கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனுவல் 2009

Page 1
ISSN 1391 - 9156
பண்பாட்டு பனு
சமூக பண்பாட்டு விசாரணை

ஏழாவது இதழ் 2009
வல்

Page 2
சமூக, பண்பாட்டு உயர் கற்கை அங்கத்தவர்களும், பட்ஹித மற்றும் குழுவும்:
தா.சனாதனன். பிரதான தொகுப்பாசிரியர் - பனுவல் (பு
சசங்க பெரேரா . பிரதான தொகுப்பாசிரியர் - பட்ஹித (
ஆனந்த திஸ்ஸ குமார் (கொழும்புப் பல்கலைக்கழகம்)
ரமணி ஜயதிலக
(கொழும்புப் பல்கலைக்கழகம்)
இந்திகா புலன் குலம் (நீதி மற்றும் சமூகநிதியம்)
அசோக டீ சொயிசா (களனிப் பல்கலைக்கழகம்)
குமுது குசும் குமார (கொழும்புப் பல்கலைக்கழகம்)
நலின் சுவாரிஸ்
(சுயாதீன எழுத்தாளர்)
ரஞ்சித் பெரேரா
(சமூக விஞ்ஞானிகள் சங்கம்)
மொழி ஆசிரியர் க.அருந்தாகரன் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
உதவி சாமிநாதன் விமல் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
பனுவல், சமூக பண்பாட்டு 2 நிறுவனத்தால் வருடந்தோறும் செ சர்வதேசக் கலைஞர்களின் கூ செயற்பாட்டின் ஒரு பகுதியாகும்.
நிதி அனுசரணை : கீவோஸ் நிறு

களுக்கான கொழும்பு நிறுவன 5 பனுவல் தொகுப்பாசிரியர்கள்
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்)
கொழும்புப்பல்கலைக்கழகம்)
உயர் கற்கைகளுக்கான கொழும்பு வளியிடப்படுகிறது. இது தீர்த்த ட்டிணைப் பின் வெளியீட்டுச்
றுவனம்.

Page 3


Page 4


Page 5
பனு
ஏழ
சமூக பண்பாட்டு 2
கொழும்பு

வல்
சமூக பண்பாட்டு விசாரணை
60
காவது இதழ்
2009
டயர் கற்கைகளுக்கான 1 நிறுவனம்.

Page 6
விலை: இலங்கை ரூபா 300
©
கட்டுரைத் தொகுதி ஒன்று எ6 சமூக பண்பாட்டு விசாரனை 2009.
© சகல மூலக் கட்டுரைகளினது
மூல ஆசிரியர்களுடையதாகும்
© சகல மொழிபயர்ப்புகளின
களுடையதாகும். 2009.
வெளியீட்டு உரிமைகள் தொப் கருத்துகளின் பரிமாற்றத்துக் இடையூறுகள் ஏற்படக் காரணம் தொடர்பான கருத்தியல் ரீதி பண்பாட்டு விசாரணைக்கான இதில் உள்ளடக்கப்படும் எந்த யாடலுக்கு எந்த முறையிலும் ப
விற்பனை உரிமை :
குமரன் புத்தக இல்லம், 361,1/2 டாம் வீதி, கொழும்பு -12.
தொ.பே.இல: 0112421388 மி. அஞ்சல்: kumph@sltnet.lk 03, மெயகை விநாயகர் தெரு,
குமரன் காலனி, வடபழனி, சென்னை 600026.

ன்ற வகையில் அனைத்து உரிமைகளும் எக்கான கூட்டிணைப்பைச் சார்ந்தது.
பம் உரிமை அந்தந்தக் கட்டுரைகளின் - 2009.
எதும் உரிமை மொழிபெயர்ப்பாளர்
ர்பான சட்டரீதியான நிலைமைகள், தம், உரையாடலுக்கும் தடைகள், மாகலாம். எனவே, வெளியீட்டுரிமை யான நம்பிக்கையொன்று சமூக
கூட்டிணைப்பிடமில்லை. எனவே, வொரு கட்டுரையையும் கலந்துரை பன்படுத்த அனுமதி உண்டு.

Page 7
நுழைவாயில்
பனுவல் ஆசிரியர் குழு
யாழ்ப்பாணத்தில் சாதியம்
மைக்கல் பாங்ஸ் தமிழில்: சாமிநாதன் விமல் தா. சனாதனன்
யாழ்ப்பாணச் சமூகத்தின் புலப்பெயர்வு, ப மத அடையாளங்களின் இயங்குநிலைக \ பரம்சோதி தங்கேஸ்
இடைக்காலத் தமிழகத்தில் கைவினை வாழ்க்கை: ஒரு வரலாற்றுப் பார்வை
விஜயா இராமசாமி
சிங்கள் சாதியத்தின் இயல்பு
பிறைஸ் ரயன் . தமிழில் : சாமிநாதன் விமல்
க.அருந்தாகரன்
பனுவல் நூல் திறனாய்வு
கலகக் குரலில் கரைந்த தேசம் எனும் மதிப்பு
- இரா.திருநாவுக்கரசு
கலைச் சொற்கள்

உள்ளடக்கம்
06
பணவருவாய் மற்றும் சாதி. வகுப்பு.
அ
28
நர்களின் சமூக, பொருளாதார.
3 : 5 5 8 2
IOO
109

Page 8


Page 9
நுழைவாயில்
பனுவல் ஆசிரியர் குழு
சமகால தென்னாசியப் பண்பாடு பற்றிய போலவே சாதியத்திற்கும் தலையாய இடமுண்டு லானது பொதுவாகச் "சுத்தம்" "அசுத்தம்" நோக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்தி மதத்தினுள்ளும் காணப்படும் பிரதேச ரீதியா விலகல்கள் பல ஆய்வாளர்களால் எடுத்துக் சிங்கள் மொழிபேசும் மக்களிடம் நிலவும் சாதி முறைமையில் இருந்து விலகல்களைக் காட்டு ஒரு கட்டமைப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது.
ஐரோப்பிய காலனித்துவ காலகட்டத்தின் இலங்கைத் தீவிற்குமிடையே நிகழ்ந்த பல்வேறு சாதிச் சட்டகத்தை வடிவமைத்துப் பல புதிய . வலிமையாக்கியும் சிலவற்றை மெலினப்படுத்தி கிறது. காலனிய காலகட்டத்தில் நிகழ்ந்த கு

