கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மரபுகளும் மாற்றங்களும்

Page 1
10AUPATT
500D0D0D00000ane,
ONDUIDOOOOOOO
OOOOO4000gam Jsou
000000
TTTTT
TT

മ
കക്ക
ട്ടിക്

Page 2


Page 3


Page 4


Page 5
மரபுகளும்
கலாநிதி என தலைவர், அரசர்
யாழ்ப்பாணம்
," *
நாக
1

ம்
மாற்றங்களும்
ன். சண்முகலிங்கன் Dவியல்-சமூகவியல் துறை
பல்கலைக்கழகம்.
லிங்கம் நூலாலயம் பாழ்ப்பாணம்

Page 6
Marapukalum Maattrai (Traditions and Change)
By Dr. N.Shanmugaling ©- Mrs. Gowri Shanmı First Edition:20.07.2001, Cover design: T.Sanatha Screen Print: Guru Arts, Published by : Nagalinga
Nagula Gir Myliddy S
Tellippalai Printed at: Mani Oosai &
Price: 80

ngalum
an igalingan Aadi Amaavaasai day
nan..
Thirunelvely m Noolalayam
i,
puth,
Harikanan Printers.

Page 7
துணைவே
பண்பாட்டு வா உளவியல் சிந்தனைக ை மாற்றங்களும் என்ற ந பெருமகிழ்ச்சியடைகின்ரே
இந்நூலி என். சண்முகலிங்கன் சால் புலமையும் பயிற்சியும் 6 டில் நிறைந்த அக்கறையு
புதிய பல எண் தமிழில் தரும் இந்நூல், ள்ள ஞானத்தினையும் 6ெ
ஏற்கனவே பல ந களை இத்துறைகளில் 6 தேச ஆய்வரங்குகளிலு இளம் கல்வியாளர்.
சமூக மேம்பாட் ங்களை மேலும் அவர் த தந்தையின் பெயரில் அ லயம் நின்று நிலை பெ வாழ்த்துக்கள்.
பேராசிரியர் பொன், பாலசுர் துணைவேந்தர், யாழ்பாணப் பல்கலைக்கழ

ந்தர் வாழ்த்து
ளர்ச்சிக்கான சமூகவியல், ள உள்ளடக்கிய மரபுகளும் நூல் வெளிவருவதனையிட்டு றன்.
பின் ஆசிரியரான கலாநிதி. முகவியல் துறையில் சிறந்த கொண்டவர். சமூக மேம்பாட்
டன் உழைத்து வருபவர்.
னக்கருக்களை எளிமையான
தொடர்பியலில் அவருக்கு வளிப்படுத்தி நிற்கின்றது.
வால்களை, ஆய்வுக் கட்டுரை Tழுதியுள்ள சண், பல சர்வ ம் கலந்து புகழ் பெறும்
டுக்கான நல்லபல ஆக்க தமிழுக்குத் தரவும், அவரின் மைந்த நாகலிங்கம் நூலா றவும் என் மனம் நிறைந்த
ந்தரம்பிள்ளை -
கம்.

Page 8
பதிப்பு
தமிழில் புதிய அறிவி பண்பாட்டினை மேம்படுத்தும் வரவாக சண்முகனின் மரபுக
எங்களின் ஏழாவது ெ
பாதுகாவலன் இதழில் களின் தொகுப்பாக இந் நூல் நூலை வாழ்த்திய துணை சே அழகுகாத்த யோசப்பாலா, சர் ஆகியோருக்கும் என்றும் நன்ற
6வது வெளியீடான, மனோவின் உயிர்ப்பல்வகை தந்த ஆதரவு, மென்மேலும் தரும் எம் ஆர்வத்தை தூண்டி
கூடிய விரைவில் எ சந்திப்போமே!
திருமதி.நகுலேஸ்வரி நாகலிங் அதிபர் நாகலிங்கம் நூலாலயம்
Iy

னைச் சேர்க்கும், தமிழர் எங்கள் பணியில் புதிய நம் மாற்றங்களும்.
வளியீடு இது.
5 பதிவுபெற்ற சிந்தனை > வடிவம் பெறுகின்றது. வந்தருக்கும், இந்நூலின் மா, இம்மானுவல், சனா தியுடையோம்.
எங்கள் பேராசிரியர் மை நூலுக்கு நீங்கள் அறிவியல் நூல்களை நிற்கின்றது.
ங்கள் அடுத்த நூலில்
பகம்
'நகுலகிளி' மயிலிட்டி தெற்கு தெல்லிப்பளை

Page 9
முன்ன
பண்பாடு என்பது வ வாழ்வு க்கான அர்த்தமாகவும்
சமுகத்தின் : சமமான வாழ் வினைதரும் த ஜனநாயகப் படுத்தும் பாரிய பாட்டில் உழைக்கும் அனை செயற்பட வேண்டியுள்ளது. அளவில் கொள்கை வகுத்த மைப் பணிகளாகின்றன.
Ti, 1)
மேம்பாடு என்பத ை வருமானத் திரளாக அல்ல சியாக கருதிய நிலைமை மேம்பாட்டுக்கான இன்றைய கணங்கள், தனித்துவமான தொடர்பானதுமான பொருள் கூறுகளை உள்ளடக்கி நிற்க மூன்றாம் உலக நாடுகளில் போட்ஸின் (Ports) வ டத்தக்கது.
0 நீடித்து நிலைக்க கூடிய
த்தியின் துரித அதிகரிப்பு விருத்திக்கு வழிகாட்டும்
0 சமத்துவமான முறையில் வழி சமூகப் பண்டங்க சேவைகள், போதுமான . போக்கு வாய்ப்புகள், அ லில் பங்கேற்பு.

ரை
ாழ்க்கை முறையாகவும், ம் அமைவது.
அனைத்து மக்களுக்கும் திசையில் பண்பாட்டினை 'பணியிலே சமூக மேம் வரும் இன்று இணைந்து
இந்நிலையில் தேசிய லும், செயற்பாடும் முதன்
ன வெறுமனே தலாவீத லது பொருள்சார் வளர்ச் இன்று மாற்றம் காணும். சமூகவியல் வரைவிலக் தும் ஒன்றுடன் ஒன்று ாதார, சமூக, பண்பாட்டு கின்றன. இந்த வகையில் ன் மேம்பாடு தொடர்பான ரைவிலக்கணம் குறிப்பி
திசையில் தேசிய உற்ப பு; இதன் வழி எதிர்கால பொருளாதார சுதந்திரம்.
வருமான பங்கீடு; இதன் -ளான கல்வி, சுகாதார வீட்டு வசதிகள், பொழுது ரசியல் முடிவுகள் எடுத்த

Page 10
0 தேசிய அடையாளத்ை திப் படுத்தும் திசையி மக்கள் என்ற வேறுபா பிரதிமைகளை காணல் பிரஜை என்ற உண தொழித்தல்.
பொருளாதார உருமாற்ற பண்பாட்டு உருமாற்றம் 6 போட்ஸின் வரை வில அமையும். . . . .
. பொருளாதார மேம்பா மாற்றங் களை விளைவிக் மாற்றம், பொருளாதார வ கும்.
இந்த வகையில் மேம் அவாவி நிற்கும் இலக்கி ை - பொருள் சாரா கூறுகை முழுமையின் மேல் நோக்க கின்றது. இவ்வாறானதொ யிலேயே மேம்பாட்டில் ப கவனம் இன்று அதிகரித் பொருளாதார விருத்தி, வெல காப்பு என்கின்ற குவிப்பு பாட்டுக் கொள்கை ( இன்றைய அரசுகள் அக் சிந்தனை விழிப்பின் தடத்த
நவீன 6 மக்களின் அபிலாஷைகம் பண்பாட்டுக் கொள்கை வ பண்பாட்டு எழுச்சியும் வ

தயும் மரபுகளையும் உறு ல் மேட்டுக்குடிகள், பொது டுகள் அற்ற புதிய சுய - - இதன் வழி இரண்டாந்தர சர்வு நிலையை இல்லா
ம்; சமூக உருமாற்றம். என்ற தலைப்புக்களின் கீழ். க்கணம் மேற்கண்டவாறு
ஈடு சமூக, பண்பாட்டு உரு கும்: சமூக-பண்பாட்டு உரு . விருத்தியினைத் தீர்மானிக்
ம்பாடு என்பது, ஒரு சமூகம் ன நோக்கிய, பொருள் சார் ள உள்ளடக்கிய சமூக 5கிய அசைவு என்றா ரு கருத்தியல் பின்னணி ண்பாட்டின் இடம் பற்றிய துள்ளது. சமூக ஒழுங்கு, ளிவிவகாரம், தேசிய பாது பங்களைத்தாண்டி, பண் Cultural policy) பற்றி கறை கொள்வது இந்த பில் தான். பாழ்வில் ஒரு தேசத்து கள எய்தும் வகையில் குக்கப்பட வேண்டும், சுய ளர்ச்சியுமே இங்கு உச்ச

Page 11
இலக்குகளாகும். நவீன 6 சுயத்தைக்காணும், பேணு கொள்கையின் இன்றியமை பெரிதும் உணரப்படுவது. கால் செல்வாக்கினுள் ! அடையாளங்களை மீட்டெடு நவகுடியேற்றவாத, உலக தொலைந்து போன சுயங்க பண்பாட்டு பணிகள் எங்கை
மேம்பாடு என்றாலே தான் என்ற மயக்கம் கலை வழிப்பண்பாட்டின் செழு பற்றிய மற்திக்குரிய மருந் வேண்டும். கடந்த கால இழத்தலின் ஆபத்து, இன்ன முகங்களிலும் உணரப்படுவ
நவீனத்தை மரபின் 6 மேம்பாட்டின் சாரமாகியதில் அதிக மெனலாம்.
விண்ணைத் தொடும் - ஆனால் மண்ணுள் மனிதம் அது துணையாகிவிடக் க உச்சம் மனித உயிர்கள் கூடாது. அறிவு அநீதிகளி கூடாது.
உண்மையில் மரபும், சமூக மேம்பாட்டில் கைகோ டும். இந்தப் பயணத்தில் மர ளை தவிர்ப்பதும், அந்தியா தலும் இயல்பாய் இணைதல்
VII

பாழ்வின் மாற்றங்களிடை ம் இந்தப் பண்பாட்டுக் யாமை எமது புலங்களில் குடியேற்ற நாட்டாதிக்க டமாகிப் போன சுதேச த்தலிலிருந்து- இன்றைய மயமாக்க அலைகளிடை ளை மீளமைத்தல் வரை ளக் காத்திருக்கின்றன.
அது மேலைமயமாக்கம் மந்தாக வேண்டும். மரபு ஓமயான • அனுபவங்கள் தினை உடன் கண்டாக ம் பற்றிய உணர்வை றய வாழ்வின் அனைத்து
து.
எதிரியாக்கி, அதனையே நாம் இழந்தவைகள்தான்
அறிவு வந்தது உண்மை; புதையும் நிலைகளுக்கு டாது. தொழினுட்பத்தின் பின் அழிவில் முடிதல் ன் காவலன் ஆகிவிடக்
நவீனத்துவமும் மனித ர்த்து நடைபோட வேண் பின் தேவையற்ற கூறுக ன பகுதிகளை அகற்று வேண்டும்.

Page 12
பண்பாட்டின் புத்த கொள்கையின் ஆதார இந்த இணைவும் இசை
பண்பாட்டுப் புத்தா பண்பாடு தொடர்பான
யாகின்றது. இந்தப் பண் ப்பதில் சமூக உணர்வு னரினதும் ஒன்றிணைதல் கவிஞர்கள், கலைஞர்க சமூக பணியாளர்கள் எ ஒரு பண்பாட்டு இயக்க தலும் அவசியமானதாகி
அநீதியான பே க்குள்ளாக்கும், அழகான க்கும் பண்பாட்டு இய. பண்பாட்டுக் கொள்கை
லாம்.
குடும்பம் - க அமைப்பு என அனை, இயங்கங்களின் அறிவு வேண்டும்.
நவீனவாழ்வின் ளில், நுகர்வு கலாம் அலையும் சுதேச பண் இந்த பணியை இனிய வேண்டும்.
காலம் த பண்பாடுகளின் அனு எங்களுக்கான எச் வேளையில் சுய விழிப் மறுமலர்ச்சிவழி மேம்ட காட்டிகளாகலாம்.

நாக்கம் என்பது பண்பாட்டுக் சுருதியாய் அமையும் போது வும் கைவசமாகும்.
பக்கம் என்ற கனவு மெய்ப்பட,
விழிப்புணர்வு அடிப்படை Tபாட்டு விழிப்புணர்வை விதை | கொண்ட அனைத்து பிரிவி ல் இன்றியமையாததாகின்றது. ள், சமூக சிந்தனையாளர்கள், என பலரையும் உள் ளடக்கிய கமாக இந்த ஒன்றிப்பு முகிழ் கின்றது.
மலாண்மைகளைக் கேள்வி ன நற்பண்புகளை நிலை பேற்ா க்கமே மேம்பாடு தொடர்பான ககளின் செயல் முகவரென
சாதி – சமயம் - அறிவியல் த்து புலங்களிலும் பண்பாட்டு ம் அனுபவமும் பயன் காண
உலகமயமாக்க அலைக சார நுரைகளில் துரும்பாகி Tபாடுகளை மீட்கும், புதுக்கும் பும் தாமதமின்றி தீவிரப்படுத்த
Tழ்த்தியதில் கரைந்து போன பவங்கள் இந்த வகையில் சரிக்கைகளாகலாம். அதே புடன், உயிர்ப்புடன் பண்பாட்டு ட்ட சமூக அனுபவங்கள் வழி
VIII

Page 13
நாங்கள் என்ன செய்
தனித்தும் கூட்டம் எழுதும் சமூக பொறுப்பு,
கும் உரிய தாகின்றது. அகல் விரிவான தொட எங்கள் வசமாக வேண்டும்
கைவசமுள்ள ஆரே துணையுடன் அனைத்து | தொடரவேண்டும். இந்தவ ங்களின் வழி தொடர்பாடி மாற்றங்களும்.
எங்கள் பண்பாட்டில் நலமான மாற்றங்களையும் துளிகள்.
அச்சுக்கோர்க்கும் நண்பர் வரை படித்துக் "பொருள் தெளிந்ததா" எழுதப்பட்டவை. சமூக ளையும் ஊடுருவி இலை அவ்வப்போது எங்களைக் தங்களின் வழி மதிப்பிட்ே
கால கொடுமைப் நின்று போன இந்த ( ஒலிபரப்பாக காலம் கை
பண்பாட்டு மேன் உண்மையில் இது ஒரு
சுப் பணிதான். ஆன ஒவ்வொன்றும் பாரதியின்

பயப் போகின்றோம்...
ரகவும் சாதகமான பதிலை
எங்கள் ஒவ்வொருவருக் அர்த்தமுள்ள உரையாடல் ; டர்பாடல் இந்த வகையில்
ராக்கியமான ஊடகங்களின் புலங்களையும் எங்கள் குரல் கையில் பாதுகாவலன் பக்க ய பொழுதுகளே மரபுகளும்
எ பலமான பக்கங்களையும், ம் தேர்ந்து தரும் சிந்தனைத்
அண்ணனிலிருந்து ஏனைய
காட்டி, "மொழி புரிந்ததா", என மிகுந்த கவனத்துடன் கத்தின் அனைத்து தளங்க ய விளைத்த தாக்கங்களை ச் சேர்ந்த பின்னுட்டல் கடி ட எமது பணி தொடர்ந்தது.
பாய் 95 இடம் பெயர்வுடன் தொடர்பாடல், இன்று மறு கொடுத்திருக்கிறது.
ரமைக்கான பாரிய பணியில், "ராமாயண அணிலின்" குஞ் பாலும் "இந்த குஞ்சுகள்
அக்கினி குஞ்சுகள் போல IX

Page 14
விகசித்த வெளிச்சம் ; இந்த குஞ்சுகளின் த பிரான்சிஸ் யோசப் பாதுகாவலனின் ஆ அடைகாத்து அவர் தந் இந்த சிந்தனைக் குஞ்சுகள்
ப :
இந்நூலின் வடிவுக்கும் பிரான்சிஸ் யோசப் துணைவேந்தர், நண்ட சனாதனன், என் மால் நீங்கள் என்றும் என் அன்
அன்புடன் என்.சண்முகலிங்கன்.

