கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2014.08

Page 1
ஞா
கலை இ6
எழுத்தாளர், சிற்பக் கலைஞர், ஓவியர் கலாநிதி
மு.க. சு. சிவகு
பயPulpun) எeupu6MMMMMM
விலை:
ரூபா 100/=

ர்
மக்கியச் சஞ்சிகை
ஆகஸ்ட் 2014
பொக்கன்
குமாரன்

Page 2
gaunam anwa nomaanse Nagalingan
J30 Designers and Manufac 22kt Sovereign Gold Quality Jewellery
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
CENTR
Supplierst
DEALERS IN ALL KIND FOOD COLOURS, I
CAKE INGRE
76B, Kings S Tel: 081 - 2224187, 081

IS
ellers
turers of
asste
Kanada
EAL ESSENCE
SUPPLIERS
0 Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, FOOD CHEMICALS, EDIENTS ETC.
treet, Kandy. - 2204480, 081 - 4471563

Page 3
(ஞானம்)சுடா:03 பகர்தலின்மும்
ஒளி:15 சுடர்:03
- 'ஒ ஒ சி ஒ 'பு, 31 -
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
' கவிப்பெருக்கும் மேவுமாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்.
ஆசிரியர் குழு ஆசிரியர், ஸ்தாபகர் : தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
தொடர்புகளுக்கு தொ.பேசி. ° 0094-11-2586013
0094-77-7306506 தொ.நகல் 7 0094-11-2362862 இணையம் r WWW.gnanam.info
www.gnanam.lk
தளம்.ஞானம்.இலங்கை மின்னஞ்சல்: editor@gnanam.info
editor@gnanam.lk அஞ்சல் r 3B-46h Lane, Colombo-6,
Sri Lanka வங்கி விபரம் T, Gnanasekaran
ACC. No. - 009010344631 Hatton National Bank,
Wellawatha Branch. Swift Code : HBLILKLX (மணியோடர்மூலம் சந்தா அனுப்பு பவர்கள் வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக
அனுப்புதல் வேண்டும்) சந்தா விபரம் Sri Lanka
ஒரு வருடம் :ரூ 1,000/= ஆறு வருடம் :ரூ 5,000/= ஆயுள் சந்தா :ரூ 20,000/=)
ஒரு வருடம் Australia (AU$) Europe (€) India (Indian Rs.) 1250) Malaysia (RM)
1 00) Canada ($)
50| UK (£) Singapore (Sin. $)
Other (US $) 9ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்பு களின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந் தப் பெயர், தொலைபேசி எண், முகவரி, ஆகிய
வற்றை வேறாக இணைத்தல்வேண்டும்.
பிரசுரத்திற்குத் தேர்வாகும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு.
படைப்புகள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சலில் அனுப்பப்படவேண்டும்.
50 40)
40
50
(அட்லி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

வீரிவும் ஆழமும் பெறுவதுஞானம்!
அதிலுள்ளே...அ
04
விதைகள் லொ தமிழின் தாசன் வேரற்கேணியன்
ம். ஜெயராமசர்மா வேல் நந்தன்
டராசா இராமநாதன்
16
16 38 49
கட்டுரைகள்
கே. எஸ் .சுதாகர் எம். ஜே. எம். ஜப்கரான் க. ஜெயப்பிரகாஸ்
03 17 29
சிறுகதைகள் ஜூனைதா ஷெரீப் ஷெல்லிதாசன் வேல் அமுதன்
07 21
38
39
பத்தி கே. விஜயன் பேரா. துரை மனோகரன் கே. ஜி. மகாதேவா மானா மக்கீன்
42
47
52
சினிமா பவநீதா லோகநாதன்
50
சமகால இலக்கிய நிகழ்வுகள் கே, பொன்னுத்துரை
45
பயண இலக்கியக் கட்டுரை 5. ஞானசேகரன்
33
வாசகர் பேசுகிறார்
54
ஊடப்பட ஓவியம் - மு.க.சு. சிவகுமாரன், யேர்மனி)

Page 4
ஆசிரியர் பக்கம்
மல்லி.ை கனடிய தமிழ் இலக்கியத் 6 வருடா வருடம் கனடிய இலக்கியத் தே வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான வி ஜீவா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
50,60கள் இலங்கையில் இடதுசாரி மார்க் முன்னணிக்கு வந்த காலகட்டம். அடிநிலை மக்களின் பேச்சு மொழி, சாதி, வர்க்க ஒ0 கருத்தோட்டங்களின் பின்னணியில் முகிழ்ந்த
48 வருடங்களாக மல்லிகை என்ற ! இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பணியா ஆதரிப்பும் உச்சத்தில் இருந்த காலத்தில் அ
மல்லிகையின் முதலாவது இதழ் 1966 ஆக இலக்கி வளர்ச்சிக்கு மல்லிகை தொடர்ந்து
விடா முயற்சி, தற்துணிபு, அர்ப்பணிப்பு, அவரது வெற்றி என்ற மாளிகையின் நான்கு
சஞ்சிகை தயாரிப்பின்போது அதன் ஆசிரி விலை குறிக்கப்பட்டபின் வியாபாரியாகத் ெ எவ்வித கூச்சமுமின்றி தெருத்தெருவாகக் கெ சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், இலக்கி சந்தித்து மல்லிகையை விநியோகித்தார். இ மாதா மாதம் நேரடி உறவைப் பேணிவந் மூலம் அடுத்துவரும் இதழுக்கான பொருளா முறையே ஈழத்தில் ஒரு சிற்றிதழைத் தொட அவர் உணர்த்தினார்.
மல்லிகையின் பணிகளில் குறிப்பிட்டுக் காலங்களில் மார்க்சியம், தேசியம், இலக்கிய ஈழத்து இலக்கியம் பற்றிய தனித்துவத்ை எற்படுத்தியமையாகும்.-
பல பிரதேசச் சிறப்பு மலர்களை வெ இலக்கிய வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தா
சிங்கள எழுத்தாளர்களை, அவர்களது ! மல்லிகைக்குப் பெரும் பங்குண்டு. சிங்கள - ஓர் இலக்கியப்பாலத்தை ஏற்படுத்தினார்.
அதிகமான முஸ்லிம் எழுத்தாளர்கள் ம டொமினிக் ஜீவாவின் மல்லிகை 401 இ வயோதிபம் மல்லிகையை முடங்க வைத்து மல்லிகை இதழை ஆரம்பித்தாரோ அந்த மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 1 ஈழத்தில் முதல்முதல் தேசிய சாகித்தி கண்ணீரும்' என்ற சிறுகதைத் தொகுதிச் இலக்கிவாதிகளுக்கு வழங்கப்படும் உயர் தேசத்தின்கண்' ஆகிய விருதுகள் உட்பட 4 பெருமைக்கும் உரியவர் டொமினிக் ஜீவா.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தில் ஞானம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவெ6

க ஜீவாவுக்கு தட்டத்தின் விசேட இயல்விருது
ட்டத்தால் வழங்கப்படும் சர்வதேச தரத்திலான சேட இயல் விருது இவ்வருடம் திரு. டொமினிக்
2 2 3 4S 2. 5 5. ?
ரிய அரசியல், முற்போக்கு இலக்கிய இயக்கம், மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சி, சாதாரண க்கு முறைகளில் இருந்து விடுதலை போன்ற வர் டொமினிக் ஜீவா. சிற்றிதழை வெளியிட்டு அதனூடாக ஈழத்து பற்றியவர். முற்போக்கு வாதமும் அணிசேர் புதற்காகவே மல்லிகை தொடங்கப்பட்டது. 5ஸ்ட் 15ல் வெளியாகியது. அன்றிலிருந்து ஈழத்து | பெரும் பங்கினை அளித்து வந்துள்ளது. உழைப்பு இவை ஜீவாவின் தாரக மந்திரங்கள். தூண்கள் என்றும் சொல்லலாம். பராக இருக்கும் டொமினிக் ஜீவா சஞ்சிகைக்கான தாழிற்பட்டார். மல்லிகை அச்சடித்த பிரதிகளை காண்டு சென்று விற்றார். மல்லிகை வாசகர்கள்,
ய ஆர்வலர்கள் ஆகியோரை நேர்முகத்தில் | இப்படியாக அவர் மல்லிகை அபிமானிகளுடன் தார். இத்தகைய விநியோகச் செயற்பாட்டின் தாரத்தைத் தேடிக்கொண்டார். இந்த விநியோக டர்ந்து வெளியிட சரியான வழிமுறை என்பதை
கூடிய பணிகளாக அமைபவை, அதன் ஆரம்ப " வடிவங்கள் போன்ற விவாதங்கள் வெளியாகி, தயும் தெளிவையும் இலக்கிய வாதிகளுக்கு
பளியிட்டு ஈழத்தின் பல பிரதேங்களை ஜீவா
படைப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில்
தமிழ் எழுத்தாளர்களிடையே டொமினிக் ஜீவா |
ல்லிகை மூலமே தோன்றினர்.
தழ்களுடன் நின்று விட்டது. அவரது 88 வயது விட்டது. ஆனாலும் அவர் எந்த நோக்கத்துடன் | நோக்கத்தில் வெற்றிபெற்றுள்ளார் என்பதில்
ய மண்டலப் பரிசினைத் தனது 'தண்ணீரும் -காகப் பெற்றவர் டொமினிக்ஜீவா. அத்தோடு
அரசவிருதுகளான 'சாஹித்திய இரத்தினம்', அதிக விருதுகளைப்பெற்ற இலக்கியவாதி என்ற
1 இயல் விருது பெற்ற டொமினிக் ஜீவாவை எ வாழ்த்தி மகிழ்கிறது.

Page 5
எழுத்தாளர் சிற்பக் கலைஞர் ஓவியர் கலாநிதி மு.க. சு. சிவகுமாரன்
'திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்”
என்பதற்கமைய ஈழத்தமிழர் ஒருவரைப் பற்றி, அவரின் கலைத்திறமைக்காக எண்பது தொண்ணூறுகளில் யேர்மன் பத்திரிகைகள் அதிகம் எழுதினதென்றால் அவர் மு.க.சு. சிவகுமாரனாகத்தான் இருக்கும். யேர்மன் பத்திரிகைகள் இவரைப் பாராட்டி எழுதிய இரண்டு சந்தர்ப்பங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை.
ஓவியமும் சிற்பமும் மொழியைக் கடந்து நிற்கும் கலைகள். ஈழத்து அகதிகள் தமது பிறந்த நாட்டை விட்டு ஏன் வெளியேறினார்கள் என்ற உண்மையை யேர்மனியர்களுக்கு உணர்த்துவதற்கு இவர் பயன் படுத்தியது
சிற்பக்கலையை. யேர்மனிக்கு வந்திறங்கிய 1981ஆம் ஆண்டில் சிலை ஒன்றை வடித்தார். போவோர் வருவோர்க்கெல்லாம் அந்த சிலை பல செய்திகளைச் சொன்னது. ஈழத்துப் பிரச்சினை பற்றிய தகவல்களைத் திரட்டினார்கள். பத்திரிகைகளில் எமது பிரச்சினை பற்றிய செய்திகள் வந்தன.
அடுத்தது இவர் பணியாற்றும்
கே. எள் kostal தொழிற்சாலைக்கு இவர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

அட்டைப்பட அதிதி
செய்து கொடுத்த ஒன் றரை மீற்றர் உயரமான சிலை. அந்தச் சிலை தொழிற் சா லை யின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடிப் பேழையில் இன்றும் இருப்பதைக் காணலாம். 'ஒன்றரை மீற் றர் உயரத்துக்குள் 58 வருட வாகன மின்சார உதிரிப்பாகங்களின் மறு மலர்ச்சியை வெளிப்படுத் திய கலைஞர்' என்று செய்திப்பத்திரிகை ஒன்று புகழாரம் சூட்டியது.
ஈழத்தில் மாணவர் களின் கல்வி அறிவையும் எ ழு த் தாற் ற லை யு ம்
வளர்க்கவேண்டும் என்ற நோக்கில், 1950 ஆம் ஆண்டில் நாவலப் பிட்டியில் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங் களிற்கும் மேலாக வெளிவந்த சிறுவர் களுக்கான மாத சஞ்சிகை வெற்றிமணி 1979 வரை வெளிவந்த இந்தச் சஞ்சிகையில் இரசிகமணி கனக.செந்திநாதன், மகாகவி து.உருத்திரமூர்த்தி, நந்தி போன்றவர்களின் படைப்புகளும் அலங்கரித்திருந்தன. அதன் ஆசிரியராக இருந்தவர் குரும்பசிட்டியைச் சேர்ந்த மு.க.சுப்பிரமணியம். இவர் பல் வேறு பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் வடமாகாண ஆசிரியர் சங்கச் செயலாளராகவும் பணி புரிந்தவர். இவரின் மகன்தான் சிவகுமாரன்.
சிவகுமாரன் களனி பல்கலைக் கழகத்தின்
நுண்கலைப் பட்டதாரி (B.F.A). இலங்கையில் சிற்பத் துறை யில் பட்டம்பெற்ற முதல் தமிழர்கள் இருவரில் இவரும் ஒருவர். இவர்களுக்குப் பின்னர் எந்தத் தமிழ் மாணவரும் சிற்பத்துறையில் இதுவரை பட்டம் பெறவில்லை. இவர் மகாஜனக் கல்லூரி (1978),
பண்டாரவளை சென்.தோமஸ் சுதாகர்
கல்லூரிகளில் (1980) ஆசிரி யராகப் பணிபுரிந்தவர்.

Page 6
தினகரன் பத்திரிகையில் 'பொன்மலர்' என்ற சிறுகதையை எழுதியதன் மூலம் இலக்கிய உலகினுள் பிரவேசித்தார்.தொடர்ந்து வீரகேசரி, தினபதி பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. தனது பதின்ம வயதிலே 'ஒரே ஒரு தெய்வம்' என்ற குறுநாவலை வெற்றிமணி சஞ்சிகையில் எழுதியிருந்தார். செங்கை ஆழியான் தொகுத்திருந்த ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்கள் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.
1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடந்தது. தேர்தலில் தமிழர்கூட்டணி பெருவெற்றி ஈட்டியது. அதனைத் தொடர்ந்து தமிழ்ப்பகுதிகளில் அரசபடைகள் அத்துமீறிய அழிவுவேலைகளில் ஈடுபட்டன. யாழ்ப்பாண நூல் நிலையத்தையும் ஈழநாடு காரியாலயத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் பலர் கைது செய்யப்பட்டார்கள். கைதானவர்கள் பலாலி, கொழும்பு முகாங்களிலும் 4ஆம் மாடியிலும், பூசா முகாங்களிலும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். குரும்பசிட்டி, பலாலிக்கு அருகாமையில் இருந்ததால் - இராணுவ நடமாட்டங்கள் அங்கு அதிகரித்தன. இந்தச் சூழ்நிலைகளினால் இவர் நாட்டைவிட்டு வெளியேறி யேர்மனியில் குடியேறினார்.
1981, 83 காலப்பகுதிகளில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளைக் காண்பிக்கும் வகையில் யேர்மனியில் ஊர்வலம் நடத்தியவர்களில் இவரும்
முக்கியமானவர்.
யேர்மனியில் டோட்மூண்ட், கேர்ணே (Herne) உலூடின்சைடில்(Ludenschelder) நகரங்களில் 1990 ஆம் ஆண்டளவில் சித்திர சிற்ப கண்காட்சியை நடத்தியிருந்தார். யேர்மனியில் மாத்திரம் 19 சித்திர சிற்ப கண்காட்சிகளை வைத்துள்ளார். அத்துடன் பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளிலும் இவரது கண்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவரது சிற்பங்கள் யேர்மனியில் பல நகரசபைகளை அலங்கரித்துள்ளன. ஹேப்பன்ஹேம்(Heppenheim) இல் இயங்கும் அகதிகளுக்கு உதவி செய்யும் அமைப்பினால் நடத்தப்பட்ட பொருட்காட்சியிலும் இவரது ஆக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
1993 காலப்பகுதியில் 'ஈழமணி' என்ற பத்திரிகையை நண்பர்கள் சிலரின் உதவியுடன் ஆரம்பித்தார். காலக்கிரமத்தில் அது நின்றுவிட

துயரந்தான்...
முற்றத்துப்பலாமரம்
எங்கள்: முப்பாட்டன்வச்சது.
கற்றங்கள் கூடித்
தேவிபிலிற்றும் சுளை பிதுக்கிச் சுவைத்ததெல்லாம்
நற்றவமாய்க் கழிந்த கனா? இப்பவந்து பார்த்தால்...!
பழுத்த பழமெல்லாம் புழுத்த பழமாய்ப் புழுநெளியத் தெண்டவந்த அண்டங்காக்கைகள்
* சொண்டு புதைச்சுத்
திண்டு கொழுக்குதுகள்..! அதுகளுக்குப் பழமென்ன புழுவென்ன?
பக்கத்து அணிலும் பழந்தின்னி வெளவாலும் வெக்கத்தை மறந்ததுவாய்
விக்கி விக்கிச் சப்புதுகள் வெறிகொண்ட குரங்குகள் கூத்தாடி
முறிபட்டகொப்புகளும். பாட்டி பாய் விரித்துக்
கூட்டி வைத்தெமக்குத் சோறூட்டிக் கதை சொல்லித் தூங்கவைத்தமுற்றமெங்கும்
முட்புதர்கள், எச்சங்கள் பார்க்கையிலே ஏக்கம் பெருமுக்க எண்ணித் துணிந்துணர்ந்து துப்புரவு பண்ணாட்டித்
துயரந்தான்..!
கவிஞர் நிலா தமிழின் தாசன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 7
'வெற்றிமணி' என்ற மாதாந்தப் பத்திரிகையை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகின்றார். இலங்கையில் இனக்கலவரங்கள் காரணமாக நின்றுபோய்விட்டிருந்த 'வெற்றிமணி' என்ற சஞ்சிகை, யேர்மனியில் மீண்டும் 1994இல் இருந்து பத்திரிகையாக வெளிவருகின்றது. வெற்றிமணி யேர்மனியில் மட்டுமன்றி கனடா, ஐரோப்பிய கண்டத்திலும் வெளிவந்து கொண்டிருக்கின்ற முதல் வண்ணப்பத்திரிகை
ஆகும்.
மேலும் தற்பொழுது வெற்றிமணி யாழ் மண்ணில் மூன்று மாதத்துக்கு ஒரு தடவை வெளிவருகின்றது. மாணவர்களின் ஆக்கங்களையும் பாடசாலைகள் பற்றிய தகவல்களையும் அத்துடன் புலம்பெயர் நாட்டுச் செய்திகளையும் தாங்கி வருகின்றது.
அத்துடன் ஆன்மீகம், வாழ்வியல், கோவில்கள் சம்பந்தமான 'சிவத்தமிழ் என்ற காலாண்டுச் சஞ்சிகையையும் இவர் வெளியிட்டு வருகின்றார்.
கனடாவில் வெளிவரும் 'தமிழர் தகவல்' என்ற மாதாந்த சஞ்சிகை, 1999 ஆம் ஆண்டு நடந்த தமது ஆண்டுவிழாவின்போது இவரைக் கெளரவித்துள்ளது. அதே ஆண்டு கனடா தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 'ஓவியக்கலைவேள்' என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கி கெளரவித்தது. 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள உலகப் பல்கலைக்கழகம் (Cultural Doctorate in Fine Arts - USA) இவரது கலைச்சேவையை மதித்து நுண்கலைத்துறையில் கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கெளரவித்தது. -
- பத்திரிகையாளன், ஓவியன், சிற்பி, கவிஞன், சிறுகதையாளன், நாடக ஆசிரியன், பேச்சாளன் எனப் பன்முகங்களைக் கொண்டவர் இவர். 'அது என்பது இதுவா' (2003), குறும்பா வகை 'கவிதையும் - அதற்கேற்ற புதியவகை ஓவியமுமான 'தமிழே காதல்' (2003,), குரும்பசிட்டிக் கிராமம் பற்றியதான 'என் காதல் கிராமத்தின் சாளரம்” (2003) போன்ற கவிதைத் தொகுப்புகளையும், குரும்பசிட்டி சன்மார்க்கசபை வெளியீடான 'ஒரே ஒரு தெய்வம்' குறுநாவல் (1971), 'இடைவெளி' (2000)சிறுகதைத்தொகுப்பு என்பவற்றையும் தந்துள்ளார்.
அத்துடன் வெற்றிமணி வெளியீடுகளாக 'எழுத்தாளன்” (கவிஞர் வி.கந்தவனம்),
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

திறவுகோல்' (பொ.கனகசபாபதி), 'மாறன் மணிக் கதைகள்' (பொ. கனகசபாபதி), 'காதோடு காதாக' (கதிர். துரைசிங்கம், கனடா), அதிசய உலா', 'பொன்னும் மணியும்' போன்ற நூல்களும் 'பால்குடி மறந்த கையோடு' (சஞ்ஜே) என்ற ஒலித்தட்டும் வெளிவரக் காரணமாக உள்ளார்.
'ஒரே இரையில் இருந்து
- அரை மணித்தியாலங்கள் முதல் - இரண்டு மணித்தியாலங்களிற்குள் படித்து முடிக்கப்படக் கூடியதாக சிறுகதை இருக்கவேண்டும்' என்று 1842இல் Edgar AllanPoe என்ற அமெரிக்க எழுத்தாளர் சொன்னார். ஆனால் இவரது கதைகளைப் படித்து முடிக்க 10 நிமிடங்கள் போதும். இன்றைய நேரமில்லா யுகத்தில் இதுதான் கதையின் அளவு என்று வரையறை செய்து காட்டுகின்றார்.
பல வசனங்கள் சொல்கின்ற செய்தியிலும் பார்க்க, சில சமயங்களிலே வெறுங்கோடுகள் புலப்படுத்தும் செய்திகள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதற்கு இவரது ஓவியங்கள் சாட்சி. இவரது ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் முழுவதையும் உள்ளடக்கியதான புத்தகம் ஒன்று வெளிவரும்போது இவரின் ஆற்றல் மொழியையும் கடந்து நிற்கும்.
நூல்:முத்தமிழ்
ஆசிரியர்: கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் சமயம், பண்பாடு, கலை, கல்வி, இலக்கியம், மருத்துவம், பழந்தமிழர் வரலாறு ஆகிய துறைகளில் ஆய்ந்து எழுதிய 13 கட்டு ரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இக்கட்டுரைகளில் ஆங்காங்கே
- புதிய புதிய விளக்கங்களையும் தகவல்களையும்
ஆசிரியர் தந்துள்ளார். ஆசிரியரின் ஆழமான தமிழ்ப்புலமை, சமய அறிவு, வரலாறு, ஆய்வு நோக்கு ஆகியன இக்
மு)த்தமிழ் கட்டுரைகள் சிறப்பாக
கவரிகாசா பாகல்வான் அமைவதற்குத் துணை Fநிற்கின்றன. காய்தல்
உவத்தல் இன்றி
கருத்துக்களைக் = கூறும்
ஆசிரியர் பாராட்டுக் குரியவர்.

Page 8
ஒரு வைத்தி
ஓர்
வைத்தியசாலை
இந்நாள்.
அவை ஒவ்
ஆளும் அவற்றுக்குமான
ஒவ்வொன்றாகச் 6
இரண் ஒன்று - இந்த வாழ்க்கை மனிதர்க வாழ்க்கையின் பிரஜைகளே என்ற
என சொல்லப்பட்டிரு
இருவேறு வாசிப்புச்
நடேசன்

மாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக யசாலையை அமைத்தார் என்பது வரலாறு. அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக யில் பணிபுரியும் சிவாவின் அனுபவங்களே பலின் உடல். அறியப்படாத ஒரு தனியுலகம். நோயுற்ற மிருகங்கள் வந்தபடியே உள்ளன. வான்றும் தெளிவான குணங்கள் கொண்ட மைகள். அவற்றின் உரிமையாளர்களுக்கும் உறவும் பல உள்ளோட்டங்கள் கொண்டது.
சால்லிச் செல்லும் இந்நாவல் ஒரு கட்டத்தில் டு எண்ணங்களை நோக்கிச் செலுத்துகிறது. களால் மட்டும் ஆனது அல்ல, மிருகங்களும் பார்வை.இன்னொன்று இங்கே மிருகங்கள் தப்பவை மிருகங்கள்தானா என்ற எண்ணம் - இவ்விரு கோணங்களும் இந்நாவலை சாத்தியங்களை நோக்கிச் செலுத்துகின்றன. அதுவே இந்நாவலின் அழகியலின் வெற்றி.
- ஜெயமோகன்
தொடர்புகளுக்கு: 077 0871681
0212285529
இனம்
- கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 9
ஷெர்ரி எனது நண்பன். அத்தியந்த நாளில்தான் பிறந்தோமாம். என்னைப் போன் நெய்னாகுடித் தெருக்களில் நாங்கள் இருவ என மதிக்கமுடியாத அளவுக்கு உருவ ஒற்று
நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவன என்னோடு ஒட்டிக்கொண்டான் என்று எனக்கு ஆரம்பப் பாடசாலையில் என்னைச் சேர்த்த கொண்டான். புனித குர்ஆனை ஓதப் பழு மதரசாவில் அவனும் சேர்ந்தான். நெய்ன நான் விளையாடித் திரிந்த போதெல்லாம் . அவனிலிருந்து என்னையும் என்னிலிருந்து நாங்கள் நட்பால் இறுகிக் கொண்டோம். இந் தவறுகளைப் புரிவதற்கும் ஏற்ற இறக்கங்கள் - என்னிடம் எவ்வளவுக்கு நல்ல குணம் அல்லது அதைவிடக் கூட தீய குணங்கள் ெ ஷெர்ரிதான். நீங்கள் எதெதையெல்லாம் தீய அத்தனையும் என்னிடம் உள்ளன. அவற்ன அவன்தான்.
- நான் முதன்முதலாக மூர்க்கத்தனம் கொண்ட நாள் இன்னும் நினைவில் உள்ளது. எனது வீட்டுக்கு சற்றுத் தூரவுள்ள வெற்றுக் காணியொன்றில் ஒரு பிற் பகலில் நண்பர்களோடு விளையாடிக்கொண்டு நின் றேன். ஷெர்ரியும் என்னோடு கூடவே நின்றான். கோலிக் குண்டு விளையாடினோம். நண்பனொருவன் எறிந்த
குண்டொன்று
குழிக்குள் விழுந்து எகிறி வெளியே
08,
ஜூனைதா ஷெரீப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

நண்பன். அவனும் நானும் ஒரே றே அகன்ற மார்பும் உயரமுமானவன். ரும் நடந்து சென்றால் யார் அவன், யார் நான் புமை. மன எனக்குத் தெரிந்திருந்தது. எப்படி அவன் 5 நினைவில்லை. ஆனால் ஒட்டிக்கொண்டான். போது அதே பாடசாலையில் அவனும் சேர்ந்து
குவதற்காக மதரசாவில் சேர்ந்தபோது அதே பாகுடித் திட்டிகளிலும், வெற்று வளவுகளிலும் அவனும் என்னுடன் சேர்ந்து விளையாடுவான்.
அவனையும் பிரிக்க முடியாத அளவுக்கு த இறுக்கம்தான் என் வாழ்க்கையில் மகத்தான நக்கும் காரணமாக அமைந்துவிட்டது. - பகள் இருக்கின்றனவோ - அதே அளவுக்கு காண்டு வாழ்வதற்கு முதற் காரணகர்த்தாவே
குணங்கள் எனக் கருதுகிறீர்களோ அவைகள் மறயெல்லாம் படிப்படியாகக் கற்றுத் தந்ததே
மதிஒருகுதல்

Page 10
பாய்ந்து உருண்டு சென்றது. குழிக்குள் விழுந்ததாக அதைக் கருத வேண்டுமென நண்பன் வாதாடினான். குழிக்குள் விழுந்தாலும் எகிறி வெளியேறி விட்டதால் குழிக்குள் விழுந்துகிடந்ததொன்றாக அதைக் கருதமுடியாதென வாதிடுமாறு ஷெர்ரி கூறித் தந்தான். நான் வாதிட்டேன். எனக்குச் சார்பாகவும் அவனுக்குச் சார்பாகவும் குழுக்கள் பிரிந்தன. நாங்கள் ஆளுக்காள் மிகச் சப்தமாக கூச்சலிட... அவனுக்கு அடிக்குமாறு ஷெர்ரி கண் அசைவால் சாடை காட்டினான். நான் எதையும் யோசிக்கவில்லை. அவனது கன்னத்தில் அறைந்துவிட்டேன். பின்னர் நடந்ததை நினைக்கும் போது இப்பவுமே மேனி நடுங்குகிறது.
அறைபட்டவனின் நண்பர்கள் என்னைப் பின்னி எடுத்துவிட்டனர். ஷெர்ரியைக் காணமுடியவில்லை. எங்கேயோ ஓடி ஒளிந்துகொண்டான் போலும். உடலில் பல - இடங்களில் காயங்களுடனும் வீக்கங்களுடனும் நான் வீட்டுக்கு வந்தேன். எப்படியோ வாப்பாவுக்கு முற்கூட்டியே செய்தி எட்டிவிட்டது. அவனுடன் அதாவது ஷெர்ரியுடன் கூடுவியாடா, கூடுவியாடா எனக்கேட்டு செம அடி வீட்டிலும் கிடைத்தது.
வாப்பாவின் கையால் அடிபட்டு நல்ல பிள்ளையாக கொஞ்ச நாட்கள் நான் வாழ்ந்தது உண்மைதான். மீண்டும் மூர்க்கனாக வேண்டியதொரு சந்தர்ப்பத்தை ஷெர்ரி ஏற்படுத்தித் தந்தான். ஆரம்பப் பாடசாலையைச் சூழ்ந்த வளவில் நின்ற நாவல் மரமொன்றின் தாழ்ந்த கிளையில் நாங்கள் தலைகீழாகத் தொங்கி விளையாடுவோம். ஒருவன் முடிய மற்றவன் மரத்தில் ஏறி கிளையைப் பற்றி தலையைக் கீழே தாழ்த்தியவாறு கால்களிரண்டையும் மேலுயர்த்தி கிளைக்கு மேலால்- போட்டுத் தொங்குவோம். தொங்கும்போது ஊஞ்சல் வேறு ஆடுவோம்.
ஒரு தடவை நாங்கள் ஆள்மாறி ஆள் தொங்கி விளையாடும்போது நான் கை தவறி கீழே விழுந்துவிட்டேன். விழுந்ததுக்கு என் தவறுதான் காரணமென எனக்குத் தெரிந்திருந்தாலும் கிளையில் தொங்கியவாறு ஆடும்போது யாரோ என் உடலில் தொட்டது போன்றதோர் உணர்வும் எனக்கு இருந்தது.
"அவன்தான் உன்னைத் தள்ளிவிட்டான்” அங்கு நின்றிருந்த ஒருவனைச் சுட்டியவாறு

ஷெர்ரி
என்
செவித் -
துவாரத்தினுள் குசுகுசுத்தான். |
என் மூக்கு சரேலென வெயர்த்தது. "நீயாட தள்ளிவிட்டே?” கேட்டேன்.
"இல்லடா. நான் உன் அருகிலேயே வரல்ல."
"அவண் பொய் சொல்றான்டா” என்றான் மீண்டும் ஷெர்ரி.
ஷெர்ரி கூறியதை தெய்வ வாக்காகக் கருதி முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் நான் மற்றவனுக்கு அறைந்தேன். அறை பட்டதும் அவன் சப்தமிட்டு அழ, சற்றுத் தள்ளி விளையாடிக்கொண்டு நின்ற அவனது நண்பர்கள் புடை சூழ்ந்து என்னை உண்டா
இல்லையா என ஆக்கினர். - மூத்த சகோதரிகள் இருவரும், இளையவர்களாக ஒரு தம்பியும் தங்கையுமாக நாங்கள் ஐவர் வீட்டில் இருந்தோம். அடிக்கடி எங்களுக்குள் சண்டை. அதிகமானவை என்னால்தான் நிகழும். நானும் ஒரு மடையன். இல்லாவிட்டால் வீட்டில் எது நடந்தாலும் ஆலோசனை கேட்கும் ஒருத்தனாக ஷெர்ரியை வைத்துக்கொண்டிருப்பேனா?.
|ஒரு தடவை தங்கைக்கும் எனக்குமான ஏதோவொரு பிரச்சினை. பிரச்சினையை ஷெர்ரியிடம் கூறி ஆலோசனை கேட்டபோது முழுக்க முழுக்க தங்கையின் மீதுதான் பிழை என அடித்துக் கூறினான். அடுத்த தடவை அந்தப் பிரச்சினை மேலெழுந்த போது தங்கையைக் கட்டிப் பிடித்து செம அடி கொடுக்கும்போது அகஸ்மாத்தாக வாப்பாவின் பார்வைக்குள் பட்டுவிட்டேன். வாப்பா விசாரித்தார். தங்கையில் துளி கூட தவறில்லை எனவும் முழுத் தவறும் என் மீதுதான் எனவும் கண்டார். அடுத்து என்ன? வீங்கிய கன்னங்களைத் தடவியவாறே பாழாய்ப்போன ஷெர்ரிக்கு வைதுகொண்டிருந்தேன்.
எனக்குக் களவைப் பழக்கியதும் அவன்தான். அவனும் நானுமாக நெய்னாகுடி அங்காடிக்குச் செல்வோம். விதவிதமான தின் பண்டங்கள் வைத்திருப்பர். இனிப்பான மிட்டாய்களைப் பார்த்ததும் நாஊறும். கையில் காசிருக்காது.
“அதைப் பார்ரா ஷெர்ரி. சாப்பிட்டா எப்படி ருசியா இருக்கும். வாய்க்குள்ள கரைஞ்சிகொண்டு போகும்டா. வாங்குவமா?”
அவனைப் பார்த்துக் கேட்பேன்.
ஞானம்-கண இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 11
“காசிருக்கா?” “இல்லடா.” “அப்ப என்ன செய்யலாம்?” நானும் அவனுமாக யோசித்தோம். "கடைக்காரனுக்குத் தெரியாம
கள் வெடுப்பம்டா” என்றான் ஷெர்ரி.
"களவெடுக்கவா? என்னால ஏலா. புடிபட்டா தொலைஞ்சி!” என்றேன் சடுதியாக.
அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். “ஏன்டா சிரிக்காய்?” சீறினேன்.
"உனக்கு அதைத் தின்ன ஆசை. கைலேயும் காசில்ல. களவெடுக்கவும் பயம். அப்போ உன் ஊட்டர உம்மா வாப்பாட காசைக் களவெடு. வாங்கி ரெண்டு பேருமா
திம்பம்”
இப்படித்தான் வீட்டில் திருடத் தொடங்கிய பழக்கம் எனக்கு ஏற்பட்டது. பல தடவைகளில் நான் பிடிபடப் பார்த்தாலும்
- நண்பன் காட்டித் தந்த சூட்சுமமான வழிகளில் மூத்த, இளையவர்களை மாட்டி விட்டு அவர்கள் அடிபடுவதைப் பார்த்துக் களித்தேன்.
இரெண்டொரு தடவை கையும் களவுமாகப் பிடிபட்டு வாங்கிக் கட்டிக்கொண்டதுமுண்டு.
வீட்டில் மட்டுமல்ல, ஷெர்ரி காட்டித் தந்த வழியில் சென்று சில கடைகளில் கூட சிறிய பொருட்களைத் திருடியுள்ளேன். பாவனையாளர்கள் கூட்டம் அதிகமாகவுள்ள கடைகளில் நானும் உட்புகுந்து பொருட்களைப் பார்வையிடுவது போன்று எடுத்து விற்பனையாளர்கள் அசரும் சமயங்களில் மெதுவாக ஊர்ந்து வந்துள்ளேன்.
பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பது என்னைப் பொறுத்த வரை உண்மையிலும் உண்மை.
- எனக்கு அப்போது பன்னிரெண்டு வயதிருக்கலாம். பாடசாலையிலுள்ள மந்தைகளில் ஒருவனான நான் ஆறாம் தரமோ, ஏழாம் தரம் படித்துக்கொண்டிருந்தேன். ஷெர்ரி அடிக்கடி ஆசைகாட்டும் பொருட்களை வாங்க என்னிடம் காசு இருக்காது. பெரிதாக எதையாவது களவெடுத்து விற்று தேவைப்படும்
தேவைப்படும் - போதெல்லாம் பயன்படுத்தக்கூடியவாறு கொஞ்சம் காசை வைத்துக்கொள்ளவேண்டுமென்று - அவன் கூறுவான். அதற்கானதொரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அவனும்
நானுமாக
நெய்னாகுடி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