விசாரணையில் பிற சமூக நிறுவனங்களைப் தென்னாசியாவில் சாதியம் பற்றிய கருத்தாட என்ற இந்துப் பாகுபாட்டினடிப்படையில் ய துணைக் கண்டத்தினுள்ளும், இந்து ன மற்றும் காலரீதியான தெளிவான பல காட்டப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழ், முறைமையும் இவ்வாறு இந்திய இந்து பொது b அதேவேளை நிலவுடைமை சம்பந்தப்பட்ட
1 முன், இந்தியத் துணைக்கண்டம் மற்றும் பட்ட குடிப்பெயர்வுகள் ஒருவகை யில் இந்தச் அடுக்குகளை உருவாக்கி, சில பண்பு களை தியும் வந்துள்ளதாக எடுத்துக் காட்டப்படு டித்தொகைக் கணக்கெடுப்புகள், பட்டியல்
ஏழாவது இதழ் 2009 பனுவல் (01)

Page 10
படுத்தல்கள் அடையாளங்களின் காண்பிய அடையாளங்களைப் போலவே சாதி அன தன்மையிலிருந்து திண்ம நிலைக்கு மாற்றி யீடானது சாதிய பிரக்ஞையை மீள்வடிவமைப் திற்கு வந்த உள்ளூர் அரசுகளின் ஆட்சி நடை
எனவே நவீன சாதி அடையாளம் என்ன குழுக்களுக்கிடையிலான ஊடாட்டத்திலிருந் சான்றுப் பத்திரம் வழங்கும் முறையும், சாதி ரீ இந்தியாவில் சாதிக்கு சட்டபூர்வமான அந்தஸ் வரையில் அரச நிர்வாக நடைமுறைகளில் இ சாதி பெற்றிருக்கவில்லை. எனினும் சிங்கள் | இணைத்துக் குறிப்பிடும் மரபானது பிறப்புச் சு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய : நீக்குதல் என்பது சிங்களச்சமூகத்தின் இ நிகழ்ந்து வருகிறது. ஆவணங்களின் இடை என்பது பிற வகிபாகங்களிலும், செயற்பாடுகள் நடத்தைகளிலும் குறியீடுகளிலும் தங்கியுள் கிராமப் புறத்திலும், நகரப் புறத்திலும் வேறுப்பு
வாதிடமுடியும்.
காலனியக் கல்வியும், கிறிஸ்தவ மத சமூகத்தில் சமத்துவத்திற்குப் பதிலாகப் பாகு சாதிகளுக்கு அனுகூலமாக இருந்த சமூக 50%க்கும் மேலாகக் காணப்பட்டதும் இம்மா உயர வழிவகுத்துள்ளது. இதனால் நவீனத்து வளர்ச்சிக்குப் பதிலாகச் செங்குத்தான் வ பொறுத்தமட்டில் கரவா சாதியின் மேல்நோக்க வத்தின் கிடையாக்கத்திற்கும் உள்ளூர் பண் செங்குத்தாக்கமும் உருவாக்கிய இழுவையின் கட்டுப்பாடு இறுக்கங்கள் அதிகமாக இருந் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன.
இலங்கையில் 1980களில் வலுப் பொருளாதாரம், இலவசக் கல்வி, இலவச சுக வழங்கப்பட்ட பிற சமூக நலத் திட்டங்கள் த குறிப்பிட்ட அளவு செல்வாக்குச் செலுத்தி இரு பொருளாதார ரீதியாக நலிவுற்றோரை இ அடிப்படையாகக் கொண்டவையல்ல.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் ந தொடரான புலப்பெயர்வுகளும், பாரம்பரிய ஊ
| 02 |
பனுவல் ஏழாவது இதழ் 2009

ரீதியான ஆவணப்படுத்தல்கள் இன, மத Dடயாளத்தையும் அதன் முன்னைய திரவத் யுெள்ளன. அந்தவகையில் காலனியத் தலை ப்புச் செய்தது என்பதுடன் தொடர்ந்து அதிகாரத்
முறைகளில் அவை பகுதியாக்கப்பட்டன.
எபது அரச ஆவணங்கள், தனிநபர்கள் மற்றும் -து தோன்றுவதாக வாதிடப்படுகிறது. சாதிச் தியான இட ஒதுக்கீடும் ஒருவகையில் சுதந்திர தை வழங்கியுள்ளது. இலங்கையைப் பொறுத்த இனம் அல்லது மதம் பெற்றிருந்த இடத்தினைச் மக்கள் தமது பெயர்களுடன் சாதிப் பெயர்களை சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளில் ஆவணங்களிலிருந்து சாதியடையாளங்களை ளையதலைமுறையினரிடையே சாதாரணமாக பயீடு இல்லாத நிலையில் சாதி அடையாளம் ர் மற்றும் கடப்பாடுகளிலும், கட்டுப்பாடுகளிலும் Tளது. இதனால்தான் இந்த அடையாளங்கள் ட்ட அர்த்தங்களைப் பொதுநிலையில் தருவதாக
கமும், புதிய தொழில் வாய்ப்புகளும் சாதியச் பாடுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன. உயர் - பொருளாதார நிலைபரங்களும், அவர்கள் ற்றங்களினூடு அவர்கள் அந்தஸ்து நிலையில் வத்தால் ஏற்படுவதாக இருந்த கிடைநிலையான ளர்ச்சியே ஏற்பட்டது. இதில் இலங்கையைப் கிய அசைவியக்கம் புறநடைகளாகும். நவீனத்து பாட்டு தகவமைத்தல் கோலத்தினால் விளைந்த ன் அல்லது முறிவின் பின்னணியில்தான் சாதிக் தே யாழ்ப்பாணத்திலும் தொடர்ச்சியான சாதி
பெற்ற இன முரண்பாட்டினாலும் திறந்த காதார சேவை மற்றும் அரசினால் அனுசரணை தாழ்த்தப்பட்ட சமூகங்களின் நிலைமாற்றத்தில் ப்பதை இன்று உணர முடிகிறது. எனினும் இவை லக்காகக் கொண்டவையே ஒழிய சாதியை
பட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியேயும் நிகழ்ந்த சர்கள் இராணுவ முன்னெடுப்புகளால் முற்றாகப்

