கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எழுந்தமிழ்: முத்தமிழ் விழா மலர் 2010

Page 1
0 எழு.
முத்தமிழ்
யாழ்ப்பாண

ந்தமிழ்
ழ் விழா மலர் - 2010
ம், தேசிய கல்வியியற் கல்லூரி,
தமிழ்மன்றம்.

Page 2

Harikanan, Jaffna.

Page 3


Page 4

Donated by
e >
9. Amirthalingam
President Jaffna National College of Education
Kopay

Page 5


Page 6
எழு
முத்து
தே.

பாக்யா
ந்தமிழ்
கடIE 41;
மிழ்விழா மலர்
2010
யாழ்ப்பாணம், சிய கல்வியியற் கல்லூரி,
தமிழ் மன்றம்.
10742.

Page 7


Page 8
யாழ்ப்பாணம் | பீடாதிபதி S.K.
யாழ்ப்ப கல்லூரியின் த
தோறும் சிறப் முத்தமிழ் விழாவில், இம்முறையும் ! "எழுந்தமிழ்" சஞ்சிகைக்கு வா கொள்கின்றேன்.
கல்லூரியின் பெருமைகளை சிறப்பான இடத்தை முத்தமிழ் விர் கொண்டாடப்படும் இம்முத்தமிழ் உலகில் அருகிவரும் கலை இலக்கிய அமைந்து காணப்படும் என்பது இவ்வாறானதொரு சூழலில் ஆசிரிய பற்றிய விழிப்புணர்வூட்டவும், ஆ படைப்பாளிகளை இனங்கண்டு அ இவைபோன்ற விழாக்கள் பெரிதும்.
இந்த வகையில் இலக்கிய படைப்பாளியாக வெளிஉலகத் இவ்வாறு உருவாகும் படைப்ப உலகத்தையே இணைக்கின்றான் உலகத்தவரை வழிநடத்தும் பொ இவ்வாறு உருவாகும் படைப்பான் கொண்டுவரும் "எழுந்தமிழ்" சஞ்சில படைப்பாளிகளை சமூகத்துக்கு வ. கின்றேன்.
யாழ்ப்பா
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

எழுந்தமிழ் தேசிய கல்வியியற் கல்லூரி யோகநாதன் அவர்களின் நசிச்செய்தி
ரணம் தேசிய கல்வியியற் தமிழ் மன்றத்தினால் ஆண்டு பாகக் கொண்டாடப்படும் புதுப்பொலிவுடன் வெளிவரும் முத்துக்களைத் தெரிவித்துக்
ளப் பறைசாற்றும் விழாக்களில் மா பெறுகின்றது. கல்லூரியில்
விழாக்கள் இன்றைய நவீன ப உலகிற்குத் தீனி போடுவதாக மறுக்க முடியாத உண்மை. பர் சமூகத்திற்கு முத்தமிழ் விழா ஆசிரிய மாணவர்களின் இளம் வர்களை வெளிக் கொணரவும் உதவுகின்றன.
ஆற்றல்கள் ஒரு மனிதனைப் திற்கு இனங்காட்டுகின்றன. ரளி தனது படைப்புமூலம் ர. அதுமட்டும் அல்லாமல் நமையையும் பெறுகின்றான். ளிகளை சமூகத்திற்கு வெளிக் கெ தொடர்ந்து வெளிவந்து பல ழங்கவேண்டும் என வாழ்த்து
திரு.S.K.யோகநாதன்
பீடாதிபதி, ரணம் தேசிய கல்வியியற் கல்லூரி.
- 03

Page 9
எழுந்தமிழ்
யாழ்ப்பாண உப பீடாதி
யாழ்ப்பாண முத் தமிழ்
முகிழ் நிலை ஆக்கத்திறன் விருத்தியை இல நாடகம் சார் பல்வேறு போட் நிகழ்வாக முத்தமிழ் விழா ை இவற்றினூடாகப் பெற்ற ஆற் சிந்தனையுடன் நேரிய வழியில் பேணும் தன்மைகொண்ட ம எதிர்கால சந்ததியினர் உருவாக
இம் மன்றச் செயற்ப அமுத மொழியாம் தமிழ்மொழ அழகியல் தொடக்கம் அறி கற்றுத்தரவல்ல நல்லாசான்களா. திகழ்வார்கள் என்பது உறுதி.
முத்தமிழ் விழா நிக முன்னின்று உழைத்த மன் உறுப்பினர்கள் யாவருக்கும் களையும், வாழ்த்துக் கலை வடைகின்றேன்.
04

ம் தேசிய கல்வியியற் கல்லூரி பதி நிர்மலாதேவி நல்லையா
அவர்களின் ஆசிச்செய்தி
ம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மன்றமானது இவ் வருடம் ) ஆசிரியர்களின் மொழிசார் க்காகக் கொண்டு இயல், இசை, டிகளை நடாத்தியதோடு, இறுதி வயும் சிறப்புற நடத்துகின்றது. றல்களும் அனுபவங்களும் சீரிய
தன்னலம் கருதாது பொதுநலம் மனிதம் நிறைந்த மானுடர்களாக
வழிவகுக்கும் என நம்புகின்றேன்.
பாடுகளிற் பங்கேற்றதன் ஊடாக பி இனிய சொற்பிரயோகங்களால் வியல் வரையான பாடங்களை ரக எமது முகிழ்நிலை ஆசிரியர்கள்
கழ்வுகள் சிறப்புற அமைவதில் றக் காப்பாளர், செயற் பாட்டு எனது மனமார்ந்த பாராட்டுக் ளயும் தெரிவிப்பதில் மகிழ்
கலாநிதி நிர்மலாதேவி நல்லையா உப பீடாதிபதி (நீதியும் நிர்வாகமும்), யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி.
• தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

Page 10
யாழ்ப்பாண உப பீடாதிபதி, த
பல்வே பூரண ஆளுன
உருவாக்கும் ஆசிரியருக்கு உரியதாகும். அத ஆற்றல், மனப்பாங்கு, விழுமிய பன்முகப் பாங்குடையவர்களா நிறுவனங்கள் முனைப்புடன் செய
அந்த வகையில் யாழ் கல்லூரியானது , முகிழ் நிலை கலைத்திட்ட , இணைக்கலைத்
செயற்படுத்தி வருகின்றது. விசே மன்றத்தினால் முன்னெடுக்கப்படு முத்துறைகளைக் கொண்ட மு நிலையாசிரியர்களது உள்ளார்ந் பதிலும் முன்வைப்பதிலும் பங்கள்
மேலும் இவ்வாண்டிற் கல்லூரியின் பத்தாம் ஆண்டு நி ை மகிழ்விற்குரியதாகும். (2000 செயற்பாடுகளுக்குப் போன்று முக்கியத்துவம் கொடுத்து, முகிழ். வளர்ப்பதில் ஊக்குவிப்பு வழங்க அனுசரணையால் இவ் விழாவி குறுகிய காலத்துக்குள் தமிழ் ஒழுங்காகவும் முன் னெடுக்க குரியதாகும்.
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 20IO -

எழுந்தமிழ்
ம் தேசிய கல்வியியற் கல்லூரி திருமதி ஜெயமலர் தியாகலிங்கம்
அவர்களின் ஆசிச்செய்தி
று ஆற்றல்களைக் கொண்ட ம கொண்ட நற் சமூகம் ஒன்றை மகத்தான பங்கும் பணியும் ற்கேற்ப ஆசிரியர்களை அறிவு, ங்கள் என்பவற்றைக் கொண்ட -க ஆக்கிக்கொள்வதில் கல்வி
ற்பட்டு வருகின்றன.
ப்பாணம் தேசிய கல்வியியற் ஆசிரியர்களிடையே பாடக் திட்ட அம்சங்களை சிறப்புற டமாக வருடம் தோறும் தமிழ் ம்ெ இயல், இசை, நாடகம் என்ற த்தமிழ் விழா எமது முகிழ் த ஆற்றல்களை வளர்த்தெடுப் சிப்பு நல்கிவருகின்றது.
கான முத்தமிழ் விழாவானது றவு விழாவாக இடம்பெறுவதும் - 2010) கல்லூரியின் கற்றல் இணைச் செயற்பாடுகளுக்கும் நிலை ஆசிரியர்களின் திறன்களை கி வரும் பீடாதிபதி அவர்களின் பிற்கான செயற்பாடுகள் யாவும்
மன்றத்தினால் சிறப்பாகவும் ப்பட்டுள்ளமை பாராட்டுக்
05

Page 11
எழுந்தமிழ்
அதுமட்டுமல்லாது, 4 தமிழ் மொழியின் தனித்து "எழுந்தமிழ்" எனும் சஞ்சிகையின் பெருமைக்குரிய விடயமாகும்.
இவ்வாறான அருஞ்செ கமைத்து, செயற்படுத்திய தமிழ் ! விக்கினேஸ்வரி நரேந்திரா, தி. அவர்கள், உடன் பணியாற்றிய மற்றும் விடாமுயற்சியுடனும் அனைத்து முகிழ் நிலை ஆ பாராட்டுவதில் மகிழ்வடைகின்
06

வெற்றியாளர்களின் ஆக்கங்கள், வம் என்பவற்றை உள்ளடக்கி ஊனயும் வெளியிட்டு வருகின்றமை
யல்களை நெறிப்படுத்தி, ஒழுங் மன்றத்தின் காப்பாளர்கள் திருமதி திரு. பாலசிங்கம் பாலகணேசன் தமிழ் மன்றத்தின் பிரதிநிதிகள் உற்சாகத்துடனும் பங்குபற்றிய சிரியர்கள் அனைவரையும் றேன்.
திருமதி ஜெயமலர் தியாகலிங்கம் உபபீடாதிபதி (கல்வியும் தரமேம்பாடும் ) யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி .
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 12
யாழ்ப்பாணம் உப பீடாதிபதி
கல் தோ
மூத்த குடிகளது நாடகம் ஆகிய முத்துறைகளையு இடத்தைப் பிடித்திருக்கும் யாழ். தமிழ் மன்றத்தினரால் ஆண் "எழுந் தமிழ் " சஞ்சிகைக்கு மகிழ்வடைகின்றேன்.
தமிழ் மன்றம் வருடாவ விழாவை ஒட்டி வெளிவரும் ! நடாத்தப்பட்ட போட்டிகளில் பார் வெளிவருகின்றது. இவற்றை எல் நடாத்திவரும் தமிழ் மன்றக் காப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதுட வித்தக விநாயகனை வேண்டுகின்
இக் கல்லூரியிலிருந் இரண்டாம் வருட ஆசிரிய அனுபவங்களை வழங்கி இச் ெ தத்தம் பாடசாலைகளில் நடைமு கொடுக்கும் தமிழ் மன்றத்திற்கு நன்
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 20IO -

எழுந்தமிழ் தேசிய கல்வியியற் கல்லூரி நி, திருமதி செ.சிவபாதம்
அவர்களின்
சிச்செய்தி
பன்றி மண் தோன்றாக் காலத்து தமிழ் மொழியின் இயல், இசை, ம் வளர்த்தெடுப்பதில் அழியாத தேசிய கல்வியியற் கல்லூரியின் டுதோறும் வெளியிடப்படும் ஆசியுரை வழங் குவதில்
ருடம் நடாத்திவரும் "முத்தமிழ் இச் சஞ்சிகையானது அதற்காக ரிசு பெற்ற ஆக்கங்களைத் தாங்கி ல்லாம் சிறப்புற ஒழுங்குபடுத்தி பாளருக்கும் அங்கத்தவர்கட்கும் ன் தொடர்ந்தும் இப்பணி சிறக்க றேன்.
து வெளியேறும் முதலாம், மாணவர்கட்குப் பல் வேறு சயற்பாட்டினை எதிர்காலத்தில் றைப்படுத்தக் களம் அமைத்துக் சறிகூறி விடைபெறுகின்றேன்.
திருமதி செ. சிவபாதம் உப பீடாதிபதி (தொடருறு கல்வி), யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி.
-- 07

Page 13
எழுந்தமிழ்
தலைவரி
"மாற்றம் ஒ வரிகளிற்கின களைக் கடந்
வேளைகளில் தன்மானமாகத் தனித்துவமான 8 தமிழ் என்றால் யாரும் தலையா நம் தாய்மொழி தமிழ் கல்தோ முன்தோன்றிய மூத்த மொழி எ காலத்தின் போக்கிற்கேற்ப புது மாறா வண்ணம் வீசும் செந்தமிழ் சுவைத்து முத்தமிழ் செல்வா வாழ்க்கையில் முன்னேற்றம் மனிதனையும் நடத்தைகளை ம வகையில் எமது கல்வியியற் செயற்பட்டு வரும் தமிழ் மன் அனுபவக்கடலை எமது முகிழ்நி கொள்ள வேண்டும் என்ற ரீதியில் கொணர்ந்து அவற்றிற்கு கள அத்துடன் அவர்களை மொழி ஆளுமை பொருந்தியவர்களாக பெருமிதம் கொள்கின்றது.
தமிழ் மன்றத்தின் தலை ஆளுமை ஆற்றல்கள் தலைமை மொழியின் நெளிவு சுழி ஏனையவருக்கும் தமிழின் பெரு உள்ளது. எம் மன்றத்தின் வ பாடுபட்ட அனைவருக்கும் இந் பட்டுள்ளேன்.
08

என் உள்ளத்திலிருந்து.....
ன்றே மாற்றமில்லை" என்ற வைர அங்க எத்தனையோ நூற்றாண்டு து வந்தாலும் பெரும் இடர்வந்த ம நடை தளர்ந்தாலும் தனக்கென்று இடத்தைப் பற்றிப் பிடித்திருப்பது செக்க முடியாது. செம்மொழியாம் ன்றி மண்தோன்றாக் காலத்திலும் ழும் ஒவ்வொரு புதிய யுகத்திலும் மைக் குணமும் பழமை மணமும் ம் எமது தமிழ் அந்த தேன் தமிழை ங்களைப் பெற்று நாம் எமது அடைய வேண்டும். ஒவ்வொரு மாற்றும் செயற்பாடு கல்வி .அந்த 5 கல்லூரியில் வாரம் தோறும் றம் எனும் ஓடமானது வாழ்வின் "லை ஆசிரியர்கள் திறம்பட வெற்றி ங் அவர்களின் திறமைகளை வெளிக் ம் அமைத்துக் கொடுக்கின்றது. ப் பற்றுடையவர்களாகவும் நல்ல கவும் மாற்றி வளப்படுத்துவதில்
வராக செயற்பட்டதினூடே எனது த்துவப் பண்பை வளர்த்து, தமிழ் வுகளை அறிந்து அதன் படி தமையை எடுத்தியம்பக்கூடியதாக வர்ச்சிக்காகவும் உயர்ச்சிக்காகவும் தே நேரத்தில் நன்றி கூறக் கடமைப்
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 14
ஓடும் நீரில் ஸ்நானம் ப தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கு வளர்ப்பதன் மூலம் புதியதோர் சமூகத்தின் திறமைகளை வென அமையும் அடித்தளமாக எம் குறிப்பிடத்தக்கது. தமிழரின் நாள் கண்ணாடி இலக்கியம் அந்த ரீதியி பத்தாம் ஆண்டு நிறைவினைக் .ெ ஆசிரியர்கள் முத்தழிழ் திறமைகள் பதிவு செய்யும் ஏடாக "எழுந்தப் பெரிதுவக்கின்றேன்.
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

எழுந்தமிழ் பண்ணவேண்டும் என்ற ரீதியில் ம் ஓர் உன்னதமான ஆசிரியரை உலகத்தைப் படைத்து, இளம் ரிக்கொணரப்படும் வகையில் து மன்றம் திகழ்கின்றமை நரிகத்தை பொருத்திக் காட்டும் ல் எமது கல்வியியற் கல்லூரியின் காண்டாடும் எமது முகிழ்நிலை ளை எதிர்கால சந்ததியினருக்குப் ழ்ெ சஞ்சிகை வெளிவருவதிற்
திரு. உதயகுமார் சுஜிதரன்
தலைவர்(தமிழ்மன்றம் ) (உம் வருடம் ஆரம்பக்கல்வித்துறை)

Page 15
எழுந்தமிழ்
இதழாசிரி
"முத்தமிழே கத்தும் கடமை சொத்தாகலை செத்தொழிந்தது
இற்றைக்கு 21 ஆம் நடைபயின்று கொண்டிருக் மண்தோன்றாக் காலத்தே வா ெ என்ற வகையில் தமிழானது நீடியது, அகரத்தை முதன்மை இலக்கிய இலக்கணப் போக்குக அறிந்ததே அந்த வகையில் இய காணப்படுகின்ற செம்மொழியாம் தமிழ், தமிழ் புலவன் காத்த தமிழ் பைந்தமிழ், என்றெல்லாம் போர்
இவ் அருமைத்தமிழ் பதியப்படாத நாட்களுக்கு முன் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
"இனிமையும் நீர்மையும் கூறுகின்றது. "தமிழுக்கு அமு ெ உயிருக்கு நேர் " என்று பாவேந்த
இயந்திரக் கதியும் - காலத்திலும் "எங்கள் வாழ்வும் என்று சங்கே முழங்கு " என ஆன் நடைபயில வேண்டும்.
10