பிரதான வீதியூடாக நடந்துகொண்டிருந்தோம். தலையில் வெய்யில் நெருப்பாகச் சுட்டது. சமீபத்தில் ஒரு பெருநாள் நெருங்கவிருந்ததால் கடைகளில் கூட்டம் - பரவலாகக் காணப்பட்டது. பாதையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக -- சில வாகனங்கள் வேகமாக ஊர்ந்தன. மதியத் தொழுகைக்காக பிரதான வீதியை அண்டியதொரு பள்ளிவாசலுக்கு தொப்பியணிந்த சிலர் நடந்துகொண்டிருந்தனர். (பிரதான வீதியிலிருந்தும் பிரிந்த ஒதுக்குப்புறமான சிறியதொரு தெருவில் சைக்கிளொன்று சாத்தப்பட்டிருந்தது. உற்றுப் பார்த்தோம்.
"சைக்கிள பூட்டல்லடா மச்சான்” என்றான் ஷெர்ரி.
"பூட்டாட்டா நமக்கென்ன?” கேட்டேன். "அது உனக்காகத்தான் வைக்கப்பட்டிருக்கு. எடுத்துக்கொண்டு போவோம்.” கூறியவாறு வழக்கமாக என்னை மயக்கும் இளிப்பை இளித்தான்.
"திருடவா?” கேள்வியுடன் அதிர்ந்தேன்.
"சத்தம் போடாதே. யாரையும் காணல்ல. சரியான சந்தர்ப்பம். போய் தள்ளிக்கொண்டு
வா”
ஷெர்ரியை என்னால் மீற முடிய வில்லை.
அவனையும்
வைத்துக் > கொண்டு வேகமாக சைக்கிளைச் செலுத்தி எங்களது தோட்டத்துக்கு வந்தேன். காலையில் வாழை மரங்களுக்கு நீர் ஊற்றிய பின் வாசற் கேற்றின் திறப்பு இன்னும் என்னிடமே இருந்ததால் சடுதியாக உள் நுழைந்து பூட்டிக்கொண்டேன்.
"மச்சான். சைக்கிளை அப்படியே வைச்சிடாத. உடனேயே பாட்ஸ், பாட்ஸா கழற்றி எங்கேயாவது ஒளிச்சு வைச்சிடு. சூடு தணிந்ததுக்கு அப்புறம் ஒன்றாகச் சேர்த்து
வித்துப்புடலாம்.” கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
- அவனின் ஆலோசனை - எனக்குச் சரியெனப்பட்டது. வீட்டுக்குச் சென்று வாப்பாவின் சாவி செட்டை எடுத்து வந்து வாழை மரமொன்றின் நிழலில் - குந்தி சரசரவென வேலையில் இறங்கினேன்.
சுமார் ஒருமணி நேரம் சென்றிருக்கலாம். கேட்டுக்கு முன்னால் ஜீப் வண்டியொன்று

Page 12
வந்து நின்ற சப்தம் கேட்டதும் எனது சப்த நாடிகளும் ஒடுங்கின. பொலிஸ்காரனொருவன் கம்பி - வேலிக்கு மேலால் பாய்வது தெரிந்தது.
பொலிஸ் நிலையத்தில் செம அடி. ஏழு நாள் விளக்கமறியல். வாப்பா கடுகடுப்புடன் வீட்டிலிருந்தும் உணவுகொண்டு வந்து தந்துவிட்டு "வா வீட்ட, உன்னைக் கவனிச்சுக் கிறேன்” எனக் கூறிவிட்டுச் செல்வார். கூட்டுக்குள் மாட்டிக் கொண்ட எலி பார்ப்பதைப் போன்று நான் அவரைப் பார்ப்பேன். சதா நேரமும் அந்தப் பாவி ஷெர்ரிக்கு ஏசித் தொலைப்பேன். இந்த இக்கட்டிலிருந்து விடுதலையானதும் அவனைத் தலை முழுகிவிட வேண்டுமென்ற வைராக்கியத்துடன் இருந்தேன்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. பெருக் கிளாசியின் அறிவுறுத்தலுக்கமைய குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஆறு மாதம் சிறுவர் சீர்திருத்தச் சிறையில் களி தின்ன நேர்ந்தது. அந்த நிகழ்ச்சியுடன் எனது கல்வியிலும் மண் விழுந்தது.
விடுதலை பெற்று வீட்டுக்கு வந்தேன். உம்மா கட்டிப்பிடித்து அழுதார். சகோதரங்கள் என்னைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினர். விசித்தனர். "எப்புடிடா இளைச்சிப் போயிட்டே?” என்றாள் மூத்த சகோதரி.
பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் வாளா நின்றேன். நண்பர்களைச் சந்திப்பதற்கு வெட்கமாகவிருந்தது. சில சந்தர்ப்பங்களில் ஷெர்ரியைச் சந்திக்க நேர்ந்தது. வெறுமனே பல்லிளித்துவிட்டு மறைவான்.
நெய்னாகுடி பிரதான வீதியிலமைந்த புடவைக் கடையொன்றில் என் சம்மதத்தைப் பெறாமலேயே சிப்பந்தியாக வாப்பா என்னைச் சேர்த்துவிட்டார்.
நான் பெரியாளாக ஆகிவிட்டதை அரும்பி வந்த மீசை கட்டியம் கூறியது. மெதுமெதுவாக பாலியல் ஆசைகள் தலை தூக்கினாலும் எப்படியோ அமிழ்ந்து கரைந்தன.
எனக்கு இருபது வயதுக்கு மேலாகி விட்டிருந்தது. நான் பணியாற்றிய கடை யில் என் தவறுகளை மற்றவர்கள் மீது பொய்யாகச் சுமத்திய சந்தர்ப்பங்கள் ஏராளம். தெரிந்தோ தெரியாமலோ நான் தவறு செய்யும் போதெல்லாம் ஷெர்ரியைச் சந்தித்து ஆலோசனை கேட்பேன். பிரச்சினை களிலிருந்தும் எவ்வாறெல்லாம் தப்பிக்கலாம்
10

என்பது அவனுக்கு அத்துபடி. அவனது கோணத்தில் பிரச்சினைகளைக் கையாண்டு பொய், புரட்டு போன்றவற்றை சமயோசிதமாகப் பாவித்து தப்பித்துக்கொண்டிருந்தேன்.
பாலியல் ஆசை அடிக்கடி தலை காட்டித் தொல்லைப்படுத்தியது. மைதானமொன்றில் தினச்சுடர் பத்தரிகை நிறுவனத்தினர் நடாத்திய இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக நானும் ஷெர்ரியும் சென்றிருந்தோம். பெளர்ணமி இரவாகையால் வெண்மதி பாலாகப் பொழிந் தது. தென் திசைத் தென்றல் இதமாக ஊஞ்சலாட்டியது. பார்வையாளர்களால் மைதா னம் விழி பிதுங்கியது. கர்ணகடூர டிரம் ஒலி ஒலிபெருக்கியூடாக சூழலை மாசாக்கியது. மேடையில் அரைகுறை ஆடையுடனான மா பூசியதால் அழகாகக் காட்சியளித்த ஒருத்தி அந்த நாளைய ஹிட்டான சினிமாப் பாட லொன்றை ஆடியவாறே பாடினாள்.
நானும் ஷெர்ரியும் அவனது ஆலோ சனையின் பிரகாரம் - இளம் பெண்கள் நெருங்கியடித்து நின்றதொரு இடத்தைக் கண்டுபிடித்து அவர்களோடு சேர்ந்து நின்றோம். மேடையில் ஹாஹுவென சப்தமெழும்பும் சந்தர்ப்பங்களில் முன்னால் நின்ற பின்பக்கம் பெருத்த பெண்ணொருத்தியில் சாய்ந்தவாறே அவளின் தலை மேலால் எட்டிப் பார்த்தேன். அப்போதெல்லாம் என் நரம்புகள் புடைப்பது போன்றதோர் உணர்வு. எனது இக்கட்டான நிலையை ஷெர்ரியிடம் குசுகுசுத்தேன்.
“சந்தர்ப்பத்தைப் பார்த்து மெதுவாக அவளின் பிருஷ்டையில் தடவி விடு” என்றான்.
"அவள் அதை வெறுத்தால்...?”
“உடனேயே திரும்பிப் பார்ப்பாள். மெள்ள நழுவி விடலாம்”
அவனின் ஆலோசனையை
- நான் செயற்படுத்தினேன். அவள் திரும்பிப் பார்க்க வில்லை. எனக்கு சிறிதாக தைரியம் பிறந்தது. சிறிது நேரத்தில் மீண்டும் செயற்படுத்தினேன். அவள் அப்போதும் திரும்பவில்லை. மாறாக குனிந்து காலைச் சொறிவது போல் சனக் கூட்ட இருட்டினுள் தெரிந்தது. மூன்றாவது தடவையாக சற்று அழுத்தி நான் தடவ, சரே லெனத் திரும்பிய அவள் தன் கையிலிருந்த செருப்பால் பலமாக எனக்கு அறைந்தாள்.
"என்ன? என்ன பிரச்சினை?” மற்றவர்கள் - விசாரிக்கும்போதே நானும்
ன்! - என
என்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 13
ஷெர்ரியும் பாம்பாக நழுவினோம்.
"அதோ போறான். புடிங்க! புடிங்க!” எனச் சப்தம் கேட்டது. பின்னால் துரத்தினார்களோ என்னவோ என் ஓட்டம் மட்டும் நிற்கவில்லை. முகத்தில் சாணி வாசனை சகிக்கமுடியாத அளவுக்கு நாறியது.
ஷெர்ரி எவ்வளவுதான் எனக்கு துர் பழக்கங்களைக் கற்றுத் தந்தாலும் என் உம்மா சிறு வயதில் கற்றுத் தந்த தொழுகையை மட்டும் நான் நிறுத்துவதேயில்லை. எனது வீட்டுக்கு சிறிது தூரத்திலுள்ள முகைதீன் தைக்காவுக்குத்தான் வழக்கமாக தொழுவ தற்காகப் போவேன். வழியிலுள்ள வீடொன்றில் சில நாட்களாக புதியவர்கள் நடமாடுவதைக் கண்ணுற்றேன்.
ஒரு நாள் கடையிலிருந்தும் பகல் உணவுக்காக வீட்டுக்கு வரும் வழியில் தொழுதுவிட்டுப் போகலாமென்று பள்ளி வாசலை நோக்கி சைக்கிளைச் செலுத்தினேன். புதியவர்கள் நடமாடும் அந்த வீட்டை நான் கடக்கப்போன அதே சந்தர்ப்பத்தில் வாசற் கேற்றைத் திறந்தவாறு இளம் பால் நிலவொன்று வெளியே வந்தது. விநாடியில் நான் நிலவை நோக்க, நிலவு என்னை நோக்க..... என் சப்த நாடி நாளங்களில்
நூல்: கொல்வதெழுதல் 90
ஆசிரியர்: ஆர். எம். நௌஸாத் வெளியீடு: காலச்சுவடு 1990இல் கிழக்கு இலங்கை முஸ்லீம் கிராமங்கள் யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டபோது அம்மக்கள் பட்ட துன்ப துயரங்களை இந்நாவல் பேசுகிறது. முத்து முகம்மது என்ற இளைஞனின் அரசியல், அன்பியல், போரியல் என்பன விபரிக்கபடும் இந்நாவலில் அவன் அனுபவித்த பயங்கரவாதத்தை எதிர்கொண்டு
ஒரு பண்பட்ட அரசியல் வாதியாக வளர்ச்சியுறும் நிகழ்வுகளை இந்நாவல் கதைக்கருவாகக் கொண்டுள்ளது. 1990களின்
கிழக்கிலங்கையின் 4 போர்முகத்தை ஓரளவுக்கு
வெளிக்கொணரும்
வெற்றிப்படைப்பாக
இந்நாவல்
அமைந்துள்ளது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

உணர்ச்சி மேலோங்க.....
அப்போதிருந்தே அவள் என் உள்ளத்தில் பதிந்தாள். அதற்குப் பின்னும் இரெண்டொரு சந்தர்ப்பங்களில் நாங்கள் பார்வையால் ஆளையாள் மோதினோம்.
என் நிலைமையை ஷெர்ரியுடன் பகிர்ந்துகொண்டேன். "காதல் வந்துரிச்சி. அந்தப் பால் நிலவு மேல் உனக்குக் காதல் வந்துரிச்சி” என அவன் என்னைக் கேலி செய்தான்.
“எப்போதுமே எனக்கு அவளின் நினைவாகவே இருக்கு மச்சான்” என்றேன்.
"எனக்கு எப்போதோ தெரியும்” "அதெப்படி உனக்குத் தெரியும்?”
“என் வேலவெட்டிகளை உட்டுட்டு உன்னோடதானே இருக்கேன்.
எனக்குத் தெரியாமலா?”
“எப்படிடா மச்சான் என் காதலை அவளுக்குத் தெரிவிப்பது?”
"ரொம்ப ஈசி. ஒரு கடிதம் எழுது. அவளைத் தனிமையாக சந்திக்கும்போது அவள் கண்பட கடிதத்தைக் கீழே போடு. குனிந்து எடுத்தால் வெற்றி. எடுக்காவிட்டால் வேறு வழியில் முயலலாம்”
"எடுத்துவிட்டு அன்றைக்கு துள்ளிசை மைதானத்திலே அவள் செருப்பைக் கழற்றியது போன்று இவளும் கழற்றிட்டா?” "அப்படி எதுவும் நடக்காது.”
"அதெப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றே?”
"அவளுக்கும் உன் மேலே ஒரு இது இருக்கு. இல்லாட்டா பள்ளிவாசலுக்கு நீ வரும் நேரம் பார்த்து அடிக்கடி கேட்டைத் திறந்து வெளியே வருவாளா? உன்னைப் பார்த்து புன்முறுத்ததாக வேறு சொன்னாயே. கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவள் நிச்சயம்
உன் காதலை ஏத்துக்குவாள்”
ஷெர்ரி கூறியது போன்று அவள் ஏற்றுக்கொண்டாள். என் வாழ்க்கையில் வாப்பா உருவில் ஒரு வில்லன் இருப்பதை இந்த விடயத்தில் நானோ ஷெர்ரியோ நினைத்துத் தானும் பார்க்கவில்லை.
பள்ளிவாசலுக்குப் போகும் வரும் போதெல்லாம் நான் அவளைச் சந்தித்தேன். காதலும் காமமும் ஒழுகும் கடிதங்கள் பரிமாறினோம். கடை விடுமுறை தினங்களில் ஆள் நடமாட்டமில்லாத
11

Page 14
"பொஞ்சாதியை விவாகரத்துச் செய்வதா? பொஞ்சாதியென்றா யார்? உன் பெற்றோரும் உனக்குத் தருவாங்க. உறவினர்கள் நட்பைத் த உன் மனைவி தன்னை முற்றாக உனக்குத் தரும் எவ்வாறெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அவ்க அத்துடன் அன்பு, பாசம், நட்பு, உதவி, நிம்மதி அவை அத்தனையையும் தனிஆளாக அவள் உ
இடங்களுக்கு அவளை வருமாறு கூறி கதை பேசி மகிழ்ந்தேன். மகிழ்ந்தோம். அவள் தனியே வராமல் தம்பியுடன் வருவாள். கடற்கரையில் மாலைக் கங்குலில் தம்பியை, அதாவது எனது மைத்துனனை, சற்றுத்தள்ளி நிற்க வைத்துவிட்டு மடிமீது தலை வைத்து காதல் டூயட் பாடினோம்.
நடப்பவற்றை ஷெர்ரியிடம் கூறும் போதெல்லாம் அவன் பல்லிளித்துச் சிரிப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன்.
அவளுக்கும், ஷெர்ரிக்கும், அன்பார்ந்த எனது மைத்துனனுக்கும் எனக்கும் தெரிந்த தெய்வீக காதல் உறவு கடற்கரையில் கச்சான் பருப்பு விற்பவனுக்கும் தெரிய வந்தது. அந்த வயதான பயல் எனது வாப்பாவுக்கு மிகவும் வேண்டியவனென்பது எனக்கெங்கே
தெரிந்திருந்தது?
அவனிடம் நாங்கள் கச்சான் பருப்பு வாங்கியதற்கு அடுத்த நாள். நான் கடை வேலை முடிந்து வழியில் வாங்கிய இனிப்புப் பொட்டலத்தை கேற்றைத் தட்டி அவளிடம் கொடுத்து விட்டு, தொழுகையை முடித்துக் கொண்டு, வீட்டுக்கு வரும்போது சிங்கமொன்று எனக்காக அங்கே காத்திருந்தது எனக்குத் தெரிந்திருக்கவேயில்லை.
- “சீ நாயே! எத்தனைடா வயசொனக்கு? இருபது வயசிலே பொண் தேவைப்படுதோ? வயசுக்கு வந்து ஆறேழு வருசமான ரெண்டு குமருகளை நான் ஊட்டிலே வைச்சுக்கொண்டு அவங்களைக் கரை சேர்க்க நாய்படா பாடுபட்டுக்கொண்டிருக்கேன். கெட்ட கேட்டுக்கு உங்களுக்கு பொண் தேவைப்படுதோ?” எனக்குப் பதிலளிக்கவே இடம் கொடாமல் வாப்பா தோல் பெல்ட் ஒன்றால் விளாசித் தள்ளினார். அவள் அங்கே எனது இனிப்பைச் சப்பிக்கொண்டிருந்த வேளையில் நான் இங்கே வாப்பாவின் கசப்பை விழுங்க முடியாமல் துப்பிக்கொண்டிருந்தேன்.
12

உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு. ?
உடன்பிறப்புகளும் அன்பையும் பாசத்தையும் நவாங்க. நண்பர்கள் உதவி செய்வாங்க. ஆனா பாள். இதோ என்னை முற்றாக எடுத்துக்கொள். வாறெல்லாம் அனுபவிச்சுக்கோ என்று தருவாள். என யாராரெல்லாம் உனக்குத் தருவாங்களோ னக்குத் தருவாள்.”
லல.
உம்மா நடுவே புகுந்து தடுக்க முயன்றார். அவர் உடலிலும் சில அடிகள் விழுந்தன.
"நீ இந்த நாய்க்குக் கொடுத்த செல்லம்தான்டி இப்போ இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. அவன் பழகிறது ஆரோடயெண்டு உனக்குத் தெரியுமாடி?"
அடி வாங்கிய உம்மா அழுதவாறு சற்றுத் தள்ளி நின்றார். சகோதரிகள் வேடிக்கை பார்த்தனர்.
"அவங்க முதல் குடியிருந்த ஊர்லேயும் அவள் இப்படித்தான் ஒருத்தனைக் காதலிச்சு, அவனுக்கிட்டேயிருந்து ஆயிரமாயிரமா வாங்கித் தின்டு ஊர்
மக்களால் துரத்திவிடப்பட்டவங்களாண்டி”
வாப்பா கூறியது உம்மாவுக்கு விளங்கியதோ என்னவோ எனக்குப் புரிந்தது. - “டேய் ஏன்டா அவன்ட சொல்லைக் கேட்டு கெட்டுப் போறே? இனி அவன்ட சொல் கேப்பியாடா?”
கேட்கமாட்டேன் என்று நான் சொல்லும் வரை வாப்பா எனக்கு அடித்தார்.
பள்ளிவாசலுக்குத் தொழுவதற்காக வேறு வழியால் செல்லத் தொடங்கினேன்.
இருபத்தேழு வயதில் நெய்னாகுடிக்கு சற்றுத் தொலைவிலுள்ள நகரத்தில் நானாக ஒரு புடவைக் கடையைத் திறந்தேன். வியாபாரம் களை கட்டி நடந்தது. ஷெர்ரியை மறந்தோ பிரிந்தோ என்னால் வாழ முடியாததால் அவன் மீண்டும் என்னுடன் ஒட்டிக்கொண்டான்.
பெற்றோர் பேசிய அழகான, குணமான, மார்க்கப்பற்றுள்ள பெண்ணொருவரைத் திருமணம் செய்தேன். வாழ்க்கை சந்தோசமாகச் சென்றாலும் வியாபாரத்தில் ஷெர்ரியின் ஆலோசனை கேட்டு பல மோசடிகளை செய்யாமலிருக்கவில்லை. - வர்த்தகத்தில் நான் கையாண்ட பொய், புரட்டு, மோசடி போன்றவற்றால் என் கைகளில் நிறைய பணம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 15
பொ
0:07ஆ6ே9
இட்டபெயர்தவிர்த்து
அகதி எனப் பெயர்வற்று பெருவெளியில் அடைபட்டார்-ஏதிலியாம்
ஊர் வந்தார். ஒரு வீடு.. காட்டுத்தடி, தகரம், தரப்பாள்
கழிமண் தரை பற்றை சூழ் குடிசை என்று வரும் வசந்தம்
இவர் வாசலுக்கு!
குருடர் அந்நிய அரசார் வருகிறார் அபிவிருத்தியைப் பாராட்டுகிறார்
அக்கம் பக்கம் பாரார் ஆனைபார்த்த குருடர் ஒளிரும் கண்கள் வானில் ஒளிர்வதெல்லாமே
விண்மீன்கள் அல்ல வாசலுக்கு வந்த பகை விரட்டிய
மறவரின் கண்களுமாக.
புரண்டது. வெளிநாடுகளுக்குச் சென்ற ஓரிரு சந்தர்ப்பங்களில் நாட்டில் தடை செய்யப்பட்ட சில பொருட்களைக் கடத்தியும் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஷெர்ரி ஆலோசனை வழங்குவான்.
ஆண்டுகள் கடந்தன. எனக்கு மூன்று பிள்ளைகள். இப்படித்தான் ஒரு சமயம் வியாபார விடயமாக முதற்றடவையாக தாய்லாந்து சென்றிருந்தேன். ஷெர்ரியும் என்னுடன் வந்திருந்தான்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

13) (44லகம் யாழ்ப்பாணம்,
வேரற்கேணியன்
= கவிதைகள்
பாலிமதல் பசுவையும் வெட்டிப் புசிப்பான் பாவிமனிதன் பாலின் சுவை அறியாதான்..? தலைகோஸ்
காற்றில் பறக்கிறது கன்னியின் கார் குழல். கண்ணகியின் தலைவிரிகோலம்
ஞாபகம் வருகிறது.
மோசடி விற்றவன் நிலத்தைக் கைப் பற்றிக் கொண்டான், விலைக்கு
வாங்கியவன் இன்னும் விடுதலையாகவில்லை
கடு
உறுபசியும் ஓவாப் பிணியும் செறு பகையும்? சேர்ந்தே இயல்வது நாடு,
"மச்சான். வந்ததுதான் வந்துட்டோம். அங்கேயும் போய் அனுபவிச்சுட்டு வந்துடுவோமா?” என்றான் ஒரு மாலைப் பொழுதில் ஷெர்ரி.
“எங்கேடா?” பதில் சொல்லாமல் கண் சிமிட்டினான். "போடா நாயே. என்னாலே ஏலா.” "நீ ஒரு கோழைடா. ஏன்டா பயப்படுறே? ஆருக்குத் தெரியப் போகுது? போனோமா, விசயத்தை
முடித்தோமா,
வந்தோமா
13

Page 16
என்றில்லாமல் சும்மா பயந்து சாவுறே” என்றான் ஏளனமாக.
“என் பொண்டாட்டிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். என்னாலே ஏலா”
நான் எவ்வளவுதான் மறுத்தாலும் ஈற்றில் அவன் வென்றான்.
நாங்கள் டாக்சியொன்றில் ஏறி சொற்ப தூரம் ஓடி தெருவொன்றில் இறங்கினோம். அங்கிருந்து நான்கைந்து வீடுகளுக்கப்பால் நாங்கள் போகவேண்டிய வீடு இருந்தது. அகன்ற தெருவில் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த பெரியதொரு விளம்பரப்பலகையில் அகஸ் மாத்தாக என் கண்கள் ஓடின.
உடலெல்லாம் சிரங்குகளோடு கூடிய ஆணொருவனின் அவலட்சணமான படத்தின் கீழ் 'எயிட்ஸ் உயிர் கொல்லும் வியாதி!'என எழுதப்பட்டிருந்தது.
என் உடல் நடுங்கியது. மரண வாய்க்கே வந்துவிட்டேனோவென நினைத்தேன். எதிரே வேகமாக வந்த டாக்சியை நிறுத்தினேன்.
“எங்கேடா -
ஷெர்ரி கேட்டான்.
"றூமுக்குப் போப்போறேன். எந்த மாற்றுச் சிந்தனையும் இல்லை. உனக்கு விருப்ப மென்றா என்னோட வா.”
| என்னை வைதவாறே அவனும் தொற்றிக் கொண்டான்.
ஆண்டுகள் கடந்தாலும் ஷெர்ரி எனக்குக் கற்றுத் தந்த துர்க்குணங்கள் என்னை விட்டும் நீங்குவதாக இல்லை. என் இரு பெண் மக்களுக்கும் திருமணம் வேறு நடந்தாயிற்று. பேரப்பிள்ளைகளும் கண்டுவிட்டேன். வயதும் அறுபதைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. வியா பாரத்தில் மந்திர தந்திரங்கள், வாடிக்கை யாளர்களையும், அரசாங்கத்தையும் ஏமாற்றும் திறமைகள் என்பன மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தன. எப்போதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் ஆபத்பாந்தவனான ஷெர்ரி கை கொடுத்தான்.
இப்போதெல்லாம் எனது பொழுதில் கணிசமான நேரம் இணையத்தில் கழிந்தது. பத்திரிகைகள் வாங்குவது மிகக் குறைவு. இணையத்தில் பார்த்துக்கொள்வேன். ஒருநாள் என் காரில் என்னோடு பயணஞ் செய்த ஷெர்ரி “அதைப் பார்க்கிறதில்லையாடா மச்சான்?” என்றான்.
"எதை?” "புரியல்லியா? அதைத்தான். ஒரு தரம்
14

பார்த்துப் பாரேன். நானும் இன்னும் பாக்கல்ல. பாத்தவங்க சொல்றாங்க. அப்படியான காட்சியெல்லாம் இருக்காம்” என்றான் உடைந்தும், இற்றும், இல்லாமலும் தெரிந்த பற்களைக் காட்டிச் சிரித்தவாறு.
"அதை நான் பார்க்க, அதை என் பொஞ்சாதி அறிய, அவளாகவே என்னை பசy பண்ணிடுவா.” என்றேன். "போடா பயந்தாங்கொள்ளி”
அன்றிரவே அது நடந்துவிட்டது. இரவு உணவுண்ட பின் நான் இணையத்தைத் தொடர்பு கொண்டு எதெதையெல்லாமோ பார்த்து விட்டு, அகஸ்மாத்தாக (உண்மையாக நம்புங்கள். நான் மனமறிந்து அழுத்தவில்லை) எந்த எழுத்தையோ அழுத்த அந்தப் படங்கள் வரத் தொடங்கின. எனக்கு முழங்கால்கள் நடுங்கத் தொடங்கின. மனைவி வந்து விட்டால்...? என்ற பயம். சிறிது நேரம் என்னை மறந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது...
"அல்லாவே! என்ன பலாயைப் பாக்கிறீங்க? இதைத்தான் ஒவ்வொரு நாளும் பாக்கிறீங்களா?” என்ற என் மனையாளின் ஓங்கிய குரல் பின்னாலிருந்து வெடித்தது. சடுதியாக இணையத்தை அணத்து விட்டு, திருட்டு முழி முழிக்க.... நீண்ட நேரம் நானும் அவளும் விட்டுக் கொடுக்காமல் ஆளுக்காள் சண்டை பிடித்ததை பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் எனது பிள்ளைகள் வேடிக்கை பார்த்தனர்.
நாளாக ஆக மனைவி எடுத்ததுக்கெல்லாம் என்னோடு போராட வந்தாள். எனது கற்பை நம்ப மறுத்தாள். "உங்க மனசில ஆயிரம் பொம்பிளைங்க. அதிலே நானும் ஒண்ணு” என்றாள்.
அவளின் தொல்லை தாங்க முடியாத அளவுக்குப் போய்க்கொண்டிருந்தது. ஷெர்ரியிடம் ஆலோசனை கேட்டேன்.
"வீட்டின் தலைவன் நீதானே. அவ என்ன - உன்னைக் - கட்டுப்படுத்துவது?. நீ என்ன அவவுக்கு அடிமையா? உன் உரிமையை விட்டுக்கொடுக்காதே. சண்டை போடு. மீறினா விவாகரத்து செய்துட்டு உனக்கு அடங்கி வாழக்கூடிய ஒருத்தியை
முடிச்சிக்க.”என்றான்.
“மனைவியை விவாகரத்துச் செய்வதா?” எங்களுக்கிடையில் சண்டை
இ விட்ட பாடாயில்லை.
- எனக்கு
வேண்டிய இன்னுமொரு நண்பர் இருக்கிறார். அவர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 17
ஒரு கல்வியியலாளர். என் மனைவியின் சொந்தக்காரர். அவரிடம் என் பிரச்சினையைக் கூறி ஆலோசனை கேட்டேன்.
“பொஞ்சாதியை விவாகரத்துச் செய்வதா? உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? பொஞ்சாதியென்றா யார்? உன் பெற்றோரும் உடன்பிறப்புகளும் அன்பையும் பாசத்தையும் உனக்குத் தருவாங்க. உறவினர்கள் நட்பைத் தருவாங்க. நண்பர்கள் உதவி செய்வாங்க. ஆனா உன் மனைவி தன்னை முற்றாக உனக்குத் தருவாள். இதோ என்னை முற்றாக எடுத்துக்கொள். எவ்வாறெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அவ்வாறெல்லாம் அனுபவிச்சுக்கோ என்று தருவாள். அத்துடன் அன்பு, பாசம், நட்பு, உதவி, நிம்மதி என யாராரெல்லாம் உனக்குத் தருவாங்களோ அவை அத்தனையையும் தனி ஆளாக அவள் உனக்குத் தருவாள்.”
அவர் கூறக்கூற ஷெர்ரி மீதான என் அபிப்பிராயக் கோட்டை மெதுமெதுவாக சரிவதை உணர்ந்தேன்.
| "உனக்குத் தெரியுமா?. அதி கூடிய இனிப்பு கசக்கும். அதி கூடிய சப்தம் காதுகளுக்குக் கேட்காது. உன் மனைவி உன் மீது கொண்ட எல்லையற்ற அன்பு அவளை இப்படியெல்லாம் உன்னோட கோபப்பட வைக்குது. நீ ரத்துச் செய்ய வேண்டியது உன் மனைவியையல்ல. வேறொருவரை.”
"யாரை?”
"உன் நண்பன் ஷெர்ரியை. உன்னைப் பற்றிய எல்லா விசயங்களுமே எனக்குத் தெரியும். அவனின் சொற் கேட்டு நீ எப்படி யெல்லாம் மோசமா நடந்திருக்கே என்ப தெல்லாம் எனக்குத் தெரியும். உன் வாப்பா என்னிடம் சொல்லியிருக்கார். முதல்லே அவ னைத் தலை முழுகு. அதற்கப்புறம் பார். உன் மனைவி மக்களுடனான வாழ்க்கை உனக்குச் சொர்க்கமாத் தெரியும். செய்வியா?” அவர் கேட்டார்.
"செய்வேங்க. கட்டாயம் செய்வேன். அவனை நான் எப்போதோ தலை முழுகி இருக்கணும். ஆனா இப்போ நிச்சயமா செய்யப் போறேன்.” என்றேன் வைராக்கியத்துடன்.
"முதல்ல அதைச் செய். உன் மனைவி யோட கதைச்சு பிரச்சினையை நான் தீத்துத் தாரேன்”
| 'ஷெர்ரியை எப்படித் தலை முழுகுவது?' இதுதான் எனக்குள்ள பெரிய்ய்ய தலையிடி. ஒவ்வொரு வழியாக சிந்தித்துப் பார்த்தேன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