Page 11
பிடுங்கப்பட்டதும், பாரம்பரிய குடித்தொகையில் ஏற்படுத்தியுள்ளன. ஊருக்கு அடுத்த நிலையி சொந்தக்காரச் சாதிகளின் இடவமைவு ரீதிய பொதுநிலையின் முன்னைய சாதிய வாழ்க்கை பெருமளவு மேற்சாதியினரின் வெளிநாடுகள் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அடுத்தநிலை கொண்டுள்ளனர். அதேவேளை சிங்கள், பென் தேசியவாதப் போராட்டத்தில் தமிழ் இன அடைய மற்றைய அடையாளங்களுடன் பின்னுக்குத் த நிலையில் சாதியை அனுஷ்டித்தல் என்பது பிர அத்துடன் இக்காலத்தில் வலுப்பெற்றிருந்த தமி தொழிலை அதிகாரபூர்வமாகத் தடை செய்தனர். ஒரு நிலைக்கு மாற்றியுள்ளது என்றாலும் திருமணம் போன்ற அந்தரங்கமான இடங்களில் யாகத் தொடர்ந்து இருப்புச் செய்கின்றது. பொருளாதார மாற்றங்கள் அடுத்தடுத்த சாதிய கொள்ளும் நிர்ப்பந்தங்களையும் உருவாக்கியும் (mega caste) உருவாகியுள்ளதாகப் பேராசிரிய
இன்று, சாதி புலம்பெயர் சூழலிலு தலைமுறையினரிடம் பெறும் முக்கியத்துவத்ன புலம்பெயர் தமிழரிடமும் பெறுமா? என்பது - குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் புலம்பெயர் நாடு
உள்நாட்டில் ஆதிக்க சாதி அங்கத்துவர்க லும், வெளிநாட் டிலும் கீழ்நிலைப்படுத்தப்பட ச வளமும், கல்வியும் குலத்தொழிலை இல்ல வழங்கப்படும் ஒரு சேவையாக மாற்றியுள்ளது. சமூகப் பிணைப்புகளையும் முன்னுரிமை நிலையைத் தக்கவைக்க ஆற்றிவந்த வகிபாகங் அதேவேளை அரச மற்றும் அரசு சாரா நிறுவ தொழில் வாய்ப்பு களும் பிற்படுத்தப்பட்ட சாதிய விலகி இயங்க வழியேற் படுத்தியுள்ளன. ே பண்பாட்டிலும் வெளிப்படத் தொடங்கியுள்ள சடங்குகள், கலை வெளிப்பாடுகள் என்பவ ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவற்றை தமதாக வா முனைப்புப் பெற்றுள்ளது. தமது கோயில்கள் கோயில்களைப்போல் வடிவமைத்துக் கொள் களின் ஒழுங்கமைப்பு என்பவற்றில் கடும் | இதைப்போலவே திருமண மற்றும் சாவு நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் சாதியைப் னாலோ அல்லது தொழிலினாலோ மட்டும்

லும், குடிப்பரம்பலிலும் பாரிய மாற்றங்களை ல் இருந்த குறிச்சிகள், வட்டாரங்கள் மற்றும் பான குழப்பம் அல்லது ஒன்று கலத்தல் தொடரப்படமுடியாத ஒன்றாக ஆக்கியுள்ளன. மள் நோக்கிய புலப்பெயர்வு உருவாக்கிய யில் உள்ள சாதியினர் போட்டி போட்டுக் எத்த ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த தமிழ்த் பாளம் முன்நிறுத்தப்பட சாதிய அடையாளமும் தள்ளப்பட்டது. இந்தப் பின்னணியில் பொது ச்சினைக்குரியதொன்றாகவே பார்க்கப்பட்டது. ழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குடிமைத் இந்த மாற்றங்கள் சாதியை வெளித்தெரியாத சாதியை இல்லாதொழிக்கவில்லை. சாதி, மிகவும் வலிமையுடன் ஒரு தீர்ப்புக் காரணி எனினும் கடந்த முப்பதாண்டு கால சமூக, பினருக்கிடையில் திருமண உறவு வைத்துக் ர்ளது. இதனடிப்படையில் சில பாரிய சாதிகள் Tகா. சிவத்தம்பி அவதானித்துள்ளார்.
ம் நடுகை செய்யப்பட்டுள்ளது. முதல் மத அது இரண்டாம், மூன்றாம் தலைமுறைப் எம்முன்னுள்ள கேள்வியாகும். இது பற்றிய களில் நடைபெற்று வருகின்றன.
எளின் எண்ணிக்கைக் குறைவும், உள்நாட்டி ாதியினருக்குக் கிடைத்துவரும் பொருளாதார Tதொழித்ததுள்ளது அல்லது பணத்திற்காக ஆதிக்க சாதிகள் முன்னைய பொருளாதார, யயும் இழந்துள்ளதால் அவர்கள் தமது களும், கடப்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளன. எங்களின் பொருளாதார உதவிகளும், புதிய பினரை ஆதிக்க சாதிகளின் பிடியில் இருந்து மலும் இந்தச் சுதந்திரமானது அவர்களின் து. தமது சாதிசார் தெய்வ வழிபாடுகள், ற்றைக் கைவிட்டு, ஆதிக்க சாதிகளினால் பிந்து தழுவிக் கொள்ளும் போக்கு இதனால் Dள் ஆகம மயமாக்கல், உயர்சாதியினரின் ால், விரதங்களின் அனுஷ்டிப்பு, திருவிழாக் பிரயத்தனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. பீட்டுச் சடங்குகளிலும் தகவுபடுத்தல்கள் பெயரினாலோ, பண்பாட்டு அடையாளத்தி ம் வேறு பிரித்தறிய முடியாத ஒன்றாக
ஏழாவது இதழ் 2009 பனுவல் (03)