யெரின் இதயத்திலிருந்து...
தாயே நீ முதிர்ந்தாலும் கனியவளே மயும் உன் காலடியில் தமிழ்ச்சங்கம் வத்தவற்றைச் சுவைத்து நின்றாலும் துபோகாதே செந்தமிழே வாழ்க
நூற்றாண்டு காலப்பகுதியிலே கும் தமிழினம் "கல் தோன்றி ளொடு முன்தோன்றிய மூத்த குடி" தொன்மையானது, வளம்மிக்கது, மயாகக் கொண்டு அறிவு தரும் ளை கொண்டது என்பது யாவரும் ல், இசை, நாடகம் என முத்தமிழாய் எம் தமிழ் மொழி சங்கம் வளர்த்த எங்கும் நிறைந்த தமிழ், செந்தமிழ், ற்றப்படுகின்றது.
எழுத்தாணி கொண்டு ஏட்டிலே எபிருந்தே வற்றாத ஜீவ ஊற்றாகத்
ம் தமிழ் எனலாகும்” என நிகண்டு தன்று பேர், அந்தத் தமிழ் எங்கள் கர் பாடியுள்ளார்.
அவசர யுகமும் கொண்ட இக் எங்கள் வளமும் மங்காத தமிழ் றோர் கூறிய வாக்கியத்துக்கிணங்க
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 16
இச் சான்றோர்களின் . வேண்டும் என்ற பேராவலுடன் யா கல்லூரியின் வருடம்தோறும் விழாவிற்கு அணி சேர்க்கும் முகமா என்றகையேட்டைப் பிரசுரிக்கத் தப்ப
"பாடையிலேஎன்னுடலம் போகு பைந்தமிழே உன் நாமம் ஒலிக்க ஓடையிலே என் சாம்பல் ஓடும் என் தமிழே சலசலத்து ஓட வேலை
எனும் சான்றோரின் கரு; வேண்டுமெனவும் எமக்கு மகுட சீர்தூக்கிப் பார்க்கவும் பல இலக்கி பதிவாகவும், எம் மன்றத்தின் இ எழுந்தமிழ் எனும் பைந்தமிழ் ஊல . மகிழ்வடைகின்றேன்.
இதற்கு மேலாக எம்மை வழ பல வழங்கியும் இச்சஞ்சிகை மிக வி பீடாதிபதி, உயர்திரு.S.K. யோகம் நெறிப்படுத்திய உப்பீடாதிபதிகள், கும், கல்வி என்னும் ஊற்றை எமக்க இந்நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்.
பொங்கு தமிழுக்கு கன் சங்காரம் நிஜம் என்று
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

எழுந்தமிழ் அரிச்சுவடுகளைப் பின்பற்ற எழ்ப்பாணம் தேசிய கல்வியியற் நடைபெற்றுவரும் முத்தமிழ் க இந்த வருடமும் "எழுந்தமிழ்" மிழ்மன்றம் தீர்மானித்துள்ளது.
ம்போதும் 5வேண்டும் பாதும்
சுடும்
த்து யாவரிலும் ஊற்றெடுக்க பம் வைத்து நம்மை நாமே ய அம்சங்களைத் தாங்கிய ஒரு ரெண்டாவது முயற்சியாகவும் பற்றை வெளியிடுவதில் பெரு
றிப்படுத்தியும், ஆலோசனைகள் ரைவில் வெளிவர உதவிய எமது தாதன் அவர்களுக்கும் எம்மை
மற்றும் மன்றக்காப்பாளருக் களிக்கும் கல்வியியலாளருக்கும்
துக்கொள்ளுகிறேன். னல் விளைத்தால் சங்கே முழங்கு.
பத்திராதிபர் சங்கீதா சத்திய நேசன்
2ஆம் வருடம் (விஞ்ஞானம் தமிழ் மொழி மூலம்)

Page 17
எழுந்தமிழ்
தமிழ்
யாழ்ப்பாண ஆரம்பித்த மேன்மையை
கிறது. ஆச்சி உணர்வையும், இன்பத் தமிழ் உணர்வாக ஊட்டும் வகையில் வருகிறது. ஆண்டுதோறும் . தமிழாய்வு செய்து, தரமான அ பணி தொடர்கிறது. அவ்வகை எடுத்து "எழுந்தமிழ்" என்ற வ ஆனந்தம் அடைகிறேன்.
எங்கள் பீடாதிபதி திரு. ஆற்றுப்படுத்தலில் எமது கல்லூ இயங்குவதை யாவரும் அறிவர் மிகுந்த அக்கறை கொண்ட . தமிழ்விழாவாக அமைய வே
அறிவுறுத்தி உற்சாகம் அளிப் தோறும் தமிழ்விழா தொட சிறப்புக்குரியது. ஒவ்வொரு ம . போட்டியினூடாக வெளிக்கெ கல்லூரியில் இவ்விழா மலர் மாணவர்பெறும் அனுபவஞ் போகும் பள்ளித்தலங்களுக்கு எனது நம்பிக்கை, தமிழ்மன்ற டன் இணைந்துழைத்த மன்றக் நன்றிகள் கூறக் கடமைப்பட்டு நிர்வாகிகளுக்கும் ஏனைய மான வாழ்த்துக்களையும் சமர்ப்பித்து
12

மன்றக் காப்பாளரின் வாழ்த்துரை
ம் தேசிய கல்வியியற் கல்லூரி நாள்முதல் தமிழ் மொழியின் பக் காத்திடும் முயற்சி தொடர் சிரிய மாணவரிடையே மொழி பின் இனிமையையும், களநிலை 5 மேற்படி மன்றம் செயற்பட்டு முத்தமிழ் விழாவை நடாத்தித் ரங்க நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் யில் இவ்வாண்டும் முத்தமிழ் விழா பிழா மலர் வெளியிடுவது கண்டு
S.K.யோகநாதன் அவர்களின் சிறந்த ரியின் சகல மன்றங்களும் சிறப்பாக - எங்கள் தமிழ்மன்ற வளர்ச்சியில் பீடாதிபதி அவர்கள் தரமான பண்டும் என்பதை மாணவருக்கு ப்பது தனித்துவமானது. ஆண்டு டர்பாக நடைபெறும் போட்டி Tணவரின் தனித்திறமைகளை இப் காண்டுவருவது முக்கியம்சமாகும்.
வெளியீடு போன்றவற்றின் மூலம் Tனம் அவர்கள் கடமையாற்றப் மிகுந்த பயன் சேர்க்கும் என்பது எழுச்சிக்கு உறுதுணையாக என்னு
காப்பாளர் திரு.பாலகணேசனுக்கு ள்ெளேன். மேலும் தமிழ் மன்ற ரவர்களுக்கும் எனது நன்றிகளையும்
அமைகிறேன்.
திருமதி விக்னேஸ்வரி நரேந்திரா,
மன்றக்காப்பாளர்,
தமிழ்மன்றம்.
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 18
|
Ee===:
-4 15- -:
தமிழ் மன்றம் - 2010

[ !
மாயாடார் யாசர்
சTHITHA in TE)
ஒபாபா ராம்
பாபாகோ
சமப்பவர்கள் மிருந்து வலம்) .. செல்வன் உடசஜிதரன் (தலைவர்). திரு. பா.பாலகணேசன் (மன்றக் காப்பாளர்), திரு.S.K,யோகநாதன் பீடாதிபதி, யா.தே.க.கல்லூரி), திருமதி ஜெ.தியாகலிங்கம் (ப பீடாதிபதி, யா.தே.க.கல்லூரி). திருமதி விக்கினேஸ்வரி நரேந்திரா (மன்றக் காப்பாளர்) நிற்பவர்கள் கிடமிருந்து வலம் .. செல்வன் து.சுதர்சன் (உபதலைவர்), செல்வி ச. சங்கீதா (பத்திராதிபர்), செல்வன் த. சிவகுமார் (பொருளாளர்), செல்வி நா.கேசனா (உபசெயலாளர்), செல்வி சி.மேனகா உப பத்திராதிபர்), செல்வி இ. விஜயநிதி (செயலாளர்)

Page 19


Page 20
பாரதியின் குயில் பாட்
தேசிய கல்
1949 ஆம் ஆண்டில் வெ "குயில்" எனப் பெயரிட்டு வந்த கும் பல்துறை சார்ந்த விமர்சனங்களை வந்துள்ளது. இன்றைய திறனாய்வு படைப்புத் தோன்றிய அரசியல் ! காரணிகளை தேடி அறிவதன் ( முழுமையான பார்வை பெறப்ப பாரதியின் முப்பெரும் படைப் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு பே கண்ணன் பாட்டு பற்றி பல்லே அப்படைப்புக்கள் பற்றிய கணி தந்துவிட்டன. ஆனால் குயில் பாட் பாடுவதற்குக் கவிஞரை உந்தித்தள்ள சொல்ல வரும் விடயம் பற்றிய பல . நிலவி வருகின்றன. பாரதியின்
ஆய்வாளர்கள் அவரது படைப்பு அமைத்து ஆய்வு நிகழ்த்தியபோ. சர்ச்சை இன்னும் நின்று நிலவிய வன
இந்த வகையில் பாரதியி "குயில்" எனப் பெயரிடப்பட்ட கு சமூகத்துக்குக் கூறியது என்ன? கவிஞரை உந்தித் தள்ளிய காரணிகள் இந்தக் கட்டுரையின் நோக்கு 1923. பாரதி அறுபத்தாறு நூல்களே வெளிவந்தது. குயில்பாட்டு பாரதி தனது பொழுது போக்கும் கடற்க கவிதைக் களமாக்கிப் பாடப்பட் வேதாந்த பொருளை கூறுவதாக . அவர்கள் தம்களத்துக்கு அணிசேர். பாத்திரங்களையும் பல ே
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

எழுந்தமிழ்
பா.பாலகணேசன் (M.A)
விரிவுரையாளர் மவியியற்கல்லூரி, யாழ்ப்பாணம்.
ளிவந்த கவிதைத் தொகுப்பில் பில்ப்பாட்டு பாரதியார் பற்றிய - வெளி உலகிற்குக் கொண்டு முறையில் ஒரு படைப்பாளியின் பொருளாதார சமூக கலாசார மூலம் அப்படைப்பு பற்றிய "டுகின்றது. அந்த வகையில் புக்களாக பாஞ்சாலி சபதம் பான்றவற்றில் பாஞ்சாலி சபதம், வறு திறனாய்வுகள் எழுந்து "சமான பார்வையை எமக்கு டு பாடப்பட்ட சூழல் அதைப் பிய காரணிகவிஞர் அதனூடாக கருத்து மாறுபாடுகள் இன்னும்
இறப்புக்கு பின் பல்வேறு "கள் பல பற்றி ஆய்வரங்கம் தும் குயில் பாட்டுப் பற்றிய ன்ணமே உள்ளன.
ன் கையெழுத்து பிரதியிலும் யில்ப்பாட்டின் ஊடாக பாரதி இந்தப் படைப்பைப் படைக்க ள் எவை? என்பதை ஆராய்வதே ஆம் ஆண்டு கண்ணன் பாட்டு பாடு அமைத்து முதன்முதல்
புதுவையில் வாழ்ந்த போது ரயில் உள்ள மாஞ்சோலையை ட குயில் பாட்டின் ஊடாக சில அறிஞர்கள் கூறுவார்கள். க்க அக்குயில் பாட்டில் வரும் வதாந் தப் பொருளுக்கு
13

Page 21
எழுந்தமிழ் உவமையாக்குவார். அந்த வ சிலவற்றைப் பார்ப்பது இங்கு வெ
அறிஞர் தெ.பொ.மீ. எனவும் கவிஞர் பரமான்மா எல் எனவும் கூறி ஜீவான்மா - ப ஐம்புல வேடர்களும், மனோவி தடுக்கின்றன. அதேபோல் வேடம் மனோவிகாரம், மாடு - த கவிஞரையும் குயிலையும் இ ை நிலையில் கைவாள் ஆகிய ஞா விளக்கம் தருவார். தெ.பொ.மீ. கவிஞர் - பதி, மாடு - ஆணவம் என்று கருதி பதியை அடைய வ பசுவைத் தடுப்பது போல் கவ குரங்கு, மாடு, காதல் ஆகிய கூறுகின்றார்.
ஆன்மத் தேடலில் கு விட்சேபசக்தி குரங்கு என்பார். இனிமைக்குக் குறுக்கேவரும் 1 குரங்கு எனக்கூறி குயில் - கவி குரங்கு - வக்களைச் சொல் இடமுண்டு எனக்கூறும் மணிக் கா.மீனாட்சி சுந்தரமும் ஆத, கவிதைகளான Nightingale, Endy உண்டு எனக்கூறி குயில் தன் கனிவைச் சொல்லால் சொல்லும்
அழகையும் காதலையு உடலும், மனமும் (மாடு, குரங் எனப் பேராசிரியர் சச்சிதானந்த குறியீடாக மகாதேவனும் குறிக்க
விஜயபாரதி ஆன்மா இயல்புகளான சத்து சம் - குயில் என ஒப்பிட்டுக் கூறுவார். பாலப்பருவம் , காளைப்பருவ . குரங்கு, மாடு, கவிஞன் என்ற பா. 14

பகையில் அவர்கள் கருத்துக்கள் பாருத்தம் என நினைக்கின்றேன்.
தன் கருத்திற் குயில் ஜீவான்மா எவும் மாஞ்சோலை - சம்சாரக்காடு பரமான்மாவை அடையமுடியாது. காரமும், தாமச உடல் இச்சையும் பர்கள் - ஐம்புல வேடர்கள் குரங்கு Tமச உடல் இச்சை ஆகியவை ணய விடாது தடுக்கின்றன. இந்த னத்தை உபயோகிக்கமுற்படுவதாக அ.க நவநீத கிருஸ்ணன் குயில் - பசு, - குரங்கு - கன்மம், காதல் - மாயை பிடாமல் ஆணவம், கன்மம், மாயை சிஞரை குயில் அடையவிடாமல் ய விடயங்களைத் தடுப்பதாகக்
நறுக்கிடும் அபான சக்தி மாடன்,
மேலும் இசைதான் குயில் அதன் முழக்கமும் கீச்சுக் குரலும் மாடன் தை மாடு - இலக்கணப்பண்டிதம், விளையாட்டு என்று கருதவும் ககொடி சீனிவாசன் கூறும் கூற்றை ரிக்கின்ற அதேவேளை, கீட்சின் mion இன் தாக்கம் குயில் பாட்டில் னை அறியும் கவிஞனின் ஞானக்
குறியீடு என்றும் மொழிவார். ம் தேடும் கவிஞனின் தேடலும், "கு) குறுக்கே செய்யும் இடையூறு தனும் குயிலைத் தூய கவிதையின் கின்றனர்.
வை மறைக்கும் சித்தத்தின் மூன்று - ராஜசம் - குரங்கு, தாமசம்- மாடு அத்துடன் சுகி சுப்பிரமணியம் ம், மனிதப்பருவம் என்பவற்றை த்திரங்களோடு ஒப்பிட்டு விளக்கம்
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 22
தருவார். இவைகள் யாவற்றையும் வனை அடையமுடியும் எனக் கு குறிப்பிடுவார்.
பெண்மைக்கு வைக்கப்ப மாடனையும் பொருள் மனத்துய இரண்டையும் கடந்த விருப்பக் க. கருப்பொருள் எனக் கூறும் எஸ். இர உண்மை தெறிப்பது போன்று ச பெண்விடுதலை பற்றி பாடிய 1 செல்வாக்குப் பெறும் அம்சங்கள் முடியாது போல எனக்கு தோன்று. வாழ்வுமுறையைக் கண்டித்து இரு பாரதியார் பாடி இருக்கலாம் எ 'குயில் ஆன்மாதான் ஆனால், தே குறியும், நெறியும் குறித்து, தெளி எல்லைகளுக்கு மாறி மாறிச் செல் பாஞ்சாலி சபதப்பாடலை (விடுதலை திறனாய்வு செய்வார் கே.ஆர்.சீனிவா
இவை யாவற்றையும் . திறனாய்வு செய்பவரையே விளக்கி தரும் சிற்பி பாலசுப்பிரமணியம் கு மாஞ்சோலை தமிழ் நாடு எனவும், தமிழ்நாட்டிலேயே வேடர்கள் உ
முரண்பாடுகளில் சிக்கித்தவிக் . சாதலுமாக அருளும் இருளுமாக, தோறும் இம்மொழி பட்ட பெரும் மன்னர்கள் தமிழ் வளர்த்ததையும் அ நிலை எய்தியுள்ளது எனக் கூறி,
குரங்கன் பணத்தோடு வந்த அந்நிய செய்து வளர்ச்சிக்கு குறுக்கே நி அன்னிய மொழி பிதற்றித் தாய்மெ தீமை குரங்கு. இவர்கள் வரலாம் வளர்ச்சிக்கு தடைக் கற்களாக நிற்கின மறைத்துச் செத்தைக் குயில் உருவில் வலுவால் வானம் அளந்ததனைத் பெறுகின்றது. தமிழ் குயில் என .
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

