்திக்கு லும் நேற்று முன்தினம் பிற் சாலையில் பிற்பகல் 4 மணி அப்பாற்பட்ட விடயமாக இரு

மபுரி
05.09.2016
பௌதீக வளம்,ஆசிரியர் பற்றாக்குறைகளுடன் முல்லைத்தீவில் இயங்கும் 126 பாடசாலைகள்
டசாலைகள் பெற்றோர் கவலை
Dகது
முகப்பற்று
முல்லைத்தீவு மாவட் புத்துவெட்டுவான், பழைய டத்தில் இயங்கி வரும் 126 முறிகண்டி, தேறாங்கண்டல், பாடசாலைகளில் ஏராள சிறாட்டிகுளம், மூன்றுமுறிப்பு, மான பாடசாலைகள் ஆசிரி பனங்காமம், ஒதியமலை யர் வளம் மற்றும் பெளதீக போன்ற பாடசாலைகளும் வளப்பற்றாக்குறைகளுடன்
முல்லைத்தீவு வலயத்தின் இயங்கி வருவதனால் பின்
கீழுள்ள அம்பலவன்பொக் உழவு இயந்திரங்களுடன்
தங்கிய மாணவர்களின்
கணை, புதுமாத்தளன், சுதந் கல்வி பெரிதும் பாதிக்கப்
திரபுரம், குரவயல், நெத்தலி சிக்கியுள்ளனர்.
படுவதாக பெற்றோர், நலன்
யாறு உள்ளிட்ட பாடசாலை சம்பவத்துடன் தொடர்பு
விரும்பிகள் குற்றம் சாட்டி
களும் என ஏராளமான பாட டைய உழவு இயந்திரங்கள்
யுள்ளனர்.
சாலைகள் போதிய ஆசிரிய இரண்டும் சந்தேக நபர்க
முல்லைத்தீவு மாவட்டத் வளம் இல்லாத நிலையிலும் ளான சாரதிகள் மேலதிக
தின் துணுக்காய் கல்வி வல ஏனைய பௌதீக வளம் இன் விசாரணைகளுக்காக மல்
யத்தின் கீழ் உள்ள 61 பாட மையாலும் மேற்படி பின்
சாலைகளில் 8 ஆயிரத்து தங்கிய பாடசாலைகளிலும் லாவி பொலிஸ் நிலையத்தில்
215 மாணவர்களும் முல்
கல்வி கற்று வரும் மாண ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
லைத்தீவு கல்வி வலயத்தின் வர்கள் பெரும் சிரமங்களை வும் விசாரணையின் பின்ன
கீழுள்ள 65 பாடசாலைகளில் எதிர்நோக்கி வருகின்றனர். ரான நீதிமன்ற நடவடிக்கை
190 ஆயிரத்து 755 மாணவர்
மீள்குடியமர்வின் பின் களிற்கு முற்படுத்தப்பட உள்
களும் என இரண்டு கல்வி னரான கடந்த ஆறு ஆண்டு ளதாகவும் முல்லைத்தீவு
வலயங்களிலும் இயங்கி களாக இந்நிலை தொடர்வ வரும் 126 பாடசாலைகளிலும்
தாகவும் இதில் சம்பந்தப்பட்ட மாவட்ட பொலிஸ் அத்தியட்
27 ஆயிரத்து 970 மாண
அதிகாரிகள் கவனமெடுத்து சகர் காரியாலய தகவலில்
வர்கள் கல்வி கற்று வருகின்
இவற்றை தீர்த்து மாணவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.(2-15)
றனர்.
களின் கற்றலுக்கு ஏதுவான இவ்வாறு கல்வி கற்று சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வரும் மாணவர்களில் கூடுத
வேண்டும் என பின்தங்கிய லானவர்கள் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் பகுதி பாடசாலைகளிலேயே பெற்றோர், நலன்விரும்பிகள், கல்வி கற்று வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் எனப் eOS
குறிப்பாக துணுக்காய் பலரும் கோரிக்கை விடுத் கல்விவலயத்தின் கீழ் உள்ள துள்ளனர்.
(2-15)
வாராவு
கிளிநொச்சி பொலிஸ் நிலையம்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று
முன்தினம் முறையே முள்ளியவளை, கிளிநொச்சி, முழங்காவில் ஆகிய பொலிஸ்
நிலையங்களில் நடைபெற்ற போது.
(படங்கள் -பரந்தன் , கிளிநொச்சி -1, லிஸ் நிலையம்
வற்றாப்பளை செய்தியாளர்கள்)
ந்தாலும் அடுத்த வாரம் நடை
திருக்குறள் மாநாட்டையொட்டி பெறவுள்ளபரிசோதனை மருத் துவப் பரிசோதனைக்கு இரா
போட்டிகள், தேர்வுகள் ணுவம் சார்ந்தோர் எவரை |
கிளிநொச்சி மாவட்டத் பெறவுள்ளன. யும் வைத்தியசாலை வளா
தமிழ்ச்சங்கத்தினால் ஆண்டு இப் போட்டிகளுக்கான கத்தினுள்பிரவேசிக்காதவகை
தோறும் நடைபெறும் திருக் சுற்றறிக்கைகள், வேண்டுகைப் யில் உரிய தரப்பினருக்கு
குறள் மாநாட்டையொட்டி இவ் படிவங்கள் என்பன பாடசாலை கடிதம் மூலம் அறிவித்து தமது
ஆண்டுக்கான திருக்குறள், அதிபர்களுக்கு அனுப்பப்பட் பாதுகாப்பை உறுதிப்படுத்தித்
தமிழ் இலக்கியம், கலைத் டுள்ளன. தருமாறு முன்னாள் போராளி
திறன் போட்டிகள், அதற்கான இதுவரைகிடைக்கப்பெற்ற கள்கேட்டுள்ளனர்.2-312-28) | தேர்வுகள் என்பன இடம் வேண்டுகைப் படிவங்களில்
தேர்வுக்குத் தோற்றும் மாண வர்களின் எண்ணிக்கைகுறை வாக உள்ளது.
இப் போட்டிகளுக்கான வேண்டுகைகள் ஏற்றுக்கொள் ளப்படும் இறுதிநாள் எதிர் வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதனால் ஒவ் வொரு பிரிவிலும் குறைந்தது 15 மாணவர்களையாவது எழுத்துத் தேர்வுக்கு மாண
வர்களை ஊக்கப்படுத்துவ வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்
துடன் வேண்டுகைப் படிவங் வரனின் 2016 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படை
களைகுறிக்கப்பட்ட நாளுக்கு யிலான நன்கொடையில் இருந்து மன்னார் கீரி கத்தர்
முன்னர் அனுப்பி வைக்கு கோவிலுக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான 54 சீமெந்து
மாறு தமிழ்ச் சங்கத்தின் செய பொதிகளை அண்மையில் வழங்கி வைத்த போது...
லாளர் செ. சிவகுருநாதன் படம் :- பனிக்கன்குளம் செய்தியாளர்.
அறிவித்துள்ளார்.

Page 10
' 05.09.2016
வ
உலக கைதிகள் தி கிளிநொச்சியில் நே ஒருநாள் அடையாள
நாடாளவிய ரீதியில் உலக மேற்கொண்டனர்.
தெரிவிக்கும் போதே அவர் கைதிகள் தினம் செப்டெம்பர்
இந்தக்கவனயீர்ப்பு போரா
அவ்வாறு தெரிவித்தார்.அர 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப் ட்டத்தில் தமிழ் அரசியல் சாங்கம் காலக் கேடுகளைச் பட்டு வருகின்றது.
கைதிகளின் உறவினர்கள், சொல்கிறது. நல்லாட்சிபற்றிப் இதனையொட்டி நேற் சமூக அமைப்புக்கள், பாராளு பேசுகிறது. இந்த அரசு அமை றையதினம் காலை 9 மணி மன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வதற்கு நல்லெண்ணத்துட யளவில் தமிழ் அரசியல்கைதி கொள்கை பரப்புச் செயலாளர் னும் தமது விடுதலை கிடை களின்விடுதலையை கோரும் வேளமாலிதன்எனப்பலதரப்பி க்கும் என்ற நோக்கங்களு ட போராட்டத்திற்கு “வலுச்சேர்க் னரும் பங்கேற்றிருந்தனர். னும் முழு ஆதரவைவழ கும் கவனயீர்ப்பு போரட்டம்”
இதில் கலந்து கொண்ட
ங்கி இருந்தார்கள்.இதுவரை ஒன்று கிளிநொச்சி கந்தசு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு அரசியல்கைதியை பொது வாமி கோவில் முன்றலில் சி.சிறிதரன் ஊடங்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுவ நடைபெற்றது.
கருத்துத் தெரிவிக்கையில், தற்கு இந்த அரசு தயாராக அரசியல் கைதிகளின்
குற்றங்கள் புரிந்தவர்கள் இல்லை. ஜேவிபி நடத்திய
உறவினர் ஒன்றிணைந்து அரசுடன் இன்று இணை மனித குலத்துக்கு எதிரான நீண்டகாலமாக சிறைகளில் ந்திருக்கின்ற சூழலில் குற் நடவடிக்கைகளைக் கூடக் வாடும் தமிழ் அரசியல் கைதி றம் புரியாதவர்கள் சிறைவா கட்டுப்படுத்திய அரசு அவர் களின் விடுதலையை வலியு சம் அனுபவிப்பது என்பது களை மூன்று ஆண்டுகளு றுத்தி ஒரு நாள் அடையாள உலக நீதிக்கு புறம்பானது:.க்குள் தனது இனம் என்ற தவிர்ப்பு போராட்டத்தையும்
ஊடகங்களுக்கு கருத்துத் வகையில் தனது அரசியல்
பரவிப்பாஞ்சான் மக்களின் காணி விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உறுதி
* *ஆன் * *தகம்.
ஆனால் எப்பொழுது விடு வார்கள் என்றகாலக்கேட்டை என்னால் இன்று கூறமுடி யாது. 87 ஏக்கராக இருந்தது இன்று பத்து ஏக்கராக மாறி உள்ளது. வெகுவிரைவில் காணிகளை பெற்றுத் தருவ தற்கான ஏற்பாடுகளை நிச்ச யம் நான் செய்வேன்.அத்து டன் கையளிக்கப்பட்ட காணி கள் பல இன்னமும் மக்கள் பாவனைக்கு விடவில்லை என கூறியதை அடுத்து கிளி நொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போது எனது வேண்டுதலுக்கு அமைய இன்றையதினம் காணி அதிகாரிகளுடன்
கலந்துரையாடல் ஒன்றினை பரவிப் பாஞ்சான் காணி
ம ன்ற உறுப்பினர் அங்க
மேற்கொண்டு அவர்களது விவகாரம் ஜனாதிபதியின்
ஜன் இராமநாதன் அங்குள்ள
பத்திரங்கள் ஆராயப்பட்டு கவனத்திற்கு கொண்டு செல்
மக்களுடன் கலந்துரையா
வழங்குவதற்கு நடவடிக்கை லப்படும் என பாராளுமன்ற
டியதனை அடுத்து ஊடகங்க
எடுக்கப்படும் எனத் தெரிவித் உறுப்பினர் அங்கஜன் இராம
ளுக்கு கருத்துத் தெரிவிக்கும்
தார். இன்றைய தினம் பாராளு நாதன் தெரிவித்துள்ளார்.
போதே அவர் மேற்கண்ட
மன்ற உறுப்பினர் அங்கஜன் ஐந்தாவது நாளும் இரவு வாறு தெரிவித்தார்.
இராமநாதன் பரவிப்பாஞ் பகலாக தொடர்கின்ற பரவிப்
அவர் மேலும் தெரிவிக்
சான் மக்களின் கவனயீர்ப்பு பாஞ்சான் மக்களின் கவன
கையில், எவ்வளவு குறுகிய
போராட்டம் நடைபெறுகின்ற யீர்ப்பு போராட்டம் நடை
காலத்துக்குள் முடிக்க முடி
இடத்திற்கு சென்று உரையாடி பெறுகின்ற இடத்திற்கு நேற்று
யுமோ அதற்குள் முடிப்பதற்கு
இருந்த போதிலும் போராட் முற்பகல் பத்து மணியள
ஜனாதிபதிடம் பேசி ஒரு
டம் தொடர்கின்றமை குறிப் வில் விஜயம் செய்த பாராளு நல்ல முடிவை எடுப்பேன். பிடத்தக்கது. (2-312)

நம்புரி
' பக்கம் 09'
னத்தையொட்டி உற்று கவனயீர்ப்பும் பாஉணவு தவிர்ப்பும்
1 விடுதல் வளமாராக்கா களம்
NTION NOTNENING THE ' அகல் . . . .
கணி.
- வருடங்களக சு இரும்புச்ஹவாழ்வு இதுதுன்தமிழருக்கு
பொ?(18 நவி
அரசியற் கைதிகளின் விடு தமிழ் பலயை கண் விடல்). வாரர்ங்கற் களம் பார்ப் பய
தலையே நல்லிணக்கத்தின் BRATS A ENuo createTHENING THE RELEASING
முதற்புள்ளி. பிள்ளைகள் சிறையில் வாட பிறக்குமா நல்லிணக்கம்? இருபது வரு டங்களாக இரும்பு சிறை வாழ்வு.இதுதான் தமிழர்க ளுக்கு நீதியா? போன்ற வாச கங்கள் எழுதிய பதாதை களை ஏந்தியவாறு கவன யீர்ப்பு போராட்டத்தில் ஈடு
பட்டிருந்தனர். (2-312) நலன் கருதி விடுதலை செய் தெரிவித்தார். திருந்தது. தமிழர் என்ற கார
- இதில் கலந்து கொண்ட ணத்திற்காக தமிழ் பிள்ளை
அரசியல் கைதிகளின் உற கள் இன்றும் சிறையில் வதை
வினர்கள்.எதிர்க்கட்சி தலை க்கப்பட்டுக் கொண்டு இருக் வரே கைதிகளுக்கு வழங்
வன்னேரி கின்றார்கள்என அவர்மேலும் கிய வாக்குறுதிகள் எங்கே?
9 * 11!- தி
பொலிஸ் திணைக்களத்தின் 150-வது ஆண்டு விழா; நடைபெற்ற நிகழ்வுகள்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது ஆண்டு விழா நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதற்கமைய முள்ளிய வளை பொலிஸ் நிலையம், கிளிநொச்சி பொலிஸ் நிலை யம், முழங்காவில் பொலிஸ் நிலையம் ஆகியவற்றின் ஆண்டு விழாவும் அணி வகு ப்பும் நடைபெற்றது.
மத பிரார்த்தனை மற்றும் தனர். இதில் முழங்காவில் பொலிஸ் அணி வகுப்பு என்
அத்துடன் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நிலை பன இடம்பெற்றன.
பொலிஸ் நிலையத்தில் அணி யப்பொறுப்பதிகாரி பொலிஸ்
அத்தோடு 50வருட நினை வகுப்பு, சத்தியப்பிரமாண நிக பரிசோதகர் சூரியவம்சதலை வாக கிளிநொச்சி சென்.திரேசா ழ்வு என்பன நடைபெற்றன. மையில் ஏற்பாடு செய்யப் மகளிர் கல்லூரி மாணவிகளி
இதன்பேதுமுள்ளியவளை பட்ட பொலிஸ் அணி வகுப்பு டையே நடத்தப்பட்ட சித்திர பாரி சிறுவர் இல்லத்திற்கு நிகழ்வும் முழங்காவில் பகுதி போட்டியில் வெற்றிபெற்ற காலை உணவு , பாரதி சிறுவர் மக்களுக்கான தேநீர் உபசரி மாணவிகளுக்கு பரிசில்கள் இல்லத்திற்கு அப்பியாசப்புத் ப்பு நிகழ்வும் நேற்று முன்தி மற்றும் சான்றிதழ்கள் என்
தகங்கள் என்பன வழங்கப் னம் நடைபெற்றது.
பன வழங்கி வைக்கப்பட்டன.
பட்டன. அத்துடன் முழங்காவில்
இந்நிகழ்வில் கிளிநொ
இதேவேளைவற்றாப்பளை வைத்தியசாலையில் பொதுச் ச்சி பிராந்திய பிரதிப் பொலி கண்ணகி அம்மன் ஆலய சிரமதானப் பணியொன்று ஸ்மா அதிபர் மகேஸ் வெலிக த்திலும் முள்ளியவளை ஸ்ரீ பொலிஸாரினால் முன்னெடு
ன்ன, சர்வமத தலைவர்கள், கல்யாண வேலவர் ஆலயத் க்கப்பட்டது.
சிவில் பாதுகாப்பு குழுக்களின் திலும் விசேட பூசை வழிபா இதேவேளை கிளிநொச்சி
பிரதிநிதிகள், பொலிஸ் நிலைய
டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஏற்
பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட
நடைபெற்றமை குறிப்பிடத் பாடு செய்யப்பட்டிருந்த சர்வ பலர் கலந்து கொண்டிருந் தக்கது. 2-310-277-312)

Page 11
பக்கம் 10
வல
ஒக் ேக
பாச6
சுகதாமம் மண்டபத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாண கல்வி நடத்திய விழுமியங்களில் விவாதப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்த கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் இலங்கை பிரம்மகுமாரிகள் இராஜடே செயலாளர் இ.ரவீந்திரனுக்கு நினைவுப் பரிசு வழங்குவதையும் படங்களில் கான
உடுவில் மானிப்பாய்த் தொகுதி நாடாளுமன்ற ஆம் திகதி அவரது சிலை அமைந்துள்ள யாழ்ப்ப யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் த. பங்கேற்றிருந்தனர்.
(NS (1),
சர்வதேச லயன்ஸ் கழக 306 பி1 கழகமான யாழ்.கேற்வே, சாவகச்சேரி, திருநெல்வேலி கிளைகளின் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் அண்மை யில் யாழ். வைத்தீஸ்வரா சந்தியில் அமைந்துள்ள கல்வி நிறுவன மண்டபத்தில் மாகாண பொறுப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றபோது....
1ா 1935
JAFFNA CENTRAL COLLEGE
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரிக்கு சேவையாற்றியமைக்காக முன்னாள் அதிபர்கள் வணபிதா சி.ஏ.சிமித், ஏ.ஈ.தம்பர் ஆகியோரது திருவுருவச்சிலைகள் கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் எஸ் .கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவுஸ்தி ரேலியாவில் இருந்து வருகைதந்த பழைய மாணவன் ஆர்.சாந்தகுணநாதன் திருவுருவச்சிலையினை திரைநீக்கம் செய்து வைத்தார்.

தபுரி
05.09.2016
அமைச்சின் அனுசரணையுடன் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினர் னராகக் கலந்துகொண்ட அமைச்சர் த.குருகுலராசா பரிசில்கள் வழங்குவதையும் பாக நிலையங்களின் இணைப்பாளர் பிரம்மகுமார் கணேஷ், கல்வி அமைச்சின் பாலாம்.
| உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 31 ஆவது நினைவு தினம் கடந்த 2 ாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் (கோப்பாய்) இடம்பெற்றது. இந்நிகழ்வில் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர்
இருபாலை கிழக்கு பாரதி கலாமன்ற விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றபோது...
2004 18ம்
யாழ்.இக்ர முன்பள்ளி மாணவர்களின்
வருடாந்த விளையாட்டுப்
போட்டி அண்மையில்
யாழ். ஒஸ்மானியாக்
கல்லூரி மைதானத்தில் நடைபெற்றபோது..
பருத்தித்துறைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிக்கூடுகள் வாழ்வாதார உதவியாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ். அகிலதாஸினால் வழங்கப்பட்டுள் ளன. வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ் வாழ்வாதார உதவி வழங்கும் வைபவம் மந்திகையில் அமைந்துள்ள கால்நடை வைத்தியசாலையில் இடம்பெற்றது. ஒரு பயனாளிக்கு 35 ஆயிரம் ரூபா பெறுமதி யான கோழிக்கூடு மற்றும் கோழிக்குஞ்சுகள் என்ற அடிப்படையில் ஐந்து பயனா ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(படம்-கரணவாய் செய்தியாளர்

Page 12
(05.09.2016
தமிழில் தேசிய கீதம் மனு மீதான விசாரனை
இந்த வருடம் பெப்ரவரி தமிழில் பாடுவதற்கு அரசாங் உரிமை மீறல் மனுவை மாதம் கொண்டாடப்பட்ட கம் அனுமதி வழங்கியது. விசாரணைக்கு எடுத்து. இலங்கையின் 67ஆவது
இந்தச் சம்பவம் தொடர் கொள்ளவுள்ளதாக உய சுதந்திர தினத்தின்போது பில் அரசாங்கத்திற்கு சவால் நீதிமன்றம் தெரிவித்துள்ளது வரலாற்றிலேயே முதல் தட
விடுக்கும் வகையில் தாக்கல்
இந்த அடிப்படை மனி வையாக தேசிய கீதத்தை செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை
67 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க )
கே அமைச்ச டொலர்களுடன் மாலைதீவுப் பிரஜை கைது
பான்கள் பாகை வரை கேட்டு பதவி வி
கதிர்காமம் கோயிலில் வைத்திருந்த 9.5கிலோ தங்கத்தை காணவில்லை
67 இலட்சம் ரூபா பெறுமதி 53 வயதுடைய அந்நாட்டு யான அமெரிக்க டொலர்களு பிரஜை ஒருவரே இவ்வாறு டன்மாலைதீவு பிரஜைஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(கொழும்பு) கட்டுநாயக்க விமானநிலையத் குறித்த நபரின் பயணப்
அமைச்சர் றிசாத் பத தில்நேற்றுக்காலை6.30மணி பையில் 47 ஆயிரம் அமெ
யுதீனை பதவி விலக்குமாறு யளவில் சுங்கப்பிரிவினரால்
ரிக்க டொலர்களை மறைத்து
கோரி ஜனாதிபதிக்கு கடிதம் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்து கடத்த முயன்றுள்
அனுப்பப்பட்டுள்ளது. மாலைதீவுக்கு செல்வதற்
ளார் என்ற குற்றச்சாட்டின்
குறித்த கடிதமானது நுக காக கட்டுநாயக்க விமான பேரில் அவர் கைது செய்யப்
வோர் உரிமைகளை பாது நிலையத்தை வந்தடைந்த பட்டுள்ளார்.
(இ-7)
காக்கும் தேசிய அமைப்பு னால் ஜனாதிபதி மைத்திர பால சிறிசேனவிற்கு அனுப்ப
வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் றிசாத்தின
அமைச்சான வர்த்தக மற (கொழும்பு)
றும் கைத்தொழில் அமை கதிர்காமம் றுகுனு மகா
சில் இடம்பெற்றதாகக் கூற கதிர்காமம் கோயிலில் வைக்
படும் முறைகேடுகள் தொட கப்பட்டிருந்த 9.5 கிலோ
பில் தற்போது விசாரனை கிராம் நிறை கொண்ட தங்
கள் முன்னெடுக்கப்பட்டு வரு கம் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டிருந்தது. இந்த தங்கம் 2006ஆம்
இந்த நிலையில் குறித்த ஆண்டு ஊவா மாகாண
தங்கம் காணாமற்போனமை முன்னாள் முதலமைச்சர் குறித்து கோயில் நிர்வாகம் சசீந்திர ராஜபக்ஷவினால்
முறைப்பாட்டை செய்துள் கோயிலுக்கு அன்பளிப்பாக
ளது. இ -7)
(கோலாலம்பூர்) மலேசியதலைநகர் கோல லம்பூரில் நேபாளத்தின் முன் னாள் பிரதமர் ஜலானா கன் லைவை, முன்னாள் ஜன திபதி மகிந்த ராஜபக்வு
நேற்று முன்தினம் சந்தி, யாழ்.கோப்பாய் கற்பகப்பிள்ளையார் ஆலயத்தில் இன்றுதிங்
துள்ளார். கட்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை விநாய
- குறித்த சந்திப்பு மலே கர் சதுர்த்தி விஷேட தீர்த்தவாரி நிகழ்வு இடம் பெறும். (இ-7) யாவின் கோலாலம்பூர் ந
நேபாளத்தில் முன்னாள் ஜ
விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நிகழ்வு
யாழ்.மத்திய கல்லூரியின் 200 பங்கேற்பதற்கு ஜனாதிபதி மைத்
(யாழ்ப்பாணம்)
எமது பாடசாலை 200 வுள்ளது. கலை மற்றும் இல யாழ்.மத்திய கல்லூரி ஆண்டுகளை நிறைவு செய்வ கியத்தை பிரதானமாக கொண் யின் 200 ஆம் ஆண்டு தனை முன்னிட்டு ஐந்தாம் இந்த நிகழ்வில் பிரதம விரு நிறைவை முன்னிட்டு நடை திகதி முதல் ஒன்பதாம் திகதி தினராக ஈ.பி.டி.பியில்
பெறவுள்ள நிகழ்வுகளின் வரை பல்வேறு நிகழ்வுகள்
செயலாளர் நாயகமும் பாரான் இறுதி நாளன்று நடைபெ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மன்ற உறுப்பினருமான ட றும் நிகழ்வில் கலந்து கொள் இதில் முதலாம் நாள் ளஸ் தேவானந்தா கலந்து வதற்காக ஜனாதிபதி மைத் நிகழ்வுகள் விளை யாட்டை கொள்ளவுள்ளார். திரிபால சிறிசேன யாழ்ப்
முதன்மையககொண்டு அமை
இரண்டாம் நாள் நிகழ்வு பாணம் வருகைதரவுள்ள ந்துள்ளன. இந்த நிகழ்வு கள் நாளை மறுதினம் ஆறாம் தாக கல்லூரியின் அதிபர் காலை8மணியளவில் ஆரம்ப திகதி ஆரம்பமாகவுள்ளது எஸ்.கே.எழில்வேந்தன் தெரி மாகவுள்ளதோடு, இந்த நிகழ் விருது வழங்கலை பிரதான
வித்துள்ளார்.
வின் பிரதம விருந்தினராக
மாக கொண்ட இந்த நிகழ் பாடசாலையில் நேற்று வடக்கு மாகாண கல்வி மற் கள் பிற்பகல் ஐந்து மன முன்தினம் பிற்பகல் 4.30 றும் மாணவர் மேம்பாட்டு ளவில் ஆரம்பமாகவுள்ளதோடு மணியளவில் நடைபெற்ற பிரதிப் பணிப்பாளர் கே. இதில் பிரதம விருந்தினரா சந்திப்பின் போதே அவர் சத்தியபாலன் கலந்து கொள்ள வடக்குமாகாணகல்வி அமை மேற்கண்டவாறு தெரிவித் வுள்ளார்.
சின் செயலாளர் ஆர்.ரவீ துள்ளார்.
இதேநாளின் மாலை திரன் கலந்துகொள்ளவும் அவர் மேலும் தெரிவிக் நிகழ்வு பிற்பகல் நான்கு ளார். கையில்,
மணியளவில் ஆரம்பமாக
மூன்றாம் நாள் நிகழ்வு