Page 12
மாற்றியுள்ளன. இன்று தாழ்த்தப்பட்ட சமூக யடைந்து வருவது கண்கூடு. இது தனது ச யாளங்களாக மாற்றுவதால், மேற்சாதி : அடையாளங்களாக மாறியுள்ளன. இவ்வா மேற்சாதி அடையாளங்கள் கைவிடப்பட்டு கிறிஸ்தவ அமைப்புகளின் மதமாற்றச் 6 ரீதியாக பிற்பட்டோரை மையமாகக் கொ உதவியுள்ளன என்பது விரிவாக ஆராயப்ப பனுவல் இதழ் 06 இல் வெளியாகியுள்ளது.
இந்த நிலை இந்திய மற்றும் தமிழக இன்றைய விவாதங்கள் இன்றும் இந்திய, நோக்குவதும் முப்பது ஆண்டுகளுக்கு மு தொடரப்படுகிறது. இந்த நோக்குதல்கள் ச காலனித்துவம் செய்ததைப்போல் சாதியை முனைகின்றன. இது சாதியின் இன்றைய வ ஏற்படுத்துவதாக உள்ளது. அடுத்து கடந்த ஆய்வுகள் எதுவும் இலங்கையில் இ கவனத்திற்குரிய ஒரு விடயமாகும். இதேகா பல்கலைக்கழகம் செல்வோரது எண்ணி இன்னொரு முக்கியமான விடயமாகும். பெ என்பது கல்விசார் கற்கைகளிலும் செல் தவிர்க்கவியலாது மேல் எழுகிறது. சமூக பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்யவு அரசியலுக்கு அப்பாற்பட்ட நிதானமான தி ஆய்வுகள் வேண்டப்படுகின்றன.
இந்த அடிப்படைகளின் மேல் பனு கட்டுரைகளை உள்ளடக்கி வெளிவருகிற பாங்கின் கட்டுரை 1960இல் எழுதப்பட்டது மாறுபடாத பண்புகளை இனங்காணுதலில் மொழிபெயர்த்துள்ளோம். பரம்சோதி தங் பணவருவாய் மற்றும் சாதி, வகுப்பு, | கட்டுரையானது, சமகால யாழ்ப்பாணத் மாற்றங்கள் பற்றிய கள் ஆய்வுத் தகவல்கள் கட்டுரையின் பின்புலத்தில் சமூக மாற் செயற்பாடுகளினதும் சில முக்கியமான அளவு
மூன்றாவதாக விஜயா ராமசாமியின் "இ பொருளாதார வாழ்க்கை : ஒரு வரலாற்று சோழ மற்றும் விஜயநகர ஆட்சிக் காலங்கள் அந்தஸ்து, அடையாளம், அங்கீகாரம் பே
04 பனுவல் ஏழாவது இதழ் 2009

ங்களினாலான ஒரு மத்திய தர வர்க்கம் வலிமை ாதி அடையாளங்களை மேற்சாதியினரின் அடை அடையாளங்கள் என்று கூறப்பட்டவை வர்க்க Tறு வர்க்க அடையாளத்தினுள் வரமுடியாத சில
ள்ள உதாரணங்களும் உண்டு. இந்த இடத்தில் செயற்பாடுகள் குறிப்பாகச் சிறுசபைகளின் சாதி ாண்டவை. இவை சாதிக் கடப்பிற்கு எவ்வாறு
ட வேண்டியது. இது பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரை
நிலவரங்களில் இருந்து வேறானவை. ஆனாலும் தமிழக சட்டகத்தினுள் உள்ளூர் சாதியமைப்பை மன்பிருந்த நிலைகளில் இருந்து நோக்குவதும் மூக அசைவியக்கத்திற்கு எதிரானவை என்பதுடன் மாறாத திட்பமான ஒன்றாக மாற்ற/காட்ட அவை டிவத்தை சரிவரப் புரிந்து கொள்ளலில் தடையை முப்பது ஆண்டுகளில் சாதிபற்றிய காத்திரமான ருந்து வெளிவரவில்லை என்பதும் மிகுந்த லப்பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் இருந்து க்கை தொடர்ச்சியான அதிகரிப்பைக் காட்டுவது எது நிலையில் சாதியம் பற்றி இருக்கும் மௌனம் வாக்குச் செலுத்துகின்றதா என்ற கேள்வி இங்கு ஊடாட்டத்தைப் புரிந்துகொள்ளல் என்பதற்கும், மும், சமூக நலத்திட்டங்களை மதிப்பிடவும் சாதி றெந்த சாதியின் நிலைமாற்றம் பற்றிய ஆழமான
வலின் ஏழாவது இதழ் சாதியம் பற்றிய நான்கு மது. யாழ்ப்பாணத்தில் சாதியம் என்ற மைக்கல் 1. இது இன்றைய சாதியத்தின் மாறுபடும் மற்றும் - முக்கியமான ஓர் ஆவணமாகும். எனவே இதை கேஷின் யாழ்ப்பாணச் சமூகத்தில் புலப்பெயர்வு, மத அடையாளங்களின் இயங்குநிலை என்ற இதில் சாதி நடவடிக்கைகளில் ஏற்பட்டுவரும் ளின் முன்வைப்பானது. ஒருவகையில் முன்னைய மறம் பற்றியும் மீள்வடிவமைக்கப்படும் சாதிய பதானிப்புகளை உள்ளடக்கியுள்ளது.
டைக்கால தமிழகத்தில் கலைஞர்களின் சமூக பப் பார்வை" என்ற கட்டுரையானது தமிழகத்தில் ளின்போது கைவினைஞர் சாதிகளில் சமூகநிலை, பான்றவை பற்றி இலக்கிய மற்றும் வரலாற்று

Page 13
ஆதாரங்களினூடு எடுத்துக் கூறுகிறது. ஒருவ தனமான இருப்பை எடுத்துக்காட்டும் இக்கட் விற்பன்னத்தனத்தின் அடிப்படையில் நிகழ்ந்து உட்பிரிப்புகளையும், அங்கீகாரங்களையும், 2 எடுத்துக் காட்டுகின்றது.
பிறைஸ் ரயனின் சிங்களச் சாதியத்தின் சாதியம் எவ்வாறு தென்னிந்திய சாதி முறைமை மாறுபடும் கருத்தாக்கத்தினையும் ஒன்றும் என்பதை விளக்குகிறது. அதேவேளை இந்த ரீதியாக சிங்களச் சாதி அமைப்பினுள் எவ்வா விரிவாக ஆராய்கின்றது. அவரது பல தரிச எழுதப்பட்டவற்றை மீள வாசிக்க உதவியாக அ
இறுதியாக இடம்பெற்றுள்ள நூல் விமர் மிகவும் முக்கியமான தமிழக சாதி அரசியல் ப சிறிய தொகுப்பிற்கு முழுமையை வழங்குகின்ற
இந்த இதழின் உருவாக்கத்தில் பலன் கலாநிதி குணசேகரன், க. கார்மேகம் கலா என்போருக்கும் கட்டுரை ஆசிரியர்களுக்கும், ெ நன்றிகள்.