எழுந்தமிழ் கடந்து சென்றாலே ஆண்ட யில் பாட்டுத் தத்துவத்தைக்
டும் அகமன சோதனையாக ரம் (குரங்கன்) ஊடாகவும் ரதல் திருமணம் இப்பாட்டின் ராமகிருஷ்ணன் கூற்றில் ஓரளவு ராது ஏனெனில் ஏற்கனவே பாரதி பெண் திருமணத்தில் ளையும் கூறாது விட்டிருக்க நின்றது. அத்துடன் இத்தகைய க்கவும் மேற்படிக் கவிதையை ன எண்ணத்தோன்றுகின்றது. சத்தின் பழுதுபட்ட ஆன்மா வின்றி நல்லதும் தீயதுமான ன்று தவிக்கும் "ஆன்மா' என ல வேட்கை) மையமாக வைத்து ரசஐயங்கார். அவற்றை (குயில் பாட்டை) திற்பதாக கூறி தந்த விளக்கத்தை தயில் தமிழ் அணங்கு என்றும் தமிழ் குயிலை வேட்டையாட
ண்டு எனவும் தமிழ் மொழி கின்றது எனவும் காதலும், - சுழலும் விழலுமாக காலந் துன்பங்களை கூறி மூன்று தமிழ் புத் தமிழ் இப்பொழுது அழியும் மாடன் குயிலுக்கு உறவினன், ன் தமிழை நேசிப்பதாக மாயம் "ற்கும் பண்டித மரபு மாடன். மாழி முன்னேற்றத்தை தடுக்கும் று நெடுகிலும் தமிழ்மொழி ன்றன. சொந்த உருவத்தைக்கூட சிதைந்து கிடந்தாலும், சிறகின் கதையும் அளக்கும் வல்லமை சிற்பி பாலசுப்பிரமணியம் தன்
- 15

Page 23
எழுந்தமிழ்
கூற்றுக்கு ஏனைய அறிஞர் - பாஞ்சாலி சபதத்தில் நாடு, கர்ன அடைய கவி பாடிய பாரதி 6 அடைய பாடுவதாக கூறுவார் . யாவற்றையும் விடுத்து "குயி கதையையே கூறுகின்றது" எனு பாரதி தனது சுயசரிதையில் இ நிறைவேறாத ஏக்கத்தை குயில் எண்ணத் தோன்றுகின்றது.
பாரதியார் தனது இளல் தனது சுயசரிதையில் கூறுவது ஏற்படுத்திய தாக்கத்தை எடு நீண்டநாள் காதல் மனத்தில் ஏற் அனுபவ ஏக்கமே ஒரு படைப்ப மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
அதற்கான ஆதாரத்தை தூய கவிஞனின் காதலும் து எடுத்துக்காட்டப்படுவதுடன் முற்பிறப்பு கதை கூறல் புண்பட் ஒரே அம்சமாகவே காணப்படும் ஆண் பாத்திரம் தூய காதலை தூய்மையற்ற காதலை எடுத்து காதலில் தான் அடைந்த ஏமாற் போல தெரிகின்றது.
சுயசரிதையிலும் தனது கூறிய நளினப் போக்கு குயில் பா
எனவே ஒரு படைப் அனுபவமே படைப்பு, சிறப்பு கவிதைகளின் போக்காக அ பாரதியின் இளமை வாழ்வில் ஏ பாட்டு எனவும் கதை இடமுண்டு
16

கருத்தையும் அரண் சேர்ப்பார். என் பாட்டில் சமுதாயம் விடுதலை தயில் பாட்டில் மொழி விடுதலை சிற்பி பாலசுப்பிரமணியம். அவை ல் பாட்டு பாரதியின் இளமைக் ம் கூற்றிலும் ஒரு வலிவு உள்ளது. மளமைக்காதல் பற்றிக் கூறி அதன் ம் பாட்டில் கூறுகின்றாரோ என
மைப்பராயத்தில் ஏற்பட்ட காதலை து இவரது மனதில் அக்காதல் த்துக்காட்டுகிறது. நிறைவேறாத படுத்திய தாக்கத்தினால் ஏற்பட்ட ராளியின் அனுபவமாகப் படைப்பு
- குயில் பாட்டில் தேடும் போது எய்மையற்ற பெண் காதலுமாக
அகத்திய முனிவரின் குயிலின் - அவர் மனதிற்கு ஆறுதல் தேடும் கின்றது. மேலும் குயில் பாட்டின் க்கூற, பெண் பாத்திரமான குயிலி துக்கூறுகின்றார். இது இளமைக் bறத்தையே எடுத்துக் கூறுகின்றார்
இளமைக்காதலி தனது காதலைக் ட்டிலும் காணப்படுகின்றது. ப்பாளி அனுபவித்த உண்மை படைவதற்கு காரணமானது பல அமைந்து காணப்படுவது போல ற்பட்ட காதல் அனுபவமே குயில்
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 24
வாழ்க எம் முத்தமிடி
யாழ்ப்பால்
வாழ்க எம் முத்தமிழ் சித்தங்கள் - எழ சூழ்ந்த நல் கல்வியியல் அரங்கம் தன
(வித்தக் கலைகளின் விளைநிலமாம்
வியப்புறும் முத்தமிழ் முற்ற சித்தங்கள் ஒன்றிற்க்கும் கலை எழிலா
சீர்பெறும் மானுடம் வளம் உள்ளார்ந்த ஆற்றல்கள் வெளிக் கொ
உயர்ந்த பண்புகள் இணைந் வல்லமை மிகு எம் தமிழிதழில்
வாசனை எங்கும் பரவட்டும்
இங்கிதமாய் இசை இனிக்க வரும்
இதம் தரும் நடனம் கூடி வ மங்காத்தமிழின் பண்பியலில்
மலரும் இயல் இசை நாடகம்! (சிந்தனை சொல் செயல் சீர்தூக்கி |
சிறப்புறும் எங்கள் கல்லூரி சொந்தங்கள் இணைந்து அரங்கேறி
சொர்க்க(ம்) முத்தமிழில் மூ.
சரித்திரம் போற்றும் சங்கத் தமிழியல்
சங்கதிகளைப் பெற்றுய்திடு அழகியல் ஆத்மீக(ம்) அன்பின் வழித்த
இலங்கிடு முத்தமிழ் வித்தக
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 201O -

எழுந்தமிழ்
மானியூர் ரட்ணேஸ்
கல்வியியலாளர் னம் தேசிய கல்வியியற் கல்லூரி
ஜில்
களக்கவே
(வாழ்க...)
த்தில் ரல்
பெருகி) ணரும் து வரும்
(வாழ்க...)
நம்
மாம்
ழ்கட்டும்)
(வாழ்க...)
வோம் தனில்
மே
(வாழ்க...)
17

Page 25
எழுந்தமிழ்
நாடகங்களும் போட்ட
உலக அரங்கிற் பல . நாடகத்துறைக்கென வரலாறு போக்கும் காணப்படுகின்றது. கல்விக்கான சிறப்பு ஊடகம் வந் துள் ளன. இலங்கையைப் ஆட்சிக்காலத்தில் ஆட்சியா. துறையைப் புகுத்த விரும்பவில் முறையை இலங்கைக்குள் வின பாட்டை முன்னெடுக்கும் நாட சேர்க்க அச்சம் கொண்டிருக்க சுதந்திரத்தின் பின்னரான காலம் தெழுந்தது. இன்று முழுவீச்சுட
இந்தச் சமுதாயத்தி, உருவாக்குவதில் நாடகத்துறை நாடகம் நல்ல மனிதரை உ வளர்க்கும். ஒற்றுமை, கூட்டு மகிழ்ச்சியான கற்றல், கற்பித்தது அறிவியலுக்கூடாகவும் அனு இருக்கின்றோம். ஆயினும் நாம் போது எல்லாவற்றையும் போட்
பாடசாலைகளைப் பெ போட்டிகள், தமிழ்த்தினப் போல் கள் எனப் பல்வேறுபட்ட நி.
18

டிகளும்
க.இ.கமலநாதன், நாடகத்துறை விரிவுரையாளர், நுண்கலை மன்றக் காப்பாளர்.
நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே
• இருந்து வருகின்றது. வளர்ச்சிப் வளர்ச்சியடைந்த நாடுகள் பல ாக நாடகத்தைப் பயன்படுத்தி
பொறுத்தவரை அந்நியர் ளர் கல்வித்துறையில் நாடகத் லை. ஏனெனில், அடிமைக் கல்வி மதத்தவர்கள் சுதந்திரமான செயற் கத்துறையைக் கல்வித்துறைக்குள் லாம். இருப்பினும் இலங்கையின் ப்பகுதியில் நாடகத்துறை முகிழ்த் ன் செயலாற்றி வருகின்றது.
ற்குத் தேவையான மனிதரை க்கு முக்கியமான பங்கு உண்டு. உருவாக்கும் தன்னம்பிக்கையை மனப்பான்மையை ஏற்படுத்தும். வக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் பவங்களுக்கூடாகவும் அறிந்து -கம், போட்டி என்று வருகின்ற டு உடைத்துவிடுகின்றோம்.
ாறுத்தவரையிற் சிறுவர் அரங்கப் ட்டிகள், நாட்டுக் கூத்துப்போட்டி லைகளில் நாடகம் தொடர்பான
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 26
போட்டிகள் நடாத்தப்படுகின்றன. திறன்களை வெளிக்கொணர்தல், தல பயில உதவுதல், மானுடம் போற்றுத் படும் போட்டிகள் அந்நோக்கங்க கோபம், குரோதம், பழியுணர்ச்சி 6 தாக அமைந்துவிடுவதுதான் மிகப் இன்றும் காணப்படுகின்றது.
ஒரு நாடகப் போட்டியை ந கொலைக்களத்தில் நுழைந்து மாட்டி தருகின்றது. பாடசாலை மட்டம், கு கோட்டமட்டம், வலயமட்டம், மாக் என்று போட்டிகள் விரிவடைந்து யாளர்கள் மனதில் வன்முறை என் செல்வதைக் காணமுடிகிறது. இத இருக்கலாம்?
போட்டிகளும் நடுவர்களும்
போட்டிகளுக்கு எவ் வ செய்யப்படுகிறார்கள்? என்பது இன் நோக்கப்படுகிறது. நாடகப் போ பொறுத்து ஓரளவேனும் அந்நாடக . வராக இருப்பின் வழங்கப்படும் தீர்ப்பு நியாயமானதாகவும் இருக்கும். ஆன துனர் இறுதி நேரத்திலேயே நடுவ பொருத்தமற்ற நடுவர்களைத் தெரிவு பாடுபட்டு உழைத்த நாடக நெறியாள் பிள்ளைகள் மனதில் வேதனையையும் கின்றது. உதாரணமாக சிறுவர் நாட பாரம்பரிய நாடகத்துறை சார்
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-20IO -

எழுந்தமிழ் மாணவர்களின் உள்ளார்ந்த பனம்பிக்கையுடன் கல்வியைப் கல் எனும் நோக்கில் நடாத்தப் ளுக்கெதிராகப் பொறாமை, ன்பவற்றை தட்டியெழுப்புவ பரிதாபகரமான நிலையாக
டாத்தி முடிப்பது என்பது ஒரு உக்கொண்ட உணர்வுகளையே டும்பப் பாடசாலை மட்டம், காணமட்டம், தேசிய மட்டம்
செல்லச்செல்ல, போட்டி ண்ணப்பாடுகளும் வளர்ந்து கற்குக் காரணம் என்னவாக
ாறு நடுவர்கள் தெரிவு வம் சச்சரவான விடயமாகவே ரட்டிகளின் தன்மையைப் பகை சார்ந்த அறிவை உடைய களும் நேர்மையானதாகவும், ளால், போட்டிகளை நடாத் ரகளைத் தெரிவு செய்வதும்
செய்வதும் உண்மையாகப் ர், அவர் சார்ந்த பாடசாலைப் ம், விரக்தியையும் ஏற்படுத்து -கப்போட்டி ஒன்றுக்கு ஒரு ந்தவரையும், ஒரு தமிழ்
19

Page 27
எழுந்தமிழ்
ஆசிரியரையும் ஒரு சங்கீத ஆசிர அந்நாடகப் போட்டி முடிவுக் தன்மையுடையதாக இருக்க போட்டிக்கு நடாத்தப்படுவ என்பது பொதுவான ஒரு படுகிறது)
போட்டி நாடகங்களி களுடன் தொடர்புடையவர்க வேண்டும். 'ஒரு நாடகம் 6 கிடையாது, நெறியாள்கை செ நடுவராகக் கடமைபுரிய முடி நடைபெறும் மண்டபத்திலே
இதில் நிறைய வாதப்பிரதிவா, அவ்வகையில் போட்டி அபை சொல்லப்படுவது உண்மைத்த
போட்டியாளர்களும் பொறுப்பு
போட்டி முடிந்த கை காத பொறுப்பாசிரியர்கள் நடு தன்மை வேதனைக்குரியதாகும் முதலாமிடம் போட்டுள்ளனர். என்ன காரணங்கள் சொல்லுங் வினாக்களை எல்லாம் நடுவர்க தகவல் எவ்வாறு உரியவர்கள் கொள்கிறார்கள் என்னும் 2 வேதனைக்குரியதாகவே அமை
யதார்த்தத்திற் போ ஆனால், இடையில் உள்ளே
20

யரையும் நடுவர்களாக நியமித்தால் ள் எவ்வளவு தூரம் உண்மைத் முடியும்? (சிறுவர் நாடகங்கள் தைத் தவிர்த்தல் நன்மையானது வேண்டுகோளாக முன்வைக்கப்
ன் வகைகளுக்கு ஏற்ப அந்நாடகங் ள் நடுவர்களாக நியமிக்கப்படுதல் Tழுதியது கிடையாது, நடித்தது ப்தது கிடையாது, எப்படி இவரால் பும்?' என்ற கூக்குரல்கள் போட்டி யே ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது. நங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மப்பாளர்கள் ஆற அமரச் சிந்தித்து ன்மைக்கு உறுதி சேர்க்கும்.
பாசிரியர்களும்
யுடன் போட்டியில் இடம் கிடைக் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபடும் 5. 'எனது நாடகத்திற்கு இந்த நடுவர் - நீங்கள் முதலிடம் போடாமைக்கு கோ?...' இவ்வாறு அதிர்ச்சி தரும் ளை நோக்கி வீசுவது உண்டு. இந்தத் தக்கு கசிகிறது. எவ்வாறு தெரிந்து ஆய்வுக்கும் கிடைக்கும் விடைகள்
ந்து விடுகின்றது.
ட்டிகள் மாணவர்களுக்கானது. எர் தாமும் இதிற் பங்குகொண்டு
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

Page 28
போட்டியின் நோக்கத்தையே சிதற களுக்கு தன்னம்பிக்கை ஊட் மாணவர்களைவிட, தாம் ஒப்பா புறம்பான செய்திகளைக் கட்டவிழ கதைப்பதற்கும், முரண்பாடுகளை தூண்டுவதும் மிகவும் கொடுமையா?
மாணவர்களை ஆற்றும் பொறுப்பாசிரியர்கள் போட்டி வ புடன் நடந்துகொள்ள வேண்டும் முதலாவதாக வரவேண்டும். நானே என்றெல்லாம் எண்ணிக்கொண்டு கூடாது. தேசிய மட்டத்தமிழ்த்தி ஒரு ஆசிரியர் கையடக்கத்தொ ை 'ஏன் எனது நாடகத்திற்கு முதலாம் கேட்டால் இதற்கு என்ன பத்து கடமையாற்றிய இரண்டு பேர் பாத் விட்டார்கள். தயவுசெய்து நீங் என்னவென்று கூறுவது ஒப்பீட்டு தீர்ப்பு சரியான முறையிலேயே . 'இல்லை இல்லை நான் முதலா பார்த்தேன். அதைவிட என்னுடை இருந்தது. ஏனெனில் போட்டி மொன்றை இன்னொரு பாடசான என்பது போட்டி அமைப்பாளர். இவற்றையெல்லாம் விட அதிர்ச்சிய 'இவ்வருட நாடகத்திற்கு நீங்கள் எ ஆனால் 'ஓ' என்பவர் முதலிடம் பே பொறுப்பாசிரியர்கள் குழப்பமடை நடத்தைகளுக்கு இட்டுச் செல்லவர்
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 20IO -

எழுந்தமிழ் படித்து விடுகின்றனர். மாணவர்
ட வேண்டிய ஆசிரியர்கள் சரி வைப்பதும் உண்மைக்கும் முத்து விடுவதும் நடுவர்களுடன் T ஏற்படுத்த மாணவர்களைத் Tன செயற்பாடுகளாகும்.
ப்படுத்தவேண்டிய நாடகப் விடயங்களில் மிகவும் பொறுப் 5. எனது நாடகம் எப்போதும் நாடகத்தில் முடிசூடா மன்னன் - நடுவர்களுடன் முரண்படக் னப் போட்டி முடிந்த கையுடன் லபேசியில் தொடர்பு கொண்டு மிடம் கிடைக்கவில்லை?' என்று கிலைக் கூறுவது? 'நடுவராக தியில் தொலைபேசியை நிறுத்தி கள் நிறுத்தக்கூடாது' இதை ரீதியில் உமது நாடகத்திற் குரிய கூறப்பட்டது' என்ற பதிலுக்கு மிடம் பெற்ற நாடகத்தையும் டயதுதான் திறம்' அதிர்ச்சியாக யில் மேடையேற்றும் நாடக லயினர் பார்வையிடமுடியாது களின் கண்டிப்பான உத்தரவு. பான விடயம் என்னவென்றால் னக்கு முதலிடம் போட்டீர்கள். பாடவில்லை. இப்படியெல்லாம் வது மாணவர்களைத் தவறான ழிவகுக்கும்.
-- 21