தரும் பொறிகள்” என்பார், எயான அருட் தந்தை
அடிகளார். ஆமாம், சிரியராக வாராவாரம் த அன்பில் விளைந்தனவே கள்.
இவற்றின் பிறப்பிற்கும், துணையான அருட் தந்தை
அடிகளார், எங்கள் மர் யோசப்பாலா, தம்பி னவர்கள், வாசகர்களாகிய புக்குரியவர்கள்.
'கந்தன் அருள் அம்பலவாணர் பாதை. திருநெல்வேலி தெற்கு.
யாழ்ப்பாணம்
X

Page 15
பொரு
|
01.பண்டிகை தரும் பு 02. விளக்கு 03. கல்வி 04. உறவுகள் 05. அன்பரண் 06. சிந்தனை 07. முதுமை 08. சகுனங்கள் 09. மனவெழுச்சிகள் 10. முற்சாய்வு 11. சுதேச பண்பாடு 12. கூட்டுக் குடும்பம் 13. கூட்டுவாழ்க்கை 14. வசந்தவரவேற்பு 15. உன்னதமான ஓர் 16. உடலோடு உள்ள 17.மேலை மயமாக்க 18. மனிதம் காக்கும் : 19. துன்பத்தில் இன்பா 20. பாரதி தரிசனம் 21. சீதனம் என்ற சீரழி 22. சமூக மேம்பாடு 23. பழையன கழிதலும் 25. பண்பாட்டுத் தேக்க 26. பயனும் வழியும் | 27. இன்று புதிதாய் பிற

ளடக்கம்
த்துயிர்ப்பு
03 05 07
13
15
17
19 20- அ
25
27
ஆளுமை
மும்...
அகங்கள்
2
அக்கம் இது
ம் ...
கம்
றந்தோம்
XI

Page 16
28: இலட்சியமும் யதார்த் 29 தாழ்வு மனப்பான்மை 30. முன்மாதிரிகள்
எபேப்ளி::-ரொபேசியதாக 2011) ::":21 * 4: 't:44:55
''யோகம்
(II
32 தொடர் சாதனங்களின் 33. உறக்கமும் விழிப்பும்
5 )-2221;
35. நல்ல கோபம் ! 36அனுபவப் படிப்பு 37. அர்த்தமிழந்த குறியீடு 38. இடம் பெயர் அவலம் 39. மனித சக்தி,
அ மரபு 3 புதுமை இ
வாழ்ந்த அ.செ.மு அர்ப்பணம்

தமும் 6, பக். 1 53
வாக்கு.
ன் செல்வாக்கு 1 61
எழுப்பலாம்? கி 65
கள் போ
1 72 73
" - 5
1, 41!!
வழியான இலக்கியமாய் து கனிந்த | ஐயாவுக்கு பாய் இந்நூல்
ச19
- சன்

Page 17
பதம் பண்டிகை தரும்
எங்கள் பண்பாட்டின் தொடர்ச்சிக்கும் து களிலே முக்கியமான தைப்பொங்கல் - - -
அறுவடை கண்ட ப னுக்கு உதவி நின்ற . லும் ஆனந்த விழா நாளில் ஆண்டுதே றது. இந்நாளில்தான் பயணம் ஆரம்பமாகி எனப்படும் இந்த ே னுக்கு அர்ப்பணமாய் இணைந்திருக்கின்றது
புதிய பானையில், பு: யில் பால் பொங்கும் !
களிலும் மகிழ்ச்சியும் பாவ வழி பிறக்கும் என்ற நம்
மக்கள் மனங்களில் உ பொ -2 1.4- 1. 2 இன்றைய எங்கள் மெ
. நெஞ்சங்களில் பதுய உ கண்ணீரையே வழிய.
பொங்கிய முற்றங்களை கடந்த காலங்களில் உறவுகளைப் பறிடு வாழ்வின் ஆதாரமா உற்பத்தி நிலங்களை என இங்கு பொங்குகி
- 12

» புத்துயிர்ப்பு 1
- உயிர்ப்பிற்கும், உறுதியான ணையாகும் கொண்டாட்டங் இடத்தினைப் பெறுவது
மகிழ்ச்சியில், தம் உழைப்பி சனைத்தினுக்கும் நன்றி சொல் வாக பொங்கல் தை முதல் சறும் கொண்டாடப்படுகின் ன சூரியன் வடக்கு நோக்கிய மது, உத்தராயண ஆரம்பம் வளையில் பொங்கலை சூரிய படைத்து வணங்கும் மரபும்
திய அரிசி பொங்கல் பானை போது எல்லோரது உள்ளங் பொங்கும். தைபிறந்தால் ம்பிக்கையும் காலங் காலமாக
றுதி வளர்ப்பது.
பாங்கல் நினைவுகள் பலரது ரங்களின் பொங்கு தலாய் ச் செய்யும். காலங்காலமாக ள இழந்து போன மக்களும், கூட இருந்து பொங்கிய காடுத்த - மக்களும், உயிர் ன உழைப்புக்களங்களான
எட்டமுடியாத மக்களும் ன்ற மனங்கள் பெருகும்,
01

Page 18
இருந்தாலும் இவர்கள் பேணும் மனவலிமை. முகாம்களிலும் பொம்
நாளை நம் முற்றங்கள் காண்போம் என்ற ற ரங்களை கரைத்து இ தல் நிகழும்.
பண்பாட்டு பண்டிகை தான். மக்கள் வாழ்க பண்புகள், - சடங்கு இன்றைய சமூகவியல் னால் தான்.
1. 2
பொங்கலைத் தொடர் பொங்கல், நவீன வள இழந்து வெறும் சடங் இந்தப்பொங்கல் இன் னைய அர்த்தத்துடன் குறிப்பிடவேண்டும். ஏ மீள உயிர்க்கும் களங்கம் மனக்கதவு அடைத். சலியாது தோள் கொ மெனச் சீராட்டி, இங்கு டப் பொங்கலைவிட 8 வேண்டும்.
02

,
ள் நம்பிக்கையும், மரபினை யும் தணிந்ததில்லை. அதிக ங்குதல் நடக்கும் -
ளில் பொங்கல் பொழுதைக் நினைவுகளில் இன்றைய துய இந்த பொழுதிலேனும் வாழு
மரபுகளின் வலிமையே இது வில் புத்துயிர்ப்பு பெறலில் கள் முக்கியம் பெறுவதாக, சாளர்கள் குறிப்பிடுவது இத
நம் அடுத்தநாள் - மாட்டப் ர்ச்சியில் முக்கியத்துவத்தை பகாக மட்டும் நடைபெற்ற றைய காலத்து மீண்டும் முன் ன் தழைப்பதையும் இங்கு . ஏர் உழவும், சூத்திரக்கிணறும் ளிடை, மனித நாகரிகம் தன் துக்கொண்ட வேளையிலே எடுக்கும் மாடுகளை செல்வ கு மாட்டுப்பொங்கல். மானி? சிறப்பாக கொண்டாடப்பட்ட
மரபுகளும்

Page 19
விளக்
2. !
மனித நாகரிகத்தின் ஒன்று விளக்கு. வி. இரவுப் பொழுதையும் தது. தனக்கு ஒளிதந் கவும் கண்டான் மனி வாக காணும் பொ பலவற்றில் காணமும்
ஒளியான இறைவளை னங்களான திருவிள. னான் . மெழுகுவர்த் ஒளிதரும் தீபங்களும் னையிடை முக்கிய !
ஆலயத்தின் தீபம், இடம் பெற்றது. குத்துவிளக்கும், ஏை முக்கியம் பெற்றன.
இந்த வேளையில் த தொழினுட்பத்தின் ( 'என்ன சொன்னாலும் என்று அடிக்கடி என் மின்சாரம் மனித செல் மன்றி அந்த வெளிச்ச பல முன்னேற் றங்க மனித நாகரிகத்தின் உலக விளக்காக போ
மாற்றங்களும்

க்கு
உயர்ந்த கண்டுபிடிப்புகளில் ளக்கு வெளிச்சம் அவனுக்கு ம் அர்த்தமாக்க வழி சமைத் த விளக்கை வழிபடுபொருளா தன் இறைவனை ஒளி வடி துப்பண்பினை உலகமதங்கள் டியும்.
ன ஆராதிக்க ஒளி தரும் சாத க்குகளை அவன் பயன் படுத்தி தியும், கற்பூரமும், ஏனைய
அவனது அன்றாட ஆராத இடம் பெற்றன.
இல்லங்களிலும் சிறப்பான இல்லத்து வைபவங்களிலும் னய ஒளிதரும் விளக்குகளும்
கான் மின்சாரம், விஞ்ஞான குழந்தையாய் பிரகாசித்தது. ம் மின்சாரம் லட்சுமிதான்' - அம்மா சொல்வது போல், மவமாய், வெளிச்சத்தை மட்டு ப்பொழுதுகள், சக்தியின்வழி களையும் எமக்குத் தந்தது.
குழந்தையான மின்சாரம் ற்றப்பட்டது.
03

Page 20
2. 2
குடிசைகள் தோறும் வேண்டும் என்ற எங்க சியும் வளரும் கா மனங்கள் இருண்டுபோ மன்றி, அனுங்கும்கு.
தரும் மண்ணெய்யை - பொருளாகும்படி செய்
ஆனாலும் இருளில் கிட மல், நாம் எங்களது ம. உறுதியோடு பணிகளில் மனவளர்ச்சியை மட் பினையும் பிரதிபலித் கன்லாம் பினையும் பா. சொன்னதுபோல் .
அன்றொரு பகலில், கிே உன்போல் ஒரு துணைய மனிதனைத் தேடும் » மின்சாரம் கண்ட மனி
மீளவும் நான் எழுத வே. கே 12 என்ற எங்கள் நம் பிக் ை 14 தூர. நீள ஒளிதருவது
04

இந்த நவீன விளக்கு ஒளிதர ள் பிரார்த்தனையும் முயற் லத்து தான் இங்கு பனித ரயின . மின்சாரத்தை மட்டு டிசை விளக்கிற்கு ஒளி கூட எங்களுக்கு கிட்டாத பதன.
டந்து அழுது கொண்டிருக்கா னவிளக்கின் வெளிச்சத்தில் தொடர்வதன் வழி எங்கள் டுமன்றி, சமூகபொறுப் து நிற்கின்றோம். அரிக் நம்கவிதையொன்றில் நான்
--
பக்கத்து வீதியில் : புடன் தானியின் கதையை
த நாகரிகத்தில் ன் க, மின்சார விளக்கைவிட மன விளக்கே நீ வாழி! உ
மரபுகளும் :

Page 21
கல்வி
8. 1
கல்வி என்னும் சொ. என்ற வினையின் அடி
Education என்ற ஆங் கொணர்தல் - வளர்த் Edncere என்ற லத்தீன் பெற்றது. உள்ளே 8 வெளிக்கொணர்வதே .
கல்விக்கு தரும் வரை . சொல் விளக்கத்தின் .
தனிமனித ஆளுமை வி கருவியாக கல்வியை கல யானது தன் சமூகத்தின் டின் பிரதிபலிப்பாக 2
3. 2 ஆதிச்சமூகங்களில் வாழ்
கட்
நவீன சமூகங்களில் வ நிலை காணப்படும்.
கல்வியை வெறுமனே ச Mobility) கருவியாக க. சமூக மாற்றங்களின் .
மாற்றங்களும்

ல், கல்லு தல் - தோண்டுதல் டயாகப் பிறந்தது.
கிலச் சொல்லும், வெளிக் -தல் என்ற பொருள் தரும் ன் சொல்லிலிருந்தே உருப் உள்ள மனித ஆளுமையை கல்வி என விவேகானந்தர் விலக்கணம், மேலே குறித்த அடியானதே .
நத்திக்கும், முழுமைக்குமான ண்ட அதே வேளையில் கல்வி சு, தான் வழங்கும் பண்பாட் உணரப்படும்
ஒக்கையே கல்வியாக அமைய, ாழ்க்கைக் காக கல்வி என்ற - - - -
மூக அசைவுக்கான (Social எண்கின்ற நிலைமை புதிய விளைவாக வந்தது. எங்க
5

Page 22
ளைப் பொறுத்தவன தன் தேவைகளுக்காக வழியே , இன்றைய தீர்மானமாயின.
கல்வியை தந்திரமா துக்கான கருவியாக ஆதிக்க கால அமைப் வெறும் சோற்றுக்கும் கல்வியாக அமையாம் னேற்றமும், மானுட் ஹக்ஸ்லி சொன்னது மனிதத்துவம் கல்விய
ஆமாம்! மனம் உள் ஆதல் வேண்டும்.
06

அதிகம் பார்
இ - 1 கப்
மர குடியேற்ற நாட்டாதிக்கம் க திணித்த ஒரு கல்வி முறையின் கல்வி பற்றிய விழுமியங்கள்
ன வாழ்க்கை முன்னேற்றத் எமக்கு தந்துள்ள அந்திய பே இன்னும் தொடராமல், ம் சுகத்துக்குமென சுயநலக் மல், அறிவின்வழி சமூக முன் டமும் வாழவேண்டும். யூலியன் போல, அறிவியலில் எழுகின்ற வால் இங்கு கனிய வேண்டும்.
ள அறிவு, கல்வியின் பயன்
ஐ
மரபுகளும்

Page 23
உறவுக
இ 1
4. 1
சமூக வாழ்வு என்பது வினையால் (latcracti நட்பு, பள்ளிக்கூடம், சமய அமைப்புகள் என பல உறவுகள். இந்த த ஒன்றுக்கு மேற்பட்ட வேண்டிய நிலை, இந் சமூக எதிர்பார்ப்புகள், பாத்திரமும் சிறப்பான நிற்பன.
இந்தப் பாத்திரங்களை இடைவினைக்குள்ளாகு. சீராக அமையும்.
எனினும் இந்தப் புரிந்து நடந்து கொள்ளலும் தொடர்புபடும் எல்ே தெளிவு வேண்டப்படும்
இந்த தெளிவினை எந் கின்றோமோ அந்த அள வாகும் என்பதனை இ. ஆய்வுகள் காட்டி நிற்கும்
மாற்றங்களும்

எள்
து பல உறவுகளின் இடை on) விளைவது. குடும்பம், தொழில் நிலையம், சமூக 7 விரியும் புலங்களிடை பற் உறவுகளிடை ஒரே மனிதன்
பாத்திரங்களை தாங்க ந்த பாத்திரங்கள் பற்றிய - பண்புகள் பல ஒவ்வொரு ன இயல்புகளை வேண்டி
- நன்கு புரிந்து கொண்டு, ம் போது உறவு நிலை
துகொள்ளலும், புரிந்தவாறு
சாத்தியமாக, உறவில் "லாரிடத்தும் இத்தகைய
தேளவுக்கு பெற்றுக்கொள் கவிற்கு சமூக வாழ்வு இலகு இன்றைய சமூக , உளவியல்
07

Page 24
4. 2
ஒருவர் பாத்திரத் ை போலவே ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட அவற்றிடை சந்திக் தலும் அவசியமாகி . குள்ளேயே அன்னை கணவனாக, பிள்ளை பட்ட பாத்திரங்கள் பள்ளிக்கூடத்தில் மா யும் உறவுகள் தொ படி நிலைகளில் பா
நவீன வாழ்வில் இ
ணிக்கையும் வேறுபா புதிய புதிய பாத்தி திறன்களையும், கட களிடை ஒரு தனிய எளிமையான சமூக மிகுந்ததாகும்.
மாறுபடும் இத்த உ ஒரு சமநிலையைக் - நடைமுறையின் வழி அர்த்தங்களையும் , 6 கின்ற பணியும் நம் பாட்டுக்கு தடைய 6. பாத்திர கூறுகளை ! "வாறு சீரமைக்கும்
இன்று நம்மை எத் யாகும்
08

த மற்றவர் புரிதல் என்பது தன் வாழ்விடை சந்திக்கும் - பாத்திரங்களை புரிதலும், 5கும் முரண்பாடுகளை தெளி ன்றது. குடும்ப நிறுவனத்துக் எக்கு மகனாக, மனைவிக்கு எக்கு தந்தையாக என்று வேறு 7. குடும்பத்துக்கு வெளியே, ஈணவன், தோழன் என விரி ழில் நிலையங்களில் பல வேறு
த்திரங்கள்.
-ஆக வ்வாறான உறவுகளின் எண் டுகளும் அதிகரித்து செல்வன. ரங்களையும், அவற்றுக்கான மைகளையும் தரும் மாற்றங் மனின் வாழ்க்கை, முன்னைய 5ங்களைவிட இன்று - சிக்கல்
றவுகளிடை பாத்திரங்களிடை. காணும் அதேவேளையில் தன் 7 இப்பாத்திரங்களுக்கு புதிய வளர்ச்சி நிலைகளையும் தரு மைச் சேர்வன சமூக மேம் என உறவுச் சிக்கல்களை , இனங்கண்டு அவற்றை உரிய
மாதிரிகளை காண்பதும், திர்நோக்கும் அவசர பணி
மரபுகளும்

Page 25
அன்பர
5. 1
மனித உறவுகள் சீரா புரிந்துணர்வு இன்றிய ஏதும் இல்லாதபடி நம் வுகளிடைதான் மகிழ்
முடியும்.
* * * 16
நவீன வாழ்வில் உற மன்றி, இந்த உறவு பாடுகளும் அதிகரித்து
அடிப்படை உறவு ளேயே உறவுச்சிக்கல்க தன்மை வளர்வன .-
என்றுமில்லாதவாறு ச திறப்பின் வழியான ம் ரித்துச் செல்லக் கான கே பி ப் கவிஞர்கள் கலைஞர்க தேர்ந்தவர்கள் இந்த கொண்டு தமது வாழ்வி ஒளி தருபவர்கள்.
மாற்றங்களும்

--...
'
ரண்
க இயங்குவதற்கு பரஸ்பர -மையாதது.குறுக்குச்சுவர் பிக்கையுடன் இணையும் உற ச்சியும் அர்த்தமும் விளைய
வுகளின் எண்ணிக்கை மட்டும் களுக்கான பாத்திர வேறு ச் செல்வன், இந்நிலையில் அலகான் குடும்பத்துக்குள் ள், திரைகள், தீவுகளாகும் - :
=மூகவாழ்வில் ,
சமூகவாழ்வில் இந்த மனத் : உறவுகளின் தேவை அதிகம் : அலாம்.
"!?..? கள், வாழ்க்கைக் கலையில் ;ள்.. 'ப, F" - ! டிட் - 1 சிக்கல் நிலைகளைப் புரிந்து அற்கு மட்டுமன்றி உலகுக்கும்
09

Page 26
இந்த வகையில் ஆ ரித்த பாத்திரம் ஒ இந்த உறவுத் தேன் தாகும்.
- 1
இப்படி ஒரு உறவு - வாழ்வில் கிடைத்து
1 எல்லாவற்றையும் அன என்றால்,
உன் குற்றங்களை ம
-)
......••••
நீ முட்டாளாக, = மனதைத்திறந்து செ
இப்படி ஓர் உறவு இ
அவனிடம் எனக்கு உ. இந்த அன்பே என்னை
உங்களுக்கு இப்படி நவீன சமூகவாழ்வின் ந்து போகாமல் கா உடன் வேண்டும். இ
தரும்.

: *
--1)
ங்கிலக் கவிஞர் எலியட் சித்த ஒன்று நவீன சமூக வாழ்வின் வயை உணர்த்தும் அருமருந்
* * * கி. - ஒரே ஒரு உறவு ஒருவன்
விட்டால்....
அ - 5 வனிடம் ஒப்புவிக்க... எல்லாம்
." - 5
ட்டுமல்ல,
......................... - 1 : 1
அசடனான நிகழ்வுகளையும் ால்லிவிட வேண்டும்.
மருந்தால்....,
ண்மை அன்பு என்று பொருள். னக் காக்கும்.
, , உறவு வாய்த்திருக்கிறதா?
முரண்களிடை நாம் உடை * க்க இந்த அன்பு அரண் இதன் , தேடலும் : அர்த்தம்
-':4 - 24
மரபுகளும்

Page 27
சிந்த
5. 1 மனிதனுக்கு மட்டும்
சிந்தனையே மனித ச 144 ம் படையாவது .சிந்தன்
சமூக - உளவியல் தேட மான சிந்தனையின் , பன. மரபுவழி, அறிக
மைகளும் எம்மைச் வேண்டாதன விலக்கு , களிடை பெரிதும் உன் எய்தும் கருவியாகவே யில் கணிதம், விஞ்ஞ
திட்ட முக்கியத்துவம் 45 யான சிந்தனையை,
அவசியம் கருதியே .. { { +--வேலா 6. 2 - எனினும் நடைமுறை
அல் 144 கணிதமோ, விஞ்ஞான - களோ கண்மூடித்தன.
திறன்களாலே பெரிதுப்
மாற்றங்களும் பக்தி

னை
சொந்தமானது சிந்தனை. முதாய மேம்பாட்டின் அடிப் மன முறைமையை ஆராயும் டல்கள் எல்லாம் அறிவுபூர்வ அவசியத்தை உணர்த்தி நிற் வுத்திரளும் , சிந்தனை முறை சேர்ந்தாலும் அவற்றிடை ம் அவசரமும் உலக சமூகங் னரப்படும் ஒன்று. இதனை கல்வி கைகொடுக்கும். கல்வி எனம் போன்றவை கலைத்
பெறுவது அறிவு நிலை மனப்பாங்கை வளர்த்தலின்
"யதார்தம்? கல்வி தரும் எமோ பிற அறிவுச் செல்வங் மான யந்திர தன்மையான ம் எய்தப் படுகின்றன மரபு
11

Page 28
| 42 : *
St: - - - - - -
*வழி சேரும் முற்சாய்வு ஓரே வார்ப்பிலான தடையங்களை உணர
6. 3 கல்வியில் வல்லவர் (
ஈ,சிந்தனை வாய்க்கப் ;
மாவ து . உதாரண்மா. { காசு தேடும் : பெரிய
பின்னாளில் கிடைக்கு : எண்ணுதற்கான, கெட் தரும் தர்க்க ரீதியா சிந்தனைத் திறன் - நிலையே வேண்டப்படு என்ற உளவியலாள முன்வைக்கும், 'சுயமா சிந்தனையின் அவசியம், தும் உணரப்பட வேன்
78: > ** : 12%ம் , '' !
12

21 ஆம்
- உ
(Prejudice ) எண்ணங்களை, (Stereo type) சிந்தனைத் ர் நிலைகளே அதிகம்.
என்பது அறிவு பூர்வமான - பெறுவதிலேயே தீர்மான க கணிதத்திறன் என்பது 4 தொழிலுக்கான "அல்லது ம் மணியான' சீதனத்தை படித்தனம் அல்ல; கணிதம் சன. விஞ்ஞான ரீதியான அது சார்ந்த மனப்பாங்கு வன. வேதிமர் (Wertheimer) - தன் ஆய்வுகளினடியாக ன, விஞ்ஞான ரீதியிலான எங்கள் சமூகத்திலும் பெரி எடிய ஒன்று.ப
மரபுகளும் 1. i 4.h..