-லம்புரி
பக்கம் 11
பாடப்பட்ட விவகாரம்; மண ஒக்டோபர் மாதம்
வ களனியைச் சேர்ந்த மூவர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது.
இலங்கை அரசியலமைப் க் தாக்கல் செய்திருந்தனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி பின் படி, தேசிய கீதத்தை இந்த வழக்கை எதிர்வரும் கள் மூவர் உள்ளடங்கிய குழு சிங்கள மொழியில் மாத் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திக
மூலம்இந்தமனுவிசாரணைக்கு திரம் பாடவேண்டும் என த திக்கு விசாரணைக்கு எடுத்துக் எடுத்துக் கொள்ளப்படும் என அவர்களின் மனுவில் குறிப் வ கொள்ள வுள்ளதாக உயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிட்டுள்ளனர். (இ-7)
சர் றிசாத் பதியுதீனை லக்கக் கோரிக்கை
8
வதால் இந்த அமைச்சின் பட்டு வருவதாக அமைச்சர் 5. அமைச்சரான றிசாத் பதியு றிசாத் அண்மையில் தெரி று தீனை பதவிவிலக்கக் கோரிய வித்திருந்தார்.
கடிதம் அனுப்பப்பட்டுள்ள , மேலும் குறித்த அமைச்
தாக தெரிவிக்கப்பட்டுள் சின் அதிகாரிகள் முன்னெ ர் ளது.
டுக்கப்படும் விசாரணைக
அமைப்பு சுட்டிக்காட்டியுள் வர்த்தக அமைச்சில் அரிசி ளுக்கு பூரணஒத்துழைப்பை ளது.
ளது. பி கொள்வனவு முறைகேடுகள் நல்குவார்களா என்பது சந்
எனவே எமது நாட்டில் ரி தொடர்பில் பாரிய மோசடிகள் தேகமாகவுள்ளதாகவும்,
நல்லாட்சியினை உறுதிப் தொடர்பானஜனாதிபதிஆணைக் ஏனெனில் குறித்த வழக்கு
படுத்துவதன் பொருட்டு முன் குழு தற்போது விசாரணை தொடர்பான கோவைகள்
னெடுக்கப்படும் குறித்த விசா எ களை முன்னெடுத்து வரு
அமைச்சர் றிசாத்தின் பொறுப்
ரணைகள் நிறைவுறும்வரை ற் கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிலேயே தற்போதும் உள்ள
அமைச்சர் றிசாத் பதியுதீனை ச் எனினும் குறித்த அமைச்
தாகவும், அத்துடன் இந்த
பதவி விலக்குமாறு கோரி ப் சில் கடந்த காலங்களில்
வழக்கின் சாட்சிகளுக்கு
குறித்த அமைப்பு ஜனாதி ர் இடம்பெற்ற மோசடிகள் தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட
பதிக்கு கடிதம் அனுப்பியுள்ள ன பிலேயே விசாரணைகள்
லாம் எனவும் நுகர்வோர்
தாக தெரிவிக்கப்பட்டுள் ந தற்போது முன்னெடுக்கப் உரிமைகள் பாதுகாக்கும்
ளது.
(இ -7) கரும்பு விவசாயிகள் கறுப்பு பட்டி அணிந்து நேற்று ஆர்ப்பாட்டம்
ஹிங்குரான பிரதேசத்தில் கரும்புவிவசாயிகள்மற்றும்னி
நிறுவன ஊழியர்கள் கறுப்பு ரில் இடம்பெற்றுள்ளதாக த கும் ஆசிய அரசியல்வாதி
பட்டி அணிந்தவாறு நேற்று இமாலயா டைம்ஸ் செய்தி
களின் ஒன்றுகூடலின் ஒரு
ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெ ன் வெளியிட்டுள்ளது.
அங்கமாகவே இந்த சந்திப்பு
டுத்துள்ளனர். மக்கள்விடுதலை இதன்போது தற்போதைய
முணியினால், ஹிங்குரான
இடம்பெற்றுள்ளது. IT அரசியல் நிலவரங்கள் குறித்து
நகரில் முன்னெடுக்கப்படவிருந்த
இதனிடையே, மலேசியா டி இருவரும் கலந்துரையாடிய
கரும்பு விவசாய மாநாட்டிற்கு த் தாக தகவல்கள் தெரிவிக்
சென்றுள்ள மகிந்த ராஜபக்ஷ
எதிர்ப்பு தெரிவித்து கரும்பு
விவசாயிகள் மற்றும் சீனி கின்றன.
வுக்கு பலத்த பாதுகாப்பு வழங்
நிறுவன ஊழியர்கள் இந்த மலேசியாவில் தற்போது கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை க இடம்பெற்றுக் கொண்டிருக் படுகிறது.
முன்னெடுத்துள்ளனர்.(இ-7)
ன் முன்னாள் பிரதமர் ஜலானா சனாதிபதி மகிந்தவுடன் சந்திப்பு வன்னனாக
4
(இ-7)
ஆவது ஆண்டு நிறைவு விழாவில் திரி 9 ஆம் திகதி யாழ்.வருகிறார்
க் கள் எதிர்வரும் ஏழாம் திகதி நிகழ்விற்கு பிரதம விருந் குரே, கல்வி இராஜாங்க
பிற்பகல் நான்கு மணி யள்
தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதா கிருஷ் ந் வில் நடைபெறவுள்ளது. சார்
அமைச்சர் வி.இராதாகிருஷ் ணன், சிறுவர் மகளிர் விவ எ ணத்தியத்தை பிரதானமாக
ணன்கலந்துகொள்ளவுள்ளார். கார் இராஜாங்க அமைச்சர் கொண்ட இந்த நிகழ்வில்
இந்த நிகழ்வின் போது 35 திருமதி விஜயகலா மகேஸ் க் பிரதம விருந்தினராக வடக்கு
மில்லியன் ரூபா செலவில் வரன், வடக்கு மாகாண மாகாண கல்வி அமைச்சர்
அமையவுளபவிலியனுக்கான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் த.குருகுலராஜா கலந்து கொள
அடிக்கல்லையும் அமைச்சர் வரன், யாழ்.மாவட்ட அரசாங்க வு ளவுள்ளார். இதன் போது சார நாட்டிவைக்கவுள்ளார்.
அதிபர் என்.வேதநாயகன், ம் ணியத்தின் தந்தை பேடன்
இறுதிநாள் நிகழ்வுகள் யாழ்.இந்திய துணைத்தூது ப. பவலின் உருவச்சிலை ஒன் மறுநாள் ஒன்பதாம் திகதி வர் ஏ.நடராஜ், பாராளுமன்ற எ றும் பாடசாலை வளாகத்திற் முற்பகல் பதினொரு மணியள உறுப்பினர் கே.என். டக்ளஸ் வு குள் திறந்து வைக்கப்பட
வில் ஆரம்பமாகவுள்ளது.
தேவனாந்தா, வடக்கு மாகாண சரி வுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந் கல்வி அமைச்சர் த.குருகுல B, நான்காம் நாள் நிகழ்வு தினராக ஜனாதிபதி மைத்திரி
ராஜா ஆகியோர்கலந்து கொள் க கள் எதிர்வரும் எட்டாம் திகதி பால சிறிசேனகலந்து கொள்ள ளவுள்ளனர்.இந்த நிகழ்வுகள் ச் பிற்பகல் நான்கு மணியள வுள்ளதோடு, மதத்தலைவராக
யாவும் பாடசாலையின்மைதா ந் வில் ஆரம்பமாகவுள்ளன. மெதடிஸ் திருச்சபை தலைவர் னத்தில் அமைக்கப்பட்டுள்ள
ஆசிரியர்கள் மற்றும் பெற்
ஆசிரி பி. பெரேரா, சிறப்பு
மேடையிலேயே நடைபெற றோர்கள் நிகழ்வுகளை பிர விருந்தினர்களாக வடக்கு வுள்ளது என அவர் மேலும் வு தானமாகக் கொண்ட இந் மாகாண ஆளுநர்ரஜினோல்ட் தெரிவித்தார்.
(இ-4)

Page 13
பக்கம் 12
பெற்றோம் பேருந்து ே
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த , அனைத்துக் கட்சி குழு காஷ்மீருக்கு சென்றது.
காஷ்மீரில் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார் த்தைநடத்தஉள்துறைஅமை ச்சர் ராஜ்நாத் சிங் தலைமை யில் அனைத்துகட்சி உறுப் பினர்கள் அடங்கிய பிரதிநிதி கள்குழு அம்மாநிலத்திற்கு நேற்று சென்றது.
ஜம்மு காஷ்மீர் மாநி லத்தில் கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி பயங்கர வாதி பர்கான் வானி பாது காப்புப் படையினரால் சுட் டுக் கொல்லப்பட்டான். இதைய சிங் தலைமையில் அனை
றடைந்தது. டுத்து அங்கு வன்முறை த்துக் கட்சி உறுப்பினர்கள்
முன்னதாக, டில்லியில் போராட்டங்கள் அறங்கே அடங்கிய பிரதி நிதிக்கு செய்தியாளர்களுக்கு பேட்டி றின. இதில்60இற்கும்மேற் ழுவை மத்திய அரசு அண யளித்த ராஜ்நாத் சிங், காஷ் பட்டோர் பலியானார்கள். மையில் அமைத்தது.
மீரில் தொடரும் வன்முறை 10 ஆயிரத்திற்கும் மேற் 20 கட்சிகளை சேர்ந்த களுக்கு சுமுகமான முறை பட்டோர் பாதிக்கப்பட்டனர். சுமார் 30 பாராளுமன்ற யில் முடிவுக்கு கொண்டுவர சுமார் இரண்டு மாதங்கள் உறுப்பினர்களை உள்ளட அங்குள்ள போராட்டக்கா கடந்தும் அங்கு பதற்ற க்கிய இந்த பிரதிநிதிக்கு ரர்கள் மற்றும் அமைப்புக மான சூழ்நிலையே நிலவி முவில் அனுபவம் வாய்ந்த ளுடன் பேச்சுவார்த்தை வருகின்றது. பல இடங்களில்
அரசு உயரதிகாரிகளும் இடம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஊரடங்கு உத்தரவு இன்னும் பெற்றுள்ளனர்.
காஷ்மீரில் அமைதியும். அமுலில்இருந்துவருகின்றது. இந்நிலையில், போராட் இயல்புநிலையும் திரும்ப
இதையடுத்து, காஷ் டக்காரர்களுடன் பேச்சுவா வேண்டும் என விரும்பும் மீரில் நிலவும் வன்முறை ர்த்தை நடத்த உள்துறை அனைத்து தரப்பினருடனும் போராட்டங்களுக்கு தீர்வு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாங்கள் பேச்சுவார்த்தை காணும் வகையில், உள் தலைமையில் பிரதிநிதிக் நடத்துவோம் என்று தெரி துறை அமைச்சர் ராஜ்நாத் குழு நேற்று காஷ்மீர் சென் வித்தார்.
இ-7)
கூs ) கு E E அ L 6 எ இ %%ஆ ஆ 88 T. 2. 6

வலம்புரி 05.
சங் ன்
மாதி விபத்து
40 பேர் கருகிப் பலி,
(காபூல்).
ஆப்கானிஸ்தானில் பெற்றோல் பவ சருடன் சென்ற கனரக வாகனம் பயணி கள் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்தும் குள்ளான கோர விபத்தில் சிக்கிய 40 பேர் சம்பவ இடத்திலேயே கருகிப் பலியாகினர்
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் நகரில் இருந்து காபூல் நோக்கி நேற்று காலை ஒரு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. சாபுல் மாகாணம் வழியாக சென்றபோது எதிர்த்திசையில் வேகமாக வந்த பெற்றோல் பவுசர் கனரக வாகனம் பேருந்தின் மீது மோதியது.
இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சாபுக் மாகாண ஆளுநர் பிஸ்மில்லா ஆப்கன்மால் தெர வித்துள்ளார். படுகாயமடைந்த 20 இற்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். (இ-7
சீன ஜனாதிபதியுடன் மத்திய மே பிரதமர் மோடி சந்திப்பு.
மத்திய மே நேற்றுப் ப
பார்.
மத்திய மே
ஒக்லஹோமா !
ஜி-20 மாநாட்டில் பங்
நிலநடுக்கம் ஏற்பு கற்பதற்காக சீனா சென்று
பகுதியில் உள்ள | ள் பிரதமர் மோடி அந்நா
உள்ளூர் நேரப் டின் ஜனாதிபதி ஜின் பிங்
ளவில் ஏற்பட்ட இ நேற்று சந்தித்தார். இந்
5.6 அலகுகளாக யா-சீனா நாடுகளுக்
நிலநடுக்கத் டையிலான உறவுகளில்
உள்ள டெக்சா6 டிக்கும் சிக்கல் தொடர்பாக
கான்சின் உள்ள விர ஆலோசனை நடத்தி
பாவ்னி பகுதி மு
படுத்தப்பட்டது. - சீனாவின் ஹாங்சோ கரில் நடைபெறும் உச்சி
ஒக்லஹோம்
மாநாட்டில் ஜி-20 அமைப்
கிணறுகளில்
ல் இடம்பெற்றுள்ள நாடு
கழிவுகள் இப்ப
ளை சேர்ந்த தலைவர்கள்
பாதித்துள்ளதா ங்கேற்கின்றனர். இம்
இங்குள்ள கழி இந்நிலையில், பிரதமர்
வியட்நாம்விமான நிலை ாநாட்டில் பங்கேற்பதற்காக
நரேந்திர மோடி தனது வியட் யத்தில் இருந்து சீனாவின்
கிணறுகள் உட! மெரிக்க ஜனாதிபதி பராக்
நாம் பயணத்தை முடித்துக்
ஹாங்சோ விமான நிலை
சுமார் ஒருநி பாமா உள்ளிட்ட பல்வேறு
கொண்டு ஜி-20 மாநாட்டில் யத்திற்கு சென்ற மோடிக்கு
பாவ்னி பகுதியி ாடுகளின் தலைவர்கள்
பங்கேற்பதற்காக சீனாவை
அங்கு சிறப்பான வரவேற்பு
வங்கி கட்டடம் னா சென்றுள்ளனர்.
நேற்று சென்றடைந்தார்.
அளிக்கப்பட்டது. (இ-7)
சேத விபரம் வெளியாகவில்ல
பிலிப்பைன்ஸ் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
பிலிப்பைன்ஸ் தலைநகரின் சந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பை அடுத்து, தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் மணிலா வீதிகளில் பெருமளவிலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பயணிக்கும் வாகனங்கள் மிக கவனமான முறை யில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சாரதிகள் மற்றும் பயணிகளின் அடையாளங்கள் உறுதிப்படு த்தப்பட்ட பின்னரே அவர்கள் பயணத்தைத் தொடர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இ-7)

Page 14
உம்புரி 05.09.2016)
பஹ்ரேனில் 18 பேருக்கு சிறைத்தண்டனை
விதிப்பு
அன்னை தெம் பனை போப் பிரான்
பலி
பயணி விபத்துக் 40 பேர்
ஏழை, எளிய மக்கள் தையே தன் வாழ்வின் மிக (மனாமா)
மற்றும் ஆதரவற்ற மக்க பெரிய கடமையாகவும், லட்சி பஹ்ரேனிய பொலிஸாரு
ளின் நலனுக்காகவும் நோயால் மாகவும்க்ருதியவர். அன்னை க்கு எதிராக தாக்குதல் நடத்
பாதிக்கப்பட்டவர்களின்நவாழ் தெரேசா, மேற்கு வங்கா தியமை உள்ளிட்ட குற்றச்
வுக்காகவும் இரவு, பகல் த்தை சேர்ந்த மோனிக சாட்டுக்கள் சுமத்தப்பட்ட 18
பாராமல் தொண்டாற்றிய பெஸ்ரா என்ற பெண்ணின் பேருக்கு சிறைத்தண்
அன்னைதெரேசாவுக்குநேற்று வயிற்று புற்றுநோயை 200 டனை விதிக்கப்பட்டுள்
வாடிகன் அரண்மனையில் ஆம் ஆண்டு குணப்படுத் ளது.
நடந்த விழாவில் போப் பிரா அற்புதம் செய்தார். இத அந்த வகையில் பொலிஸ்
ன்சிஸ் 'புனிதர் பட்டத்தை 'காக அவருக்கு 2003 ஆ வாகனத்தை தாக்கி சேதம்
சூட்டி, அருளாசி அளித்தார். ஆண்டு, போப் ஆண்டவு விளைவித்தமைக் காக
1910ஆம் ஆண்டு அல்பே இரண்டாம் ஜான் பா அதனோடு தொடர்புடைய
னியாவில் பிறந்த அன்னை முக்திப்பேறு வழங்கி னார் குற்றவாளிக்கு பஹரே
தெரேசா. இந்தியாவை தனது முக்திப்பேறுக்கு அடுத் னிய மேல் நீதிமன்று ஐந்
இரண்டாவது தாயகமாக
நிலை. புனிதர் பட்டம். பு தாண்டு சிறைத்தண்ட
ஏற்றுக்கொண்டு, கொல்கத்தா தர் பட்டம் பெற வேண் னையை உறுதி செய்த
வில் அறப்பணிகள் செய் மானால் இரண்டாவது அ துடன், 250 பஹ்ரேன்
தார். 1951ஆம் ஆண்டு அவரு புதம் நிகழ வேண்டும். இந் தினார் அபராதம் செலுத்த ல் பவு
வேண்டும் எனவும் தீர்ப்ப
க்கு இந்திய குடியுரிமை வழ நிலையில், பிரேசிலை சே ளித்தது.
ங்கப்பட்டது. தனது சமூக ந்த ஒரு ஆண் மூளை க இதேவேளை பொலி
சேவைகளால் மக்கள் மன
டிகளால் அவதியுற்றபோது ஸார் மீது தாக்குதல் நடத்தி
ங்களில் அவர் இமயமாக
அவரது உறவினர்கள்அன்னை யமை தொடர்பான வழ
உயர்ந்தார். அவருக்கு 1979 தெரேசாவை பிரார்த்தித்தனர் க்கில் 9 குற்றவாளிகளுக்கு
ஆம் ஆண்டு நோபல் பரிசு அதில் அவர் அற்புதமா தலா 5 ஆண்டு சிறைத்
வழங்கப்பட்டது. இந்திய குணம் அடைந்தார். யாகினர்.
தண்டனை விதிக்கப்பட்
அரசு 1980ம் ஆண்டு நாட்டின்
இதை போப் ஆண்டவு டுள்ளது.
மிக உயர்ந்த சிவிலியன் விரு பிரான்சிஸ், அங்கீகரித் நோக்கி நேற்று புல் மாகாணம்
வன்முறையை தூண்டி
தான 'பாரத ரத்னா' விருது ள்ளார். இரண்டாவது அற் ல் பவுசர் கனரக
னார்கள் என்ற குற்றச்சாட்
வழங்கி சிறப்பு செய்தது.
தத்தையும்அன்னை தெரே! டின் பேரில் பஹ்ரேனின்
அன்னை தெரேசா, தனது செய்துள்ள நிலையில், அ இடத்திலேயே
குற்றவியல் உச்ச நீதிமன்
87ஆவது வயதில் 1997ஆம் ருக்கு புனிதர் பட்டம் வழங் கன்மால் தெரி
றம் 7 பேருக்கு தலா ஏழு ஆண்டு செப்டெம்பர் 5ஆம் வதற்கு போப் ஆண்டவ அருகாமையில்
வருட சிறைத் தண்டனை திகதி காலமானார். அரசு கடந்த ஆண்டு டிசெம்பர்மாத ர்ளனர். (இ-7)
| விதித்துள்ளது. (இ-7) மரியாதையுடன் அவரது ஒப்புதல் வழங்கினார்.
உடல் கொல்கத்தாவில் நல்ல
செப்டெம்பர் மாதம் 4ஆ டக்கம் செய்யப்பட்டது.
திகதி நடைபெறும் விழாவி அன்னை என்ற வார்த் அன்னை தெரேசாவுக்கு பு6 தைக்கு இலக்கணமாக இன்
தர் பட்டம் வழங்கப்படும் என
றைக்கும் திகழ்ந்து வருப வர் போப் ஆண்டவர் பிரான்சி மத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள
அன்னை தெரசா. ஏழை எளி அறிவித்தார் என்பது குறி க்லஹோமா மாநிலத்தில் நேற்று பயங்கர
யோருக்காக உழைப் ப பிடத்தக்கது. நைடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தின் வடமத்திய நதியில் உள்ள பாவ்னி என்ற இடத்தின் அருகே ள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணிய வில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில்
காஷ்மீரில் நடந்துவரும் வன்முறைக்கு அமைதியா ள்ள டெக்சாஸ், தெற்கு டக்கோட்டா, விஸ்
முறையில் தீர்வு காண நினைக்கும் இந்திய அரசில் ன்சின் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது.
முயற்சியை தடுக்க அங்கு தற்கொலைப்படை தாக்குத வ்னி பகுதி முழுவதும் அவசரநிலை பிரகடனப்
நடத்தி காஷ்மீரை சுடுகாடாக மாற்றுவோம் என்று ஹிஸ்பு மத்தப்பட்டது.
முஜாஹிதீன் அமைப்பின் தலைவன் மிரட்டல் விடுத்து ஒக்லஹோமா மாநிலத்தில் எண்ணெய்
ளான். ணறுகளில் இருந்து வெளியேற்றப்படும்
காஷ்மீரில் நடந்துவரும் பிரச்சினைகளுக்கு அமை சிவுகள் இப்பகுதியில் உள்ள நிலப்பரப்பை தித்துள்ளதால் நிலநடுக்கத்தை அடுத்து ங்குள்ள கழிவுநீர் அகற்றும் 35 பாதாள
ணறுகள் உடனடியாக மூடப்பட்டன. சுமார் ஒருநிமிடம் நீடித்த நிலநடுக்கத்தால் வ்னி பகுதியில் உள்ள பழைமையான ஒரு ங்கி கட்டடம் இடிந்துள்ளது.
சேத விபரம் தொடர்பான உடனடி தகவல்கள் வளியாகவில்லை.
இ-7)
மத்திய மேற்கு அமெரிக்காவில் நற்றுப் பயங்கர நிலநடுக்கம்
காஷ்மீரை சுடுகாடாக மாற்றுவோம் பாகிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்
RIAZ
ல் கை லைலாக்கல்
மது ஒழால் அத 2
யான முறையில் தீர்வு என்பதற்கு இடமே கிடையாது சண்டையின் மூலம் தான் இதற்கு தீர்வு வரும். சுழு தீர்வை நாடும் முயற்சியை குலைக்க தற்கொலைப்பனை 'தீவிரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்புவோம். இந்தி இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி அப்பகுதி சுடுகாடாக மாற்றுவோம் என்றும் சயத் சலாவுதின் தெரிவி துள்ளான்.
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத் பாராளுமன்ற பிரதிநிதிகள்குழு நேற்று காஷ்மீர் சென்றுள் நிலையில், பாகிஸ்தானின் மிக மோசமான தீவிரவா இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு மிரட்ட விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(இ -7

பக்கம் 13)
ரேசா புனிதர் ஆனார்; சிஸ் பட்டம் சூட்டினார்
ஆ 2. 2. 2. 4. 9 * 2 S 2. 8. 8 9 2. 6. 6. S. G 2 4 E 4 5. அ = 9 = (. பி. 9 8.  ெத ஒ .. 8. 5. 6. 8 ஆ N 9. = = 9 E E
னை தெரேசாவுக்கு உ சிற்பக் கலைஞர் பட்நாயக்கின் காணிக்கை
A TRIBUTE TO SANT MOTHER TERESA
ciherly Love
// !! At Lt04
க
ய
த
- புனிதர் பட்டத்தால் சிறப்பி துக்க நிகழ்வுகளை பூரிகடற் நாட்டிற்கு பெருமை சேர்த்
க்கப்படும் அன்னை தெரேசா கரையில் மணல் சிற்பங் துள்ளார். வுக்கு பூரி கடற்கரையில் களை செதுக்கி மக்களின் இந்நிலையில், நேற்று பிரபல மணல் சிற்பக் கலை மனங்களிலும் அந்த பாதி வாடிகன் நகரில் போப் பிரா
ஞர் சுதர்சன் பட்நாயக் அன் ப்பை உண்டாக்கி வருகிறார்.
ன்சிஸ் தலைமையில் புனி னையின் மணல் சிற்பத்தை
ரஷ்ய தலைநகர் மொஸ் தர் பட்டத்தால் சிறப்பிக் கப் உருவாக்கிகாணிக்கை செலு கோவில் கடந்த மே மாதம் படும் அன்னை தெரேசா த்தியுள்ளார்.
நடந்த சர்வதேச மணற்சிற்ப வுக்கு பூரி கடற்கரையில் ஒடிசா மாநிலத்தை சேர்
போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் அன ந்த சுதர்சன் பட்நாயக் உள் பிரபல மணற்சிற்ப கலைஞர் 'னையின் மணல் சிற்ப நாட்டில் நடக்கும் மகிழ்ச் சுதர்சன் பட்நாயக் தங்கப் த்தை உருவாக்கி காணி சியான சம்பவங்கள் மற்றும் பதக்கத்தை வென்று க்கை செலுத்தினார். (இ-7)
8. அ .