Page 29
எழுந்தமிழ்
மூடிய அறையில் நாடகப் போட்டி
'நான் இந்தப் பாடசா இருந்து பார்த்துச் செல்கிறேன்.'
'மன்னிக்கவும் பாதர் அனுமதிக்கக் கூடாது என்பது ? ஆசிரியர் இசையமைப்பாளர் : ஆசிரியர்கள், மற்றும் ஏனையே அந்நாடகத்தைப் பார்க்க முடிய பாளர்கள் விதியாக முன்வை நடைபெற்ற அனுபவங்கள், உ
ஏற்படுத்தியமையினால் வந்த வி தவறா? விடை கூறுவது தர் ஒவ்வொருவருமே உண்மையா. தவறியமையினால் ஏற்பட்ட ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் கொள்ள வேண்டுமா என்றால், சார்ந்ததாக அமையும்.
பல்லாயிரக்கணக்கானே விளையாட்டுப் போட்டி முடி கொள்கின்றோம். ஆதாரங்களை றோம்.
அவ்விளையாட்டுக்கா வைத்திருப்பதாலும், முடிவுகளை இருப்பதில்லை. ஆனால், நாட போது மூடிய அறை, இரகசியம் முடிவுகள் வரும்வரை வெளி கொண்டோர்) தொடர்பு ெ தன்மைகள் என்று தேவை
22

லையின் அதிபர் ஒரு பக்கத்தில்
வேறு யாரையும் பார்ப்பதற்கு உத்தரவு' நாடக நடிகர்கள் அதன் தவிர அப் பாடசாலை அதிபர் ரர் யாரும் போட்டியின் போது பாது என்பது போட்டி அமைப் க்கப்படுகிறது. இதற்கு முன்பு ன்மை நேர்மையில் களங்கத்தை ளைவுகளே இவை. இது சரியா? ம சங்கடம்தான் இருப்பினும் கவும் நேர்மையாகவும் நடக்கத் விளைவுகளே இவை என்பதை 5. இதை சகலதரப்பினரும் ஏற்றுக் - அது அவரவர் மனத்தூய்மை
பார் முன்னிலையில் நடைபெறும் வுகளை எல்லோரும் ஏற்றுக் யும் நேரடியாகக் கண்டு தெளிகின்
ன பொதுவிதிகளைத் தெரிந்து ள ஏற்றுக்கொள்வதிற் சிக்கல்கள் கப்போட்டிகள் என்று வருகின்ற நடுவர்கள், போட்டி நடைபெற்று யாருடன் (போட்டியில் பங்கு காள்ள முடியாத பாதுகாப்புத் பற்ற கட்டுப்பாடுகள் எமது
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

Page 30
நேர்மைத்தனத்திற்குச் சவாலாக ே இப்போட்டிகளுக்கென ஒரு புதுவி இல்லாமல் இல்லை.
"மதர் ஸ்ரீ லங்கா" எனும் த ஒன்று அண்மையில் நடைபெற்ற அமைப்பாளர்கள் சுதந்திரமான மு. யிலும் திறந்த வெளிப் போட்டியாக நடுவர்களாக முஸ்லீம் இனம் சார்ந் மற்றும் இங்குள்ள நாடகம், நடுவர்களாகக் கடமையாற்றினர்.
இந்தப் பாடசாலை என்ற வெள்ளி நாடகப் போட்டி ஆரம்பமானபோ சாச்சா பாடசாலைகளிற்கு இரகசி
மூடிய அறையில் நடாத்தப்படவே வைக்கப்பட்டது. அதற்கு அ மாகாணங்களில் இந்த முறையில் த ஒன்றும் ஏற்படவில்லையே என்ற தோரைச் சிந்திக்கத் தூண்டியிருக்க
உண்மையும், நேர்மைத்த நிலமையும் இருந்தால் தனியொரு என்பதை எல்லோருமே ஏற்றுக்கொ
தானெனும் பேய் கெடவே - ப
சஞ்சலக் குரங்குக வானெனும் ஒளி பெறவே - ந
வாய்மையிலே மதி தேனெனப் பொழிந்திடுவீர்!
திருமகள் சினங்கள் ஊனங்கள் போக்கிடுவீர்! - 1
ஊக்கமும் பெருமை
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

எழுந்தமிழ் வ அமைகின்றது. ஆயினும் தி காணவேண்டிய தேவையும்
லைப்பிலான நாடகப்போட்டி போது, அதற்குரிய போட்டி றையில் எல்லோர் முன்னிலை வே நடாத்தி முடித்தனர். இதன் தோர் தமிழ் தெரிந்த சிங்களவர், தமிழ்த் துறைசார்ந்தோர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிப்படையான அறிவிப்புடன்
து எம்மவர் மத்தியில் இருந்து ய இலக்கம் கொடுக்கப்பட்டு வண்டும் என்ற கருத்து முன் வ் வமைப்பாளர்கள் எட்டு ான் நடத்தினோம். பிரச்சனை 2 பதில், கருத்துத் தெரிவித்
லாம்.
கனமும், நம்பிக்கையும், நடு வராலும் தீர்ப்புக் கூறமுடியும் ள்ளவேண்டும்.
ல
ள் தளைப்படவே கல்ல நிலைத்திடவே அந்தத்
ளைத் தீர்த்திடுவீர் நல்ல
யும் உதவிடுவீர்.
- பாரதி -
23

Page 31
எழுந்தமிழ் நாடகப்பிரதியாக்கம் விடுதலை (திரை விலகுகின்றது)
2ம் வருடம் (வ
பாத்திரங்கள்: வடிவேலு (தந்தை
கணேஸ் (மகன் தங்கையர்), வடிவு
(மீனாவின் தா நோயாளிகள். மீ அமலா, கலா - படிப்பிக்கின்றவன்
கா
காமாட்சி : பிள்ளை மீனா ! எ
வாம்மா? மீனா : என்னம்மா. வே ை
கட்டுறன். பொறுங் (மீனா அவசர அவச
தாய் தந்தை படுத்தி மீனா : என்னம்மா? எல்லாம்
னான் இப்ப என்ன காமாட்சி: உந்தச் சாப்பாட்டை
உதுகள் எல்லாத்
எடுத்துத் தராதுகளா. மீனா : சரி சரி இந்தாங்.
போட்டுது. நான் ே மீனா : அமலா! கமலா ஸ்க
செய்கிறியள்? எம். உங்களாலை நேரத்த நான் என்ன செய்யிற
24

சங்கீதா நவரட்ணம் விஞ்ஞானத்துறை, தமிழ்மொழி மூலம்)
5), காமாட்சி (தாய்), மீனா(மகள்), ), அமலா, கலா (மீனாவின் வு (கணேஸின் மனைவி)
ய் தந்தையர் ஒரு பாரிசவாத சனாவின் அண்ணன் ஒரு ஊதாரி. ஆகியோரை மீனாவே உழைத்துப்
ள்)
ட்சி -1
டிபிள்ளை மீனா. இங்கை ஒருக்கா
"லக்கு நேரம் போட்டுது. சாறி
கோவாறன். ரமாக சாறியைக் கட்டிக்கொண்டு நக்கும் அறையை நோக்கி ஓடினாள்) ம் செய்திட்டுத்தானே வெளிக்கிட்ட ணெ வேணும்? - ஒருக்காக் கிட்ட இழுத்துத் தாவன். தையும் கேட்டுட்டன் ஒண்டும் எம். கோ. எனக்கு வேலைக்கு நேரம் பாட்டு வாறன். கூலுக்கு நேரமாச்சுடி உங்கை என்ன ல்லாத்தையும் செய்து தந்தும் திற்கு ஸ்கூலுக்கு போக முடியாட்டி
து?
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 20IO

Page 32
கமலா, அமலா : இதோ வெளிக்கிட்
(மீனா கான்பாக்கையும்.
வரையும் வந்து விட்டால் கணேஸ் : மீனா... மீனா..... மீனா : என்னண்ணா? கணேஸ் : சாயுங்காலம் நேரத்தோ மீனா : ஏன் அண்ணா? கணேஸ்: சொன்னதைச் செய். மா
வீட்டுக்கு வந்திடோணு மீனா : சரியண்ணா.
காட்சி
(மீனா ஒவிஸ் வேலை அண்ணன் நேரத்திற்கு என்று எண்ணி அவசரம்!
கணேஸ் : வடிவு, எடியேய் வடிவு
தாய்? வடிவு : என்னப்பா? நான் இஞ்
இப்ப என்ன வேணும். கணேஸ்: மீனா வேலையாலை வந்
பண்ணிக் கூட்டிக் ெ
வீட்டுக்காரங்கள் வரப் 3 மீனா : மாப்பிள்ளை வீட்டுக்கா
இப்ப கலியாணம் செ கேட்டனா? எங்கடை (
எனக்கு ஒரு கலியாணமா? கணேஸ் : வசதியான இடம், எங்கள்
தீரும். நானும் நல்ல வசதி மீனா : நீ வசதியாய் வாழணும்
விடப் பாக்கிறாயா? நீ கலியாணம் வேண்ட உழைத்துக் குடும்பத்ன இருந்தால் நான் கலியா (ஒரு குடிகார மாப்பி கேட்காமல் அவளுக்குப்
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

எழுந்தமிழ் டம் அக்கா. தூக்கிக் கொண்டு வீட்டு வாசல் ர்)
டைவீட்டுக்கு வாறியா?
Tலை நாலு மணிக்கெல்லாம் நீ
ம்.
-2
லகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வரச்சொன்னவரே Tக வீட்டை அடைந்தாள்)
நீ எங்கை போய்த் தொலைந்
சைதான் நிக்கிறன் உங்களுக்கு
திட்டாள் அவளை அலங்காரம் காண்டு வா. மாப்பிள்ளை போறாங்கள்.
ரங்களா? ஏன் அண்ணா? நான் ய்து வை எண்டு உன்னைக் தடும்பம் இருக்கிற நிலையிலை
டை குடும்பக் கஸ்ரம் இதோடை தியாய் வாழலாம்
எண்டதற்காக என்னைத் தள்ளி என்ன சொன்னாலும் எனக்கு டாம் நீ வேணுமெண்டால் -தப் பார்? அவர்கள் நல்லாக
ணம் செய்யிறன். ள்ளையை மீனா சொல்வதைக் - பேசி முடிவு செய்தான்)
25

Page 33
எழுந்தமிழ்
காட்சி
(மீனா தனது தாய் தந் அவர்களுக்கு பணிவு யாடுதல்)
மீனா : அம்மா .. அப்பா... என் வடிவேலு : இல்லை அம்மா சொல் காமாட்சி : சாப்பிட்டியேம்மா?
விழுந்து வரு என்னால் எடுத்துத் த
செய்திட்டாரம்மா? மீனா : ஓமெணை நான் சாட்
புலம்பலை ஆரம்பிக்
திலை இருக்கிறன். வடிவேலு : என்னம்மா என்ன
வைக்கத்தான் எங்கள் ஆறுதல் சொல்லு
கொடன் அம்மா. மீனா :
அண்ணா தன்னோ ஆபியராம் , அந்த செய்துவைக்கப் போ நிற்கிறார்? நான் !
மாட்டாராம். வடிவேலு, காமாட்சி : எங்களால் உனக்கு ஒரு
முடியாது எண்டத
கட்டிவைக்கப் பாக்கி வடிவேலு :
கூடப் பிறந்த தங்கை காப்பாற்றிய அவரு
கலியாணம் செய்து மீனா : நான் எனக்கு க
நினைக்கிறன். நீ . இடமெண்டு கதைக்
26

சி - 03
தை இருக்கும் அறைக்குச் சென்று பிடை செய்து கொண்டு உரை
னப்பா நித்திரையோ? ல்லு
வேலைக்குப் போய் களைத்து நம் உனக்கு ஒரு பச்சத்தண்ணி கூட ர முடியாதபடி கடவுள் எங்களை
ப்பிட்டன். வழமைபோல் உன்ரை க்காதை? நானே மனக் குழப்பத்
- குழப்பம். அதைத் தீர்த்து ரலை முடியாவிட்டாலும் உனக்கு "கின்ற சந்தர்ப்பத்தையாவது
ட பாறுக்கு குடிக்கவாற ஒரு நாளை எனக்குக் கலியாணம் Tறாராம் எண்டு ஒற்றைக் காலில் எவ்வளவு சொல்லியும் கேக்க
ரு கலியாணத்தைப் பண்ணிவைக்க ரல் ஒரு குடிகார மாப்பிளைய "றானே பாவி? கக்கு, அந்த வீட்டையே கட்டிக் ளுக்கு, ஒரு நல்ல இடத்திலை வெத்தால் குறைந்தா போடுவாய்? லியாணம் வேண்டாம் என அதுக்கை வசதி, வசதியில்லா கிறியள் பேசாமல் படுங்கோ.
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

Page 34
காட்சி -
(கணேஸ் அவசர அவக ஏற்பாடு செய்தான் சொல்லியும் கேட்கவில்
மீனா : (நள்ளிரவு பன்னிரெண்
முதல் நாள்) தமையன காலில் விழுந்து கெட் நிப்பாட்டுங்கோ அண் விரும்பிறன். என்னோட என் விருப்பத்தை அ
திருமணம் செய்யப் போ கணேஸ் :
விடிஞ்சால் கலியாணம். கலியாணம் மட்டும் ந எல்லாரையும் வெட்டிப் போயிடுவன். (மீனா பேசிப் பிரயே இனிமேல் நடப்பது
வாழ்க்கை என்று இந் எழுதியிருக்கான் போல் முணுமுணுத்தபடி ப கண்ணில் இருந்து நீர்
நித்திரையானாள்)
காட்சி
(கோழி கூவும் சத்தம் கேட்டுத் த வெளியே வந்த மீனா திகைத்துப் தாயும் தந்தையும் அங்கே இறந்து கணேஸ், வடிவு என்போர் அவர்க இருந்தனர்) மீனா :
அம்மா அப்பா என்ன விட்டீர்களே (மீனா புரண்டாள்)
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

எழுந்தமிழ்
04
சரமாக மீனாவிற்கு கலியாண பெற் றோர்கள் எவ்வளவு லை)
டு மணிக்கு திருமணத்துக்கு து அறைக்குச் சென்று அவன் ஞ்சி, இந்தக் கலியாணத்தை ணா, நான் ஒருத்தரை மனசார வீட்டுக் கஸ்ரங்கள் முடிந்தால் வரிடம் சொல்லி அவரைத் றன்.
பேசாமல் போய்ப்படும். இந்தக் 5டக்காட்டி குடும்பத்தோடை போட்டு நானும் யெயிலுக்குப்
மாசனம் இல்லை என்பதால் விதி . கஸ்ரப்படுவதே என் 5தப் பாழாப்போன கடவுள் கிடக்கு என்று தனக்குள்ளே டுக்கையில் படுத்தவளின் - ஆறாக ஓடியது. ஒருவாறு
05
கிடுக்கிட்டு எழுந்து அறைக்கு போய் நின்றாள் அவளுடைய கிடந்தனர். அமலா, கமலா, ளைச் சுற்றி அழுத வண்ணம்
னை விட்டுவிட்டுப் போய் விழுந்து விழுந்து அழுது
NN

Page 35
எழுந்தமிழ் கணேஸ் : மீனா அப்பாவுக்
கலியாணத்தை நிறு, மருந்தைக் குடிச்சு நிப்பாட்டிற்றினம்.!
அவர்களைக் கொண் அமலா,
கமலா:
அக்கா எங்களுக்கு அ (மீனா அவர்களைச்
அழுதாள்) கணேஸ் : மீனா என்னை மன்
நான் இனிக் குடும்பத்
நல்ல அண்ணணாய் மீனா, கமலா,
அமலா: அண்ணா?
(கணேஸின் தோளில் கணேஸ் : மீனா உனக்கு பிடித்த
உனக்கு கல்யாணம் நான் வளர்த்து நல்ல கொடுப்பன். இது உ (மீனாவின் தலையில் தாய் தந்தையரின் முடித்தான்.)
திரைக்கு பின்னிருந்து :
மீனாவிற்கு தாய் த இருந்தாலும், அவ செய்வதில் இருந்து அவள் வாழ்வுக்கும் ஒ
(திரை மூட
28

கும் அம் மாவுக்கும் உன்ரை ந்த வழி தெரியேலையாம் எண்டு இறந்து உன்ரை கலியாணத்தை நான் பாவி மீனா, அநியாயமாக டிட்டன்
ம்மாவும் அப்பாவும் வேணும் 5 கட்டி அணைத்து ஓவென்று
னிச்சிடம்மா. நான் திருந்திற்றன் எதைப் பாக்கிறன். உங்களுக்கு ஒரு இருப்பன் அம்மா?
எல்லோரும் சாய்ந்து அழுதனர்.) த அந்தப் பையனை ஊரறிய நான் செய்து தருவன். தங்கைகளையும் - இடத்தில் கல்யாணம் பண்ணிக்
ன் மேல சத்தியம் ல் அடித்துச் சத்தியம் செய்தான். இறுதிக்கிரியைகளைச் செய்து
கதையர் இறந்தது ஒரு இழப்பாக ளுக்கு அவர்கள் கடமைகளைச் விடுதலை கிடைத்தது. அத்தோடு ஒளிகிடைக்கின்றது.
டப்படுகிறது)
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 36
சிறுகதை ஏழைக் குடிலில் ...
2ம் வருடம் (விஞ்ச்
அழகாக ரம்மியமாக அலை அவ்வழகுக்கு அழகு சேர்க்க மேல் அமைந்த கோவில் அன்று அக் 6 கும்பிட பக்தர்கள் ஆர்வம் காட்டி அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வ ஆரவாரங்களின் நடுவேயும் கோ ஆம் கிளிசல்கள் நிறைந்த ஓலை 6 குடில் அதன் முன்னே நிம்மதியை வெறித்தபடி நின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு அந்தக் கண்களில் ஆழ்ந்த வலி. போன்று நரைத்த சாறியின் நடுவே பல வர்ண துணி கொண்டு பொ வானத்தையே வெறித்த படி பார்த்து
இன்றைக்கு இவளது பலத் கோவில் திருவிழா அவளது ஐ வேண்டுகோளை அந்த ஏழைத்த சூழல். காலையிலே திருவிழா கல்லோலப்பட்டு ஆயத்தம் செய்ய இவள் வீட்டில் பொழுதே ஏழு ம அவளுக்கு எந்த ஒரு வேலையும் ! ஏழைக்குடிலை அலங்கரிக்க ஓர் பாத்திரங்களும் கூழ் குடிக்கும் மட்டுமே இருந்தன. அதனால் எழு யோசித்துக் கொண்டிருக்கும் போது உலுப்பியது. தீடீரென யோசனை என்னம்மா என தன் ஆசை மகள் சொத்தான மகள் மீது கனிந்த அப்பொழுது தான் அந்த பால் மு மொழியால் "அம்மா அம்மா நானா நானும் கோவிலுக்குப் போப்போ தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 20IO -