Page 29
முது
7. 1
முதுமையடைதல், உ மாறுதல், எனினும் வத்தினை எவ்வாறு 6 பொறுத்து, முதுமை காணும்.
முதியவர் ஒருவர் இர நூல்கமே எரிகின்றது இது அந்த பண்பாடு கு
காட்டும். " டி ! * ' 45 பு 1 7 2 எங்கள் பண்பாட்டின்
வீதிகளில், வீடுகளில் ( - கப்படும் 'பழசு' 'ன் நம்
14 சொற்களை எங்கள் ப் 4.மனப்பாங்கின் "நபி லாமா ?
12 : 1 அதிகரித்து வரும் மு. இதேடல்களும், அகதி,
குள்ளாகும் நிலைமைக் - அடியாக அதிகரிக்கும்' 7 "தரவுகளும் அதிக ஆரா
புறக்கணிக்கப்படுதலை
24 . மற்றங்களும்!

மை
உலகப் பொதுவான ஒரு பருவ உலகப் பண்பாடுகள் இப்பரு நோக்குகின்றன என்பதனைப் வேறுபட்ட அனுபவங்களைக்
ஐக்கின்ற போது ஒரு பெரும் என்பது ஆபிரிக்க பழமொழி; முதுமைக்கு தந்த மதிப்பினை
- நிலை என்ன? இன்று அதிகமதிகமாக கேட் : பின்ரி ' போன்ற புதிய கலைச் ண்பாட்டில் முதுமை பற்றிய ரதி பலிப்புகளாக கொள்ள
"s 1 ( 1 )
தியோர் பராமரிப்பு இல்லத் வாழ்வில் அதிக பாதிப்புக் களும், இந்த பாதிப்புகளின் முதியோர் உளநோய் பற்றிய ய்ச்சியின்றி முதுமை இங்கும்
நிறுவும்.
13 * 2

Page 30
- 8
: 'ச ..
14. : 'தது ,
73 முதுமையடைந்தமைக்
குதலும், பாரபட்சம் 'அநீதிகளை ஒத்தன ே மேலை உலகில் கிறே கங்களையும் தோற்று சங்கங்களுக்கு அப்பால்
முதுமையை பேணுவம் மாக வேண்டியதில்லை தள்ளும் 'இளசுகள்' எ . கள் என்றுமில்லை.
1. "து
பெற்றவரை தெய்வம் பாட்டின் எச்சங்கள், நிற்கும் நிலை மனிதமல் ஞானம் கொண்டவ ை சமூகத்திலிருந்து தள்
மல்ல.

''"* அடிக
1 1 1 .
1
7
:
க்காக ஒதுக்குதலும் அடக் காட்டுதலும் ஏனைய சமூக வே என்ற உணர்வு இன்று 9 பவர் (Cav Power) இயக் பவிக்கும். இங்கு பெஞ்சனியர்
ல் போக சக்தியில்லை.
அதன்பது, பழமை பேண்வாத ல; முதியவரை 'பழசு' என்று ல்லோரும் முற்போக்கு வாதி
மாகக் காணும் ஒரு பண் அவர்களை அநாதைகளாக்கி ல்ல. அதுபோலவே அனுபவ ர, வயதின் அடிப்படையில் ளுதல் முன்னேற்ற வழியு
மரபுகளும் -4)

Page 31
சகுனங்
8. 1
சகுனம் பார்த்தல் எ வியலில் ஆழ இடம் இரண்டா: ஒரு பெரும் லாம். பின்னாலே நிக மையை புலப்படுத்தும் வழக்கியல் கதைகளும் பதிந்து நிற்கின்றன...
.'' --
" "
விரிச்சி கேட்டல், புள் பழந்தமிழ் இலக்கிய மையை காணமுடியும்
காக்கையாரிலிருந்து க காரர்களை சந்திக்க (
: : :t: 1 - 4 ஆந்தை அலறுதல், கா. கால போதல் என இ, யாளம் காணப்படும்.
மடியிலே பூனையைக் பார்த்தானாம்' என்று கில் உண்டு.
மாற்றங்களும்

கள்
.
8
ப்படியோ எமது சமூக உள பிடித்திருக்கிறது. ஒன்றா, - பட்டியலே போட்டு விட
ழப்போகும் தீமையை நன். 2 சகுனங்களை, நாட்டார் ம், நம்பிக்கைகளும் ஆழப்
- - - -
- நிமித்தம் பார்த்தல் என சங்களிலும் இதன் தொன்
ழுதைவரை நிறைய சகுன முடியும்.
கம் கரைதல், பூனை குறுக் தற்கான நிகழ்வுகள் அடை சர்கள்
= கட்டிக்கொண்டு சகுனம் ப ஒரு பழமொழி கூட வழக்
15

Page 32
8. 2
சகுனங்கள் பலவற்றி இன்று அறியப் பட ஆனால் இத்தனை ச களின் பின்னாலும் 8 குறைவதற்கான சகு
8. !
சகுனங்கள் பற்றிய | முழுமையான அறிவு அவை எங்கள் சமூக் 1 திகழ்கின்றமையை 8 எடுத்துக்காட்டாக கல திக்கு சமூகம் தருகில் "பாடாக, அவளை சகு இதனை உணரமுடிப் மணவினையில் கூட அ இந்தச் சகுனக் கொ
8. 4
உளவியல் ரீதியான வல் சகுனம் காரணமாகி பார்த்து நாம் பின்த மல்ல; சகுனங்களின் நிலைமைகளை புரிந் அறிவுபூர்வமாக எங்கள் போமா ?.. சீ., -
16 |

=* * * 431 5 னதும் தோற்றக் காரணிகள் ாமலே இறந்தவை ஆகும். அறிவு - கல்வி - மறுமலர்ச்சி சகுனம் பார்த்தலின் தீவிரம் னம் மட்டும் தெரியவில்லை.
| ! ! " - 5 ! 1..
: , , , , தோற்றக் காரணிகள் பற்றி கிடைக்காது போனாலும், மதிப்பீடுகளின் அளவீடாகத் சந்தையில் கொள்ளலாம்
னவனை இழந்த பெண் ஒரு ன்ற தாழ்மதிப்பின் வெளிப் தனப் பிழையாக காண்பதில் பும். பெத்த பிள்ளையின் வளை பின் தள்ளச் செய்யும் நிமை.
*ே : 11% {தி : 1- 2 " தத்தல்களுக்கு மட்டும்தானா றது ? சகுனம் பார்த்துப் தங்கிவிட்ட தூரம் கொஞ்ச தோற்ற உளவியல், விழுமிய து கொண்டு இனியேனும் ள் செயற்பாடுகளை அமைப் - * * : 11:10 ம் ( 2 )
1. 1 / 2 (பு
மரபு ளும் 41 * சீர்
*க் - 4 '':

Page 33
மனவெழு
9. 1
மனித இயல்பாக, 2 செயற்பாடாக அமை அழுகை, அச்சம் எ பாடுகள் பல.
இயல்பான உளவியல் போதும், இதனைக் தலும் சமூக பண்ட யானதே. எதற்கு -! என்பதெல்லாம் பண்பா கலில் எங்களுக்குச் கெ எங்கள் சமூகம் எமக்கு யங்கள் - மரபுகளின் அமைவதும் இயல்பால்
9. 2
7. } :*
இன்னிலையில் பல - 1 நிலைகளை வேண்டும்,
தம் மனவெழுச்சி பற்றி வினைப் பெறுவது , எடுத்துக்காட்டாக சி குள் பேய் என்றும் ப அச்சத்துக்கான மூலக
மாற்றங்களும் ..

ழச்சிகள்
உள. உடலியல் உணர்வுச் வது மனவெழுச்சி , சிரிப்பு. ன மனவெழுச்சி வெளிப்
"கூறாக இது அமைந்த கட்டுப்படுத்தலும் வளர்த் பாட்டுக் கோலங்களின் வழி எப்படி நடந்து கொள்வது எட்டின் வழி சமூக மயமாக் சால்லித்தரப்படுவன. இவை கச் சொல்லித் தரும் விழுமி
தன்மையைப் பொறுத்து னதே.
மாற்றங்களை - வளர்ச்சி ஒரு சமூகத்தின் அங்கத்தினர் பிய அறிவு பூர்வமான தெளி இன்றியமையாததாகின்றது உன்ன வயதிலேயே எங்களுக் பிசாசென்றும் பூதாகரமான பங்கள் தரப்படுகின்றன.
17 3

Page 34
: * 4. தி
இதுபோலவே அறிவி மனவெழுச்சி வெளிப் முடியும்.
9. 3
மனவெழுச்சி வளர்ச். கின்ற சமூக சூழலில் காண்பது என்ற நிலை விரும்பும் சமூகத்து வி கருவியாகவும் அமைய
இந்தச் சிந்தனை வள் களை அர்த்தமுள்ளன ரியர் -- சமூக வளர்ச்சி இந்த சமூக மனவெ வையும் உணர்வையும் டும். அப்பொழுது தா வெழுச்சிகளும் மேம்ப மனவெழுச்சி நிலை ை
18

| is t2
யல் அடிப்படையில்லாத பல பாடுகளை நாம் இனம் காண
- - - சி என்பது வெறுமனே இருக்
இனிதாய் பொருத்தப்பாடு ஒக்கும் அப்பால், இனிக்காண ழுமியங்களை எய்துதற்கான பவேண்டும். அதன் ...
பர்ச்சி, எங்கள் மனவெழுச்சி வாக்கும். பெற்றோர் - ஆசி யில் அக்கறை கொண்டோர் ழச்சி கூறுகள் பற்றிய அறி [ வளர்த்துக் கொள்ள வேண் ன், இனிவரும் சமூகத்து மன டும்; சமூக மேம்பாட்டுக்கான மகளும் உருவாகும்.
மரபுகளும்

Page 35
முற்சாய்
10. 1 தனிமனித உறவுகளில்
உறவுகள் வளர முற்சா
ஒருவரை விரும்பவும் ., றிய எம் முன் அறிமுக முன்ன தாகவே சாய விழுந்தபின், பின்னா போதும் மாற்றமின்ற தன்மை யையும் தெ அனுபவங்கள் எனலா
10. 2
முற்சாய்வான அபிப்பு னவை, மரபுவழிய பாதகமான விளைவுகள். நம்பாதே' என்றொரு பின்புத்தி' என மற் அடிப்படையாகக் கெ அடிப்படையிலானது. களிலும் முற்சாய்வின் உணராத காலங்கள் ே யல் வளர்ச்சியினால், பாதிப்பு பற்றி நிறை வியல் ஆய்வுகள் மேற் ஆய்வு முடிவுகளும் கி.
மாற்றங்களும்

பவு
10
விருந்து - குழு, இன, தேச ய்வின் தாக்கம் உணரப்படும்
வெறுக்கவும் அவரைப் பற் நம் அடிப்படைகளாகின்றன . பவான ஓர் அபிப்பிராயம் ரலே. என்னதான் நிகழ்ந்த 5. அதே தடத்தில் உறவின் காடர்வதே பெரும் பாலான
ம்.
பிராயங்களில் பெரும் பாலா ரக எம்மைச் சேர்வன : ளைத்தருவன. 'கட்டையனை - பழமொழி - 'பெண்புத்தி றொன்று. ஒன்று உருவத்தை ாண்டது; மற்றையது பால் இதுபோலவே இன உறவு பாதிப்புகள் - இவற்றினை யாய், இன்று சமூக அறிவி இன உறவில் முற்சாய்வின் ய சமூகவியல், சமூக உள கொள்ளப்பட்டிருக்கின்றன. டைக்கின்றன.
19 '

Page 36
10. 3
இன உறவு முறுகல், லாம் இந்த முற்சாய் அடிப்படையாகி உள் கள் வெளியாகி என். களிடையான உறவுக வான எண்ணங்கள் நிறம், பால், சாதி எ சாய்வான் பிரதிமைச் தலும் அதனடியான கதைதான்.
10. 4
ஏன் இந்தநிலை? மு யிருப்பதனை உணர அதனை உரிய சமூக முடியும். ஆனால் இ தேசங்கள், அறிஞர் சாய்வின் தாக்கம் நி. வென்று சொல்வது? நுபாவன் கவிதையொ
'தூங்குகிறவனை எழு உங்களை என்ன செய்யலாம்' எ ஏங்கவைக்கிறது.

12 9, 11
விரிசல், வெடிப்புகளுக்கெல் பவான அபிப்பிராய பதிவுகள் ளமைபற்றி எத்தனை ஆய்வு ன ? இன்னமும் சமூக குழுக் களைப் பாதிக்கும் முற்சாய் குறைந்த பாடில்லை. இனம் ன்னும் அடிப்படைகளில் முற் களை ஏற்படுத்திக் கொள்ளு - பாரபட்சங்களும் தொடர்
மற் சாய்வுக்கு தாம் உள்ளாகி சமை காரணமாகின்றபோது
அறிவியல் கல்விவழி களைய இந்த அறிவுகளை தருகின்ற -கள் மத்தியிலேயே முற் லை பெற்றிருப்பதனை என்ன நம் நாட்டு கலைஞர் மகா பன்றில் குறித்தவாறு
ப்பலாம்'
ன்றல்வா
மரபுகள்'

Page 37
சுதேச |
1.1 பண்பாடு என்பதற்
(Primitive Culture) மானுடவியலாளர் . வரை நிலை பெறுவது ஒழுக்க நெறிகள், . வையும், சமூக உ பிற திறன்களும், ப மையான தொகுதி வரையறை " ஒரு குறித்த பண்பா குள் அல்லது தேச சங்களை இனங்காட் பாடாக வரையறை
மரபுவழி சமூக அல்ல களின் தனித்துவமும் வெளிப்படும்.
11. 2 மாறும் சமுக நிலை
டையேயும் மாற்றங். போது, சுதேச இருப்பும்கூட கேள்வி
புதிய கண்டுபிடிப்புக் தொடுகை, பரவல் மயமாக்கம் என மாற்றத்தின் அடிப்.
11.3
மாற்றங்களை அப் பண்பாடுகள், முழு
மரபுகளும்

பண்பாடு
கு, தொன்மைப் பண்பாடு எனும் நூலில் ரெயிலர் என்ற தந்த வரைவிலக்கணம் இன்று து அறிவு, நம்பிக்கை. கவை. சட்டம், வழக்கம் முதலான றுப்பினராக ஒருவர் கற்கும் பழக்கங்களும் அடங்கிய முழு . யே, பண்பாடு என்பது அவர்
... எட்டு புலத்தின் வரையறைக் எல்லைகளுக்குள் இந்த அம் டும்போது அது சுதேச பண்
பெறும். அமைப்புகளிடை சுதேச பண்பாடு - நிலைபேறும் தெளிவாகவே
களில் பண்பாட்டுக் கூறுகளி கள் தவிர்க்கமுடியாதனவாகும் பண்பாட்டின் தனித்துவமும்
பிக்குள்ளாகலாம்.
கள், பிற பண்பாடுகளுடனான 5, நவீன மயமாதல் , உலக பல காரணிகள் பண்பாட்டு படைகளாகின்றன.
(படியே தழுவி வரவேற்கும் மையாக புதிய மாற்றங்களை
20 அ

Page 38
மறுக்கும் எதிர்க்கும் ! களிடையேயும் தம் ட களை இசைவுடன் மம் பாடுகள் என மாற்ற நிலைமைகளை பேஜர்
இனங்காட்டுவார்,
11. 4
நவீன மாற்றங்களை பண்பாட்டு நிலை ை மெலனீசிய Cargo C. ஆய்வுகள் சுட்டும்.
ளையன் அடுத்த உல பண்டங்களுடன் வரும் என்ற நம்பிக்கை வழி
Prairee - பிறைரி இ நடனம் (Ghost dar முற்றாகத் தள்ளும் நீ இனம் காட்டப்படும். தையர் மீள வந்து யடிப்பர் என்பது நம்
நவீன மாற்றங்களுக்கு துக்குமிடையிலான கா றங்களையும் மரபுக ை புதிய பண்பாட்டு மா மைக்கு இன்றைய மூ வும் சாட்சிகளாகலாம்
சுதேச பண்பாடுகளின் மேம்பாடும், இம் மூ வழிதான் சாத்தியமா மாக்க அலைகளிடை இந்த இசைவினைக்
1202

பண்பாடுகள், புதிய மாற்றங் பாரம்பரிய பண்பாட்டு மரபு களுருவாக்கம் செய்யும் பண் வம் தொடர்பான பண்பாட்டு - என்ற மானுடவியலாளர்
முமுமையாக வரவேற்கும் மெக்கு எடுத்துக்காட்டாக alt சரக்கு வழிபாட்டினை இங்கு இறந்துபோன வெள் கிலிருந்து நிறைய பொருள் வான், அனைத்தும் தருவான் பொடாகும். நதியர்களிடம் நிலவும் பேய் 2ce) நவீன மாற்றங்களை உலைக்கு எடுத்துக்காட்டாக இங்கு இறந்த தம் மூதா வெள்ளையனைத் துரத்தி பிக்கையாகும்.
நம் எதிர் நவீன மயமாக்கத் வட்டிசைவின் வழி புதிய மாற் ளயும் இசைவாக்கம் செய்து ற்றங்களை காணும் நிலை ன்றாம் உலக நாடுகள் பல 5. :
ர அர்த்தமுள்ள நிலைபேறும் கன்றாவது நிலைப்பாட்டின் கும். இன்றைய உலக மய
மிகுந்த விழிப்புணர்வுடன் காணவேண்டும்.
மாற்றங்களும்

Page 39
கூட்டுக்
12. 1 உலக குடும்ப ஆண்
"நாடுகள் நிறுவனம் : அறிவீர்கள். உலகில் தொன்மையானதோ ரும் குடும்ப நிறுவன வொருவரும் அனுப
வது.
பண்பாட்டினடியாக, வேறுபாடுகளை , மா, இந்த மாற்றங்களில் தத்தை, பயன்பாட் கூறுக ளை நாம் இன
12. 2
எங்கள் பண்பாட் ை றோர், பிள்ளைகள் னும் இரத்த உறவுகள் குடும்ப அமைப்பின் அல்லது மேலை மய டிருப்பதை ஏனோ ந
மாற்றங்களும்