கையில் கைவினைஞர் சாதிகளின் இரண்டகத் டுரை, அவர்களிடம் இருந்த விசேட தொழில் 5 மேல்நிலையாக்கத்தையும் அது கொணர்ந்த அந்தஸ்து மாற்றங்களையும் மிகவும் நுட்பமாக
குணாம்சம் பற்றிய கட்டுரையானது, சிங்களச் மயுடனும் தமிழர்களின் சாதி முறைமையுடனும் படும் செயற்பாடுகளையும் கொண்டுள்ளது - ஒற்றுமைகளும், வேறுபாடுகளும் வரலாற்று
று உருவாயின என்பது பற்றியும் இக்கட்டுரை னங்கள் தமிழ்ச் சாதியம் பற்றி ஏற்கனவே மையும்.
ர்சனம் பிரதான கட்டுரைகள் பேசாத, ஆனால் பற்றிப் பேசுவதினூடு எமது சாதி பற்றிய இந்தச் "து.
வழிகளில் உதவிய விமலராணி விமலதாஸ், நிதி ரகுபதி மற்றும் பேராசிரியர் ரு. சேரன் மாழிபெயர்ப்பாளர்களுக்கும் எமது மனமார்ந்த
ஏழாவது இதழ் 2009 பனுவல் (05

Page 14
யாழ்ப்பாணத்தில் சாதியம்!
அறிமுகம்:
யாழ்ப்பாணத் தீபகற்பம் எனப்படுவது வரண்ட சுண்ணாம்புக் கற்படிவால் நில உ காலங்களைத் தவிர ஏனைய காலங்களில் ே நீர் தாராளமாகவுள்ளது. இங்கு மழைநீரை ந கிணற்று நீர்ப்பாசனம் மூலம் தோட்டப் பயிர்ச் போன்றவை) மேற்கொள்ளப்படுகின்றன. மே தென்னந்தோப்புகளும் உண்டு. இவை நீர்ப்பு யாகும்.யாழ்ப்பாணத்திற் சுருட்டு உற்பத்திக்கு ஒரு சீமெந்து தொழிற்சாலை, ஒரு தேங்காய் ( வேறு குறிப்பிடத்தக்க தொழிற்றுறைகள் எது உலகத் தொடர்பிலிருந்து விடுபட்ட ஓர் இடமல் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும், மிக மனித வளத்தை இப்பிரதேசம் ஏற்றுமதி செய்தது
வரலாற்று ரீதியாக யாழ்ப்பாணம், தென் வடக்கில் தமிழ் இந்து இந்தியாவுடனும் தொடர் மற்றும் மதம் ஆகியவற்றில் உயர்ந்த இட எப்பொழுதும் அவ்வாறாக இருந்ததொன்றல் ரீதியான போராட்டங்கள் வடபுலத்தை இரவு பக்கமும் ஆட்டிப் படைத்தது. சில விடயங்க ை சிறு பிளவுருவான பிரதேசமொன்றாகும் என பாகுபாட்டின் மாற்றங்களை ஆராய்வது இ சாதாரணமாக இந்தியத் துணைக் கண்டத்தை காரணத்தினாலும், எனது முயற்சியானது தென்னிந்தியாவுடன், சுட்டிப்பாகப் பாக்குநீரி அப்பால் அமைந்துள்ள தஞ்சாவூரின் சாதி ஆராய்வதாகும்.யாழ்ப்பாணப் பண்பாட்டில் அ கொண்டன என்று நான் கருதுவதாக இது அர் ஒழுங்கமைப்பானது, அதிகரிக்கும் பண்பாட்டு
06 பனுவல் ஏழாவது இதழ் 2009

3,
நவ கதை
மைக்கல் பாங்ஸ் தமிழில்: சாமிநாதன் விமல்
தா. சனாதனன்
இலங்கையின் வடக்கு முனைப் பகுதியாகும். உருவாக்கம் பெற்ற இப்பிரதேசத்தில் மழைக் மற்பரப்பில் நீர் இல்லை. என்றாலும் கிணற்று ம்பியே நெற்பயிர்ச் செய்கை நடைபெறுகிறது. செய்கை (புகையிலை, வெங்காயம், மிளகாய் லும் பெருமளவு பனந் தோப்புகளும், சிறியளவு பாசனம் இல்லாமல் மேற்கொள்ளப்படுபவை மேலதிகமாகச் சில வாகனத் திருத்துமிடங்கள், எண்ணெய் உற்பத்திச்சாலை ஆகியவை தவிர பவும் இல்லை. ஆயினும் யாழ்ப்பாணமானது ல. இங்கு வாழ்வோர் கல்வியறிவுள்ளவர்கள். பும் சமீப காலம் வரை மலாயா விற்கும், படித்த
பகுதியிற் சிங்கள் பௌத்த இலங்கையுடனும், பு கொண்டுள்ளது. தற்போது மொழி, பண்பாடு த்தை இந்துமதம் கொண்டிருந்தாலும், இது ல. இராணுவ ரீதியான மற்றும் பண்பாட்டு ன்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு ளப் பொறுத்தமட்டில் யாழ்ப்பாணமானது ஒரு Tபது ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல. சாதிப் ந்த வெளியீட்டின் நோக்கம் என்பதாலும், வரையறுக்கும் நிறுவனமாகச் சாதி இருக்கும் யாழ்ப்பாணத்துச் சாதி முறைமையைத் ணைக்கப்பால், இருபத்தெட்டு மைல்களுக்கு அமைப்புடன் ஒப்பிட்டு முரண்படுமாற்றை னைத்தும் பிரத்தியேகமாக இந்திய மூலத்தைக் த்தமாகாது. தமிழ் - சிங்கள் பண்பாட்டு, சமூக ப் பிரிவினையை இன்று கொண்டிருப்பினும்