எழுந்தமிழ்
அபிராமி விக்னேஸ்வரன் ஞானத்துறை, தமிழ் மொழிமூலம்)
மந்த வயல்வெளி அதன் நடுவே உயர அமைந்த கோபுரத்துடன் காவில் திருவிழா. கோயிலைக் எார்களோ இல்லையோ தம்மை பம் காட்டினார்கள். இவ்வளவு விலுக்கு அண்மையில்................. வலி. வறட்சியுடன் தோன்றும் தொலைத்துவிட்டு தூரத்தை Tள் பார்வதி அவளது கண்களில் விடை தெரியாத புதிர் போன்று
வறட்சியால் வெளிறிய இழை ப கிளிசல்கள். அக்கிளிசல்களை ருத்தல்கள் நெடிய உடம்புடன் புக் கொண்டிருந்தாள் அவள்.
த யோசனைக்கு காரணம் அந்த ஐந்தே வயதான பிள்ளையின் -ரயால் நிறைவேற்ற முடியாத ர என்று ஊரே அல்லோல பது கொண்டிருந்தது ஆனால் ணிக்குத்தான் விடிந்தது. அங்கு இருக்கவில்லை. காரணம் அந்த கிழிந்த பாயும் ஒன்றிரண்டு ஒன்றிரண்டு சிரட்டைகளும் ஐந்து என்ன செய்யலாம் என்று து தான் ஓர் பிஞ்சு விரல் அவளை னயில் இருந்து மீண்டவளாய் தனக்கென இருக்கும் ஒரே ஒரு பார்வையை செலுத்தினாள். கம் மாறாப் பிஞ்சு தன் மழலை வம் கோவிலுக்கு போப்போறன் றன் பக்கத்து வீட்டில அந்தக்
29

Page 37
*
எழுந்தமிழ் குட்டி காப்பு, சங்கிலியெல்ல எனக்கும் போட்டு விடு நானு தாயும் பாரா முகம் கண்டு சிறு தனது ஒரே பிஞ்சுக் குழந்
முடியவில்லையே என்று போட. இதற்குள் காப்பு, சங்கிலி. அது பி. விரும்பியதைக் கேட்கும். ஆனா சாப்பாடு இல்லை. கூழ் கூட அவளது தாய் மனம் ஊமைக் க பழைய ரேப்றக்கோடர் போல நான் கோவிலுக்கு போப்போம் கொண்டு இருந்தது. இதனைத் சென்றுவிடக் குழந்தையின் குரல்
பார்வதி தன் நிலைமை காலத்தை நோக்கிச் செல்கிற வயல்களும் இயற்கை எழில் கொ அவளது பிறப்பிடம். செல்வச் வீட்டில் கடைக்குட்டியாகப் ! கேட்பதெல்லாம் அவளுக்கு அல் இவற்றை விட அக்குடும்பத்தி இல்லை என்று வந்தவர்களுக்கு வழங்கும் குடும்பம். அவளது - குணமும் கொண்ட குடும்ப, பண்புடனும் ஒழுக்கத்துடனும்
அவள் உரிய பருவம் எய்தியதும். சீரும் சிறப்புமாக ஒரு குறைவுப் வைத்தனர் அவள் பெற்றோர்.
திருமண வாழ்வு மகிழ்ச்சி என்ற மகள் பிறந்தாள். மூவரு கழிக்கையில் போர்க் கொடு குடும்பமே அழிக்கப்பட்டது. அ. கேட்டுத் தாங்கமுடியாது இரு பேரிடியாய் அவளது கணவன் இலக்காகி இறந்த செய்தி வந்து ே அவள் தனக்கு வாழ்க்கையே 8 தற்கொலை செய்ய எண்ணிச் அவளைத் தடுத்தது. 30

"ரம் போட்டுக்கிட்டு போறாள் ம் கோவிலுக்கு போப்போறன்". அழுகையுடனே கூறி முடித்தது. ஒதயும் ஆசையை நிறைவேற்ற க் கூட ஒழுங்கான உடுப்பு இல்லை ஞ்சு மனம். கஸ்டம் அறியாது அது ால், என் நிலையே ஒரு வேளைச்
குடிக்க முடியாத நிலையாச்சே கண்ணீர் வடித்தது. குழந்தையோ சென்னதையே திருப்பித் திருப்பி றன் என்று அழுதவாறே கூறிக் 5 தாங்கமுடியாத தாய் வெளிச்
காற்றுடன் கலந்தது. எண்ணி யோசித்தவாறே தன் கடந்த Dாள். அழகிய தோப்புக்களும் ஞ்சும் பக்தி மயமான மூதூர் தான் செழிப்புடன் சிங்காரமாக அவ் பிறந்தவள்தான் பார்வதி. அவள் டுத்த நொடியில் கிடைத்துவிடும். பில் பாசத்திற்குப் பஞ்சமில்லை. இல்லை என்று சொல்லாது வாரி அவ்வளவு சிறந்த மனமும் ஈகை த்தில் அவள் மிகவும் சிறந்த மகிழ்வுடனும் வாழ்ந்து வந்தாள். அதே ஊரைச் சேர்ந்த ராஜனுக்கும் மில்லாது திருமணத்தை நிகழ்த்தி
சியாக கழிய அவர்களுக்கு இனியா தம் சந்தோஷமாகக் காலத்தைக் மையால் அவளது தகப்பனார் ந்தக் கொடுமையான செய்தியைக் கந்த பார்வதிக்கு இடிக்கு மேல் ன் ராஜன் துவக்குச் சூட்டிற்கு சர்ந்தது. வாழ்க்கையையே இழந்த இல்லை என்று முடிவிற்கு வந்து சென்றபோது குழந்தை முகம்
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 38
கூட்டத்துடன் கூட்டமா ஓலங்களையும், அழுகுரல்களையும் அவள் இடுப்பில் இருந்த மகள் கொடுமைகளையும், முகாம்களில் சிறு குழந்தையுடன் அவளால் த வாழ்க்கையில் உச்சக்கட்ட விர. தூண்டில் போல் விடுதலை கிடை. தோட்டை விற்று அநாதரவாக அருகாமையில் ஒரு சிறு குடிசை வேலைக்காக ஒவ்வொரு வீடு வீ பல்வேறு காரணங்களைக் கூறி அ விட்டார்கள். இதனால் ஒருகே வழியில்லாது கோவிலிற் கொடுக் உயிர்வாழ்ந்தார்கள்.
இவளின் இந்தப் பரிதாம் தர்மகர்த்தா கோவிலை சுத்தம் அவளுக்குச் சிறு தொகையை சம்பு அதைக் கொண்டே கூழ் காய்ச்சி பின் உண்டு இவ்வளவு காலமும் உயிர் அவளது சம்பளம் தினம் கூழுக்கே எப்படித் தனது குழந்தைக்குப் படம் இட்டு அழகு பார்க்க முடியும். பிஞ்சுக்கரம் தட்டியது. திரும்பிப் பு அழுத தாயின் முகம் கண்டு பதறி கோவில் போகேலை நீ அழாதை அணைத்த பார்வதி கண்ணீரைத் இங்கே இருந்தே பார்ப்பம் என்று துடன் சுவாமியும் தேரிலிருந்து ( ஆடம்பரமாகப் பக்தர் படை தாண்டியும் இவர்கள் குடிலைத் கொண்டிருந்தது.
முற்று
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

எழுந்தமிழ் கப் பிணக் குவியல்களையும் தாண்டி வந்த அவளின் சொத்து ர இனியாதான். இராணுவக் இருந்த கஷ்டங்களையும் அந்தச் எங்கிக்கொள்ள முடியவில்லை. க்தியுடன் இருந்த அவளுக்கு க்க அவள் தன் காதில் இருந்த இருந்த வளவில் கோவிலுக்கு போட்டுத் தங்கினாள். வீட்டு டாக ஏறி இறங்கிய போதும் அவளுக்கு வேலை தர மறுத்து வளை உணவு உண்ணக்கூட தம் அன்னதானங்களை உண்டு
பகரமான நிலைகண்டு ஆலய செய்யும் வேலை கொடுத்து பளமாகக் கொடுத்தார். அவள் ள்ளைக்கும் கொடுத்துத் தானும் ச வாழ்ந்துகொண்டிருக்கிறாள். 5 சரியாய் இருக்கும் நிலையில் ட்டு உடை உடுத்தி, வளையல் - யோசித்தவள் கையை ஓர் பார்த்தால் அவளது மகள்தான். பிய அந்த பிஞ்சு "அம்மா நான் யம்மா". குழந்தையினை வாரி துடைத்துக்கொண்டே நாம் கூற, தங்க நகை அலங்காரத் செல்ல, பட்டு ஆடைகளுடன் பம் புடைசூழ, இவர்களைத் 5 தாண்டியும் தேர் சென்று
ம்.
31

Page 39
எழுந்தமிழ்
பாதை திறந்தது.
முகாரி ஓசையும், குருதி வாடையுமாய், கோர சாக்கடைக்குள் மரண மிரட்டல்களோ மருண்டபடி அமர்ந்தி சிதைக்கப்பட்ட சுயமும் செத்தொழிந்துபோன . ரணவேதனையில் முன ஒப்பாரி வரவேற்போடு மெல்லென திறந்தது ப விடிவு நோக்கி... கோர அணிவகுப்பில் சி சில்லெனப் பன்னீர்த்து முடிந்து விட்ட முகாரி மூச்சுத்திணறுதலில் புது மொட்டவிழ்ந்து, புதிதாய் ஜனனித்த , பூவாய் இதழ்விரிந்து, எதிர்காலத்தில் இன்பம் முன்னேற்ற ஏணிதேடி. அடிக்கனி விடுத்து நுன ஓரவஞ்சனைகள் இனிய முன்னேற்றம் என்பதே இறந்த காலத்தில் ரண இனி, வெற்றிக் கேடயங்களில் விடிவெள்ளிக்கு வெளி எங்கள் வெற்றிக்கிரீடத் இறுதியாய் ஒன்று, எங்கள் விடிவுப் பாதை பூட்டுக்கள் தேவையில் தொலைத்து விடுங்கள் திறப்புக்கள் மட்டுமே
32

சி. பாரதி 2ஆம் வருடம் ஆங்கிலத்துறை
டு - மனிதம்
நக்க,
சுதந்திரமும்
கும்
ரதை
"தைந்த தேசத்தில் பளிகள்! பயின் து வசந்தம்!
நிகழ்வுகளுக்காய்
சிக்கனி பழுக்கும் பில்லை,
முழுமூச்சு ங்களே
ன் விளைநிலங்கள்! ச்சம் தேவையா? கதில் கிள்ளிக் கொடுப்போம்!
க்கு - இனி
மலை
போதுமானது.
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 40
நாளைய உலகில் எதிர் கொள்ளவிருக்கும்
நாளைய உலகம்? கற்பல மனதில் அடிக்கடி அரங்கமேறு அத்திவாரத்தில் ஒரு அபாய அறிவு இனம் புரியாத கலக்கம் நா கொள்ளவிருக்கும் சவால்கள் என இப்போது சந்திக்கின்ற உலகம் உலகை கைகுலுக்குகின்ற உல பார்ப்புகளோடு புதுமை நிறை . நாளைய உலகம் அங்கே எமக்காக சவால்களா? காத்திருக்கின்றன. பு. அலையோடு இரண்டறக் கலக்கின்
நவீன யுகம் என்ற பாரிய உலகம் நாளை தனது படிப்படி உச்சிப்படியில் ஏறப் போகின்றன.
அபரிமிதக்காரணிகளின் உச்சப் விளைவுகளும் கோரமுகத்தோடு பாரம்பரிய மாறுதல்களோடு ம நாளைமீத்திறன் கூடிய சந்ததியை . அவர்களின் மிகையான ஆற்றல்கள் பிறந்து எமக்கு எதிராக மாறக்கூடு நடக்கமாட்டாதென்பதற்கு சான் கருப்பொருளை உற்று நோக்கின இழந்த நிலை குலைந்த சின்னாபின் இன்றைய நிலையில் இருந்து ந கணிப்பிட்டால் "பள்ளத்தாக்கில் நிலைக்கு ஒப்பிடலாம்" - சூழல் மா நாளைய உலகின் சவால்களில்
கோளம் வெப்பமடைவதால் தும் நாளை பொசுங்கிப்போனாலும் ஆ.
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

எழுந்தமிழ்
ம் சவால்கள்...
னை கலந்த ஒரு அலசல். அடி கிறது. எண்ண ஓட்டங்களின் சிப்பாய் ஒரு அச்சுறுத்தலாய் ஒரு ளைய உலகில் நாம் எதிர் வை? நாம் சந்தித்த உலகம் , என்று எம்மோடு கைகுலுக்கிய பகைத்தாண்டி பாரிய எதிர் ந்ததாக அமையப் போகிறது க சாதகமானவைகளா? இல்லை ரியாத புதிரோடு எனது எண்ண
றேன்.
பிரமிக்கத்தக்க வளர்ச்சி கண்ட யான முன்னேற்றப் பாதையின்
அங்கே விஞ்ஞானம் செய்யும் பயன்பாட்டோடு அதன் பின் எம்மை அணுகப் போகின்றன. னிதம் புனையும் விஞ்ஞானம் எமக்காக பரிசளிக்கப் போகிறது. ள் மனித நடத்தையில் இருந்து மம் இது கற்பனைதான் ஆனால் றுகள் இல்லை சூழல் என்ற பால் தன் கட்டுக் கோப்பினை ரனமாய் மாறிக்கொண்டிருக்கும் தாளைய சூழலின் நிலையைக் இருந்து பாதாளத்தில் விழும் சசடைதலின் உக்கிர தாண்டவம் தலையாயது எனலாம். புவிக் டித்துக் கொண்டிருக்கும் பூமி ச்சரியமில்லை.
33

Page 41
எழுந்தமிழ்
காலமாற்றத்தின் கான வைக்கும் கொடிய வியாதிகள் நாளைய பூமி நிச்சயம் மூச்சுத் ஏற்படும் தகாத மாற்றங்களால் இ பூமியும் கடலும் நாளை ெ போகின்றன.
புவியியல் தொடர்பான வைத்து மானிடவியலோடு ஆ புதிதாய் முளைக்கும் அணு
அதிராமல் அச்சுறுத்துகின் வெள்ளோட்டங்கள் நாளையா?
அவசர அவசரமாக அன கப்பல்கள் நாளை வேற்றுக் கிர புதுச் சொந்தங்களோடு சிக்கலும்
அதுமட்டுமா? புதிது பு நோய்களின் பயங்கரமும் நாளை ஞாபகப்படுத்துகின்றன. கலா . ஆண், பெண் என்ற கட்டுக்கோப் பெண் ஆகி நாளை நாய் - மனித
வீட்டு வாசலில் வந் வில்லங்கத்துக்கும் வழிவகுக்கல கைகுலுக்கி சேதன, அசேதனப்ப உயிர் வாழப் போகும் மனித வ முதுமையை எட்டலாம் பதிலை முடிந்தும் விடலாம்.
ஆனால் இன்னும் ஒரு நீடிப்பில் கை வைத்திருக்கு பெருக்கமும் பாரிய சவாலா உலகில் சந்து பொந்துகள் (
34

விக்கையாக பூமியை திண்டாட ளின் கோரக் கைப்பற்றலுக்குள் 5 திணறப் போகின்றது. சூழலில் இப்போதே பொங்கி ஆத்திரப் படும் பாறுக்க முடியாது வெடிக்கப்
க பிரச்சினைகளைச் சற்றுத் தள்ளி ராய்வோம் என்றால் இந்த புதிது தண்டு ஆராட்சிகள் எதையோ றன. ஆராட்சியின் முடிவில்
அப்பப்படும் விண்வெளி ஆராட்சிக் ஏக வாசிகளையும் கூட்டி வரலாம் மமுளைக்கலாம்.
திதாக புத்தீசல் போல வெளிவரும் ய உலகை பயங்கர எதிர் காலத்தை சார சீரழிவு என்ற போர்வைக்குள் புக்குலைந்து ஆண் - ஆண், பெண் - ன், மனிதன் - றோபோ .....?
து நிற்கும் விஞ்ஞான உலகம் ரம். கந்தகக் காற்றோடு நுரையீரல் பதார்த்தங்களைக் கலந்த தண்ணீரில் பாழ்க்கை பத்து வயதுக்குள்ளேயே எந்து வயதில் முற்றுப் புள்ளியோடு
வகையில் விஞ்ஞானம் ஆயுட்கால் ம் விளைவாய் சனத்தொகைப் ய் பயமுறுத்துகின்றது. நாளைய எல்லாம் மனிதத் தலைகளோடு
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 42
மூச்சுத்திணறப் போகின்றது. ச சானைகளாக வளப்பற்றாக்குறையு
கோரத் தாண்டவமும் வறுமையில் மூழ்கடிக்கப் போகின்றன.
நாளை என்ற காலவோட் மொத்தமாக ஒரு பயங்கரம் நிறைந்த அமிழ்ந்து போன ஒரு பரிதாபமா போது நிச்சயமாக எமது நாளைய வரவேற்பறைக்குத்தான் காத்திரு வெற்றி கொள்ள அவற்றை எமக்கு செய்ய வேண்டிய விடயங்களை ( கூறலாம் மனிதர்கள் தங்களை ப இன்று நமக்காக மட்டும் வாழாது கொள்ள வேண்டும் நாளைய உலக கால்வளர்ச்சி நோக்கிய திசைப்படுத்
எனவே நாளைய உலகில் சவால்கள் ஒவ்வொன்றிற்கும் ந வெற்றியோடு எதிர் கொண்டு நா இன்பம் நிறைந்த பொக்கிசமாய் மா
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