'அவனைக் கொலைசெய்துட்டா? அதோட தொலைஞ்சிடுவான்' அந்த நினைப்பே என் னைச் சிரிக்க வைத்தது. 'அப்புறம் ஒரே நரகம்தான். பிச்சை வேண்டாம். நாயைப் பிடி கதைதான்.'
'வேறு என்னதான் செய்யலாம்? நீண்ட சிந்தனையால் ஒரு வழி பிறந்தது.
நான் வழக்கமாகத் தொழும் பள்ளி வாசலுக்கு அவனை வரவைத்து அவனால் நான் செய்ய நேர்ந்த தவறுகளையெல்லாம் அவனிடம் விலாவாரியாகச் சொல்லி, எல்லாம் வல்ல இறைவன் மீது சத்தியமாக நான் அவனுடன் இனிமேல் சேர மாட்டேன் எனச் சொல்லியவாறே ஓங்கி அவன் முகத்தில் குத்தி கழிசடையைத் துரத்திவிட வேண்டும்.
திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக மதிய நேரத் தொழுகைக்கு சற்று முன்னால் பள்ளிவாசலுக்கு வருமாறு அவனை அழைத் திருந்தேன். குறிப்பிட்ட நேரத்துக்கு நான் சென்ற அதே வேளை அவனும் வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தேன். ஆள் நடமாட்ட மில்லாமல் சூழல் வெறிச்சோடிக் கிடந்தது.
பள்ளிவாசலின் திறந்திருந்த கதவின் ஊடாக அல்லாஹ்வின் சந்நிதானத்தைப் பார்த்தேன். ஷெர்ரியை உற்று நோக்கி, அவன் எனக்குக் கற்றுத்தந்தவைகளையும் அதனால் நான் அனுபவிக்க நேர்ந்த துன்ப துயரங்களையும், அவமானங்களையும், செய்த பாவங்களையும் விலாவாரியாகக் கூறினேன்.
"இந்த நேரத்தோட நமது உறவு முடியுது. இந்த மாளிகையின் சொந்தக்காரனான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உன்னுடன் இனிமேல் சேர மாட்டேன். அவ்வாறு சேராமல் அல்லாஹ் என்னை பாதுகாப்பானாக. என்னை விட்டும் தூரப் போயிடு. இனிமேல் என் முகத்திலேயும் விழிக்காதே” எனக் கூறி அதுவரை காலமும் எனக்குள்ளே எதிரியாகச் செயற்பட்ட எனது சுய ஆணவம் ஒழிவதற்காக சக்தி முழுவதையும் வலக் கைக்கு எடுத்து முஸ்டியை இறுக்கி ஓங்ங்கி வேகமாக என் தாடையில் குத்தினேன்.
வாய்க்குள் பற்கள் உடைந்ததாலும் கீழுதடு கிழிந்ததாலும் இரத்தம் பொசிந்து
வழியத் தொடங்கியது. தலை சுற்றியது. வேதனையுடன் மெதுவாக பள்ளிவாசல் படிக்கட்டில் அமர்ந்தேன்.
(ஷெர்ரி : எனது தான்மை / Ego)
0 0 0
15

Page 18
காலிலே செருப்புமின்றி
கனதியாய் உடுப்புமின்றி வேலியால் வந்தமுள்ளு
உA விரலிலே குத்திநிற்கும்
வருத்தமே வந்திப நாமதைப் பார்த்திடாமல்
வந்தாலும் ஓடி நடந்திடுவோமே அங்கு
தெருக்களின் புழுதி வேர்வையால் நனைந்ததேகம்
தினமும் எம் வெளியிடும் கள்ளந்தன்னை
அடிக்கடி முழுகின ஊரெலாம் நடந்தேசெல்வோம்
அணுகிடா ெ உரமுடை தேகத்தோடு
துடிப்புடன் ஓடிநா நீர்நிலை கண்டேவிட்டால்
துள்ளிநாம் நீச்சலே நீளும்நாளும்
விருப்புடன் விருந்து பள்ளிக்கும் நடந்தே சென்றோம்
வீட்டிலும் ந பலவிடம் நடந்தே நின்றோம் தெருக்களில் திரி நல்லன நடந்த தன்று
சிரிப்புடன் 6 நாமெலாம் நலமாய் நின்றோம்
ஊரினை விட்டு நா கண்டதை உண்டு நின்றோம்
உதறியே வந் களிப்புடன் உலவி வந்தோம் பேரினை மாற்றி நண்பர்கள் ஒன்று சேர
பித்தமும் பிடி நாளெலாம் மகிழ்ந்து நின்றோம்
வேரினை விட்டதா மரத்தினில் ஏறி நிற்போம்
வீரியம் குறை வாய்க்காலில் குதித்து நிற்போம் ஆரிடம் சொல்வே உரத்துமே கத்தி நிற்போம்
அக்காலம் ஒன்றுக்கும் அஞ்சமாட்டோம்
ஊரிலே இருந்
உலகமே தேரிலே சாமி
தெருவெ எம். ஜெயராமசர்மா மெல்பேன்
அவுஸ்திரேலியா
16

Eoduled விவந்தோம் !
(து
நிற்கும் நீயெல்லாம்
உடலிலேதான்
உறவுகள் வந்து நிற்பர்
ஊரவர் உடனும் நிற்பர் அருமையாய் இருந்த அந்த
பெருமைகள் வருமா இங்கு
பாலும் தம்மைக்காய்ச்சல் (ளும் ) இருந்தோமன்று
துலாவிலே நீர் இறைத்தோம்
நிலாவிலே உலவச் சென்றோம் இலையிலே பொங்கல் உண்போம்
ஏக்கமாய் இருக்கு திப்போ
2 .313 11:1 11 11 11 1
நு உண்போம் ல்லாய் உண்போம் ந்து நிற்போம் வாழ்ந்தோம் நாளும்
வண்டிலைப் பூட்டிக் கொண்டு
வயல் வெளி எங்கும்போனோம் உண்டிடும் உணவு எல்லாம்
உவப்புடன் இருந்த தப்போ
பங்கள் -த பின்னர் என்றோம் பத்து நின்றோம்
கோலாட்டம் கும்மி என்று
குதூகலம் எங்கள் வாழ்வில் நூல்கொண்டு பட்டம் வீட்டு
ஜாலியாய் இருந்தோம் அப்போ
லே
மந்தே போச்சு மாம் நாங்கள் வருமா என்று
சைக்கிளில் ஓடி ஓடி
சந்தியை சுற்றி பார்ப்போம் தெருக்களில் வருவோர் எல்லாம்
திகைத்துமே பார்த்து நிற்பர்
போது
ஊராய் ஆச்சு வந்தால் மாம் சொர்க்கம் ஆச்சு
உவப்புடன் பார்ப்போம் நாளும்
உரிமையாய் சிரித்து நிற்போம் நினைத்துமே பார்த்து விட்டால்
நிம்மதி வருமா மீண்டும் !
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 19
கலையும், அழகியலும் - அறிமுகம்
அழகியல் அல்லது இரசனையியல் மெய்யியலின் ஒரு பிரிவாகும். இது கலை, அழகு, சுவை உட்பட, அழகின் மதிப்பு, அழகின் பெறுமானம் - போன்றவற்றை மெய்யியலுடன் இணைந்து கையாளுகின்றது. மேலும், இவை விஞ்ஞான
ரீதியான புலன்சார் உணர்ச்சிபூர்வமான மதிப்புக்களாக வரையறுக்கப்படுகின்றன. அழகியல் அல்லது இரசனையியல் என்பதற்கு ஆங்கிலத்தில் 'Aesthetic' என்று கூறுவர். அழகியலைக் குறிக்கும் இவ்வாங்கிலச் சொல் உணர்ச்சி, புலன்களின் வாயிலாக உணரும் திறன் போன்ற அர்த்தங்களைத் தருகின்றன. அழகின் இயல்பு, அழகின் தன்மை, அழகின் பெறுமானம் போன்றவற்றை ஆராய்வதும், கலைப்படைப்புக்களிடையே அழகை இனங்கண்டு இரசிப்பதும், அழகுடன் கூடிய படைப்புக்களைப் படைப்பது தொடர்பான ஒரு இயலாகவே அழகியலைக் குறிப்பிடலாம்.
மனிதர்கள் தமது வீட்டில் பயன்படுத்தும் சிறு சிறு பொருட்கள் முதற்கொண்டு உடை, உறைவிடம், உணவு ஆகிய அனைத்தையும் அழகியலோடு படைத்துக் கொள்கின்றனர். இதனை நாம் பழங்குடி சமூகங்களிலிருந்து இன்றைய நாகரீக மக்கள் வரை உள்ள அனைவரிடத்தும் காணலாம். இதில் அழகியல் தன்மையை விட பயன்பாடு முதன்மையானது, அதாவது, தங்களுக்கு பயன்பாட்டுக்கு உட்பட்டதாகவே அழகியல் இருந்து வருகிறது. கலை (Art) என்பதை ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

எம். ஜே. எம். ஜப்கரான், ' உதவி விரிவுரையாளர். மெய்யியல் மற்றும் உளவியல் துறை.
பேராதனைப் பல்கலைக்கழகம்.
வெறும் அழகியல் உணர்ச்சி என்று சுருக்கிக் கொள்ள முடியாது. சொல்ல வரும் கருத்தை, கலைப் படைப்பாளர்கள் அழகியலோடு வெளிப்படுத்துகிறார்கள்.
கலை, ஒரு சமூக உணர்வு நிலையின் வடிவம் என்ற வகையில் ஏனையவற்றோடு வேறுபடுகிறது. அரசியல் சித்தாந்தம், சட்டங் கள் போல சமூக வாழ்வின் நெருங்கிய, நேரடியான முறையில் கலை தம்மை வெளிப் படுத்திக் கொள்வதில்லை. இதில் அழகியல் உணர்வும், கற்பனை வளமும் மேலோங்கி இருக்கிறது.
கலை என்பது சிறுகதை, நாவல், கவிதை, நடனம், சிலை, ஓவியம், இசை, நாடகம், திரைப்படம் போன்வற்றைக் குறிக்கும். மக்கள் கலைத் தன்மையை அல்லது அழகியல் உணர்வை தங்கள் நடவடிக்கைகள் அனைத் திலும் வெளிப்படுத்துகின்றனர்.
சமூக வாழ்வின் தேவைகளின் விருப்பத் திற்கு ஏற்ப, மக்கள் இயற்கையை மாற்றிக்
(1)

Page 20
கொள்ளும்போது, தமது திறமைகளையும், படைப்பாற்றலையும் வளர்த்துக் கொள்கிறார் கள். இவ்வாறு இயற்கையை மாற்றியமைக்கும் செயற்பாட்டின்போது மக்கள் அழகியல் உணர்வுகளையும் தோற்றுவித்துக் கொள்கின்ற னர். கலை என்பது மக்களின் அழகியல் உணர்வை நிறைவு செய்வதோடு, சமூகத்தின் யதார்த்தத்தை அறிந்து கொள்வதற்கும், அதனை மாற்றுவதற்குரிய வழிமுறையையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
புராதன காலங்களில் கலை உற்பத்திச் செயலோடு நேரடியாக இணைந்தும், பிணைந் தும் காணப்பட்டதை கற்பாறைகளிலும் குகைக ளிலும் வாழ்ந்த மனிதர்கள் ஓவியங்களிலிருந்து வெளிப்படுத்துவதைக் காணலாம். மக்களின் நாளாந்த செயற்பாடுகள், வேட்டையாடுதல், மீன் பிடித்தல், விவசாய நடவடிக்கைகள் உட்பட மக்களின் தொழில்சார் விடயங்களும் அக்காலங்களிலேயே ஓவியமாக்கப்பட்டன. -கலை அல்லது இரசனையியல் பற்றிய மெய்யியல் ஆய்வுக்கு நீண்ட வரலாறு இருப்பினும் அழகியலைக் குறிக்கின்ற 'Aesthetic' எனும் சொல்லை அலெக்ஸாண்டர்
நூல்: காடும் கதை சொல்லும்
- (சிறுவர் கதைத் தொகுதி) ஆசிரியர் : உ. நிசார். வெளியீடு: பானு பதிப்பகம்
சிறுவர்பாடல்கள், சிறுவர்கதைகள் எனப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டு அனுபவம்பெற்ற எழுத்தாளரான உ. நிசாரின் சிறுவர்கதைத்தொகுதியாக இந்நூல் திகழ்கிறது. 10 கதைகள் அடங்கிய இந்நூல் சிறுவர்களின் சிந் தனையைத் தூண்டவும் கூ நல்வழிப்படுத்தவும் ஏற்ற நூலாக அமைந்துள்ளது.
பொருத்தமான
வர்ணப்படங்கள் நூலை
அணிசெய்கின்றன. சிறுவர் வாசித்துப் பயன்பெற
ஏற்ற நூல்.
பாடும் கனர் சொல்லும்
- 1 :

பாகம்கார்டன் என்பவரே 19ஆம் நுாற்றாண் டில் அறிமுகப்படுத்தினார். ஆதி கிரேக்க காலத்தில் மெய்யியலுக்கான அடித்தளம் எவ்வாறு இடப்பட்டதோ அது போலவே அழகியலுக்கான அடித்தளமும் அக்காலத்திலே இடப்பட்டது. சோக்ரடீஸ் (கி.மு 469 - 399), பிளேட்டோ (கி.மு 427 - 347), அரிஸ்டோட்டில் (கி.மு 384 - 322) போன்ற மெய்யியலாளர்கள் அழகியலை மெய்யியல் கண்ணோட்டத்தில் நோக்க முற்பட்டனர். இவர்களினாலேயே அழகியலிற்கு உறுதியான மெய்யியல் அடித்தளம் இடப்பட்டது. இவர்களின் பின்னர் தோற்றம் பெற்ற தோமஸ் அக்குவைனாஸ், டேவிற் ஹியூம், இமானுவேல் காண்ட், ஹேர் பேர்ட் ஸ்பென்ஸர், பிரடரிக் நீட்ஷே, ஜோன் டூயி, ஜோர்ஜ் ஹெகல், கார்ள் மார்க்ஸ் போன்ற அறிஞர்களின் சிந்தனைகளிலும் அழகியல் தொடர்பான பல்வேறு கருத்தாக்கங்கள் காணப்பட்டதை அவதானிக்க முடிகிறது.
அழகும் (Beauty), சுவையும் (Taste) பற்றிய கற்கை அழகியலாகின்றது. அழகும், சுவையும் முற்றிலும் அகவயப்பாங்கான தீர்மானிப்புக்கு உள்ளாகுவதால் இவ்வெண்ணக்கருக்களுக்குப் புறவய அணுகுமுறைகள் சாத்தியமற்றவை என்ற விவாதமும் உள்ளது. அழகியல் பற்றிய அணுகுமுறைகளின் நிலைகளைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
• அழகியல் பற்றிய எண்ணக்கருக்களைத் தெளிவுபடுத்தி விளங்கிக் கொள்வதன் ஊடாகத் தர்க்க நிலைப்பாட்டை முன்னெடுத்தல்.
• மனிதர்களுக்குள்
ஏற்படுத்தும் அழகியல் அனுபவத்திற்குப் பின்னணியான உளவியல் எண்ணக்கருக்களான அறிகை, உள நிலை, துாண்டல் - துலங்கள், மனவெழுச்சி போன்றவற்றை ஆய்வு செய்தல்.
• அழகியல் பொருட்களைக் கற்றல், வேறுபடுத்தல், பிரித்தறிதல், விளங்கிக் கொள்ளல் போன்றன.
ஹெகல் கலை என்பது குறிப்பிட்ட வடிவத்தை அல்லது தோற்றத்தை அடியொட்டி மேலெழுகின்றது என்று குறிப்பிட்டார். கலை நுகர்ச்சி புலன்சார்ந்து மேலெழுவதால் வடிவம் அல்லது உருவம் முக்கியத்துவம் பெறுவதாக அவர் வலியுறுத்தினார். இந்நிலையிலேயே கலையை விளங்கிக் கொள்ளலில் அறிகை பங்கு கொள்வதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 21
மார்க்ஸிய நோக்கில் கலையும் இலக்கியமும்.
கார்ள் மார்க்ஸ் (1818 - 1883) ஜேர் மனிய மெய்யியலாளர்களுள்
- ஒருவர். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மார்க்ஸ் மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல், பொருளாதார, வரலாற்றியல் வல்லுனராக, தலை சிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக அடை யாளப்படுத்தப்படுகின்றார். பல்வேறு துறை களிலும் ஏராளமான நூல்களையும், ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார். பெரும்பாலான மார்க்ஸின் ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் முக்கியமானவர்களுள் கார்ள் மார்க்சும் கருதப்படுகிறார். தனது இறுதிக் காலம் வரை எழுத்தாக்கங்கள் நீடித்துக் காணப்பட்ட போதும், சில ஆக்கங்கள் மார்க்ஸ் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரே வெளிவந்தன. எடுத்துக்காட்டாக: இவர் 1844இல் எழுதிய 'பொருளாதார மற்றும் மெய்யியல் கையெழுத்துப் படிகள்' (Marx's Economic and Philosophic Manuscripts) என்ற நுால் 1932ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது.
அழகியலைப் பற்றி மார்க்ஸ் அதிகமாக எழுதவில்லையாயினும் அவரின் 'பொருளாதார மற்றும் மெய்யியல்கையெழுத்துப்படிகள்' என்ற நூலில் உட்பொதிந்துள்ள கருத்துக்களையும், அவரின் ஏனைய நூல்களில் இடம்பெற்ற கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸிய அழகியல் கருத்துக்கள் மேலெழ ஆரம்பித்தன. மார்க்ஸ் பொருளாதாரச் சிந்தனைகளுடன் - தொடர்புபடுத்தியே கலையையும், அழகியலையும் விளக்க முயன்றுள்ளதைக் காணலாம். மார்க்ஸின் சிந்தனைகள் வழியாக ஏற்பட்ட உற்பத்திச் செயற்பாடு, கலை இலக்கியங்களில் ஏற்பட்ட செல்வாக்குகள் விரிவான ஆய்வுகளுக்கு உட்பட்டவை. உற்பத்திற்குரிய புதிய உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படும் போது பாவனையிலிருந்த பழைய உபகரணங்கள் காட்சிப் பொருளாகவும், பழைமையின் தன்மைகளையும், இயல்புகளையும், நினைவுகளையும் மீட்டிப் பார்க்கும் அழகுப்
மார்க்கத்துக் கொ மற
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

பொருளாகவும் மாறுகின்றன. இதுபோலவே காலங்கடந்த கலை இலக்கிய வடிவங்கள் இவ்வகை உபகரணங்களுக்கு ஏதோவொரு வகையில் ஒப்பானவையே.
மார்க்ஸின் 'மூலதனம்' (1867) என்ற நுாலில் 'சுய - படைப்பு' எண்ணக்கரு பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இக்கருத்து தன்னை உருவாக்கிக் கொள்ளும் காட்சியே கலை இலக்கிய உருவாக்கத்திற்குரிய காட்சியாகின்றது என்ற கருத்தை வெளிப் படுத்துவதாய் அமைந்துள்ளது.
மார்க்ஸிய சிந்தனையில் கலை மற்றும் அழகியல் தொடர்பான சிந்தனைகள் மார்க்ஸ் அடையாளப்படுத்திய சமூக வர்க்கத்தோடு நேரடியான தொடர்பு கொண்டதாகவே விளக்கப்படுகின்றது. இங்கு கலை வர்க்கத் தன்மை பெற்றதாகக் கொள்ளப்படுகின்றது. பகைமை கொண்ட சமூகத்தில், கருத்துப் போரை நிகழ்த்த கலை எப்போதும் ஒரு கருவியாக செயல்படுகிறது என்கிறது மார்க் ஸியம். அதனால் யதார்த்தத்தை தொழிலாளி வர்க்கக் கலை படம்பிடித்து காட்டுகிறது. முதலாளித்துவக் கலை = யதார்த்தப் போக்கை திசை திருப்பவும், புரியாத வகை யில் மாயத் தோற்றமாக, சமூகத்தைச் சித்தரிக்கிறது. முதலாளித்துவத்தில் ஓவியம் புரியாத் தன்மையில், மாயப்பொருளாக வெளிப்படுகிறது. அது மட்டுமல்லாது சிறு வர் கதைகளிலும் உலகத்திற்கு வெளிக் கோள்வாசிகளிடமிருந்து எப்போதும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துக் கொண்டேயிருக்கிறது. சமூகத்தின் மீது அச்சமும், அதற்கான மாய மயக்கமும் மக்களிடம் இருக்குமாறு, கலையை முதலாளித்துவம் படைத்தளிப்பதாக மார்க் ஸிய சிந்தனை விமர்சிக்கின்றது.
முதலாளித்துவ பொது நெருக்கடியின் ஆபத்துக்களை வெளிப்படுத்தாமல் அந்த ஆபத்திலிருந்து தப்பித்து வருவதாக மட்டும் தொடர்ந்து செய்திகளைப் புதுப்புது புள்ளி விபரங்களோடு வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறது. பிற்காலங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருப்ப தற்கான வழிவகை ஏதும் இருக்கிறதா? என்று தேடிக்கொண்டே இந்த பணியை இவை செய்து வருகின்றன. இதுவே, முத லாளித்துவ கலையின் தன்மை. மற்றும் இதில்
19

Page 22
மக்களைப் பிளவுபடுத்தும் போக்கும் இதன் முதன்மையான செயற்பாடாகும். மக்களை கோட்பாடு இல்லாமல் சிதைந்து இருப் பதையே இது விரும்புகிறது. அதற்கான புதுப்புது தத்துவப் போக்குகளைப் படைத்துக் கொண்டே இருக்கிறது.
சித்தாந்தத்திலிருந்து பிரித்து விடாமலும், கலையை சித்தாந்த முழக்கத்துடன் ஒன்றாக்கி குழப்பி விடாமலும் தொழிலாளி வர்க்கம் தமது கலையை உருவாக்குகிறது. கலை சமூகத்தின் வெளிப்பாடாக இருப்பதால், அதில் அரசியல், சட்ட, அறநெறி, மதத்தைப் பற்றிய கண்ணோட்டம் அனைத்தும் வெளிப்படும். கலை யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் போது யதார்த்தத்தைப் பற்றிய மதிப்பீட்டையும், அணுகுமுறையும் வெளிப்படுத்துகிறது. இதனால் தொழிலாளி வர்க்கம் - கலையை சித்தாந்தத்திற்கு ஆட்பட்டதாகவே கருதுகின்றது. அழகியல் உணர்வை வெளிப்படுத்துவது மட்டுமே கலையின் நோக்கமாக கருதாத பாட்டாளி வர்க்கம், தமது உலகக் கண்ணோட்டத்தை அழகியலோடு படைத்தளிக்கிறது.
மார்க்ஸிய அழகியல் இலக்கியம் பற்றி மட்டுமே பேசுவதில்லை, அழகியல் என்பது இலக்கிய அழகியல் மட்டுமல்ல. உலக நடப்புக்கள் படைப்பாளனுக்குள் பிரதிபலித்து இலக்கியத்தில் இடம் பெறுகின்றன. இதனை மார்க்ஸியம் பிரதிபலிப்புக் கொள்கை (Theory of Reflexion) என்கிறது. படைப்பாளன் சமூக உணர்வுள்ளவனாக உழைப்பவர் ஒடுக்கப்பட்டவர் ஏழைகள் என்ற வர்க்கத்தின் சார்பாளனாக இருந்து படைக்க வேண்டும் எனவும் மார்க்சியம் கூறுகிறது. நம்பிக்கையும் முன்மாற்றமும் தரும் தீர்வுகளையும் படைத்துக்காட்ட வேண்டுமென்று கூறுகிறது. இவையும் மார்க்ஸியத் திறனாய்வின் அடிப்படைக் கூறுகள்.
உலகத்தில் காணப்படுகின்ற நடைமுறை உண்மைகள், மற்றும் சமூக அமைப்பிலுள்ள வர்க்க முறைகள், வர்க்க உணர்வுகள், சமூக மாற்றங்கள் முதலியன இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன. அது
அ அவ்வக் காலங்களில் தோன்றும் இலக்கியங்களில் பிரதிபலிப்பதனைக்
காணலாம். இவ்வாறு மார்க்ஸியம், பிரதிபலிப்புக்
20

கொள்கையை கூறுகின்றது. ஆனால், புறவயமாகத் தோன்றுகிற இவையெல்லாம் அப்படியப்படியே பிரதிபலிக்கின்றன என்று இதனை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் மார்க்ஸிய அழகியல் கவனமாக இருக்கிறது. புறவய உண்மை, கலைஞனுடைய அகவய நிலையில் சென்றடைகிறது. ஆனால் அது, கலைப் பொருளில் கலை வயப்பட்டு வெளிவர வேண்டும். புறவய உண்மை, அழகியல் உண்மையாக அல்லது கலையியல் உண்மையாக வரவேண்டும். இதுதான்
பிரதிபலிப்பினுடைய பண்பாகும்.
மார்க்ஸிய அழகியல் உளவியல் நிலையில் பாட்டாளி வர்க்கங்களுக்குரிய அழகியலாகின்றது. அந்த அழகியற் கூறுகள் பூர்சுவாக்களுக்கு அழகற்றவையாகத் தோன்று தல் தவிர்க்க முடியாததாகும். - அழகியல் தளத்தில் மார்க்ஸியப் படைப்பாளர்களின் பணி மார்க்ஸிய அரசியலாளர்களிலிருந்தும் வேறுபட்டது. அரசியல் நேரடியான தூண்டல் - துலங்களுக்கு உட்பட்டது. ஆனால், கலை இலக்கியப் படைப்பாளிகள் அவ்வாறான நேரடித் தந்திரங்களை வகுப்பவர்கள் அல்லர். அவர்களுக்குரிய தூண்டிகள் தனித்துவமாக கலைச் செயல் முறைகளுக்கு உட்பட்டே துலங்களாக வெளிப்படுகின்றது.
கலை தொடர்பாக மார்க்ஸின் பொதுவான கருத்தில் நோக்கினால், கலை மார்க்ஸ் அடையாளப்படுத்திய மக்கள் வர்க்கங்களில் ஒரு சாராருக்கு பாதகமாகச் செயற்பட்டதையே சுட்டிக் காட்டினார். இது பிளேட்டோ கொண்டிருந்த கருத்துக்கு ஒப்பானதாக அமைவதைக் காணலாம். பிளேட்டோவும் சில கலை வெளிப்பாடுகள் சமூகத்திற்கு எதிராகச் செயற்பட்டதைக் அடையாளப்படுத்தி அவ்வாறாக மேற்கொள்ளப்படும் சகல கலை நடடிவக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதில் கவிதையை பிளேட்டோ கடுமையாக விமர்சித்ததோடு கவிஞர்கள் நாடுகடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இன்றும் கலை, அழகியல் செயற்பாடுகளில் சில மனித சமூதாயத்திற்கு மிகவும் பாரதுாரமான தாக்கங்களை ஏற்படுத்துவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 23
என
நல்லூரில்
ஷெல்லிதாசன்
தரியின் வைத்த வேண்டி
புதும் விறாந்ை பட்டிருந் கதிரைெ பள்ளிக்ச அக்காவ வெள்ளி தேநீர் : எதிராக மூத்த கதைத்து எட்டிவிட் விட்டதெ திருகோ. சென்றிரு
என கந்தசாமி துக்கொ கண்ட உங்கடை திருகோ ளெண்டு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

றெகதை
ங்களில் Dருக்கி
பக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது! ல் இருந்து எனது மூத்த சகோ
வீட்டுக்குள் திடீரென நான் காலடி போதே அந்த ஆச்சரியத்தை சந்திக்க யிருந்தது. ப்பிக்கப்பட்ட - நாற்சார்வீடு.-
நடு தயில் அழகான சோபா செற்ரி போடப் தது. அப்படிப் போட்டிருந்த குஷன் யான்றில் அமர்ந்தபடி, எனதுசிறுபராயத்து கூடத் தோழனும், 'கந்தன்' என எனது ால் அன்று அழைக்கப்பட்ட கந்தசாமி,
ரம்ளரை கையில் வைத்திருந்தபடி அருந்திக் கொண்டிருந்தான். அவனுக்கு போடப்பட்டிருந்த ஈசிச்சியரில் எனது அக்கா சாய்ந்திருந்தபடி அவனுடன் க் கொண்டிருந்தா. எழுபது வயதை ட அக்காவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு ன தொலைபேசி அழைப்பு வந்ததால் ணமலையிலிருந்து நான்
அங்கு ந்தேன். வ அக்கா முனகி - முனகியபடி யுடன் மெல்லிய குரலில் கதைத் ன்டிருந்தா. வீட்டு வாசலில் என்னைக் கந்தசாமி "வாங்கோ தம்பி பாலன், அக்கா சொன்னவ நீங்கள் இண்டைக்கு ணமலையிலை இருந்து வருவீங்க
எனக்கூறியபடி வரவேற்றான்.