குடும்பம்
12
டாக, ஓர் ஆண்டை ஐக்கிய பிரகடனம் செய்துள்ளமையை ன் எல்லா பண்பாடுகளிலும் ர் சமூக நிறுவனமாக தொட சத்தின் பயன்பாடு, நாம் ஒவ் வ தரிசனமாக தினமும் உணர்
இந்த நிறுவன அமைப்பிலே ற்றங்களைக் காணமுடிகிறது . இந்த நிறுவனத்தின் அர்த் டை இழக்கச் செய்யும் பல ங்காண முடியும்.
டப் பொறுத்தவரை பெற் - பேரப்பிள்ளைகள் - இன் ள் ஒன்றாய் வாழும் கூட்டுக் நலன்களை , நவீன வாழ்வில் மாக்கத்தில் இழந்து கொண் நம்மில் பலர் சிந்திப்பதில்லை.
21

Page 40
A11, '';
12. 3 பெற்றோர்களை முழு
பாட்டின் வரலாறு, அல்லது வயோதிப இ நிலைமைகள் இங்கு கூ பட வேண்டும்.
வீட்டுக்குள்ளேயும் தனித்தனி உலைகளை கண்ணிலே படவேண்டும்
கூட்டுக்குடும்ப அ வும், இந்த அமைப்பில் அம்சங்களை இனங்க. டிய உணர்வினைப் பெ
12. 4 மேலைப் புலம்போல
கனன்று கொண்டிருக் எமது பண்பாட்டு அ - பண்பாட்டு அணுகுத "பாட்டு அனுபவங்களி
சமூகப்பணியிலுள்ள 5 - பணியாளர்களும் முன்
2

முதலாகக் கண்ட ஒரு பண அவர்களை அனாதைகளாய் ஒல்ல வாசிகளாய் ஆக்கிவிடும் ர்மையாய் மீளாய்வு செய்யப்
ற தனிமைப்படுத்துதலும். ள ஊதும் அவலங்களும் நம் டும்.
மைப்பின் பயன்களை உணர ன் குலைவுக்குக் காரணமான ண்டு, சீர்செய்யவும் வேண றுவதே முதல் தேவை -
அழிந்துவிடாமல், உள்ளே கும் இந்தப் பிரச்சினையை ணுகுதலின் வழியும், உலக லின் வழியும் உலக பண் ன் வழியும் மீளமைக்க அனைத்து அமைப்புகளும்,
வர வேண்டும்.
மரபுகளும்

Page 41
கூட்டு வ
- - பு
13. 1
'கூடி வாழ்ந்தால் கே மொழியாக, இன்று பெறும். அடிப்படைக்க வுக்கு இசைவானதாக மயமாக்க அலைகள் போட்டிகளிடை எங்க
அந்த நாட்களில் கு வாழ்வு வரை கூட்டு சுவைக்க முடிந்தது . - பத்தியிலிருந்து ஏனை பாட்டு நடவடிக்கைக வின் இன்றியமையா ரணமாக,
அயல் தோட்ட இன தரங்கள் ஒன்று சேர்க வருக்கொருவர் உதவி விலைபோனது. முன்பெல்லாம் ஒருவர் டால் அந்தக் குடும்ப சேர்ந்து சுகிக்கும் இ ை இன்று
பாத்தியோடு மொத்த காரனும் காசுக்கு இ . வாழ்வாகும். மாமர. விலைபோகும்
மாற்றங்களும்

பாழ்க்கை
13
காடி நன்மை' என்பது பழ தனிவாழ்வு முக்கியத்துவம் ச் சமூக அமைப்பு கூட்டு வாழ் 5 அமைந்த போதிலும் மேலை ளிடை இந்த தனி வாழ்வு கள் கூட்டுவாழ்வும் சிதையும்.
டும்ப நிலையிலிருந்து சமூக நிவாழ்வின் கனிகளை நாம் விவசாய பொருளாதார உற் ரய கலை, சமயம் சார் பண் ள் வரை இந்த கூட்டு வாழ் மை உணரப்பட்டது. உதா
மறப்பில், நண்பர்கள், சகோ வதும் பயிர் நடல் வரை ஒரு யொதலும் இன்று காசுக்காய்
வீட்டில் பனம் பாத்தி போட் மே அதன் பலாபலன்களை
ணவிலிருந்தது.
- :: தமாக விற்றுவிட்டு, சொந்தக் ரண்டை வாங்கி கடிக்கின்ற ம் பழுத்தால், மரத்தோடு
2

Page 42
thi ம்
ஆதி 9 144
13. 2 கூட்டு வாழ்வின் கனிகள்
முடியாதா? இந்த உல்க குடும்ப . கூட்டுவாழ்வின் மீட்கு 'யமையாத தேவையர்.
-----" :
எங்கள் மரபுவழிப் புல றும் கூட்டு வாழ்வின் பாட்டினை உணர்த்தி
எடுத்துக்காட்டாக மு புலன்களில் இன்றும் விவசாய முயற்சியின் ம காணலாம்.
இன்றைய எமது சூழக வின் அவசியத்தை நி நாம் அதன் முக்கியத்து பினையடைய வேண்டும்
தொழினுட்பமும் - ரே மரபுவழி வாழ்க்கை ( சிதைக்க அனுமதிப்பு லாமா? இழந்து போல உலகமே இன்று ஏங்கும் விட்ட எங்கள் பயன் ? இழந்து போகாமல் , 2 கோடி நன்மைகள் கா

இ ..
ளை மீண்டும் நாம் சுவைக்க
ஆண்டில் முன்னைய எங்கள் ம் "சிந்தனை - செயல் இன்றி க உணரப்படவேண்டும்.
7: சி (1)
பங்களில் - கிராமங்களில் இன்
எச்சங்கள் அதன் பயன் நிற்கக் காணலாம்.
மல்லை மண்ணின் விவசாயப் "பரத்தை போடுதல் கூட்டு குறியீடாக நிலைத்து நிற்கக்
ல், இவ்வாறான கூட்டு வாழ் ர்ப்பந்திக்கும் நிலையிலேனும் 5வத்தினை உணரும் விழிப்
நிம்.
மலைக் கலாசாரமும் எமது முறையினை அநாவசியமாக பதனை - இனியும் தொடர எ இந்த வாழ்வுக்காக, அந்த ம் நிலமைகளில், இங்கு வேர் மரபின் கனிகளை நாங்கள்
மீண்டும் கூட்டு வாழ்வில் சண்போம்.
மரபுகளும்
8- 2 ( = ! -

Page 43
வசந்த வ - 1 : 1 - 4
, டெ: "i ' ' 14,I 6 சித்திரை மாதம் - வச.
இனிமைகளை சுகிக்கி
- -
இந்த கால இனிமை தமிழன் கண்ட காடு சித்திரைப் புத்தாண்டு
மார்கழி முதல் நான் அந்தப்பனி கூறுப்படும் யும். பெய்த பனியும், சித்திரமாய் வெய்யில் கிய காலமாக சித்திரை
இதுபோலவே பன்னி இயைந்த பெயர்களா.
க், பி. இயற்கையின் மாற்ற காலக்கணிப்பின் அ. 18 அவற்றையே பண்டி வும் கண்ட ஒரு மரம் தாண்டும் சித்திரையி சியும் மலர்கிறது.
புதிய ஆடைகள் , புதி சாகம் என புத்தான் புத்தாண்டு வசந்த வ வசந்தமாய் வந்த இந்
இன்று வெறும் கால் மாற்றத் திகதியாய் -
மாற்றங்களும்

ரவேற்பு
14
ந்தம் எனப்படும் இளவேனில், -
ன்ற காலம்.'
ல் இயற்கையோடு இயைந்து லக்கணிப்பிலே வருவது தான்:
ரகு மாதம் பனிக்காலமாக , ம் மாதமாக பங்குனி அமை படிந்த தூசும் அகல வானம் ஒளியில் சிரித்திருக்கும் அழ -ர மலர்கிறது.
ரு திங்களும் இயற்கையோடு ய் இனிப்பன.
ங்களை, காலமாற்றங்களே, டிப் படைகளாகக் கொண்டு கை கொண்டாட்டங்களாக பின் தொடர்ச்சியாகவே புத் ல் வருகிறது. புதிய மகிழ்ச்
ய சிந்தனைகள், புதிய உற் ன்டில் புது மலர்ச்சி காணும் மரவேற்பு, காலங் காலமாய்
த பொழுதுகள்,
பக் கணிப்பாய், 'கலண்டர் ஆகுமா?
25
2
5

Page 44
இயற்கையை விஞ்ச நி னுட்பமும், பேராசை வாழ்வை குலைத்து. யைத் தின்னும் வக்கிர
இயற்கைச் சூழலை அ. புகள் குலைந்து போகு
மனிதனை மனிதன் போர் நிலைமைகளா காலமாகும்.
புதிய வசந்தத் தளிர தளிர்களும் கருகுகின்
14. 3
ஆனாலும், இத்துகை யேயும் பண்பாட்டின் நம்பிக்கையுடன் சிரிக்கு
'நாளை வசந்தம் வரு யாது. வசந்த வரமே "சு செய்யும்.
இயற்கையைக் காக்கவு மீட்கவும், புத்தாண்டு சேர்க்க வேண்டும்!
அர்த்தமுள்ள வசந்தப் அக - புற சூழலை கா பட்டு உழைப்போம்.
26

சி ( 2 1 1 5 னைத்த மனிதனின் தொழி =யும் இயல்பான மனிதனின்
வசந்தகாலத்து இனிமை | சமாகும்.
ழித்ததில் பருவகாலப் பண்
ம்.
அடிமையாக்கும் வக்கிரப் -ல் வசந்தகாலமும் கசந்த
ர்கள் மட்டுமன்றி மனிதத்
ற துயரங்களாகும். - 2
ண துயர கருக்கல்களிடை
வலிமை , அகத்திலேனும் தம். - கே ----
ம்' என்ற நம்பிக்கை அழி வற்புக்கென தன்னை தயார்
தம்.
ரம், இயல்பான வாழ்வினை புதிய உற்சாகம் சேர்க்கும்;
(1);
புத்தாண்டு விழாவுக்கான .. -ண்பதில் அனைவரும் ஒன்று
மரபு ,

Page 45
உன்தைமான த
: 19 '17. :)
15. 1 'முகமும் மனமும்
சொல்லும் செயலும் மணியாய் இசைந்த
மகாநுபவ, எங்கள் மனத்துள் நெருங்கிய மகிழ்வாய் இனிதே
இரண்டு மாதங்களு கண்ட உன்னத
பேராசிரியர் துரைரா தந்த பொழுதில் பி
இந்த வாரம், - ஊனினை உருக்கி -- உலகிற்கு தனியா 11 உங்கள் :
* 4.. ' -'பொன்னடிகள் பே
விடை தரும் கொடு எங்கள் தேசத்தின் ளார்ந்த வாழ்த்து உரியவராய் - உன் ஆழுமையின் உயிர்ச்
முள்ள அஞ்சலியா 15. 2 உலகப் புகழ் பெற்
மண் பொறியியல் | * *. மகத்தான கண்டுபி
மாற்றங்களும்

ஓர் ஆளுமை
15
ப தலைவ.
வாழி!
க்கு முன், எங்கள் பண்பாடு ஆளுமையான , துணைவேந்தர் சா அவர்களுக்கு பிரியாவிடை றந்தது இந்த வாழ்த்து.
ன உன்னதனே
மாற்றி ஐயா. என்று - பிரியும்
மை நிகழும் ச எல்லா மக்களினதும் உள் களுக்கும், போற்றுதலுக்கும். னதமாய் உணரப்பட்ட அவர் ந கூறுகளின் தரிசனம், அர்த்த தம். மற ஒரு பெரும் கல்வியாளன் -
( Soil engineering) ஆய்வில் டிப்புகளைச் செய்த விஞ்ஞானி
27'

Page 46
வெறும் 'மண்' பற்றி மல் இந்த மண்ணின் ! கப் பொறியியலாளன விளங்கிய தன்மையில் களினதும் அன்புக் குரி
பல்கலைக்கழகங்களை அதன் உயர் அதிகா நெருங்க முடியாத உச் எங்கள் பண்பாட்டு புல் றங்கள் காண்பது. இ. அர்த்தமுள்ள வாழ்க துரைராசா அவர்கள். - 55 நாள் சி. 'ஒருவரிடம் அதிகாரத் அப்பொழுதுதான் அவ பார்கள்.
பேராசிரியரைப் பொ யான அதிகார நிர்வா அர்த்தமிழந்து போக ஆழ்ந்த உறுதியுமே அவு அருளாட்சியாகவே அ அமையும். எளிமையான, இனிமை மனதை அப்படியே பிர லும் செயலும் ஒன்றாய் நவீன வாழ்வின் மூடுதிற வேளை எந்த ஒரு நி. யோகியாக அவர து ஆழு
மானுடத்தை மீட்க', இ " - என்றென்றும் ஆதர்சம் -
, பட்டா மாவு,
28.

ய ஆய்வோடு முடங்கி விடா மக்களை மேம்படுத்தும் சமூ சாக (Social engineer) வும் லேதான், அனைத்து மக் பியவராகின்றார்.
த் தந்த கோபுரங்களாகவும், ரிகளை சாதாரண மக்கள் =சங்களாகவும் காணும் மரபு பன்களில் இயல்பாகவே மாற் ந்த மாற்றத்தின் கனியாக வு கண்டவர் பேராசிரியர் k-ல் 1
- 1 : ஒடி - 5 தை கொடுத்துப் பாருங்கள்; ஈரின் சுயரூபம் தெரியும்' என்
றுத்தவரையில், மரபுவழி ஈக கோட்பாடுகளெல்லாம் - அன்பும், பொறையும், பரின் பண்புகளாக , ஒருவித -வரின் நிர்வாகப் பாங்கும்
மயான அந்தச் சிரிப்பு. திபலித்து நின்றது. சொல் இசைந்தது. ரெகளை அறியாத - அதே லையிலும் தளராத கர்ம ஊமை உன்னதமானது.
ந்த மகாநுபவர் ஆளுமை ஆவது.
+if 1. 1 di
மரபுகளும்

Page 47
உடலோடு 2 நலந்தா
-- 2 16. 1 உடல் நோய்க்கு மரு. பட்ட தேடி அலைவதும் அ டவடிக்கைகளாக சமூக
வேளை உள நலம் கு - " நாடுதல் ..........? -- 6 - இட் ... 6
காப் எமது சமூகங்களில் : -- உபுணர்வு மிகவும் கு ை
வியாலாளர்கள், உள
கரிக்க முடியாத ஒன் (பே ( 2 ) : 43 மே 1,
தன்பு நோயை உணர்ந்து சி
யும், அங்கொடை எ தெல்லிப்பளை - மா கும் சமூக மனப்பா இல்லா தொழிந்ததா . எனினும் இவ்வாறான இது தொடர்பான விழ யும், இப்பொழுது அ நம்பிக்கை தரும் விடய
16. 2
அதிகரிக்கும் சமூக நெ மங்களும் (Norms) த (Values) முரண்பாடுக சந்திக்கும் நிலைமைகள்
மரபுவழி வாழ்க்கை வாழ்விடங்களே சடுதி
பாரற்றங்களும்

உள்ளமும் Tானா?
16
த்துவரை நாடுவதும், மருந்து பவசியமான அவசரமான நட 5 அங்கீகாரம் பெறும் . அதே தன்றியவேளை, வைத்தியரை
'' - : உளநலம் தொடர்பான விழிப் றவானது என்று கூறும் உள மருத்துவர்களின் கூற்று நிரா று தான்!
சிகிச்சை நாடி செல்பவரை என்றும், மந்திகை என்றும்,
னிப்பாய் என்றும் தள்ளிவைக் | ங்கு இன்னமும் முழுதாய் கச் சொல்ல முடியாதது தான் எ விமர்சனக் குரல்களையும், இப்புணர்வு கருத்தரங்குகளை அதிகளவில் கேட்க முடிவது பமாகும்.
கருக்கிடைகளிடை, சமூக நிய னியன்களின் விழுமியங்களும் ளையும் - அழுத்தங்களையும் ள் இன்று அதிகமாகும்.
முறைகள், ஏன் மரபுவழி யில் இழக்கப்படும்.
29

Page 48
'பதி எழு அறியா அன்று சிலப்பதிகாரம் இலக்கணங்களாக - இன்று அழிதலிலும்
சாதாரண சமூக ம. மிய முரண்பாடுகல வெளி பிரச்சனைகள் சமூக வாழ்வு புதிய தத்தளிப்புகளை த
இத்தகைய ஒரு நில் பற்றிய இன்றைய எழும்.
16. 3 உள நலம் தொடர்
எங்கள் சமூகம் உறு யமையாதது.
இந்த விழிப்புணர்வு உளவள பணியாளர். ரவாய். வாழும் ப. ஒருவரது நெருக்கடி கும், அவரை அனு : பக்குவம் இங்கு வள னா' என்று அன்புட கும் வாழ்க்கை நலப தோற்றுவிக்கும்.
30

- பால் தாக்கு
- பழங்குடி வாழ்க்கை' என ரம் கண்ட இலக்கிய வாழ்வின் விளங்கிய எங்கள் கிராமங்கள் 2. அசைதலிலும் அவலப்படும்,
ஈற்ற நிலைமைகளிலேயே விழு ளெயும் தலைமுறை இடை ளையும் எதிர்நோக்கிய எங்கள் திடீர் மாறுதல்களிடை மேலும்
நம். - 1 - கேக் லையில் தான், மனித உளநலம் சிறப்பான சலனக் குரல்கள்
பான எமது விழிப்புணர்வு. "தி தளராது மேம்பட இன்றி
'
புடன் நாம் ஒவ்வொருவரும் களாய் ஒருவருக்கொருவர் ஆத க்குவத்தைப் பெறவேண்டும். களை பிரச்சனைகளை கேட் தாபத்துடன் அணுகும் மனப் சர்க்கப்படவேண்டும் 'நலந்தா -னும், அர்த்தத்துடனும் கேட் மான ஒரு சமூகச் சூழலை இங்கு
மரபுகளும்

Page 49
மேலைமய
17. 1
மேலைமயமாக்கம் சொல்லுக் குள்ளேயே தல்லவா - மேலைத் லையே இது குறித்து
குடியேற்ற நாட்டாதி களில் இந்த மேலை இன்று பெரிதும் உணர
இந்த நாடுகள் தமக் ெ சுதந்திரம் கண்ட பின் மயமாக்க அலைகளுக்
பல சந்தர்ப்பங்களில் . பண்பாடுகளை இழிவா அமைவது, இன்றைய குறிப்பான கவனம் பெ
மரபுவழிச் சமூக வ (moerdnization) எ மேலை மயமாக்களே காணலாம், பல்வேறு களின், வழி இவ்வ தொடர்தலை மேலை அதுவே நவகுடியேற்ற
மாற்றங்களும்