எழுந்தமிழ் சனத்தொகைப் பெருக்கத்தின் ம் சூழல் சிதைவும் நோய்களின் ன் கோரமும் நாளைய உலகை
பத்தில் உலகின் நிலையில் நாம் த மீட்க முடியாத அவலத்தினுள் ன உலகையே காணமுடிகின்ற உலகின் நகர்வுகள் சவால்களின் க்கின்றன. இந்த சவால்களை த சாதகமாக்கிக் கொள்ள நாம் நோக்கி ஆராய்ந்தால் ஒன்றைக் மாற்றிக்கொள்ளுதல் வேண்டும் உலகிற்காகவும் வாழப் பழகிக் ம் நோக்கிய நகர்வுகளில் நீண்ட தல்கள் அவசியப்படுகின்றன.
நாம் எதிர் கொள்ளவிருக்கும் காமே சவால்களாய் விளங்கி ளைய உலகை வெற்றிகரமான ற்றியமைப்போம் வாரீர்!
35

Page 43
எழுந்தமிழ்
டெங்கே அடங்கு
31 ! ! !
(அழகான அமைதியானது தேன் அப்பா - பிரபாகர், பாட்டி - ல. அங்கத்தவர்களைக் கொண்டு நடுத்தரக் குடும்பம். தேனு வழ மதிய உணவு இடைவேளைக்கு எ தேனு : அம்மா அம்மா பசி.
கமலா : வீட்டுக்குள்ள வா
யிருக்கிறன் கேற் எண்டு உன்ர சா!
போறன் பிரபாகர் : ஏண்டி பிள்ள பா.
குடுக்கிறத விட்டுட தேனு : ஓம் அப்பா இந்த
இவா இப்ப கத்தி போட்டுத் தந்திரு.
தும் மேசையில் அ கமலா : உனக்கு சாப்பாட்ட
நீ திருந்தணும் எண் படி சமையல் அறை உணவருந்தும் மேல்
தட்டைக் கொடுத்த தேனு :
(சாப்பாட்டுத் தா பார்த்து விட்டு ) மகளுக்குப் பிடித்
எனக்கு இது வேண பிரபாகர்:
அம்மா! தேனு த மாறினது அதனால் சமைச்சா இண்டை

டிலக்ஷா சண்முகராஜா 1ம் வருடம் (ஆங்கிலம்)
னுவின் குடும்பம், அம்மா - கமலா, ட்சுமி, தம்பி - சதுர் என ஐந்து உழைத்து நிம்மதியாக வாழும் மமைபோல தனது பல்கலைக்கழக
வீட்டுக்கு வந்தாள்.)
க்குது சாப்பாடு போடுங்கோ
எத்தின தரம் உனக்குச் சொல்லி றில் இருந்து கத்திற்று வராத ப்பாட்ட யாருக்கம்மா குடுக்கப்
சியோட வருகுது சாப்பாட்டை
ட்டு புலம்புற
அம்மா எப்பவும் இப்படித்தான் இன நேரத்துக்குள்ள சாப்பாட்டப் க்கலாம் (என்றபடியே உணவருந்
மர்ந்தாள்) டப் போட்டுத்தான் வைச்சிருக்கிறன் சடுதான் சொன்னன் (என்று கூறிய Dயில் இருந்து வெளிப்பட்ட கமலா சையில் இருந்த மகளுக்கு உணவுத் தாள். ட்டையும் தாயையும் ஒருமுறை அப்பா இவாவ பாருங்கோ தன்ர த சாப்பாட்ட சமைச்சிருக்கா
ரம்
தம்பிக்கு இப்பதானே காய்ச்சல்
அவனுக்குப் பிடிச்ச சாப்பாட்ட க்கு சாப்பிடன் அப்பாவுக்காக
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 20IO

Page 44
தேனு :
உங்களுக்காக சாப்ப சாப்பாடுதான் வேன் தலையசைத்து ம தடவிவிட்டுச் செல்ல ஊட்டிவிட்டாள். உ உண்டு விட்டு அவச நோக்கி இருசக்கர வா
அப்பாடா இப்பதான் ! காணப்பட்டது. புயல் அடிச்சு ஓ வரப்போகிறதே என்ற வாட்டம் க மகன் தான் அந்த பூகம்பம் வந்தது அனைத்தையும் ஊர் கேட்கச் சொல்
பொறுமையில் அவன் தைரியசாலி படிப்பிலும் விளையா கனவு அவனுக்கு பள்ளிச் சீருடை நினைக்காத புத்தகச் சுமை துவிச்சக் திறக்கும் சத்தம் கேட்கிறது வந்து வ
சதுர் : அம்மா அம்மா வெளிய வ
வண்டியை நிறுத்திவிட்டு ருந்த கதிரையில் அமர்ந்த
என்னையா வந்து சா மல்லோ என்றபடி கம்
போட்டிக் கோவை அடை சதுர் : இல்லை அம்மா ஒரே ஒரு
எனக்கு காய்ச்சல் : வந்தண்டு கணிதத்தில் ஒ என்னமாதிரிமாக்ஸ் வரும் அதுக்கு எனக்கு தான் கெட்டிக்காரன் ஓயலில் படிக்கட்டாம். இன்னும்
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 20IO.

எழுந்தமிழ் பிடுறன் இரவு எனக்குப் பிடிச்ச னும் சரியா (பிரபாகர் சரி எனத் களின் தலையை இனிதாக பாட்டி உணவை உருளையாக்கி ணவை பாட்டியின் பாசத்தோடு சர அவசரமாக பல்கலைக் கழகம் ண்டியில் பிரயாணமானாள்)
புயலடிச்சு ஓஞ்சது போல் வீடும் மஞ்சு விட்டது இனிப் பூகம்பம் கமலாவில் தென்பட்டது. அவள் ம் வராததுமாய் பள்ளியில் நடந்த ல்லிவிட்டுத்தான் மறுவேலை.
பூமாதேவியை விஞ்சினவன் ரட்டிலும் படு சுட்டி வைத்தியன் டயில் முதுகில் அவன் சுமையாக க்கர வண்டிச் சத்தம் வீட்டு வாசல் பிட்டான் சதுர்.
பாருங்கோ என்றபடி துவிச்சக்கர தி போட்டிக்கோவில் போட்டி ரன்)
ப்பிடன் மருந்து குடிக்க வேணு கலா முன் வாசலைக் கடந்து
ந்தாள்.
கதை கேளுங்களன்.
வரமுந்தி, அதுதான் காய்ச்சல் ரு கஸ்ரமான ரெஸ் செய்த நான் தோ தெரியாது எண்டனானில்லா ன் கையஸ். மிஸ் என்னை 9 ஏ எடுப்பனாம். அப்படியே இரண்டு மாசம் தானே இருக்கு
37

Page 45
எழுந்தமிழ்
என்டா என சுருங்கக் க தாய் முகமும் அன்றலர்ந்
நீ கெட்டிக்காரன் எண்ட வா வந்து சாப்பிடு. உனக்குப் பு பாகக்காய்ப் பொரியலும் கீரை பால்க் கறியும் வைச்சிருக்கிறன் 6 சதுர் கை, கால் கழுவி வீ சாப்பிட்டுட்டுப் போனான்.பின் பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டி : (அந்த வழியால் வ
போய் தடவி விட
காயுதோ? மருந்து சதுர் :
ஓம் ஆச்சி குடிச்சன் இருந்து இந்தப் படம் இந்த உரையாடல் தம்பியின் அருகிலி
என்று பார்த்தபடி. தேனு :
டேய் சது உன்ர கெல்லாம் எடுக்க
வந்தனியா. சதுர் :
ஐயோ! அக்கா அத போன் பண்ணுவ (என்றபடி கையட ஏற்படுத்த முயற்சி கமலா) தம்பி அப்பாக்கே இண்டைக்கு வர |
போய்ட்டு வாவன் தேனு :
என்னம்மா இப்பத்து பாட்டி :
தேனு உன்ர சிரே தங்கட வீட்ட வ
மறந்துட்டன் பிள் தேனு :
தம்பி வெளிக்கிட
பிரியாவீட்ட போ 38
கமலா
* { { £

கூறி முடிக்கையில் அவன் முகமும் த செந்தாமரை போல் மலர்ந்தன. -து எல்லாருக்கும் தெரியும்தானே பிடித்த உருளைக்கிழங்கு குழம்பும் க் கறியும் பருப்பும் கத்தரிக்காய்ப் என்றபடி சமையலறைக்குச் செல்ல --டுக்காற்சட்டையுடன் வந்து ர் சிறிது நேரம் தொலைக்காட்சி
ந்த லட்சுமி பேரனைக் கண்டதும் ட்டு) தம்பி காய்ச்சல் இப்பவும் தடிச்சனியோ என்றாள்) பான். காய்ச்சல் விட்டுட்டு. பேசாம டத்தைப் பாருங்களன். (என்றான்) லைக் கேட்டபடி வந்த தேனு "ருந்து அவனுக்கு காய்ச்சல் காயுதா
Blood test பண்ண இண்டைக் வரச் சொன்னவை போய்ட்டு
நான் மறந்திட்டன். அப்பாவுக்கு பம் எடுத்திட்டு வரச்சொல்லி க்கதொலைபேசிக்கு அழைப்பை த்தான். அப்போது அங்கு வந்த
கா போன் பண்ணுறாய் அவர் ate ஆகுமே பேசாம தேனு நீயே (என்றாள்) தானேவந்தனான்.
கிதி பிரியா வந்தாள் உன்னை ரட்டாம் அவசரம் எண்டவள் ளை (என்றாள்) T உன்னை hospital ல் விட்டுட்டு ட்டுவாரன்
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 20IO

Page 46
-
சதுர் :
இல்லடி நீ பிரியா அ. காய்ச்சல் இல்லைத்த test பேசாம விடு திரு போறன். (என்று கூற சென்று தலையணை தனது அறைக்குச் | வீட்டுக்கு புறப்பட்ட குடித்துவிட்டு வண்டி
அம்மா போட்டு வா லட்சுமி :
கவனம் புள்ளை எல்ல
பொலிஸ்காரன் வழி தேனு :
எல்லாம் இருக்கு பா விட பிரியா வீட்டுக்கு போனவள் திரும்பி விட்டாள். கமலா 8 பாட்டி உதவி செய்து அவள் முகத்தில் இ
வில்லை. தேனு :
(வந்தவள்) அம்மா எங்கட பிரியான்ட னாம். மூன்று நாள் க தாம். ஒருக்கா தம்பி
நல்லம்.(என்றாள்) கமலா :
அவனுக்கு டெங்கு சொன்னவைதாலே பின்னேரம் test ப காய்ச்சல் இல்லைத்த
என்பார்களே அதே த தேனு :
அம்மா தம்பி இன்னு களா அவனை (எ.
சென்றாள்) கமலா :
இல்லையடி இனித்தா தேனு : நான் எழுப்புறன்.
அறைக்குள் போனால் தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

எழுந்தமிழ் க்கா வீட்டை போ இப்ப எனக்கு ரனே. பிறகு என்னத்துக்கு Blood ப்பி வந்தா பாப்பம். நான் படுக்க நியபடி தன்படுக்கை அறைக்குச் யை அணைத்தபடி உறங்க தேனு சென்று அலங்கரித்து பிரியா டாள். கமலா தேனீரைக் கொடுக்க உயினைமுடுக்கினாள் தேனு. bye மன் கிழவி.
மா சாமானும் எடுத்துட்டதானே பில் நிப்பான். ஈட்டி (அம்மா கேற்றை திறந்து
கு போனாள்.) ) ஐந்தரைக் கெல்லாம் வந்து இரவுச்சாப்பாட்டைத் தயாரிக்க கொண்டு இருந்தாள். இருவரும் இருந்த கலவரத்தை கண்டறிய
டெங்கு காய்ச்சல் பரவுதாம். சித்தின்ட மகன் செத்துட்டா ாய்ச்சலாம். நுளம்பு குத்திவருகு க்கும் Blood test பண்ணினால்
இல்ல எண்டு டொக்ரேர்ஸ் எ. பிறகென்ன நாளைக்கு பண்ணுவம் அவனுக்கு இப்ப ரானே. (புயலுக்கு முன் அமைதி ரன் சதுருக்கும்.)
ம் எழும்பேலயோ. எழுப்பினீங் ன்டபடி சமையலறைக்குள்
ன் எழுப்ப போறன். (என்றபடி தேனு தம்பியின்
1.)
- 39

Page 47
எழுந்தமிழ் தேனு :
தேனு :
கமலா :
தம்பி! தம்பி! எழும் (சதுர் எந்த அசைவு திரும்ப தட்டினால் முழுவதும் குளிர்ந்து உணர்ந்த தேனு தப் அது நின்று ஓரிரு மா அம்மா என்று ஊரே ஏன்டி இந்த காட் அறைக்குள் வந்தாள் அம்மா இங்க தம்பி. (என்றபடி மூலையி தன்னைப் பிரிந்த எடுத்தன. மூர்ச் கலகலப்பாக இருந்த நிலையறிந்த தேன் செய்தியைக் கூறினார்
தேனு :
அடுத்த நாள் வீடே மயா பிரேத பரிசோதனை முடிவாக ச . தெரிவித்து அவனது உடமைகள் எல்லாவற்றையும் எரித்தனர். . களையும் எரிக்க முடியாதவரா கேற்றைப் பார்த்தபடி உள்ளான் எதிர்பார்ப்புடன் மன நோயாளிய
40

II
பன். படிக்கோனுமல்லா. மின்றி கிடந்தான். மகனை திரும்ப ள். எழும்பவே இல்லை. உடல் து போய் இருந்தது. நிலைமையை நபியின் சுவாசத்தை சோதித்தாள். ணி நேரமாகியதை உணர்த்தியது.) ர அதிரும்படி கத்தினாள்.)
டுக்கத்தல் கத்துறாய் என்றபடி
தாயைக்கண்ட தேனு)
ல் அமர்ந்தாள். கமலாவோ மகன் தை அறிய சிறு மணித்துளிகள் சையாகி நிலத்தில் சரிந்தாள். த வீடு கவலையில் தோய்ந்தது. தன் அ தந்தைக்கும் உறவினருக்கும் எள்.)
சனமானது. வைத்திய அதிகாரிகள் துருக்கு டெங்கு நோய் இருப்பதை மள எரிக்குமாறு உத்தரவிட்டனர். அவன் புத்தகங்களையும் நினைவு ய் இன்றும் அழுதபடி 2. 30 க்கு T கமலா மகன் வருவான் என்ற
பாய்.
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 48
மின்மினி விளக்கு
அந்த கறுத்த வானம் தன்க அனுப்பிக்கொண்டிருந்தது. அவர் கண்ணீரைக் காற்றுத் துடைக்க வேளையில் இடியாய் இயலாமைல உள்ளமும் உடலும் சோர்ந்து எ ை ஒரு சூனியப்பார்வையை மட்டும் மழையின் சிதறல்களை ஓர் சிலை அவளின் எண்ண அலைகள் ஒரு தக்கது. அவள் பெயர் சீதா. ஆம். போலவே அவளும் ஒரு அழகா கொடூரன் அவளின் வாழ்க்கை விட்டான். யாரைக் குற்றம் சொல்ல காரணம் அவன் தான் அவளைப் கருவறை திறந்து தான் இமை விள உயிரை பறிகொடுத்த பேதை, ப பாசத்திற்காய் ஏங்குகையில் சுற்றத்த அப்பா மறுமணம் செய்து கொண் மேடு பள்ளம் கடக்க 18 வருட தேவதையாய் மின்னினாள். அ. இரண்டு பெண் குழந்தைகள் அவர்க
நாட்கள் கடக்க ..
சித்தியின் கொடுமைகள் தனிமையில். வேறு என்ன செய்வ சூரியன் சோம்பல் கொண்டு இ துயில்கிறான். மணி 4.00 ஆக போர்த்திக்கொண்டு நித்திரை கொ கா.பொ.த உயர்தர பரீட்சை. ' என்னடி இவ்வளவு நேரத் தூக்கம் வேலையும் செய்!'அனலாய் வந்தது
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