Page 24
“தம்பி வந்திட்டானே, தம்பி பாலா உனக்கு ஆறேழு வருஷத்துக்குப் பிறகு இப்பத்தான் என்ர நினைப்பு வந்ததாக்கும். அதுவும் நான் ரெலிபோன் செய்து கூப்பிடாட்டி இப்பவும் நீ வந்திருக்கமாட்டா” அக்கா என்னைக் கண்ட ஆதங்கத்தில் ஏதோ கொட்டித்தீர்த்தாள். பயணத்தின் இடையில் முருகண்டியில் பஸ் நிற்பாட்டப்பட்டபோது, அக்காவுக்காக வாங்கிய அப்பிள், தோடம்பழங்களை அக்காவின் கைகளுக்குள் வைத்துவிட்டு, முருகண்டியில் வாங்கிய கச்சான் கடலைப்பையை எடுத்து பாலனுக்குக் கொடுத்தேன்.
"தம்பி குளிச்சிட்டு வரப்போறியோ, இல்லை தேத்தண்ணியை குடிச்சுப்போட்டு குளிக்கப்போறியோ” அக்கா என்னைப் பார்த்துக் கேட்டா.
"களைப்பா இருக்கக்கா, தேத்தண்ணி ஒண்டு குடிச்சாத்தான் உசாராயிருக்கும் பிறகு குளிப்பம். உங்களுக்கு ஏலாது எப்படி தேத்தண்ணி வைக்கப்போறியள்” எனக்கூறியபடி எழுந்த நான், நானே தேநீரைத் தயாரிக்கும் நோக்கில்
குசினிப்பக்கம் போனேன்.
அங்கே ஒரு இளம்பெண் நின்று சமைத்துக் கொண்டிருந்தாள்.“யாரக்கா உந்தப்பிள்ளை? வேலைக்கு நிண்ட மனிசி திடீரென்று விட்டிட்டுப் போட்டாள் எண்டு போனமாசம் ரெலிபோனிலை சொன்னீங்கள். இதார் புதிசா ஒருபிள்ளை” என்று அக்காவிடம் விசாரிக்க,
"வேறையார் தம்பி, உந்த கந்தசாமியின்ரை இளையவள்தான் அவள். கார்த்திகா இங்கை வந்து ஒரு கிழமையாச்சு” அக்கா சொல்வதைக் கேட்ட எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
காலம் எப்படி எப்படியெல்லாம் மாறிக்கொண்டு வருகுது என நினைக்க மனசுக்குள்ளை ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளால் அக்கா போன்றவர்கள் எப்படியெல்லாம் மாறிவிட்டார்கள், மாற்றப்பட்டு விட்டார்கள் என நினைக்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
0 0 0 கந்தன் என்ற கந்தசாமிக்கு எனது வயதுதான் இருக்கும். நானும் அவனும் ஆறாம் வகுப்புத் தொடக்கம் ஒன்பதாம் வகுப்புவரை திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். வகுப்பு ஒன்பதுக்குப்பின் கந்தசாமி வறுமை காரணமாக

தனது படிப்பை கைவிட்டு தகப்பனாருடன் கூலிவேலை செய்ய கிளம்பிவிட்டான்.
கந்தசாமி எனது அயலூரான கலட்டி யிலும், நான் தலையாழி என்ற சிற்றூரிலும் வசித்து வந்தோம். என்னை எனது ஐயா (தந்தையாரை அப்பொழுது நாம் ஐயா என்றே அழைத்து வந்தோம்) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலேயே சேர்த்துவிட முயற்சியெடுத்தார். எனது அண்ணன்மார் இருவர் அங்கு படித்தபோதும் எனக்கு அங்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் என்னை திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூ ரியில் அய்யா மனமின்றி சேர்த்துவிட்டார். ஆறாம் வகுப்பில் அங்கு சேர்க்கப்பட்ட நான், அதற்கு முந்திய அரிவரிதொடக்கம் ஐந்தாம் வகுப்புவரை கலட்டியிலிருந்த மெதடிஸ்மிசன் பாடசாலையில் படித்தேன். ஆனாலும் இவ் இரு பாடசாலைகளிலும் நான் படிப்பதுபற்றி அய்யாவுக்கு கொஞ்சமும் விருப்பமில்லாமல் இருந்தது.
மெதடிஸ்மிசன் பாடசாலையிலும், பரமேஸ் வராக் கல்லூரியிலும் எல்லாச் சாதியைச் சேர்ந்தவர்களும் சரிசமனாக சேர்ந்து படித்து வந்தனர். உயர்சாதி மனப்பான்மையில் பரம்பரையாக ஊறித்திளைத்த எனது தகப் பனாருக்கு இதுவெல்லாம் பிடிக்கவில்லை. எல்லாச் சாதிப்பிள்ளையளோடையும் சேர்ந்து படித்தால் நான் கெட்டுப்போவனென்பதுடன், குடும்பமரியாதையும் குடிமூழ்கிப் போய்விடும் என்பதும் அவரது எண்ணமாயிருந்தது. என்ன செய்வதென அறியாத ஒருநிலையில் எனது தந்தையார் பரமேஸ்வராக் கல்லூரியில் சேர்த்தாலும், எல்லோருடனும் நான் பழகுவதில் மிகவும் கண்டிப்பாகவும் நடந்து கொண்டார். - என்னோடு பல ஏழைச்சிறுவர்கள் படித்து வந்தனர். அவர்களுள் கந்தசாமியும் ஒருவன். நாம் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாகி பழகிவந்தோம். ஆனாலும் எனது தகப்பனார் முன்னால் அந்த நட்பை காட்டிக்கொள்ளாமல் நான் நடந்துவந்தேன்.
கந்தசாமியின் தகப்பனார் - வேலு, சாதாரண அன்றாடம் கூலியாக வேலை செய்துவந்தார். அவருக்கு அன்றாடம் கிடைக்கும் கூலியிலேயே அவரது எட்டுப்பேர் கொண்ட குடும்பம் அரைப்பட்டினியோடை சீவித்துவந்தது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 25
""கந்தசாமி, முந்தி ஒரு காலத்திலை உங்களை நாங்களெல்லாம் ஒதுக்கி வைச்சனாங்கள். நீங்கள் தேத்தண்ணி குடிக்க போத்தலையும், சிரட்டையையும் நீட்டினனாங்கள். நாங்களெல்லாம் வானத்திலை இருந்து குதிச்சு வந்த தேவசாதியெண்டும், நீங்களெல்லாம் நரகத்து முள்ளூகளென்றும் எண்ணி இருந்தனாங்கள். உங்களுக்குள்ளை இருந்த நல்ல குணங்களை நாங்கள் நினைச்சும் பாக்கேல்லை. எங்கடை ஆக்களிலை இப்பவும் கனபேர் உந்த வறட்டுக் குணத்தோடைதான் சீலிக்கினம்.
பெரும்பாலும் வேலு எனது தகப்பனாரின் காய்கறித் தோட்டத்தில்தான் வேலைசெய்து வந்தார். எனது தகப்பனார் தொலைவிலே வருவதைக் கண்டால் வேலு மிகமரியாதையாக தோளில் இருக்கும் துண்டை எடுத்து கமக்கட்டில் வைத்தபடி மிக பயபக்தியுடன் நிற்பார். இதையெல்லாம் பார்க்கும் எனக்கு அந்தச் சிறுவயதிலேயே கோபம் கோபமாக வரும். வேலை செய்துதானே வேலு சம்பளம் வாங்கிறார். - அதுக்கேன் இப்படி அவர் எனது தகப்பனாரின் முன்னால் கூனிக்குறுகி நிற்கவேணுமெண்டு எனக்குள் கேள்வி எழும்.
வேலு எங்கள் வீட்டுக்கும் இடைக்கிடை வருவார். விறகு கொத்திறது, கதியால்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

9
போடுறது, வேலியடைக்கிறது, முற்றத்தில் மரங்களுக்கு தண்ணி பாய்ச்சிறது இப்படி பலவேலைகளைச் செய்வார். அந்த வேளை கந்தசாமியும் தகப்பனாரோடு சேர்ந்து வரு வான்.
நானும் கந்தசாமியும் பள்ளித் தோழர்க ளென்பதால், எனக்கு அவனைக் கண்டால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும். எங்களது வீடு அமைந்துள்ள நிலப்பரப்பு மிகவும் நீள அகலமானதாலும், மரங்கள் சூழ்ந்ததாலும், எனது தந்தையாருக்குத் தெரியாமல் அவனுடன் கண்ணுக்கெட்டாத இடத்துக்கு சென்று விடுவேன். அந்த வேளை எனது உற வினர்களின் பிள்ளைகளும் அங்கு கூடுவர். கிட்டி அடித்தல், கிளித்தட்டு மறித்தல், கெந்தியடித்தல், போளை அடித்தல் என பல்வேறு விளையாட்டுக்களில் சிறுவர் நாங்கள் ஈடுபடுவோம். எங்கள் வயதொத்த சிறுமிகளும் அங்கு எம்முடன் சேர்ந்து விளையாடுவர். அந்த சிறுபராயத்தில் எம்மிடையே எந்தவித சாதி வேறுபாட்டு களங்கங்களும் இத யத்தில் புகுந்து விளையாடவில்லை. அந்த பாகுபாடற்ற நிலையே இன்னும் எனது இதயத்தில் நிறைந்துள்ளதை எண்ணும்போது, என்போன்றவர்களின் அன்றைய இளவயதில்
23

Page 26
எம்மை வழிநடத்திச் சென்றவரும், எமது குருவாகவும், மானசீகமாக நாம் நேசித்த உன்னத மனிதராகவும் எமது அயலில் வசித்து வந்த காத்திகேசன் மாஸ்ரரை நான் நன்றி கூறுவதுண்டு.
வேலு தனது வேலைகளை முடித்து விட்டு, எமது வீட்டு வாசலில், தனது அழுக்குப் படிந்த துண்டால் வியர்வையை துடைத்தபடி
அமர்ந்திருப்பார்.
எனது அம்மா ஒரு சோடாப் போத்தலுக்குள்ளை நிறைய தேநீரை ஊற்றி வந்து வேலுவிடம் கொடுப்பா. அதை மிக மரியாதையுடன் எழும்பி நின்று வாங்கி வேலு தாகந்தீர்க்கும் வேளை, கந்தசாமியும் விளையாடிய களைப்புடன் ஓடி வருவான். மகனுக்கு தான் குடித்த தேநீரில் அரைவாசியை பருகுவதற்கு வேலு கொடுப்பார். எனது தந்தையார் தான் நினைத்த கூலியைத்தான் வேலுவுக்கு கொடுப்பதுண்டு. வேலு எந்தவித ஆட்சேபனைகளுமின்றி அதை வாங்கிக் கொண்டு கந்தசாமியையும் கூட்டிக் கொண்டு போய்விடுவார்.
எனது மூத்த அக்காவான தனம் அக்காவுக்கு அப்பொழுது இருபத்து மூன்றுவயது இருக்கலாம். வேலு வாசலை விட்டு அகன்று சென்றதும், அவர் தேநீர் பருகிவிட்டு வைத்த சோடாப்போத்தலை அக்கா ஒரு கடதாசியால் மூடிப்பிடித்து எடுத்து, கோடியில் விறகு கொத்தி அடுக்கி வைத்திருக்கும் பரணில் வைத்துவிட்டு வருவது இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறது.
அதுமாத்திரமல்ல,“டேய் பாலன் மூதேவி போய் குளிச்சிட்டுவா. அந்த கந்தனோடை கட்டிப்புரண்டு விளையாடிவிட்டு உள்ளை குளிக்காமல் வந்து பார் காலை முறிச்சிடுவன், குளிக்கேலாட்டி கந்தன்ரை வீட்டுக்கே போய் அந்தச் சாதியளோடைபோய் கிட” என ஆக்ரோஷமாக அக்கா என்னைப் பார்த்து கத்துவதற்குப் பயந்து, கிணத்தடிக்குப் போய் போட்ட உடுப்புக்களை களைந்து குளித்து விட்டு, அக்கா கொண்டுவந்து தந்தவேறை உடுப்பை மாற்றிவிட்டே வீட்டுக்குள் நுழைவேன் நான்.
எனது அண்ணன்மார் இந்துக்கல்லூ ரியில் படித்தபடியால் அவர்களுக்கு இருந்த மரியாதை பரமேஸ்வராக்கல்லூரியில் படிக்கும் எனக்குக்கிடைக்கவில்லை. 24

அக்கா அடிக்கடி அதைக் குத்திக் காட்டிக் கொண்டே இருப்பா!! “உன்ரைகொண்ணன்மாரைப்பார் எல்லாச் சாதியளோடையும் சேர்ந்து விளையா டுறார்களே, நீ மாத்திரம் அவன் கந்தன், பூதன், நாகன் எண்டவங்களோடைத்தான் உன்ரை சகவாசங்களும் விளையாட்டும்” தினமும் அக்காவிடம் இப்படியான வசைமாரியைக் கேட்டு எனக்கு அலுத்துப்போகும்.
எங்கள் வீட்டுக்கு தினந்தோறும் சின்னாச்சி என்ற நடுத்தரவயதுப் பெண் மரக்கறி கொண்டுவருவா. தின்னவேலிச் சந்தையில் பலவிதமான மரக்கறியளை வாங்கி அவற்றை ஒரு கடகப் பெட்டியில் போட்டு அங்கிருந்து கிட்டத்தட்ட மூன்றுமைல் தூரத்திலமைந்த எமது
வீட்டுக்கு தலைச்சுமையாக கொண்டுவருவா. அயல்வீடுகளுக்கும் மரக்கறி வியாபாரம் சின்னாச்சிதான்.
எனது அம்மா தினமும் சின்னாச்சியிடம் வாங்கும் மரக்கறிகளுக்குரிய காசை கடனின்றி உடனுக்குடன் கொடுத்து விடுவா. அதனால் சின்னாச்சிக்கு அம்மாவிடம் அதிக மரியாதையும், பிரியமும் கூட. சின்னாச்சி சொல்லுகிற விலையை எந்தவித கேள்வியு மின்றி அம்மா கொடுத்து மரக்கறி வாங்குவதை நான் அவதானித்துள்ளேன். “பாவம் சின்னாச்சி, தின்னவேலிச் சந்தையிலையிருந்து மூண்டு மைல் நடையிலை, வெய்யில், மழையெண்டும் பாராமல் எங்களுக்கு மரக்கறி கொண்டு வந்து தாறாள். குடிகாரப்புருஷன் ஊதாரியாக தெருவிலை - திரிஞ்சா அவளென்ன செய்வாள் ஆறு பிள்ளையளோடை. அந்த அப்பாவியிட்டை ஐஞ்சுபத்தை நாங்கள் சுரண்டி சீவிக்க வேணுமே. உங்கை பல சனங்கள் அந்த அப்பாவியிட்டை கடன் வாங்கிப் போட்டு அப்பவா, இப்பவா எண்டு ஏமாத்துதுகள். மனச்சாட்சிகில்லாத சனங்கள் உதுகள்” என சின்னாச்சிபற்றிய இரக்க | சுபாவத்தினை அம்மா பலரிடம் கதைப்பதை
நான் கேட்பதுண்டு.
அம்மா, இரண்டு வெள்ளாடுகள் வளர்த்து வந்தா. அந்த ஆடுகளுக்கு புல்லுக்கட்டுக்கள், குழைகள் என்பவற்றை கொண்டு வந்து கொடுப்பவளும் சின்னாச்சிதான். அதனால் சின்னாச்சியின்மேல் இனியில்லையென்ட பற்று அம்மாவுக்கு. சின்னாச்சி மரக்கறி எல்லாம் விற்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்புமுன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 27
அம்மாவை சந்திக்காமல் செல்லமாட்டா.
சின்னாச்சியைக் கண்டதும் சுடச்சுட ஆட்டுப்பாலுக்குள்ளை கடுமையான சாயமும், சீனியும் போட்டு தேநீர் தயாரித்து வேலு தேநீர் குடிக்கும் போத்தலைக் கழுவி அதற்குள் நிறைத்து கொண்டு வந்து அவளுக்கு கொடுப்பா. அதைக் குடித்த சின்னாச்சியின் முகத்தில் ஒரு நன்றி உணர்ச்சி பிரவாகிக்கும்.
அம்மாபோடும் ஆட்டுப்பால் தேநீர் இன் னும் எனது உதடுகளில் ஒட்டி உள்ளத்தில் இனிப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தேநீரின் ருசிக்கு எதுவும் ஈடாகாது, அப்படி ஒரு சுவை.
சின்னாச்சிக்கோ, வேலுவுக்கோ போத்த லில் தேநீர் கொடுப்பதில் அம்மாவுக்கு கொஞ்சமும் சம்மதமில்லை. . "அதுகளும் மனுசப்பிறவிகள்தானே, ஏன்
- அப்பிடிச் செய்யவேணும்” என எனது தந்தையாரிட
நூல்: உள்ளும் வெளியும்
ஆசிரியர்: சு. குணேஸ்வரன் வெளியீடு: புத்தகக் டைம் விலை: ரூபா 250/- ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப்போக்கிலே எண்பதுகளில் தோன்றிய புதிய போக்குகளான போர் இலக்கியம், ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம், மற்றும் பெண்ணிலை வாத நோக்கிலான வெளிப்பாடுகள், போன்றவற்றின் ஆய்வுகளில் அதிகமாக ஈடுபட்டுவருபவர் சு.குணேஸ்வரன். இந்நூலில் உள்ள ஒன்பது ஆய்வுக்கட்டுரைகளில் நான்கு கட்டுரைகள் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் தொடர் பானவை. இரண்டு கட்டுரைகள் ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுதிகள் பற்றியவை. ஏனையவை ஈழத்தில் வசிக்கின்ற எழுத்தாளர் சிலரது படைப்புகள் பற்றியவை. சமகாலத்து ஈழத்து ஆய்வு முயற்சிகளில் இந்நூலுக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு.
ஆய்வாளர்களுக்கும் இலக்கிய
ஆர்வலர்களுக்கும் பயன்மிக்க நூல்.
சு.குணேஸ்வரன்
7 1 1 - 2 |
உள்ளும் வெளியும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

மும் மூத்த அக்காவிடமும் அம்மா விவாதிப்ப துண்டு.
"அப்ப நாங்கள் தேத்தண்ணி குடிக்கிற மூக்குப்பேணிக்கையே குடுக்கச் சொல்லுறியள். எங்கடை ஆக்கள் கண்டால் எங்கடை வீட்டிலை கை நனைக்குங்களே. அம்மாவுக்கு கொஞ்சமும் அறிவில்லை. எல்லாரையும் நாங்கள் வைக்கிற இடத்திலை வைக்கவேணும். கொஞ்சம் உவங்களுக்கு இடங்குடுத்தால் தலையிலை ஏறிப்போடுவாங்கள். உங்கை பாக்கேல்லையே மாவிட்டபுரத்துக்கையும், நல்லூருக்கையும் தாங்கள் உள்ளே போகவேணுமாம், எங்கடை அம்மாவுக்கு உதெல்லாம் விளங்கினாத்தானே” அக்காவின் பிரசங்கம் கேட்டு எனக்கும் ஆத்திரமாகத்தான் இருக்கும். சும்மா கதைச்சனெண்டால் அக்கா விட்டை உதைதான் கிடைக்குமெண்டு எனக்குத் தெரியும்! அம்மாவுக்கு எனது தந்தையாரினதும், மூத்த அக்காவினதும் பிடிவாதத்தால் தனக்கு பிடிக்காத 'போத்தல் தேநீர்' காரியத்தை செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
எனது அம்மா இறந்தபின்
எனது உறவினர்களைவிட, என் அயல் கிராமத்தைச் சேர்ந்த வேலு, சின்னாச்சி போன்றோரின் குடும்பங்களே வீட்டு முற்றத்தில் கூடி இருந்து அலறி ஓலமிட்டதை எண்ணும்போது இப்பொழுதும் எனது கண்களிலிருந்து மழை கொட்டும்.
அந்த வேற்றுமை பாராட்டாத தாயின் வயிற்றிற் பிறந்த நான், இன்றுவரை அந்தத் தெய்வத்தின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதையிட்டு ஆறுதல் கொள்வதுண்டு.
ஆனால் அக்கா, எனது மூத்த அக்கா ஆமாம் அன்று நான் பார்த்த மூத்த அக்கா. தினமும் வசைபாடித் திட்டித்தீர்த்த, ஒதுக்கித் தள்ளிய அதே சாதியைச் சேர்ந்த கந்தனென அக்காவால் அன்று அழைக்கப்பட்ட கந்தசாமியை நடுவீட்டிலை குசன் இருக்கையில் இருக்கவைத்து வெள்ளிரம்ளரில் தேநீர் கொடுத்ததை எண்ணும்போது எனக்கு சிரிப்பாக வந்ததுடன், இதுவெல்லாம் உண்மையான காட்சிகளா என யோசிக்கவும் வைத்தது.
அந்த - கந்தன் என்ற கந்தசாமியின் மகள் குசினிக்குள் நின்று அக்காவுக்காக தான் சமைத்த உணவுகளை ஒரு வெள்ளித்தட்டில்
25

Page 28
போட்டு வைத்துவிட்டு, "அம்மா, எழும்புங்கோ, மணி மத்தியானம் இரண்டாச்சு, பசியோடை கிடக்கிறியள். தம்பி வந்திட்டார் தானே, இனி உசாரா சாப்பிடுங்கோ” எனச்சொல்லியபடி கையில் தண்ணிச்செம்புடன் வந்து அக்காவின் அருகே நின்றாள்.
அக்கா எழும்பி - இருக்கமுடியாமல் தட்டுத்தடுமாற, கார்த்திகா என்ற கந்தசாமியின் இளையவள் அக்காவின் கைகளை மெல்லப் பிடித்துத் தூக்கிவிட்டாள்.
கையில் இருந்த தடியை ஊன்றியபடி அக்கா வெளியே சென்று முகத்தை சற்றுக் கழுவி, கைகளையும் கழுவிக்கொண்டு ஈசிச் சியரில் வந்தமர்ந்தா.
கார்த்திகா கையில் ஒரு துவாயை எடுத்து அக்காவின் முகத்தை மெல்லமாக துடைத்துவிட்டாள். அந்தவேளை அக்காவின் முகத்தில் ஒரு சிறிய கவலைக்கீற்று தோன்றியது போலிருந்தது. தன் மகள் செய்யவேண்டிய வேலையை வேறொரு கை செய்கிறது என்ற கவலையாக இருக்கலாம். கார்த்திகா அக்காவுக்கு சாப்பாட்டைக் கொண்டுவந்து அவவின் கையிலே கொடுத்து சாப்பிடச்சொன்னாள்.
“தம்பி நீயும்வாவன் சாப்பிட” அக்கா என்னையும் அழைத்தா. நான் குளித்துவிட்டு வருவதாகக்கூறி கிணற்றடிக்குப் புறப்பட் டேன்.
"தம்பி பாத்றூமிலை போய்குளி, மூண்டு வருஷத்துக்கு முதல், மகன் தன்ரை மனிசி பிள்ளையள் இங்கை வர்ரேண்டதுக்காக பாத்றூம், கொமெட் கக்கூசும் கட்டச்சொல்லி காசனுப்பினவன். என்ரை அறைக்குப் பக்கத்திலேயே கட்டச்சொன்னவன். பிள்ளையள் நிலத்தில இறங்கமாட்டுதுகளாம் பாத்றூம் போக. அவன்ரை மனிசி கொமட் இல்லாட்டி இஞ்சை வரமாட்டேண்டு சொல்லிட்டாளாம். அதுக்காக மூண்டுலச்சம் செலவழிச்சு புதிசா அதுகளை கட்டினனான். அதுக்குள்ளை போய் குளிச்சிட்டு கெதியிலை வா சாப்பிட” என அக்கா சொன்னத்தால் பாத்றூமுக்குப்போய் நுழைந்து - - குளிக்கத் தொடங்கினேன். மாபிள்போட்ட பாத்றூமும் கொமட் கக்கூசும் மிகவும் சுத்தமாக இருந்தது பெரும் ஆறு தலைத் தந்தது. குளித்துவிட்டு வெளியே
வந்தேன்.
26

வந்த எனக்கு கார்த்திகா மதிய உணவை பரிமாறினாள். கந்தசாமியையும் அழைத்தேன். அவன் தான் வீட்டுக்குப்போய் சாப்பிடுவதாகச் சொல்லியும் நான் விடவில்லை. கார்த்திகாவிடம் ஒரு வெள்ளித்தட்டை கொண்டுவரச்சொல்லி அதற்குள் நானே சோறுகறி போட்டுவிட்டு பக்கத்தில் வரச்சொல்லி இருத்தி சாப்பிட வைத்து நானும் சாப்பிட்டேன்.
| “தம்பி பாலா அந்தச் சின்னக்கால் நினைவுகளை நினைச்சா இப்பவும் மனதுக்குள்ளை ஏதோ செய்யுது. அண்டைக்கு இருந்த பாலாவின்ரை குணத்திலை கொஞ்சமும் மாறாமல் இண்டைக்கும் இருக்கிறதைப்பாத்த எனக்கு வலுத்த சந்தோஷமாயிருக்கு” என தனது கண்களை இடதுகையால் துடைத்தபடி - சாப்பிடத் தொடங்கினான் கந்தசாமி. அவன் சொன்னதை அக்காவும் அவதானமாகக் கேட்டாலும் அதைப்பற்றி எதுவும் அவ கதைக்கவில்லை. ஒரு குற்றஉணர்வு அக்காவின் மனசிலை தோன்றி மறைந்திருக்கலாம்.
0 0 0 அக்காவின் கணவர், ஆம் எங்களது அத்தான் காலமாகி ஆறேழு வருஷமாகிறது. அதிலிருந்து அக்கா தனது மனக்கவலைகளைத் தாங்கியபடி தனியாகவே வாழ்ந்து வந்தா.
அக்காவின் பிள்ளைகள் இருவரும் வெளிநாடுபோய் குடும்பம் குடித்தனமாய் வாழத்தொடங்கி பதினைஞ்சு வருஷத்துக்கு மேலிருக்கும். மகன் ரவி - லண்டனிலை வசிக்கிறான். அவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆணும். லண்டனிலியே
அவர்கள் படித்தும் வருகின்றனர்.
மகள் இந்திரா கனடாவிலை கணவர் பிள்ளைகளுடன் வசிக்கிறாள். இந்திராவுக்கும் இரண்டு பெண்பிள்ளைகளும் இரண்டு ஆண் பிள்ளைகளுமுண்டு.
- அவ்வப்போது மகன் ரவியும், மகள் இந்திராவும் அம்மாவுடன் ரெலிபோனில் கதைப்பதுண்டு. பேரப்பிள்ளைகளும் கொச்சைத் தமிழில் கதைப்பர். தனது பேரப்பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது இங்கிலீசு மாத்திரமே தெரியுமெண்டு வருகிற போகிற ஆக்களுக்கு கூறுவதில் அபாரபெருமை , அக்காவுக்கு. இடியப்பம், புட்டு, தோசை, இட்டலி எண்டால் அதுகளுக்கு பிடிக்காதாம். என்ன தமில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 29
சாப்பாடெண்டு பகிடியும் பண்ணுங்களாம். பிசாவோ, கிசாவோ தானாம் அதுகளுக்கு வேணுமாம் என்று சொல்வதிலும் தனது பேரப்பிள்ளைகளைப் பற்றி புகழுவதில் அக்காவுக்கு அலாதிப்பிரியம்.
போர் முடிந்த கையோடு மகன் தனது பிள்ளைகளையும் மனிசியையும் இலங்கைக்கு கூட்டி வந்தான். அப்போ நல்லூர் கொடியேறியிருந்ததால் - பிள்ளையளுக்கு அதையெல்லாம்காட்டவேணும் என்ற ஆசையில் கூட்டி வந்தான். அக்காவுக்கு பலகாலமாக மகனையும், பேரப்பிள்ளைகளையும் கண்ட புளுகத்தில் வருகிறபோகிற தெரிந்தவர்களுடன் கூட சரியாக கதைக்காமல் - பெருமை பாராட்டி நடந்து கொண்டார். உறவினர்கள் வந்தால் உபசரிக்கும் அக்கா, அவர்களையும் புறக்கணித்து நடந்து கொண்டதால், மகனது குடும்பம் மீண்டும் வெளிநாடு சென்றதும் அக்காவை யாரும் எட்டிப்பார்க்காமல் கைவிட்டு விட்டனர். மகள் இந்திரா அடுத்த நல்லூர் திருவிழாவுக்கு குடும்பத்துடன் வந்து தாயை பார்ப்பதாக அறிவித்திருந்தாள்.
தந்தையாரின் இறுதிச் சடங்குகூட பிள்ளைகள் இருவரும் இல்லாமலேயே நடந்தேறியது. பிள்ளைகள் அதற்கான பணத்தை அனுப்பி வைத்ததோடு, இறுதிக்கிரியையை - வீடியோ பிடித்து அனுப்பும்படி கேட்டதுடன், அந்திரட்டிக்கு 'கல்வெட்டு' கவர்ச்சியாக அடித்து, ஊரை அழைத்துச் சாப்பாடு போடவும் தாராளமாக காசு அனுப்பியிருந்தனர். இதைச் சாட்டாக வைத்து அக்காவிடம் அதற்கு இதற்கெண்டு பணம் பிடிங்கி, எங்களது ஒண்டவிட்ட மருமகன் முறையான வரதன் இலட்சக்கணக்கில் சுருட்டி அக்காவை ஏமாத்தியதாக பின்பு நான் அறிந்து கொண்டேன்.
போர் சூழல், போக்குவரத்துக் கெடிபிடிகளால், அத்தானின் இறுதிச் சடங்கில் திருகோணமலையில் வேலை நிமித்தம் நிரந்தரமாக - குடும்பத்துடன் குடியேறி வசித்த என்னாலும் கலந்து கொள்ள முடியவில்லை. எனது ஆண் சகோதரங்களும் எல்லாரும் வெளிநாட்டிலை பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் வசித்ததால் அவர் களாலும் அவ்வேளை வந்து பங்குபற்ற
முடியவில்லை.
அக்காவுக்கு அவ நோய்வாய்ப்பட்டு ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

பாயில் விழுந்தவேளை உதவி செய்ய உறவினர் எவரும் முன் வரவில்லை. அப்படி ஆரும் உதவிசெய்ய வந்தாலும் அக்காவிடம் ஐநூறு ஆயிரமெண்டு பறிக்கும் நோக்குடனேயே வந்து சேருவர். அது அக்காவுக்குப் பிடிப்பதில்லை.
அக்கா வீட்டுக்கு கந்தசாமி அடிக்கடி வருவான். எமது குடும்பத்தினருடன் அவனது தகப்பனாரான வேலு முதற்கொண்டு பழகிய அந்த நாட்களிலிருந்து கந்தசாமிக்கு எங்கள் அனைவருடனும் ஒரு நட்பு இழையோடியிருந்தது. அந்த வகையில் தனியே நோய்வாய்ப்பட்டிருக்கும் எனது அக்காவை அவ்வப்போது பார்க்க வருவதுடன், அக்காவுக்கு, கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வருதல், அக்காவை டொக்டரிட்டை கூட்டிக்கொண்டு போதல், பால் வாங்கிக் கொடுத்தல், அன்றாட உணவுகளை கடையில் வாங்கிக் கொடுத்தல் போன்ற வேலைகளைச் செய்து உதவிவந்தான்.
எத்தனை நாட்களுக்கு கடைச்சாப்பாடு சாப்பிட முடியும். அக்காவுக்கு சில வேளைகளில் கடைச்சாப்பாடுகள் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றோட்டமும் ஏற்பட்டுவிடும். அந்தவேளை கந்தசாமி இளைய மகளான கார்த்திகாவை அக்காவுக்கு உதவுவதற்கு இடைக்கிடை அனுப்புவான்.
அக்காவுக்கு நோய் வரவர அதிகரிக்க சாதாரண தேநீரை தயாரிக்ககூட இயலாத தன்மை ஏற்பட்டுவிட்டது. அக்கா இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது போல "கந்தசாமி உன்ரை மகள் கார்த்திகாவை நான் என்ரை பிள்ளையைப் போல பாப்பன், அவளை இங்கை கொண்டுவந்து விடன். எனக்கு உந்தக் கடைச்சாப்பாடு ஒத்துவருதில்லை. அவளும் நல்லா சமைப்பாள் எண்டு கேள்விப்பட்டன். மாதம் பத்தாயிரம் அவளுக்குக் கொடுக்கிறன். நீ என்ன சொல்லுறா” என கந்தசாமியைப் பார்த்து பரிவுடன் அக்கா கதைத்தா.
கந்தசாமிக்கு தூக்கி வாரிப்போட்டது. 'அன்றைய தனம் அக்காவா இப்படியெல்லாம் கதைக்கிறா? தனது தகப்பனுக்கும், தனக்கும் போத்தலில் தேநீர் தந்து வெளியே இருக்க வைக்கவேணுமெண்டு, தனது தாயாருடன் வாதிட்டு சண்டை செய்த தனம் அக்காவா இப்படி கதைக்கிறா' என யோசிக்க கந்தசாமிக்கு சிரிப்பாக வந்தது. ஆனாலும் அதையெல்லாம்
27

Page 30
வெளிக்காட்டாமல், அக்காவுக்குத் துணையாக அடுத்த நாளே இளையமகள் கார்த்திகாவை கந்தசாமி அக்காவீட்டுக்கு அழைத்து வந்தான்.
கந்தசாமியின் செயலைப் பார்த்த அக்காவுக்கு கண்கலங்கிவிட்டது. "கந்தசாமி, முந்தி ஒரு காலத்திலை உங்களை நாங்களெல்லாம் ஒதுக்கி வைச்சனாங்கள். நீங்கள் தேத்தண்ணி குடிக்க போத்தலையும், சிரட்டையையும் நீட்டினனாங்கள். நாங்க ளெல்லாம் வானத்திலை இருந்து குதிச்சு வந்த தேவசாதியெண்டும், நீங்களெல்லாம் நரகத்து முள்ளுகளென்றும் எண்ணி இருந்தனாங்கள். உங்களுக்குள்ளை இருந்த நல்ல குணங்களை நாங்கள் நினைச்சும் பாக்கேல்லை.
எங்கடை ஆக்களிலை இப்பவும் கனபேர் உந்த வறட்டுக் குணத்தோடைதான் சீவிக்கினம். நீயும், உன்ரை மகளும் இல்லையெண்டா நான் என்ன பாடுபட்டிருப்பன் கந்தசாமி. உன்ரை மகள் கார்த்திகா இனி எங்களிலை ஒருத்தி. என்ரை பிள்ளையளிலை ஒருத்தி அவள்.
அவளை கட்டிவைக்க சீதனபாதனம் ஏதுமில்லையெண்டு யோசியாதை. அவளுக்கு
அமரர் செம்பியன் செல்வன் (ஆ. - ஞாபகார்த்தச் சிறுகதைப் ே
(அனுசரணை : செம்பியன் செல்வம்
முதற் பரிசு : ரூபா 50 இரண்டாம் பரிசு: ரூபா :
மூன்றாம் பரிசு: ரூபா 2 ஏனைய ஏழு சிறுகதைகளுக்கு பரிசுச் சான்ற
போட்டிக்கா சிறுகதைகள் முன்னர் எங்கும் பிரசுரி போட்டியில் பங்குபற்றுபவர்கள் தமது பெயர்
இணைத்தல் தபால் உறையின் இடது பக்க மூலையில் "
சிறுகதைப் போட்டி” எனக் 8 அனுப்ப வேண்டிய முகவரி:
ஞானம் கிளை அலுவலகம் - 3B, 4
போட்டி முடிவுத் தி முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கும் கதைகள்

சீதனம் கொடுத்த நல்ல பெடியனா பாத்து கட்டி வைக்கிறது என்ரைவேலை கந்தசாமி. உன்ரை முகமனுக்காக இதெல்லாம் சொல்லுறனெண்டு நீ நினைக்காதை. நான் முந்தின தனம் அக்கா இல்லை, புதுத் தனம் அக்கா கதைக்கிறன் கந்தசாமி”. புதுத் தனமக்கா தொடர்ந்து கதைக்க முடியாது தடுமாறிய அக்காவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. அதைப்பார்த்த கார்த்திகாவும் தாங்கமுடியாது அக்காவை ஓடிப்போய் கட்டி
அணைத்து அழுதாள்.
இதையெல்லாம் பார்த்த கந்தசாமியும் ஏதும் செய்வதறியாது கலங்கி அழுதபடி இருந்தான்.
அக்காவைப் பற்றிய மிகுந்த மனக் கவலைகளுடன் திருகோணமலையிலிருந்து அவசரமாக யாழ்ப்பாணம் சென்ற நான், மிகவும் மனநிம்மதியுடன் மீண்டும் வீடு திரும்பினேன்.
(யாவும் கற்பனை)
0 0 0
இராஜகோபால்) பாட்டி 2014 ன் குடும்பத்தினர்) 00/= 3000/= 000/= பிதழ்கள் வழங்கப்படும்.
ன விதிகள் க்கப்படாததாக இருத்தல் வேண்டும். , முகவரி போன்ற விடயங்களை வேறாக வேண்டும். அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் தறிப்பிடப்படல் வேண்டும்.
6ஆவது ஒழுங்கை, கொழும்பு 06. கதி: 30.11.2014
போட்டியில் சேர்க்கப்படமாட்டாது. -ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 31
ச.ஜெயப்பிரகாஸ்
முனைவர்பட்ட ஆய்வாளர், நிகழ்த்துகலைத்துறை, பாண்டிச்சேரி பல்கலைக்கழ பாண்டிச்சேரி - 605 014
சமுதாயத்தின் மிகப்பெரிய தலைவர்களை உலகில் கடைசியாகத் தோற்றம் பெற்ற போக்கையும் அறிவையும் கொடுக்கும் கன.
(
தமிழில் சினிமா சமூகம்
1920களில் சினிமா தமிழ்ச் சூழலுக்கு முக்கியமான கலைவடிவமாகத் தொடங்கவி திரைப்படம் வெளிவந்ததன் பின்னரே அதன் தமிழ்ச் சினிமா மக்களின் கலைப்பிரக்ஞைக் கூட்டத்தினருக்கு சினிமா கலைப்பிரக்கை நிகழவேண்டும்.
ஒன்று அந்த மக்கள் கூட்டத்தின் அழகி
இரண்டு அழகியல் பிரக்ஞைக்குள் முறைக்குள் வருவதாகும். இந்த முறைபை வருவதாகும். அதாவது தமிழ் சினிமா நமத
தி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