Page 15
பக்கம் 14
ஜனாதிபதி,கே இரகசிய சந்
(கொழும்பு) ஜனாதிபதி மைத்திரிபால சிற சேனவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது இந்தச் சந்திப்பை முன்னாள் அமை சர் மிலிந்த மொரகொட ஏற்பாடு செய் திருந்தார் என்று ஆங்கில ஊடகப்
ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது இதன்போது கோத்தபாய டிருந்தார் என்று தகவல்கள் சுதந்திரக்கட்சியின் கொள் கூறிய விடயங்கள் மற்றும் வெளியாகியுள்ளன.
கைகளை முன்னெடுத்து யோசனைகளுக்கு மைத்திரி ராஜபக்ஷ தரப்பினர் மீது செல்ல தயாராகவுள்ளதா பால சிறிசேன எவ்வித பதில் மேற்கொள்ளப்படும் தொந்தர கோத்தபாய கூறியுள்ளார். களையும் உறுதி மொழி வுகளை நிறுத்தும்பட்சத்தில்
இந்த நிலையில் குறித் களையும் வழங்காமல் வெறு தாமும், தமது சகோதரரான சந்திப்பு இடம்பெற்ற அடுத் மனே செவிமடுத்துக் கொண் சமல் ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா நாளே, கோத்தபாயவுக்கு
இந்திய மீனவர்களுக்கு அனும பாதுகாப்பு செயலரின் யோ நிராகரித்தார் ஜனாதிபதி
பாதுகாப்புச் செயலாளர் யோசனை முன்வைத்திருந் யாக கைது செய்யப்படுவர். கருணாசேன ஹெட்டியாராச் தார்.
ஏற்கனவே இந்திய மீ சியின் யோசனையை ஜனா
எனினும் இந்த யோச வர்களிடமிருந்து மீட்கப்பட் திபதி மைத்திரிபால சிறி னையை ஜனாதிபதி நிரா மீன் பிடி உபகரணங்கள் சேன நிராகரித்துள்ளார்.கரித்துள்ளதாக மீன்பிடித் அரசுடைமையாக்கப்பட்டு
வடக்கு கடலில் சட்டவிரோ துறை அமைச்சர் மகிந்த ளது. தமான முறையில் மீன்பிடி அமரவீர, வார இறுதி கொழு இந்திய மீனவர்கள் அத் யில் ஈடுபடும் இந்திய மீன ம்பு ஊடகமொன்றுக்கு தெரி மீறி இலங்கைக் கடலில்
வர்களுக்கு அனுமதிப்பத்திர வித்துள்ளார்.
மீன்பிடிப்பது குறித்து இந்தி முறையில் இலங்கைக் கடற் எந்தவொரு காரணத்திற் அரசாங்கத்துடன் பேச்சுவா பரப்பில் மீன்பிடிப்பதற்கு காகவும் அத்துமீறி மீன்பிடி த்தை நடத்தப்படும் என அவு அனுமதியளிக்கப்பட வேண் யில் ஈடுபடும் இந்திய மீனவ தெரிவித்தார். டுமென பாதுகாப்புச் செயலா ர்கள் கைது செய்யப்படுவது
இதேவேளை, இந்தி ளர் கருணாசேன ஹெட்டி நிறுத்தப்படாது. அவ்வாறு மீனவர்களுக்கு இலங்கை யாராச்சி அரசாங்கத்திடம் அத்து மீறுவோர் தொடர்ச்சி கடற்பரப்பில் அனுமதிப்ப
புதிய அரசியல் அமைப்பு இ நாடாளுமன்றில் சமர்ப்பிக்
(கொழும்பு) புதிய அரசியல் அமைப்பு
பிரதமர் ரணில் கொ இந்த ஆண்டு நாடாளுமன் றில் சமர்ப்பிக்கப்படாது என பிரதமர் ரணில் விக்
E ජාතික පෙරමුණ கிரமசிங்க தெரிவித்துள்
தேச11 முதனை ளார்.
அண்மையில் கூட்டு எதிர் க்கட்சியின் சிரேஷ்ட உறுப் . பினர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித் துள்ளார்.
உத்தேச அரசியல் அமை ப்பு திருத்தங்கள் இந்த ஆண்டில் சமர்ப்பிக்கப்படாது
தொடர்பில் இன்னும் இறு அமைப்பினை நாடாளுமன் என தெரிவித்தார்.
தித் தீர்மானங்கள் எடுக்கப் றில் சமர்ப்பிக்க முடியா புதிய தேர்தல் முறைமை
படவில்லை எனவும் இந்த எனவும் அவர் தெரிவித்து மற்றும் அதிகாரப் பகிர்வு நிலையில் புதிய அரசியல் ளார்.

லம்புரி
05.09.2016
ர்
மதிப்பத்திரம் "சனையை மைத்திரி
இன்றுஒருதகவல் உங்களை இளக்காரமாகப் பேசிவிட்டார்கள்
இருக்கட்டும்! குதிக்க வேண்டாம்.கண் சிவக்க வேண் டாம்.என்னையா இப்படிப் பேசிவிட்டாய்? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சவால் விட வேண்டாம்..
மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி பேசுப வர்கள், வாய் புளித்ததோ மாங்காய் புளித் ததோ என்று எதையாவது சொல்லிவைப்பா ர்கள்.அதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டாம்.தரத்தான் வேண்டும் என்றால் நல்ல வகையில் முக்கியத்துவம் தரலாம்.
எப்படி? என்னை ஏன் இவர் அப்படிப் பேசினார்? நான் எந்த வகையில் குறைந்து போனேன்? நம்மிடம் உள்ள குறைகள் என்ன? அவற்றை வென்று அவர் சொன் னதைப்பொய்யாக்குவது எப்படி? என்றெல் லாம் மனதிற்குள் கேள்வி கேட்டுச் சுய பரி
சோதனையில் இறங்க வேண்டும். ஏனைய 8 பேருக்கும் எதி
இப்படி இறங்கினால் சில அரிய உண் ச ராக இலஞ்ச ஊழல்ஆணைக்
மைகள் தெரியவரும்.இதை விட்டுவிட்டு க குழுவினால் மேலதிக நீதி
அவர்கள் மீது கோபப்படுவது;அவர்களைக் மன்றத்தில் வழக்கு தாக்கல்
கவிழ்ப்பதிலும் பழிவாங்குவதிலும் அதிக செய்யும் நடவடிக்கை முன் த னெடுக்கப்பட்டுள்ளது என்பது
கவனத்தைச் செலுத்துவது ; அத்தகைய குறிப்பிடத்தக்கது.
(இ -7)
சந்தர்ப்பங்களுக்காக காத்திருப்பது ஆகிய செயல்களில் நேரத்தைவீணாக்கிக்கொண்டு இருக்கக் கூடாது.இந்த முயற்சியில் எவரும் வெற்றிபெற்றுவிடமுடியும். ஆனால், அவர் களது நிலை தரைக்கும் கீழே தாழ்ந்து போயிருக்கும்.
நம்முடைய முன்னேற்றத்திலும் வளர்ச்சி யிலும் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு
வேறுசெயல்களுக்காக நம் நேரத்தை செல திர அடிப்படையில் அனுமதி
வழிப்பதாவது? ன வழங்குவது குறித்து முன்
இவர்களை வெறுப்பதற்குப் பதிலாக நம் L வைக்கப்பட்ட யோசனையா ள் னது இந்திய இலங்கை மீன
குறைகளை வெறுக்க வேண்டும். ள் வர் பிரச்சினைக்கு தீர்வு
அவர்கள் மீது ஆத்திரப்படாமல் நம் மீது காண முன்வைக்கப்பட்ட
ஆத்திரப்பட வேண்டும்., து தீர்வுத் திட்டங்களில் ஒன்று
இப்படிச்செய்தால்ல் மட்டுமே என பாதுகாப்புச் செய
நம்மிடத்தில் ஒளிந்து கிடந்த இனம் புரி ய லாளர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு மீனவர்களின்
(யாத ஆற்றல் வெளிப்பட ஆரம்பிக்கும். பர் இணக்கப்பாட்டின் அடிப்படை
உன்னால் முடியாது என்று வெளியேற் யில் பிரச்சினைக்கு தீர்வு
றினால் எத்தகையவனும் என்னால் முடியும் காண முடியும் என அவர்
என்று வீறுகொண்டு எழுவான்- எவ்வளவு க் நம்பிக்கை வெளியிட்டுள்
ளார்.
(இ -7)
தான் அமுக்கினாலும் அதைவிட தண்ணீ ரிலிருந்து வேகமாக வெளிவருகிறதேபந்து
அப்படி.
அணுகுண்டு போடப்பட்டதால்தான் ஜப் பான் இந்த அளவுக்கு உயர்ந்தது என்பார் கள் சரித்திர ஆசிரியர்கள்.
அழுத்த அழுத்த உயரப் பார்க்க வேண் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம்
டுமே தவிர , அமுங்கிப் போகக் கூடாது. சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
வெட்ட வெட்ட முன்னிலும் வேகமாய் துளிர் வும், வரவு செலவுத் திட்ட
க்கவேண்டும். விவாதங்களின் பின்னரே உறுதியாக அரசியல் அமை
இதைச் செய்யாமல் போனால் எதிரி ப்பு குறித்த யோசனையை
கையில் நாமே வெற்றிக் கேடயத்தைச் சேர்ப் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க
பித்தது போல் ஆகிவிடும். முடியும் எனவும் அவர் தெரி வித்தார்.
என்னையா இளக்காரமாய்ப்பேசினாய்? கூட்டு எதிர்க்கட்சியின்
உன் வாயாலேயே என்னைப் பாராட்ட முக்கிய தலைவர்களான
வைக்கிறேன் பார்! என்று மனதிற்குள் கறு தினேஸ் குணவர்த்தன, பந் துல குணவர்தன, உதய
விக் கொண்டு முயல்பவனே இந்தக் காலத் கம்மன்பில போன்றவர்கள்
திற்கு ஏற்றவன். அண்மையில் பிரதமரை சந்தித்திருந்தனர் என்பது
லேனா தமிழ்வாணன் குறிப்பிடத்தக்கது. (இ-7)
ந்தாண்டு
கப்படாது

Page 16
05.09.2016
வலம்
2 க.பொ.த.(சா/த) பரீட்ை
-மகா கவயை தமிழ் மொழியும் இலக்கியமும் பகு,
* வலம்புரி கல்விப்பிரிவு*
1 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்களுக்கு தரப்பட்ட நான்கு விடைகளில் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்து புள்ளடித்தாளில் புள்ளடி இடுக. தடித்த எழுத்தில் அமைந்த சொல் பற்றிய வினாவுக்கு பொருத்தமான விடையைத் தெரிவு செய்க. 01) கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலோம் என்றான். கதி என்பதன் பொருள்
1.நாடு 2.வீடுபேறாகிய நற்கதி 3.வாய்மை 4.நாம் தேடிய செல்வம் 02) பெரிதினிது பேதையார் கேண்மை. கேண்மை குறிப்பது
1.நட்பு
2.பகை
3.அன்பு
4.கோபம் 03) அது தன்னிடமுள்ள சூட்சுமத்தை எல்லாம் மெல்ல மெல்ல அவிழ்த்துவிடத்
தொடங்கியது. சூட்சுமம் என்பதன் பொருள்
1.அமைப்பு 2.இரகசியம் 3.தொடர்பு 4.வியப்புகள் 04) எள்துணை யானும் இரவாது தான் ஈதல். ஈதல் என்பதன் எதிர்க்கருத்து
1.கொடை 2.இரத்தல் 3.வழங்குதல் 4.ஏற்றல் 05நல்லறிஞர்களாய் நன்மைக்குப் பாதகம் இல்லாத இனிய கவிகள் புனைபவர்களே
புலவர்கள் என்று கூறுவர். பாதகம் என்பதன் எதிர்ப்பொருள்
1.சாதகம்
2.நட்டம் 3.நன்மை 4.இலகு பின்வரும் ஒவ்வொரு வினாவுக்கும் மிகப்பொருத்தமான விடையைத் தெரிவு செய்க
06)Critism என்ற கலைச்சொல்லின் தமிழ் வடிவம்
1.இலக்கியப்படைப்பு 2.கவித்துவம் 3. இலட்சியம் 4.திறனாய்வு 07)போர்த்துக்கேய மொழிச்சொல்லாக வரக்கூடியது
1.கச்சேரி
2.அச்சாறு
3.சிப்பந்தி
4.துட்டு 08)பேரிலக்கியமாக கொள்ளக்கூடியது
1.பெருங்காப்பியம் 2.பிரபந்தம் 3.பிள்ளைத்தமிழ்
4.உலா 09)நெல்லுக்கு மணி போல ஆமணக்கின் வித்து
1.முத்து
2.சோறு
3.வித்து
4.மணி 10) கிழக்குக் கிளைமொழிக்கு உதாரணமாக கொள்ளக்கூடியது
1.ஆப்பம்
2.அப்புறம் 3.மறுகா
4.செத்தை 11)தனிநபர் தொடர்பான விழா அல்லாதது
1.மணிவிழா
2.பாராட்டுவிழா 3.கால்கோள்விழா
4.நினைவுவிழா 12)ஒரு புலவன்/கவிஞன் இயற்கை நிகழ்ச்சி ஒன்றின்மீது தனது கருத்தை ஏற்றிக் கூறுதல்
1.தற்குறிப்பேற்ற அணி
2.சிலேடை அணி 3.உயர்வு நவிற்சி அணி
4.இழிவு நவிற்சி அணி 13)பின்வருவனவற்றுள் காரணச் சிறப்புப் பெயர்
1.மரம்
2.நாற்காலி 3.மரங்கொத்தி
4.சுறா மீன் 14)உயிர்த்தொடர் குற்றியலுகரமாக அமைவது
1.பயறு
2.பேச்சு
3.பஞ்சு
4.காடு 15)பின்வருவனவற்றுள் பொருளால் வேறுபட்டு நிற்கும் சொல்
1.சொல் 2.மொழி 3.பதம்
4.இனம் 16)உயிர் துறக்கும் துணிவுடன் வட திசை நோக்கி உண்ணாதிருத்தல்
1.உண்ணாவிரதம்
2.வடக்கிருத்தல் 3.அகிம்சை போராட்டம்
4.சத்தியாக்கிரகம் 17) ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு. இதில் வந்துள்ள
வினைத்தொகை
1.தொக்கு
2.உறுமீன்
3.ஓடு மீன்
4.வாடி 18)கப்பல் செலுத்துவோன் மீகாமன். விமானம் செலுத்துவோன்
1.சாரதி 2.வலவன் 3.விமானி 4.விமான ஓட்டி 19)இனிப் பொறுக்கமாட்டேன் என்பது
1.விளித்தொடர்
2.வினைமுற்றுத்தொடர் 3.பெயரெச்சத்தொடர்
4.இடைச்சொற்றொடர் 20)இந்தப் பணியை மூன்று நாளில் முடிக்கலாம். இதில் வந்துள்ள வேற்றுமை
1.நான்காம் வேற்றுமை
2.ஏழாம் வேற்றுமை 3.மூன்றாம் வேற்றுமை
4.இரண்டாம் வேற்றுமை 21)கார்குழல் வழக்குரைத்தாள். இது எவ்வகை அன்மாழித்தொகை
1.வேற்றுமைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
2.வினைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை 3.உவமைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை,
4.பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை 22)இயல்புப் புணர்ச்சியாக கொள்ளக்கூடியது
1.தேன்+அருவி
2.வெளி+களம் 3.கல்+சிலை
4.பூ +கொடி 23)உழைத்து பொருள் தேடாது செலவு செய்தால் எந்தப் பெருஞ்செல்வமும் தீர்ந்து
போகும் என்ற கருத்தைத் தரும் பழமொழி
1.எறும்பூரக் கற்குழியும் 2.உண்ணாச்சொத்து மண்ணாய்ப் போகும் 3.குந்தித் தின்றால் குன்றும் மாளும்
4.அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் 24)க்கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
1.கடல்
2.கப்பல்
3.கதவு
4.சுகம் 25) சுதந்திர இந்தியாவே எனது நோக்கம் என காந்தியடிகள் கூறினார். இதில் வந்துள்ள
தலைமைத் தொடர்
1.காந்தியடிகள் கூறினார்
2.சுதந்திர இந்தியாவே எனது நோக்கம் 3.எனது நோக்கம்
4.சுதந்திர இந்தியா 26)மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. இதில் வந்துள்ள வழுவமைதி
1.எண் வழுவமைதி
2.பால் வழுவமைதி 3.இட வழுவமைதி
4.திணை வழுவமைதி 27)பின்வருவனவற்றுள் உயர்திணைப் பெயர்கள் யாவை?
அ) போராட்டம் ஆ) சாவு இ) தலைவி ஈ)சுகாதார அமைச்சர் 1. அ.ஈ.
2. ஆ, இ
3. இ, ஈ
4. ஆ.ஈ 28) பன்மை உருபு பெற்று அமையத்தக்க சொல்
1.யாழ்ப்பாணம் 2. நகரம்
3.நட்பு
4.தண்ணீர் 29)நூறு ஆண்டுகளை குறிப்பது
1.தசாப்தம் 2.சதாப்தம் 3.சகாப்தம் 4.சகஸ்ரம் 30நிலத்தில் உரிமை கொண்டாடுவதற்குச் சான்றாக எழுத்துருவில் அமைந்த பத்திரம்
1.உயில் 2.உரிமைப்பத்திரம் 3.ஆவணம் 4.எழுத்துரு பந்திகளை வாசித்து அவற்றின் கீழுள்ள வினாக்களுக்கு விடை தருக