எழுந்தமிழ்
கண்ணீர் துளிகளை மண்ணிற்குள் நம் அப்படித்தான். வானத்தின்
எத்தனித்து தோற்றுப்போன யை வெளிப்படுத்தியது. அவளின் தயோ பறிகொடுத்தவள் போல் பரிசளித்துக் கொண்டு தனியே லயாய் சமைந்து பார்க்கிறாள். - சுனாமியையே தோற்கடிக்கத் ....... உண்மை தான். பெயரைப் ரன தேவதை. ஆனால் காலக் கயை சின்னாபின்னப்படுத்தி வது? எல்லாவற்றிற்கும் ஒருவனே
படைத்த இறைவன். தாயின் ரக்கை எரிக்கையில் தன் தாயின் பச்சைக் குழந்தை இவள் தாய் தாரின் தூண்டுகையால் அவளின் டார். வாழ்க்கை எனும் சில்லு டமானது. சீதா ஒரு அழகான வளின் வளர்ப்பு அன்னைக்கு களும் வளர்ந்தனர்.
ள் தாளாமல் புழுங்குகிறாள் து அது ஒரு காலைப் பொழுது இன்னமும் மேகக் கம்பளத்தில் இருக்கும். குளிரில் இழுத்துப் ள்கிறாள் சீதா. அன்று அவளுக்கு ஏய்.. ஏய்.. சீதா! எழும்பு! D?... சீக்கிரம் எழும்பி எல்லா . அவள் சித்தியின் குரல் என்ன
- 41
A

Page 49
எழுந்தமிழ் செய்வது என்று தெரியாமல் எழு தொடங்குகிறாள்.
வேலைகள் முடிந்ததும் சித்தியிடம் ஆசி பெற முகத்தில் கிடைத்த பதில் 'நீ இப்ப படிச்சு எ உன்ட அப்பன் கேட்டான் என் கலங்கிய கண்களுடன் தன் தா அழுகிறாள். அன்னையின் ஆசிர் சாத்திய பூ கீழே விழுந்ததால். ப பெறுபேறிற்காய் காத்திருந்தாள்.
பரீட்சைப் பெறுபேறுக தயங்கித் தயங்கி வந்து சேர்ந்த . தெரிவு செய்யப்பட்டாள். அவ பாவம் தன் இரண்டாம் தா பொம்மையாய் இருந்து கொன முடியாமல் தவிக்கும் ஒருத. எப்படியாவது பல்கலைக்கழகம் அவளின் சித்தியின் கொடுமையா தன் நிலையை தன் தந்தையிட எப்படியாவது யுனிவசிட்டிக்குப் அவ போக வேணாம் எண்டு செ சம்மதம் வாங்கித்தாங்களேன்! போயின.கனவுகள் எல்லாம் கலை
நாட்கள் கட்டிய கூடு களுக்குப் பின் அவளின் எல்லையில்லாமல் நீண்டன. "பிள்ள, இந்த கவர்ல ஒரு அப்பிள் சித்திக்குத் தெரியாம போடு" என கவரைத் திறந்தாள். அதற்குள் ! அதாவது கல்வியியற்கல்லூரிக்க நிரப்பி அதை அழகாக அனுப்பு
42

ஐந்து தன் வேலைகளைச் செய்யத்
ம், பரீட்சைக்குத் தயாராகி தன்
சந்தோசத்துடன் சென்றவளுக்கு என்னத்தக் கிழிக்கப் போறா? ஏதோ சறு உன்ன விடுரன் போ.. போ யின் படத்திற்கு முன்னால் வந்து சவாதம் கிடைத்தது. படத்திற்குச் ரீட்சையும் இனிதே நிறைவடைய,
கள் கால ஓட்டத்தில் பேரூந்தாய் து. இவள் பல்கலைக்கழகத்திற்கு ளின் அப்பா சந்தோசப்பட்டார். Tர மனைவிக்கு தலையாட்டி ன்டு தன் நிலையை எடுத்து கூற கப்பன். சீதாவின் ஆசையோ ம் முடிப்பது என்று ஆனாலும் ால் அதுவும் கைவிட்டுப் போனது. பம் சொன்னாள். 'அப்பா! நான் போகணும்! சித்திட்ட கேட்டன் எல்றா. நீங்க எப்படியாகக் கேட்டு
அவளின் ஆசைகள் நிராசயாய் லத்தெறியப்பட்டன.
கள் மாதங்களாயின... 2 மாதங் சித்தியின் சித்திரவதைகள் அன்றொருநாள் அவளின் அப்பா க்கேசன் இருக்கு அத நிரப்பி உங்க ன்று சொன்னார். இவளும் அந்தக் இருப்பது புது உலகிற்கான சாவி Tான விண்ணப்பப்படிவம் அவளும் பினாள். மீண்டும் தன் கற்பனைக்
"தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

Page 50
குதிரையை தட்டிவிட்டாள். சுற்றித்திரிந்தது.
இப்படிப் போய்க்கொண்டிருக்கை வயது முதிர்ந்த கிழவருக்கு இரண்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த கூடத் தெரியாது. இதை ஒரு மாதிரி அழுது புலம்பினாள். 'அப்பா எப்பா எனக்கு இந்த கல்யாணம் வேல் இல்லாட்டி இங்கே ஓரு வேலைக்க இல்லாட்டி ஒரு அநாதை விடுத்து கெஞ்சுகிறாள். அவளின் அப்பாவி நிலைமை. அவரின் பேச்சை ஒ மனைவியிடம் என்னத்த சொல்வ கண்ணில் கூட ஒரு ஈவு உண்டு. அது கல்லூரியின் வாயிலாக வந்த . விஞ்ஞானத்துறையில் முகிழ்நிலை கடிதம் அது.
ஆனாலும் பொறுக்காத க சித்தியின் கையில் படும்படி செ மகளுமா சேர்ந்து என்ன செய்றீங்க? வாற சனிக்கிழம் உங்க மகளுக் கடிதத்தைக் கிழித்து எறிந்தார். சீதா அவளின் தந்தை அன்பாக அரவளை பிள்ள, எல்லாம் நல்லது தான் நாம் சமாதானப்படுத்திறன் ' நாளை அவ போயின . கல்யாண வேலைகள் வியாழக்கிழமையும் வந்தது. நான் கிழவனுக்கும் கல்யாணம். சித்தியி சீதாவோ அழுது அழுது கடலின் ருக்கிறாள். இரவானது அவள் உ அவளின் அப்பா வந்து மகள் ... இ படுக்கிறன் எனக்கு தல இடிக்குது
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2OIO -

எழுந்தமிழ் அது வானளாவிய ரீதியில்
பில் இவளின் சித்தி இவளை ஒரு டாம் தாரமாக கல்யாணம் கட்ட து. இது சீதாவின் அப்பாவுக்கு யாக அறிந்த சீதா, தந்தையிடம் டியாவது சித்திட்ட சொல்லுங்க ண்டாம்!. நான் படிக்கணும் காரியாய் வாழ்றன். அப்படியும் நியில என்ன விடுங்க' என்று ற்கு ஒன்றுமே செய்ய முடியாத ஒரு பொருட்டாக மதிக்காத து யோசித்தார். இறைவனின் 1 சீதாவிற்கு தேசியக்கல்வியியற் து. அவளிற்கு கல்லூரியில் ஆசிரியராகப் படிப்பதற்கான
Tலன் அந்த கடிதத்தை அவளின் ய்துவிட்டான். அப்பாவும் " இப்ப நான் சொல்றன் கேளுங்க கு கல்யாணம். ' என்று கூறி அழுதுகொண்டு இருக்கையில் னத்துக் கூறினார். 'கவலப்படாத ன் உங்க சித்திய எப்படியாவது ரின் வார்த்தைகள் அர்த்தமற்றுப் தடபுடலாக நடைபெற்றது. ள மறுதினம் அவளிற்கும் ஒரு பின் முகத்தில் பூரிப்பு . ஆனால் - அளவைக் கூட்டிக் கொண்டி உறக்கம் வராமல் இருக்கையில் ண்டைக்கு நான் உன் பக்கத்தில து. கொஞ்சம் சித்தாலேப் பூசி
- 43

Page 51
எழுந்தமிழ் விடுறியா!' என்று சொன்னார்.. இது என்பது அப்போது சீதாவிற்
காலையும் விடிந்தது. ஆனால் அஸ்தமனம். அவளின் வாழ்க்கை அசைக்க முடியாத அடி. அவு மழையைப் பார்த்து சிலையாய் மறுத்தன. இவளை சித்தி மீண்டு கட்ட ஏற்பாடுகள் தொடர்ந்த சீதாவிற்கு ஒன்றுமே செய்ய மு. எத்தனித்து கடைசியாக தன் அம் பார்த்து அழுது கொண்டு அன அம்மாவின் புகைப்படத்திற்கு ! கடிதமும் வங்கி வைப்புப் புத்த அப்பாவால் சீதாவிற்கு எழுதப்பட
என் அன்பு மகளுக்கு,
என்னை மன்னித்துவிடு. உன்னை விட்டு இந்த இராட்சசி தப்பு என உணருகின்றேன். இதில் உன் தேவைகளைப் பூர்த்தி செ விட்டுச் செல்வேன் எனத் தெரிய பயமாக இருக்கிறது. நீ நன்றாக . பரவ வேண்டும். என்னை மன்னித்
அந்தக் கடிதத்துடன் அந்த கல் இருந்தது. 20 ஆம் திகதிக்கு ( சொல்லிய கடிதம் அது.
இதைப் பார்த்து என். இருக்கிறாள் சீதா. அவளின் எல் எண்ணியே வட்டமிட்டுக் கொன
44

அவர் சொன்ன கடைசி வார்த்தை கு தெரியவில்லை.
ல் அப்பாவிற்கு இனி நிரந்தர கயில் இன்னொரு அடி. யாராலும் பள் அழக்கூட சக்தியற்றவளாய் சமைந்திருந்தாள். நாட்கள் நகர ம்ெ அதே கிழவருக்கு கல்யாணம் Tள். மன அழுத்தத்தில் இருந்த டியவில்லை. தற்கொலை செய்ய மா அப்பாவின் புகைப்படத்தைப் -தக் கையில் எடுக்க போகையில் பின்னால் ஒரு பை. அதில் ஒரு கமும். அந்தக் கடிதம் அவளின் ட்டது.
- எல்லாம் என் தவறுதான். நான் ைெய மணந்தது எவ்வளவு பெரிய ல் கொஞ்சப்பணம் உள்ளது. அது ய்யும். நான் எப்போது உன்னை ராது. நான் போனால் உன் கெதி..... வர வேண்டும். உன் புகழ் எங்கும் நதுவிடு.
இப்படிக்கு அப்பா ல்லூரித் தெரிவுக்கான கடிதமும் முதல் வந்து கல்லூரியில் சேரச்
ன செய்வது என்று புரியாமல் ண்ணங்கள் யாவும் புது உலகை ன்டிருக்கிறது.
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 52
வெற்றிக்கு வழி
ഖി
சிந்தும் ஒவ்வொரு நிமிடங்களும் - கரைத்து ஒழுகிக் கொண்டு செல்கின கடிகாரச்சத்தங்களின் அர்த்தங்கள்! நேரத்தை வீணாக்காதே!
உன் வெற்றியின் முதல் படியைக் கட எதைத் தியாகம் செய்யப்போகிறாய் தோல்வியின் சுமைதாங்காமல் மரம் தத்தளிக்கும் உன் இலட்சியங்கள் ஏ
இன்றைய சமுதாயம் ஒரு திறந்த சாக் சாதிப்பதிலும் சரி.. சரிவிலும் சரி.... நீயே உனக்கு விலங்கிட்டு கொள்ள விலங்குகளைத் தகர்த்து புதிய உலகு
தொலைவானம் கூட தொடும் தூரம் முயற்சிகள் மட்டும் இருந்தால்.... சோம்பறித்தனம் ஒரு சமாதி அது - 2 கல்லறைக்குள் புதைத்துவிடும்! - வி
உன் கண்கள் எப்போதும் விழித்தே இமைக்கதவுகள் தாழிட்டாலும் மன உன் வெற்றிகள் வளர்க்க தோல்விகள் ஆலமரம் கூட புல்லாகத் தெரியும்
நிற்கையில்! மகாத்மாக்கள் சொல்லாத தத்துவத் கடலை அடையும் வரை ஓய்வில்லை வெற்றிகள் குவியும் வரை எமக்கும் தோல்விகள் மனதைக் கிழித்தாலும்
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

எழுந்தமிழ்
கெளதமி தர்மசுந்தரம் ஞ்ஞானம் (ஆங்கிலம்) 1ம் வருடம்.
உன் உயிரைக் ன்றது ... புரியாத மனிதனே!!
உக்க
ண விளிம்பில் ன் இறக்க வேண்டும்...
க்கடை சாடிக் கொண்டே இருக்கும். Tதே! த படைக்க எழுந்து வா...
ம் - தான்
உன்னையே விழித்திரு....
இருக்கட்டும்! னக்கதவுகள் திறக்கட்டும்... ள்விதை - அப்போது தான்
உன் புகழ் மலையின் உச்சியில்
தைந்தி சொல்கிறது .... ல - நதிக்கு! ஒய்வில்லை .... நம்பிக்கை ஒன்றே மருந்து!
45

Page 53
எழுந்தமிழ் தமிழ் மொழி வளர்ச் மேலை நாட்டவரின்
"தமிழுக்கு அமுதென்று பெய உயிருக்கு நேர்”
என்னும் முதுமொழிக் முச்சங்கங்களூடாக புலவர் ஊக்குவிப்பினாலும் தமிழ் ஊ இன்று வரை கூட வளர்ச்சி க
கூறுகையில்
"கல் தோன்றி மண் தோன்ற முன்தோன்றிய மூத்த தமிழ்"
என தமிழ் மொழி விளக்கலாம். இத்தகைய த வீரத்தமிழன் என்றால் அது வளர் என்றால் அது மிகையாகாது.
ஆம் சங்ககாலத்திலிரு பட்டுத்தான் வருகின்றது. சங். மூவேந்தர் தம் பங்களிப்பி வளர்த்திருந்தனர். இங்கு தமிழ் மேற்கணக்கு நூல்களூடாக வ துக்கு வந்துவிட்டது.
அவ்வாறே சங்கமருவி கருத்துக்களை வெளிப்படுத் வளர்ச்சியினை வெளிக்காட்டில் பக்தியை வெளிப்புலனாக்கிய ப காலத்தில் தமிழ் மங்கை வளர்ச்சி
46

சியில் பங்களிப்பு
ர அத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள்
கிணங்க பழம் நெடுங்கால முதல் ர்களினாலும், மன்னர்கள் தம் ஊற்றெடுத்துப் பேரருவியாக ஓடி ண்டுள்ளது. இதனை பின்வருமாறு
மா கடல் தோன்றாக் காலத்து
பின் பண்டைய தோற்றத்தை மிழ் மொழி தன் தோற்றத்தில் ர்வதற்கு மேலை நாட்டவரின் பங்கு
நந்தே தமிழ் மொழி வளர்க்கப் கப்புலவர்கள் முச்சங்கங்களுடாக னூடாக தமிழ் மொழியினை மொழி செய்யுள் வடிவில் பதினெண் ளர்க்கப்பட்டு அடுத்தகால யுகத்
ய காலத்தில் அறவழியின் பால் ந்த தமிழ் மொழித்தாய் தன் Tாள். அதுபோலவே இறை வனின் பக்தியை வெளிக்காட்டப் பல்லவர் கண்டாள்.
- தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

Page 54
இவ்வாறு வளர்ச்சிகண்டு பெரும் வளர்ச்சியை சோழர் காலத் புராணங்களும் இதிகாச சாயலில் . மொழி வளர்ச்சிக்கு சாதகமாகியது.
மேலும் நாயக்கர் காலத் செழுமையடைந்தது என்றால் அது யினை தெற்றென புலனாக்குகின் ரீதியில் வரண்ட காலமானாலும் இ நிலையில் இலக்கியம் படைக்க வித்த
இவ்வாறு பல்வேறு கட்டா மிகப் பிரமிக்கத்தக்க வகையில் வள அது தனித்து தமிழவரை மட்டும் சா
ஆம் தமிழ் மொழி மேலை , வளர்ச்சி கண்டமை, பத் தொல் மேலைத்தேய நாட்டவர்களான அவர்களின் பங்களிப்பும் தமிழ் ( காரணம் என்பதில் ஐயமில்லை.
இந்த வகையில் மேல கலாச்சாரங்களை எம்மவரிடையே ஏற்பட்ட போது அதற்கு அவர்களு. எங்களது தமிழ் மொழியொன்றே. மொழியினை நன்கு கற்று அதன் லெ இலக்கியங்களைப் படைக்கலாயின
இதன் வெளிப்பாடாக கி கருத்துக்கள் தமிழ் மொழியில் வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவம் எனலாம்.
இவ்வாறு கிறிஸ்தவ ம வெளியிட கிறிஸ்தவர்களாகிய ே இலக்கியத்தினூடாக தங்கள் :
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