Page 15
அவ்வாறானதொரு கூர்மையான பிரிவு எப் வரலாற்றைப் பிற்போக்காக வாசிக்கும் ஒரு )
யாழ்ப்பாணத்தின் பல்வேறுபட்ட சமூக அ
யாழ்ப்பாணச் சூழலிற் சாதியம் என்று தெளிவுபடுத்த, பல இந்து சமூகங்களுக்குப் விஷேடமான பண்புகள் யாழ்ப்பாணத்துச் போதுமானது எனக் கருதுகிறேன். 01. பெயரிடப்பட்ட புற மணத்தடை அடுக்கமை 02. தீட்டு எனப்படும் கருத்தாக்கம் காணப்படும் 03. இந்த அடுக்கமைவுகளைப் பொருளாதார,
ஒன்றாக இணைக்கும் கூட்டுச் சார்புநில் (சடங்கு சேவை) உள்ளது. 04. பெயரிடப்பட்ட அடுக்கமைவுகள் வரிசை
வித்தியாசத்தைக் குறியீடு செய்யப் காணப்படுகின்றன.
மேற்கத்தேய அர்த்தத்திலான சமூக வர்க சமீப காலத்தில் தோன்றியதொன்றாகும். ே ஒன்றாகும். பொருளாதார மற்றும் கல்விசார்வே தொடர்புபட்டிருப்பதால் உண்மையில் கிர செய்யவில்லை.
யாழ்ப்பாணத்திற் சாதியத்திற்கும், வேற்றுமை கீழ்வரும் நிலைபரத்தால் தெளி எப்பொழுதும் பிரமிட் மாதிரியாகவே முதல் வர்க்கத்தைச் சார்ந்த அங்கத்தவர்களின் எண்ன அதிகளவிலும் காணப்படுவர். ஆயினும், யாழ்ப் மணல் நாழிகை போன்றது. அதாவது உயர் சா எண்ணிக்கையிலும் உயர்வாகவே காணப்படுகி
சமூகக் கட்டுப்பாட்டில் இந்த வித்திய அரசியல் ரீதியாக ஆதிக்கக் குழுவாகத் தன்னு என்பது எண்ணிக்கையிற் பெரிதாக உள்ள ஒ பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தி நிபந்தனையாக மட்டுமே சாதியுள்ளது. உயர் ச அதிகாரத்துடன் ஒத்தகருத்துக் கொண்டதல்ல.
வர்க்க மற்றும் சாதி முறைமைகளுக்கு அடுக்கமைவு முறையொன்றுமுண்டு. இது ஒரு

ப்பொழுதும் நிலவியது என்று எண்ணுவது நடவடிக்கையாகும்.
நக்கமைவு முறைகள் வ என்னாற் கருதப்படுவது எது என்பதைத் பொருத்தமானதாகக் காணப்படும் கீழ்வரும் சமூகத்திலும் நிலவுகிறது என்று கூறுவதே
வுகள் பலவுள்ளன. நிறது.
அரசியல் மற்றும் சமயம் என்ற தளங்களில் லை கொண்ட முறையான அமைப்பொன்று
நிலைப்படுத்தப்பட்டுள்ளன. வரிசை நிலை பல்வகையான சம்பிரதாய நடத்தைகள்
க்கம் என்பது யாழ்ப்பாணத்தில் ஓப்பீட்டளவிற் -மலும் அது நகரம்சார் தோற்றப்பாடுகளில் வறுபாடுகள் சாதிய வேறுபாட்டுடன், நெருங்கிய ாமங்களில் "வர்க்கம்" என்பது இருப்புச்
வர்க்கத்திற்குமிடையிலான கூர்மையான வுபடுத்தப்படலாம். சமூகவியல் வர்க்கத்தை நிலைப்படுத்துகிறது. அதன் பிரகாரம் "மேல்” பிக்கை குறைந்தளவிலும், "கீழ்” வர்க்கத்தினர் யாணச் சாதிகளின் புள்ளிவிபர மாதிரியானது தியினராகக் கருதப்படுபவர்கள் வெள்ளாளர்)
ன்றனர்'.
ாசத்தின் பெறுபேறானது தெளிவானதாகும். அடைய நிலையைப் பராமரித்துக் கொள்ளல் ஒரு சாதிக்குக் கடினமானதல்ல. அதேவேளை ன் உரித்துடைமையை மட்டுபடுத்தும் ஒரு ாதி என்பது "மேல்" வர்க்கம் என்பதைப்போல
மேலாக யாழ்ப்பாணத்தில் மூன்றாவது சமூக ர சாதியைச் சேர்ந்த அங்கத்தவர்களிடையே
ஏழாவது இதழ் 2009 பனுவல் (07)

Page 16
நிலவுகின்றது. இந்த முறைமையானது சாதியி சம்பாதித்துக்கொண்டுள்ள செல்வம், அதிக ஸ்தானத்தைப் படிநிலை அடிப்படையாக ஏறிச்செல்வதற்கும், இந்த இன்றியமையாதன் ஒரு கால இடையீடு காணப்படுகிறது. இந் ஒவ்வொரு சாதியும் பெயரிடப்படாத புன உள்ளார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொ கணிசமான குழுக்களை உள்ளடக்கியது. உள்ளூர் இனப் பொதுவியல்பான பெயர்கள் கார” என்ற வெளிப்பாடு “எனது உறவினர் சாதியைச் சார்ந்தவர்களைக் குறிக்கப் பெ என்பது “சொந்தக்காரர் சாதியைக் குறிக்க6ே என்றோ பெயரிடப்பட்ட சாதிகளைக் குறிக்கவு
யாழ்ப்பாணத்துச் சாதி முறை
சாதி முறையை முழுமையாகப் பிரதிநிதி இல்லை. கீழ்வரும் பகுப்பாய்வு பிரதான அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், இதில் திரட்டப்பட்ட தகவல்களும் உள்ளடங்கியுள்ள அனைத்து சாதிகளும் ஒரே கிராமத் சாதிகளுக்கிடையான தொடர்புகள் மற்று தனிக்கிராமத்தினுள் ஆய்வுக்குட்படுத்தப்படமு
யாழ்ப்பாணத்திற் குறைந்தபட்சம் ந பதினேழுக்கு மேற்பட்ட சாதிகள் கொண்ட எந் கிராமங்கள் ஒரேயொரு சாதியை மட்டும் கெ என்பதுடன் சில கிராமங்களிலேயே கா பதினொன்றுக்கு மேற்பட்ட கிராமங்களிற் சாதிகளாகப் பிராமணர்கள் (பூசகர்கள்), அரசி வெள்ளாளர்கள் (நிலச் சொந்தக்காரர்கள்) சிறைப்பிடிக்கப்பட்ட அடிமைகளுமான கே நாவிதர்கள், வண்ணார் மற்றும் முன்னர் (நிலமற்ற கூலிகள்) என்பன காணப்படும் "முக்கியமான" என்பதை இணைத்துள்ளது ? சாதிகளின் சார்பிற் குறித்த தேவையை நிறை குறிப்பிடும்படியான பாத்திரத்தை வகிப்பதால்.
இவ்வர்த்தத்தில் “முக்கியமற்ற” ஏனைய நான் விரிவாகக் கலந்துரையாடவில்லை. தன்
[ 08 பனுவல் ஏழாவது இதழ் 2009