புரி
பக்கம் 15
ச-2016 மாதிரிவினாத்தாள்
தி I
பயிற்சிக்குரியது
31) கலை இலக்கியங்கள் எவ்வளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. ஆயினும்
தமிழில் கலை இலக்கியங்கள் வளர்ந்த அளவோடு ஒப்பிடுகையில் விமர்சனக் கலை போதியளவு வளர்ச்சி பெறவில்லை என்ற குறை நிலவி வருவதை
அவதானிக்கலாம். விமர்சனம் குறித்து பல நூல்கள் வெளிவந்த போதும் அது பற்றிய போதுமான புரிதலின்மை இன்னமும் உள்ளது. மேற்படி பந்தியில் ஆசிரியர் வலியுறுத்த விரும்புவது 1.விமர்சனம் பற்றிய புரிதலின்மை 2.விமர்சனம் இலக்கியங்களுக்கு அவசியமில்லை 3.இலக்கியங்களுக்கு விமர்சனம் அவசியம்
4.இலக்கியங்கள் வளர்ந்தளவுக்கு விமர்சனக்கலை வளரவில்லை 32) விளம்பரம் குறித்த பொருளை வாங்கத் தூண்டுவது, என்ற குறிக்கோள் உடை
யதாயினும் பொது அறங்களை மீறிவிடாத வகையில் அமைவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பொதுவான விற்பனைக்குரியது என அனுமதியளிக்கப்பட்டுள்ள அனைத்தையும் விளம்பரப்படுத்த முடியாது. புகைத்தல், மதுப்பாவனை என்பன உயிருக்கு கேடு என்றவாசகங்கள் காணப்படுகின்றன. விளம்பரம் ஒவ்வொன்றிலும் சமூக அக்கறை கவனிப்பை பெற வேண்டும்
மேற்படி பந்தியின் ஆசிரியருக்கு உடன்பாடில்லாத கருத்து 1.விளம்பரம் ஒவ்வொன்றிலும் சமூக அக்கறை இருக்க வேண்டும் 2.விற்பனைக்குரியதென அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்தையும் விளம்பரப்படுத்த
முடியும் 3.விளம்பரம் பொது அறங்களை மீறிவிடாத வகையில் அமைதல் வேண்டும் 4.புகைத்தல், மதுபானம் தொடர்பாக உயிருக்கு கேடு என்ற வாசகம் பொறிக்கப்பட
வேண்டும் வாக்கியங்களின் முற்பகுதிக்குப் பொருத்தமான முடிக்கும் பகுதியை தெரிவு செய்க. 33) நீ உதவி செய்வாய் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் நீ எனக்கு...........
1.உதவிசெய்தாய்
2.உதவ முன்வரவில்லை 3.உதவி செய்வாய்
4.உதவினாய் 34)மாணவருக்குகல்வியைவிடபணிவு, அன்பு, ஊக்கம், முயற்சிமுதலான உயர்குணங்கள்
1.முக்கியமானதாகும்
2.முக்கியத்துவம் வாய்ந்ததாகும் 3.முக்கியத்துவமுள்ளது.
4.முக்கியமானவையாகும் புள்ளிக்கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு மிகப்பொருத்தமானதை தெரிவு செய்க
35) இன்று நாடு எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள் குறித்து நல்லாட்சி அரசாங்கம்
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வருங்காலத்தில் ................ நடவடிக்கைககள் தொடர் பாக தீவிரமாக ஆராய வேண்டும்
1.மேற்கொள்ளும்
2.மேற்கொள்ளப்பட வேண்டிய 3.மேற்கொண்டு
4.மேற்கொண்ட 36)கணக்காளர் வருடாந்த கணக்கறிக்கையை சபையில் சமர்ப்பித்த வேளையில்
அவரின் கணக்கில் காணப்பட்ட பல..................அம்பலமாகின
1.அரைகுறைகள்
2.குற்றம் குறைகள் 3.தில்லு முல்லுகள்
4.தட்டு முட்டுகள் 37)அவனுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கவில்லை............. முயற்சியை கைவிடவில்லை
1.ஆனால் 2.ஆகையால் 3. ஏனெனில் 4.ஆயினும் 38)ஒரு பொருளுக்கு ஒப்பாக எடுத்துச் சொல்லப்படும் மற்றொரு சொல் .......... எனப்படும்
1.உருவகம் 2.உவமேயம் 3.உவமானம் 4.சிலேடை 39) எழுத்துப் பிழையற்ற வாக்கியத்தை தெரிவு செய்க
1.மொழியின் வலர்ச்சி நமது வாழ்க்கை வளர்ச்சியை பொறுத்தது. 2.மொழியின் வளர்ச்சி நமது வாழ்க்கை வளர்ச்சியை பொறுத்தது 3.மொளியின் வழர்ச்சி நமது வாழ்க்கை வளர்ச்சியை பொறுத்தது
4.மொழியின் வளர்ச்சி நமது வாழ்க்கை வளர்ச்சியை பொருத்தது 40)கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றி காணப்படுகின்றன. அவற்றை ஒழுங்குபெற
வைத்தால் கட்டுக்கோப்பான பந்தியொன்று அமையும். அதற்கேற்ப பொருத்தமான வைப்பு முறையை தெரிவு செய்க.
அ.ஆனால் அவருக்கு தமிழ் மேல் இருந்த அன்பு வேறெங்கோ இழுத்தது ஆ.சிலப்பதிகாரத்திலே உள்ள அரங்கேற்று கதையையே ஆராய்ந்தார் இ.அடிகளார் தாம் கற்றறிந்த விஞ்ஞானப் பெரும் புலமையைக் கொண்டும் கணித அறிவைக் கொண்டும் பெரும் பெரும் ஆராய்ச்சிகளைச் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கலாம் ஈ.தமிழ் மொழியிலும் தமிழ் பண்பாட்டிலும் அவர் தமது கருத்தைச் செலுத்தினார் உ.அதற்குள்ள அரும்பத உரையையும் அடியார்க்கு நல்லார் உரையையும் கற்று
ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் 1. உ, அ, இ, ஈ ஆ
2. இ,அ.ஈ.ஆ.உ 3.இ,ஈ,அ,ஆ,உ
4. ஈ.அ,ஆ,உ, இ
பகுதி-II 01. சுருக்கமான விடை தருக. 1) பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக.
போரெடுத்து வருமதன் முன்செலப் 2) சமூகம், சமுகம் என்ற சொற்களை அவற்றின் பொருள் புலப்படுமாறு தனித்தனி
வாக்கியங்களிலே அமைத்துக் காட்டுக. 3) நேர்முக வருணனையாளன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய திறன்களுள் மிக
அத்தியாவசியமான இரண்டைத் தெரிவு செய்க. விடயம் பற்றிய முன் அறிவு, மனனம் செய்தல், பாவனை பண்ணுதல், பாடும்
ஆற்றல், சமயோசிதமாப் பேசுதல் 4) பின்வரும் நிகழ்ச்சி நிரலை ஒழுங்குபடுத்துக.
தலைமையுரை, தேசிய கீதம், வரவேற்புரை, நன்றியுரை, இறைவணக்கம், பிரதம்
விருந்தினர் உரை 5) “குறிஞ்சிக் குறத்தியரும், அரம்பையரும் கரும்பாம்பாட்டினார்” இங்கு கரும்பாம் - பாட்டினார் என்ற தொடர் இருபொருளில் வந்துள்ளது. அதனை விளக்குக. 6) பறவைகள் பறந்தது. இவ்வாக்கியத்திலுள்ள வழு வகை யாது? 7) ஏவுகணை. வட்ட மேசை இவை இரண்டும் எத்தகைய தொகைகள் எனத் தருக. 8) “இப்ப ஏலாமனெ. நேரம் பெய்ட்டு, நாளராவக்கிசொல்ரன்.” இவ்வாக்கியத்தை எழுத்து
வழக்கில் எழுதுக. 9) பின்வருவனவற்றில் கருத்தில் வேறுபட்ட தொடர் எது?
கிட்டத்தட்ட. ஏறத்தாழ, ஏறக்குறைய, திட்டவட்டமாக, கிட்டமுட்ட 10) உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. இப்பாடல் அடியில் உள்ள அணியாது?
'16 ஆம் பக்கம் பார்க்க...

Page 17
பக்கம் 16
வல தமிழ் மொழியும் இலக்கியமும் தொடர்ச்சி... |
02. பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து ஏறத்தாழ 250 சொற்களில் அமையுமாறு விடை எழுதுக. நீங்கள் தெரிவு செய்த விடயத்துக்கு பொருத்தமான தலையங்கம் இடுக.
ஒருவன் ஏட்டுக் கல்வியினால் மட்டும் சிறந்த மனிதன் ஆகிவிட முடியாது. அவன் நற்பிரஜையாவதற்கு அறநெறிக் கல்வியும் மிக அத்தியாவசியமாகின்றது. ஒழுக்கமில்லாத கல்வியை உடையவன் அணுகுண்டுக்குச் சமனானவன். தற்கால மாணவர்கள் அறநெறிக்கல்வியில் நாட்டம் கொள்வதில்லை. மாணவர்களிடம்
இருக்க வேண்டிய அன்பு, பணிவு, விட்டுக்கொடுப்பு போன்ற நற்பண்புகள் கேள்விக் குறியாகி உள்ளன. மாணவர்கள் அற ஒழுக்கப் போதனைகளைப் பின்பற்ற வேண்டும். அதற்காகப் பலரும் பாடுபட வேண்டும் என்பதை உள்ளடக்கிய கட்டுரை ஒன்று எழுதுக. இன்று நம்நாட்டில் விளையாட்டுத் துறையில் பெருமளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும், எமது நாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் சாதனை புரிந்து வருகின்றனர். எமது நாட்டுக்குப் பேரும் புகழும் ஈட்டித் தந்துள்ளனர். இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் போதிய பயிற்சியும், ஆர்வமும் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நீர் மாணவர் மன்றத்தில் நிகழ்த்தும் சொற்பொழிவு. இன்றைய இளைஞர்கள் இணையப் பாவனையால் சமுதாயத்தை சீரழிக்கின்றனர் என்ற கருத்தை ஆதரிக்கும் ஒருவருக்கும், அக்கருத்தை எதிர்க்கும் மற்றொருவருக்கும் இடையே இடம்பெறும் உரையாடல். அன்று அவள் நேரத்திற்கு முந்தியே நித்திரை விட்டு எழுந்து விட்டாள். ஏனோ மனம் சரியில்லை. உடலும் சோர்வாக, பதற்றமாக இருந்தது. கடவுள் வழிபாட்டை முடித்துக் கொண்டு, மனமில்லாமலே தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது......... இதைத் தொடர்ந்து
ஒரு சிறுகதை எழுதுக. 03. கீழே தரப்பட்டுள்ள உரைப்பகுதியின் சுருக்கத்தை 40- 45 சொற்களில் அமையக்
கூடியவாறு எழுதுக.
(சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக) வாழ்க்கை என்பது ஊண், உடை, உறையுள் முதலியவற்றைத் தேடிப்பெறும் முயற்சியில் தொடங்குவது. சமைத்து உண்ணல், நெய்து உடுத்தல், வீடு அமைத்து வாழ்தல், தற்காப்புக்காக பற்பல கருவிகள் இயற்றிக் கொள்ளல் முதலியன வாழ்க்கையின் முதற்படியில் நிகழ்வன. அந்நிலையில் பொருளே வாழ்க்கையின் நோக்கமாகவும், நாட்டமாகவும் அமையும். பொருளால் அதாவது ஊண், உடை முதலியவற்றால் இன்பம் பெற முயன்று அலைந்து அலைந்து வாடிய பின், மக்கள் வாழ்க்கையின் இரண்டாம் படியினை எய்துவர். உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும், இருக்கும்
இடத்திற்கும் போராட வேண்டிய வறுமையில் சிக்குண்டு வருந்தும் மக்கள் இரண்டாம் படியினை எய்தார். கஞ்சிக் கவலை மிகுந்த நாட்டில், கலைக் கவலை எழாது. கடவுட் கவலையும் தோன்றாது. பசித்துன்பம் அலைக்கும் நாடுபண்பாடு எய்தாது. வேண்டிய உணவைப் பெற்று, உடையும் பெற்று, இடம் முதலியனவும் பெற்றவரே இரண்டாம்
3: க.பொ.த.(சா/த) பரீட்ை
வணிகக்கல்வியும் கணக்க
* வலம்புரி கல்விப்பிரிவு *
O1.
மனிதர்களது தேவைவிருப்பங்களை நிறைவுசெய்வதற்கு அவசியமானபொருட்களையும் சேவைகளையும் உற்பத்திசெய்து விநியோகம் செய்தல் தொடர்பான பொருளாதார நடவடிக்கை எவ்வாறு அழைக்கப்படும்.
1) வியாபாரம் 2) வணிகம் 3) வர்த்தகம் - 4) உற்பத்தி 02. பின்வருவனவற்றுள் எது அரசியற் சூழலாக கருதப்படும்.
1) 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டம்
2) உட்கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கைகள் 3) அந்நியச் செலாவணி மாற்று வீதம்
4) நனோ (Nano) தொழில்நுட்ப அறிமுகம் 03. வணிகமொன்றில் காணப்படும் வாய்ப்புகளுக்கு ஓர் உதாரணமாகக் கூறக்கூடியது.
1) முகாமையாளர்களின் அனுபவங்கள் 2) நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படாமை 3) அரசு மூலம் குறைவான வட்டி வீதத்தில் கடன் முறைகளை அறிமுகப்படுத்தல்
4) சர்வதேச வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்தல் 04.இலாபநோக்குள்ள பொதுத்துறை வணிகமாக அமைவது.
1) அரச கம்பனி
2) கூட்டுறவு 3) பங்குடைமை
4) சங்க வகைகள் 05. நட்டப்பொறுப்பு வரையறுக்கப்பட்ட, சட்ட ஆளுமையுடைய இலாப நோக்கம் உடைய
தனியார் துறை வணிக அமைப்பு
1) தனியாள் உரிமை
2) பங்குடைமை 3) கூட்டுறவு
4) கூட்டிணைக்கப்பட்ட கம்பனி 06. போக்குவரத்தின் அடிப்படை அம்சம் அல்லாத காரணி எது?
1) பாதை 2) சக்தி
3) வேகம் 4) தரிப்பிடம் 07. நிறுவனம் ஒன்றினுள் உள்ள தரப்பினர்களுடன் தொடர்பு கொள்வதற்கு பயன்
படுத்தப்படும் சாதனம்.
1) கடிதம்
2) தொலைக்காட்சி 3) தொலைநகல்
4) சுற்றறிக்கை 08. மொத்த வியாபாரத்தையும், சில்லறைவியாபாரத்தையும் வேறுபடுத்தும் பிரதான அம்சம்.
1) பொருட்களின் வகை
2) வழங்கப்படும் வியாபார கழிவு 3) பொருட்களின் விலை
4) கொள்வனவு செய்தலின் நோக்கம் 09. நுகர்வோருக்குத் தேவையான பொருட்கள், சேவைகளை விநியோகிப்பதில் ஈடுபடும்
இடைநடுவர்கள்
1) உற்பத்தியாளர். முகவர், 2) உற்பத்தியாளர். மொத்த வியாபாரி 3) மொத்த வியாபாரி, சில்லறை வியாபாரி
4) சில்லறை வியாபாரி. உற்பத்தியாளர் 10. நிலையான பாரியளவிலான சில்லறை வியாபாரத்திற்கு உதாரணம்
1) வாராந்தச் சந்தை
2) சிறப்புச் சந்தை 3) நடமாடும் வியாபாரம்
4) கூவி விற்கும் வியாபாரம் 11. காசோலைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை செய்யக்கூடிய கணக்கு
1) சேமிப்பு கணக்கு
2) நிலையான வைப்பு கணக்கு 3) நடைமுறைக் கணக்கு
4) முதலீட்டு சேமிப்பு கணக்கு 12. காசோலைகளில் காந்தமைப் பகுதியில் காணப்படும் எண்தொகுதிகளில் இறுதியாகக்
காணப்படும் எண்தொகுதி
1) காசோலை இலக்கம்
2) வங்கியின் இலக்கம் 2) வங்கிக் கிளையின் இலக்கம் 4) வங்கிக் கணக்கின் இலக்கம் 13. பின்வருவனவற்றுள் ஆகக்கூடிய பாதுகாப்பான குறுக்கு கோடிடல் எது?

ம்புரி
05.09.2016 படியினை எய்தும் தகுதிவாய்ந்தவர். தமிழ்ச் சான்றோர் ஊர்களைப் புகழத் தொடங்கிய போது மாட மாளிகைகளையும் பிறவும் பற்றிப் புகழ்ந்துரைத்தலில் ஊக்கங் கொள்ளாமல் “பசி என்பது அறியா ஊர்கள்” எனப் புகழ்ந்த திறன் போற்றத்தக்கது. ஆதலின் வறுமை
அற்ற நாடே முன்னேற்றத்திற்கு தகுதியுற்ற நாடாகும். அந்நாட்டு மக்களே வயிற்று வாழ்வு என்னும் முதற்படியிலிருந்து கலை வாழ்வு எனும் இரண்டாம் படிக்கு உயர் வல்லவர். ஏனையோர் கலை கலை என்று முழங்குதல் ஆரவாரமே அன்றிச் சிறிதும் பயன்படாதது. இரண்டாம் நிலை உற்ற மக்கள் வயிற்றுக் கவலை அற்றவராய், புலன்களுக்குச் சிறந்த விருந்து தேடி அவற்றின் வாயிலாக இன்பம் பெற முயல்வர். கண்ணுக்கு இனிய காட்சியாக ஓவியம், சிற்பம், நாடகம் முதலியன தேடுவர். செவிக்கு
இனிய விருந்தான இசை. காவியம். கதை முதலியன நாடுவர். அவ்வாறே மற்றப் புலன்களுக்கும் ஏற்ற விருந்து விழைந்து தேடுவர். அந்நிலையில் கலை வளர்ச்சியே மக்களின் வாழ்க்கையாக அமையும். 04. பின்வரும் பாடலை வாசித்து அதன் கீழ்த்தரப்பட்டுள்ள வினாக்களுக்குப் பூரணமான
வாக்கியங்களில் விடை எழுதுக. வறுமைப் புயலிற் சிக்கிவிடில் வாழ்க்கை தன்னை வெறுப்பதுவோ சிறுமைக் குணமே நீ கொண்டு சிரமே தாழ்ந்து செல்வதுவோ? வறுமை பட்டே வாழ்ந்துலகில் வளமும் புகழும் பெற்றுப்பின் பெருமை பூண்டு வாழ்ந்திட்ட பெரியோர் வாழ்க்கை பாட மடா, இன்பம் துன்பம் வாழ்வினிலே இரவு பகலைப் போல் வருமே துன்பம் அந்தோ மாய்ந்தோடும் துணிவைத் துணிவாய்க் கொண்டாலே
1) சிறுமைக் குணம் எனக் கவிஞர் எதனைக் கருதுகிறார்? 2) நாம் எத்தகையோருடைய வாழ்க்கையைப் பாடமாகக் கொள்ள வேண்டும். 3) எச்சந்தர்ப்பத்தில் துணிவைத் துணையாகக் கொள்ள வேண்டும்? 4) இப்பாடலிலுள்ள உவமை அணியினைத் தருக.
5) இப்பாடல் மூலம் எமக்கு கிடைக்கும் படிப்பினைகள் எவை?(இரண்டு தருக) 05.
நீர் தமிழ் மன்றச் செயலாளர் என்ற வகையில் உமது பாடசாலையில் கொண்டாடப் பட்ட தமிழ்மொழித்தின விழா பற்றிய அறிக்கையை எழுதுக.
அல்லது ஒக்டோபர் 1ஆம் திகதி உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இத்தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் பற்றியும், சிறுவர் உரிமைகள் பற்றியும் விளக்கம் கேட்கும் உமது நண்பனுக்கு 100 சொற்களில் ஒரு கடிதம் எழுதுக.
பச-2016 மாதிரிவினாத்தாள்
டுேம் பகுதி-1
பயிற்சிக்குரியது
கைஃழ்றத்தாதது
முதல் இலக்
போரின் கணக்கு எட்டும்
இsபக்கை வடிவி, ஸ்) பெல் கணக்கு முட்டு
14. சம்பத் வங்கியினால் வழங்கப்படும் வரவட்டை எவ்வாறு அழைக்கப்படும்
1) SET
2) PET
3) CEYNET 4) GET SUPER 15. ஆயுள் காப்புறுதிக்கு பொருந்தாத தத்துவம் 1) காப்புறுதி செய்யத்தக்க உரிமை
2) இழப்பீட்டுத் தத்துவம் 3) உயர் நம்பிக்கைத் தத்துவம்
4) காப்புறுதி செய்தகு நலன் 16. காப்புறுதி ஒப்பந்தத்தில் தொடர்புபடும் இரு பிரிவினர்களில் காப்புறுத்துவோனாக அழைக்
கப்படுபவர்
1) காப்புறுதி செய்தவர்
2) 3 ஆம் பிரிவினர் 3) 1 ஆம் பிரிவினர்
4) காப்புறுதிக் கம்பனி 17.இலங்கையில் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய சம்பவங்கள்
A. கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்தல் B. கிராம பிரதேசங்களில் காணப்படும் சீரற்ற பாதைகளைத் திருத்தல் C, கிராமப் பிரதேசங்களில் போக்குவரத்து செய்வதற்காக சிறிய பேருந்து
வண்டிகள் 200 ஐ இறக்குமதி செய்தல். D. டீசல், பெற்றொல். மண்ணெண்ணெய் என்பவற்றின் விலையைக் குறைத்தல் மேலே தரப்பட்ட நிகழ்வுகளுக்குரிய பொருத்தமான போக்குவரத்து அடிப்படை மூல கங்கள் முறையே.
1) பாதை, ஊடகம், சக்தி, தரிப்பிடம் 2) சக்தி, ஊடகம், பாதை, தரிப்பிடம் 3) தரிப்பிடம், பாதை, ஊடகம், சக்தி
4) ஊடகம், சக்தி, தரிப்பிடம், பாதை 18. திட்டமிடப்பட்ட செயன்முறையை அமுல்படுத்தும்போது பொருத்தமான வழியில் மனித
வளங்களுக்கு வழிகாட்டும் செயன்முறை முகாமைத்துவத்தின் எந்த செயன் முறையைக் குறிப்பிடுகின்றது.
1) திட்டமிடல்
2) ஒழுங்கமைத்தல் 3) நெறிப்படுத்தல்
4) கட்டுப்படுத்தல் 19. உற்பத்தி நிறுவனங்களினால் விளம்பரங்களை மேற்கொள்ளல் நடவடிக்கை எந்த
சந்தைப்படுத்தல் கலவையின் மாறியைக் குறிப்பிடுகின்றது.
1) உற்பத்தி பொருள்
2) விலை 3) இடம்
4) மேம்படுத்தல் 20. பின்வருவனவற்றுள் எது சந்தைப்படுத்தலுக்குரிய நடவடிக்கையாக கருத முடியாது.
1) பொருட்கள், சேவைகளை உருவாக்குல்
2) நியாயமான விலையொன்றைக் குறித்தல் 3) விற்பனையின் பின்னர் தேவையான வசதிகளை வழங்கல்
4) ஊழியர்களைத் திரட்டுதல் 21. மூலப்பதிவேட்பையும் அதில் கொடுக்கல்வாங்கல்களைப் பதிவு செய்வதற்காகப் பயன்
படுத்தப்படும் மூல ஆவணத்தையும் சரியாகக் காட்டும் விடை எது?
1) காசேடு - பட்டியல் 2) கொள்வனவு நாளேடு - கிரய பட்டியல் 3) விற்பனை நாளேடு - கைச்சாத்து 4) சில்லறைக் காசேடு - பட்டியல்
' மிகுதி நாளை வெளிவரும்

Page 18
' 05.09.2016
வல
உலகெல்லாம்
விரும்புவோர் காலை நிறைந்து விளங்குகின்ற
எழுந்து புனித புண் எல்லாம் வல்ல விநா
ணிய நீராடிச் சந்தியா யகர் பெருமானுக்குரிய
வந்தனம் முடித்து விநா விரதங்களுள் தலை
யகப் பெருமானை சிறந்த மகிமை மிக்க
வணங்கி ஆரம்பி விரதம் இன்றைய
க்கலாம். ஆவணிச் சதுர்த்தி
இந்தப் புனித புண் விரதமாகும். ஆவணி
ணிய நாளில் அவல், மாத சுக்கிலபட்ச
கடலை, மோதகம், வளர்பிறைச் சதுர்த்தி
எள்ளுருண்டை, பயறு, நாளான இன்று விநா
வடை, பாயாசம் யக சதுர்த்தியாகும்.
அமுது என்பவற்றைப் இந்த விநாயகர்
படையலாக நிவே
தேய்ந்து போகும்படி சதுர்த்தி நாளில் பிள்
தித்து விநாயகர் அக
சந்திரன் சாபம் வாங்கி ளையாரை விரதமிரு
வல் போன்ற பாசுர
னார். பிறகு சிவ ந்து வழிபாடியாற்றி
ங்களைப் படித்து
பெருமானை வேண் னால் ஆனந்தம் நிறை
வந்தித்து நிற்றல்
டவே வளரும் சந்திர ந்த அற்புத வாழ்வில்
நன்மை தரும். மதியம்
னாக அவர் அருள் திளைக்கலாம் என்பது
ஒரு பொழுது உணவ
செய்தார். பதினைந்து ஆன்றோர் நம்பி
ருந்தி நோற்கும் இவ்
நாள் தேய்ந்தும் க்கை, ஆன்மாவின்
விரதம் இரவு பால்
பதினைந்து நாள் அஞ்ஞானத்தை நீக்கி
பழத்துடன் பூர்த்தி
வளர்ந்தும் வரும்படி மெய்ஞ்ஞானம் வர
யாகும். இந்த நாளில்
சந்திரனுக்கு இறைய விநாயகரே துணை
சந்திரனைப் பார்க்
ருள் கிட்டியது. இது நிற்பார். இன்றைய
கக்கூடாது. விநாயகரின் வும் ஒரு திருவிளையா ஆனைமுகன் ஆனந்தம்
விகடக் கூத்தைப் பார் டலே! பெறும் ஆவணிச்
த்துச் சிரித்த காரண
மேலும் எந்தக் சதுர்த்தி விரதமிருக்க
த்தால் கணபதியிடம்
காரியம் தொடங்கினா
நcebook (1) ஃபேஸ்புக் பார்த்ததில்
10 31, 2013
ராஜிவ்
கனகரத்தி
நாளைக்கு நல்ல
1996
2016
-என் அறிவுள்ளவன்
செர்
- மார்ஷல்
விமலேந்திரன்
கதுஷம் ' உன் காதலி உன்மை 'மறக்காமல் இருக்க 6ே
தேர்தலுக்கு முன்
தேர்தலுக்கு பின்
(8- 5- 5
13 \ 9
http://www.tailsகமையாes.in,
அவளிடம் நீ 10000 ரு
நீங்கள் பார்த்த ஃபேஸ்புக்கில் உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் w
அவை உங்கள் பெயர்களுடன் facebook பா