மாக்கம்
17
என்றால் என்ன? அந்தச் | பொருள் துலங்குகின்ற தேய பண்பாட்டின் மயமாத நிற்கின்றது.
க்கத்துள் இருந்த பல நாடு மயமாக்கலின் செல்வாக்கு ரப்படும்.
கன அரச - நிர்வாகம் என ன்னரும் கூட, இந்த மேலை
குள் மூழ்குதல் தொடரும் .
அந்த மேலைமயமாக்கம், சுய னதாக கண்டு ஒதுக்குதலாக சமூக - பண்பாட்டு அவலமாக மறும் .
எழ்வின், நவீன மயமாக்கம் ன்ற பெயரில் பெருமளவிற்கு ல நிகழ்ந்து கொண்டிருக்கக் வ தொடர்பியல் முறைமை ாறான ஒரு மாயப் பின் 3 நாடுகளும் வளர்த்து நிற்கும் D வா தமுமாகும்.
31

Page 50
க க த தே !
17. 2
நவீன மயமாக்க சிந் அறிவுகளை பொருத் சமூக பொருளாதார படுத்தல் எப்பொழுது சங்கதிதான். அதேவே அம்சங்களை நிராகர ஆபத்தான து..' --
கூடவே யேலைச் சிந்த அம்சங் ளை விட்டுவிட்டு மேலே வடித்துவரும் . கொள்ளும் 'போலச் செ வரை - எங் களுக்கென : துவ மும் ஏற்படப் பே "சட்டை - சப்பாத்து - பாடு' என்பன நவீன படுத்த வேண்டிய விட
அவ்வாறே
எங்கள் பண்பாட்டிலு 'கண்மூடித் தனமான எங்கள் கண்கள் திறக்க தமக்கென தனித்து சொல்லும் பாடமாகும்
32

=14:19:15 ரக 18ல் (£ர் 2)
5
ந்தனைகளை, தொழினுட்ப ந்தமான முறையில் எங்கள் - மேம்பாட்டிற்கென பயன் ம் வரவேற்கப்பட வேண்டிய பளை , சுயபண்பாட்டின் நல்ல ரிப்பதாக, அது அமைவது - 2 : சர்வ
னையில் காணக்கூடிய நல்ல 5. வெறும் 'பன்னாடைகளாக பாலி கூறுகளை மட்டும் கைக் ய்யும்: வாழ்க்கையை விடாத இயல்பான வாழ்வும் - தனித் பாவதில்லை. 'நீலக் கால்ச் ரை - முள்ளுக் கரண்டி சாப் 4மயமாக்கலுக்குள் நவீனப்
யங்கள் நிறைய உண்டு.
- 1 1 1 1 1 1 அக் 1
ம் நிறைய நல்லவை உண்டு 1 மேகலாயமாக் லினின்றும் 4 வேண்டும்' என்பது இன்று வ வாழ்வுகண்ட தேசங்கள்
'மரபுகளும்

Page 51
மனிதம் காக்கு
181
கால மாற்றங்களிடை யேயும் தம் அன்புக்கு குழந்தைகளை அரவ றைய எம் தரிசனத்து
குலைந்தும் - உடைந் சமூக நெறிமுறைகளில் பலிக்கடாக்களாகும் நிறுவனங்களால் மனி
அப .. அன்பகம் - என்றும் அ அறிவுச் சோலைகள் எ களின் அனுபவங்கள் நிலையை தொடுவன. குழந்தைகளின் தாயு வர்களும் நம்வணக்க
-பர்யம்
18. 2 மனிதம் காக்கும் இத்;
5 அரியாலை அமல அன்
பெரிய தந்தையான ை எதுவ நிலைப்படுத்தலின்
அவர்களைப் போற்ற 'Father, Father. என்
மாற்றங்களும்

* அகங்கள் 18
யேயும் - கொடுமைகளிடை கரியவர்களை இழந்துபோன ணைக்கும் அமைப்புகள் இன் துக்குரியன.
ந்தும் - பிறழ்ந்தும் போகும் ன் (Norms). அநியாயங்களின் இந்த பாலர்களைக் காக்கும் த நாகரிகம் காக்கப்படும்.
அணைக்கும் கரங்கள் என்றும் என்றும் நீளும் இந்த அமைப்பு - எங்கள் அன்பின் உயர் இந்த அமைப்புகளில் வாழும் மானவர்களும் தந்தையான த்துக்குரியவர்கள் .---
தகைய அகங்களில் ஓன்றான எனை அன்பகத்தின் இன்றைய அக்கல்சாமி அடிகளாரின் குருத் 1 பொன்விழா நினைவுகளில் ட வம்:உணர்வுகள் மேலிடும், று அவர் அன்புக்குள் தம் மன
33

Page 52
14 ஒ5 கோக் அல்ல , ,
வெழுச்சிகளைக் கரை வளர்க்கும் அற்புதக் . மாக்கும்.
எல்லோரும் ஓய்வு போகின்ற வயதில் பு அர்ப்பணித்து அந்த ( குழந்தைகளின் கை உன்னத அன்பின் . திருத்தந்தை போல, சோலைகளிலும் அப் கவும் அர்ப்பணிப்புடன் கயும் இந்தப் பொழுதி * - 18. 3 இந்த அன்பகங்களையு
சோலைகளையும் தரிசி பெ யும் அன்பின்வழி புனி
சது அது அவ ர் 2: ஒம். 18. 4 சி அந்த இல்லங்களின் ( } க எ எங்கள் சமூக குலைவு *பான மூலங்களையும்
12
நாகரீகத்தை மீட்போம்
3

உ எ :: இந் கன்: ஏ (2)
-க்கும், அமைதியாய் தங்களை காட்சிகள் அதனை ஓர் ஆலய
- தளர்வு ' என்று , ஓய்ந்து திய இந்த பணிக்காய் தன்னை குழந்தை சதீசிலிருந்து ஏனைய ப்பிடிக்குள் ஓடி விளையாடி வடிவமாக உயர்ந்து நிற்கம்
ஏனைய சிறுவர், அறிவுச் பாக்களாகவு ம் : அம்மாக்களா மனிதம் காக்கும் அனைவரை ல் வாழ்த்துவோம். (அத க - 21 இல் 4
ம் 5 சிறுவர் அன்பு, அறிவுச் ப்பதன் வழி எங்கள் வாழ்வை தமாக்குவோம். : - - ல க ட ப , * -% ஆழமான தரிசனத்தி ட , கள் - கொடுமைகள் தொடர் கண்டு மனிதத்தை - மனிது - - 1 18 :5 1 * '
4. மரபுகளும்

Page 53
துன்பத்தில்
19. 1
துன்பத்திலும் சிரி வேண்டும் என்பார்கள் போகாமல், உறுதியு துணையாகும் என்ப
ஆனால் இன்றைய . கும் துன்பத்தில் இல் வக்கிரமான இரண்டு "தில் கொள்ளுகின்றது
I. Sadism - பிறர் துன்ப
II. Masochism - பிறரால்
காணுதல்
";
மிக அ நெருக்கமான குடும்ப உறவிலிருந்து வரை இந்த வக்கிர காணலாம்.
1992 *. தனக்கு மூக்குப் பே 54; என் 18 : பிழை' என எங்கள் :
இது தொடர்ந்திருந்தார்
முரண்பாடுகளின் அதி. * -13),
பாடுகளும் அதிகரித்து
அடையமுடியாததை ! : :: :: மாற்றங்களும்

இன்பம்..? 19.
த்திருக்கும்
மனப்பக்குவம் ள் துன்பவாழ்வில் தளர்ந்து டன் வாழ, இந்த சமநிலை து உண்மைதான்.
எங்களின் சிந்தனைக் கருவா ன்பம்...' மனித நடத்தையின் . செயல்பாடுகளையே கருத்
ப்பட கண்டு இன்பமடைதல்
துன்பபடுவதில் இன்பம்
முதல் நிலைக்குழுக்களான
விரியும் சமூக உறவுகள் மனப்பாங்கு இன்று வளரக்
ானாலும் எதிர்க்குச் சகுனப் மரபுவழி வாழ்க்கைப்பங்காக லும், நவீன வாழ்வில் போட்டி கரிப்புடன் இந்த வக்கிர செயல் | செல்கின்றன. தன்னால் பிறரும் இழப்பதில் இன்பம் ,
35

Page 54
இன்பத்தை தேடும் ஈடுபடுவதிலிருந்து ஒ யாக அடிமைப்பட்டு காண்பது என இந்த தொடரக் காணலாம்
19. 3
மனித ஆளுமை விரு அடிப்படைகளையே வக்கிர வாழ்முறைக வில்லை என்பதனை வேண்டியது அவசிய
மனித இயல்பான வதன் வழியும் - மன தலின் வழியும் இந் றும் விடுதலை பெறு! பும் அனைத்து - விர துணையாகும்.
36

தேட
- முயற்சி - போராட்டத்தில் துங்கிகொள்ளும் செயன்முறை கிடப்பதில், சீரழிவில் இன்பம் துன்பத்தில் இன்ப வாழ்க்கை ம்.
குத்தியின், சமூக மேம்பாட்டின் தகர்த்துவிடும், இந்த இரண்டு ளையும் கைவிடாதவரை உய் - நாம் உணர்ந்து கொள்ள "மானது .
அன்பினை வளர்த்துக்கொள் ரித உறுதியை மேம்படுத்து 5 வக்கிர வாழ் முறைகளினின் வேண்டும். நாம் காண விரும் நலைகளுக்கும். இது பெரும்
: ரையுலகம்

Page 55
பாரதி தரி
20. 1'மனிதருணவை மனித
வழக்கம் இனியுண்டே மனிதர் நோக மனிதர் வாழ்க்கை இனியுண்டே
இல்லை ;
இனியொரு விதி செய் 'பாருக்குள்ளே சமத்த பற்றும் சகோதரத்த யாருக்கும் தீமை வெ புவியெங்கும் விடுத ை கவிஞன் பாரதியின் காலம் இது.
தமிழ் கண்ட மகாகா மகிழுகின்றோம். அ. னைத் திரள்களினால் செம்மையும் கண்டது
20. 2 (7 பரிதியின் உன்னத
மானது அவனது அத 11 பற்றிய ஆழ்த்தி தரின்
ந்து அவனது ஆழுமை யாக கொண்டு எங்க அவனது இந்த தி துணையாக வேண்டு
மாற்றங்களும்

சனம்
20
தர் பறிக்கும்
டா?
பார்க்கும்
டா?, .
வோம் ; ன்மைத் தொடர் நன்மை சய்றாது
ல செய்யும்'' எனும் எங்கள் நினைவுகள் மீட்டப் படுகின்ற
விஞனாக பாரதியைப் போற்றி வன் கவிதைகளினால் - சிந்த - நமது பண்பாடு செழுமையும்
து.
நகளுக் கெல்லாம் அடிப்படை மத சமூக நோக்கும் - மனிதர் கமும்தான் என்பதனை உணர் மயின் பரிமாணங்களை மாதிரி ள் சமூக வாழ்வை மேம்படுத்த "னைவு விழாப் பொழுதுகள் ம்ெ.
37

Page 56
....
... 1.
1 சதம் |
* சல்: *
ஆ: 2 , 15 : *!
i 413 11
வசதிக்கு தக்கதாக அ யானம் செய்யும் கெ) அவனது ஆளுமை மு வேண்டும். இது கதா கீர்
-- கம் விதியே விதியே தட என் செயக் கருதி இ. என அன்று அவன் . தொடரும் நிலைமை சொல்லும் செயலும் -
'மனிதர் நோக மனித முறைகள் எவை என் ஒழித்திடும் உறுதியைப்
மனதில் உறுதியும், வா நல்லதும் கொண்டு, எ சமூகத்து விழுமியங்க ை வோம்.
நாங்கள் காணவிரும்புப் லாம் விரைவில் கைவச
38

18 ஆம் 14 ல் தாசி - 1 18: * ਬਰ 1 ' ਦਾ ਈ । ਜੀ ·
4 642 இ க த இ த 4ts
வன் சிந்தனைகளை வியாக்கி பிச்சைப் படுத்தல்கள் இன்றி ழமையை ஆழமாக தரிசிக்க =த படி இர்ம். ; 16: மகா.க -
5 th 11, 12, 14. 45 1 1 2 3 மிழ்ச்சாதியை ) கம்
ருக்கிறாயடா ? கொண்ட அச்சம், இன்னும் களை மதிப்பிட வேண்டும். - உண்மை வாழ்வாக,
ர் பார்க்கும் நம் வாழ்க்கை வை எனக்கண்டு அவற்றை
பெறவேண்டும்.
க்கில் இனிமையும், நினைவில். ங்கள் ஆளுமையையும், நம் ளயும் உயர்வானவை யாக்கு --... -1 - 4:
* இனிய மாற்றங்கள் எல்
மாகும்., (*
2 மரபுகளும்

Page 57
சீதனம் என்
21 1 உலக குடும்ப ஆண்டு க
தினை மேலும் மேலு அர்த்தங்களை முழு யச் செய்யும் சிந்தனை கின்ற இந்த வேளைய வனத்தின் துறையிலே நிர்ப்பந்திக்கப்படுகின் எம் சிந்தையை செ.
பார் 1 தானே!
2. " *,
சீதனத்தின் கொடு கியானங்கள் தந்து ( டுக்கு வீடு வாசல்படி கத்தின் கொடுமை உ மகனுக்கு வாங்குகில் உசார், மகளுக்கு ெ பெருமூச்சாகும். ஆன ஒழிந்தபாடில்லை. வியாபாரப் பொருள் காணலாம். இந்நிை 141 தொடர்பான பிரச்ச
* முன்பே தொடங்கி வி
கூற்றல்ல.
21. 2 ஆண் ஆதிக்க சமூக . 141) இவ்வாறாய் தாழ்ந். க ம் ஓரளவு விழிப்புணர் . செயல்வடிவில் நிலை னமும் வந்து சேர்ந்தி
மாற்றங்களும்

கற சீரழிவு
21
' : ' '
காலம் இது. குடும்ப நிறுவனத் ம் உயிர்ப்பான தாக்கி அதன் மயாக எல்லோருக்கும் கனி எகள் உலகெங்கும் ஓங்கி ஒலிக் பிலே - எங்கள் குடும்ப நிறு வயே சீர்வரிசை என்ற பெயரில் ற சீதனம் என்ற சீரழிவு பற்றி லுத்துவது பொருத்தமானது
மைகளை இங்கே வியாக் விளங்கவேண்டியதில்லை. வீட் - என்றது போல் இந்த வழக்
ணரப்படும். ஒரே வீட்டிலேயே சுற போது காணப் படுகின்ற கொடுக்கும் நிர்ப்பந்தத்திடை சாலும் இந்த வழக்கம் மட்டும் இதனால் திருமணமே இங்கு ராகும் அவலம் தொ ட ர க் லயில் எங்கள் குடும் பங் கள் =னைகள் . குடும்பம் உருவாக "டுகின்றன என்பது மிகையான
..
அமைப்பில் பெண்களின் நிலை து போனமை பற்றி இன்று வு ஏற் பட்டாலும், இதனை தாட்டக் கூடிய வல்லமை இன்
டவில்லை .. -
39,

Page 58
சீதனத்தை ஒழிக்கும் ஏதும் நம்மிடமில்லை. இந்தியாவில் கொண் தடுப்புச்சட்டமும், பி வரப்பட்ட உறுதியான நிலைமையை மாற் அடுப்பு விபத்து மர கொலைகளும் - கொ
தந்திகளாய் கேட்பன.
21. 3
பெண்ணை வளர்த்துத் குழி என்ற பெயரில் வினை கண்ட ஒரு மர பிளை விலைபேசுகின்ற
காதலர் இருவர் கருத்து கனிகளை , அகத்தினை இன்று பண நிலை . அலையும்
இந்த இழிவழக்கினை | உணர்ந்து ஒழிக்காதல் குடும்பம் மட்டுமல்ல; வ என்பது எங்களின் உலக சிந்தனையாக வேண்டு

12
நீதி நிர்வாக சட்டங்கள் - ஆனாலும் 1961 இலேயே டு வரப்பட்ட வரதட்சனை ன்னாலே அதற்குக் கொண்டு ர திருத்தங்களும் கூட அங்கு றியதாக வில்லை .ஸ்ரவ்' ணம் என்ற பெயரில் தற் லைகளும் இன்னமும் தினத்
த் தருகின்ற தாய்க்கு முலைக் - செல்லம் கொடுத்து மண பின் எச்சங்கள், இன்று மாப் ற அவலங்கள் காணும்.
தொருமித்த மணவினையின் எ மரபுகளை கண்ட) சமூகம், அத்தஸ்து ஒருமித்தலுக்காக
எங்கள் சமூகம் முழுமையாய் வரை இங்கு அர்த்தமுள்ள வாழ்வே எவர்க்கும் இல்லை க குடும்ப ஆண்டின் உரத்த இம்! -
மரபுகளும்

Page 59
சமூக மோ!
22. 1
மக்களின் - வாழ்க்கை வதற்கான திட்டங்கள் பொருளாதார வளர்
தந்த கடந்தகால ந மீளாய்வுக்குட்படுத்த
பொருளாதார விரு தந்த நிலையில், கல் பாடுகளைக் களைதல் கள் பெரிதும் பாதி தங்கிய கிராம வாழ்க மையிலே தொடர்கின னையின் அடிப்படை
22 2 அடுத்த ஆண்டின் .
னில் நிகழ உள்ள ? Lt:ாநாடு தொடர்பாக குனர் பெட்ரிகோ ( துக்கள், எங்கள் சமூ டிற்கான நம்பிக்கை
ப ஒவ்வொரு தேசழு
தன் தேசத்து திறக வேண்டும்.
( கிராமப்புறங்களில்
வண்ணமும், கிரா
மாற்றங்களும்

ம்பாடு
22
கத் தரத்தினை மேம்படுத்து ள், வெறுமனே ஒரு நாட்டின் ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் டெமுறையானது இப்பொழுது -ப்படும்
த்திக்கு மட்டும் முன்னுரிமை வி, சுகாதாரம், சமூக வேறு ல் போன்ற சமூக நலத்துறை ஒப்புக் குள்ளானமையும் பின் வு பெரும்பாலும் மாறாக ஏழ் ன்றமையும் இந்த புதிய சிந்த களாவன்.
ஆரம்பத்தில் கொப்பன் ஹேக் உலக சமூக மேம்பாட்டு உச்சி க யுனெஸ்கோ தலைமை இயக் மேயர் முன்வைத்துள்ள கருத் கங்களின் எதிர்கால மேம்பாட்
யை ஊட்டுவன,
மம் கல்விக்கு முதன்மைதந்து
ன்களை முழுமையாக வளர்க்க
இருந்து மக்கள் வெளியேறாத சம வாழ்வில் எல்லோருக்கும்
4)

Page 60
எல்லா வாய்ப்புகள் கிராம மேம்பாட்டி
மனித உரிமைகளை நல்லுறவை வளர்க பட்டுப் போகாமல் தலை உறுதி செய்த
மனித - இயற்கை வதனை கருத்தில் காத்தல்.
. செய்தி தொடர்பு மு
மூலம் சமூக விழிப்பு
நிகழும் சமூக மாற் தானிப்புக்களை முடு பதற்கான ஆய்வுகூட சாதனங்களையும் நி
முன் வைக்கப்பட்ட இ நாடுகள் கருத்தில் கெ டினை தீவிரப்படுத்த .
22 3
எங்கள் சமூகங்களைப் ( றும் பகுதி யென்றும், க றாது உள்ள விலங்குக ஒழிப்பதற்கான சிந்தனை உச்சிமாநாட்டு வேளை வேண்டும்.'