அறிமுகம்
சினிமா ஒரு பொருளாதாரக் கலைவடிவம். தொழில் நுட்பத்தையும் கலைகளையும் ஒன்றிணைத்த ஒரு புதிய கலைவடிவம். இக் கலைவடிவம்
தமிழ்ச் சுழலில் பல்வேறு பாரிய கம்,
மாற்றங்களை ஏற்படுத்தியது. தமிழ் நிலைப்பட்ட சூழலில் தமிழ் மக்களின் ஆட்சி அதிகாரங்களைத்
தீர்மானித்து அதன் பொருட்டு தமிழ் யும் முன்மாதிரிகளையும் உருவாக்கிய தமிழ் தொழில் நுட்பக் கலைவடிவம். ஒரு பொழுது மலடிவமாகத் தமிழ் சூழலில் நிற்கின்றது.
வருகின்றபொழுது அது தமிழ்ப் பண்பாட்டில் ல்லை. 1947களின் பின் குறிப்பாக வேலைக்காரி - முக்கியத்துவம் அறியப்படுகின்றது. அதாவது கு ஒரு வடிவமாக மேற்கிளம்புகின்றது. மக்கள் நக்கு வருவதென்பது இரண்டு தளங்களில்
யல் உணர்வுக்குள் இணைந்துவிடுவது.
உள்வாங்கப்படுமளவிற்கு நமது உணர்வு ) சமூக உறவுகளினூடு, சமூக இருப்பினூடு 1 வாழ்க்கையில் நினைப்பு நிலைநின்று, நமது
ரெயிசைப்பாடல்களில்
கண்ணதாசனின்
ஆளுமை
29

Page 32
சமூக பாய்ச்சலோடு இணைந்துவிடுகின்ற ஒன்றாகப் பரிணமிக்கின்றது. நமது கனவு, எதிர்பார்ப்பு, இன்பதுன்பம், யாவற்றையும் இக் கலைவடிவத்தில் காணலாம். 20ஆம் நூற் றாண்டின் பின் அரைப்பகுதிக்கு தமிழ்ச்சமூக வரலாற்றில் சினிமாவுக்கு முக்கிய இடம் உண்டு.
தமிழ் சினிமா கவிதைகளில் கண்ணதாசன்
தமிழ் சினிமாவின் மிக முக்கிய பங்களிப்புகளில் ஒன்று, அது கவிதையைப் பயன் படுத்தியுள்ள முறைமை ஆகும். தமிழ் சினிமாவில் கவிதையைக் கட்புலக் காட்சிக்கு இணையாகவோ அல்லது மேலாகவோ பயன் படுத்தப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் அந்தப் பண்பாட்டு அடை யாளங்களை முன்னெடுத்தனர் எனினும் முன்னர் பாடல் எழுதிய பாபநாசம்சிவன், உடு மலை நாராயணகவி, மருதகாசி போன்றோரும்
இத்தளத்தை அடைந்தனர்.
ஊடகப் புதுமை தமிழ்க் கவிதை மரபில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு கண்ணதாசனின் கவிதை வரிகளை முன்னுதாரணமாகக் காட்டலாம். பாரதியார், பாரதிதாசன், இவர் களுக்குப் பிறகு கண்ணதாசன் கவியரசராகப் போற்றப்படுவது ஊடகப் பண்பாட்டின் வளர்ச்சியாகப் பார்க்கப்படவேண்டும். தமிழ்த் திரையுலகில் அவர் பெற்றிருந்த பெயரும், பெயர் காரணமாக தமிழ்ப் புலத்தில் ஆழக் கால்பதிக்கத் தக்கதாக அமைந்ததோடு தமிழ்நாடு மாநில அரசின் “ஆஸ்தானகவிஞராகவும் விளங்கினார்.
தமிழில் கிறிஸ்தவமதம்சார் கவிதை நூல் இல்லாத குறைபாட்டை நீக்கிய பெருமைக்கு உடையவராகவும் கண்ணதாசன் திகழ்கின்றார். இப்புகழ் எல்லாவற்றிக்கும் திரைப்படம் என்னும் ஊடகம் அடிப்படையாக
அமைந்திருந்தது.
அவருடைய ஆரம்பகாலத் திரைப்படச் செயற்பாடுகளில் இரண்டு உண்மைகள் தெரியப்படுத்தப் படவேண்டும். ஒன்று கண்ணதாசன் திரைப்படத்துறைக்கு வரும்போது பாடலாசிரியராக வரவில்லை.
- அவர் ஜூப்பிட்டர் பிக்ஸருக்கு திரைப்பட எழுத்தாளராக வந்துசேர்ந்தார். இரண்டு அவரது ஆரம்பகாலப்
30

நூல்: காடும் கதை சொல்லும் (சிறுவர் கதைத் தொகுதி)
ஆசிரியர்: உ. நிசார். வெளியீடு: பானு பதிப்பகம் சிறுவர்பாடல்கள், சிறுவர்கதைகள் எனப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டு அனுபவம்பெற்ற எழுத்தாளரான உ. நிசாரின் சிறுவர்கதைத்தொகுதியாக இந் நூல் திகழ்கிறது. 10 கதைகள் அடங்கிய இந்நூல் சிறுவர் களின் சிந்தனையைத் தூண்டவும் நல்வழிப் படுத்த
வும் ஏற்ற நூலாக பின் அமைந்துள்ளது. 4 பொருத்தமான
4 வர்ணப்படங்கள் 4 நூலை அணி திசெய்கின்றன. சிறுவர்
4 வாசித்துப் பயன்பெற
ஏற்ற நூல்,
நாடும் அறை சொல்லும் -
T)
திரைப்படப்பாடல்கள் - திரைப்படத் துறையினரால் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. குறிப்பாக கரீம் என்பவர் 1957, 58களில் எழுதிய விமர்சனங்களைக் குறிப்பிடலாம். "இடைக்காலத் தமிழ் இலக்கியங்களில் இருந்து வரிகளைத் திருத்திப் பாடலாக்கினார்' என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இருந்தும் அவர் முன்னேறிய வண்ணமே இருந்தார். ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, பாலும் பழமும், பார்த்தால் பசிதீரும். என்பவற்றில் கண்ணதாசனின் பாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கன.
புகழுக்கான காரணம்
அவருடைய புகழுக்குப் பின்வரும் காரணங்களைச் சொல்லவேண்டும். 1950, 60களில் சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆரம்பக் காலகட்டமும் - அதன் தொடர்ச்சியும். இக்காலகட்டத்தில் திரைப்படத்தின் தொடர் பாடல் திறன் அறியப்பட்டது. அதனால் திரைப்படத்தை திராவிட முன்னேற்றக்கழகம் பயன்படுத்தியமை. திரையரங்குகள் விரிவு படுத்தப்பட்டமை இதனால் இந்த ஊடகத்தின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 33
வலு அதிகரித்தது. அத்துடன் திரைப்படத்தின் கலை தொழில் நுட்பத்திறன் வளர்ச்சி அடையத் தொடங்கியது. இந்த வளர்ச்சி திரைப்பட இசைத் துறையில் முக்கிய இடத்தைப் பெற்றது. - விஸ்வநாதன் -ராமமூர்த்தி போன்றோர் இணைந்து இசையமைப்பாளர்களாக வந்த நிலையில் கண்ணதாசனுடைய - பாடல்கள் - முக்கியம் பெறத்தொடங்கின. அதற்கு சுருதிசுத்தமாகவும் பாவ, ராக ஏற்ற இறக்கத்துடன் இசைக்கும் கலைஞர்களான டி.எம். சௌந்தராஜன், பி.சுசீலா, ஆகிய இருவரும் முக்கிய இடத்தைப் பெற்றனர்.
இலங்கை வானொலி
இவ்விடத்தில் ஊடகவரலாற்றில் முக்கிய நிகழ்வை பதிவு பண்ணவேண்டும். 1950களில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு, அதன் தொழில்நுட்ப வன்மைகாரணமாக முழுத் தென் இந்தியாவிலும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. இதனால் திரைப்படங்கள் தோல்வியுற்றாலும் பாடல்கள் வெற்றிபெற்றவையாகத் திகழத் தொடங்கின. அக்காலத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி போன்றோரும் பிரபலமாக இது காரணமாயிற்று. தமிழ் திரையிசையில் புகழ்பெறுவதற்கு ரேடியோசிலோன் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராக இருந்த சி.பொ. மயில்வாகனாருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
கண்ணதாசன் ஆளுமை
இந்நிலையில் கண்ணதாசன் தன்னுடைய கவித்துவத்தின் வல்லமையால் தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்திக் கொண்டார். இவ்விடத்தில் திரைப்படப்பாடல் உருவாக்கப் படும் உத்தி முறையினை - கவனத்தில் கொள்ளவேண்டும்.
முதலாவது திரைப்படப் பாடல் குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்திற்குரிய (situational) பாடலாகும். ஒரு குறிப்பிட்ட பாத்திரம் குறிப்பிட்ட சூழல்காரணமாக அப்பாத்திரத்தின் மனநிலையில் கிளம்பும் - உணர்வுகள் சார்ந்தாக திரைப்பட பாடல்கள் அமையும். இதனை சங்ககால மரபில் கூறுவதானால் 'கிளவியாக்கம்' என்று கூறுவர் (Utterance).
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

இதன் காரணமாக அப்பாடல்களில் உணர்நிலை முன்நிற்கும்(emotional). எழுதப்படும் வரிகளும் அந்த சினிமாவைப் பார்ப்பவர்களுக்கும் அப்பாடலைக் கேட்பவர்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தவேண்டும் (Communicate). ஒரு வருடைய -- மனநிலையை இவ்வாறு தொடர்புறுத்தும்போது அது வெற்றுநிலையில் (vaccum) நடைபெறுவதில்லை. அது குறிப்பிட்ட பண்பாட்டு சூழமைவுக்கு நின்றே இடம் பெறுகின்றது. இவ்விடத்தில் அப்பண்பாட்டிற்கும் அந்த உணர்வெழுகைக்கும் உள்ள தொடர்பு முக்கியமாகும்.
மற்றது பார்ப்பவரும் கேட்பவரும் தமது மனதில் இதனை எவ்வாறு பதித்துக் கொள்கின்றனர் என்பதாகும். இது ஒருபுறமிருக்க எழுதப்படும் வரிகள் பார்ப்பவரையும் கேட்பவரையும் அந்த உணர்வுக்கு கொண்டுசெல்வதற்கு ஊக்கு விக்கின்ற சொற்களைப் பயன் படுத்துவதாக அமையவேண்டும். - இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இசையமைப்பில் உள்ள முக்கியவிடயமாகும். ஒன்று பாடல்வரிகளின் இசையமைதி, அவற்றின் ஏற்ற இறக்கம், லயம் என்பவை முக்கியம் பெறும். மற்றது அந்தப் பாடல்களுக்குப் பின்னால் உள்ள இசையாகும். இந்தப் பின்னனி இசை அப்பாடலின் உணர்வுக்கும் பாவத்திற்கும் அப்பாடல் அமைந்த சூழலுக்கும் மேலும் ஒரு அழுத்தத்தைக் கொடுக்கின்றது. அதனால் அந்தப் பாடலுக்கான இரசனை முழுமைபெறுகின்றது. - கண்ணதாசனுடைய பாடல்கள் இந்தவகைக்குள் அடங்கு கின்றன.
கண்ணதாசன் அதுவரையில் இருந்துவந்த சினிமாப்பாடல் அமைப்புமுறையில் தன் னுடைய செல்வாக்கைக் காட்டினார். தமிழ் கவிதையில் பல்வேறு சீர்வகைகள் உண்டு. நாற்சீர், அறுசீர், எண்சீர், இவை பிரபலமானவை. இவற்றோடு இவர் புதிய சீர் அமைப்புக்களைக் கையாண்டார். இருசீர்பாடல் என்று மாம்பழத்துவண்டு, வீடுவரைஉறவு என்பவற்றைக் குறிப்பிடும் அதேகணம் மூன்றுசீருக்கு 'போய்வா மகளே போய் வா' என்ற பாடலையும் குறிப்படலாம்.
சித்தர் ஞானத்தில் இருந்து பக்தித் தரத்திலும் அவர் பாடல் எழுதியுள்ளார்.
இதனைவிட கண்ணதாசனுக்கு கிடைத்த
31

Page 34
பலம் ஆசிரியர் கரீம் என்பவருடைய விமர்சனமும் ஆகும். தமிழ் இலக்கியகாலத்தில் நாயக்கர்காலம் அல்லது இடைக்காலம் என்று சொல்லப்படும் காலப்பகுதிகளில் எழுந்த இலக்கியங்களின் கவிதைத் தன்மை உடைய சொற்படிமங்களை தனது பாடலில் பயன் படுத்தியமையாகும்.
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன் என்பவற்றைக் குறிப்பிடவேண்டும். கண்ணதாசனுடைய கவித்துவ ஆற்றலை முன்னிறுத்துகின்றதாகக் - காணப்படுபவை வாழ்க்கை வெறுமையைக் காட்டும் பாடல்கள் 'சட்டிசுட்டதடா கை விட்டதடா', 'போனால் போகட்டும் போடா' எனவரும் பாடல்கள். உண்மையில் இப்பாடல்கள் சித்தர்பாடல் மரபைச் சார்ந்தவை. சித்தர் பாடல்களின் முக்கியத்துவம் என்னவென்றால் சாதாரண மனிதன்கூட அனு பவிக்கக் கூடியதாக அமைந்திருக்கும். அந்தத் தன்மை கண்ணதாசனுக்குத் தடங்கலின்றி
வந்தது.
'அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே' என்றுவரும்பட்டினத்தார் பாடல் - 'வீடுவரைஉறவு' என்ற பாடலுக்கு அடியெடுத்துக் கொடுத்தது. 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி' என்ற மாணிக்கவாசகர் பாடல் - "காற்றானவன் ஒளியானவன் நீரானவன் நெருப்பானவன்' என்ற வரிகளின் மூலம் அறிந்துகொள்ளலாம். 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்' என்ற நாவுக்கரசரின் பாடல் - 'அன்றொருநாள் அவனுடைய பேரைக் கேட்டேன்' என்று வரும் பாடலில் காணலாம். இது சிவனடியார்கள் மற்றும் ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கங்களில் உருப்பெற்றுள்ளன. இவ்வாறு அவருடைய கவித்துவத்தைக் காணலாம்.
கண்ணதாசனின் பாடல்கள் மீண்டும் மீண்டும் பாடக்கூடியதாக, தமது சந்தர்ப் பங்களுக்கேற்ப பாடுகின்ற தன்மை எம்மத்தியில் இருக்கின்றது. குறிப்பாக 'உன்கண்ணில் நீர்வடிந்தால்'. இப்பாடலைக் கேட்கும்போது நாமே பாத்திரமாகவோ 32

அல்லது அதில் பாதிக்கப்பட்டவர்களாகவோ மாறிவிடுகின்றோம் - இத்தன்மையை கண்ண தாசனில் காணமுடிகின்றது. இது பாரதி யின் பாடல் வரிகளின் தாக்கத்தைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் கவிதையின் அனுபவம் என்பது இங்குதான் தோன்றுகின்றது. அதாவது அந்தக் கவிஞரது அனுபவம் அதனை வாசிப்பவரது அல்லது கேட்பவரது அனுபவமாக மாறிவிடுதலாகும்.
அன்றொருநாள் அவனது பேரைக் கேட்டேன் அடுத்தநாள் அவனுடைய ஊரைக் கேட்டேன்
என்பன போன்ற - பாடல்கள் சங்கப் பாடல்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தன.
கண்ணதாசனின் பலம் அவர் நமது பண்பாட்டு பாரம்பரிய வேர்களை நன்கு அறிந்திருந்தார் என்பதோடு மற்றய பண்பாட்டுத் தளங்களையும் நன்கு அறிந்தவராக இருந்தார்.
ஒருகோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசைபாடலிலே என் உயிர்த்துடிப்பு நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு இதைத் தொடர்ந்துவரும்
வரிகள் கண்ணதாசனின் கவித்துவத்தின் உத்திகளை மாத்திரம் அல்லது அவர் பற்றிய இறுதி வாசகங்களாகவும் அமையப் பெற்றிருப்தைக் காணலாம்.
நான் காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் நான் நிரந்தரமானவன் அழிவதிலை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
முடிவுரை
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர் இலக்கியம் போன்ற பல இலக்கியத் தாக்கங்கள் பெற்ற கண்ணதாசன் தமிழ் கவிதை மரபில் - இருந்து - வளமான புதிய இலக்கியப் பாங்கினைத் தமிழ்த் திரையுலகிற்கு அளித்துள்ளார். இதன் வழியே கண்ணதாசன் தமிழ் மாண்புக்கும் தமிழ் மரபுக்கும் உள்ளிருந்து புதிய வெளிச்சத்தைத் தமிழ் மக்களுக்கு ஊடகம்வழி உருவாக்கி
அளித்தவர் ஆவார்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 35
இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகம் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடைந்து தற்போது பல பிரிவுகளாகப் பலகட்டிடங்களில் இயங்கி வருகிறது என்பதை சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். அத்தகைய பிரிவுகளில் ஒன்றாக விளங்குவது இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்.
கூர்ப்புக் கொள்கை என்று கூறப்படும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட் பாட்டை அறிமுகம் செய்தவர் சாள்ஸ் டார்வின் என்ற சிந்தனையாளர். அவரது உருவச் சிலையை இந்த அருங்காட்சியகத்தின் மாடிப் படியின் வாசலில் அமைத்திருக்கிறார்கள்.
| இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தபோது சார்ள்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையின் பல்பரிமாணங்களைக் காணக் கூடியதாக இருந்தது. இவர் 1859ல் எழுதி வெளியிட்ட உயிரினங்களின் தோற்றம் (The Origin of species) என்ற நூலில் தனது கூர்ப்புக் கொள்கையை விளக்கியுள்ளார்.
கூர்ப்புக் கொள்கைக்கு அமைய அவர் மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் எனக் குறிப்பிட்டார். அவருடைய இந்தக் கூற்று இங்கிலாந்தில் பெரும் வாதப்பிரதிவாதங்களை எற்படுத்தியது. அதற்கு முக்கியமான காரணம் இங்கிலாந்தில் ஆண்டாண்டுகாலம் நிலவிவந்த கடவுள் கொள்கைக்கு மாறானதாக இவரது கூர்ப்புக் கொள்கை இருந்ததுதான்.
டார்வின் தனது கூர்ப்புக்கொள்கையை எழுந்தமானத்தில் கூறிவிடவில்லை. தன் நண்பர் ஒருவரின் உதவியுடன் கப்பலில் ஐந்து வருடங்கள் பயணம் செய்து உலகை வலம் வந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதுவரை அறியப்படாத பலவிநோதமான விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தார். ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லாவிதமான உயிரினங்களையும் ஆராய்ந்தார். அவை இடத்துக்கிடம் மாறுபட்டிருப்பதையும் சில ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதையும் கண்டு வியந்தார். தான் சேகரித்த எலும்புகளுக்குச் சொந்தமானவை முற்றாக அழிந்து போயிருக் கும் என்று முதலில் யூகித்தார் ஆனால் பின்னர் அந்த விலங்குகளில் இருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்கவேண்டும என்று பகுத்தறிந்தார். அதன்பின்னரும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தனது முடிவுகளை நூலாக வெளியிட்டார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

8
தி.ஞானசேகரன்
எழுதும் இலண்டன் பயண அனுபவங்கள்)
டார்வினின் கூர்ப்புக் கொள்கை மீதான எதிர்ப்பாளர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனாலும் உலகளாவிய ரீதியில் அவரது கூர்ப் புக் கொள்கை மாணவர்களுக்குத் தொடர்ந் தும் கற்பிக்கப்படுகிறது. உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய மனுக்குல அறிவை விருத்தி செய்தததில் டார்வின் என்ற தனி ஒரு மனிதன் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்பது தான் உண்மை.
இந்த இயற்கை வரலாற்று அருங்காட்சி யகத்தில் கடந்த நானூறு வருடங்களாக உலகளாவிய ரீதியில் சேகரிக்கப்பட்ட 700 இலட்சம் பொருட்கள் இருப்பதாக அறிய முடிந்தது.
இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயில் மண்டபம் மிகப்பெரியது. இந்த மண்டபத்தின் நடுவிலே மிகப்பெரிய 'டைனோஸோர்' என்ற பிராணியின் எலும்புக் கூட்டைக் காட்சிப் படுத்தியுள்ளார்கள். டைனோஸர் என்பது பலகோடி வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு விலங்கினம். இந்த மண்டபத்தில் வைக் கப்பட்டிருக்கும் டைனோஸருக்கு 'டிப்பி' என்று அங்குள்ளவர்கள் செல்லப் பெயர் வைத்திருக்கிறார்கள். டைனோஸர் என்பது பல்லிபோன்ற தோற்றமுடிய பிராணி. இதில் சிறிதும் பெரிதுமான பல்வகை இனங்கள் உள்ளன. இதுவே உலகின் முதலாவதாகக் காட்சிப்படுத்தப்பட்ட மிகப்பெரிய டைனோஸர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த விலங்கின் நீளம் 26 மீற்றர். இந்த விலங்குக்கு 70 முள்ளந்தண்டு எலும்புளும் 292 ஏனைய
33

Page 36
டைனோஸோர்
எலும்புகளும் உள்ளன. இதனை அமெரிக்கா வில் இருந்து கொண்டுவந்து 1905ல் இந்த அருங்காட்சியத்தில் வைத்துள்ளார்கள். இந்த விலங்கு நீண்ட கழுத்தையும் நீண்ட வாலையும் உடையது. அதன் உடம்பு பீப்பா போன்று தோற்றமளிக்கிறது. கால்கள் பாரிய தூண்கள் போன்று அமைந்துள்ளன. கூரிய பற்கள் கொண்ட இந்த விலங்குகள் சிங்கத்தின்வாயின் கடிப்பலத்தை விட மூன்று மடங்கு கடிப்பலம் உடையதாம். ஆனாலும் இவை தாவர போஷணிகள். இந்த டைனோஸோர்தான் இந்த அருங்காட்சியகத்தின் கவனயீர்ப்பாக அமைந்துள்ளது.
ஆரம்பகாலங்களில் இந்த விலங்கின் வால் பகுதியை நிலத்திலே படர விட்டிருந்தார்களாம். ஆனால் 1993ல் மேற்கொண்ட ஆய்வுகளின்படி இந்த டைனோஸரின் வால் நிலத்திலே படியாமல் தூக்கியபடி வைத்துள்ளார்கள். இந்த விலங்கு தனது சமநிலையைப்பேணி நகர்வதற்கு வால் உயர்ந்தே இருக்க வேண்டும் எனக் கண்டறிந்துள்ளார்கள்.
இந்த டைனோஸர் விலங்குகளைவைத்து சிறுவர்க்கான ஆங்கிலப்படங்கள் பல சிலகாலத்திற்கு முன்னர் திரையிடப்பட்டமை
வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் உயிரற்ற பலவிதமான பறவைகள், ஜந்துக்கள், இரத்தினக் கற்கள், வண்ணத்துப் பூச்சிகள் விலங்குகள், மனிதரின் மண்டைஓடுகள், மிருகங்களின் மண்டை ஓடுகள், தாவரங்கள், உலோகங்கள் எனப் - பலவற்றைப் பார்க்கலாம். இவற்றுள் பெரும்பாலானவை பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியவை.
34

யானைப் பறவையின் முட்டை
பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு கொண்டு
வரப்பட்டவை.
இங்கே ஒரு பறவையின் முட்டை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனை யானைப்பறவையின் முட்டை எனக்குறித் திருக்கிறார்கள், இது 88 சென்ரிமீற்றர் நீளமும் நடுப்பகுதியில் 76 சென்ரிமீற்றர் சுற்றளவும் கொண்டது. இந்த முட்டைக்குச் சொந்தமான - யானைப்பறவை மூன்று மீற்றர் உயரமும் 500 கிலோ எடையும் உடையது. 1650 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இந்தப்பறவையினம் - தற்போது உலகில் இல்லை என்ற தகவலும் அங்கே காணப்பட்டது. இந்த அருங்காட்சி அகத்தை சார்ள்ஸ் டார்வின் வாழ்ந்த இல்லத்தருகே அமைத்துள்ளார்கள். அந்த இல்லத்தையும் தூரப்பார்வையாகப் பார்க்கமுடிந்தது.
இம்பீரியல் போர் அருங்காட்சியகம்
இந்தக்கட்டுரையை வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில் முதலாவது உலகமகாயுத்தத்தின் நூற்றாண்டை நினைவு கூரும் நிகழ்ச்சிகள் உலகின் சில நாடுகளில்
சார்ள்ஸ் டாவின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 37
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முதலாம் இரண்டாம் உலகப்போரில் பெரும் பாதிப்படைந்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அந்தப்போரில் இங்கிலாந்து எதிர்கொண்ட பலதரப்பட்ட அழிவுகளையும், அந்தப் போர்களில் பாவிக்கப்பட்ட ஆயுதங் களையும், போரில் இருந்து மீண்ட வரலாறு களையும், இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தியுள்ளார்கள்.
இந்த அருங்காட்சியகம் போரின்போது இங்கிலாந்து மக்களிடையே காணப்பட்ட தேசபக்தி, தியாகம், மற்றும் வீரம் போன்ற நற்பண்புகளை எடுத்தியம்புவதாகவும் இன்றைய தலைமுறையினருக்கு நாட்டுப் பற்றை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்த இடத்தில் முதலாம் இரண்டாம் போர் களைப்பற்றிய பின்னணியை அறிந்து கொள்
ளுதல் பொருத்தமானதாக அமையும் முதலாம் உலகப்போர்.
ஆஸ்திரிய நாட்டு பட்டத்து இளவரசனான பிரான்சிஸ் பெர்டினாந்தும் அவருடைய மனைவியும் காரில் சென்றபோது 1914 ஜூன் 28 ஆம்திகதி சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டவன் செர்பிய நாட்டைச் சேர்ந்தவன். இதன்காரணமாக செர்பியாமீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜேர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக போரில் குதித்தது. அதேவேளை ஹங்கேரி, துருக்கி, பல்கேரிய நாடுகளும் ஜேர்மனியுடன்
சேர்ந்து கொண்டன.
செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் போரில் ஈடுபட்டன. பின்னர் அமெரிக்காவும் இவர்களுடன் இணைந்து கொண்டது.
புதிய தொழில் நுட்பங்களில் இயந்திரத் துப்பாக்கிகள் உயர்தரமான கனரகப் பீரங்கிகள் வான்வழிப்போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதாக்கின.
இந்தப்போரில் ஜெர்மனிப்படைகள் விஷ வாயுவைப் பயன்படுத்தின. ஆரம்பத்தில் ஜேர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. ஆனாலும் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நேச நாடுகளின் படைகள் 1918ல் ஜெர்மனிக்குள் நுழைந்தன. ஜெர்மனி சரணடைந்தது. 1561 நாட்கள் நடைபெற்ற இப்போரில் 2 கோடிப்பேர் மாண்டனர். யுத்தம் முடிந்து உலகம் முழுவதும் பரவிய விஷக்காய்ச்சலால் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

2ஆம் உலக யுத்தப் போர்ப் பீரங்கிகள் 2 கோடிமக்கள் மாண்டனர்.
இரண்டாம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப்போரின்போது ஜெர்மனி படையில் இராணுவ வீரராக இருந்த ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. 1938ல் ஜெர்மனியின் சர்வாதிகாரியாகப்பதவியேற்ற ஹிட்லர் 1936 செப்டெம்பர் முதலாம் திகதி போலந்து மீது படையெடுத்தார்.
- செப்டெம்பர் 3ல் பிரிட்டனும் பிரான்ஸும் ஜேர்மனி மீது படையெடுத்தன. 1940 ஜூன் மாதத்திற்குள்ளாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை ஜெர்மனி தன் ஆளுகைக்கு உட் படுத்தியது. இந்த இரண்டாம் உலகப்போர் உலகம் முழுவதும் நடைபெற்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், வட ஆபிரிக்காவின் பாலைவனத்தில், கடல்பகுதிகளில் போர் நிகழ்ந்தது. 1945ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். ஜப்பான் - இறுதிவரை போரிட்டது. 1945 ஆகஸ்ட் 6ஆம் திகதியிலும் 9ஆம் திகதியிலும் அமெரிக்கா ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்களில் அணுக்குண்டு போட்டது. ஜப்பானி யர் நிபந்தனையின்றி அடிபணிந்தனர். ஆறு வருடங்களாக இடம்பெற்ற இரண்டாம் உலகப் போர் 1945 செப்டெம்பர் 2ல் முடிவுற்றது.
இந்த அணுக்குண்டின் தாக்கம் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் பின்வருமாறு பதிவு செய்துள்ளனர்: 'அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த பிரிகேடியர் பால்டிப்பெட்ஸ் ஜப்பானிய நகரான ஹிரோஷமா மீது ஒரு பி-29
35

Page 38
விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அடுத்த சில நொடிகளில் அந்த விமானத்திலிருந்து 16 கிலோ டன் யுரேனிய அணுக்குண்டு வீசப்பட்டது. ஒரு பராசூட் விரிந்தது. சூரியனைப்போன்ற வெளிச்சம் தோன்றியது. அவ்வளவுதான், ஹிரோஷிமா நகரம், நரகமாகியது. பரசூட் உருகுவதைப் பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண்களின் கண்கள் உருகின. முகம் வெடித்தது. நகரம் முழுக்கத் தீப்பிடித்து எரிந்தது. வெப்பநிலை 4000
2ஆம் உலக யுத்தப் பதுங்கு குழி
டிகிரியைத் தாண்டியது. இரும்பு உருகி ஓடியது. மனித உடல்கள் ஆவியாகின. உதவிகோரி நீட்டப்பட்ட கைகளிலிருந்து நகங்களும் தோல் களும் உதிர்ந்தன. அணுக்குண்டு வெடித்த வேகத்தில் நகரம் முழுவதும் இருந்த வீடுகள் நொருங்கின. உள்ளிருந்தவர்கள் உயிரோடு எரிந்துபோனார்கள். சில நொடிகளில் ஆயிரக் கணக்கானவர்கள் மாண்டனர்.
இரண்டாம் உலகப்போரில்
ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக வின்ஸ்டன் சர்ச்சில் கருதப் படுகிறார். பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இவர் இரண்டாம் உலகமகாயுத்தத்தின் போதும் மீண்டும் 1951 முதல் 1955 வரையிலும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்தவர்.
சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளர், பிரித்தானிய இராணுவத்தின் அதிகாரி, வர லாற்றியலாளர், அவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்.
அவரே இரண்டாம் உலகமகா யுத்தத்தில் பிரித்தானியாவை அடிபணியாது நிமிரவைத்
36