ன் பண்பைப் பயன்படுத்துகின்றது. இருப்பினும், ரம் என்பவற்றின் அடிப்படையாக ஈட்டப்பட்ட 5 கொண்டுள்ளது. எனவே, படிவரிசையில் வயைச் சம்பாதித்தலுக்குமிடையில் எப்போதும் த மூன்றாவது சமூக அடுக்கு முறைமையில் னவான, அகமணக்கட்டுடைய அலகுகளாக ன்றும் பல்வேறு கிராமங்களிற் சிதறிவாழும் இவை இடுகுறிப்பெயர்கள் மட்டுமல்லாமல் நம் அற்றவையாகும். "என்னுடைய சொந்தக் = என நேரடியாக அர்த்தம் தரும். அது “எனது எதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு சாதி பயொழிய வெள்ளாள என்றோ அல்லது பள்ளர்
ல்ல.
தித்துவப்படுத்தும் ஒரு கிராமம் யாழ்ப்பாணத்தில் ரமாகச் சிறுப்பிட்டி எனப்படும் கிராமத்தை யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து மன. சாதாரண சாதிகளுக்கிடைப்பட்ட உறவிற்கு தினுள்ளடங்கியிருப்பது வழமையானது. வம் படிநிலைகள் இதனால் ஏதோ ஒரு டியாத நிலைமை காணப்படுகிறது.
உற்பத்தி மூன்று சாதிகள் காணப்படுகின்றன. த ஒரு கிராமமும் இல்லை. மற்றும் பதினெட்டுக் ாண்டுள்ளன. பெரும்பாலான சாதிகள் சிறியன் னப்படுகின்றன, ஆக, பதினேழு சாதிகளே காணப்படுகின்றன. சிறுப்பிட்டியில் முக்கிய யல் ரீதியாக மேலாண்மையான சாதியினரான
சிறிய நிலக்குத்தகையாளர்களும் முன்னர் ாவியர்கள் (வெள்ளாளரின் பணியாட்கள்), சிறைப்பிடிக்கப்பட்ட அடிமைகளான பள்ளர் கின்றன. இந்த வகுப்புப் பிரித்தலில் நான் வை; பெரிய சாதிகள் என்றல்லாமல் மற்றைய வேற்றுவதால், சாதிகளுக்கிடையிலான உறவிற் ஆகும்.
சாதிகளும் சிறுப்பிட்டியிலுள்ளன. அவை பற்றி க்காரர், யானைப் பாகர்கள் போன்றவை சமூக

Page 17
முறைமையில் தமது வகிபாகத்தை இழந்துவிட்ட மிகவும் சிறப்புத் தேர்ச்சியானவை. இதனால் அ மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக ரீதியான உறவுகள் தொழில் சார் முக்கியத்துவத்தினாற் பண்டா கலைஞர்கள்) மற்றும் துரும்பர்கள் (பள்ளர், தொழிலாளிகள்) போன்ற ஒப்பீட்டளவில் கலந்துரையாடலில் உள்ளடக்கியுள்ளேன். இ கொல்லர், தச்சர், நளவர் (இப்போ நிலமற்ற அடிமைகள்), பறையர் (சாவு வீட்டில் பறை 2 கோயில்களிற் பறை அறைபவர்கள், துணி விய செய்பவர்கள், ஒருபோதும் அடிமைகள் அல்ல கணிப்பிடப்படலாம். இந்தப் பட்டியலினுள் சிறி செய்யும் சாதிகள் உள்ளடக்கப்படவில் பேசப்படவில்லை. சில ஊர்களில் தச்சரும், கொ சாதிகளாக உள்ளனர்.
பெரும்பாலான சந்தர்ப்பத்தில் ஒத்த . தென்னிந்தியாவிலும் காணக்கிடக்கின்றன. எ சாதிகள் தென்னிந்தியச் சாதியமைப்பினுள் இல் கொண்டிருந்தாலும், தமிழ் வெள்ளாளச் சாதியை சிங்களவரும், தமிழுரும் பெரும்பாலும் இன கோவியரும்,துரும்பரும் யாழ்ப்பாணத்தில் புத்தளத்திலும் உள்ளனர் (தம்பையா: 1954)
இந்தியாவில் உள்ளதுபோலவே யாழ்ப் கொண்ட அலகுகளாக உள்ளன. இந்தப் படிநி கொண்ட வேற்றுமைகளால் வெளிப்படுத்தப்ப செல்வத்திலும் வேறுபாடுகள் உள்ளன. யாழ்ப்பாணத்துச் சாதியத்தின் வேறுபிரித்தறியும் மேற்கொள்ளல் பிரயோசனமாக அமையும் தமிழர்களுக்குப் பெரும்பாலும் தனித்துவமான பா
Ol. விதவை மறுமணம்
பிராமணர்களைத் தவிர மற்றைய சா மறுமணம் செய்து கொள்வதில் எவ்விதத் ! இருக்கும் பெண் சீலம் நிறைந்தவளாகக் சம்பிரதாயமானது பிராமணர் அல்லாதோரால் தல்லாததாகவும், விரும்பத்தகாததாகவுமே நே

ன - எண்ணெய் வார்ப்பவர்கள் போன்றவை வற்றின் சாதிகளுக்கிடையிலான தொடர்புகள் க்குள் எல்லைப்படுத்தப் பட்டுள்ளன. சாதிய ரங்கள், நட்டுவர்கள் (கோயில் இசைக் நளவர் மற்றும் பறையர்களின் சலவைத் ற் சிறிய சாதிகள் மூன்றையும் எனது இன்னொரு கிராமத்தில் இவர்கள் தட்டார், ) கூலிகள், முன்னர் சிறைப்பிடிக்கப்பட்ட றைபவர்கள், பிராமணர் அல்லாதவர்களின் ாபாரிகள், மூடை சுமப்போர், தோல் வேலை' ாதவர்) போன்றவை "முக்கிய சாதிகளாகக் யதும், பெரியதுமான பல மீன்பிடித்தொழில் லை. இவைபற்றி இங்கு ஒருபோதும் ல்லரும் விருந்து மற்றும் திருமணம் கலக்கும்
பெயர்கொண்ட சாதிகளும், தொழில்களும் னினும் கோவியர், நளவர், துரும்பர் என்ற லை. சிங்களச் சாதிகள் வேறு பெயர்களைக் யச் சிங்கள் கொய்கம் சாதியுடன் ஒத்ததாகச் ங் காண்கிறார்கள். இலங்கைத் தமிழருள் 5 மட்டுமேயுள்ளனர். எனினும் நளவர்
ப்பாணத்திலும் சாதிகள் படிநிலை வரிசை லை வேறுபாடுகள் பல குறியீட்டுத்தன்மை டுகின்றன. உண்மையான அதிகாரத்திலும், தென்னிந்தியாவில் உள்ளதைப் போன்ற ம் பண்புகள் பற்றி விரிவான பகுப்பாய்வை என நான் கருதவில்லை. யாழ்ப்பாணத் ண்புகளே இங்கு கவனத்திற் கொள்ளப்படும்.
திகளைப் பொறுத்தவரையில் விதவைகள் தடையுமில்லை என்பதுடன், விதவையாக கொள்ளப்படுவதுமில்லை. பிராமணர்களின்
பிரத்தியேகமானதொன்றாகப் புகழத்தக்க மாக்கப்படுகிறது. இதைப்போலவே முப்பத்தி
ஏழாவது இதழ் 2009 பனுவல் (09