ரூம் கிடைக்கத் தக்கதாகவும்
னை ஊக்குவித்தல்.
மதிக்கின்ற, பண்பாடுகளை க்கின்ற, மக்கள் தனிமைப் சமூக வாழ்வில் பங்குபற்று ல்... 2
சமநிலை பா தி க் க ப் படு கொண்டு சூழலைப் பாது
மறைகளை மேம்படுத்துவதன் ணர்வுகளை அதிகரித்தல்,
றங்கள் தொடர்பான அவ பூமையாக அறிந்து அறிவிப் உங்களையும், முன்னறிவுப்புச் ஊறுவுதல்.
மச் சிந்தனைகளை உல க பாண்டு தமது செயல்ப்பாட் வேண்டும்.
பொறுத்தவரை சாதியென் எங்களுக்குள் இன்னும் வேர களை விமர்சித்து. முற்ரற னயும், இச்சமூக மேம்பாட்டு ஏ உரத்துச் சிந்திக்கப்பட.
மரபுகளும்

Page 61
பழையன புதியன
23. பழையன கழிதலும்
பாக நிகழ்கின்ற கழிதல் என்பது ப களைதல் என்ற வேண்டாதன வற். வற்றை நீக்கி, புதிய முறையில் இணைத்
இந்த செயல்முறை தாயம் வளர்ச்சிக. மூடிக்கொண்டு, பு: கங்கள் தேச்க நில விடக் காண்கின்றே
... 18 1 23. 2 பாரம்பரியம், பண்
பேணப்படுகின்ற -மலர்ச்சி வாழ்வினு - பாரம்பரியமென்ற
, சிகளை உணர்ந்து சமுதாய வளர்ச்சி
மாற்றங்களும்

கழிதலும் 23 புகுதலும்
, புதியன புகுதலும் கால மர சங்கதிகள் . இங்கே பழையன ழைமையான அனைத்தையும் பொருளில் அமைவதில்லை. றை - காலத் துக் கொவ்வாதன. 1 சிந்தனைகளை பொருத்தமான தலையே குறித்து நிக்கின்றது
மயின் வழியேதான் மனித சமு எண முடிந்தது. பழமைக்குள் தியவற்றைக்காண மறுக்கும் சமூ. நில கொண்டனவாகி, தேய்ந்து மாம் ,
- க.
பாட்டின் தனித்துவம் என்பன அதே வேளையில், புதிய மறு க்கு குந்தகமான அம்சங்களைப் பெயரால் கட்டிக்காக்கும் முயற் - தெளிகின்றபோதே புதிய க் கனிகளை காண முடியும்.

Page 62
23. 3
தனிமனித நிலையிலும் விழுமியங்களை (Values முறைகள் (Norm8), பீட்டினை ஒவ்வொரு சிந்திச்கவேண்டும். இத்து பான காலமாக, புத் தரும் புது உணர்வும் அ.
புத்தாண்டினைத் தொட டிகை - 'தைபிறந்தால் பிக்கையின் தளிர்களை ,
இந்த பண்டிகைக் கால | பழையனவற்றின் பய தேர்ந்து, அவற்றினை களுடன் இயல்பாய் இ காணும் உறுதியில் நிமிர்
44

- சமூக நிலையிலும் எமது =) சமூக நியமங்கள் ! நெறி தொடர்பான மீள் மதிப் வரும் பிரக்ஞை பூர்வமாக தகைய சிந்தனைக்கு வாய்ப் தாண்டுப் பிறப்பும், அது மைகின்றன.
-ரும் தைப்பொங்கல் பண் வழிபிறக்கும்' என்ற நம் துளிர்க்கின்ற காலம்.
புத்துணர்வினிடை எங்கள் னான அம்சங்களைத் புதிய சமூக சிந்தனை ணைத்து, புது வா ழ் வு "வாம்.
மரபுகளம்

Page 63
கலைஞன்
24. 1
ஒரு பண்பாட்டின் எ பினைத் தருவன கம் யிலும், சமூக மேம்ட மகத்தானது
தன் கால சமூக கடை ச மூ க மேம்பாட்டில் தலைவனாக கலைஞர் கலையின் இந்த சமூக பேசமுடியாத மக்கள் குரல் அமைந்து , சமூ. லாம் வெளிப்படுத்தி, போதுதான் சமூக விழ
சமூக கொடுமை மனிதன் ஊமையா கிடந்தழுகின்றான் இயற்கை அவனுக் கண்ணீரைத் தந்த எனக்கோ இறைவ ராகமும் சொல்லும்
தனது குரலில் துயருற கிறது என்பான் கதே (:
tழகற்ற கன்

ன் பணி
24
பாழ்வும் வளமுமாய் உயிர்ப் லைகள் . தனிமனித விருத்தி ாட்டிலும் கலைகளின் பணி
மகளை உணர்ந்து, கலைவழி னை காட்டும் ஆத்மார்ந்த கள் விளங்கும் போதுதான் 5 அர்த்தம் சாத்தியமாகும். க்கான குரலாக கலைஞன் கத்து நீசத்தனங்களையெல்
உறுதியாய் குரல் தரும் பிப்புணர்வும் ஏற்படுகின்றது.
பிடை
Tய் T
2. 9 டு
ம் தந்தான்' என
லும் மனிதனைப் பாட முடி inethe) என்ற கவிஞன் -
45

Page 64
24. 2
இந்த உணர்வில் கல் குரலாக சமூகம் ;ெ நிலை கொண்டன
* யமையாதது
நிலவும் சமூக அமை குள் மனிதரை மனி. பாடுகளை மனிதரு வழக்கங்களை யெல் வேளை அந்த ப களுக்கு விடிவுகாட் வனாக கலைஞன் :
தன் கலைப்பயணத் தேடலின்றி சமூ. கரைத்துருகும் மெ யாற்ற வேண்டும்.
இவ்வாறு கலைப ை அழியாத கலைக ை தால் அழியாது வா

* * ** - ** * *..
., இ |
லைஞன் கலந்து - சமூகத்தின் தாடர்பான தெளிந்த கருத்து யாக அவன் அமைவது இன்றி
ப்பின் யதார்த்தங்களை, அதற் தன் கொடுமை செய்யும் வேறு -க்குள் வேருன்றிப் போன மூட ல்லாம் தெளிந்தவனாக. அதே மனிதர்களை நேசித்து அவர் டும் ஆத்ம பலம் கொண்ட அமைதல் வேண்டும் .
தில் சுய முதன்மை . விலாசம் க முதன்மைக்குள் தன்னைக் மழுகுவர்த்தியாக அவன் பணி
டக்கும் கலைஞனே. காலத்தால் ளத் தருவான்; அவுனும் காலத் பழ்வான்.
மரபுகளும்

Page 65
பண்பாட்டுத்
25. 1 சமூக மாற்றங்களிடை
களும் சந்திக்கும் பிற நுட்ப மாற்றங்கள், வாக்குகள் என மாற்ற களும் பலவாகும்.
இத்தகைய மாற்றத்தி அனைத்துக் கூறுகளும் சில கூறுகள் வேகமாக நகர்வன இன்னும் சி. என ஆழ உறுதியாய் |
இத்தகைய ஒரு நிலைய அல்லது பண்பாட்டுப் லாளர்கள் குறிப்பிடுகி .
25. 2 - புதிய தொழினுட்ப
சார் பண்பாட்டு அப் கின்ற வேகத்தில் கருத். கொள்வதில்லை என வைத்த ஒக்போன் | லாளர் குறிப்பிடும் க மையை விளங்க பெரி
மாற்றங்களும்

ந் தேக்கம்
25
- தனி மனிதரும் சமூக குழுக் ரச்சனைகள் பல. தொழில்
பிற பண்பாடுகளின் செல் மத்தை விளைவிக்கும் காரணி
உன் போது ஒரு பண்பாட்டின் > ஒரு சீராக" மாறுவதில்லை. மாற சில மந்தகதியிலேயே லவோ மாறவே மாட்டோம் நிற்பன.
பினையே பண்பாட்டுத் தேக்கம் பின்னடைவு என சமூகவிய றார்கள்.
மாற்றங்களிடை, பொருள் பசங்களை ஏற்றுக் கொள்ளு து நிலைகளை நாம் ஏற்றுக் இக் கோட்பாட்டை முன் Ogburn) என்ற சமூகவிய ருத்து, எமது சமூக நிலை ரிதும் துணையாகும். உதா

Page 66
ரணம் சொல்லி இதல எங்கள் நடைஉடை னத்துவ ஆர்வம், கே வாழ்க்கை இலக்குகள் சுவிற்சிலாந்தில் வந்த களை அலங்கரிக்கும்
அவர் ஆண் - பெ. அனுபவம் எங்களுக்கு
கருவிகள் எல்லாமே மட்டும் பழைமையான
= க 25 3 இந்த முரணை வில்
சாத்தியமாவதில்லை
எங்களது சமூகம் பற் டவல்ல கல்வி எல்ல! உணர்த்தும் விதமா யாதது .
இதற்கு, இந்த விழிப் மேம்பாட்டுப் பணி த ம் மி டை இதற்கு நிலையை எய்துதல் :
18.

ஒன விளங்க வேண்டியதில்லை, பாவனைகளில் காட்டும் நவீ வகம் எங்கள் சிந்தனையில் , ரில் இருப்பதில்லை. நேற்று நாகரீக உடை, இன்று எங் ஆனால் அதே பண்பாட்டில் ண் சமத்துவம் பற்றி கண்ட அந்நியமானதாகும்.
நவீனமானவை. கருத்துக்கள் அவை.
எங்காதவரை , முன்னேற்றம்
றிய சிந்தனை , அதனை ஊட் ரமே இந்த முரண் நிலையை ஈய் ' அமைதல் இன்றியமை
யுணர்வை யூட்டுகின்ற சமூக களில் ஈடுபட்டுள்ளவர்கள் - தேச்க, முரலைகள் அற்ற அவசியம்.
4 ரபுகளும்

Page 67
பயனும் !
26. 1
மனிதவாழ்வில் இன் இந்த இலக்குகளினை எட்டுவதற்கான வழ
மரபுவழிச் சமூகவா அன்றி அவற்றினை களோ அதிகம் இரு நிலைகளும் அதிகமில்
26. 2
நவீன வாழ்வில் இல் காரணமாக எப்படிய என்ற போக்கினால் இன்று பெரிதும் அ படும்.
நவீன சிந்தனை - - புதிய புதிய வழிமு பானதுதான்.
ஆனால் இந்த வழிமு வழிப்பிறள்வுகளாக யாக இருப்பதும் அவ
26, 3
நடைமுறை வாழ்வில் எய்துவதற்கே வழிமு நம்மவர்கள் கையால்
மாற்றங்களும்

வழியும்
26
ரறு எண்ணிறைந்த இலக்குகள் - தரநிலைகள் - இவற்றினை ஜி முறைகளும் வேறுபடுவன.
ழ்வில், பயன் இலக்குகளோ,
எய்துதற்கான வழி முறை ந்ததில்லை. இதனால் முரண்
லை.
பக்குகளை அடையும் போட்டி பாவது பயனைக் கண்டால் சரி . வழிமுறை பற்றிய உணர்வு புருகிப்போதல் அவதானிக்கப்
தவ இலக்குகள், தொடர்பாக மறைகள் தேடப்படுவது இயல்
றைகள், வழிப்பறிகளாகவோ வோ அமையாமல் எச்சரிக்கை பசியம்.
. மரபுவழி இலக்குகளை மறைகளில் நவீன பாணிகளை ளுகின்ற நிலைமை, சிறப்பான
49

Page 68
எமது கவனத்திற் திற்கு தூரப்போவா பெரியோர் பேசிச் ( தாலியும் கட்டித்தா லாம் - கனடாவிலு யம் கட்டப்படும், நடப்பவை பற்றி, ந
இன்றைய போட்டி வழிபிறளும் பாதை கண்ட பயன் சுகந் நிலைப்பதில்லை.
26. 4
இலக்கும், வழிமுறை விலகும் வேளைகளில் வழிமுறை இயலாத்த கள் அனோமி (And நிலைக்கு தள்ளப்படு றொபேட் மேட்டன் தெளிவாகவே எச்சரி
பயனும் வழியும் ச வாழ்க்கையினால் த கள் சமூக வாழ்வை
50

குரியதாகின்றது. உதாரணத் எனேன் - திருமணம் ; அதிலும் செய்து வைக்கும் திருமணம்,
ன். அது சுவிஸிலும் நடக்க பம் நடக்கலாம், தாலி கட்டா ஆனால் வழிமுறை; வழியில் எம் அலட்டிக்கொள்வதில்லை.
ச் சமூக வாழ்விடை, நாம் கள் பல - இதனால் நாம் ப்களும் கூட பெரும்பாலும்
யும் சமூக நியமங்களினின்றும் 1 அல்லது இலக்கை எய்தும் ாகிப் போகும்போது தனியன் mic) எனப்படும் வேர் அறு தல் பற்றி, சமூகவியல் அறிஞர் (Robert Merton) ஆய்வுகள் பன.
Fாய் அமையும்படி வாழும் சன் எமது வாழ்வையும், எங் பம் மேம்படுத்த முடியும் .
மரபுகளும்

Page 69
இன்று புதிதாய்ப்
27. 1
சென்றதினி மீளாது . எப்போதும் சென்ற.ை கொன்றொழிக்கும் கா
குமையாதீர்! சென்றத
இன்று புதிதாய்ப் பிற எண்ணமதைத் திண்ண வாழ அழைப்பான்
பாரதி மட்டுமன்றி இ. வளத் துணையாளரும், யையே வேண்டி நிற்கி
27. 2
ஆனாலும் இந்த புதும் னையை மறுத்து துயர மனித அவலங்களும் தெ
இந்த துயரங்களிலிருந்து . பதிலாக மேலும் துயரகட விடும் போதைப் பொது விளக்கங்களுக்கும் குறைவி
கூடவே உற்சாகமூட்டி பு. தற்குப் பதிலாக மற்ற:
ஈற்றங்களும்

ப்பிறந்தோம் 27
மூடரே! நீர் தயே சிந்தை செய்து வலையெனும்
குழியில் வீழ்ந்து தனைக் குறித்தல்
- ^ வேண்டாம் ந்தோம் என்று எமுற இசைத்து
பாரதி,
ன்றைய உளவியல், உள் இந்த உள் மறுமலர்ச்சி ன்றனர்.
மலர்ச்சி - புதிய சிந்த ரக்குழியுள் மூழ்கிவிடும் 5ாடரக் காணலாம்.
விடுதலை தருவதற்குப் டலுள் மனிதரை வீழ்த்தி நட்களுக்கும், விதிசார் பில்லை.
திய உணர்வை ஊட்டு வன் துயரில் மகிழ்ச்சி
51

Page 70
காண்பதும், காலப் தான் விளங்கமுடியா படவே பிறந்தவன் காண்பது என இந்த
27. 3
1 1 0
துயரம் என குந்தியிரு! தனோ, சமூகமோ பில் ஏகாதிபத்திய அணுகு யப்பான் இன்று கன் பிக்கையுடன் துயரை . சிறப்பான எடுத்துக்கா அசந்து போகும் நிலைய
27. 4 'இன்று புதிதாய்ப் பிற
அழைப்பு, கடந்த கா இருப்பியல் வாத நோ perspective) தப்புதல் க
வீண் கவலைகளை விட் அழிந்து விடும் பண்ப நேற்றைய அனுபவத்தி வாழ்வு; அதற்கே இன்
52

போக்கில், தனது துயரையே மல் போவது, தான் துயரப் எனும் போலிச் சமநிலை துயரக் கதைகள் தொடரும்.
ந்து சதா அழும் தனி மனி ழைத்ததாக வரலாறில்லை. நண்டின் அ ழி வி லி ரு ந் து எட புது மலர்ச்சி, தன்னம் வென்ற சமூக மேம்பாட்டுக்கு சட்டாகலாம். அழித்தவனே பில் எழுச்சியும் வளர்ச்சியும்.
ந்தோம்' என்ற பாரதியின் லத்தையே மறந்த வெறும் -க்கிலான (Existentionalist அல்ல.
டு விடும்; திரும்பிவராதபடி மாடே அவன் சொல்வது. திலிருந்து நாளையின் புது றைய இந்த புதிய பிறப்பு.
மரபுகளும்

Page 71
இலட்சியமும் ய,
28.1 இப்படித்தான் இருக்க
எதிர்பார்க்கும் நிலை அல்லது உகந்த நிலைட எனலாம். ஆயினும் ய அமையாது போகலாம்
சமுதாயத்தின் நெறி எல்லாம் இந்த இலட் துணையானபோதும் இயல்பாய் நிகழக் கா
அன்பு செய் ' என்ப இருக்கையில் அடிதடி காணும் நிலை யதா பொதுவாழ்வில் லஞ். எனப்படும். ஆனால் யாளரே அகப்படும் கருதாத பொது வ படும். நடைமுறை தன்னலம் காத்தல் !
பரீட்சை அடிப்படை என்பது இலட்சிய நி வனுக்கு மட்டும் த ப். தொழில் தகுதியடி பார்ப்பு. நடைமுறைய வாக்கு எனும் தகு படலாம்.
மாற்றங்களும்

தார்த்தமும் 28
கவேண் டும் என ஒரு பண்பாடு லயே இலட்சிய பண் பா டு ப் பண்பாடு (Ideal Culture ) பதார்த்தம் எதிர்பார்த்தபடி
ம்
"முறைகள் - சட் ட ங் க ள் சிய நிலையை எய்தும் வழியில் நடைமுறையில் மீறல்களும் ணலாம்.
து இலட்சிய எதிர்பார்ப்பாக ஆக்கிரமிப்பு மூலம் அதனை ர்த்தமாகலாம் இன்னும் சம் வாங்குவது இழி செயல் யதார்த்தம் லஞ்ச ஆணை நிலையாகலாம். தன்னலம் பாழ்வே சிறந்ததென பேசப் பயில் பிறரை துன்புறுத்தி யதார்த்தமாகலாம்.
பில் பல்கலைக்கழக அனுமதி லை, ஆனால் தமிழ் மாண படுத்திய அனுமதி . இவ்வாறே. ப்படையில் என்பது எதிர் பில் இன அடிப்படை, செல் திகளுக்கு முதலிடம் தரப்
53

Page 72
28. 2 நவீன வாழ்வில் பண்பா
பார்ப்புகள் பலவும் யதா! வதனை அதிகமாகக் கான் பார்ப்புகள் பெரிதும் டே களாகவே அமைந்துவிட தமோ தலைகீழாகி விடுகி
'உனக்கல்ல - ஊருக்கே ? மைகளும் பொது நலனை சுயநலன் உந்தல்களும் இ ய தா ர் த் த மு ரண் பா. களாகலாம்.
8. 3
அவ்வாறன்றி சில சமயங். சிய நிலை எதிர்பார்ப்பு, புத்த லுக்குப் பொரு த் த ம ற் யதார்த்தம் வேறுபடலாப் கருத்தில் கொண்டு, எமது - - யதார்த்த பண்பாட்டு விளங்குதலும் - உணருத யமையாத் தேவை க ளா திற்கான, பண்பாட்டு பே படைகளாக இந்த உணர்த. பாடும் அமையும் எனலாம்.