தார் என்பது வரலாறு. - இந்த இம்பீரியல் போர் அருங்காட்சியகத் தைப் பார்வையிட்டபோது எமது நாட்டில் இடம்பெற்ற இனவிடுதலைக்கான போர் நிலவரங்கள் எனது மனதில் படம்போல ஓடிக் கொண்டிருந்தன.
யுத்தத்தில் - பாவிக்கப்பட்ட - பெரிய பீரங்கிகள், துப்பாக்கிகள், கப்பல்களின் பாகங்கள், கைத்துப்பாக்கிகள், தொலைபேசி உபகரணங்கள், பதுங்கு குழிகள், றொக்கட் லோஞ்சர்கள், ஆட்டிலறிகள், கடல்மூழ்கிக் கப்பல்கள், கைக்குண்டுகள், வாகனங்கள், போர்க்கால பத்திரிகைகள், தொலைத் தொடர்புச் சாதனங்கள், போர்வீரர்கள் அணிந்த உடைகள், அவர்கள் பெற்ற பட்டயங்கள் -விருதுகள், போர்க்காலத்தில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் இடர்சுமந்த வாழ்க்கை, இப்படி யாகப் பலதரப்பட்ட விடயங்களை அங்கே காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
இவற்றைவிட இங்குள்ள மண்டபம் ஒன்றில் முதலாம் இரண்டாம் உலகப்போர்களின்போது எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் படக்காட்சி களைக் காண்பிக்கிறார்கள். ஆகாயத்திலிருந்து விமானக் குண்டுத்தாக்குதல், மக்கள் சிதறி ஓடுதல், கட்டிடங்கள் சேதமடைதல், போர் வீரர்கள் மரணமடைதல், போரில் கனரக வாகனங்களில் இருந்து பீரங்கித்தாக்குதல், வீடுகள் பற்றி எரிதல், குண்டு வீச்சுகளைத் தொடர்ந்து எங்கும் புகைமண்டலமாகக் காட்சிதருதல் தமது உயிரைத்துச்சமாக மதித்து போர்வீரர்கள் முன்னேறி எதிரியைத் தாக்குதல் போன்றவை இப்படக்காட்சியில் அடங்கியுள்ளன. இந்தப் படக்காட்சியை அங்குள்ள பாடசாலை மாணவர்கள் ஆர்வமாகப் பார்க்கிறார்கள். தங்கள் மூதாதையர் தமது நாட்டைக்காப்பாற்ற - எத்தகைய விலை கொடுத்துள்ளார்கள் என்பதை மாணவர்கள் உணர்வு பூர்வமாக அறிந்து கொள்கிறார்கள்.
நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் வகையில் நடந்து முடிந்த போரின் தடயங்களை பிரித்தானியர்கள் பாதுகாத்து - அடுத்த தலைமுறைக்குகுக் காட்சிப்படுத்துகிறார்கள்.
'போரின் தடயங்கள் நாட்டுப்பற்றை தூண்டவல்லன என்ற காரணத்தினால் எமது நாட்டில் போரின் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன' என்ற எண்ணம்தான் இந்த அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தபோது, எனது எண்ணத்தில் ஓடியது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 39
கார்ல் மாக்ஸ் கல்லறை
'மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறு உற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வு செய்வதன்மூலம் அறிவியல் பூர்வமான அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்' என்று வெளிச்சமிட்டுக் காட்டியதன் மூலம் மானிட வரலாற்றை ஓர் அறிவியலாக உயர்த்தியவர் கார்ல் மாக்ஸ்.
இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் தொகை 130 கோடி என அறிய முடிகிறது. வேறு எந்தக் கொள்கையையும் இத்தனைபேர் பின்பற்றவில்லை என்பதும் இங்கு முக்கியமான விடயமாகிறது. மார்க்ஸின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள் மார்க்சிய லெனினிய வாதிகள், டிரொஸ்கியிச வாதிகள், மாவோயிச வாதிகள், தாராண்மை மார்க்சிய வாதிகள் என்போர் அடங்குவர். -
ஜெர்மனியில் பிறந்த கார்ல்மாக்ஸினால் தனது சொந்த நாட்டிலேயே நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவரது கருத்துக்களுக்கு அக்காலத்தில் எதிர்ப்பாளர்கள் பலர் அங்கு இருந்தனர். வெறுப்படைந்த
- மார்க்ஸ் குடும்பத்தினருடன் பிரான்ஸுக்கு குடி பெயர்ந்தார். அரசியல் ரீதியான பிர்சனைகள் அங்கும் தொடர்ந்தன. அவர் நாட்டைவிட்டு வேளியேறவேண்டுமென பிரெஞ்சு அரசாங்கம் கட்டளையிட்டது. அக்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வெளியேறிய அரசியல் ஏதிலிகளுக்குரிய புகலிடமாக இங்கிலாந்து இருந்தது. மார்க்ஸ் அங்கு சென்று தனது இறுதிக்காலத்தைக் கழித்தார். .
- அவர்சென்ற வேளையில் பிரமாண்டமாகக் கட்டியெழுப்பப்பட்ட பிரித்தானிய அருங் காட்சியகத்தின் கட்டுமான - வேலைகள் நிறைவுற்றிருந்தன. மார்க்ஸ் நாள் தவறாது
அங்கு சென்று தினமும் 12 மணிநேரம் அருங்காட்சியகத்திலிருந்த நூல்நிலையத்தில் புத்தகங்களுடன் நேரத்தைச் செலவழித்தார். அதுவே அவரது ஆராய்ச்சிக் களமாகவும் இருந்தது. 40 வருடகாலம் அங்கிருந்த நூல்களைப் படித்து ஆராய்ச்சி செய்து எழுதிய நூல் தான் 'மூலதனம்' (Das Capital) அந்த நூலின் முதல் தொகுதி 1867ல் வெளிவந்தது.
இலண்டன், ஹைகெட் இடுகாட்டில் உள்ள ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)
ஏதில, பாவில் இளையி

11 E= LTH பு:
24/= EFFE' -
22 - 4:11 29- 52 E:- பம்: 'AE
24 பர் 315ங் ப்EM 12 142 EN IE
ப : 221 11/ELETE
பட பட் 14:22
பந்து தொடகத்
25 பட பா ப-2
கார்ல் மாக்ஸ் - கல்லறை ஆசிரியரின் அஞ்சலி
கார்ல் மாக்ஸின் கல்லறைக்கு மலர்சாத்தி அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினோம்.
இவரது கல்லறையில் பொதுவுடமை அறிக்கையின் இறுதிவரியான - உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் (Workers of all land Unite) என்ற - வசனமும், 'மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பலவழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே' (The Philosophers have only interpreted the world in various Ways - the point however is to change) என்ற வரிகளும் பொறிக்ப்பட்டுள்ளன.
1954ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானிய பொதுவுடமைக்கட்சியினர், மார்க்ஸின் கல் லறையை அமைத்தனர். இதில் லோரன்ஸ் பிராட்ஷா என்பவரால் உருவாக்கப்பட்ட மார்க்ஸின் மார்பளவு சிலை உள்ளது.
இந்த மாமேதையின் சிலையைச் சென்று பார்த்து அஞ்சலி செலுத்தக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதுதான் - மனதுக்கு நெருடலாக உள்ளது.
0 0 0 0 0
- 37

Page 40
வேல் அமுகன்
ஜெயம் - சுவர்ணா கலியாணம் ஜாம் ஜாம் என நடந்து முடிந்தது.
கலியாணம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர்களின் தேன்நிலவு.
தேன்நிலவு முடியுது முடியுமுன், அவர்களுக்கு வந்தது வில்லங்கம்!
சுவர்ணா ஜெயத்தின் வீட்டில் குடியிருக்க மறுத்து விட்டாள். தாம் தனிக்குடித்தனம் நடத்த வேண்டும் என்பது அவளின் வற்புறுத்தல். - ஆனால் ஜெயத்திற்குப் பாரிய பொறுப்பு. தனிப்பிள்ளையான அவ னின் தந்தைக்குப் பாரிசவாதம்., தாய் இயலாதவர். பெற்றோருக்குப் பக்க பலமாதல் தம்கடன் என்பது அவனின் கருத்து.
அவன் தனது இக்கட்டைத் தெளிவு படுத்தியும் சுவர்ணாவைத் தன்வழிக்குக் கொண்டுவர அவனால் முடியவில்லை. அவள் அவனின் சொல்லை இடறியது மல்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் தன் தாய் வீட்டுக்குப் பறந்திட்டாள்.
தாய்வீட்டிலிருந்து தொலைபேசியில் ஜெயத்திற்குச் சொன்னாள்: "என்னை இனித் தேடவேண்டாம். என்னைத் தேவை என்றால் தனிக் குடித்தனத்திற்குச் சம்மதிக்கவேணும். வயது வந்ததுகளை பாத்து மேய்க்க நான் உங்க வீட்டு வேலைக்காரி அல்லத்தானே!'
0 0 0 0 0
38

- மதம் பிடிக்க
புலோலியூர் வேலாந்தன்
கேசியின் சுவர்களைத் தகர்த்தாடும் திருக்கூத்தின் பலியிடல்களில் பதைக்கிறது உள்பும் முகப்பாசி
ஒரு தீவுக்குள் இனம் என்றும்
மோதியது போதும் மதம் என்றும் மனிதரைக்
மதம் பிடித்த தேசமே கொல்கின்ற
இனியாவது செத்தவீடுத்
இதயர்களால் தேசமே
ஒன்ரான உன்னை
மனிதர்களின் நேசிக்கச்
தேசமாய் மாழalாயா சொல்கின்றாயே
சேனைகள் கொண்டு எந்த முகத்துடன்
- படைகடத்தினால் அன்று உன்னை நேசிக்க
சேனாக்களைக் கொண்டு
ஏதை நடத்த ஞானம் பென்
ஏண்னுகிரால் இன்று மரக் கிளையையே
கடவுளின் பெயரால் உம் ஈனமான
கேட்கிரோம் செயல்களால்
ஏழ்மை முறிந்து விழனைத்து மனிதரால் எழவிடு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 41
பி
AேCC.
- தேவி,
ஜெயமோகன் + குட்டிரேவதி இலக்கியச் சமர்
"பெண் படைப்பாளிகள் தம்மை பிரபலப் படுத்திக்கொள்வதற்காக மட்டுமே எழுது கின்றனர்.” - ஜெயமோகன் தமிழகத்துப் பெண் எழுத்தாளர்களை இவ்வாறு சீண்டி
விட்டிருக்கிறார். - பெண் எழுத்தாளர்கள், - கவிஞர்கள் இக்கருத்திற்கு எதிராக எழுச்சியுற்றிருக் கிறார்கள். ஜெ.மோ எறிந்த கைக்குண்டை பொறுக்கி அவரை நோக்கியே மீண்டும் எறிந்துள்ளார்கள். அடேயங்கப்பா! துணிகர மான நவீன தமிழில் எழுதுவது மட்டும் அல்ல, கருத்துச் சண்டை போடுவதிலும் அவர்கள் சளைத்தவர்களாக இல்லை.
'தகவல் பாணம் என்ற பெயரிலே நம்மை இழிவுபடுத்தும் நச்சுக்கசாயம் ஜெ.மோ கொடுத்திருக்கிறார்' என்று பெண் எழுத்தாளர்களின் குமுறல் வெடித்துச் சிதறியிருக்கிறது. இந்தக் கைக்குண்டு வீச்சு கருத்துப் போராட்டமா. இல்லை இமேஜை காப்பாற்றும் அடிதடியா என்பதை தமிழ் இலக்கிய உலகம் சர்ச்சைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.
தமிழிலும், மலையாளத்திலும் எழுதி வரும் ஜெயமோகன் நல்ல படைப்பாளி. தமிழகத்திலும். இலங்கையிலும் மற்றும் பல புகழ்பெற்ற அவர் தமிழ் இலக்கிய உலக படைப்பாளிகளுக்கு அடிக்கடி உவர்ப்பை அள்ளியள்ளி வழங்கி- குமட்டலெடுக்கச் செய்து வருபவர். -
"தமிழகப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் - உயர்தரத்தை
- எட்டாது. அவை வெறும் புலம்பல்களாக வெற்றுப் பிரச்சாரங்களாக இருக்கின்றன. அது மட்டுமா ஆண் படைப்பாளிகள் தமது ஆற்றலை தமது படைப்புக்களால் அடையவேண்டிய நிலையில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

இந்த பெண்பால் படைப்பாளிகள் தாம் பெண் என்பதனை முன்னிலைப்படுத்தி சாதித்துக் கொள்கிறார்கள்.” என்று ஒரே போடாகப் போட்டு உவர்ப்பு நீரை ஒரேயடியாகப் பருக்கி விட்டார் ஜெ.மோ.
பெண் எழுத்து பிரம்மாக்கள் எதிர்கருத்துச் சொல்லாமலா இருப்பார்கள். கரகமே ஆடித் தொலைத்து விட்டார்கள். ஒரு கண்டன அறிக்கை
அமர்க்களமாக வெளியிடப்பட்டுவிட்டது.
'ஜெயமோகன் பெண்ணினத்தின் மீதான தனது வெறுப்பை பெண்களைத் தாழ்த்தும்
விதத்தில வெளிப்படுத்தியுள்ளார்.'
“என்றென்றும் தான் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதுதான் இந்த எழுத்து
ஜாம்பவானின் உளவியல் ரீதியான தேவை யாகும். அவருடைய புத்திஜீவி வன்முறை உணர்வை எதிர்க்காமல் இருந்தால் இந்த சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடப்பாட்டி லிருந்து நாம் நழுவிச் சென்றுவிடுவோம்.”
என்று அம்பையும் குட்டிரேவதியும் கண்டன அறிக்கை மூலம் சாடி இருக்கிறார்கள்.
"அம்பையும், குட்டிரேவதியும் அவரோடு அறிக்கையை வெளியிட்டவர்களும் தனது படைப்புக்களையே வாசித்திருக்கமாட்டார்கள். அவர்களுடைய இலக்கிய இரசனைக்கும். விவாதத்திறனுக்கும் அவர்களுடைய கண்டன அறிக்கையே நல்ல சான்றிதழாகும்” என்ற எதிர்த்தாக்குதல் தொடுத்துள்ள ஜெ.மோ. ' 'அவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார்கள். நான் அதற்குள் இல்லை. ஓர் எழுத்தாளனின் எத்தகையதொரு திற னாய்வும் புத்தஜீவி மட்டத்தில் இருக்க வேண்டும்.'என்கிறார்.
இவ்வாறான சாடலும் மோதலும் அவர் களிடையே வெளிக்கிளம்பியுள்ளதுடன் வெளிவட்டத்திலிருந்தும் இரு பக்கச் சார்பான
39

Page 42
ஆண் படைப்பாளிகளின் கருத்துக்களும் வெளியாகியுள்ளன.
'இலக்கியம் மற்றும் இலக்கியத் திறனாய் வில் பெண்ணியத்தின் தாக்கத்தை சகிக்க முடியாதவராக ஜெ.மோ இருக்கிறார் அவருடை கருத்துக்கள் மேலோட்ட மானவை'
என சில ஆண் எழுத்தாளர்கள் தெரி வித்திருக்கிறார்கள்.
ஜனரஞ்க எழுத்துக்களை நிராகரித்து சமூகத்தில் பெண்ணை எதிர்கொள்கின்ற கசப்பான அனுபவங்களை துணிகரமாக வெளிக்கொணரும் பெண் எழுத்தாளர்கள் கவிஞர்கள் தமிழகத்தில் அதிகரித்து வரு கின்றனர். நாட்டில் 2 அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவே கவிதை மற்றும் கதைகள் வடிவில் இந்தக் கருத்துப் போர் முகைவிட்டுள்ளது. குட்டி ரேவதி. சல்மா, சுகிர்தராணி, சிவகாமி, மைதிலி என இத்தகைய பெண் படைப்பாளிகளின் பட்டியல் நீளமானதாகும்.
"புதிய தமிழில் படைக்கப்படும் இவை போர்க்குணம் மிக்கவையாக, அரசு, மதம், சமயம். சமூகக்கட்டமைப்பு ஆகிய நிறுவன அப்ைபுக்களையும் அதை ரட்சிக்கும் ஆண் களின் மீதும் ஆழி அலையின் சீற்றமுடன் மோதுவன என்ற உணர்வு எற்படுகின்ற போதும் இவர்கள் கொச்சைத் தமிழில் பச்சைத்தனமாக ஆண்பெண் பாலியல் கறிச்சமாச்சாரங்களை அதிகமாக கவிதைகளாக்குகின்றனர்” என்று இலங்கை படைப்பாளிகள் சிலர் கருது கின்றனர்.
பிருந்தா என்ற பெண்கவிஞர் தனது எழுத்துலகப் பிரவேசம் குறித்து கலைஞர் தொலைக்காட்சிச் சேவைக்கு அளித்த ஒரு நேர்காணலில் அம்பை எழுதிய பிரசுரிக்கப்படாத டயறி என்ற கதை குறித்து பேசியபோது அக்கதை தன்வாழ்வையே அச்சொட்டாக கூறியதாக பிரமிப்படைந்தார். அன்று முதல் அம்பையின் எழுத்தின் மீது தான் பெரும் ஈர்ப்பு கொண்டதுடன் தனது முதலாவது கவிதைத் தொகுதியை அவருக்கே அர்ப்பணித்ததாகவும் கூறினார்.
ஜெயமோகன் குறிப்பிடுவது போன்று அம்பை போன்ற பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் வெறும் புலம்பல்கள் என்ற
40

வாதத்தை பிருந்தாவின் கூற்று தகர்த்தெறி கிறது அல்லவா.
பெண்மீதான ஆண்களின் கொடுமை களுக்கு அடிப்படைக்காரணமே பெண் வலிமையற்றவள் என்று அடையாளப் படுத்துவதே. உண்மையில் பெண்தான் வலிமையானவள். மனித உயிர்களைவிட மற்ற எந்த உயிர்களிடத்தும் இந்த உண்மையை காணமுடிகிறது. -
மிருகங்களிடையே வன்முறை பாலியல் கொடுமை மிகவும் அரிது. பெண்ணினம் வலிமையானதாகத் திகழ்கிறது
பெண் வலிமையானவள்
என்ற உண்மை வரலாற்றிலும் பதிவாகி இருக்கிறது. வால்காவிலிருந்து கங்கைவரை என்ற சமூகவியல் வரலாற்று நூலில் ராகுல் சங்கிருத்தியாயன் இதனை பதிவு செய்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு உணவு அளிப்பதற்காக பெண்தான் வேட்டைக்குச் செல்வது அன்றைய மரபு என்ற வகையில் பதிவு அமைகிறது.
வலிமை மிக்கவளான பெண் இன்று சொத்தை ஆண்களிடமும் சுருண்டு கிடப்பதேன்?. சமூக அமைப்பு அவளை பல நிறுவன அமைப்புக்களின் துணையுடன் கட்டிப்போட்டிருக்கிறது. பெண் எழுத்தாளர் களின் படைப்புக்கள் அவற்றை அம்பலப்படுத்த பிரயத்தனிக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்பு நொய்டாவில் நிகழ்ந்த குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலைகள் பற்றிய குட்டி ரேவதியின் உளக் குமுறல் 'குழந்தைகள் உலகமாக இது இல்லை' என்று வெளிவந்தது. அது வெறும் புலம்பல் அல்ல 'தீமை கண்டு எழுவாய்! என்ற சமூக உணர்வு
மிக்க அறைகூவலுடன் பொருந்துவதாகும்.
குழந்தை தொழிலாளர் குழந்தைகளுக்கு முழுமையான கல்விக்கும் வழி வகுக்கும் என்று விளம்பரம் செய்யும் அரசுக்கும். தன்னார்வத் தொண்டர் நிறவனங்களுக்கும். குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவுகள் விஷ்வ ரூபமெடுத்து வருவது தெரியும். ஆனால் அதிகாரக் கட்டுமானத்தை தமது வடிவமாகக் கொண்டிருக்கும் இவை, நொய்டா நிகழ்வையும் உடல் உறுப்பு திருட்டு எனத் தவறாகச்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 43
சித்தரிக்கின்றன. ஆணாதிக்க சமூகத்தின் பாலியல் வக்கிரத்யுைம் அதன் வழியாக சுகித்துவரும் களிப்பையும் முகமூடியால் மறைத்து வேறொரு அவல முகத்தை காட்ட முயல்கின்றன. இது தனது மலத்தைத் தானே தின்னும் செய் கை அன்றி வேறென்ன? 'அதிகாரத்தின் கைகளில் இயற்கை நியதியான சமத்துவ நீதி ஒரு போதும் மலரமுடியாது.'
பெண்கவிஞர் குட்டிரேவதியின் மனக் குமுறல் இது. அது கட்டுரை வடிவில் வெளிவந்தது.
- ஜே.மோ கிண்டல் செய்வது போன்று இதனை வெறும் புலம்பல் என்று ஒதுக்கிவிட முடியுமா? பெண்களுக்கான சட்டபூர்வமான நீதியை வழங்கும் அமைப்பினை ஓர் அரசை பெற்றிட வேண்டும். அமைத்திடல்வேண்டும் என்ற போர் முழக்கம் அல்லவா..
சாதத் ஹசன் மண்ட்டோ உருதுமொழி எழுத்தாளர். இவர் பற்றி திறனாய்வாளர் ஜமாலன் எழுதுகின்ற போது தமிழ் எழுத்துலகம் பற்றி கூறிடும் கருத்து காத்திரமானது. நம் சிந்தனைக்குரியது.
'முதல் கவிதை நூல் பிரசுரமானவுடன் தனக்கென்று ஒரு பஜகோவிந்தா கூட்டத்தை உருவாக்கி தன்னையே சொறிந்து அதன் புண்களை பளபளக்கும் வைரங்கள் என்று விற்றுத்திரியும் தமிழ் எழுத்தாளக் கூட்டத்திற்கு இவரது படைப்புக்கள் முற்றிலும் புதியன' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சாதத் ஹசன் மண்டடோ குறிப்பிடத் தக்கதொரு படைப்பாளி. விவாதத்துக் குரியதொரு மாபெரும் எழுத்தாளன். கதைக் களம். உள்ளடக்கம் சூழல் என்பனவற்றை அதன் கனபரிமாணங்களோடு மிக நுட்பமாக எழுதிச் செல்லும் பாங்கு தமிழின் நவீன எழுத்திற்கு ஒரு பயிற்சிக் களமே. நமது படைப்பாளிகள் நெருங்க அச்சமுறும் விளிம்புநிலை ஜீவன் களான விலைமாதர். காமத்தரகர்கள். பொறுக்கிகளை கதாநாயகர்களாக்கி போலி நாகரீகங்களை கொண்ட மத்தியதர வர்க் கத்தை உளவியல் - ஆய்விற்குட்படுத்தி தம்மை குற்ற உணர்விற்குட்படுத்துபவர் என்ற பெருமைக்குரியவர் மண்ட்டோ.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனியாக பிரிந்தபோது ஏற்பட்ட இனப் படுகொலைகள் பற்றி அதிகமான கதைகள் எழுதியுள்ளார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

.வன்முறையும், பாலியல் வல்லுறவுகளும் ஓர் அடையாளத்திற்காகவே நடத்தப்படுகின்றன என்பதை மதம், சமயம், அரசு அந்த அடையாளங்களின் வேர்களாம் என்பதை வெளிப்படுத்துவனவாக
அக்கதைகள் சித்திரிப்பு அமைகின்றன.
-- சில்லிட்டுப்போன சதைப்பிண்டம் பாகிஸ் தானில் தடைசெய்யப்பட்டது. மண்ட்டோ குற்றக்கூண்டில் ஏற்றப்பட்டார். ஆண்மை என்பது பிணத்தை அல்லது இயக்கமற்ற உடலை புணர்ந்து வெற்றிகொள்வது அல்ல. இயக்கமுள்ள சக்தி கொண்ட பெண்ணை புணர்ந்து கொள்வதுதான். மதக்கலவரங்கள் என்ற பெயரில் பிணந்தின்னும் சடங்குகளை இவர்கள் நடத்தினர்.
இஸ்லாமியன், இந்து, பௌத்தன் என்ற அடையாளங்களை நிலைநாட்டுவதற்காகவே அவர்கள் பெரும்பான்மையாக இருந்த பிரதேசங்களில் ஆண்மையற்ற ஆண்கள், இயக்கம் அற்ற பெண் சடலங்களை குழுகுழுவாக சேர்ந்து வன்புணர்ச்சி செய்து தாம் வலியவர்கள் என்று சங்கநாதம் செய்தனர்,
பாகிஸ்தான் இந்தியா பிரிவினையின் போதும். இலங்கையில் 1983 படுகொலைகளின் பின்னணியும், இந்த வலியவன் நானே என்ற அடையாளத்தை நிலை நாட்டுதலே. இன்றும் இந்த காயடிக்கப்பட்டவர்களின் வல்லவன் நானே தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது..
இயக்கமற்ற நிலையில் இறுக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரை தாக்கி அழிப்பது வலிமையல்ல. அது பிணத்தை வன்புணர்ச்சி செய்யும் ஆண்மையற்றவனின் நடத்தை என்று குறியீடாக ஹசனின் கதைகள் சித்தரிக்கின்றன.
தமிழில் இத்தகைய கதைகள் அரிது. புதிய எழுத்தாக வெளிவரும் பெண்படைப்பாளிகளின் கவிதைகள் சாதத் ஹசன் மண்ட்டோவின் சாயலுடன் துளிர்விடுகின்றன.
பெண் அடக்கப்படுதல் பாலியல் கொடுமைகள் எனும் கூராக முகைவிடத் தொடங்கியுள்ள அவை விரிவு காணும், அகலிக்கும், ஆழமாகும், அந்த பரிணாமம் பல சாதத் ஹசன் மண்ட்டோக்களை தமிழில் ஆலம் விழுதாக்கும்.
0 0 0

Page 44
எழுதத் த னெ
யாக.
மணிவிழாக் கோலங்கள்!
பல்வேறு துறைகளில் சேவையாற்று பவர்களைப் பாராட்டுவது என்பது நல்ல மரபும், பண்பும் ஆகும். அந்த வகையில் நல்லன செய்பவர்களுக்கு வெள்ளிவிழா, மணிவிழா, பவளவிழா என்றெல்லாம் விழாவெடுத்துப் பாராட்டுவது வரவேற்கத்தக்கதே. ஆனால், அவை உரிய முறையில் நடைபெறாமல், வெறும் ஆடம்பர விழாக்களாக மாத்திரம் அமையும்போது, வேடிக்கையாக மாத்திரமே விளங்கும்.
பொதுவாக மணிவிழாக்கள் பரவலாகத் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும், பிற இடங்களிலும் நடைபெறுவது வழக்கம். அரிய சேவைகள் செய்து பாராட்டப்பட வேண்டியவர்களை மணிவிழா எடுத்துக் கெளரவிப்பது நல்ல செயலே. கணிசமானவர்கள் இத்தகைய மணிவிழாக்களை விரும்புவதுண்டு. ஒருசிலர் இவற்றை விரும்பாமல் விடுதலும் உண்டு. பல்கலைக்கழக மட்டத்தைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் பேராசிரியர் மு.வரதராசன் போன்றவர்களும், இலங்கையில் பேராசிரியர்கள் எம்.ஏ.நுஃமான், துரை. மனோகரன் போன்றவர்களும் மணிவிழா மயக்கங்களில் ஈடுபாடு காட்டியதில்லை. அதற்காக, மற்றவர்களுக்கு மணிவிழாக்கள் நடத்துவதைக் குறையாகவும் சொல்லமுடியாது. அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால், மணிவிழா என்ற பெயரில் இடம்பெறும் சில கோமாளித்தனங்கள்தான் சகிக்கமுடியாதவையாக விளங்குகின்றன.
பல்கலைக்கழக அனுபவங்களை வைத்துக் கொண்டே எனது கருத்துக்களைச் சொல்கிறேன். பல்கலைக்கழகப் பேராசிரியர்களைப் பொறுத்த வரை, சில மணிவிழாக்கள் அவர்களுக்குரிய கௌரவமான முறையில் நடந்துள்ளன. மணிவிழா நடைபெறும் தினத்தன்று மாத்திரம், 42

இதூண்டும் ஒ0ல்கள்
பேராசிரியர் துரை மனோகரன்
மணிவிழா நாயகர்கள் கெளரவமாக விழாவுக்கு வருகைதந்து, கெளரவிப்பை ஏற்றுக்கொள்வர். மணிவிழாக் குழுவே சகல காரியங்களையும் செய்யும். மணிவிழா நாயகர்கள் மணிவிழாத் தொடர்பான எதிலும் குறுக்கீடு செய்யமாட்டார்கள். விழாவுக்கான அழைப்பிதழையும், நிகழ்ச்சி நிரலையும் பார்த்தே விழா பற்றிய விபரங்களைத் தெரிந்துகொள்வார்கள். அத்தகைய பேராசிரி யர்கள் கெளரவத்தைக் கெளரவமாகப் பெற்றுக் கொள்வர். அத்தகைய மணிவிழாக்கள் பார்ப் பதற்கு அழகாக, சிறப்பாக இருக்கும்.
- ஆனால், சில மணிவிழாக்களைப் பொறுத்தவரை, மேற்கூறியவற்றுக்கு முற்றிலும் மாறானவையாகவே அமைவதைக் காண முடிகிறது. தங்களுக்கான மணி விழாக்களைத் தீர்மானிப்பவர்கள் மணிவிழா நாயகர்களாகவே இருப்பர். பெயருக்கு ஒரு மணிவிழாக் குழு இருக்கும். ஆனால், மணிவிழா நாயகரே குழுக்கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பார்.. அவரே நிகழ்ச்சி நிரலையும் தயாரிப்பார். விழா எப்படி நடக்கவேண்டும் என்ற உத்தரவுகளையும் அவரே விடுப்பார். மணிவிழாக் குழு மணிவிழா நாயகரின் உத்தரவுகளைச் செயல்படுத்தும் குழுவாக மாத்திரமே இயங்கும்.
இத்தகைய ஒரு மணிவிழாவில் நானும் கலந்துகொண்டிருக்கிறேன். ஒரு பேராசிரி யருக்கான மணிவிழா என்று சொல்வதை விட, ஒரு பேராசிரியரின் மணிவிழா என்று சொல்வதே பொருத்தமானது. அப்பேராசிரியர் தமது மணிவிழாவுக்கான குழுவைத் தாமே நியமித்தார். மணிவிழா மேடையில் யார் இருக்கவேண்டும், சபையில் யார் இருக்கவேண் டும் - என்பதையெல்லாம் - விழாநாயகரே மணிவிழாக் குழுவிடம் தெரிவித்திருந்தார்.
மணிவிழா நாளன்று பார்வையாளரில் ஒருவனாக நானும் சபையில் இருந்தேன். மேடையில் வழக்கம் போலப் பாராட்டு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 45
மழைகள் பொழிந்தன. அவர் இதுவரையில் என்ன செய்திருக்கிறார் என்று சொல்வதற்குக் கஷ்டப்பட்ட சில பேராசிரியர்கள், அவர் எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை நாசூக்காகத் தெரிவித்தனர். மாலை மரியாதைகள் எல்லாம் இடம்பெற்றன. போட்ட மாலைகளையே திரும்பத் திரும்ப அவரது - அன்பர்கள், ஆதரவாளர்கள் போட்டுக்கொண்டிருப்பதை அவதானித்தேன். ஒரு கட்டத்தில் பல்கலைக்கழக நண்பர் ஒருவர் மாலையும் கையுமாக என்னிடம் வந்து, 'சேர், நீங்களும் ஒரு மாலை போட்டால் நல்லது' என்று சொல்லிவிட்டு, மாலையை என்கையில் திணித்தார். நானும் எழுந்துசென்று, ஏற்கனவே அவருக்குப் போட்ட அந்த மாலையைத் திரும்பவும் போட்டு, எனது 'கடமையை முடித்துக் கொண்டேன். சபையில் இருந்தவர்கள் சிலரையும் பேசுவதற்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள். நான் பக்கத்தில் இருந்த ஒரு நண்பரைப் பார்த்து, 'இது என்ன, பேச்சுப்போட்டிக்கு அழைப்பதைப் போலக் கூப்பிடுகிறார்கள்' என்று சொன்னேன். அவரும் இதே கருத்தையே கொண்டிருந்தார். மெல்லச் சிரித்தார். என்னையும் 'நாலு வார்த்தை' பேச அழைத்தார்கள். நானும் நட்புரீதியாக நாலு வார்த்தை பேசிவிட்டு இறங்கினேன். பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒரு மாதிரியாக ஒருநாள் கூத்து முடிவடைந்தது.
இப்படியான மணிவிழாக் கூத்துகளைப் பார்க்கும்போது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சிலர் தாங்களே செலவுசெய்து, தங்களுக்கான மணிவிழாக்களை நடத்து கிறார்கள். பேராசிரியர்கள் எல்லோரும் அப் படிப்பட்டவர்கள் அல்லர். சிலர் இயல்பாகத் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கெளரவங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். சிலர் இத்தகைய கேலிக்கூத்துகளை நடத்தி, ஒருவகை மன நிறைவு பெறுகிறார்கள். பேராசிரியர்களில் கடுமையாக உழைப்பவர்களும் இருக்கின்றனர். வெறும் சலசலப்பு மாத்திரம் காட்டுபவர்களும் இருக்கின்றனர். அவரவர்களின் இயல்புகளைப் பொறுத்து, மணிவிழாக்களின் அமைப்பும் வேறுபடும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

இருவேறு விழாக்கள்
- அண்மையில் மலையகக் கலைப்பேரவை கண்டியில் ஈ.எல்.சேனாநாயக்கா சிறுவர் நூலகக்கேட்போர் கூடத்தில் மீரா எஸ்.ஹரிஷ் எழுதிய இலங்கையின் இந்திய வம்சாவழி மக்களின் பாரம்பரியக் கூத்துக்கள் என்னும் நூல் வெளியீடும், காமன்கூத்து நிகழ்ச்சியும் இடம்பெற்றன. பேராசிரியர் துரை. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கண்டி இந்திய உதவித்தூதுவர் ஏ.நடராஜன் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினராகப் பேராசிரியர் சி.மௌனகுரு வருகை தந்திருந்தார். வரவேற்புரையைப் பேராதனைப் பல்கலைக்கழகச் சிரேஷ்ட நூலகர் ஆர். மகேஸ்வரனும், கருத்துரைகளைக் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவி றூபி வலன்ரினாவும், அப்பல்கலைக்கழக நாடக அரங்கியல் விரிவுரையாளர் ஆர். மோகனதாஸனும், பிரபல நாடக, சினிமா நடிகர் விஸ்வநாதராஜாவும் வழங்கினர். ஏற்புரையை நூலாசிரியர் மீரா எஸ்.ஹரிஷ் நிகழ்த்தினார். நன்றியுரையைக் கவிஞர் இஸ்மாலிகா விஸ்வநாதராஜா வழங்கினார். காமன்கூத்துக் கலைஞர்களும் வெளியீட்டு
விழாவின்போது கெளரவிக்கப்பட்டனர்.
நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கலந்துகொண்டவர்கள் அனை வரும் நூல் பற்றிய கருத்துகளைத் தத்தம் நோக்கில் சிறப்பாக வழங்கினர். பொதுவாகக் கோயிற்கலையாக விளங்கும் காமன் கூத்தினைச் சுருக்கி, மேடைக்கலையாக நோர்வூட்டைச் சேர்ந்த கலைஞர்கள் வழங்கியமை பாராட்டுக்குரியது. - மலையகக் கூத்துகள் கோயிற்கலைகள் என்ற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், அவை மேடைக்கலைகளாகவும் விளங்கவேண்டும் என்ற எனது கருத்தினை அவ்வப்போது பல்வேறு கருத்தரங்குகளிலும் நிகழ்ச்சிகளிலும் தெரிவித்துவந்திருந்தேன். அந்த வகையில், காமன்கூத்தினைக் கண்டியில் மேடைக்கலையாகப் பார்க்க நேர்ந்தபோது மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருந்தது.
மீரா எஸ்.ஹரிஷின் இலங்கையின் இந்திய வம்சாவழி மக்களின் பாரம்பரியக்
43