ம்புரி
பக்கம் 17
னைமுகன் னந்தம் பெறும் வணிச் சதுர்த்தி விரதம்
தபேலா போன்ற வாத்தியங்களை வாசி -த்த படி ஆனந்தமாக வீற்றிருப்பதாக அடி யார்கள் உருவப்ப டுத்தி வழிபாடு செய்வது வழக்கம். இன்றைய புனித புண்ணிய நாளான ஆவணிச் சதுர்த்தியிலே ஆனை முகனுடைய திவ்ய அருட் பெருங்
னையை வேரறுக்க வல்லவரும் வேட்கை யைத் தணிப்பவரும் விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனாக
விளங்கி அருள் புரிகின்றவருமான கணபதியைக் கை தொழுது ஆனந்தம் யமான இன்ப வாழ் வுக்கு அடி கோலுவோமாக.
லும் இவரைக் கை தொழுதே ஆரம்பிக்க வேண்டும். இந்த
விநாயகர் சதுர்த்தி நாளில் பிள்ளையார் வணக்கம் பல கால
மாகத் தொன்று தொட்டு நிலவி வருகி றது. ஆனை முகப் பெருமான் ஆனந் தமாக இருக்கும் நாளே ஆவணிச் சதுர்த்தி.
இந்தியாவில் பிள் ளையார் வீணை, நாத
கருணைக்குப் பாத் ஸ்வரம், மிருதங்கம், திரமாகி வெவ்வி
'தெய்வத் தமிழ்ச் சுடர் இராசையா ஸ்ரீதரன்
பிடித்தவை... Like2826
H Nagendrn Home - S - - மனம்
சிந்து
அன்பான அம்மாவும், தோழமையான அப்பாவும்
கிடைத்த குழந்தைகள்
யாரும் "தடு" மாறியதும் இல்லை... "தடம்" மாறியதும் இல்லை..!
ல காரியம் செய்வேன். று சொல்பவன் முட்டாள். 'நேற்றே அதைச் துே முடித்திருப்பான்!
சங்கர்
படித்ததில் பிடித்ததும் .. ரிலாக்ஸ் ப்ளீஸ்..
எ கடைசி வரை வண்டும் என்றால்...
ஒரு தேர்வு வினாத்தாளில் இருந்த ஒரு கேள்வி: நகரத்திற்கும் கிராமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சுருக்கமாக எழுதுக மாணவன் பதில் எழுதினான் : ஒரு நாய் மனிதனை பாதுகாத்தால் அது கிராமம்! அதே நாயை மனிதன் பாதுகாத்தால் அது நகரம்!
Teejay EDITS கடன் வாங்கு !!!
ww.facebook.com/valampurii எனும் தளத்தில் பதிவு செய்யுங்கள். ரத்ததில் பிடித்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 19
பக்கம் 18 |
வல்
கட்சியை பிளவுபடு
தத்துபவ வருத்தக்கவர்
யாயிருக்கும் ஒருவரே கட்சித் தலைவராகவும் இருத்தல் வேண்டும் என்ற விதமான நம்பிக்கையின் எதிர்பார்ப்பே கட்சி உறுப்பினர்கள் மத்தி யில் நிலவி வருவதாகத் தெரிகிறது. இந்த நம்பிக் கையேதான் மகிந்த ராஜ பக்ஷ தனது ஜனாதிபதிப் பதவிக் காலத்திலேயே கட்சித்
தலைவராகவுமிருப்பதற்கு கட்சியைப் பிளவுபடுத்து
வழியேற்படுத்திக் கொடுத்
தனது பிரத பவர் யார் ஐயா? நீங்களா...
திருந்ததாகவும் சிலர் நியாய
கன்சர் வே நானா? நானில்லை என்றால்
ப்படுத்துகின்றனர்..
ervative F வேறு யார் ஐயா....? அவர்க
- 2015 ஜனவரியில் மைத்திரி
தலைமைப் 1 ளது ஸ்ரீலங்கா சுதந்திரக்
பால சிறிசேன நாட்டின்
நியாயப் ப கட்சியை பிளவுபடுத்துவது
ஜனாதி பதியாகத் தெரிவு
ப்படையில் யார் என்ற கேள்விகளைக்
செய்யப்பட்டதன் பின்னரு
செய்திருந்த கேட்டு ஜனாதிபதி மைத்திரி
ங் கூட அதே தேர்தலில்
போதிலும் பால சிறிசேனவும் முன்னாள் தோல்வியடைந்த மகிந்த
சட்டவிதிகே ஜனாதிபதி மகிந்த ராஜபக் ராஜபக்ஷவே ஸ்ரீலங்கா சுத
களோ இப் ஷவும் ஒருவரையொருவர்
ந்திரக் கட்சியின் தலைவராகத்
நிபந்தனை குற்றஞ்சாட்டுவதே தற்போ தொடர்ந்துமிருந்து வந்தார்.
ந்தத்தையே தும் தொடர்ந்து கொண்டி இது ஏற்கனவே இருந்து வந்த
கொண்டிருந் ருக்கும் ஒரு விவகாரமாக நிலைமைக்கு முரண்பாடான
எது எப் தலையெடுத்துள்ளது.
தாக, தெரிகின்ற போதிலும்
மகிந்த ரா எவருமே தமது தவறு
விதிவிலக்கான ஒரு விடய
வேடதாரித்த களை ஏற்றுக்கொள்ளாத
மாகவும் பார்க்கப்பட்டது.
ள்ள அவரது எமது இந்நாட்டிலே இந்த
அதாவது வெற்றி பெற்று
தெரிவதை விதமான குற்றச்சாட்டுக்க
புதிய ஜனாதிபதியாகியிருக்
அதாவது ம ளால் எதுவித நன்மையும்
கும் மைத்திரிபால சிறிசேன
வுடைய நின ஏற்படப்போவதில்லை. கட்சி
தோல் வியடைந்த முன்னாள்
பான்மை ப நலனுக்காக என்று மட்டுமல்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
தடவைகள் லாது நாட்டினது நலன்களுக்
வின் கட்சித் தலைமையின்
நிராகரிக்கப் காகவும் தேர்தலில் கட்சியை
கீழ் சாதாரண கட்சி உறுப்
தோல்வியை வெற்றிக்கு வழி நடத்திச்
பினராக இருப்பது மகிந்த
ளாத அவர் செல்லும் விதத்திலும் கட்
ராஜபக்ஷவின் தொடர் தலை
போலவே த சியை ஒன்றுபடுத்தி செயற்
மையின் கீழேயே அவர் தமது
குதிரையில் 6 படுத்த வைக்கக்கூடியவர்
உயர் பதவிக்கான பணியை
யில் வலம்வ யார் என்ற விதமான மனப் ஆற்றுவது போன்றதொரு
அவரது அல போக்கினை உருவாக்கிக்
தோற்றப்பாட்டினையும் கொடு
களிலும் ெ கொள்வதே இங்கு சிறப்பர்
க்கவில்லையா? கட்சியின்
கவே தெரி னதாக இருக்கும் எனலாம்.
தலைமை பதவியை எந்த
மைப்பின் 1! ஜனாதிபதித் தேர்தலில்
விதச் சிக்கலோ முரண்பாடோ
தம் அவர் மகிந்த ராஜபக்ஷ ஏன்
இல்லாது நாகரிகமான முறை
திபதியாவதை தோல்வியடைந்தார் என்றும்
யில் மைத்திரிபால சிறிசேன
வதாயிருக்கு மைத்திரிபால சிறிசேன
வுக்கு விட்டுக் கொடுத்து
ஸ்ரீலங்கா சுத் வெற்றியடைந்தது பற்றியும்
ஆரவாரமற்ற விதமாக விலக
தனது முழு ஏற்கனவே நாம் வாதப்பிரதி
மைத்திரிபால சிறிசேனவே
கீழ் கொ வாதங்களை திரும்பத் திரு
கட்சித் தலை வருமாகிய
அவரது திட் ம்ப நடத்தியாயிற்று. இப்
விடயும் மகிந்தவின் பாராட்
இலக்கும் மு போது இருக்கும் பிரச்சினை டுக்குரிய செயற்பாடாகவே
ஜனாதிபதி நாட்டினது ஜனாதிபதி தலை
யிருந்தது. இவ் விதமாக
சிறிசேன த மைத்துவம் பற்றியதல்லா
கட்சித் தலைமை மாற்றம்
கட்டுப்பாட் மல் ஸ்ரீலங்கா சுதந்திரக்
தடையற்ற எளிதான இலகு
வராக இரு கட்சியின் தலைமைத்துவம்
முறையில் நிறைவேறியது.
லாமல் அண் பற்றியதாகும். இந்தவகை
இந்த நகர்வின் மூலம் ஏற்
மன் றத்தில் யில், இக் கட்சியின் தலை றுக் கொள்ளப்பட்டிருக்கும்
பலத்துடன் மைத்துவத்திற்கு மைத்திரி
ஜனநாயக விதிமுறைகளையே
கொள்ளப் பால சிறிசேன எவ்விதம்
பின்பற்றி வரு ப வராக
வாக்கப் பி தெரிந்து கொள்ளப்பட்டார்
தன்னை அவர் அடையாள .
பாராளு ம என்று தீர்மானித்துக் கொள்
ப்படுத்திக் கொண்டார்.
கட்டுப்பாட் வதே இங்கு பொருத்தமா
தலைவ ரொருவரது நிலைப்
ருப்பதை நிரூ யிருக்கும்.
பாடு மக்கள் கருத்துக் கணிப்
தோல்வி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்
பொன்றில் நிராகரிக்கப்பட்ட
னாள் ஜனாதி சிக்கு ஒரு தலைவரை தெரி
மையானது தான் சம் பந்
பக்ஷவுக்கு ந்து கொள்வதற்கான விதி தப்பட்ட பதவிகளை அவர்
ஆதரவு இல் முறையொன்று இருந்ததாகத்
இராஜி னாமா செய்வதற்கான
மனப்பிரமை தெரியவில்லை. பாரம்பரிய வழி
சட்ட ரீதியான நிர்ப்பந்தங்க
தக்கூடிய தீ முதற்செயல் தீர்மானம் அல்லது
ளெத னையும் விதிக்காத
ந்த ஆதரவ. ஒழுங்கு முறையொன்று
போதிலும் கூட இவ்வித
மகிந்த கொ கடைப்பிடிக்கப்பட்டதா? என்
மானதொரு இராஜினாமா மிக
லும் அவர்க பது பற்றியும் தெளி வி
அண்மை யில் பிரித்தானி
கட்சியைச் ல்லை. ஜனாதிபதியாகத்
யாவிலும் நிகழ்ந்ததை நாம்
நபர்களாகே தெரிவு செய்யப்பட்டதன் பின்
இங்கு ஓர் எடுத்துக்காட்
பாராளு னர் தனது கட்சித் தலை மைப்
டாகக் கொள்ளலாம். முன்
டாத கட்சி பதவியை இழந்து போயி
னாள் பிரித்தானியப் பிரதமர் சிலருடன் 8 ருந்த முன்னாள் ஜனாதிபதி
டேவிட் கமரூன் பிரித்தானி
தரவு இருப் சந்திரிகா குமாரதுங்கவிடம்
யாவின் ஐரோப்பிய யூனியன்
பிரசாரப்படு இது பற்றிய சிறந்த விளக்
உறுப்புரிமை தொடர்ந்தும்
கும்பலுங்கூ கம் ஒருவேளை இருக்கக்
பேணப்பட வேண்டும் என்ற
தது. நாட்டி கூடும்.
தனது நிலைப்பாடு மக்கள் உருவாக்கி அ இருப்பினும் ஆணோ, கருத்துக் கணிப்பொன்றில் ஏற்படுத்துவ பெண்ணோ ஜனாதிபதி நிராகரிக்கப்பட்டபோது அவர் திபதி மை

ம்புரி
05.09.2016
யார்? என்பதல்ல பிரச்சினை யார்? என்பதே பிரச்சினை
சேனவுக்கு தேவையற்ற சங் கடங்களை உரு வாக்கும் முயற்சிகளில் ஈடு பட்டுக் கொண்டிருப்பவர்களும் இவ ர்களேயாவர். இப்பேர்ப்பட்ட மகிந்த ஆதரவு சக்திகள் அரசா ங்கத்தினது அமைதியும் எளி தானதுமான செயற்பாட்டைக் குழப்பும் விதத்தில் மேற்கொ ள்ளும் தினசரி ஆர்ப்பாட் டப்
பேரணிகளுடன் தொழிற்சங் மர் பதவியுடன்
கங்களை உசுப்பி விடும் முய பட்டிவ் (Cons
ற்சிகளுமே அவசர அவதானிப் நாயக விழுமியங்களை மதிக் 'arty) கட்சி
பிற்குரிய நெருக்கடிமிக்க விட கத் தயாராக இல்லாதிருப்பது பதவியையும் சுய
யங்களாக இருக்கின்றன.
துரதிர்ஷ்டமான ஒன்றேயா டுத்தலின் அடி
ஜனாதிபதி மைத்திரிபால
கும். அரசாங்கம் ஒன் றுக்கு |இராஜினாமா
சிறிசேன தலைமை தாங்கும்
எதிராகக் கிளம்பும் எதிர்ப்பு பார். இருந்த
அரசாங்கத்தினது பெரும்பா என்பது ஜனநாயகப்படி நிச் பிரித்தானிய ன்மை உறுப்பினர் ஐக்கிய
சயம் வரவேற்கப்பட வேண் ளா பாரம்பரியங்
தேசியக் கட்சியைச் சேர்ந்த டிய ஒன்றேதானென்றாலும் படியான தொரு
வர்களாகவே இருந்தபோதி
அது ஜனநாயக விதிமுறை ஒயயோ நிர்ப்ப
லும் அவருக்கு கூடுதல் பிரச்
மற்றும் விழுமியங்களுக்கு ா என்று மே
சினையை ஏற்படுத்தும் விடய
அமைவாகவே இருத்தல் ததில்லை.
ங்கள் அவரது சொந்த உட்க
வேண்டும்.. படியோ, இங்கு
ட்சிப் பிரச்சினைகளாகவே
அவசரகால சட்டவிதி ஜபக்ஷ வுடைய
இருக்கின்றன. உண்மையான முறைகள் நாட்டில் நடைமு னத்தின் பின்னு
ஒரு ஜனநாயகவாதியாக தனது றை யில் இல்லாத கால சுயரூபம் வெளித்
கட்சியின் அதிருப்தியாளர் கட்டத்தில் ஜனநாயகமே ஒரு நாம் காணலாம்.
களை சகித்துக்கொண்டிருப்ப
கட்டாய நடைமுறையாகும் கிந்த ராஜபக்ஷ
வராகவே அவர் இருந்தபோ என்பதையே மகிந்த ராஜபக்ஷ லைப்பாடு பெரும்
திலும் இந்த அதிருப்தியா ஒருவேளை மறந்து போய் பலத்துடன் இரு
ளர்களையும் உண்மையான
தெளிவற்றவராகியிருக்கலாம். அடுத்தடுத்து
குழப்பக்காரர்களையும் வேறு
1970களிலிருந்து 2009 பட்ட போதிலும்
படுத்திக் கண்டு கொள்ள ஆம் ஆண்டு வரையிலான ஏற்றுக்கொள்
வேண்டியவராகவுமே அவர்
இடைக் காலத்தில் மூன்று மீண்டும் முன் இருக்கிறார்.
கிளர்ச்சியாளர்களை உள் தனது அதிகார
தனது ஆட்சியில் சொந்தக்
ளடக்கிய மிகவும் நீண்ட ஓர் ஏறி மக்கள் மத்தி
கட் சிக்குள் இருந்து கொ
காலகட்டம் நாடுமுழுவதுமே பர விரும்புவது
ண்டே அரசாங்கத்தைத் தாறு
அவசரகால சட்டவிதிகளின் னைத்து முயற்சி
மாறாக விமர்சிப்பவர் களும்
ஆதிக்கத்தில் இருந்து வந்த வளிப்படையா
அனுபவ அறிவு அவருக்கு கிறது. அரசியல்
'கட்சியைப் பிளவுபடுத்
இருக்கிறது. இந்நாட்களில் 3 ஆவது திருத்
துபவர் யார்?... என்ற
அரங்கேற்றப்பட்டு வரும் மீண்டும் ஜனா
'தலைப்பில் சண்டே லீடர்
அநேகமான அரச எதிர்ப்புப் தத் தடை செய்
ஆசிரியர்தலையங்கத்தில்
பேரணிகள்- ஆர்ப்பாட்டங்கள் ம் அதே நேரம்
'வெளியான கட்டுரையின்
போன்றவை மேற்படியான கந்திரக்கட்சியைத்
' தமிழாக்கம் இங்கு |
அந்த நீண்டகால கட்டத்தில் க்கட்டுப்பாட்டின்
பிரசுரிக்கப்படுகின்றது.
அவரது நேரடி அவசரகால ன்டு வருவதே
ஆட்சிக்குரிய 9 வருட பத டத்தின் ஆரம்ப
எதிராளிகளுமான முன்ன
விக்காலத்தில் நடைபெற அனும தற்படியும் ஆகும்.
ணிப் பேர் வழிகள் மீது
திக்கப்பட்டிருக்கவில்லை. தி மைத்திரிபால
தனது தண்டிக்கும் கரத்தினை
ஒரு மூத்த அரசியல்வாதி என்ற நனது கட்சியின்
அவர் இறுக்கியது சரியான
விதத்தில் திரைக்குப் பின் டை கொண்ட
திசையிலான அவரது நகர்
னால் மறைந்திருந்து அரசியல் ப்பது மட்டுமல்
வேதான். ஜனாதிபதி மைத்தி சித்து விளையாட்டுக்கள் மையில் பாராளு
ரிபால சிறிசேனவினது அர நடத்தாமல் எப்படி உண்மை பெரும்பான்மை
சாங்கத்தை மூர்க்கமாகத்
யான ஒரு எதிர் க்கட்சி ஜன நிறைவேற்றிக்
தாக்கிவந்த தேர்தல் மாவட்ட
நாயகவாதியாக அவர் நடந்து பட்ட சட்ட
முன்னணி ஒழுங்கமைப் பாளர்
கொள்வதன் மூலம் நாட் ரேரணைகளுடன்
களை அகற்றிவிட்டு பதிலுக்கு
டிற்கே எடுத்துக்காட்டாக எறத்தினையும்கூட
புதிய நியமனங் களும் வழங்
திகழ வேண்டியவராக அவர் டில் கொண்டி
கப்பட்டுள்ளன. இதற்குப் பதி
இருக்கிறார் என்பதும் அவரு நபித்துள்ளார்.
லடியாக அரசு மீதான அவர்க க்குத் தெரியாத ஒன்றல்ல. யடைந்த முன்
ளது தாக்குதல்கள் மேலும் இரு தடவைகள் சொந் பெதி மகிந்த ராஜ
தீவிரமாகக்கூடும் என்பதுடன் தக் கட்சியினராலேயே நிராக பாரிய அரசியல்
அவற்றுக் கெதிரான கடுமை ரிக்கப்பட்டு தோல்விகளைத் நப்பது போன்ற
யான ஒழுக்காற்று நடவடிக்
தழுவிக் கொண்டவராக மயை ஏற்படுத்
கைகளும் அவசியமாகலாம்.
அரசியலிலும் சூனியமான பிர மூர்க்கம் நிறை : நாட்டின் இரு பிரதான
தொரு எதிர்காலத்தைத் தவிர்த் Tளர்கள் சிலரை அரசியல் கட்சிகளில் ஸ்ரீலங்கா
துக் கொள்வதற்கென்றே இவ் ண்டிருந்த போதி
சுதந்திரக் கட்சியும் ஒன்று
விதம் மூர்க்கமாக போராடிக் நட்பலர் அவரது
என்பதால் நாட்டினது பொரு
கொண்டிருக்கும் ஒரு தலை சாராத தனித்தனி
ளாதார முன்னேற்றத் திற்கும்
வரா? அல்லது நிலையான வயிருந்தனர்.
சிறப்பான ஜனநாயகச் செயற்
அரசாங்கமொன்றை பொறு மன்றத்திற்குட்ப
பாடுகளுக்கும் அக்கட்சியின்
ப்புடன் நடத்திவரும் ஜனாதி உறுப்பினர்கள் நலன்கள் பேணப்படுவது
பதியா? ஸ்ரீலங்கா சுதந்திரக் அவருக்கே பேரா
அவசியமாகிறது. தெரிவு செய்
கட்சியை ஒன்றிணைத்து ஒற்று பதாக நாடகமாடி யப்பட்ட அரசாங்க மொன்
மையை நிலை நாட்டுவா த்தக்கூடிய ஒரு
றின் நியமப்படியான பதவிக்
ரென்பதே இப்போது அனை - அவரிடமிருந்
காலம் அவ்வரசினால் முறை
த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட் ல் குழப்பங்களை
யாகப் பயன்படுத்தப் படுவதை
சியினருக்கும் முன்னாலுள்ள மைதியின்மையை
அனுமதிக்கும் விதத்தில் முன்
கேள்வியாகும். தன் மூலம் ஜனா னாள் ஜனாதிபதியுடன் அவ த்திரிபால சிறி ரது ஆதரவாளர்களும் ஜன
' தமிழில்: யோகர்