எழுந்தமிழ் வந்த தமிழ்த்தாய் தன் மிகப் தில் காட்டலாயினாள். காவிய புமைந்த சரித்திரங்களும் தமிழ்
திலும் கூட தமிழ் மொழி
தமிழ் மொழியின் வளர்ச்சி றது. அதாவது பொருளாதார ங்கு தமிழ் செழுமையான ஒரு பட்டமை குறிப்பிடத்தக்கது.
ங்களைத் தாண்டி தமிழ் மொழி ர்ச்சியினைப் பெற்றிருந்தாலும் ராது.
நாட்டவரின் பங்களிப்புடனும் ர்பதாம் நூற்றாண்டளவில் ஐரோப்பியரின் வருகையும் மொழி வளர்ச்சியின் பிரதான
லைத் தேயர் தங்களது மத பரப்பி மதம் மாற்றும் தேவை க்கு உரிய சாதனமாக இருந்தது அதனால் ஐரோப்பியர்கள் தமிழ் வளிப்பாடாக தமிழ் மொழியில்
றிஸ்தவமதம் சார்பான மதக் ம் எழலாயிற்று. குறிப்பாக னி நூல் அதற்குத்தக்க சான்று
தம் சார்பான கருத்துக்களை மலை நாட்டவர் பத்திரிகை நாக்கம் நிறைவேற தமிழை
47

Page 55
எழுந்தமிழ் வளர்க்கலாயினர். இந்த வா மிஷனரிமார்களினால் வெக உதயதாரகை குறிப்பிடத்தக்கது
இவ்வாறு தமிழ் பெ திணிக்க ஐரோப்பியர் முனைந்து காப்பதற்கு ஆறுமுக நாவலர் ( பிள்ளை முதலியோரும் பா மறைமுகமாக அவரவர் மதத் மேற் கொண்ட யுத்திகள் : சாதனமாகவே விளங்கியமை குறி
மேலும் ஐரோப்பியர்க முதலியோர் தமிழைக்கற்று அ. பரப்ப முயன்றமை தமிழ் ெ நாட்டவரின் பங்களிப்பினைக்க
அது மட்டுமன்றி நாட்டவரின் மொழிபெயர்ப் மென்மேலும் வித்திட்டமை | வகையில் தமிழ் - ஆங்கில : என்பனவற்றின் தோற்றம் இதற்கு மொழி வளர்ச்சிகளில் மேலைத் எடுத்துரைப்பது ஜயமற்ற தெளி
மேலும் மொழிபெயர் விளங்குவது ஆறுமுக நாவலர் தமிழுக்கு மொழிபெயர்த்தமை
இவ்வாறு மேலை நாட் பெரும் வளர்ச்சியினையும் ஒரு பெருமைக்குரிய விடயம் என்பது
இந்த வகையில் மேல் வளர்ச்சிப் பங்களிப்பில் பிரதா என்பதில் எந்தவித ஐயமுமில்
48

கையில் ஆங்கில ஐரோப்பிய ளியிடப்பட்ட முதல் பத்திரிகை
மாழியினூடாக கிறிஸ்தவத்தைத் த போது சைவம் வீழாத வண்ணம் முதலியோரும் சி.வை.தாமோதரம் ஈடுபட்டனர். இதன் வாயிலாக த்தைக் காப்பாற்ற அவர் அவர்கள் தமிழ் மொழியை வளர்க்கும் றிப்பிடத்தக்கது.
ளான ஜீ.ப.போப் காரல் டு வெல் தன் விளைவாக தத்தம் மதங்களை மொழியின் வளர்ச்சியில் மேலை காட்டியது.
ஐரோப்பியர்களான மேலை புப் பணி தமிழ் மொழி வளர குறிப்பிடத்தக்கதொன்றாகும். இந்த அகராதி. ஆங்கில - தமிழ் அகராதி த தக்க சான்றாக அமைந்தமை தமிழ் தேய நாட்டவரின் பங்களிப்பினை வு.
சப்புப் பணியின் ஒரு கட்டமாக
ஆங்கில மொழிமூல பைபிளை என்றால் அது மிகையாகாது.
டவரின் வருகை தமிழ் மொழியில் திருப்பத்தையும் கொண்டு வந்தமை
து உண்மை.
லை நாட்டவரின் தமிழ் மொழி ரன இடம் பெறுவது உரைநடை மலை. இவர்களது வருகையினாலே
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 20IO

Page 56
உரைநடைகள் நீண்ட வாக்கிய அனைவருக்கும் விளங்கும் வகையில் பட்டது தமிழ் மொழியின் மற்று தெளிவான உண்மையாகும்.
மேலும் இவ்வாறு மேலை தமிழ் மொழியில் ஏற்பட்ட மற்றும் பயன்படுத்தி எழுதலாம். இதுவல பயன்படுத்தும் முறை மேலை நாட்டம் மொழியில் பயன்படுத்தப்பட்டமை மேலைநாட்டவரின் பங்களிப்பினை
இது மட்டுமல்லாது அம்பு நிறுவப்பட்ட ஐரோப்பியரது அச் நாட்டவரின் தமிழ் மொழி வளர்க்
எடுத்துக் காட்டுகின்றது.
அதாவது ஏட்டு வடிவில் செல்லரித்து சீர்கேடு அடையாத . அச்சிட்டு அவற்றிற்குப் புத்து நாட்டவரைச் சாரும்.
மேலும் தங்களது மத சென்றடைய வேண்டுமாயின் அது ஐரோப்பியர்கள் பத்திரிகைத் துறை வளர்ச்சிக்கு மிகப் பெரும் ஊ இந்தவகையில் பத்திரிகையின் உ தொடர் கதைகள், கடிதங்கள் என் வளர்க்கும் யுத்திகளாக்கப்பட்டமை மேலும் மேலை நாட்டவரின் ம மொழியினூடாக மிகத் தீவிரமாக தம் மதங்களைக் காத்து இலக்கியம் அங்கு தமிழ் மொழிமிகத் தீவிரமாக தக்கது. இதன் வெளிப்பாடாக ஐ கண்டனம், சிவதூசண் கண்டனம் மு பல வழிகளாலும் தமிழ் மொழி வளர உதவியமை குறிப்பிடத்தக்கது. தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

எழுந்தமிழ் வடிவிலமையாது எளிதில் D உரைநடை எளிமைப்படுத்தப் மொரு பரிணாமம் என்பது
- நாட்டவரின் வருகையினால் மாரு வளர்ச்சி குறியீடுகளைப் ரை அல்லாத குறியீடுகளைப் உவரின் பங்களிப்பினால் தமிழ் ம தமிழ் மொழி வளர்ச்சியில் தெற்றெனப் புலனாக்குகிறது.
பலக்காடு முதலிய இடங்களில் =சியந்திரச் சாலைகள் மேலை ச்சியில் உள்ள பங்களிப்பினை
இருந்த தமிழ் இலக்கியங்கள் வண்ணம் அதனை தாள்களில் யிர் வழங்கியமை மேலை
க்கருத்துக்கள் மக்களைச் அனைவரையும் சென்றடைய, யை வளர்த்தமை தமிழ் மொழி என்று கோலாக அமைந்தது. உள்ளீடாகப் புதினக்கதைகள் "பன அமைந்து அவை தமிழ் மிகக் குறிப்பிடத்தக்க விடயம் மதம் பரப்பும் செயல் தமிழ் செயற்பட்டமை சைவத்தினர் ம் படைக்க முற்பட்ட போது வளர்ச்சி பெற்றமை குறிப்பிடத் ரோப்பியர் காலத்தில் சிவாகம் மதலிய இலக்கியங்கள் தோன்றி ரமேலை நாட்டவர் பங்களிப்பு
- 49

Page 57
எழுந்தமிழ்
செயலாளரின் நக
எமது கல்வியியற் க வாரந்தோறும் ஒவ்வொரு திங்கள் நிகழ்வுகளை அரங்கேற்று வளமானதொரு முத்தமிழ் விழா வழமையே. இம்முத்தமிழ் ஆசிரியர்கள் ஒவ்வொருவரி ஆற்றல்களை வெளிக்கொணர்வ அறிந்ததே.
அந்த வகையில் இவ் முன்னிட்டு நடாத்தப்பட்ட ( சென்றவர்களின் வெற்றி தே இம்முறையும் இரண்டாவது த சஞ்சிகையாக வெளிவந்தி
விடயமாகும். அந்த வகையில் ஆக்கபூர்வமாக வெற்றியுடன் வழிநடத்தி நல்வழிப்படுத்திய உயர்திரு .எஸ் .கே .யோகநாதன் மன்றத்தின் இதயபூர்வமான நன்
அடுத்து 'எழுந்தமிழ் வெளியாகிட ஆசிச் செய்தி வழங் வழிகளிலும் வழிகாட்டிய கல் எமது மன்றத்தின் சார்பில் மன மேலும் இச்சஞ்சிகை உருவாகி எமது மன்றத்தின் காப்பாளர் அனைவருக்கும் எமது சிரம் உரித்தாகட்டும்.
50

ன்றியுரை
ல்லூரியின் தமிழ் மன்றமானது
கிழமையும் சிறப்பாக தமிழ் மன்ற வதன் மூலம் வருடந்தோறும் வினை கண்ணுக்கு விருந்தாக்குவது
விழாவானது எம் முகிழ் நிலை டெமும் உள்ள தனித்துவமான தற்கு களம் அமைப்பதும் யாவரும்
"வருடம் முத்தமிழ் விழாவினை போட்டிகளில் பரிசைத் தட்டிச் 5டல்கள் அழியாச் சுவடுகளாக கடவையாக 'எழுந்தமிழ் என்னும் ருக்கின்றமை சிறப்புக் குரிய
இச்சஞ்சிகையானது இவ்வாறு - வெளிவர எம்மை அன்புடன் எமது கல்லூரியின் பீடாதிபதி அவர்களிற்கு முதற்கண் எமது றிகள் உரித்தாகுக.
• சஞ்சிகை மீண்டும் சிறப்பாக பகியதோடு மட்டுமல்லாமல் எல்லா லூரியின் உப்பீடாதிபதிகளுக்கும் மார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். வெளிவர எம்மை வழிப்படுத்திய கள் மற்றும் கல்வியியலாளர்கள் தாழ்ந்த நன்றிகள் என்றென்றும்.
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 20IO

Page 58
அத்துடன் சிறப்புடன் இச்ச பங்குபற்றி தம் ஆற்றல்களை வெளிப்பு தந்துதவிய முகிழ் நிலை ஆசிர ஓவியங்களாக வரைந்தெடுக்க வழிப் அனைவருக்கும் மன்றத்தின் சார்பாக உரித்தாகட்டும்.
இச்சஞ்சிகை பூரணத்துவம், பல்வேறு வழிகளிலும் ஆதரவு உள்ளங்களிற்கும் எமது மன்றத்தின் ச பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கி
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010 -

எழுந்தமிழ் ஞ்சிகை மிளிர போட்டிகளில் படுத்தி சிறந்த புத்தாக்கங்களை 'யர்களுக்கும் அவர்களை படுத்திய கல்வியியலாளர்கள் எமது கரம் கூப்பிய நன்றிகள்
ந்துடன் மிளிர்ந்து ஒளிவீச வழங்கிய அனைத்து நல் ார்பில் ஆதரவான நன்றிகளை ன்றேன்.
செல்வி. விஜயநிதி இராசகுமார். ரண்டாம் வருட விசேட கல்வித்துறை
செயலாளர் (தமிழ் மன்றம் )
51

Page 59
எழுந்தமிழ்
போட்டி
(2ம்
கவிதை 1ம் இடம் 2ம் இடம்
- பாரதி சி. - சிந்துஜா 0
தமிழ் மெ - தங்கராக
அரசரெத்
3ம் இடம்
1ம் இடம்
2ம் இடம் 3ம் இடம்
- கெளதமி,
(விஞ்ஞான :- தேவப்பிரர் :- புவிவிஸ்
அனுசா ( மூலம்)
114 4 4 4 4: 44 45 4!
கட்டுரை 1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
- பாரதி சிவ :- விசித்திரா :- நிதர்யாது
1ம் இடம் இடம் 3ம் இடம் சிறுகதை 1ம் இடம்
:- தேவரஜனி - கெளதமி ( - சுசிந்திராசி
:- அபிராமி
தமிழ்மொ - பாரதி சிவ - சவுந்தரி இது
2ம் இடம் 3ம் இடம்
1ம் இடம் 2ம் இடம்
- கெளதமி - பியோனி
(கிறிஸ்தவது - டிலக்சாசல
3ம் இடம்
- : 52

முடிவுகள். வருடம்) சோதி (ஆங்கிலம்) தேவபாலன் (விஞ்ஞானம் ராழி மூலம்) =ா சிவகுமார் (இந்து சமயம்) தினம் கிருபாகரன் (இந்து சமயம்)
[1ம் வருடம்) தர்மசுந்தரம் அம் ஆங்கில மொழிமூலம்) பயா பேரின்பமூர்த்தி (ஆங்கிலம்) வலிங்கம் (ஆங்கிலம்) சேகர் (விஞ்ஞானம் ஆங்கில மொழி
(2ம் வருடம்) சோதி (ஆங்கிலம்) தேவி பெரியதம்பி(இந்து சமயம்)
ரைசிங்கம் (ஆங்கிலம்)
[1ம்வருடம்) தட்சனாமூர்த்தி (சங்கீதம்) 2ம் விஞ்ஞானம் ஆங்கில மொழி மூலம்) சிவலிங்கம் (விசேடகல்வி)
(2ம் வருடம்) விக்னேஸ்வரன் (விஞ்ஞானம் ழி மூலம்) சோதி (ஆங்கிலம்) ராசேந்திரம் (இந்துசமயம்)
[1ம் வருடம்) விஞ்ஞானம் ஆங்கில மொழிமூலம்)
பிரியதர்சினி பேர்சி விக்டர் நுறை) ன்முகராஜா (ஆங்கிலம்)
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா-2010

Page 60
நாடகப்பிரதியாக்கம் 1ம் இடம் - :-
சங்கீதா ந
மொழி மூன் 2ம் இடம்
சவுந்தரி இர 3ம் இடம்
சுகன்ஜா இ மொழி மூ
(விசேடகல் நாடகத்திற்கான சிறப்புப் பரிக
கணிதம் - (தமிழ் மொழி மூலம்) சித்திரத்துறை
i 1: 1: +44 lik: fi: |
|
1ம் இடம்
டிலக்சாசல் 2ம் இடம்
சுபதர்சினி 3ம் இடம்
sis. டிலி
(நாடகம்) தனிநடிப்பு
(2ம் வருட 1ம் இடம்
:-
யூட்கமில்ட 2ம் இடம்
கஜமுகன்ப 3ம் இடம்
பிரதீபா கந்
கிருஸ்ணநர் குழு இசை
(2ம் வருட 1ம் இடம்
பாலசுப்பிர 2ம் இடம்
சுகன்ஜாஇ . 3ம் இடம்
தங்கராஜா
ஜெயரானி தனிநடிப்பு
(1ம் வருடம் 1ம் இடம்
இமாஜினி 2ம் இடம்
சுவீற்றி ஈஸ் 3ம் இடம்
ஜெயராஜ்
நிரோயன் தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

எழுந்தமிழ் (2ம் வருடம்)
வரட்னம் (விஞ்ஞான தமிழ்
பம்)
ராசேந்திரம் (இந்துசமயம்) இராஜேந்திரம் (விஞ்ஞான தமிழ் மலம்), சரண்ராஜ் தங்கராஜா
வி)
ல்
(1ம் வருடம்) ன்முகராஜா (ஆங்கிலம்) சகாயநாதன் (சித்திரம்) சியா (கிறிஸ்தவம்) நிரோசா
Tசா
ம்] நாடகத்துறை) உன் பற்றிக் "ரமசிவம் தசாமி, கதினி செல்லத்துரை
மி]ஏனையதுறை) மணியம் றஜிந்தன் ராஜேந்திரம் சரண்ராஜ், மகாதேவன் மி) (நாடகத்துறை) வீரபாகு வரபாலன் விக்னராஜா, மதிமுகன்
53

Page 61
எழுந்தமிழ் தனிஇசை 1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
:-
1 |
(2ம்வரு கஜேந்தி. யாழினிக் ஜென்னி
1ம் இடம்
[1ம் வரும் கிறிஸ்தவ நெறியான் விசேடகம் நெறியான் இந்துசம்
2ம் இடம்
3ம் இடம்
தனிநடனம்
(2ம்வரு
1ம் இடம்
:-
11:44 4 4 411 441 4tii: / 1 !
1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
குழு நடனம் 1ம் இடம்
ஷியாமல் (2ம் வரு ரோமியா உஷாநந்த ருஷியந்தி சர்மிளான் [1ம் வரும்
சைலயாக ஜெயிந்த வைஸ்ண (2ம்வரு விசேட க மொழி மூ சங்கீதத்து துறை. நெ ஆங்கிலத் மூலம்) ெ
:-
2ம் இடம்
3ம் இடம்
54

டம்) (சங்கீதத்துறை) னிகணேசன் சிவநேசன்
முத்துக்குமார்
பம்)
கத்துறை
ள்கை - ம.ஜனனி ல்வித்துறை ள்கை - கோசலா, மஞ்சுளா யத்துறை, ஆங்கிலத்துறை டம்] [ஏனைய துறை) ரிசிவநேசன் (ஆங்கிலம்) உம்) - செல்வரட்ணம் தினி கனகேந்திரம்
செல்வநாயகம் பாஸ்கரமூர்த்தி பம்) சண்முகலிங்கம் :
னாசண்முகானந்தன் வியோகதாசன், தர்ஜினி தேவராஜ்
பம்)
ல்வித்துறை, விஞ்ஞானம் (ஆங்கில மலம்) நெறியாள்கை : - ருஷியந்தி பறை, நாடகத்துறை, கிறிஸ்தவத் நறியாள்கை - கேமராதா
துறை, கணிதம் (ஆங்கில மொழி நறியாள்கை : - கனிதீபா
தமிழ்மன்றம் முத்தமிழ் விழா - 2010

Page 62


Page 63


Page 64