Page 46
கூத்துக்கள் என்ற நூலின் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம், காமன்கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் ஆகிய கூத்துகளைப் பிரதி வடிவில் தந்திருப்பதாகும். இக்கூத்துகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கும், இவற்றை அறியவேண்டும் என்ற ஆவல் கொண்டவர்களுக்கும் இந்நூல் பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே பார்வையில் மூன்று மலையகக் கூத்துகள் பற்றியும் இந் நூல் மூலம் அறிய முடிகிறது. இக்கூத்துகள் தொடர்பான பல அரிய வர்ண நிழற்படங்களும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியைத் தருகிறது. நூலில் ஆங்காங்கே காணப்படும் அச்சுப்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். நூலாசிரியர் மீரா எஸ்.ஹரிஷ் பயனுள்ள பங்களிப்பொன்றைச் செய்தமைக்காக அவ
ரைப் பாராட்டவே வேண்டும்.
அண்மையில் கண்டியில் நடைபெற்ற இன்னொரு நிகழ்ச்சி, கண்டி இந்திய உதவித் தூதரகத்தின் பாரதிய கலாகேந்திராவின் முதலாவது கலாசார விழா ஆகும். 2003ஆம் ஆண்டில் கண்டி இந்தியத் தூதரகத்தின்
நூல்: மண்ணிற் புதைந்த வரலாறு (கவிதைகள்)
ஆசிரியர் : முல்லை வீரக்குட்டி விலை: ரூபா 300/-
கலாபூஷணம் கவிஞர் முல்லை வீரக்குட்டி கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். 32 கவிதைகள் அடங்கிய தொகுதியாக இவரது இந்தமுதலாவது | நூல் வெளியாகியுள்ளது. கவிதைகள் பல
ஒற்றுமையைச் சீர்செய்யத் தூண்டுவனவாகவும்,
மனிதநேயம் கொண்ட
மண்ணில் புதைந்த வரவு வையாகவும் இன வாதத்தை
இடித்து உரைப் பனவாகவும் A உள்ளத்தில் தூய்மை ஒளி 24 ஏற்றுவனவாகவும்
அமைந்துள்ளன.
ஆசிரியர் பாராட் டுக்குரியவர்.
பால்வால்கர்
P - 17 L :) It
நக வாய்கள் திநோக்கம்

அனுசரணையுடன் பாரதிய கலாகேந்திரா அமைக்கப்பட்டது. அதில் ஹிந்தி வகுப்புகளுடன் பரதநாட்டியம், கதக் ஆகிய நடனங்களும், கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசைகளும், தபேலா, மிருதங்கம், வீணை ஆகிய வாத்திய இசைகளும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 300 மாணவர்கள் இவற்றில் (ஹிந்தி வகுப்புகள் உட்பட) பயிற்சிபெற்று வருகின்றனர். இந்த அமைப்பின் முதல் கலாசார விழாவினை, இயல்பாகவே கலைகளில் ஈடுபாடு கொண்டவரான கண்டி இந்திய உதவித் தூதுவர் ஏ.நடராஜன் நடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர் கோயில் கேட்போர் கூடத்தில் விழா நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக மத்திய மாகாண ஆளுநர் ரிக்கிரி கொப்பேகடுவ கலந்துகொண்டார். வரவேற்புரையைக் கண்டி இந்திய உதவித் தூதுவர் ஏ.நடராஜன் நிகழ்த்தினார்.
- பாரதிய கலாகேந்திராவின் மாணவ மாணவியர் நிகழ்ச்சிகளை வழங்கினர். கர்நாடக இசை, ஹிந்தி பாடல் இசை, பரதநாட்டியம், கதக் நடனங்கள், மிருதங்கம், தபேலா வாத்திய இசைகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாரதிய கலாகேந்திராவில் தமிழ், சிங்கள மாணவ மாணவிகள்ஹிந்தியிலும், கலைத்துறைகளிலும் பயிற்சிபெற்று வருகின்றனர். அவர்களது முழுத்திறமையையும் இவ்விழாவின்போது கண்டுகளிக்க முடிந்தது.
ஆனால், விழாவில் கலந்துகொண்ட பெருவாரியான தமிழ்மக்கள் மத்தியில் (நான் உட்பட) ஒரு மனக்குறை ஏற்பட்டது. விழாவின்போது நிகழ்ச்சிகள் அனைத்தும் சிங்களத்திலேயே அறிவிப்புகள் செய்யப் பட்டன. கலையார்வம் கொண்ட தமிழரான கண்டி இந்திய உதவித்தூதுவர் ஏற்பாட்டில் நடைபெற்ற கலாசார விழாவில் தமிழுக்கு இடம் அளிக்காதது ஏன் என்பதே கவலைக்குரிய கேள்வியாக அமைந்தது.
கம்
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 47
கே. பொன்னுத்துரை
- சிம் காலம்
கலைகேழ்வு
கலை மலர்
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் 8 'மனசோடு பழகும் மல்லிகை ஜீவா நூல் வெளியீடும்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா - இராமகிருஷ்ணமிசன் கருத்தரங்கு மண்டபத்தி தலைமையில் நடைபெற்றது.
தெணியான், தினக்குரல் வார மஞ்சரியில் ( ஜீவா' நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவ |விழா நாயகன் மல்லிகை ஜீவாவிற்கு மாத் அஹமது, கம்பவாரிதி இ. ஜெயராஜ், மு. கதிர் வாழ்த்துத் தெரிவித்தனர். கலைஞர் கலைச் செ சிவகுமாரன் நூலொன்றை வழங்கி தங்களின் 6
கம்பவாரிதி இ. ஜெயராஜ், ஞானம் ஆசிரியர் மா. கருணாநிதி, தெளிவத்தை ஜோசப், திக்கு இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், எழுத்தாள செல்வன், தமிழ்நாடு அய்யம்பதி ராசா, தகவம் மாவனெல்ல மன்சூர், மாத்தளை பீர் முஹம்மது அந்தனிஜீவா, ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்து ஆசிரியர் டொமினிக் ஜீவா நிகழ்த்த, நிகழ்வுகள்
கொழும்புத் தமிழ்ச் சங்க தாபகர் தினமும், 'சங்கச் 8
கொழும்புத் தமிழ்ச் சங்க தாபகர் தினமும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மண இரகுபதி பாலஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்
இவ்வருடம் 'சங்கச் சான்றோர்' ஆக தொழி கோணேசபிள்ளை, சட்டத்தரணி கு. சுப்பிரமணி
தமிழ் வாழ்த்தினை சங்கீத பூஷணம் தி. க தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் செல்வி சற் கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பாண்மைக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க துணைக் காப்பாள வழங்கினார். வாழ்த்துரையை பேராசிரியர் ச 'சங்கச் சான்றோர்' விருது வழங்கலைத் தொடர் சிறப்புப் பேருரையை கலாநிதி ஸ்ரீபிரசாந்தன் நிக களின் ஏற்புரையைத் தொடர்ந்து நாட்டிய கலார அவர்களின் அபிநயஷேத்திரா நடனப்பள்ளி | நிகழ்வும் நடைபெற்றது.
நிறைவாக கொழும்புத் தமிழ்ச் சங்கப் சிவசுப்பிரமணியம் நன்றியுரை வழங்கனார்.
வவுனியாவில் இலண்டன் பசுந்திரா சசியின் “கட்
இலண்டன் பசுந்திரா சசி அவர்களின் முதல் பூபாலசிங்கம் புத்தசாலை வெளியீடான 'கட்ட ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

தி
நில்!
8ஆவது பிறந்த தின நிகழ்வும் தெணியான் எழுதிய
அவர்களின் 88ஆவது பிறந்ததின நிகழ்வு ல் பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்கள்
தொடராக எழுதிய 'மனசோடு பழகும் மல்லிகை பலர் ஹாசிம் உமர் பெற்று சிறப்புச் செய்யதார். தளை பீர் முஹம்மது, வைத்தியகலாநிதி தாசிம் காமநாதன், ஆகியோர் பொன்னாடை போர்த்தி ல்வன் மாலை அணிவிக்க, விமர்சகர் கே. எஸ். வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
வைத்தியகலாநிதி தி. ஞானசேகரன், பேராசிரியர் நவல்லை கமால், புகலிட எழுத்தாளர் திருமதி ர் எஸ்.ஆர் பாலச்சந்திரன், கலைஞர் கலைச் மு. தயாபரன், விமர்சகர் கே. எஸ். சிவகுமாரன், து, சிங்களப் படைப்ாளி திருமதி சீதா ரஞ்சனி, து உரையாற்றினார்கள். ஏற்புரையை மல்லிகை ளை மேமன்கவி தொகுத்து வழங்கினார்.
சான்றோர் விருது வழங்கல் விழாவும்
'சங்கச் சான்றோர்' விருது வழங்கல் விழாவும் ரிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆ. றது. லெதிபர் ஆ. மா. சுப்பிரமணியம், கலாநிதி கோ. பயம் ஆகியோர் விருது பெற்றார்கள். கருனாகரன் பாட, வரவேற்புரையை கொழும்புத் சொரூபவதி நாதன் நிகழ்த்த, தொடக்கவுரையை ழுச் செயலாளர் ஆ.குகமூர்த்தி நிகழ்த்தினார். ர் சைவப்புலவர் சு. செல்லத்துரை ஆசியுரை பா. ஜெயராசா வழங்கினார். ரந்து 'சான்றோன் கவியென...' கழ்த்தினார். 'சங்கச் சான்றோர்' த்ன திருமதி திவ்யா சுஜேன் மாணவிகளின் பரத நாட்டிய
பொதுச் செயலாளர் தம்பு
ஆட்டக்காடு” நாவல் வெளியீடு மாவது படைப்பான கொழும்பு டக்காடு' நாவல் வெளியீட்டு

Page 48
விழா 12.07.2014 அன்று வவுனியா பாக்கியம் அகளங்கன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண சுதேச சுகாதார . அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து நூலை
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் பல
அமரர் ச. இலகுப்பிள்ளை ஞபகார்த்த நினைவுப்பேரு
கொழும்புத் தமிழ்ச் சங்கம் அமரர் ச. இல பேருரையை கடந்த 18.07.2014 அன்று அரசபெ நடராஜா தலைமையில் நடத்தியது.
அமரர் ச. இலகுப்பிள்ளையின் திருவுரு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
- தமிழ் வாழ்த்து பாடலை கொழும்பு சைவ பேருரையை இலங்கை திறந்த பல்கலைக்கழக எண்ணக்கருவூடாக யாழ்ப்பாண சமூகத்தை எ நோக்கு' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச் சங்கப் நிகழ்த்தினார்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஞாபகார்த்த நின
சமூக விஞ்ஞான ஆய்வு மன்றம் பேராசிரிய பேருரையை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப் பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் மி
'போருக்கு பின்னர் பன்மைத்துவ சமூகத்ன எழுவினாக்களும்' என்ற தலைப்பில் ஜெயவர்த்த கலாநிதி டெரஸ் புரசிங்கா நினைவுப் பேருரை
நன்றியுரையை சி. அ. யோதிலிங்கம் நிகழ்
சைவப்புலவர் சு. செல்லத்துரையின் 'இன்பத் செல்லத்துரையின் நினைவுரையும்.
தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், தமிழ்' நூல் வெளியீடும், அமரர் சிவகாமசுந்தரி கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபு எழுத்தாளருமான கே. எஸ். சிவகுமாரன் தடை
முதன்மை விருந்தினராக பேராசிரியர் சபா.
சங்கீத பூஷணம் ஹம்சானந்தி தர்மபால்6 சிவகாமசுந்தரி செல்லத்துரை அவர்களுக்கு அல்
இடம்பெற்றன.
வரவேற்புரையை தெல்லிப்பழைக் கலை சந்திரகுமரன் நிகழ்த்தினார்.
நூல் வெளியீட்டுரையை முதன்மை விரு, முதற் பிரதியை உலக சைவப் பேரவை இலா பெற்றுச் சிறப்புச் செய்தார்.
'சைவத்தமிழின்பம்' நூலின் நயவுரையை இணை ஆசிரியருமான திருமதி ஞானம் ஞான
'இலக்கியத்தமிழின்பம்' நூலின் நயவுரைபை உத்தியோகத்தர் திருமதி பவானி முகுந்தன் நி
ஏற்புரையை சைவப்புலவர் சு. செல்லத்து
46

விடுதி மண்டபத்தில் கலாபூஷணம். கலாநிதி
அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் வெளியிட்டு வைத்தார். ர் கலந்து சிறப்பித்தனர்.
தரை
குப்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்த நினைவுப் பாதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் தில்லை
பப் படத்திற்கு குடும்ப அங்கத்தவர்கள் மலர்
மங்கையர் வித்தியாலய மாணவிகள் பாடினர். விரிவுரையாளர் சண். பத்மநேசன் 'ஊர் எனும் பிளங்கிக் கொள்ளல்- ஒரு சமூக மானிடவியல்
பொதுச் செயலாளர் தம்பு சிவசுப்பிரமணியம்
மனவுப் பேருரை ர் கார்த்திகேசு சிவத்தம்பி ஞாபகார்த்த நினைவுப் பிள்ளை மண்டபத்தில் கடந்த 19.07.2014 அன்று கச் சிறப்பாக நடத்தியது. தெ கட்டியெழுப்புவதில் உள்ள பிரச்சனைகளும் கனபுரப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்
ர நிகழ்த்தினார். மத்தினார்.
தமிழ்' நூல் வெளியீடும், அமரர் சிவகாமசுந்தரி
சைவப்புலவர் சு. செல்லத்துரையின் 'இன்பத் செல்லத்துரையின் நினைவுரையும், நிகழ்வினை பத்தில் 20.07.2014 அன்று பிபல திறனாய்வாளரும், லமையில் சிறப்பாக நடத்தியது.
ஜெயராசா கலந்து சிறப்புச் செய்தார். னின் திருமுறையோதலைத் தொடர்ந்து அமரர் ஞ்சலி, மாலை சூட்டல், ஈகச்சுடரேற்றல் நிகழ்வுகள்
இலக்கியக்களகத்தின் பொருளாளர் செ. உ. ந்தினர் பேராசிரியர் சபா. ஜெயராசா நிகழ்த்த ங்கை செயலாளர் கலாநிதி மு. கதிர்காமநாதன்
ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகரும் ஞானம் சேகரஐயர் நிகழ்த்தினார். ய இந்துசமய கலாசார திணைக்கள அபிவிருத்தி கழ்த்தினார். மர நிகழ்த்தினார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 49
தமிழகச்
செய்
கே.ஜி.மகா
அனைத்து மொழிகளுக்கும் - தாய் மொழி சமஸ்கிருத (மா)ம். எனும் இந்திய மத்திய அரசின் சமீபகால கண்டுபிடிப்பு -பிரகடனம் முந்தி வந்த செவியை பிந்திவந்த கொம்பு மறைத்த கதையைத்தான்
ஞாபகப்படுத்துகிறது!
மொழித்திணிப்பில் தமிழகத்துடன் முட்டிப்பார்க்கிறது மோடி அரசு
ஏனோ தெரியவில்லை எத்தனையோ பிரச்சனைகள் தலைவிரிகோலமாக தீர்வு காணாமல் நாடே தவிக்கையில், பொருளாதார சீர்குலைவினால் அத்தியாவசியப் பொருள்கள் தினம் தினம் குதிரை யானைவிலையில் உச்சம் பெற்று சாமானியர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு புரளும்போது மோடியின் பாரதீய ஜனதாக்கட்சி அரசு மொழித்திணிப்பை உடனடியாகவே கையிலெடுத்து மாநில மக்களின் நம்பிக்கையையும், சந்தேகத்தையும் கேள்விக்குறியாக்கி வருகிறது!
சிலவாரங்களுக்கு முன்னர் ஹிந்தி மொழியை மீண்டும் தமிழ்நாட்டில் திணிக்க அதாவது சமூக ஊடகங்களில்- வலைத் தளங்களில் ஹிந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மோடி அரசு உத்தரவிட்டதும், தமிழ் அறிஞர்களும் கல்வி யாளர்களும் - தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழுந்து தமிழ்நாடே போர்க்கோலம் பூண்டதும் மோடி அரசு பல்டி அடித்தது! அதா வது, ஹிந்தி மொழிபேசும் மாநிலங்களுக்கு மட்டும்தான் அந்த உத்தரவு பொருந்தும் என்று கழுவிய நீரில் நழுவிய மீனானது. இந்தச் சூடு தணிவதற்குள் மற்றுமொரு முகம்கொண்டு
இப்பொழுது
மோடி அரசின் !
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

கள்
தேவா
சமஸ்கிருத மொழியை ஏதோ ஒரு வகையில் தமிழ் நாட்டில் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
அன்று சமஸ்கிருத ஆண்டு இன்று சமஸ்கிருத வாரம்
வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது பாரதீய ஜனதா கட்சி அரசு 2000ஆம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாகப் பிரகடனப் படுத்திக் கொண்டாடினாலும் தமிழ்நாட்டில் பீறிட்ட எதிர்ப்புகள் காரணமாக இத்திட்டம் இங்கு வழுக்கி விழுந்தது.
- அன்றைய பா.ஜ.க. அரசின் ஒரு நிழல் தொடர்ச்சிதான் இன்றைய சமஸ்கிருத வாரம்! மொழித்திணிப்பில் தமிழகம் பல போராட் டங்களைச் சந்தித்து, உயிர்த்தியாகம் செய்து தடைக்கல்லாக நீடிக்கும் நிலையில் மோடி அரசு புதுக்கோலம் போடுவதற்கு இப் பொழுது என்ன அவசர அவசியம் என்பதுதான் கேள்வி!
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்படும் பள்ளி கல்வித் துறை செயலாளர் அனைத்து மாநில செயலாளர்களுக்கும், கண்டிப்பான அறி வுரைகளுடன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அந்தச் சுற்றிக்கையில், இம்மாதம் ஏழாம் திகதி முதல் பதின் மூன்றாம் திகதிவரை நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் 'சமஸ்கிருத வாரம்' சிறப்பான நிகழ்வுகளுடன் கொண் டாடப் பட வேண் டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற் றறிக் கையின்
மொழித்தீப்பு! ஏற்கவே முடியாது: ஜெயலலிதா அறி்ப்பு
47

Page 50
முதல் பந்தியிலேயே 'Mother of all Languages' அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியான சமஸ்கிருத மொழியில் தொன்மையான அறிவு விரவிக்கிடக்கிறது. இந்தியாவும் அதன் கலாசாரமும் சமஸ்கிருதமும் மிக நெருக்கமானது. மத்தியில் மொழிப்படைப்பாக்கத்தை ஊக்கு விக்கவும், முறையான சமஸ்கிருத கட்டமைப்பின் மூலமாக எல்லா மொழிகளையும் கற் பதற்கான ஆழமான பார்வையைப் பெறவும் சமஸ்கிருதம் வாய்ப்பளிக்கிறது. சுலோகம், பேச்சு, கவிதைப்படைப்பு என்று பலபோட்டிகள் நிகழ்ச்சிகளுடன் சமஸ்கிருதத் திரைப்படங்களையும் திரையிட்டு சமஸ் கிருதத்தின் நடைமுறைப்பயன்பாடு குறித்து ஆசிரியர்கள் போதிக்கும் விதத்தில் இவர்களிடையே கருத்தரங்கும் மாணவர்கள் சமஸ்கிருதம் பேசுவதையும், படிப்பதையும் ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்' என்று சுற்றறிக்கையில் கோரப்பட்டுள்ளது. அது சரி, வழக்கொழிந்த ஒரு மொழியை, மற்ற மொழிகள்பேசும் மக்கள் மீது திணிக்கும் ஒரு முயற்சியாக அல்லவா இது இருக்கிறது? இத்திட்டத்துக்கு எதிரான கருத்துக்களும் இதனைத்தான் எடுத்துரைக்கின்றன. நாடுமுழுவதுமுள்ள பதினையாயிரம் மத்திய பள்ளிக் கல்வி வாரிய, அதாவது மத்திய பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிகள் சமஸ்கிருத வாரவிழா குறித்து அறிவுறுத்தப்பட்டாலும் மரபு மொழி மீதான தாக்குதல் இது என்று கருத்து வெளியிடும் கல்வியாளர்கள், 'மத்திய அரசின் "சமஸ்கிருத வாரம்' மக்களைப்பிளவு படுத்தவும் கூட்டாட்சித்தத்துவத்தை பாதிக்கக் கூடியதாகவும், பிராந்திய மொழி மற்றும் மற்றைய மொழிபேசும் மக்களின் உணர்வு களைப் புண்படுத்தக் கூடியதாகவுமே காணப்படுகிறது உலகமொழிகளின் தாய் சமஸ்கிருதம் என்று நச்சுக்கருத்தை விதைத்து, சமஸ்கிருதத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்துக்கு இது ஒரு திணிப்பு இம்முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்' என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அ. மார்க்ஸ், இலக்குவனார் திருவள்ளுவன் கண்டனம்
பேராசிரியர் அ.மார்க்ஸ் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், சமஸ்கிருதத்தை
48

தேவ பாஷை என்றும் தமிழ் உள்பட மற்ற மொழிகள் நீச பாஷை' என்றும் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து கூறிவருகின்றன. இதன் மறுபக்கம்தான் 'சமஸ்கிருத வாரம்' சுற்றறிக்கை. 1756ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்னும் அறிஞர் சமஸ்கிருதம் ஒரு இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்று உறுதிப்படுத்தி இந்திய மொழிகளைவிட சோதிக், செல்திக், பரெஞ்சு, ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளுடன்தான் தொடர்புடையது என்பதை நிரூபித்தார். 1816ல் எல்வீசம், 1856ல் கால்டு வெல்லும், தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், துளு முதலான மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இம்மொழிகள் சமஸ் கிருதத்துடனோ மற்ற இந்தோ- ஐரோப்பிய மொழிகளுடனோ தொடர்பு இல்லாதவை என்றும் அந்த வரிசையில் இம்மொழிகள் திராவிட மொழிக்குடும்பம் என்றும் உறுதிப் படுத்தினார். எனவே இந்திய மண்ணுக்கு திராவிட மொழிகளே அதிக நெருக்கம் வாய்ந்தவை. சமஸ்கிருதம் தாய் என்பது தமிழை அவமதிக்கும் செயல்' என்று கண்டித்தார்.
தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன், எந்த மொழியும் பொதுவாக உருவானது என்றுதான் சொல்வார்கள். ஆனால் சமஸ்கிருதம், தமிழ், பராகிதம், பாளி ஆகிய மொழிகள் கலந்து உருவாக்கப்பட்டவை. 'சமஸ்கிருதம்' என்றாலே நன்றாகச் செய்யப்பட்டது என்றுதான் பொருள். சமஸ்கிருதத்துக்குத் தனியான எழுத்து வடிவமே இருந்ததில்லை. தமிழைப்பார்த்து அமைத்துக் கொண்டது தான் சமஸ்கிருதம். - முதலில் இந்தியை வளர்ப்பதாகக் கூறி சமஸ்கிருதத்தை வளர்க்க மத்திய அரசு முனைப்பட்டது. இப்போது நேரடியாகவே (வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத ஆண்டைக் கொண்டாடியது போல) சமஸ்கிருதத்தைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். செம்மொழிகள் என்று சில மொழிகள் உள்ளன. ஆனால் உயர்தனிச் செம்மொழி என்பது தமிழ்மட்டுமே என்று பரிதிமாக்கலைஞர் போன்ற அறிஞர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். காங்கிரஸ் அரசு காலம் கடந்த போதிலும் செம்மொழிப்பட்டியலில் தமிழுக்கு முதல் இடம் கொடுத்துள்ளது. ஆகவே சமஸ்கிருதத்துக்குக் கொடி பிடிப்பதை விட்டுவிட்டு இந்தியா முழுவதும் 'தமிழ் வாரம்' கொண்டாட பா.ஜ.க
ஞானம் -- கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 51
அரசு முன்வரட்டும்' என்று தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
'சமஸ்கிருத வாரம்' விழாவை தமிழகம் ஏற்காது'
சமஸ்கிருதத்தைத் திணிப்பதை தமிழ் நாட்டில் அறிஞர் பெருமக்களும் அரசியல் கட்சியினரும் தமிழ் அமைப்பினரும் வன்மையாகக் கண்டித்துவரும் நிலையில் தமிழக முதல்வர் - ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் 'சமஸ்கிருத வாரம்' கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தம் இல்லாதது. அதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
'ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப அந்த மாநிலத்தின் பாரம் பரியமும் கலாசாரமும் கொண்ட பிராந்திய மொழியின் பெயரில்தான் வாரவிழா கொண்டாடப்படவேண்டும். இதற்கமைய மாநிலம் தோறும் பாரம்பரிய மொழிவாரவிழா கொண்டாட மத்திய அரசின் பள்ளிக்கல்வித்துறை தனது சுற்றறிக்கை உத்தரவை மாற்றி அறிவிக்க வேண்டும்' என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை கோரியுள்ளார். சுற்றறிக்கை வாபஸ் பெறுமா?
யயயயயயயயயயயயUIIIIIIIIIII
சுருட்டுக் கைத்தொழில் பற்றிய நூல்
இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் சிறப்புற்றிருந்த சுருட்டுக் கைத்தொழில் இன்று மறக்கப்பட்ட வரலாறாகிவிட்டது.
சுருட்டுக் கைத்தொழில் பற்றி பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரை களைத் தொகுத்து ஒரு நூலுரு வில் வெளியிடுவதன்மூலம் அதன் வரலாற்றை, பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு
விட்டுச்செல்லமுடியும் என்று நம்புகின்றேன். இதன் முன்னோடியாக இதுபற்றிய தகவல்களை நான் தேடிப்பெற்று மீள்பிரசுரம்செய்ய உதவி செய்வீர்களா? தகவல் தெரிந்தவர்கள் தயவு செய்து என்னுடன தொடர்புகொள்ளுங்கள்
நூலகர் என். செல்வராஜா Postal Address: 48 Hallwicks Road, Luton, LU2 9BH, United Kingdom Telephone: (0044) 7817402704 E-Mail: noolthettam.ns@gmail.com
website: www.noolthettam.com ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

இ
ததொள்வோம்
- கலாபூஷணம் நடராசா இராமநாதன்
கண்ணில் தெரியுது வானம் கருத்தில் விளையுது ஞானம் மண்ணில் பேதங்கள் ஏனோ மனதின் இறுக்கங்கள் தானோ
- - - - - - - - - -
மழையைத் தருவது வானம் - மழை
மண்ணில் விழைவதைப் பாரும் எளியோர் உயர்ந்தோர் என்று - மழை
என்றும் பொழிவது இல்லை
பஞ்சுப் பொதியாய் முகில்கள் - கூழப்
பறக்கும் அழகைப் பார்ப்போம் நெஞ்சம் அதிலே லயிக்கும் - முகிலின்
நிகழ்வால் உலகம் செழிக்கும்
தோன்றும் கதிரோன் வானில் - அது
சுடரும் தன்மை தன்னால் ஞான்றும் உலகம் சிறக்கும் - அதை
நாமும் உணர்தல் வேண்டும்
உடுக்கள் தோன்றும் இரவு - என்றும்
உவகை கொள்ளும் மனது இடுக்கண் எல்லாம் தொலையும்
இரவின் அழகே அழகாம்
அள்ளிச் சொரியும் நிலவு - அது
அமுதம் எனவாய் சுவைக்கும் கொள்ளை இன்பம் தருமே - பனிக்
குளிரும் நிலவும் சேர்ந்தால்,
பொன்னை மதிக்கும் செயலால் பொசுங்கும் நிலையும் வேண்டாம் கண்ணைத் திறந்து பார்த்து நல்ல
கருத்தை மனதில் சேர்ப்போம் :

Page 52
உலகசினி
The Red Ballo
சIறு வயதில் பலூன்கள் மேல் எனக் அதே ஆசை இன்று இருக்கிறதா என்ற பலூன்களைப் பார்க்கும்போது ஒரு இல சின்னப்பிள்ளை இல்லை என்ற எண்ணம் விடும். பலூன்களோடு சேர்த்து எனது சிற போன நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்த
பள்ளிக்கு செல்லும் ஒரு சிறுவன் மின் னைக் காண்கிறான். சிவப்பு நிறத்தில் டெ எனக்கே ஆசை வருகிறது என்றால், அந்த . னை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்ல,
பலூனோடு வரும் சிறுவனை பேருந்தில் மனமில்லாத சிறுவனும் பலூனை எடுத்துக் பள்ளியின் உள்ளே எடுத்து செல்ல முடிய படைத்துவிட்டு பள்ளி முடிந்ததும் பெற்றுக்
வழியில் லேசான மழைத்தூறல்கள். நடக்கின்றவர்களின் குடையில் பலூனை ந வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத கவிதையாய்க் காட்சிப்படுத்தி இருக்கிறார்
- வீட்டில் அம்மாவுக்கு பலூனைப் பிடிக்க அகன்றதும் பலூன் மெல்ல ஜன்னல் வழிய சந்தோசமாக உள்ளே அழைத்துக்கொள்கிற பின்தொடர்கிறது பலூன். பிடிக்க நினை விளையாடத் தொடங்குகிறது .
சிறுவன் ஒரு மூலையில் ஒளிந்துகொள் கண்டுபிடிக்கிறது பலூன். இருவரும் ஒளி விளையாடுகிறார்கள். சிறுவன் பேருந்தில் ஏ பலூன் பின்தொடர்கிறது.
எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் 3 தருகிறது. பள்ளியில் பலூனைப் பார் சிறுவர்கள் பலூனை பிடிக்க முயல அது உ விடுகிறது. யார் கைக்கும் அகப்படாத பலு கைகளுக்குள் மட்டும் சரணடைகிறது.
இதைப்பார்த்த ஆசிரியர் பலூனை வெ நினைத்து பிடிக்க முயல்கிறார். பலூன் 3

7 1
0வர்லே02ாஷல்
கு அளவிடமுடியாத ஆசை இருந்தது. மால் பதில் சொல்லத்தெரியவில்லை. எம்புரியாத ஆர்வம் ஏற்பட்டாலும் நான் ஒன்றும் வர அடுத்த நிமிஷம் ஆர்வம் குன்றிப்போய் று பராயமும் தொலைந்துவிட்டது.தொலைந்து தது ஒரு குறும்படம். "The Red Balloon". - கம்பத்தில் சிக்கிகொண்டிருக்கும் ஒரு பலூா பரிதாய் இருக்கும் அந்த பலூனைப் பார்க்க சிறுவனுக்கு ஆசை வராமலா இருக்கும்? பலூ த் தொடங்குகிறான். 0 ஏற்ற மறுக்கிறார் நடத்துநர். பலூனைப் பிரிய க்கொண்டு ஓடத்தொடங்குகின்றான். பலூனை பாத காரணத்தால் பள்ளிப்பணியாளரிடம் ஒப் கொண்டு வீட்டிற்கு வருகிறான். - பலூன் நனையக் கூடாதென்று வழியில் னையாமல் அழைத்துச் செல்கிறான் சிறுவன்.
குழந்தை உள்ளங்களின் செயற்பாடுகளை இயக்குநர்.
வில்லை. வெளியில் விட்டுவிடுகிறார். அம்மா Tக வந்து சிறுவனை அழைக்கிறது. சிறுவனும் நான். மறுநாள் சிறுவன் பள்ளிக்குச் செல்லப் த்தால் அகப்பட மறுக்கிறது. போக்குகாட்டி
T அவனைக் ந்து பிடித்து றிக்கொள்ள,
Albert Lamorisse
The Balloon
புதிர்ச்சியையும் க்கும் மற்றச் உயரே பறந்து என் சிறுவன்
பளியே வீச |வர் கைக்கு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 53
அகப்பட மறுக்கிறது.கோபம் கொண்டு ஆசிரியர் சிறுவனை ஒரு தனியறையில் வைத்துப் பூட்டிவிடுகிறார். கோபம் கொண்ட பலூன் ஆசிரியர் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று இம்சிக்கிறது. வேறு
வழியில்லாத ஆசிரியரும் ஒரு கட்டத்தில் சிறுவனைத் திறந்துவிட பலூன் சிறுவனைச் சந்தோசமாக கூட்டிச்செல்கிறது.. |
வழியில் ஒரு சிறுமி நீலநிற பலூனோடு செல்கிறாள். உடனே சிவப்பு நிற பலூன் அந்த பலூனைப் பின்தொடர் ஆரம்பித்துவிடுகிறது. சிறுவன் தன்னுடைய பலூனை எடுத்துக் கொண்டு செல்ல, உடனே நீலநிற பலூன் சிறுமியின் கையிலிருந்து விடுபட்டு சிவப்பு பலூனைப் பின்தொடந்து வர சிறுமி ஓடி
வந்து தன் பலூனை பெற்று செல்கிறாள்.
மற்றச் சிறுவர்களுக்கு பலூனுக்கும் சிறுவனுக்குமான நட்பு பிடிக்கவில்லை. பொறாமையால் தவிக்கிறார்கள். பலூனை பிடிக்க முயற்சிக்கிறார்கள். பலூன் அவர்கள் கையில் சிக்காமல் அலைக்கழிக்கிறது. ஒரு கட்டத்தில், பலூனைப் பிடித்து விடுகிறார்கள். சிறுவன் அதை அவர்களிடமிருந்து மீட்டு தப்பித்து ஓடத்தொடங்குகின்றான். எல்லோரும் சிறுவனையும் பலூனையும் துரத்துகிறார்கள். சிறுவன் மாட்டிக்கொள்கிறான். எல்லோரும் பலூனை கல்லால் அடிக்கிறார்கள். பலூன் படுகாயம் அடைகிறது. மனிதருக்கு காயம் ஏற்படுவது போலவே பலூனின் உடலெங்கும் கொப்பளங்கள் உண்டாகி தரையில் விழுந்து தவிக்கிறது. மேலும் காயம் ஏற்பட பலூன் தன் உயிர் மூச்சுக்காற்றை இழந்து இறக்கிறது.
கவலையோடு பலூன் முன்னால் அமர்ந்து அழுகிறான் சிறுவன். அடுத்த நிமிடம் ஊரில் உள்ள அத்தனை பலூன்களும் சிறுவனை நோக்கி வருகின்றன. நூற்றுக்கணக்கான பலூன்கள் வந்து குவிய, சிறுவன் அவற்றின் கயிறுகளை ஒன்றினைக்கிறான். அத்தனை பலூன்களும் அவனை உயரே தூக்கிக் கொண்டு வானில் பறக்க ஆரம்பிகிறது.
சில வார்தைகளைத்தவிர படத்தில் வசனமே இல்லை. காட்சிகளின் கவித்துவத்துக்கு முன்னால் வசனங்கள் எதற்கு? என்று ஒரு கவிதையை படமாக்கியிருக்கிறார்
இயக்குநர் Albert Lamorisse
ரெட் பலூன் திரைப்படம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நர்சரி பள்ளிகளில் கட்டாய படமாக காட்டப்பட்டு.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