Page 20
05.09.2016)
வலம்பு
|1.5 பில்.டொலர் கடன் வொ
2-வது தவணை அடுத்த மாதம்
சர்வதேச நாணய நிதியத் தினால் இலங்கைக்கு பெற்று கொடுக்கப்படவுள்ள ரூபா 1.5 பில் லியன் அமெரிக்க டொலர் கடன். தொகையின்இரண்டாவது தவணை அடுத்த மாதம் மதிப்பீட்கு பின்னர் வழங்கப்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் இந்திரஜித் தேச நாணய நிதியத்தின் குழு
குமாரசுவாமி இதனை தெரிவித்
ஒன்று கலந்துரையாடியுள்ளதாக துள்ளார். இது தொடர்பாக சர்வ
குறிப்பிடப்பட்டுள்ளார்.
இலங்கையில், கார்களைப் பொருத் களை முன்னெடுக் 26.5 மில்லியன் 8
லர்கள் முதலீட்டில் . விருந்த வொக்ஸ் சாலையின் நிர்மா தற்காலிகமாக இல டுள்ளதாக, பொது வர் கள் அபிவிருத்தி பி
எரான் விக்கிரமரட்ன
“சர்வதேச ரீதிய வகன் எதிர்நோக்
டிமோடு , வர்த்தக உலகம்
3 விரு: ஆர்.எஸ்.கே.முருகதாஸ் சிலோன் டொபாக்கோ கம்பனியின் பணிப்பாளராக ருக்சான்
திருந்தார். அதனைத் தொடர்ந்து
இந்த ஆண்டு அவர் ஹிங்குரான சீனி தொழிற்
மனித வள அபிவிரு சாலை மற்றும் தலவாக்கலை
மற்றும் ஸ்ரார் ஒப் பிளான்டேஷன் ஆகியவற்றில்
குறுாப் ஆகியவற்றி பணியாற்றியிருந்தார்.
செய்யப்பட்டு, வர்த் சிலோன் டொபாக்கோ கம்ப
களின் ஆசிய சம்பே னியில் முகாமைத்துவ பயிலுநராக
Confederation of சிலோன் டொபாக்கோ கம்பனி
இணைந்து கொண்டார். இவரின்
அமைப்பின் அங் யின் விநியோக தொடர் பணிப்பா
திறமையான செயற்பாட்டுக்கு துரித
இடம்பெற்ற 7ஆவது ளராக கலாநிதி ருக்சான் குண
கதியில் கெளரவிப்பை வழங்கியி
மிகச் சிறந்த தொழில் திலகவை நியமித்துள்ளதாக
ருந்த நிறுவனம், இலைகள்
துவ அடையாள வி நிறுவனம் அறிவித்துள்ளது.
செயற்பாடுகள் பிரிவின் தலைமை
வில் மொத்தமாக 6 20 வருட காலத்துக்கு மேலான
அதிகாரியாகப் பதவி உயர்வை
களை Diesel & Mot முன் அனுபவத்தைக் கொண்டு
வழங்கியிருந்தது.இலைகள் செயற்
PLC (DIMO) தனது ள்ள ருக்ஷன், பிரிட்டிஷ் அமெரிக்கன்
பாடுகள் முகாமையாளர் பதவியை
ஆசியாவின் மிகச் 8 டொபாக்கோ நிறுவனத்தின் வலை
வியட்நாமிலும், இலைகள் பணிப்பா
தருநர் தனித்துவ யமைப்பில் வெவ்வேறு சந்தை
ளர் பதவியை உஸ்பெகிஸ்தானி
விருது, பணிக்கு களில் பணியாற்றியுள்ளார். நிறு
லும், ஆசிய பிராந்தியத்துக்கானப்
புத்தாக்கத்துக்கான வனத்தின் பயிர்ச்செய்கை முதல்
பிராந்திய விவசாய வர்த்தக முகாம்
தலைமைத்துவ அ நுகர்வோரைச் சென்றடைவது
மையாளராக மலேசியாவிலும்
மேன்மைக்கான வ வரையான விநியோகத் தொடர்
பணியாற்றியிருந்தார்.இவர் விவ
அவையாகும். திரு வலையமைப்பில் பெருமளவு பங்
சாய பொருளியலில் முதுமாணிப்
குருகுலசூரிய (பொது
ளர் - மனித வளங் களிப்பை வழங்குவார் என நிறு
பட்டத்தைக் கொண்டுள்ளதுடன்,
நிகழ்வில் டிமோ | வனம் எதிர்பார்க்கின்றது. ருக்
விவசாய கற்கைளில் PhD பட்டத்
சார்பில் கலந்து கொ ஷான் தனது தொழில் வாழ்வை,
தையும் பெற்றுள்ளார் என்பதும் நெஸ்லே லங்காவில் ஆரம்பித்
குறிப்பிடத்தக்கது,
டாடாவாகனங்களுக்கு
புது விசேட லீசிங் வசதி
வாடபின் ஊடாகnேo car, Pck-ups
கொமர்ஷல் வங்கியும் டீசல் அன்ட் மோட்டர் என்ஜினியரிங் வரை யறுக்கப்பட்ட (DIMO) நிறுவனமும் இணைந்து TATA ரக பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கானப் புதிய ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. 2016 ஒக்டோபர் வரை இந்த புதிய ஊக்குவிப்பு காலம் அமுலில் இருக்கும். தெரிவு செய்யப்பட்ட டாடா ரக வாகனங் களுக்கு விசேட கழிவுகள், இலவச பதிவுகள், இலவச காப்புறுதிகள் என பல சலுகைகள் இந்த ஊக்குவிப்பு காலத்தில் வழங்கப்படும்.
கொமர்ஷல் வங்கி விசேட வட்டியின் கீழ் போட்டித்தன்மை மிக்க
இலங்கையின் வாடகைகளை வழங்கும். மேலும் அதன் விரிவான கிளை வலைய
புத்துணர்வு பால் உ மைப்பின் ஊடாக துரிதமான லீசிங் சேவைகளையும் வங்கி வழங்கும்.
நாமமாக விளங்குப் Tata GenX, Nano car, DIMO Batta ரக வாகனங்கள், Tata Si
சேவையில் 20 வரு perACE, Tata Xenon Pick-ups பஸ்வண்டிகள், ட்ரக்குகள், கொள்
மிதத்துடன் கொண் கலன் வாகனங்கள் என்பனவற்றுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் லீசிங்
சாதன வசதியின்ற வழங்கப்படும் என வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம
புத்துணர்வை போ நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் கூறினார்.
அல்ப்ராஹட்ட்ரீட்மன்
tra Heat Treatm பங்குச் சந்தை விபரம்
லான உற்பத்தியை
அறிமுகப்படுத்திய 1 - (வார இறுதியில்)
நிறுவனத்தையே ச ' (S E
பல்வேறு சுவை கடந்த
இந்த - துறை
டெய்லி புத்துணர்வு வாரம்
வாரம்
களை மேற்கொள் அனைத்துப் பங்கு விலைச்சுட்டி I 6,550.91 16,539.09
மில்க் பூட்ஸ் நிறுவல் எஸ் & பி 20 சுட்டி
3,584.93
3,599.94 1
உப நிறுவனமான
தனியார் நிறுவன விலை அசைவுகளின் அடிப்படையில் புரள்வு (ரூபா.மில்.) 4,774.841
ஆண்டு யூலை மா உயர்வத்பது என்ன ஹேலீஸ் பைபர் (97.60), சிலாவ் பினான்ஸ்(23.00),
யில் ஆரம்பிக்கப்பட் சிஐஎப்எல் (0.90),லங்கா வென்சர்51.00), புளு டைமன்ஸ்(2.10).
20 வருடங்கள் பூர்த்
டாடும் நிகழ்வு ந சரிவைக் காட்டிய பாங்குகள் (ரூ.): உடபுசலாவ17.60), பலாங்கொட (14.10),
தலைவர் ஹரி ஜெய லங்கீம் சிலோன் (72.00), அதாம் இன்வெஸ்மன்ட்(2.30), பேஹஸ்
மையில் மிகவும் 0 ஹோட்டல் (33.10). மேலதிக தகவல்கள்: www.cse.lk)
அண்மையில் கொம்
KOOMediKK $XKMBMK5*

பக்கம்19)
க்ஸ்வேகன் திட்டம் நிறுத்தம்
வாக்ஸ்வேகன் தும் செயற்பாடு தம் வகையில், அமெரிக்க டொ ஆரம்பிக்கப்பட வகன் தொழிற் ணப் பணிகள் டைநிறுத்தப்பட் த்தக நிறுவனங் ரதி அமைச்சர் எ தெரிவித்தார். யில் வொக்ஸ் கியுள்ள இடர்
மானித்திருந்ததுடன், இதில் பயணி கள் கார்கள், SUV ரக வாகனங்கள், MUV ரக வாகனங்கள் மற்றும் வணிக நோக்கிலான வாகனங்கள் போன்றன அடங்கியிருந்தன. போலியான விளம்பரப்படுத்தலை
மேற்கொண்டிருந்ததாக வொக்ஸ் நிலையைக் கவனத்தில் கொண்டு,
வகன் நிறுவனத்துக்கு இந்த உடனடியாக இலங்கையில் தமது
ஆண்டின் மார்ச் மாதமளவில் முதலீடுகளை மேற்கொள்வதில்லை
அமெரிக்க வர்த்தக சங்கத்தினால் எனத் தீர்மானித்துள்ளதாகவும், ஏற்
நட்டஈடு கோரப்பட்டிருந்தமை குறிப் கெனவே இந்த தொழிற்சாலையை
பிடத்தக்கது. இதன் காரணமாக நிறுவுவதற்கு அவசியமான காணி
ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் ஒதுக்கீட்டை நாம் மேற்கொண்டுள்
வகையில், உலகளாவிய ரீதியில் ளோம் என, அமைச்சர் மேலும்
காணப்படும் விநியோகஸ்த்தர் குறிப்பிட்டார். 10OOcc முதல்2000CC
களுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க வரையான வாகனங்களைப்பொருத்
டொலர்களை நட்டஈடாக வழங்க துக்கு முன்னர் வொக்ஸ்வகன் தீர் வொக்ஸ்வகன் உடன்பட்டுள்ளது,
வுக்கு துகள்
ஆயுள் காப்புறுதி மாநாடு
7th NAIIA CONFE)
#LI)
16 ..
வர்க் கின் சதாசில்லா ம} 'A 98428 க:92 **488க
ஆயுள் காப்புறுதி ஆலோசகர்க ளுக்கான தேசிய மன்றம் NAFLIA) அதன் 7ஆவது வருடாந்த மாநா ட்டை பண்டாரநாயக்க ஞாபகார்த்த
சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், க - கே.
அண்மையில் நடத்தியது. இதில், சிங்கப்பூரின்
ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுள் மத்தி காங்கிரஸ்
காப்புறுதி ஆலோசகர்களும், விற்ப இன்டஸ்ரிஸ்
னைப் பிரதிநிதிகளும் கலந்து னால் ஏற்பாடு
கொண்டனர். தக நிறுவனங்
இலங்கை காப்புறுதிச் சங்கத் மளனம் (Asian
தின் (IASL) சந்தைப்படுத்தல் மற்றும் (Businesses)
விற்பனைப் பிரிவு இதனை ஏற்பாடு கீகாரத்துடன்
செய்திருந்தது. “இலங்கையர்கள் து ஆசியாவின்
அனைவரும் காப்புறுதி செய்யப் ல்தருநர் தனித்
படும் நாள்" எனும் தொனிப்பொரு ருதுகள் நிகழ்
ளில் இந்நிகழ்வு எற்பாடு செய்யப் மூன்று விருது
பட்டது. or Engineering
ஆரம்ப வைபவத்தைத் தொடர தாக்கியிருந்தது.
'ந்து, இலங்கைக் காப்புறுதிச் சங் சிறந்த தொழில்
கத்தின் பணிப்பாளரும், யூனியன் ப அடையாள
அஷூரன்ஸ் நிறுவனத்தின் பணிப் ஆட்சேர்ப்பில்
பாளரும், பிரதம நிறைவேற்று விருது மற்றும் பிவிருத்தியில்
அதிகாரியுமான டேர்க் பெரேரா
உரையாற்றினார். அவர் தனது விருது ஆகியன மதி தில்ருக்ஷி
உரையில், து முகாமையா கள் பிரிவு) இந் நிறுவனத்தின் Tண்டார்.
அபிலாஷைகளுடன் கூடிய சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நாம் பெரிதாகச் சிந்திக்க வேண்டும். நாம் அதிக ஆர்வமும் அபிலாஷைகளும் உள் ளவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இலங்கையரையும் நாம் கவரப்போகின்றோம். உழைக் கும் சனத்தொகையில் 33 வீதத் தோடு நாம் திருப்தி காண முடியாது. அதேபோல், ஒட்டுமொத்த சமூ கத்தின் 12.5வீதத்தோடும் நாம் திருப்தி காண முடியாது. இந்த இலக்கங்கள் விரைவில் மாற்றப் பட வேண்டும், இத்தகைய நிகழ் வுகள் காப்புறுதித் துறையின் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று பெரேரா நம்பிக்கையுடன் கூறினார்.
சாம்சங்கலக்ஸி7
விற்பனை நிறுத்தம் மை
பற்றரிகள் வெடிப்பதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
சாம்சங் கலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களே கடந்துள்ள நிலையில்,
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்தவர்கள் சிலர், சார்ஜ் செய்யும் போது போன் வெடித்துவிட்டதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
ஏற்கனவே கேலக்ஸி 7 ரக போன்களை வாங்கியிருப்பவர்கள் அதற் குப் பதிலாக புதியதொருஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ள முடியும் என சாம் சங் அறிவித்துள்ளது.சாம்சங் கலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 10 இலட்சம் போன்கள் விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுநாணயமாற்று வீதம்
வார இறுதியில்)
- முன்னணி ற்பத்தி வர்த்தக B டெய்லி தமது பங்களை பெரு டாடியது. குளிர் றியும் பாலின் னும் வகையில் எட் UHT (U11ent) வகையி
இலங்கையில் பெருமை இந்
ாருகின்றது. களை கொண்ட பால் உற்பத்தி
ளும் லங்கா எத்தின் (CWE) மங்கா டெய்ரீஸ் ம் 1996ஆம் தம் இலங்கை டது, கதியை கொண் நிறுவனத்தின் பவர்தன் தலை பிரமாண்டமாக ண்டாடப்பட்டது.
கொ/வு விலை வினை விலை நாணயம்
ரூபா.
ரூபா. ஐக்கிய அமெரிக்க டொலர்
143.44
147.22 பவுண்ட்(ஐக்கிய இராச்சியம்)
189.88
196.46 யூரோ (ஐரோ.ஒன்றியம்)
159.64
165.82 சுவிஸ் பிராங்
145.36
151.32 கனேடிய டொலர்
108.84 அவுஸ்திரேலிய டொலர்
107.27
112. 17
சிங்கப்பூர் டொலர்
> 105.04
109.00 ஜப்பான் யென்
1,38
1.43 இந்திய ரூபாய்
சுட்டி விலை 2.17
ஐக்.அரபு இராச்சிய டிராம்
சுட்டி விலை 39.61
113.26
மூலம்: இலங்கை மத்திய வங்கி

Page 21
பக்கம் 20
|11 வயதுச் சிறுமியை |கொன்ற காட்டு யானை
'ஹீம்
சோகத்தில் உறைந்து போன குடும்பம்
மட்டக்களப்பு, சித்தாண்டி, அவர் சிகிச்சை பலனின்றி உயிரி சந்தனமடு ஆற்றுப்பகுதியில்,
ழந்தார் என்று பொலிஸார் தெரி நேற்று முன்தினம் சனிக்கிழமை வித்தனர். மாலை, காட்டு யானையின் தாக்கு
சிறு காயங்களுக்குள்ளான தலுக்குள்ளர்கி 11 வயதுச் சிறுமி
அவரது தங்கை தொடர்ந்து மாவ டி |யொருவர் உயிரிழந்துள்ளார்.
வேம்பு வைத்தியசாலையில் மாவடிவேம்பு 1 ஐச் சேர்ந்த
சிகிச்சை பெற்றுவந்த நிலையில்
தமிழ்ப் ரவீந்திரன் சர்மிலா (வயது 11), வீடு திரும்பியுள்ளார்.
அலு. அவரது தங்கை ரவீந்திரன் துர்
இச்சம்பவம் தொடர்பான மேல
யாழ்ப்பா ஷிகா (வயது 9) மற்றும் அவர்
திக விசாரணைகளை ஏறாவூர்
உதயன் என்ற களது மாமா ஆகியோர், ஈரக் பொலிஸார் மேற்கொண்டு வருகி
ரிகை அலுவல குளம் இலுக்குப்பொத்தாணை ன்றனர்.
கமரூன் செ கிராமத்துக்கு சைக்கிளில் சென்று
- சித்தாண்டி, ஈரக்குளம் போன்ற
பத்திரிகை அ விட்டு, சந்தனமடு ஆற்றுப்பகு பகுதிகளில் காட்டு யானையின்
ந்த ஆண்டில் , திக்கு அருகே உள்ள காட்டுப் தாக்குதலினால் பல உயிர்கள்
கப்பட்டதுடன் பாதையூடாக மாவடிவேம்பு கிரா
காவுகொள்ளப் பட்டு இருப்பதா
கையாளர்கள் மத்தை நோக்கித் திரும்பிக்
கவும் அதிகாரிகள் குறித்த விடயம் கொண்டிருந்துள்ளனர்.
தொடர்பாக எவ்வித நடவடிக்கை இதன்போது, குறித்த பாதைக்கு யும் எடுக்கவில்லை என மக்கள் குறுக்காக வந்த காட்டு யானை, - விசனம் தெரிவிக்கின்றனர். இவர்களை தாக்கியுள்ளது. இச்ச
சந்தனமடு ஆறு ஊடான காட் ம்பவத்தில் சகோதரிகள் இரு
டுப் பாதையின் இரு மருங்கிலும் வரும் காயமடைந்த நிலையில்.
இருக்கும் காடுகளை வெட்டி அகற் மாவடிவேம்பு பிரதேச வைத்தி
றித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க யசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வேண்டுமென்பதுடன், குறித்த
பின்னர் சர்மிலா என்ற 11 காட்டுப் பாதையில் இருக்கும் சிறிய வயதுடைய சிறுமி படுகாயமடை
வகை காடுகளை அகற்ற வன ந்த நிலையில் மட்டக்களப்பு
ஜீவராசிகள் அதிகாரிகள் முட்டுக் போதனா வைத்தியசாலைக்கு கட்டையாக தொடர்ந்து இருப்ப மேலதிக சிகிச்சைகளுக்காக தாகவும் மக்கள் குற்றம் சாட்டி
இங்கிலாந். மாற்றப்பட்டார். எனினும் அங்கு யுள்ளனர்.
இ-7)TIபாவையிடச்
பேருந்து விபத்தில் சிக்கிய 14 பேர் வைத்தியசாலையில்
பதுளை - பஸ்ஸர, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வெல்லஸ்ஸ பகுதியில் நேற்றுக் அருகாமையில் வைத்து நேருக்கு காலை இடம்பெற்ற பேருந்து நேர் மோதி விபத்துக்குள்ளா
விபத்தில் சிக்கிய 14 பேர் படு கியுள்ளது. காயங்களுடன் பதுளை வைத் இவ்விபத்தில் இரு பேருந்துக தியசாலைகளில் அனுமதிக்கப் ளிலும் பயணித்த பயணிகளில் 14 பட்டுள்ளனர்.
பேர் படுகாயங்களுக்குள்ளாகி இவ்விபத்து தொடர்பாக மேலும்
பதுளை வைத்தியசாலையில் அனு தெரியவருவதாவது, மாத்தளையில் மதிக்கப்பட்டுள்ளனர். இருந்து கதிர்காம யாத்திரைக்கு இவ்விபத்து தொடர்பான மேல சென்ற பேருந்து ஒன்றும் பஸ் திக விசாரணைகளை பதுளை ஸரயில் இருந்து பதுளை நோக்கி பொலிஸார் மேற்கொண்டு வரு சென்ற பேருந்து ஒன்றும் ஊவா கின்றனர்.
இ-7)
சந்தைகளில் நேற்றைய விலை
கப் படுவது நிகழ்வாகும். ரிகை ஊழியர் கமரூன், உா முடியாத - என்னுள் மிக கத்தை ஏற்ப கிறது என்று இலங்கையில் மனித உரிமை எதிராக நட பதற்கு இலா இன்னும் வ பதாகவும் அவ
பொதுநல தொடங்கிய 2 லாந்து பிரதப் ரூனின் யாழ். பயண நிகழ். களின் கவன என்பது குறி யாழ்ப்பாண . முடிந்ததும் அ ஜனாதிபதி | க்ஷவைச் சந்தி
அந்தச் சந் ர்ந்து டே நிருபர்களுக்கு தார். அப் கூறியதாவது, வெளி
வி முன்னாள் மகிந்த ராஜப. துப்பேசினேன்
திருநெல் வேலி
நெல்லியடி
கொடிகாமம்
சுன்னாகம்
கிளிநொச்சி
மருதனார் மடம்
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
ரூபா
60
50
50
60
40
100
100
100
100
100
40
85 70 40
60
100
80
60
40
50 100
100 50 50 50
100
80
60
80
140
70
80 50 100 100 120 40 40
80
1OO
140.
80
100 30
20
40
40
40
40
40 80
20
100
60
100
80 20 20
70 70 85 60
30
100
80 100 100 100
60
100 100
80
100
100
100 100
120 80 120 80
100
100
40
60
40
மரக்கறி வகைகள் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பச்சைமிளகாய் தக்காளி மரவள்ளிக்கிழங்கு கோவா கரட் பூசணி புடோல் வாழைக்காய் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பாகற்காய் வெண்டிக்காய் கருணைக்கிழங்கு பயற்றங்காய்
பாய் லீக்ஸ் பீற்றூட் கறிமிளகாய் முருங்கைக்காய் போஞ்சி கத்தரிதம்புள்ள கீரை-1பிடி தேசிக்காய். . தேங்காய்ஒன்று இராசவள்ளி வெங்காயப்பூ முள்ளங்கி பொன்னாங்காணி
வல்லாரை ஈரப்பலா
80
150 100
100
70
120 120 140 50
120 100
120
40
80 80 30
100.
100
120 60
30
100
80
100
120 120
60
100
80
150 120 200
60
100 100
180
250. 200 30
200
120
40
40
40
30
20.
130 30 25 200 15-30
20
300 35
300 50
40 300 40
200 25-35
30 180 40
160
140
120)
120
160
40
40
100
40
25
30
40
10
60
30
20
30
10
10
10
15
40
20
30
50
80
60.
முள்வேலி

ம்புரி
_ 05.09.2016
05.09.2016
ங்கைத் தமிழர் வரலாறு பாதுநலவாய மாநாட்டின் 267 ரா'- இங்கிலாந்து பிரதமர்
கமரூன்
பத்திரிகை
நடந்ததாகக் கூறப்படும் போர்க்
எதற்காக நீங்கள் மார்ச் வரை பலகம்
குற்றங்கள் தொடர்பாக
காத்திருக்க வேண்டும்? எத்தில் உள்ள
- பதில் :- போரினால் ஏற்ப தமிழ்ப் பத்தி
விசாரணைக்கு உத்தரவிட்ட
ட்ட விளைவுகளிலிருந்து கத்திற்கு டேவிட்
வேண்டும். அனைத்து தரப்பு
இன்னும் மீண்டு வரவேண்டி எறார். இந்தப் மக்களிடையே நல்லிணக்கம் உள்ளது. எனவே அவகாசம் லுவலகம் கட ஏற்படுத்த வேண்டும். போரி வேண்டும் என்று ஜனாதிபதி தீ வைத்து எரிக் னால் இடம் பெயர்ந்த வர் மகிந்த ராஜபக்ஷ கூறினார். ( அதன் பத்திரி களை மீள் குடியேற்றம் அதை நான் ஏற்றுக் கொண் அடிக்கடி தாக் செய்ய வேண்டும் என்பவை டேன். நல்லிணக்கம் ஏற்படு
7 பிரதமர் டேவிட் கமரூன், யாழ்ப்பாணத்தில் உள்ள அகதிகள் முகாமை | சென்ற போது அங்கு தங்கி இருந்தவர்கள் அவரை மகிழ்ச்சியுடன்
வரவேற்ற காட்சி. வழக்கமான உள்ளிட்ட பல்வேறு பிரச்சி
த்துவதற்கு அவகாசம் தேவைப் அந்தப் பத்தி னைகள் குறித்து வெளிப் படுகிறது. அதை நான் புரிந்து களிடம் பேசிய படையாக விவாதித்தோம். கொள்கிறேன். போர் இல் ங்களது மறக்க.
மார்ச் வரை கெடு
லாப் பிரதேசத்தில் நடந்தவை அனுபவங்கள் இலங்கையில் போர் முடி ( தமிழ் இனப்படுகொலை) கப்பெரிய தாக்
வின் போது நடந்த சம்பவ
குறித்து சுதந்திரமான விசா டுத்தி இருக்
ங்கள் தொடர்பாக உள்நாட்டு
ரணை நடத்துவதை நான் குறிப்பிட்டார்.
விசாரணை நடத்த வேண்டிய முழுமையாக ஆதரிக்கிறேன். ) நடைபெற்ற
தேவை ஏற்பட்டுள்ளது என்
கேள்விகளை - ம மீறல்களுக்கு பதை ராஜபக்ஷவிடம் கூறி
எழுப்பினீர்களா? வடிக்கை எடுப்
னேன். அதை மார்ச் இறுதி
கேள்வி :- ஜனாதிபதி ங்கை அரசுக்கு க்குள் அவர் செய்ய வேண் மகிந்த ராஜபக்ஷவிடம் எழு ாய்ப்பு இருப் டும். அது நடைபெறாவிட் ப்புவதற்கு என்னிடம் சில பர் தெரிவித்தார்.
டால் நாங்கள் எங்கள் நிலை
கடினமான கேள்விகள் இருக் வாய மாநாடு
யைப் பயன்படுத்தி இந்தப்
கின்றன என்று நீங்கள் கூறினீர் நிகழ்வை இங்கி பிரச்சினையை ஐ.நா. மனித கள். அந்தக் கேள்விகளை மர் டேவிட் கம உரிமை ஆணை யத்திடம்
நீங்கள் அவரிடம் எழுப்பி ப்பாண சுற்றுப் எடுத்துச் செல்வோம். சுதந்தி னீர்களா?
ச்சி உலக நாடு
ரமான விசாரணை நடத்துவது பதில்:- வெளிப்படையாக ரத்தை ஈர்த்தது
தொடர்பான ஐ.நா. மனித விவாதித்தோம். ஆனால் நான் இப்பிடத்தக்கது.
வுரிமை ஆணை ய ருட ன கூறிய எல்லாவற்றையும் மகிந்த சுற்றுப் பயணம்
இணைந்து செயற்படுவோம். ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ள அவர் முன்னாள்
வடக்கு மாகாணத்தில் வில்லை. மகிந்த ராஜப
உள்ள போரினால் பாதிப்புக்
மனித உரிமை பிரச்சினைக் பித்துப் பேசினார்.
குள்ளான தமிழ் மக்களுடன்
குத் தீர்வுகாண வேண்டும், திப்பைத் தொட
நல்லிணக்கத்தை இலங்கை ஊடகங்களுக்குச் சுதந்திரம் விட் கமரூன் ஏற்படுத்த வேண்டும். இவ் அளிக்க மதிப்புடனும் கண் 5 பேட்டி அளித் வாறு டேவிட் கமரூன் கூறினார்.
ணியத்துடனும் வாழ்வதை போது அவர்
அவகாசம் ஏன்? -
உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து நிருபர்களின்
இவை எல்லாவற்றுக்கும் ப்படையாக
கேள்விகளுக்கு டேவிட் கம இலங்கை சரி யான பாதை பாதம்
ரூன் பதில் அளித்தார். அதன்
யில் பயணிக்க வேண்டிய ர ஜனாதி பதி
விபரம் வருமாறு,
அவசியம் எழுந்துள்ளது. க்ஷவைச் சந்தித்
கேள்வி:-சுதந்திரமான விசா
இவ்வாறு கமரூன் கூறினார். 1. இலங்கையில் ரணைக்கு உத்தரவிடுவதற்கு
இலங்கை நிராகரிப்பு போர்க்குற்றங்கள் தொடர் பாக விசாரணை நடத்த வேண் டும் என்ற கமருன் கோரிக் கையை இலங்கை நிராகரித் தது. இது குறித்து மகிந்த ராஜ பக்ஷவின் தம்பியும் இலங்கை பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கூறுகையில், நாங் கள் எதற்காக உள்நாட்டு விசா ரணை நடத்த வேண் டும்? எங்க ளுக்குக் கெடு விதிக்க முடியாது.
அது நியாயம் இல்லை என்றார். யால் சூழப்பட்ட முகாமில் உள்ள தமிழர்கள்
(தொடரும்)