ரட்டின் இலட்சிய எதிர் ர்த்த நிலையில் வேறுபடு ணலாம். இலட்சிய எதிர் பாதனை பொன்மொழி நடைமுறை யதார்த்
றது .
உபதேசம்' என்ற நிலை - விஞ்சும் தனி நலன் | இத்தகைய இலட்சிய - சட் டி ன் அடிப்படை
களில் மரபுவழி இலட் ஒய சமூக மாற்றச் சூழ ற காரணத்தினாலும், . இத்தகு நிலைகளை மூக வாழ்வில் இலட்சிய முரண் நிலைமைகளை லும் இன்றைய இன்றி தம். சமூக மாற்றத் ம்பாட்டுக்கான அடிப் பம் அதன்வழிச் செயற்
மரபுகளும்

Page 73
வாழ்வைத் தாழ்வு மன
29. 1 தன்னை மற்றவரி.
தலையே, தாழ்வு | மற்றவரோடு ஒப்ப விடுதலும் தாழ்வு போதலும், நம் வா கள்.
தாழ்வு மனப்பான் உளவியலாளர் குறிப்
29. 2
மரபுவழி - கூட்டு தளர்பவரை ஊ க் இணைத்து முன்னே ஆனால் போட்டியே இன்றைய நவீன வா! மேலும் அதிகரிக்கும்
கூடவே சமூக வேறுப. இந்தத் தாழ்வு மன் காணலாம்.
மாற்றங்களும்

29
தடுக்கும் பபான்மை
லும் தாழ்வாகக்கருதி வருந்து மனப்பான்மை என்கின்றோம். பிட்டு ஏங்குதலும், பெருமூச்சு மனப்பான்மையுடன் ஒதுங்கிப் ழ்வைத் தடுக்கும் துயர நிலை
மையை ஒரு நோய் என்றே ப்பிடுவதுண்டு.
வாழ்வில் தாழ்வுச் சிக்கலால் கு விக்கவும், அவ ரை யும் ற்றவும் வாய்ப்புகள் உண்டு.
வாழ்வின் ஆயுதமாகிவிட்ட ழ்வில், தாழ்வுச் சிக்கல் மேலும்
சூழலே காணப்படுகிறது.
ாடுகள் அதிகரிக்க அதிகரிக்க, எப்பான்மையும் அதிகரிக்கக்
55

Page 74
வாழ்வைத் தடுக் பான்மையை அகற் அவசியம்.
'நம்மைப்பற்றி மற்ற என்ற கற்பனையும், தாழ்வுச் சிக்கலின் மூ உணர்ந்திட வேண்டும் ஒப்பீட்டை விட்டு த துணையுடன் வாழ்கை
ஒப்பிட நேரிடும் போ ப ல வீ ன ங் க ளை ட யாகவே அதனைக் க பதில் வாழ்வு கைவசம்
தனிமனித நிலையிலு ளிடையும் கூட, இத்த வரை, மேம்பாடு இல்
56

கு ம் இந்தத் தாழ்வு மனப் 5 று ம் வழிகள் கா ண் ப து
வர் என்ன நினைப்பார்களோ அதன் வழியான அச்சமுமே லங்கள் என்பதனை முதலில் ம். கூடவே மற்றவருடனான ன்னம்பிக்கையுடன், அறிவின் வ திட்டமிட வேண்டும்.
தும், புறவயமாக எமது பலம் மதிப்பிடுவதற்கான ஒரு வழி காணும் போது, தாழ்வுக்குப் மாகும்.
ம், சமூக - இனக் குழுக்க ாழ்வு மனப்பான்மை நீங்காத
லை எனலாம்.
மரபுகளும்

Page 75
வளரும் பி . முன்மாதிரி
30. 1 வளரும் பிள்ளைக்கு !
மாதிரிகளாதல் பெற் ஆசிரியர் பணியுமா ? கூடத்திலுமே ஒரு ப கழிகின்றது.
பள்ளிக்குப் போகா குடும்பம் அல்லது அ முன் மாதிரிகளாகின்
ஆமாம், பிள்ளைகள் களாக தம் பெற்றே குழாத்தினரை வரித்
போலச் செய்வது. பானது.
30. 2
நல்லொழுக்கம் - ந. என்றெல்லாம் வீட்டி போதனைகள் இன்று னும் நடைமுறை ..?
இவற்றினைப் போ நிறைந்தவராக அன உணரப்படாமையும் முன்னால் முன் மா களாய் போ வ து ! காரணங்கள் - என
மாற்றங்களும்

30
ள்ளையின் கள்
வளமான சூழலைத் தந்து முன் றோர் கடன்; அதுவே இன்று கின்றது. வீட்டிலும், பள்ளிக் பிள்ளையின் பெரும் பொழுது
த பிள்ளைக்கோ முற்றிலும் வன் உலவும் முழுச் சமூகமுமே
றன.
ள் வளரும்போது முன்மாதிரி சரை - ஆசிரியரை - நண்பர்
துக்கொள்கின்றார்கள்.
பிள்ளைப்பருவத்து இயல்
ன் நடத்தை - சமூக உணர்வு உலிருந்து பள்ளிவரை நிறைய று வழங்கப்படுவதுண்டு. ஆயி
திப்பவர்கள் இந்த பண்புகள் மமய வேண்டியதன் அவசியம் .. அ த னால் பிள் ளைக் கு T தி ரி க ள் - முரண் மாதிரி ம் நடை முறை பி ழைக்க லாம்.
57

Page 76
30. 3
எடுத்துக்காட்டாக ஒ 'பொய் சொல்லக் கூ சுருதிப் பெட்டியுடன்
படலையில் யாரோ தட்டும் சத்த அப்பாவுக்கு வேண்ட.
அப்பா வீட்டில் இல் பிள்ளை வெளியே வர 'அப்பா இல்லையெ என சொல்லுகிறான் உள்ளே வந்ததும் . 'மொங்கு' கிறார்.
"ஏன்டா நான் செ என்கிறார் -
பொய் சொல்லக் பொன் மொழி, மெள்ள மெள்ள சுருதி
இவ்வாறாக. முன்மாதிரிகள் - முர யும் விலகி பிறழும். பெற்றோர் ஆசிரியர் முன் மாதிரிகள் ஆதம்
இல்லையெனில் நல்ல சாத்தியமேயில்லை 6
58

ரு காட்சி - -ாது பாப்பா' என பிள் ளை
முழங்கும் வேளை ...
ம் கேட்கலாம். அவர் எதவராகலாம். வலையென்று சொல்
ந்து,
ன்று சொல்லச் சொன்னார்'
அப்பா அவனை
சான்னதாக சொன்னாய்?
கூடாது பாப்பா -
கலையும்.
-ண் மாதிரிகளாக , பிள்ளை
- சும்மா மாதிரிகளாயிராமல், ல் அவசியம்.
- மாற்றம் ஏதும் யெனலாம்.
மரபுகளும்

Page 77
நண்பர் கு செல்வாக்
31. 1 குழந்தை ஒன்று வள்!
ஒத்தவயது நண்பர் கரிக்கக் காணலாம்.
நல்ல நண்பர்களின்
வழிகாட்டுகிறது.
'நவில் தொறும் நூல் பயில்தொறும் பண்பு வள்ளுவர் .
ஆமாம் சிறந்த நூல் தருவது போல பண்ட இன்பம் தரும்.
31 2
மறுதலையாக, கூட மாகும் துயரம்வரை
இதனால்த்தான் அ பனைத் தேர்தல் வே
நவீன வாழ்வில் 'க. கோலம்' எனும் வித் களை மதியாத மனி
சேராத இடங்களில் துயரங்களில் சோர் யதார்த்தமாகிறது.
மாற்றங்களும்

31
குழாம் க்கு...
ர வளர அதன் நடத்தையிலே குழாமின் செல்வாக்கும் அதி
செல்வாக்கு, நல்ல வாழ்வுக்கு
ல் நயம் போலும் உடையார் தொடர்பு' என்பார்
ல், படிக்கப் படிக்க இன்பம் பட்டவரின் நட்பும் பழகப் பழக
T நட்பு, சாவதற்கு காரண
இட்டுச்செல்லலாம் -
ராய்ந்து ஆராய்ந்து நண் பண்டும் என்பார் வள்ளுவர் .
ண்டதே காட்சி, கொண்டதே 5மான உறவுகளும், நெறிமுறை
தர்களுமாய் நீள்கையிலே -
லே சேர்வதும், சேர்ந்ததனால் ஈவதும் பலரும் சந் தி க் கு ம்
59

Page 78
31. 3
துயரம், கூடா நட்பின அவருக்கு நெருக்கமா தான் - எடுத்துக்கான வாக குடிப்பழக்கம் ; அவர் குடியே மூழ்கிவி குறிப்பிடலாம்.
துயரே எனி னும் ஏ உறவுகள் தொடர் விளங்கி கொள்ளாதல் களும் தொடர்கதைத
31. 4
மரபுவழி விழுமியங்கள் இலகுவாக ஏற்றுக்கெ சமத்துவ நிலையில் உ போன்ற பல விடைய மயமாக்க கருவியாக உணரப்படல் என அடிப்படைகள் இல் இனம் காண்பர்.-
கூடுமானவரை இந்த உறவான குடும்பத்தின துயரம் அதிகமாகாமல்
50

ரால் அழிபவருக்கு மட்டுமல்ல; யிருந்த பிற உறவுகளுக்கும் ட்டாக கூடா நட்பின் விளை ஓருவரைச் சேர்கின்ற போது "டும் ஆபத்து நிலைமைகளைக்
ஒத்த வயது நண்பர் குழாம் ருதற்கான அடிப்படைகளை பரை, இந்த இருவழி துயரங் பான்
-
ளுக்குப் பதில் புதியவற்றை காள்ளுதல், ஒப்பீட்டளவில் றவு கொள்ளுதல், பாலியல் எங்கள் பற்றிய துணை சமூக
அதன் இன்றியமையாமை நண்பர் குழாம் செல்வாக்கின் ன்றைய சமூகவியலாளர்கள்
அம்சங்களை முதனிலை ர் கவனித்து நடக்குமிடத்து. உ தடுக்க முடியும்.
மரபுகளும்

Page 79
மக்கள் தெ சாதனங்களி .
32. 1
குடும்பம், பள்ளிக்கூட சமூகமயமாக்கற் கடு படுகின்ற ம் க் க : சாதனங்களின் செ உணரப்படும்.
மாயத்திரை விரிவா நாடகம், சஞ்சிகை னங்களிடை மூழ்கிப் விழுமியங்களை, ஏ. இன்று பெரும்பாலு பெறுவதைக் காண
32. 2
இந்த ஊடகங்கள், இசைந்தவையாய், உ க ந் த ன வாய் தோயும் தனியனுக்
அல்லாதபோதும் யதார்த்தத்திற்கு களுமே மிஞ்சுகின்ற
சினிமா நாயக - ந. யதார்த்த வாழ்வி. ஏற்படும் இடறல்கள்
மாற்றங்களும்

32
4டர்புச்
ன் செல்வாக்கு
டம், நண்பர் குழாம் என நீளும் நவிகளிலே Mass Media எனப் ள் வெகுஜன தொ டர் பு - ல் வா க் கு இன்று பெரிதும்
-ய் சினிமா, தொலைக்காட்சி, - நூல்களென குவியும் சாத போகும் தனியன், தனக்கான ன் மாதிரிகளை (Models) கூட ம் இந்த ஊடகங்களிலிருந்தே முடிகிறது.
ய தார்த்த வாழ்வினோடு சமூக வாழ்வின் மேம்பாட்டிற்கு அமையும்போது அவற்றிலே தம் உய்யும் வழி கிடைக்கும்.
வெ று ம் பகற் கனவுகளும் ஒவ்வாத கற்பனை மிதப்புக்
பி
எயகி பாவங்கள், பாவனைகள் ல் எதிர்பார்க்கப்படும் போது " தான் எத்தனை ?
61

Page 80
நல்லவேளை இப்போ விலக்கப்பட்டது. என களிடை இ த் த கு நீளும் -
32. 3
ஒரு பிள்ளைக்கு நாம் 6 புத்தகத்திலிருந்து, ந கவனமான தேர்வு அ. மனித ஆளுமை வள டுக்கும் உகந்த தெ காண்பது, இன்றைய களில் முதன்மையான
தொடர்புச் சாதனம் மாகிறது (Global vi மயமாக்க அலையில் போவதும், எமது . போவதும் உ ண ர ட யென்றால் தோலிருக் யாக இந்த சாதனங்ச தின்று விடும். எங்க அந்நியராகி விடுவர்.
68

து இந்த மாயத்திரை இங்கு பினும் வேறு வேறு சாதனங் பிரதிமைகளின் தொடர்ச்சி
வாசிக்கக் கொடுக்கும் கதைப் எம் தரும் காட்சிகள் வரை வசியம். பொருத்தமான, தனி கர்ச்சிக்கும், சமூக மேம்பாட் பா டர் புச் சாதனங்களைக்
அவசிய - அவசர தேவை து எனலாம்.
ங்களினால் உலகம் கிராம 1lage) எனப்படுகிறது. உலக சுய பண்பாடுகள் அமிழ்ந்து அடையாளங்கள் அழிந்து ப்பட வேண் டும், இல்லை க்கச் சுளை விழுங்கிய கதை கள் எங்கள் பண்பாட்டை யே ள் பிள்ளைகளே எங்களுக்கு
மரபுகளும்

Page 81
உறக்கமும்
33. 1 உறக்கம் - மனிதனி
இன்றியமையாதது.
ஒரு நாட் பொழுதில் உறங்குதல் அவசியம் கூறுகின்றன.
உறக்கமே குழந் ை கருதப்படும்.
ஆனாலும் பருவ ம. துடனும் விழிப்பின் வேண்டியிருக்கின்றது
33.2 சூழலின் கொடிய 6
களிலிருந்து தன் சு விழித்திருப்பது அவ.
பல்வேறு வி த மா
ஆபத்துக் கொடுமை சமூகத்தைக் காப்ப இன்றைய நாகரிக
33.3 விழிப்பு - தனி ம
சார்ந்த சமூக
யாகிறது.
மாற்றங்களும்

விழிப்பும்
33
பின் அடிப்படைத் தேவைகளில்
2 குறைந்தது இவ்வளவு நேரம் ம் என உடலியல், அறிவுகளும்
தயின் வளர்ச் சி யா க வும்
ாற்றத்துடனும் கால மாற்றத் அவசியத்தையும் நாம் உணர து.
விஷ ஜந்துகளிலிருந்து - விலங்கு ற்றத்தைக் காக்க ஆதிமனிதன் சியமானது.
ன மனித ஆக்கிரமிப்புக்கள்; மகளிலிருந்து தன் சுற்றத்தை - தற்கான விழிப்பின் அவசியம். மனிதனின் தேவையாகிறது.
மனித மேம்பாட்டுக்கும், நாம் மேம்பாட்டுக்கும் அருந்துணை
63

Page 82
''நல்ல பொழுதை
வர்கள் நாட்டைக் கெட்டார்'' என்ற பாடல் அடிகளின் உ எமக்குள் கேட்டு எம்ன
லாங்பெலோ குறிப்பிட
பெரியோர்கள் அன ஸ்தானங்கள் தி டீ ெ பிறர் தூங்கும் போது செய்தவராவார்'' என அர்த்தங்கள் எமது வா புணர்வினைத் தரவே.
33. 4
விழிப்பு' என்பது லெ என்பதற்கு மேலாக களை உணர்ந்து - என்ற ஆழமான பொரு ஒன்று என்பதும் இங் வேண்டும்.

யெல்லாம் தூங்கிக்கெடுத்த கெ டு த் த து டன் தாமும் க வி ஞர் கல்யாணசுந்தரம் உயிர்பொருள் என்றென்றும்
ம வழிப்படுத்தவேண்டும்,
ட்டவாறு,
டந்து அனுபவிக்கும் உயரிய ர ன பெறப்பட்டவையல்ல; 5 அவர்கள் இரவில் வேலை ன்ற அனுபவ மொழியின் ழ்வின் உயர்வுக்கான விழிப் ண்டும்.
பறுமனே கண்விழித்திருத்தல் எமது நிலையை - இலக்கு
தெளிந்து செயற்படுதல் நளிலும் உணரப்பட வேண்டிய கு சிறப்பான கவனம் பெற
மரபுகளும்

Page 83
''தூங்குகின தட்டி எழு
54. 1 தூங்குபவனைத்
தூங்குவது போல ட. யும் எழுப்ப முடியா
தனிமனித குடு உலகு தழுவிய நா இந்த அனுபவம் இ படும்.
பல்வேறு சமூக - பின்னாலும், மனி உறக்கமும் கலைவது
34. 2
முன்னைய காலத். அறியாமையின் வச வழி விழிப்பினை ஏ. ஆனால் இன்று . கலையா நிலைமை
இந்நிலையில் சமூக படுபவர் பணி மிக ப
34. 3
தனிமனித முரண் தெரிந்த பின்னரும் நிலைமைகள் நீளுகி களில் மனித உரி ை
மாற்றங்களும்

34
றவனைத் கப்பலாம்...''
தட்டி எழுப்பலாம்; ஆனால் பாசாங்கு செய்பவனைத் தட்டி து' என்பது அனுபவமொழி .
கம்பம் அனுபவங்களிலிருந்து |
டுகளிடையிலான உறவுவரை ன்றுவரை அடிக்கடி உணரப்
அறிவியல்களின் வளர்ச்சியின் த உறக்கமும்
பாசாங்கு தாயில்லை.
து உறக்கம், பெரும்பாலும் =ப்பட்டதாயிருந்தது அறிவின் ற்படுத்தும் வாய்ப்பு இருந்தது. அறிவறிந்தவரிடத்தும் உறக்கம் 5ளைக் காணமுடிகிறது,
5 விழிப்புணர்வு பணியில் ஈடு மிகக் கடினமாகின்றது.
-பாடுகளுக்கான காரணங்கள் > முரண்பாடுகளை வளர்க்கும் மின்றன. சமூக - தேச உறவு பாகள். என்றும் - சமூக நீதி -
65