புதிய தலைமுறைப் படைப்பாளிகள் - அறிமுகம் (54) - பவந்தா லோகநாதன்
வர்ணம் தொலைக்காட்சியில் தொகுப் பாளர் மற்றும் தயாரிப்பாளராகப் பணியாற்றும் பவந்தா லொகநாதன் திரைப்பட, குறும்பட 'டப்பிங் ஆர்டிஸ்ற்றாக - பின்னணிக் குரல் வழங்குநராகவும் தொழிற்படுகிறார். அத்தோடு குறுந்திரைப்படத் திரைக்கதை ஆசிரியராகவும் விளங்குகிறார். இவரது தொடர்பு முகவவரி :
187/1, காலிவீதி தெஹிவளை. தொலைபேசி: 0777454850, 0778030278
வருகிறது. குழந்தைகள் சினிமாவாக எதை எதையோ படமாக்குபவர்கள். கொஞ்சம் இந்தப் படத்தையும் பாருங்கள்.
அன்பு என்பது என்ன? மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா... இல்லை உயிரில்லாத பொருட்கள்கூட நம்மை அன்பால் ஆட்கொண்டுவிடும். என்பதை உணர்த்தியிருகிறது இந்தப்படம்.
படத்தைப் பார்த்தபோது சிறுவயது பலூன் ஞாபகங்கள் வந்துகொண்டே இருந்தன. விதவிதமான பலூன்களை வாங்கி வைத்து அழகு பார்த்த நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன. திருமண வீடுகளுக்கு விழாக்களுக்கு செல்வது எனக்கு ரொம்பப்பிடிக்கும். அங்கே கட்டி இருக்கும் பலூன்களில்தான் என் கவனம் இருக்கும். எப்ப அவிழ்த்துத் தருவாங்க, எப்ப விளையாடலாம் என ஆசையா இருக்கும். பல சமயம் பலூன் கேட்டு அடம் பிடித்து இருக்கேன்.
கடற்கரையில் அம்மா வாங்கித்தந்த பலூனை யாருக்கும் தரமாட்டேன் என்று அலுமாரியில் பூட்டி வைத்து விடிந்ததும் எழுந்து பார்த்தால் அது காற்று இறங்கிப்போய் இருந்தது. அன்று அழுதது இன்னும் மறக்கவில்லை.
பெரிதாக இருக்க வேண்டும் என்று அளவுக்கதிகமாக காற்று ஊதி பலூன் வெடிக்க நான் அடைந்த துன்பம் எனக்கு மறக்கவில்லை. பலூன்களில் இருப்பது வெறும் காற்று அல்ல, அதுதான் சிறுவர்களின் கனவுகள், எண்ணங்கள். வளர்ந்த பின்னர் பலூனோடு சேர்த்து எல்லாம் தொலைந்து விடுகிறது.
51

Page 54
மலே
ஒல்ல
தன
மன வுேம் விரால் முன் உனக்கு
மயக்கம்
ஆய இரவு வ கேட்டால் இல.
பொ பூரில் குறைவி நூல் வெ ஒரு புற தடவை. நாட்களி
கடந்
விழாவே ஒரு நூதன அனுபவத்தால் ஏற்பட்ட விடை சங்கத்தில் நடப்பது போல், கோலாலம்பூ பழம்பெரும் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் நடை தூரத்தில் அமைந்துள்ள அழகிய து
ஒரு கெளரி சர்வேசன் விழா நாயகன்.. பெண்பெயரைப்போட்டு விட்டு 'நாயகம்
'சுப்பிரமணியம் முத்தாலு' என்பவரே, ப இலக்கிய வலம் வந்து கொண்டிருக்கிறார்.
படைப்பிலக்கியக்காரர் என்பதால் சி துணைத்தலைவராக மலேசியத் தமிழ் உறுப்பினராகத் திகழும் அவரது முதல் நவீ பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பதினாறு | 'தீர்மானங்கள்' நூலுக்கும் வெளியீட்டுவிழா
முண்டாசுக்கவிஞன் மகாகவியின் 9 கவிதை ஒன்றில் வரும் 'மேவும் விரல் என்ற வரிகளைத் தலைப்பாக்கி நவீனத்ல வெளியிட்டார்.
அந்தப்பாடல் அடிகள் இடம்பெற்ற மு கண்ணம்மா மீதுள்ள தெய்வீகக் காதலை கெளரி சர்வேசன் பேனா முனையின் காதல்தான்.
52

கௌரி சர்வேசன்
பசிய வளியீட்டில் அனுபவம்!
ரங்கவர் மலேசியாவில் ஒரு மாலைப்பொழுது
தந்தது. பினும் அது கேளிக்கை உபசார வைபங்கள், விடுதிகளில் அன்று. அல்லது உடல் நிலை சீர் பம் அல்ல! க்கிய நூல் வெளியீடொன்றில் ஏற்பட்டது. துவாகவே மலேசியத் தலைநகர் கோலாலம் கலை - இலக்கிய வைபவங்களுக்குக் ல்லை. நாடக - இசை நிகழ்வுகளும் அப்படியே. பளியீடுகளோ தமிழகத்தையும் இலங்கையையும் மாகத் தள்ளுகிறது. குறைந்தளவு வாரம் ஒரு சில நேரங்களில் இரண்டு. அதுவும் கிழமை ல்.) மத மாதம் (ஜூன்) 25ல் நடந்த வெளியீட்டு - 'மயக்கம் தந்த மாலைப்பொழுதானது'. ளவு! கொழும்பில் பெரும்பாலானவை தமிழ்ச் ர் 'பஸார் சினி' வட்டாரத்தில் அமைந்துள்ள - தேவஸ்தானம் அருகில் ஒரு மூன்று நிமிட
ன்சம்பந்தன் சோமா அரங்கில் நடந்தது.
ன்' என்கிறேனா? லரும் செய்வது போல துணைவியார் பெயரில்
கால்நூற்றாண்டுகளைக் கடந்தவராக! லாங்கூர் மாவட்டத் தமிழ் வாசகர் வட்டத்
எழுத்தாளர் சங்கச் செயலவை னத்திற்கே வெளியீட்டு விழா. சிறுகதைகளைக்கொண்ட - கண்டிருக்கிறார். அமரத்துவம் மிக்க நான் உனக்கு' தை (நாவலை)
ழுப்பாடலுமே வர்ணிப்பது. அடித்தளமும்
soon 0னா மத் .
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 55
எழுத்துக்க வரும் கதாபங்களுக்கு அல் கெளரி
நூலுக்கு அணிந்துரை வழங்கிய மூத்த பல பேராசிரியரும் தற்பொழுது தமிழ் எழுத்தாளர் சா அவர்களின் எழுத்தில் இந்த வரிகள் உள்ளன.
"கோலாலம்பூரில் வாழும் ஒரு தமிழ் இன இபான் இனப் பெண்ணுக்கும் காதல் முகிழ்க் கூடிய கதை. இந்தக்காதல் பல பரிமாணங்களி
முக்கியமாக அவளது அவல நிலைக்காக ஆழத்தைக் காட்டுகின்றன. சத்தியா என்ற . பெண்ணைச் சந்திக்கும் நிகழ்வுகள், பின் அவள் மனத்திலும் வாழ்க்கையிலும் எற்படுத்தும் மாற்
முடிவை அடைகிறது.”
சரி, நவீனத்தைப்படைத்தவர் தன் பங்குக் இப்பொழுது பார்ப்போம்:
"சுயநலமே பெரிதென வாழும் இன்றைய எழுந்த திடீர் பச்சாதாபத்தால் மனித நேயம் ( பெண்ணொருத்திக்காக தன்னையே வேதனை திறனாளிப் (உடல் ஊனம்) பெண்ணுக்காக த நாவலின் சாராம்சம் வெறும் கற்பனையில் உத்
உண்மையான சம்பவத்தின் அடிப்படைத்தன் எழுத்துக்களைக் கோர்வையாக்கி கற்பனை எ6
நாவலில் வரும் கதாபாத்திரங்கள் இன்றும் நன்நாளில் அவர்களை உங்களுக்கு அறிமுகம்
அவ்வாறே சொன்னதைச் செய்தார் கௌரி
விழா நடந்ந ஜூன் 25 மாலை சபையினர் அ. சத்தியாவும் மாற்றுத் திறனாளியான நாயகி ! வணங்கி தாங்கள் உண்மையாகவே தம்பதியரா என்பதை உணர்த்தி அனைவரையும் மெய்சிலி
கதை, கவிதை, நாடகம், நவீனம் அனைத் கலந்தே காணப்படும்
என்றாலும் கெளரி சர்வேஸ்வரனின் 'மே பாத்திரங்கள் கற்பனையானவர்கள் அல்லர். திகழ்ந்து கொண்டிருப்பவர்களே என வந்திரு உணர்ச்சி வசப்பட வைத்து விட்டனர்.
என்வயதில் அனுபவத்தில் நானறிந்த எந்த விழாவில் தனது 'படைப்பை' வாசகர்முன் நி! அபிமானிகளுக்கும் அதேநிலை என்றே கருதுக
இதில் இன்னுமொன்று, அந்த சத்தியாவுடன் எப்படி மேடைக்கு வரத்துணிந்தார்?
ஆஹா! கிழக்கு மலேசியப் பூர்வக் குடிகள் உயர்ந்து விட்டது, உயர்ந்து!
மனங்கவர் மலேசியாவில் ஒரு மாலைப் பதித்தது அச்சொட்டான உண்மையே அல்லவ
சில அடிக்குறிப்புகள் :
(1) மலேசியாவின் இபான் பூர்வகுடிகள் | மலேசிய எழுத்தாளர்கள் செய்ய வேண்டும்
(2) 'சத்தியா - இபான்' என்ற பெயர்க கற்பனையா? எழுத்தாளர் அந்த மர்மத்தையும்
(3) வேறு படைப்பாளிகளுக்கும் கெளரி மேடைக்குக் கொண்டுவரும் துணிச்சல் ஏற்பு நாட்டிலும் சரியே)
0 (
விழ, மாலிக் இன்ஜ் வரக2லசிய'
பதி? அல் அசியா
ஞானம் - கலை இலக்கியச்சதிக- ஆகஸ்ட் 2014 (171)

டைப்பிலக்கியவாதியும் ஆய்வாளரும் முன்னாள் ங்கத் துணைத் தலைவருமாகிய ரெ. கார்த்திகேசு
களஞனுக்கும் கிழக்கு மலேசிய பூர்வ குடியான றது என்பது மலேசியாவில் மட்டுமே நடக்கக் ல் பயணிக்கிறது. - அவன் செய்யும் தியாகங்கள் அந்தக் காதலின் இளைஞனுக்கும் அமான் என்ற வேற்றினப் னுக்கு ஏற்படும் விபத்து அந்த விபத்து அவனது றங்கள் எனக் கதை விறு விறுப்பாக ஓடி ஒரு
குச் சொல்லியிருப்பதிலும் ஒரு சிறுபகுதியை
நாளில் பழகிய தோசத்திற்காக மனத்தளவில் கொண்ட ஓர் அழகிய வாலிபன் வேற்று இனப் யில் இடற வைத்துக் கொள்கிறான். மாற்றுத் ன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறான்! இந்த தித்த கதையல்ல. எமையை உள்வாங்கி சுவாரஸ்யத்துடன் அழகான ன்னும் தூரிகை கொண்டு புனையப்பட்டது. > நம்மோடு வாழ்கிறார்கள். நூல் வெளியீட்டின்
செய்வேன்.' ] சர்வேசன்! திசயமும் அனுதாபமும் படும் வகையில் நாயகன் இபானும் மேடையில் தோன்றி அனைவரையும் எய் வாழ்ந்து கொண்டிருக்கும் பாத்திரங்கள்தான் ர்க்கச் செய்து மதிமயங்க வைத்ததுதான்! த்திலுமே புனைவுடன் உண்மைகள் கொஞ்சமும்
"வும் விரல் நான் உனக்கு' நவீனத்தின் கதா நம்மோடு வாழ்ந்தவாறு முன்னுதாரணமாகத் ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு உணர்த்தி
த எழுத்தாளரும் அவர்களது நூல் வெளியீட்டு றுத்தியதைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. கிறேன்.
ன் இபான் என்ற மாற்றுத் திறனாளிப் பெண்மணி
ரின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு
பொழுது மயக்கம் தந்தது! என ஆரம்பத்தில் T! அத்தோடு ஒரு நூதன அனுபவமும் ஆகும்.
பற்றிய ஒரு முழு ஆய்வு காலத்தின் கட்டாயம்.
ளில்கூட உண்மையா? அல்லது அது மட்டும் உடைக்கவேண்டும். -சர்வேசனைப்போல, தங்கள் பாத்திரங்களை படுமா? வசதிவாய்ப்புகள் கிடைக்குமா? (எந்த
D )
53

Page 56
வாசதாE
முஸ்டீனுக்கு முகவரியிடப்பட்ட கடிதமும் ஹராங்குட்டி 8
எனது முதலாவது சிறுகதைத்தொகுதியா இன்னும் சர்ச்சை ஓயவில்லை. வெளியீட்டு 6 அறிவுறுத்தியதில் இருந்து அது தொடங்கிற்று. வைத்தமையாம்.
சாய்ந்தமருதுவில் நடக்கவிருந்த அறிமுக கிளம்பியிருந்தது. இறுதியில் இஸ்லாமிய
ஜம்இய்யதுல் உலமா சபை மூலம் ஏற்பாட்டாள அடைந்தார்கள். அதனால் அவர்களுக்கு ஆன
2012ல் அத்தொகுதி கிழக்கு மாகாண . எழுத்தாளர்கள் ஆள் வைத்து எழுதிய மடல் சிறுகதை மெளலவிமார்களுக்கு எதிரானது, முன்
முஸ்டீனை சமூகத்தை விட்டும் ஒதுக்கிட வே
இத்தொகுதிக்குப் பின்னர் ஆறு போ துவங்கப்பட்டு ஹராங்குட்டி சிறுகதையை முன்ன கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு முடிந்தது -
ஹராங்குட்டி கதையை மட்டும் நீக்கியிரு, ஈழத்து முஸ்லிம்களின் யுத்தகால வரலாற்றை | மாறியிருக்கும் என்று என்னிடமே கூறிய பேராசான் இன்னும் அதைப்படிக்கவில்லை என்று கூறு சொல்லத் தயங்கியபடி பலரும்...
எனது முன்னுரையில் தெளிவாகச் சி அதன்பின்னரும் மொக்கை போடு போடும் மன
எழுத்துமூலம் என்னை அதே சிறுகதையில் கடந்த மாதம் ஞானம் இதழில் பிரசுரமாகியி
ஹராங்குட்டி என்று விளித்ததோடு சுவர்க்கம் 2
எந்த அடையாளங்களுமற்ற சட்டவிரோதக் மொட்டைக்கடதாசி போடுவது மிரட்டல்விடுப்ப எங்கள் ஊரில் சொல்வார்கள்.
அப்படித்தான் நீனாவின் கடிதத்தை எடுத அடையாளம் இருக்கிறது. இப்படிப்பட்ட சில்லை போலாகும்.
நீனாவுக்குப் பதில் அளிக்க எனக்கு இஸ்ட 01. இவரின் சொந்த அடையாளம் இல்லை. 02.
ஞானத்தில் எனது சிறுகதைத் தொகுதிக்க விளம்பரமல்ல. அறிமுகக் குறிப்புக்கும்
கூடத் தெரியாமை. தொகுதியிலுள்ள பன்னிரெண்டு கதைகளை மட்டுமாவது அவர் முழுமையாக வாசி என்பதைப் பகிரங்மாக ஒப்புக்கொண்டே பே கருத்துரைத்திருப்பது.
முழுமையான தேடல் இல்லாது. கோடாரிக்க முட்டாள்தனமான கருத்து. (தர்குல் ஜவாப் இருப்பதே மடையனின் கேள்விக்கான வருகின்றது)
04.

போகறார்
சிறுகதைத் தொகுதி சர்ச்சையும்.
ன ஹராங்குட்டி வெளியிடப்பட்டதில் இருந்து விழாவுக்குப் போகக் கூடாதென்று அதிதிகளை அதற்குக் காரணம் ஹராங்குட்டி என்று தலைப்பு
விழாவினைக் குழப்ப ஒரு பெருங் கூட்டமே மார்க்கத்தின் பெயரால் அம்பாறை மாவட்ட எர்களை மிரட்டி பின்வாங்கச் செய்து பெருமிதம்
லாபம் ஏதுமில்லை. சாகித்தியப் பரிசைப் பெற்றதும் சில முதிய கள் வெட்கக்கேடானது. அதிலும் ஹராங்குட்டி ஸ்லிம் சமூகத்துக்கு எதிரானது என்ற தொனியில் ன்டும் என்றும் சூறாவளிப் பிரச்சாரம் வேறு.
லி முகநூல் பக்கங்கள் எனக்கெதிராகவே சிறுத்தி இன்று வரையும் சேறுபூசி திருப்தி கண்டு அவ்வளவுதான், செய்து களித்தின்புறட்டுமே. ந்தால் உங்கள் தொகுதி அற்புதமானது. அது பதிவு செய்யும் மிக முக்கியமான தொகுதியாக ன்கள், மற்றும் ஹராங்குட்டி என்ற பெயருக்காகவே பம் கலாநிதிகள், இன்னும் பலவிடயங்களைத்
=ல விடயங்களைச் சொல்லியிருக்கின்றேன். பிதர்களை எப்படி எடுத்துக்கொள்வது!
ன் பெயரால் விளித்து நேரடியாக ஒரு கடிதம் ருந்தது. அதுவும் புனைபெயருடன். அவருக்கு உறுதியாகிவிட்ட திருப்தி கிட்டியிருக்கும் போல. குழந்தைகளைத்தான் ஹராங்குட்டி என்பார்கள். து எல்லாம் ஹராங்குட்டித் தனம் தான் என்று
த்துக் கொள்கின்றேன் ஞானத்திற்கென்று ஒரு றத்தனமான கடிதங்கள் ஞானத்தை அவமதிப்பது
டமில்லை, காரணங்கள்..
கான அறிமுகக் குறிப்பே இடம்பெற்றிருக்கிறது
விளம்பரத்துக்குமுள்ள அடிப்படை வேறுபாடு
ளயுமல்ல குறைந்தபட்சம் ஹராங்குட்டி கதையை க்காமல் தான் அதைப் படிக்கவில்லைத்தான் மதாவித்தனமாக முற்றும் அறிந்த ஞானி போலக்
காம்பு மற்றும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா என வடிகட்டிய அலல் ஜாஹிலில் ஜவாப் - பதில் அளிக்காமல் பதில் எனும் அரபு பழமொழி ஞாபகத்துக்கு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 57
05. “உங்களைப் போன்ற பிரபலமான எழுத்
துண்டைக்காணோம் துணியைக் கானோம் கவனம். உங்களுக்கு எதிராகப் பதில் க இருக்கிறார்கள்' என்று விடுக்கப்பட்டிருக் சாக்கடைக்குள் துப்பப்பட்ட எச்சில். இப்படி
போயிற்று. 06.
இலங்கைச் சூழலில் யாரும் எழுதி, புத்த
கூட புரிந்து கொள்ள முடியாத அறிவாளிக் உங்களுக்கு நான் பதில் தருகின்றேன் ஆன
• முகமூடியைக் கழற்றியெறிந்துவிட்டு வாரு
•.முதலில் புத்தகத்தை முழுமையாகப் | பதில் இருக்கிறது. மேலதிக வாதம் இருக்கும் கருத்தாடுவோம். புத்தகத்தை இலவசமாகவே கைளிக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். அல்ல இலவசமாக வாங்கிப் படிக்க உங்கள் தன்மானம் ! காசு கொடுத்து வாங்குங்கள்.
•எதையும் நேரடியாக நெஞ்சுரத்துடன் எதி கருத்தாடுவதில் எந்த அச்சமுமில்லை. எனது ெ
இறுதியாக ஹராங்குட்டி சிறுகதை குறித்த வேன்டுமென்று தோன்றுகின்றது. அப்போது . ஏற்பாடு பண்ணுகின்றேன். -
"ஹராங்குட்டி” சிறுகதைத் தொகுப்பை ஆத்மார்த்தமாக வாசித்தவன் என்ற வகையில் ஒரு கடிதம்.
ஜனாப்.முஸ்டீன் அவர்கள் எழுதிய “ஹரா சிறுகதைகளில் ஏழாவதாக இடம்பெற்றிருக்கும் பற்றிய கதையான “ஹராங்குட்டி” என்ற கதைன கேள்விகள்.
காட்டிக் கொடுத்தவன்,பேயன், கேர்ணலின் 6 பெருநாள்,மனமாற்றம், தோணிக்காரன் போன்ற 6 புலனாய்வு எழுத்துக்கள் என்பதினாலா? அல்லது அல்லது, உங்களுடைய அறிவுப்புலத்துக்கு அப்ப அல்லது, யாருமே சொல்ல நினைக்காத, புகமும் என்பதினாலா? ஏன் அது ஓரினச்சேர்க்கை மெ அதனை விமர்சிக்கின்றீர்கள்?
ஓரினச் சேர்க்கை செய்யும் மௌலவிமார் மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் அவமானம் என்று சமூகத்தில் இஸ்லாத்தின் பெயரால் இருப்பது
ஹராங்குட்டி சிறுகதையை வாசிக்கும்போ சிறுவனின் மீது இரக்கமே வரவில்லையா? மார் உங்களுக்கு கோபம் வந்தது? அவ்வாறாயின் ,
"தன் இனத்தை நேசிப்பவன் இனவாதியல்ல செய்யும் பொழுது, தன் இனம் என்பதற்காக ப என்று நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிய பின்னரும் நீங்கள் அதனை விமர்சிப்பீர்களாக இ தேடிக்கொடுக்கின்றீர்கள்.
சி, உல அம்ச
உங்களுக்இனத்தை தன் இனம் அவர்கள் கூற இ
(ஞானம் ஜூலை இதழ் அட்டையில் தமிழ் லீலாரட்னவின் படம் இடம்பெற்றிருந்தது. 8 இலக்கியப்பணியினைத் தொடரும் உப்பாலி ப ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

தாளர் ஒருவருடன் சண்டைபோட்டேன். அவர் b என்று காணாமல் போய்விட்டார் நீங்களும் கதையும் எதிர்ப்புக்கட்டுரையும் எழுத ஆட்கள் க்கும் எச்சரிக்கை என்னைப் பொறுத்தவரை > பலரைக் கடந்த காலங்களில் கண்டு சலித்துப்
கம் வெளியிட்டு சம்பாதிப்பதில்லை என்பதைக் க்கு என்ன பதில் சொல்வது. னால் சில நிபந்தனைகள் உங்கள். படியுங்கள். ஏனெனில் அங்கு உங்களுக்குப் மெனில் நிச்சயம் திறந்தவெளியில் பகிரங்கமாக
தருகின்றேன். அதை ஞானம் ஆசிரியரிடம் அது உங்கள் ஊர் எம்.பி.யிடம் கொடுக்கின்றேன். இடம்தராவிட்டால் பூபாலசிங்கம் புத்தகசாலையில்
கிர்கொண்டு பழக்கப்பட்ட எனக்கு உங்களுடன் தொடர்பு இலக்கம் 0777617227
ஒரு கலந்துரையாடலை பகிரங்கமாகச் செய்ய அனைத்தையும் பேசிக்கொள்வோம். விரைவில்
- முஸ்டீன் க வாசிக்காதவர்களுக்கு, "ஹராங்குட்டியை” ஆத்மார்த்தமாக
ரங்குட்டி” சிறுகதைத் தொகுப்பின் பன்னிரண்டு > ஓரினச்சேர்க்கை செய்யும் மெளலவியைப்(?) யெ மட்டும் விமர்சனம் செய்யும் உங்களிடம் சில
வாக்குமூலம், புகாரி, முகத்துக்கு முகம்,மையத்துப் ஏனைய கதைகளை விமர்சனம் செய்யாதது ஏன்? து, உங்களுக்குத் தகுதி இல்லையென்பதினாலா? ாற்பட்ட, தேவைப்படாத ஒன்றாக இருப்பதினாலா? ஒயாத கதைக் கருவுக்குள் அவர் நுழைந்துள்ளார் மளலவிகளை(?) வெளிப்படுத்துவதினால் மட்டும்
ரகளை(?)ப் பற்றி வெளியில் சொல்வதினால், 1 சொல்லும் நீங்கள், அவ்வாறான மெளலவிகள்(?)
அவமானமாகத் தெரியவில்லையா? து உங்களுக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட றாக, அதை எழுதிய கதையாசிரியர் மீது தானா நீங்களும் துஷ்பிரயோகரே! D மாறாக, தன் இனத்தைச் சார்ந்த ஒருவன் தவறு பார்த்துக் கொண்டிருப்பவனே இனவாதியாவான்” அருள்மொழி தங்களுக்குத் தெரியாதா? இதன் ருந்தால், இலவச விளம்பரத்தை அக்கதைகளுக்கு
எம் ரி. எம். அஸீஸ், மன்னார் P - சிங்கள் எழுத்தாளர்கள் நன்கறிந்த உபாலி அமைதியாக எவ்வித சலசலப்புமின்றி தனது ற்றிய அறிமுகக் குறிப்பை கே. பொன்னுத்துரை
55

Page 58
சிறப்பாக எழுதியிருந்தார். பாராட்டுக்குரியது.
வாசகர் பேசுகிறார் கடிதங்களைப் படித்த பெ சிறுகதைத் தொகுப்பைப் பற்றி புத்தளத்தில் ஹராங்குட்டி சிறுகதைத் தொகுதியை படிக்க | - கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் ஈழ காணப்பட்து. உடனே அத்தொகுதியில் உள்ள க ஹராங்குட்டி கதை மிக முக்கியமானது. மார்க்கத் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக இந்தப் புத்த தினப்பத்திரிகைகளைத் திறந்தால் எத்தனை வருகின்றன. இது போன்ற சம்பவங்களை அம்பு எழுதிய வாசகர் 'ஹராங்குட்டி' என்பது முஸ்ல என்கிறார். அந்தச் சொல்லை சிறுகதைக்கும் சூட்டிய முஸ்டீனின் துணிவைப் பாராட்டவே படைப்புகளைத் தரவேண்டும்
எனது பெயர் மிகிராணி மதுசங்கிகா. ஜெ சிங்கள மொழி விசேடதுறை மாணவி. ஞா போருக்குப்பின்னரான தமிழ்மக்களின் நிலை விடயங்கள் எவ்வாறு பிரதிபலித்துள்ளன என்ட பட்டப்படிப்பை நிறைவேற்றவுள்ளேன். இதற் வெளிவந்த ஞானம் இதழ்கள் தேவைப்படுகி போர் இலக்கியச் சிறப்பிதழ் ஒன்றையும் தந் நிறைவேறிய பின்னர் தங்களிடம் பெற்றுக்கொ கூறுகிறேன். எனது ஆய்வு தொடர்பாகத் அதற்கான நேரத்தையும் ஒதுக்கித்தருமாறு வே
மிகிர ஞானம் 170 ஆவது இதழில் புத்தளம் நீ நேர்ந்தது. அவர் முஸ்டீனின் 'ஹராங்குட்டி' சி அந்நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்க உள்ளடக்கத்தைப்பற்றி வாதிட நான் விரும்பா ஞானம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வி
ஓர் எழுத்தாளன் பல அர்ப்பணிப்புகளுக் வாசகர்களுக்கு முன்வைக்கிறான். முஸ்டீனைப் இருக்கும். அதனால் அவரது ஹராங்குட்டி சஞ்சிகையில் வெளிவந்த ஒரு சிறுகுறிப்பை தனது கருத்துக்களைத் தெரிவித்திருப்பது ஒரு பிரசுரமான ஒரு சிறுகதை சம்மந்தமாக நீனாவ மட்டுமல்ல சமூக அவலங்களை வெளியே அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவே அமைர்
இன்று இசையையும் நடனத்தையும் முஸ்லீம் ஒரு வரையறைக்குள்ளேயே நடைபெறுகிறது. கண்மூடித்தனமாக விமர்சனங்களுக்கு ஆளாக்
ஏற்பட்டுவிடலாம். இது தொடருமானால் முஸ்6 சமூகமாகவே வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
66 -

தல 5 22 ஆ, து. 355
பாழுது எழுத்தாளர் முஸ்டீன் எழுதிய ஹராங்குட்டி பிருந்து ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார். வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
த்துச் சிறுகதைகள் வரிசையில் ஹாராங்குட்டி தைகளை வாசித்தேன். தொகுதியின் தலைப்பான தின் பேரால் நடைபெறும் துஷ்பிரயோகங்களைச் ளம் வாசகர் ஏன் வருத்தப்படவேண்டும். நமது சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிச் செய்திகள் 'லப்படுத்தித் தண்டனை வழங்கவேண்டும். கடிதம் ம்கள் மட்டும் பாவிக்கும் ஒரு இழிவான சொல் தலைப்பாக வைத்து தொகுதிக்கும் மகுடமாகச் ன்டும். சமூக உணர்வோடு அவர் தொடர்ந்தும்
-அந்தனி ஜீவா
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கலைமாணி னம் சஞ்சிகையில் வெளிவந்த கவிதைகளில் மை மற்றும் அவர்களது உணர்வுகள் சார்ந்த பதைப்பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டு எனது த 2009முதல் 2013வரையான காலப்பகுதியில் ன்றன. அவற்றைத்தந்து உதவுவதோடு ஞானம் இது உதவுமாறு வேண்டுகிறேன். எனது ஆய்வு ஒண்ட இதழ்களைத் திருப்பித்தருவேன் என உறுதி தங்களை நேர்காணல் செய்யவேண்டியுள்ளது. பண்டுகிறேன்.
பாணி, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், நுகேகொட
னா அவர்கள் எழுதிய குறிப்பொன்றை வாசிக்க சிறுகதை நூலை வாசிக்காதது போல எனக்கும் வில்லை. அதனால் ஹராங்குட்டி சிறுகதையின் விடினும் அது சம்பந்தமான சில விடயங்களை நம்புகிறேன்.
கு மத்தியிலேயே ஆக்கம் ஒன்றைப் படைத்து பொறுத்தவரையிலும் அது உண்மையானதாகவே சிறுகதையை நீனா வாசிக்காமலேயே ஞானம் வைத்தக்கொண்டு அதைப்பற்றித் தாறுமாறாகத் கவலைக்குரிய விடயமாகும். அத்துடன் 1996 இல் ால் முன்வைக்கப்படும் விடயங்களும் முஸ்டீனை எடுத்துக்காட்டும் ஏனைய எழுத்தாளர்களையும் எதுள்ளது. bகள் தவிர்த்தே வருகின்றனர். சித்திரம் வரைவதும்
முஸ்லீம் எழுத்தாளர்களது எழுத்தாக்கங்களும் கப்படுமாயின் அவர்களில் கூட ஒரு பின்னடைவு மிம்கள் எதிர்காலத்தில் ஒரு கலையுணர்வு அற்ற
ஆளாகிவிடுவர்
- உ. நிசார் ) 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2014 (171)

Page 59
இsட்hேi.
OUR PRODUCTS ARE THE FOLLOWING மாற MASALA POWDERS
IDDLY PODDY ITEMS
VADAGAM ITEMS E PICKLES ITEMS
Manufactured by: SITHI ENTERPRISES
N 4772, Madampitiy
"ஞானம்” சஞ்சிகை
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார்
பூபாலசிங்கம் 309A 2/3, காலி வீ
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி எ
தூர் சுன்
ஜீ அல்வாய். தொன
லங்கா சென்ற 84, கொழும்பு

Enterprises
Our Products are - eேaliேer and
- bygienica) -
ared
Road, Colombo 15,
Tel: 011 - 2540093
கிடைக்கும் இடங்கள்
5 புத்தகசாலை
தெரு, கொழும்பு-11
--------
» புத்தகசாலை
தி, வெள்ளவத்தை.
» புத்தகசாலை வீதி, யாழ்ப்பாணம்.
க்கா னாகம்
வந்தி மலபேசி: 077 5991949
ல் புத்தகசாலை பு வீதி, கண்டி.

Page 60
NAM - Registered in the Department of F
(Luck
BIS MANUFA
Cuckyla
NATTARANPOTHA, KU T: +94 081 2420574, 2420
E: luckylan
Printed by : Tharanjee Prints, 506, Highlevel

Posts of Sri Lanka under No. QD/18/News/2014
yland) ET CTURERS
உலக சாதனை எங்கள் பாரம்பரியம்
பிஸ்கட்டிலும் தான் !
பிரம்
NDASALE, SRI LANKA. 217. F: +94 081 2420740 d@sltnet.lk
Road, Nawinna, Mahama - Tel:2804773