Page 22
05.09.2016
வலம்
அதிகாரத்துக்கு மூளையில்லை அதனால் யோசிக்க முடியாது. இதயமில்லை அதனால் உணர முடியாது. - ஓர் அறிஞர்
பனம்பொ
மூலப்பொரு வலம்புரி
மீள்குடியேற்ற அை
அரசகேசரிப் கோவில் கெ
T.P: 021 567 1530
பனம் பொருள் உற்பத் website : www.valampurii.lk
திக்கான மூலப்பொருட்களை
தந்துதவுமாறு மீள்குடியேற்ற தமிழ் மக்கள் மட்டுமல்ல;
அமைச்சர் டி.எம்.சுவாமி
நாதனிடம் யாழ்.மாவட்ட சர்வதேசமும் ஏமாற்றப்படுகிறது
த்தில் உள்ள பனம் கைப்பணி
யாளர்கள் கோரிக்கை விடு யுத்தம் இல்லாத சூழ்நிலையை அமைதி என்று
த்துள்ளனர். பார்க்கின்ற சர்வதேச நாடுகள் ஈழத்தமிழ் மக்க
யாழ்.மாவட்டத்தில் உள்ள ளின் எதிர்காலம் பற்றியோ இந்த நாட்டின் ஆட்சி
பனம் கைப் பணியாளர்க அதிகாரத்தில் அவர்களின் வகிபாகம் பற்றியோ
ளுக்கு உபகரணம் வழங் இம்மியும் கவலை கொள்ளவில்லை.
கும் நிகழ்வு கடந்த வெள் யுத்தம் நின்று விட்டது. மகிந்த அரசு இப்போது
ளிக்கிழமை யாழ்ப்பாணத் ஆட்சியில் இல்லை. நல்லாட்சி அதிகாரத்தில் உள்
தில் அமைந்துள்ள வடமா
காண பனை தென்னை ளது. ஆகையால் தமிழர்களுக்கு எந்தக் குறையும்
வள அபிவிருத்தி கூட்டுறவு இல்லை என்றசர்வதேசத்தின் நினைப்பை தனக்கு
சங்கங்களின் சமாச மண்ட சாதகமாக்கிக் கொண்டு நல்லாட்சியும் தமிழ் மக்
பத்தில் நடைபெற்றது. களை ஏமாற்றி வருகிறதென்பதே உண்மை.
அதன்போது அவர்களின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப்பொறு
பிரச்சினைகள் தேவைகள் த்தவரை தனிப்பட்ட மைத்திரி மிகவும் நல்ல மனி
தொடர்பாக அமைச்சர் கேட்ட தர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
றிந்து கொண்டார். அப்போதே மனிதநேயம், இரக்கம், சமத்துவம், ஆடம்பரம்
அவர்கள் மேற்குறித்த கோரி அற்ற எளிமையான வாழ்வு என்பனமைத்திரிபால
க்கையை முன்வைத்துள்ள சிறிசேனவின் அணிகலன்கள் என்பதும் உண்
னர். அங்கு அவர்கள் மேலும்
தமது தேவைகளை முன் மையே.
வைக்கையில், எனினும் இலங்கை நாட்டின் ஜனாதிபதி என்ற
யாழ்.மாவட்டத்தில் பனம் மைத்திரிபாலசிறிசேனதனது நேர்மைத்தன்மையை
கைப்பணியை மேற்கொள் நிலைநாட்ட முடியாதவராக இருப்பது உண்மை என்பதும் ஏற்புடையதே.
தான் சார்ந்த கட்சியின் நிலைப்பாடு; உடன் இரு க்கும் அமைச்சர்கள்; பாராளுமன்ற உறுப்பினர் கள்; அரசியல்வாதிகள்; மதபீடங்களின் இறுக்க மான போக்குகள் என்பவற்றுக்கு ஈடு கொடுத்து
வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்குவதென்
நீர்வேலி அரசகேசரிப் பிள் பது அவரால் முடியாத காரியமாகவே உள்ளது.
ளையார் கோவிலின் வருடா இதன் காரணமாக தமிழ் மக்களின் வாழ்விடங்
ந்தப் பெருந்திருவிழா நாளை களில் அவர்கள் மீளவும் குடியமர்வதற்கான சூழ்
06 ஆம் திகதி செவ்வாய்க் நிலையை ஏற்படுத்துவதோ, தமிழ் அரசியல்கைதி
கிழமை முற்பகல் 11 மணி களை விடுதலை செய்வதோ, காணாமல்போன
க்குக் கொடியேற்றத்துடன் வர்களின் உறவுகளுக்கு உரிய பதிலை வழங்கு
ஆரம்பமாகி பதினொரு |வதோஅவரால் முடியாத காரியமாகவேஇருக்கிறது.
தினங்கள் இடம்பெறவுள் இந்நிலையில் அவரை தமக்குச் சாதகமாக்கிக்
ளது. கொள்ளும் பேரினவாத சக்திகள் தமிழர் தாயகத்
15.09.2016 வியாழக் தில் திட்டமிட்ட பௌத்த-சிங்கள மயமாக்கலை |
கிழமை காலை 6.30 மணி கனகச்சிதமாக மேற்கொள்கின்றனர்.
க்கு தேர்த் திருவிழாவும் இவை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்ற
மறுநாள் முற்பகல் 11 மணி அளவிலேயே ஜனாதிபதியின் பதில் அமைவதை
க்கு தீர்த்தத் திருவிழாவும் யும் நாம் அவதானிக்க முடிகிறது.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர் கள் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்த போது வலி வடக்கில் மக்கள் மீள்குடியமர்வதற்கு மூன்று மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறு
மட்டக்களப்பு - கொழும்பு தியளித்துள்ளார்.
பிரதான வீதியில் புனானை, எனினும் இந்த உறுதியளிப்பை இராணுவத்
ஜெயந்தியாயவில் இடம் தளபதி ஏற்றுக்கொள்வாரா? என்ற சந்தேகம் கூட
பெற்ற வாகன விபத்தில் இருக்கவே செய்கிறது.
நான்கு மாத கர்ப்பிணத்தாய் ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்
மரணமடைந்துள்ளதுடன், கருத்துரைத்த இராணுவத்தளபதி இராணுவத்
இருவர் காயமடைந்துள் தேவைக்கான காணிகள் விடுவிக்கப்படமாட்டாது.
ளதாக வாழைச்சேனை அவை உரிய நட்ட ஈட்டுடன் சுவீகரிக்கப்படும் எனக்
பொலிஸார் தெரிவித்துள்ள கூறியிருந்தார்.
னர். ஆக, இராணுவத்துக்குத் தேவையான காணி
கர்ப்பிணித்தாயை ஏற்றிச் என்பது எவ்வளவு என்ற கேள்வி இங்கு எழுகிறது.
சென்ற ஆட்டோவும் பொல இராணுவ ஆக்கிரமிப்புக்கு உப்பட்ட காணிகளை
நறுவை பகுதியிலிருந்து விடுவித்து மக்களை மீள்குடியமர அனுமதிப்பது
மட்டக்களப்பிற்கு வந்த டிப்பர் என்றால் அங்கு காணி சுவீகரிப்பு என்ற பேச்சுக்கே
வாகனமும் நேருக்கு நேர் இடமிருக்க முடியாது.
மோதியதனாலேயே இச் அப்படியானால் ஐ.நா செயலாளர் பான்கீ மூனு
சோக் சம்பவம் இடம்பெற்று க்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி மூன்று மாத
ள்ளது. காலத்துக்குள் சாத்தியமாகுமா? அதை நம்பமுடி
விபத்தில் மரணமடை யுமா? என்ற ஐயங்கள் தொக்கி நிற்கவே செய்யும்.
ந்த சேனபுரயைச் சேர்ந்த எது எப்படியாயினும் முன்னைய ஆட்சிகள்
கர்ப்பிணித்தாயான ஹயா மட்டுமன்றி நல்லாட்சியும் தமிழ் மக்களை ஏமாற்று
த்து முகம்மது பௌசியா
(வயது-35) என்று அடை கின்றது.
யாளம் காணப்பட்டுள்ள கூடவே, சர்வதேச சமூகமும் ஏமாற்றப்படுகிறது.
துடன், அவருடன் பயணம் எனினும் இந்த உண்மையை உரியவர்கள் உண
செய்த சேனபுரயைச் சேர்ந்த ராமல் இருப்பதுதான் மகா கொடுமைத்தனம்.
முஹம்மது சாலி பெளசியா
மருத்துவப் பரிசோத கர்ப்பிணித்தாய் பரித

ருள் உற்பத்திக்கான " 5ட்களை தந்துதவுங்கள் சமச்சரிடம் பணியாளர்கள் கோரிக்கை
ம்புரி
பக்கம் 21 கஞ்சா கடத்திய
நபர் கைது (மாத்தறை)
மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு
ள்ளார். ளும் நாம் மிகவும் பின்தங் விற்பனை விலை குறை
அகுரஸ்ஸ நகரிலிருந்து கிய நிலையில் உள்ளோம்.
வாக உள்ள காரணத்தால்
திப் படுவாவ நகரத்தை எமக்கானஅடிப்படைத்தேவை
எமக்கு வருமானம் போதா
நோக்கி நடத்துசென்ற நபர் கள் எவையும் பூர்த்தி செய்
மல் உள்ளது. மூலப்பொருட்
ஒருவரைபொலிஸார்சோதனை யப்படவில்லை. வீட்டுத்திட்
களை தரும் பட்சத்தில் தர
செய்த போதே பையில் டங்கள் வழங்கப்படவில்லை.
மான உற்பத்திகளை மேற்
மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்போது பனம் பொருள்
கொள்ள முடியும்.
கஞ்சா கைப்பற்றப்பட்டுள் உற்பத்திகளை மேற்கொள்
வெளிநாட்டுக் கான
ளது. வதற்கான மூலப் பொருட்
ஏற்றுமதிகளை எமக்கு ஏற்
கைது செய்யப்பட்ட நபரி களை பெற்றுக்கொள்வது கடி படுத்தித்தர வேண்டும் என
டமிருந்து ஒரு கிலோ 350 னமாகவுள்ளது. உற்பத் தெரிவித்தனர். இதற்கு பதி
கிராம் கஞ்சா கைப்பற்றப் திக்கான ஊதியம் எமக்கு லளித்த அமைச்சர் பனம்
பட்டுள்ளது. சரியான முறையில் கிடைப்
உற்பத்திக்குரிய மூலப்பொரு
கைதுசெய்யப்பட்ட நபர் பதில்லை. எமது வாழ்வா
ட்களை பெற்றுக் கொடுப்பதற்
33 வயதுடைய அகுரஸ்ஸ தாரத்தை முன்னேற்றுவ
கான ஏற்பாடுகள் விரைவில்
அகலகட பிரதேசத்தை சேர் தற்கு பனம் பொருள் உற்பத்
செய் து தரப்படும். மேலும்
ந்த இரண்டு பிள்ளைகளின் திக்காக மூலப்பொருட்களை
பனம் கைப்பணியாளர்க
தந்தை என்பது குறிப்பிடத்த தந்துதவ வேண்டும்.
ளின் அடிப்படைத்தேவைகள்
க்கது. எமது உழைப்பினால்
சிலவற்றை 3 மாத காலத்
இவர் எம்பிலிபிட்டிய பிர மாத்திரமே குடும்ப வாழ்வா
தில் நிவர்த்தி செய்ய முடியும்.
தேசத்தில் இருந்து பேருந்து தாரத்தை கொண்டு செல்கி
தரமான பொருட்களை
க்களில் கஞ்சா கொண்டு றோம். இத் தொழிலை நம்
யும் உற்பத்தி செய்யும் பட்ச
வந்து விற்பனை செய்துள்ள பியே வாழ்ந்து வருகிறோம்.
த்தில் வெளிநாட்டுக்கு ஏற்று
தாகவும் விசாரணைகளின் எனவே இந்த உற்பத்திகள்
மதி செய்வதற்கான சந்தர்ப்
போது தெரியவந்துள்ளது. ஊடாக வாழ்வாதாரத்தை
பத்தை ஏற்படுத்தி கொடுக்க
கைது செய்யப்பட்ட நபரை முன்னெடுப்பதற்கு உதவி
முடியும். வாழ்வாதாரத்தில்
நீதிமன்றத்தில் முன்னிலை செய்ய வேண்டும்.
முன்னேற்றம் அடையலாம்
ப்படுத்த பொலிஸார் மேலதிக அதற்கான திட்டங்களை
என அவர் மேலும் தெரிவித்
நடவடிக்கைகளை மேற் முன்னெடுக்க வேண்டும்.
தார்.
(இ-9)
கொண்டுள்ளனர். (செ-11)
பிள்ளையார் மின்சாரம் தடைப்படும் -ாடியேற்றம்
வேதாத்திரி மகரிஷியின்
நற்சிந்தனை
னைக்காகச் சென்ற தாபமாக உயிரிழப்பு
உயர் அழுத்த மற்றும் இடங்களிலும் வவுனியா தாழ் அழுத்த மின் விநி பிரதேசத்தில் தோணிக்கல்
யோக மார்க்கங்களின் கட்ட சிவன்கோவில் பிரதேசம், இடம்பெறவுள்ளன.
மைப்பு மற்றும் பராமரிப்பு
குட்செட்வீதி ஆகிய இடங் பெருந்திருவிழாவின்
வேலைகளுக்காக நாளை
களிலும் மன்னார் பிரதேச போது தினமும் இரவு 6.30
செவ்வாய்க்கிழமை காலை த்தில உயிலங்குளத்திலி மணி தொடக்கம் 7.10 மணி
8.30 மணியிலிருந்து 6
ருந்து அடம்பன் வரைக் வரை இளையோரைமையப்
மணி வரை யாழ் பிரதே கும், இத்திக்கண்டல், வேட் படுத்தி மேன்மைகொள்
சத்தில் பாரதி வீதி, தம்
டையன்முறிப்பு, மினுக் சைவநீதி என்ற பொருளில்
பாலை, இடைக்காடு, வள் கன், பாப்பாமோட்டை ஆகிய தெய்வீக உரை நிகழ்வு இடம்
லாய், கறுக்காய் பிரதேசம், பிரதேசங்களிலும் மின் பெறவுள்ளது. இந்த உரை
வாழைத்தோட்டம் ஆகிய
தடைப்படும். (இ-9) களை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன், நீர்வை. தியாக. மயூரகிரிக் குருக்கள் ஆகி யோர் ஆற்றவுள்ளனர்.இ-7)
விடுதலைக்கான வழி (The path to freedom) சூரிய ஒளியினால் சூடு பெற்றுக் கடலிலிருந்து ஆவியாக மாறி மேகமாகி அது குளிர்ந்து எந்த இடத்தில் மழையா |
கப் பெய்தாலும் அந்த நீர், தனக்குப் பிறப்பிட | (வயது - 43) மட்டக்களப்பு
மாகிய கடலை நாடியே ஓடுவது போல, இறை போதனா வைத்தியசாலை
நிலை யிலிருந்து புறப்பட்டுப் பல தலைமுறைகளாக யிலும், ஆட்டோச் சாரதி
ஜீவன்களில் இயங்கி, மனிதனிடம் இறுதியாக வந்து யான செயினால்ப்தீன் முகம்
இயங்கிக் கொண்டிருக்கும் சிற்றறிவு, முற்றறிவான மது அசனார் (வயது - 36)
இறைவனை நாடியே அலைகின்றது. அத்தகைய வளர்ச்சி வாழைச்சேனை ஆதார
|நிலையில் உடல் தேவைக்கான பொருள், புலன் இன்பம் வைத்தியசாலையிலும் சிகி
இவற்றில் ஈடுபடுகிறது. இங்கு தான் அறிவானது தான் போக ச்சை பெற்று வருகின்றனர்.
வேண்டிய இடத்தை மறந்து, அடுத்தடுத்து தொடர்பு கொண்ட இவ்விபத்து சம்பவம்
பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றோடு தொடர்பும், தொடர்பாக டிப்பர் வாகனத்
மேலும் பொருள்களும் இன்பமும் எளிதாக மேலும் மேலும் தின் சாரதி கைது செய்யப்
உழைக்காமலே கிடைக்கக்கூடிய வழிகளாகிய அதிகாரம்.
புகழ் இவற்றின் மீது நிறைவு பெறாத அவாவையும் பட்டுள்ளதுடன், மேலதிக
|பெருக்கிக் கொள்ளுகிறது. விசாரணைகளை வாழைச்
எவ்வளவு தான் பொருளோ, புலன் இன்பமோ, புகழோ, சேனை பொலிஸார் மேற்
அதிகாரமோ அமைந்தாலும் இன்னும் வேண்டும் . கொண்டு வருகின்றனர்.
இன்னும் உயர்வாக வேண்டும் என்ற உணர்ச்சிவயமான குறித்த கர்ப்பிணித்தாய்
மன அலையில் இயங்குகிறது. இதனால் அளவு மீறியும், நேற்றுக்காலை சேனபுர
முறை மாறியும், ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரி பகுதியிலிருந்து வைத்திய
யங்களையும் பயன்படுத்த அவைகள் பழுதுபட்டு உடல் பரிசோதனைக்காக ஒட்ட
துன்பம், மன அமைதியின்மை, செயல் திறமிழத்தல், மாவடியிலுள்ள தனியார்
இதனால் சமுதாயத்தில் மதிப்பிழத்தல் ஆகிய குறைபாடு வைத்தியசாலையில் பரி
களோடு வருந்திக் கொண்டே இருக்க வேண்டியதாகிறது. சோதித்து விட்டு, மீண்டும்
மெய்யுணர்வு பெற்ற குருவழியால் அறம் பயின்று சேனபுர பகுதிக்குச் சென்று.
இறைநிலை விளக்கமும் பெறும்போதுதான் தடம் மாறிய கொண்டிருந்த போதே இந்த
மன ஓட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும். துன்பத் வபத்து இடம்பெற்றுள்ளமை
தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும் வேறு எந்த வழியும் குறிப்பிடத்தக்கது. (இ-7)
மனிதன் உணர்வதற்கு இல்லை.

Page 23
பக்கம் 22
யாழின் ஹீரோ பட்டத்திற் உதைபந்தாட்ட சுற்றுத் ெ இறுதிப்போட்டியில் ஞானமு
ஆட்டத்தை ஞானமுருகன் மீண்டும் ஒரு
முதற்பாதியில் கணக்ல் முன்
இரண்டாம் மேரிஸ் அணி, ஆட்டத்தின் மூ6 முயற்சிகளை அணியின் பின்
தனர்.
போட்டியில் நாவாந்துறை சென்மேரிஸ் வது அரையிறுதி ஆட்டத்தில் ஞான கிடைத்த பல ே அணியை வீழ்த்தி இறுதிக்குள்
முருகன் அணியுடன் சென்மேரிஸ் புக்களை ஞா? நுழைந்தது மயிலங்காடு ஞான
அணி மோதியது.
வீரர்கள் வீண முருகன் விளையாட்டுக்கழகம்.
போட்டி ஆரம்பத்தில் சென்மே என்ற கோல் புத்தூர் விக்கினேஸ்வரா விளை ரிஸ் அணியினர் முதல் கோலினை பெற்று இறுதிச் யாட்டுக்கழகம் நடத்தும் மின்னொ போட்டனர்.
நீண்ட இக ளியிலான யாழின் ஹீரோ பட்டத் தொடர்ந்து ஞானமுருகன் ஒரு இறுதியா திற்கான 11 பேர் கொண்ட உதை அணிக்கு கிடைத்த தண்ட உதை றீஸ் அணியும் பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று யினை தீபன் கோலாக்க ஆட்டம் ஞானமுருகன்
முன்தினம் இடம்பெற்ற இரண்டா விறுவிறுப்பானது.
அணி.
இன்றைய போட்டிக
மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக்கழகம் நடத்தும் உதைபந்தாட்ட தொடரில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குப்பிளான் குறிஞ்சிக்குமரன்விளையாட்டு பாசையூர் அன்ரனீஸ் விளையாட்டுக்கழகமும் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ே ஐயனார் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழ.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் அண்மையில் முல்லைத்தீவில் மாகாண மட்ட
பலால கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இதில் CSD
பொலிகை கராத்தே அணியினர் அதிகளவு பதக்கங்களைப்
யாட்டுக்கழகம் பெற்றுள்ளனர். இவர்கள் நிர்வாகத்தினரால்
சுற்றுப்போட்டி கெளரவிக்கப்பட்டனர்.
அணியை வீ வெற்றி பெற்ற வீரர்களுடன் பொறுப்பதிகாரி
துக்கு தகுதி 6 மற்றும் கராத்தே பொறுப்பாசிரியர் ஆகியோரைப்
மீன் கபடி அல படத்தில் காணலாம்.