Page 84
விடுதலை ம க த் து வ . பிரகடனங்கள் - ஒப் என எழுதிய நாடுகளே ! காட்டுவதும், பாசாங். மான நிலைமைகள் ம மனிதகுலம் மேம்பட 4 மிகையான கூற்றல்ல.
34. 4
தூங்குபவர்களைத் தட் பூட்டும் பணியில் உள்ள பாசாங்கு உறக்கக்காரா வதும், அவர்தம் போலி தற்கான வழிகளைக் க
இந்த வழிவகைகளை மட்டுமல்ல, துணிவுகூ யாளர்களுக்கு அவசியம்
அறிவுத் துணிவு கொ இணைவதும், செயற்ப
'பொழுது புலர்ந்தது | புன்மை யிருட் கணம் 6 எழு பசும் பொற்சுடர் எழுந்து விளங்கியது .
பாரதியின் திருப்பள்ளி வசமாகவேண்டும்.
66

ம் என்றும் உலக அரங்கில் பந்தங்கள் சாசனங்கள் வசதிக்கு ஏற்றபடி விழிப்புக் கு உறக்கம் கொள்ளுவது Tறாதவரை இந்த உலகில் வா ய் ப் பி ல் லை என்பது
டி எழுப்பும் சமூக விழிப் வர்களின் முதற் பணி, இந்த ர்களை இனங்கண்டு கொள் 7 நிலைமைகளை உணர்த்து Tண்பதுதான்.
எக் காண்பதற்கான அறிவு ட இன்றைய சமூகப்பணி மாகின்றது.
ண்டவர்கள் ஓர் அணியாக டுவதும் இன்றியமையாதது.
நாம் செய்த தவத்தால் போயின யாவும்
எங்கணும் பரவி அறிவெனும் இரவி என்ற
எழுச்சி இந்த மண்ணிலும்
மரபுகளும்

Page 85
நல்ல
35. 1 'சினமடையாதே சி
ராகத்திலே ஒரு கீர் ஆமாம் - ஒருவரின் சிதறடித்துவிடும் எ
தன்னைத்தான் கா தன்னையே கொல் பெ ரு ந் த கை யா மடையாதே' என் அமையும்.
35. 2
அப்படியானால் சில குணம் தானே, பின் தலைப்பிட்டிருக்கிறீ உணரமுடிகிறது
'கோபம் என்பது காப்புச் சக்தி - இன்றைய உளவியல்
இதனை தன் காட் காப்புக்காகவும் ஒரு தான் அது நல்ல ே
மாற்றங்களும்

கோபம்
35
சீறி விழாதே' என்று பகுதாரி த்தனையை கேட்டிருப்பீர்கள் - - சிறந்த குணங்களை கோபம் ன்று பாடும் அந்தப் பாடல் .
க்கில் சினம் காக்க காவாக்கால் லும் சினம்' என்று வள்ளுவப் பரி ன் வழியிலேயே அந்த 'சின
ற அறி வு ரை ப் பா ட லும்
னம் - கோபம், கூடாத ஒரு எப்படி 'நல்ல கோபம்' என்று ர்கள் என நீங்கள் கேட்பதை
அட்2
ஓர் உயிரிக்கு வாய்ந்த தற் அது இயல்பானது' என்பது அறிவு தரும் செய்தி
ப்புக்காக மட்டுமன்றி, சமூக வர் பயன்படுத்தும் வேளையில் காபமாகிறது.
67

Page 86
ஆமாம்! - சமூக நீ . கண்டு ஒருவர் கொள்
அதன் வழிதானே சமூ பிறக்கின்றன.
35. 3
சரி, கூடாத கோபம் இல்லை என்கிறீர்கள். கெல்லாம் கொள்ளும் - யான கோபம், வள்ளு போல தனக்கே கேடுத
தேவையற்ற கோ ப நோய்கள் வரும் என்று ஞானம் பெரிய பட்டி நாம் குறிப்பிட்டபடி நோய்களையே நீக்கும் நல்லவர் கோபமே ஒரு படை எனலாம் -
உங்கள் கோபம் இனி (
68

திக்காக --- அநியாயங்3:ளைக் நம் கோபம் இருக்கிறதே! - மகப் புரட்சியும் - நீதியும்
என்பது பற்றி குறிப்பிடவே எ ? பிறர் மீது எடுத்த தற் அர்த்தமற்ற வெறுப்புணர்ச்சி வர் பெருமான் சொன்ன து கரும் என்பது உண்மைதான்
த் தி னால் இன்ன இன்ன வ இன்றைய மருத்துவ விஞ் யலையே போடும். ஆனால் நீதிக்கான கோபம், பல 8 மூக ம் -- அந்த நல்ல கோபம் 5 சமூக மாற்றத்தின் அடிப்
எந்த வகை?
மரபுகளும்

Page 87
அனுபவப்
36. 1 படிப்பு அவசியமான
அதன் பங்கு மிக மிக
ஆனால் நவீனமயமா என்றதும் வெறுமனே முடி வு க ளைக் க தவறானது - ஏன் -
36. 2
ஓடக்காரனுடன் பு பேசியவரின் கதைை பாயும் ஆற்றைக்கப் புத்தகப் படிப்பாளி பேச்சுக் கொடுத்தார்
'நீ சேக்ஸ்பியரை ப பதில் மெளனம். 'அப்போ வாழ்வில்
'தொல்காப்பியம், மெளனம்
அப்போ வாழ்வில்
"கம்பனை - இளங் மெளனம்
அப்போ வாழ்வில்
மாற்றங்களும்

= படிப்பு
36
து, மனித குல வளர்ச்சி 7ல்
இன்றியமையாதது
பக்கம் என்ற பெயரால் படிப்பு; ரபுத்தகப் படிப்பை, பரீட்)+ ருதும் இன்றைய மனப்பாகாத ஆபத்தானதும் கூட.
த்தகப் படிப்பின் மகத்துவம் யக் கேள்விப்பட்டிருப்பீர்கள் --- டக்க ஒடம் ஓ ன் றில் ஏறிய
• ஒரு வர், ஓடக்காரனுடன் ராம்.
கடித்திருக்கிறாயா?"
ல்! பங்கை இழந்துவிட்டாய் !
நன்னூல் படித்தாயா ?
பங்கை இழந்துவிட்டாய்
கோவை படித்தாயா?'
cals
* பங்கை இழந்துவிட்டாப்
63

Page 88
இவ்வேளை ஓடத்தில் னால், நீர் உள்ளே . நேர்ந்ததாம் -
பெரியவரே, நீந்த ச தன் மெளனம் கலை
மௌனமாய் கைவிரித்
அப்போ உங்கள் | போகிறீர்கள் என். நீந்தி தன் அனுபவம் காட்டினான். அந்த ஓ கதை.
36. 3 |
இந்தக் கதை சொல் இன்றியமையாமை 2 கல்வி முறையில் அனு. தருதல் அ வ சி ய ம. ஞானத்தை மதிக்கும் மிக மிக அவசியமான
70

ல் ஏற்பட்ட ஓட்டை ஒன்றி புக, ஓடம் மூழ்கும் ஆபத்து
கற்றிருக்கிறீர்களா?'' என்று ப கேட்டானாம் ஓடக்காரன்.
-தாராம் பெரியவர் -
முழு வாழ்வையே இழக்கப் று கூறி. ஆற்றிலே குதித்து ப்படிப்பின் வலி மை யைக் டக்காரன், என்பது அந்தக்
மலும் அனுபவப் படிப்பின் -ணர்ந்து, இன்றைய எங்கள் பவ கூறுகளுக்கு உரிய இடம் சன து. கூடவே அனுபவ மனப்பாங்கை வளர்ப்பதும்
து.
மரபுகளும்

Page 89
அர்த்தமிழந்த
37. 1
மனித நாகரிக வளர். பல்வேறு குறியீடுகளில் கண்ட வேறுபாடுகள்
இத்தகைய குறியீடும் கண்ட, நயந்த பல. படுத்திக்கொண்டான் றையும் தனது பண் தின் வெளிப்பாடு என
காலப் போக்கில் பெ குறியீடுகளும் அர்த்தம்! தளவிலான ' பெருமை றைய யதார்த்தமாகும்
வெறும் குறியீடுகள் - மனிதன் உருவாக்கிய இதன்வழி அர்த்தமிழ அனுபவ தரிசனமாகு .
மாற்றங்களும்

குறியீடுகள் 37
ச்சியிலே மொழிவழியாகவும், ன் வழியாகவும் மனித இனம் பல.
களாக இயற்கையில் தான் வற்றையே மனிதன் பயன்
இந்த குறியீடுகள் பலவற் பாட்டின் சின்னம், நாகரிகத் - பெருமையும் கொண்டான் .
பரும்பாலான சொற்களும் - மிழந்து போக வெறும் கருத் ம' மட்டும் மிஞ்சுதல் இன்
ம்.
- சொற்கள் மட்டு மன் றி நிறுவனங்கள் பலவும் கூட ந்துபோவது இன்றைய எமது ம்.

Page 90
37. 2 யந்திரப் பாங்காக இ
படுத்துதல் ஒருபுறம் ; துதல் மறுபுறமாக கரிக்கும்.
உதாரணம் தேடி தில்லை.
சமா தானம் சமாத யீடுகளின் அர்த்தங்கள் உணரப்படுகிறது -
வாரத்தில் நாகர்கோ. இரத்தத்தில் தோய தொலைந்த அந்த ப சமாதான வெண்புறா விளக்கப்படுமா? அ யீடுகள்! மனிதர்கள்!

இந்த குறியீடுகளைப் பயன் தந்திரப்பாங்காக பயன்படுத் இந்த அர்த்தமிழத்தல் அதி
அ தி க ம் சிந்திக்கவேண்டிய
கான வெண்புறா என்ற குறி எ எங்கள் தேசத்தில் எப்படி உணர்த்தப்படுகின்றது; இந்த யிலில் வெள்ளைச் சீருடைகள் விமானகுண்டு கொடுமையில் எளிச் சிறார்களின் அழிப்பு - மாவின் வாழ்வுக்காக என ர்த்தம் தொலைந்த குறி
மரபுகளும்

Page 91
இடம்பெய
38 |
இடம்பெயர் அவல தொரு சமூகப் பிரச் பல்லாயிரக் கணக்கில் களை விட்டு மக்கள் 'இனித் தாங்க முடிய
துள்ளது.
'பதியெழு அறியாப் களாய் போச்சு ரே நாட்டிலேயே ஏதிலிக
மக்களின் துயரம் --
கடந்த காலத்து / களின் நலன்களை களை எதிர்கொண் கொடுமைகளால் ! மேலும் மோசமாகும்
இதுவரை கால 'பொ அடிப்படை உணவு! அருந்தலாகிய செய்தி அதிகரிக்கும்.

ர் வலம்
38
ம், இன்று முதன்மையான சனையாகும். ஓர் இரவுக்குள் > தம் பாரம்பரிய இருப்பிடங் / இடம்பெயரும் நிர்ப்பந்தம், ரது ' எனும் விதமாய் அதிகரித்
பழங்குடி வாழ்க்கை, பரதேசி பாச்சு' என்றவாறு, சொந்த களாகும் பல்லாயிரக்கணக்கான
சொல்லில் அடங்காதது.
இடம் பெயர்ந்தோர் முகாம் கவனிப்பதிலேயே மட்டுப்பாடு எட வேளையில், அண்மைய இடம் பெயர்ந்தோர் நிலை
) ,
எருளாதார தடை' உச்சமென ப் பொருட்களின் கையிருப்பும் , இன்னும் இவர் அவலத்தை

Page 92
இடம் பெயர் வாழ்வில் மட்டுமா பிரச்சனை . வசதிகளிலிருந்து குழ பராமரிப்பு, கு டு ம் கேள்வியாகும் -
'நாகரிகத்தின் பெ பெயரால்' என்று இ யப்படுத்தும் பொய் உ ல க அரங்கில் . இவை தொடரும் அ
38. 3
பதியெழு அறியாப் அன்று சிலப்பதிகாரம் வாழ்வின் மீட்சி எப மனிதாபிமானமற்ற கெதிரான மக்கள் | இயல்வாழ்வை மீட்

மல், வெறும் சோறும், பாணும் கள் - அடிப்படை மருத்துவ ஓமந்தைகள் கல்வி, முதியோர் - ப வா ழ் வு என எல்லாமே
ய ரா ல்', 'சமாதானத்தின் இந்த துயர வாழ்வினை நியா "மைகள் ஐ. நா. உள்ளிட்ட முன்வைக்கப்படுவது இனியும் வலத்தின் குறிகாட்டியாகும்.
பழங்குடி வாழ்க்கை' என எம் சொன்ன இயல் நிலை மது விழிப்புணர்வின் வழியது. . கொடிய ஆக்கிரமிப்புக் எழுச்சியே. சமாதானமான, தம்.

Page 93
மனித
39.1 சந்திரனைத் தொட்
சரித்திரத்தை மீறிய இந்திரன் தான் விண் இலக்கணத்தை மாந்
என மனித சக்தியில் கவிஞர் பட்டுக்கோட்
மனித வரலாற்றில் மனித சக்தியின் மகத சந்திரனில் கால்வை 'என து ஒரு காலடி பாய்ச்சல்' என இத .
39. 2
அறிவின் துணையோ களை எட்டும் அதே துணையாகும் அவல
அணுவைத் துளைத் குண்டின் வரவுடன்
சந்திரனைத் தொ

சக்தி
டதின்று மனித சக்தி து மனித சக்தி னாட்டு அரசனென்ற ற்றியது மனித சக்தி
ன் மாண்பினைப் பாடுவார் . -டை கல்யாண சுந்தரம்,
ஒவ் வொரு காலடியிலும், த்துவமே வெளிப்பட்டது.
த்த ஆம்ஸ்ரோங். , ம னு க் கு ல த் தி ன் பெரும் னையே சுட்டி நின்றான்.
எடு மனித சாதனைகள் உச்சங் வேளையில், அறிவே . அழிவின் மமும் விதியாகும்.
த அறிவுப் பெருமிதம், அணு தலை குனியும்.
ட். 1. விந்தை உணர்வுகள் -

Page 94
சொந்த மண்ணின் யாக்கும் ஆக்கிரமிப் மிழக்கும்.
தன் ஆற்றலில் வி ன தனது வாழ்வு முடி லங்கள் தொடரும்.
39. 3
இன்றைய அவல வ வழியும் மனித சக்தியி ஆக்கசக்தி, அழிவுச் பான விழிப்புணர்வு மு
வெறும் தனிமனித வ ஒன்றிணைந்த சமூக வதும் இன்றியமையா
அசுரத்தனமாக எழு எதிர்க்க, இந்த மக்கள் 14க்கள் சக்தி என்ற
முன்னால் அனைத் பொடியாகும். தீமை மக்கள் சக்தியே வெற

இருப்பையே கேள்விக்குறி பு போர் க ளால் அர்த்த
மள ந் த சாதனங்களாலேயே வை காணும் மனித அவ
பாழ்விலிருந்து மீளுதற்கான லேதான் தங்கியுள்ளது. தன் சக்தியாகும் நிலை தொடர் முதல் தேவையாகின்றது.
பிழிப்பு என்பதற்கு மேலாக, விழிப்புணர்வாக இது மலர் 'தது.
ந்துள்ள அழிவுச்சக்திகளை - சக்தியே உரிய ஆயுதமாகும்.
மகோன்னத வல்லமைக்கு துத் தீமைகளும் பொடிப் க் கெதிரான சூரன் போரில் ற்றியைக் காணும்.

Page 95
மக்கள்
40. 1
மனித விருத்தியம் Participation) அம்சமாகும். த திறன், பொறுப்பு பட பங்கேற்றல்
முன்னைய கூட் எமக்கு வாய்த்தி மரபுவழி சமூக தான் ஒருவருக்கு
நவீன வாழ்வில் பாட மாகவே ப இன்றைய மேம். பங்கேற்பு என்பது கின்றது.
40. 2
- அடையும் இல் - எய்தும் வழிமு - செயற்பாடுகன - செயலின் பயன் அனைத்துச் செல் களின் பங்கேற்பு படும்.
எங்கிருந்தோ இ களை நடைமுறை பார்த்துக்கொண் போனாலும் வான்

பங்கேற்பு
ய
40
பில் மக்கள் பங்கேற்பு (Peoples என்பது இன்றியமையாததோர் கன்னம்பிக்கை, ஊக்கம், ஆக்கத் புணர்ச்சி, கூட்டுறவு என்பன மேம்
அடிப்படையாகின்றது.
டுவாழ்வில் இயல்பாகவே இவை ருந்தன. ஆனாலும் அங்கும் கூட அடுக்கமைவு ரீதியான பங்குகள் - கிடைத்துள்ளன .
ல் பங்கேற்பு என்பதனை புதிய யில வேண்டிய நிலை. ஆமாம், பாட்டு செயற்பாடுகளில் மக்கள் து மிக முக்கிய இடத்தினை பெறு
மக்குகளை தீர்மானித்தல் மறைகளை வகுத்தல் ஒள முன்னெடுத்தல் ன்களைக் காணல் எனும் யற்பாடுகளிலும் கூட்டான மக் இன்று பெரிதும் வலியுறுத்தப்
றக்குமதி செய்யப்பட்ட திட்டங் றப்படுத்தும், அல்லது நடப்பதை டிருக்கும் அல் லது நடக்காது ளாதிருக்கும் இன்றைய நிலைமை

Page 96
கள், மக்கள் பங்கேற்பு மாற்றம் காணும். மக்கள் யின் வல்லமையை உணர வழிவகுக்கும்.
41. 3
மக்களை ஒன்று திரட்டுத கிராமிய பங்கேற்பு மதிப் Appraisal - P{{ A) போ அவைசார் நடைமுறைக களை இன்று மனுக்குலத். பாக பல்வேறு சமூக அநீ. மக்களே, தங்கள் பிர செய்யவும், ஒன்றுபட்டு கினை நோக்கி செயற்பட முறையியல்கள் கை கொ.
கற்றவர்கள், சமூக நல்ல வர்கள் மக்களின் இந் களுக்கான ஊக்குவிப்ப இணை ந் தி ருக்கலா அல்ல; அவர்கள் அனுப யும் இணைத்து அவர்கள்
40. 4
உண்மையில் இந்த எ
முறைகளும் இன்று புதிய பட்டபோதும், மனித வெற்றிப் படிகளிலும் எ என்பதனையும் இங்கு ட

| நடைமுறையின் வழி ள் சக்தி (Peoples Power) சவும், உணர்த்தவும் இது
கல் (Social Mobilization ச் ப்பீடு (Participatory Rural என்ற எண்ணக்கருக்களும், ளும் பயனான பல கனி திற்கு தந்துள்ளன. குறிப் திகளாலும் பாதிக்கப்பட்ட ச்சினைகளை பகுப்பாய்வு அணிதிரண்டு தம் இலக் டவும் போராடவும் இந்த சடுக்கின்றன.
ன் மீது பற்றுக் கொண்ட த பங்கேற்பு நடவடிக்கை பாளர்களாக, அவர்களோடு ம்; சட்டாம்பிள்ளைகளாக வங்கள் தரும் பாடங்களை ளில் ஒருவராக.
ண்ணக்கருக்களும், நடை பனவாய் எம்மால் உணரப்
வரலாற்றின் ஒவ்வொரு எழுதப்பட்ட உண்மைகளே மனதிற் கொள்ளலாம்.

Page 97


Page 98
நாகலிங்கம்
நூலாலயம்

NG.
EHD
GWYL
IL |LMVEL
m.
|