வலம்புரி
05.09.2016
கொன
| சிலாவத்தை இளம்பிறை வி.கழகம்
நடத்தும் உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் தாடர்
அரையிறுதியில் சென்.ஆன்ஸ் அருகன்
த வேகப்படுத்தியது ன். அணி தீபனால் கோலினைப் போட்டு » 2:1 என்ற கோல்
னிலை வகித்தது. வது பாதியில் சென் தமக்குரிய நுட்பமான லமானகோல்போடும்
ஞானமுருகன் ன்கள வீரர்கள் தடுத்
எ ஆரம்பத்திலிருந்து கோல் போடும் வாய்ப் னமுருகன் முன்கள் டிக்க இறுதியில் 2:1
சிலாவத்தை இளம்பிறைவிளை இப் போட்டியில் வலைப்பாடு கணக்கில் வெற்றி
யாட்டுக்கழகம் நடத்தும் உதைபந் சென்ஆன்ஸ் விளையாட்டுக்கழகம் க்குள் நுழைந்தது.
தாட்ட தொடரில் நேற்று முன்தினம் மோதியது. டைவெளிக்கு பிறகு
மாலை நடைபெற்ற போட்டியில் இப்போட்டியில் வலைப்பாடு ட்டத்தில் யங்ஹென்
வலைப்பாடு சென்.ஆன்ஸ் விளை சென். ஆன்ஸ் விளையாட்டுக் டன் மோதவுள்ளது
யாட்டுக்கழகத்தை எதிர்த்து உடுப்புக் கழகம் தண்ட உதை மூலம் வெற்றி விளையாட்டுக்கழக
குளம் அலை ஓசை விளையாட்டுக்
யைப் பெற்று அரை இறுதிக்கு தகுதி க)
கழகம் மோதியது.
பெற்றது.
ள்
அரையிறுதிக்கு முன்னேறியது இளம்பிறை விளையாட்டுக்கழகம்
கல்வியங்காடு GPS விளை விக்கெட் இழப்பிற்கு 72 ஓட்டங் யாட்டுக்கழகம் யாழ்.மாவட்டத்தின் களை பெற்றது. விளையாட்டுக் கழகங்களுக்கு
துடுப்பாட்டத்தில் திலக்சன் 34 இடையில் நடத்திய 7 ஓவர்கள் 8 ஓட்டத்தினையும் சூரி 22 ஓட்டத் பேர் பங்குபற்றும் சுற்றுத்தொடரில் தினையும் பெற்றனர். இடம்பெற்றபோட்டிகளில் இளம்பிறை
பந்துவீச்சில் மது 2 விக்கெட் விளையாட்டுக்கழகம் முதலாவது டுக்களும் சதீஸ், அஜித், கஜேந்தி
போட்டியில் அரியாலை சரஸ்வதி ரன், திரு ஆகியோர் தலா ஒரு இன்று திங்கட்கிழமை
விளையாட்டுக் கழகத்தையும் இர விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இக்கழகத்தை எதிர்த்து
ண்டாவது போட்டியில் அள வெட்டி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாட்டியில் துறையூர்
விளையாட்டுக்கழகத்தையும் வெற்றி இளம்பிறை விளையாட்டுக்கழகம் கம் மோதவுள்ளது.க
கொண்டது.
5.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை காலிறுதிப் போட்டியில் சங் இழந்துவெற்றி இலக்கை அடைந்தது. கானை கிங்ஸ்ராருடன் மோதியது துடுப்பாட்டத்தில் திருபரன் 62 ஓட்டங் இளம்பிறை விளையாட்டுக்கழகம், களைப்பெற்றார். இவ்வெற்றி மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய சங் அரையிறுதிக்கு முன்னேறியது இளம் கானை கிங்ஸ்ரார் 7 ஓவர்களில் 6 பிறைவிளையாட்டுக்கழகம். (க)
அன்ரனீஸ் அணியை வீழ்த்தி 1000யூட் அரையிறுதிக்குத் தகுதி
செய்தி
போட்டியில்
- ஒற்றுமை விளை ம் நடத்தும் கபடிச்
| சிலாவத்தை இளம்பறவை விளையாட்டுக்கழகம் நடத்தும் யில் சித்திவிநாயகர்
உதைபந்தாட்டத் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஒத்தி இறுதி ஆட்டத் சென்யூட் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இரணைப்பாலை பற்றது பலாலி விண்
சென்.அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
இப் போட்டியில் சென்யூட் விளையாட்டுக்கழகமானது 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. க

Page 24
05.09.2016
வலம்பு
மண்டைதீவு திருவெண்காட்ட மஹா கும்பாபிஷேம்
04.09.
முன்னரே செய்...
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர மஹா கும்பாபி5ே வெகுசிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக காட்சிகளை படங்களில் காணலாம். (படங்கள்:- ஸ்ரீ பபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபப4
கிய காலம் ஆட்சி செய்த தலைவர்.
நாம் நாட்டுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனநாய களுக்காகவும் போரிப் குருநாகல் மாளிகா மைதானத்
கத்தை அடிப்படையாக கொண்ட
தினருக்காக குரல் aெ தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா
அரசியல் கட்சி என்பதால், கட்சியை டும். நாட்டு மக்கள் சுதந்திரக் கட்சியின் 65ஆவது
வலுப்படுத்த வேண்டியது அவசி இல்லாத மகிழ்ச்சி ஆண்டு விழா மாநாட்டில் உரை
யம். தற்காலத்துக்கு தேவையான
நாட்டை உருவாக் யாற்றும் போதே ஜனாதிபதி
வகையில் கட்சியில் மாற்றங்களை
ஏற்பட்டது. இதனை கூறியுள்ளார்.
செய்ய வேண்டும்.
ஜனாதிபதித் தேர் அங்கு அவர் மேலும் கூறுகை
எனக்கு விடுத்த அழைப்புகாரண
வேண்டாம் என நா யில்,
மாகவே கட்சியை பொறுப்பேற்றுக்
பக்ஷவுக்கு கடிதம் ஒ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
கொண்டேன். பொது வேட்பாளராக
பினேன். ஸ்தாபகரான S.W.R.D. பண்டார
போட்டியிட்ட நான், ஸ்ரீலங்கா சுதந்
கட்சியையும் அர. நாயக்க எப்படியான நெருக்கடிகள்
திரக் கட்சியின்செயலாளர்என்றவகை
தோற்கடிக்க வேண்டு ஏற்பட்டாலும் முதுகெலும்புள்ள அரசி
யிலேயே கையெழுத்திட்டேன்.
ணம் இருக்குமாயின் யல் தலைவராக செயற்பட்டவர்.
ஜனாதிபதி என்ற வகையில்
கடிதத்தை அனுப்பி பண்டாரநாயக்க ஐக்கிய தேசி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அர
எம்மால் வெற்றிபெற யக் கட்சியை உடைத்து கொண்டு
சாங்கத்தை ஏற்படுத்தவே கட்சி
பலரும் கூறினர். எ வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை
யின் தலைவர் பதவியை ஏற்றேன்.
வில்லை. ஆரம்பித்தார் என சிலர் கூறுகின்ற
தற்போது அனைத்து கட்சிகளும்
தோல்வியை !
னர்.
இணைந்து ஆட்சி செய்கிறோம்.
அதனை ஸ்ரீலங்கா இதற்கு நான் இணங்க மாட்
விமர்சனங்கள் இருக்கின்றன.
யின் செயலாளர் ை டேன். சிங்கள மகா சபையை சேர்
பான-கீ மூன்2009ஆம்ஆண்டு
கொண்டது தவற ந்த சிலருடன் இணைந்தே அவர்
போர் முடிவுக்கு வந்த பின்னர்
கேட்கின்றேன். கட்சியை ஆரம்பித்தார்.
முதல்முறையாக இலங்கைக்கு விஜ
எதிர்காலத்தில் ! பண்டாரநாயக்க நாட்டை குறு
யம் மேற்கொண்டார். அவர் வந்து
திரக் கட்சியின் 8 சென்ற பின்னர் என்ன நடந்தது?
அமைக்கும் முதல்!

பக்கம் 23 பல் : 5 விபத்துக்கள்; 6 பேர் பலி
2016!
னர்.
(கொழும்பு)
ரிழந்துள்ளதாக பொலிஸார் கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில்
யுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு
அம்பாந்தோட்டை பகுதியை தொடக்கம் நேற்று மதியம் வரை
சேர்ந்த 43 வயதான ஒருவரே இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில்
இந்த விபத்தில் உயிரிழந்துள்ள ஆறு பேர் பலியாகியுள்ளதுடன், 15
துடன், உழவுஇயந்திரத்தின் சார பேர் காயமடைந்துள்ளனர்.
தியை பொலிஸார் கைது செய்துள் சிலாபம் - புத்தளம் வீதியில்
ளனர், சிலாபம் பகுதியில் வைத்து வான்
பசளை - பதுளை வீதியில் ஒன்று மோதியதில் மோட்டார்
தனியார் பேருந்து ஒன்றுடன் சைக்கிளில் பயணித்த ஒருவர்
மற்றுமொரு தனியார் பயணிகள் உயிரிழந்துள்ளார்.
பேருந்து மோதியதில் காயம் இந்த விபத்தில் படுகாயம்
டைந்த 10 பெண்களும் நான்கு டைந்த குறித்த நபர் சிலாபம்
ஆண்களும் பதுளை வைத்திய வைத்தியசாலையில் அனுமதிக்
சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கப்பட்ட பின்னர் உயிரிழந்ததுடன்,
(செ-11) வான் சாரதியை சிலாபம் பொலி"
1பபபபபபடட ஸார் கைது செய்துள்ளனர்.
புதிய கட்டிடத் சம்மாந்துறையில் மோட்டார்! சைக்கிளொன்று கட்டுப்பாட்டை! இழந்ததில் அதில் பயணித்த 49) வயதான ஒருவர் பலியாகியுள்ள
(யாழ்ப்பாணம்) தாக பொலிஸார் குறிப்பிடுகின்!
அல்லைப்பிட்டி றோ.க.த.க.
வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் பொத்துஹர பகுதியில் முச்சக்
திறப்புவிழா இன்று திங்கட்கிழமை கர வண்டியொன்றில் லொறி மோதி
முற்பகல் 10 மணிக்கு பாடசாலை யதில் ஒரு வயதான குழந்தை, 10'
பிரதான மண்டபத்தில் கல்லூரி அதி வயதான சிறுவன் உள்ளிட்ட
பர் வி.என்.பத்மநாதன் தலைமை மூவர் உயிரிழந்ததுடன், மேலும்
யில் நடைபெறவுள்ளது. மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தின இதேவேளை சூரியவெவ பகுதி) யில் மோட்டார் சைக்கிளில் வந்த
ராக வட மாகாண கல்வி அமைச்சர் ஒருவர் மீது உழவு இயந்திரம் |
த.குருகுலராசா கலந்து கொள்ள மோதியில் அவர் ஸ்தலத்தில் உயிர் புள்
செ-11) பபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபப
திறப்புவிழா
றனர்.
தீர்க்கப்பட்டுள்ளது.
தன. எனவே நாம் முதலில் செய்ய உள்ளூராட்சி சபைத் தேர்த
வேண்டியதை முன்னரே செய்திருந லில் நாங்கள்கை சின்னத்தில்போட்டி
தால் இந்த பாரிய பேரழிவுகள் நடந் யிடுவோம். எம்முடன் இணைந்து
திருக்காது. கொள்ளுமாறு அனைவருக்கும்
தற்போது நெருக்கடி நிலையில் அழைப்பு விடுக்கின்றேன்.
ஐ. நா. பொதுச் செயலாளர் இல நாடாளுமன்றத்தில் எதிர்க் ங்கை வந்திருந்தார். இதன்போது கட்சியில் அமர அனுமதி கோரி
நான் அவரிடம் நாட்டிலுள்ள பிரச் அணியினர் தனியான கட்சியை சினைகளைத் தீர்க்க கால அவ
ஆரம்பிக்காது, ஸ்ரீலங்கா சுதந்திரக
காசம் வழங்க வேண்டும் என கட்சியின் அரசாங்கம் ஒன்றை
கோரிக்கை விடுத்தேன். அதனை அமைக்க இணையுமாறு கோரு
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் கிறேன்.
செயலாளர் பான்கீ மூன் புன்னகை நாட்டின் முன்னையகால அர யுடன் ஏற்றுக் கொண்டார் என டிகம் நேற்று
சியலில் பண்டா - செல்வா ஒப்பந் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - துவாரகன்)
தம் மற்றும்ட்லி - செல்வா ஒப்பந்தங் தெரிவித்துள்ளார். களுக்கு சிலர் இடமளிக்கவில்லை.
மேலும் தன்னை எவர் எப்படி பபபப.
இதன்பலனாகவே பாரிய யுத்தம்
விமர்சித்தாலும் தாம் வறியவர்களட வும் நாட்டு மக்
ஏற்பட்டதுடன் இந்திய இராணுவத்தின
மிருந்து உருவான தலைவரா ட இராணுவத்
ரின் வருகை, 13ஆவது திருத்தச்
கவே இருக்க விரும்புகிறேன் என ாடுக்க வேண்
சட்டம் என்பன நாட்டுக்குள் வந் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.செ-11) பீதி சந்தேகம் பாக வாழும் கும் தேவை
தலுக்கு செல்ல ன் மகிந்த ராஜ ன்றை அனுப்
Tளங்கத்தையும் ம் என்ற எண் 1 அப்படியான யிருப்பேனா? முடியாது என எனும் கேட்க
பள 3ெ. வென
8 tள iேewண இரு .
வற்றியாக்க சுதந்திரக் கட்சி கயில் எடுத்துக் - என நான்
நீலங்கா சுதந் ரசாங்கத்தை வட்டே இன்று

Page 25
SWikir7 ---
நீ அனுப்ப
அன்றைய வாடிக்கை: பர்கரசிக்கும்
ரூபா
பக்கம் 24
வல் வற்வரி அதிகரிப்பு...
கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இண
க்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது. சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தை வழங்கிய
அதாவது ஆரம்பத்தில் அறிமுகப்படுத்த தும் அதனை வர்த்தமானியில் வெளியிடவும்
ப்பட்ட வற்வரி திருத்தச் சட்டமூலத்தில் மாதம் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும்
12 மில்லியன் மற்றும் ஒரு நாளைக்கு 33 நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரியவரு
ஆயிரம் ரூபாயுக்கு மேல் வருமானம் பெறும் கிறது.
வர்த்தகர்கள் வற்வரிக்கு உட்படுவதாக தெரி இது இவ்வாறு இருக்க புதிய வற்வரி திரு
விக்கப்பட்டிருந்தது. த்தச் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய தேசியக்
ஆனால் தற்போதைய திருத்தச் சட்டத்தின
பிரகாரம் மாதம் ஒன்றுக்கு 50 மில்லியன் V2
ரூபாய் பெறும் வர்த்தகர்கள் வற்வரிக்கு உட்ப
டுவதாக வரையறை செய்யப்பட்டுள்ளது. TRAVELS - 11/09/2016
'ஞாயிற்றுக்கிழமை
இது தொடர்பான திருத்தத்தை ஸ்ரீலங்கா பருத்தித்துறையில் எமது 5வது கிளை திறப்புவிழாவில் பணப்பரிசு
சுதந்திரக் கட்சி முன்வைத்ததாகவும் இதற்கு \ வெளிநாட்டுக்கு பார்சல்
இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கம் அனுப்பப்போறீங்களா?
தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. 1000/=
விமானப்பயணச்சீட்டு இ
அந்தவகையில் இம்மாத இறுதியில் புதிய
வற்வரி அதிகரிப்பு எடுக்கப்போறீங்களா? 3
திருத்தச் சட்டமூலம்
பணிநிலை IUK-550/=Kg :
பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்
கிளிநொச்சியில் இம் DELIVERY IN 3-5 DAYS (நிபந்தனைக
என எதிர்பார்க்கப்ப
ஒன்றுக்கு கீழ் முற்பதிவுகளுக்கு - 0768226240
டுகிறது.
விண்ணப்பங்கள் வெளிநாடுகளுக்கான பொதிகள் சேவை
அலுவ
மிகக் குறைந்த கட்டணம்
கல்வித் தகை UK11 kg மேற்பட்ட பொதிகள் 550/=
நேர்முகத்தேர்வு : விடுமுறை நாட்களிலும் சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம்.
கல்விப் பண்பாட்டு திருமுருகன்கொம்நெற் (Pvt) Ltd)
கனகராசா வீதி, 271A, K.K.S, Road Jaffna.
மேலதிக 6 0777554528/ 0212227835 |
077
பணப்பரிசு
முற்பதிவு ஆரம்பமாகி விட்டது
(of
ESOFT METRO COLLEGE
E
கிளிநொச்சி எங்குமில்லா அதி நவீன வச ESOFT METRO புதிய பரிமான
மிக வின (மத்திய கல்லூரி
A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவ உங்கள் பெறுபேறு வரும் வரையுள்ள பொன் 'தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொ
'ESOFT இடம் இருந்து பெற்றுக் கொ - மிகவும் பிரபல்யம் பெற்ற இரட்டை டிப்ளோமாக்களை மிகக்குறைந்த கட்டணத்துடன் நான்கே மாதங்களில் பெற்றுக் கெ
IIT + ENGLISH
மேலதிக சர்வதேசதரக் கற்கை நெறிகள்
Diploma in Software Engineering 'Duration : 6 Months
Diploma in Business Management
'Duration : 4 Months
Diploma in Web Engineering 'Duration : 6 Months
Diploma in Hardware && Networking
'Duration : 4 Months
Diploma in Computerized Accounting
Diploma in Academic English
'Duration : 5 Months
Duration : 4 Months |
புதிய பிரிவு ஆரம்பம்:05.09.2016
077 372 8439
HOT LINE
ESOFT Branded T-Shirt த ல 2, for
Every Diploma
வலுவான இ! for the 15t Diploma for the 2ாசி Diploma
Registration
250) Fr ( * நிபந்தனை உண்டு
இலங்கையின் மிகப்பெரிய உயர்கல்வி வலையமைப்பு
25%OFF 50%OFF
-=-=====
ESOFT METRO COLLEGE - KIL No.1, Kanagapuram Road, Kilinochch Hotline : 077 372 8439 Tel: 021 228 5.
Sluping Lives, Creating kultur
இப்பத்திரிகை வலம்புரி அன். கோ ஸ்தாபனத்தாரால் இல.3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட், யாழ்ப்

ந்தது.
> வேண்டுகை
பான் கீ மூன்.
(5825)
சிகளுடன் COLLEGE எத்துடன்
ஓம்புரி
05.09.2016 ஏற்கெனவே கடந்த மே மாதம் 2 ஆம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திகதி முதல் வற்வரி அதிகரிப்புச் சட்டமூலம்
அமைச்சு குறிப்பிட்டுள்ளது.செ-11) அமுலுக்கு வந்தது. அதாவது 11 வீதமாக
இளைஞன் மீது... இந்த வற்வரியானது 15 வீதமாக அதிகரிக்க ப்பட்டிருந்தது. எனினும் அத்தியாவசியப்
24) என்ற இளைஞனே படுகாயமடைந்தவ பொருட்கள் சிலவற்றுக்கு வற்வரி சட்டமூலம்
ராவார். உட்படுத்தப்படமாட்டாது என அரசாங்கத்தி
இது தொடர்பாக தெரியவருவதாவது, னால் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும் தேசிய சுதந்திர முன்
ஊர்காவற்றுறை வீதியிலிருந்து யாழ்ப் னணியின் தலைவர் விமல் வீரவன்ச வற்
பாணம் நோக்கி குறித்த இளைஞன் மோட் வரி அதிகரிப்பு சட்டமூலம் சட்டவிரோதமா
டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது னது எனக்கூறி வழக்குத் தாக்கல் செய்தி
அவரை வழி மறித்த இனந்தெரியாத ஒருவர் ருந்தார். அதன்படி வழக்கினை ஆராய்ந்த
அவரது கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தி உயர்நீதிமன்றம் வற்வரி அதிகரிப்பு சட்ட
மூலமானது அரசியலமைப்புக்கு முரணா
யுள்ளார். னது எனக்கூறியதுடன் வற்வரி அதிகரிப்பு
இதில் படுகாயமடைந்த பிரஸ்தாப இளை க்கு இடைக்கால தடையையும் விதித்திரு
ஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தவகையி
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் லேயே தற்போது பங்கும் கணனி நிலையம்
ஸில் முறையிட்டதனை தொடர்ந்து பொலி உரிய விதிமுறை வரும் பதவிக்கான
ஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகி களைப் பின்பற்றி ள் கோரப்படுகின்றன
வற்வரி அதிகரிப்பு
ன்றனர்.
செ-30) bக உதவியாளர்
சட்ட மூ ல த தை fice Assistant)
பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்து நிறை மை : G.C.E. O/L
யாக இராணுவத்தை நீக்க வேண்டுமென் வேற்றுவதற்கு அர
பதை பாதுகாப்பு தரப்பினரும் அரசாங்கமும் 09.09.2010 வெள்ளி
சாங்கம் நடவடிக்கை காலை 11 மணி
ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எடுத்துள்ளது.செ-11)
எவ்வாறாயினும் இலங்கை மீது பாரிய அபிவிருத்தி மன்றம்
மகிந்த...
அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதி திருநகர், கிளிநொச்சி
டுள்ளன.
ல்லையென ஐ.நா செயலர் குறிப்பிட்டுள்ளார். விபரங்களுக்கு:
கோலாலம்பூரில்
இது இலங்கைக்கு சிறந்த வாய்ப்பாக அமை 2249513
உள்ள புத்ரா உலக
ந்துள்ளது என்று பாதுகாப்புச் செயலர் குறிப் வர்த்தக மையத்தின்
பிட்டுள்ளார்.
(செ-11) முன்பாக, 100இற் குமஅதிகமான தமிழ்
படுகாயமடைந்த... நகரில்
அமைப்புகளின் பிர
பயணத்தின் ஒரு கட்டத்தில் துவிச்சக்கர திநிதிகள் இந்த
வண்டியில் சென்றவருடைய தலையின் பின் தவாறு
ஆர்ப்பாட்டத்தில்
பக்கமாக வாகனத்தின் பக்க கண்ணாடி மோதி ஈடுபட்டனர்.
ஆசிய அரசியல்
யுள்ளது கட்சிகளின் அனை
இதன்போது சம்பவ இடத்திலேயே மய த்துலக மாநாட்டில்
க்கமடைந்த குடும்பஸ்தரை மோதியவரே பங்கேற்க வந்துள்ள
உடனடியாக யாழ்.போதனா வைத்தியசா மகிந்த ராஜபக்ஷவை
லைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். நாட்டை விட்டு
காயமடைந்த குடும்பஸ்தருக்கு மூளை ரவில்
வெளியேற்ற வேண்
க்குள் இரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் சிகி டும் என்று கோரியே
ச்சை பலனின்றி நேற்றைய தினம் குறித்த
இவர்கள் ஆர்ப்பாட் முன்பாக)
டத்தில் ஈடுபட்டனர்.
நபர் யாழ்.போதனாவைத்தியசாலையில் உயி ஆர்ப்பாட்டத்தில்
ரிழந்தார். ஈடுபட்டவர்கள் எடு
இதனையடுத்து கோப்பாய் பொலிஸாரால் பர்களே !
த்து வந்த மகிந்த ராஜ குறித்த விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது 'னான் காலத்தில்
பக்ஷவின் உருவ
செய்யப்பட்டு யாழ் நீதவானின் வாசஸ்தல ழித்திறன்களைப்
பொம்மைகளை
த்தில் முற்படுத்திய போது நீதவான் அவரை ள்ளுங்கள்
வீதியில் போட்டு எரி
14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத் த்து தமது எதிர்ப்பை
தரவிட்டார்.
(செ-9,30) வெளிப்படுத்தினர். காள்ளுங்கள்.
கடந்த இரண்
'நந்திக் கடலுக்கான... டாம் திகதி கோலால
இறுதிக்கட்டப் போரின் போது, 53 ஆவது டிவி ம்பூரில் உள்ள புத்ரா
சனுக்குத் தலைமை தாங்கியிருந்தார். உலக வர்த்தக மை
இவரது தலைமையிலான படைப்பிரிவுட யத்தின் முன்பாக,
னான இறுதிச் சண்டையிலேயே, விடுத பெருமளவு தமிழர் கள், போர்க் குற்ற
லைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாளி மகிந்தவை,
கொல்லப்பட்டார் என்று நம்பப்படுகிறது. ம லே ச யா ைவ
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படு விட்டு வெளியேற்றக்
கொலை.உள்ளிட்ட போர்க்குற்ற மீறல்களில், கோரி போராட்ட
தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் மேஜர் த்தில் ஈடுபட்டனர்.
ஜெனரல் கமால் குணரத்ன இன்று செப்ரெ மலேசியாவுக்
ம்பர் 5ஆம் திகதியுடன் இராணுவத்தில் இரு கான இலங்கை
ந்து ஓய்வுபெறவுள்ளார். உயர்ஸ்தானிகர் இப் ராஹிம் அன்சார்
இவர் ஓய்வுபெற்ற மறுநாள், செப்ரெம்பர் கோலாலம்பூர்
6ஆம் நாள், இவரால் எழுதப்பட்டுள்ள, நந்திக் விமான நிலையத்
கடலுக்கான பாதை ('Road to Nandikadal') தில் வைத்து மகிந்த
நூல் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிக ராஜபக்ஷவின் எதி
ளில் வெளியிடப்படவுள்ளது. ர் ப் பாளர் களால்
இந்த நூலில் இறுதிக்கட்டப்போர் தொடர்பான நேற்றுதாக்கப் பட்
பல தகவல்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார் டார்.
க்கப்படுவதால், பாதுகாப்பு தரப்பினர் மத்தி இந்தநிலையில்
யில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.(செ-1) குறித்த சம்பவம் தொடர்பில் இல
குளத்தில் குளித்துக்... ரட்டைச் சான்றிதழ்
ங்கை அரசாங்கம்,
புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ள F9:3ப3ல (UK)
கடுமையான கண்
னர். டனத்தை தெரிவிப்
சம்பவம் தொடர்பாக குறித்த பிரதேச மக் பதாக வெளியுறவுத்
கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரி INOCHCHI
துறை அமைச்சு
யப்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு தெரிவித்துள்ளது.
வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். 444
அத்துடன் இந்த
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசார சம்பவம் தொடர்பில் ணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார்
ராஜதந்திர ரீதியில் மேற்கொண்டு வருகின்றனர். (செ-281,312) ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 05.09.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
(சி-5647)