Page 18
யொருநாள் சாவுத்துடக்கை அனுஷ்டித்தது சாதியினரும் எந்த முக்கியத்துவமும் கொடுப் சிறிய எண்ணிக்கையினர் - இச்சம்பிரதாய காட்டுவதாக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிற அவர்கள் கருதுவதில்லை. மேலும் தங்களை கடைப்பிடிப்பவர்களை (பிராமணர்கள், பண்ட இருப்பவர்களாகவோ அன்றி அதிகம் தூய்மை அணிந்தாலும் அணியாவிட்டாலும், அதற்குச் கிடையாது. உண்மையிற் பிராமணர்களும், உள்ள சில அங்கத்தவர்களும் மட்டுமே அதை
2. வண்ணார்களின் கோவில் நுழைவு
வண்ணார்களைக் (தீண்டத் தகுந்த கோவிலுக்குள் நுழைவதை அனுமதிக்கும் அ முடிவெட்டும் தொழில் செய்பவர்களை . காணப்படும் அசாதாரண பண்பாகும். இது யா தென்னிந்திய விதிமுறையைத் தலைகீழ் அ வெள்ளை கட்ட வேண்டியிருப்பதால் அவர்க மானது என்ற தர்க்கத்தினூடு அவர்கள் இத ை செய்தல் என்பது பொதுவாகவே மிகவும் மாதவிலக்குத் துணிகளைச் சலவை செய் இந்தியாவின் பிற இடங்களிலும் உள்ளது நாவிதர்களுக்குமிடையில் எதிர் எதிர்ப் சந்தேகப்படுவதாக அவர்களின் குறிப்பான உயர்ந்தவர் அல்லது சம அந்தஸ்துள்ளவர் ! அதேவேளை, மற்றைய சாதியினர் இதுபற்றி சூழ்நிலையில் எந்தச் சாதி உள்ளூரில் அனு என்பதுடன், விசேடமாகக் கட்டமைப்பு ரீதியில் யாழ்ப்பாணத்து வண்ணார்கள் செல்வந்தச் நாவிதர்கள் ஏழ்மை நிலையில் தொடர்ந்தும் வண்ணார்களின் படிநிலையை, தலைகீழாக ம்
3. காணப்படக்கூடாத ஒரு சாதி
பள்ளர், நளவர் மற்றும் பறையர் யாழ்ப்பாணத்தில் துரும்பர்கள் என்ற கனவு துணிகளைச் சலவை செய்யும் ஒரு சாதி தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் | (கியுரன் 1946:199) பாரம்பரியத்தில் துரும்பர்
10 பனுவல் ஏழாவது இதழ் 2009

தல் என்பதற்கும் கிட்டத்தட்ட அனைத்துச் பதில்லை. வர்ணக் கருத்துநிலையைத் தெரிந்த உங்கள் தாங்கள் சூத்திரர் என்பதை எடுத்துக் மார்கள். இது தமது அந்தஸ்தைக் குறைப்பதாக எவிடக் குறைவான நாட்கள் மரணத் தீட்டைக் பாரங்கள் மற்றும் நட்டுவர்கள்) உயர் வரிசையில் யானவர்களாகவோ கருதுவதுமில்லை. பூணூல் சாதிப் படிநிலையில் எந்த முக்கியத்துவமும் குடிபெயர்ந்த கைவினைஞர்களின் சாதியில் அணிந்து கொள்கிறார்கள்.
த சாதியினருக்குச் சலவை செய்பவர்கள்) தேவேளை, நாவிதர்கள் (அம்பட்டர்) எனப்படும் அனுமதிக்காமையும் சாதிப் படிநிலையிற் பழ்ப்பாணத்தவர் நன்கு அறிந்துள்ள சாதாரண பூக்குதல் ஆகும். வண்ணார்கள் கோவிலினுள் கள் கோவிலுக்குள் நுழைவது அத்தியாவசிய ன நியாயப்படுத்துகின்றனர். ஆயினும், சலவை 2 தீட்டான தொழிலாகவே கருதப்படுகிறது. வது இதற்குக் காரணமாகும். தஞ்சாவூரிலும், போல யாழ்ப்பாணத்திலும் வண்ணாருக்கும், போட்ழ நிலவுகிறது. ஒருவருக்கொருவர்
படிநிலை உள்ளது. தான் மற்றவரைவிட என்று இரு சாதியினரும் உரிமை கோருகின்ற முடிவுக்கு வரமுடியாதுள்ளனர். இந்தச் சந்தர்ப்ப னுசரிக்கப்படுகிறது என்பது தன்னிச்சையானது ம முக்கியத்துவமற்றது. இன்றைய பின்னணியில் சாதியாக உருவாகி வருகின்ற அதேவேளை, இருக்கிறார்கள். எனவே, நாவிதர்களுக்குமேல் மாற்றுவது என்பது சாத்தியமாகாது.
என்ற தீண்டத்தகாத சாதிகளுக்கப்பால், ண்ணிற்படக்கூடாத, தீண்டப்படாதவர்களின் யுெம் உள்ளது. இதையொத்த சாதியொன்று முன்பிருந்ததாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. சாதியைச் சார்ந்த ஒருவர் பகல் வேளையில்

Page 19
வெளியே திரிவது அனுமதிக்கப்படவில்லை. பின்னால் இழுத்துச் செல்ல வேண்டியிருந்த இருக்கிறார் என்பதை ஓசையின் வழியாக அற அவர் சென்ற வழியை அவர் வரைய வேண் இடத்தை அடுத்தநாள் உயர் சாதியினர் தவிர்த்தி மங்கிய வெளிச்சமுள்ள வேளையில் வேகமாக வெள்ளாளருக்கு அவர்களின் இருப்புப்பற்றிக் இன்று தீண்டத்தகுந்த சாதியினருடன் தொடர்பு மனிதர், மற்றவர்களைக் கூலிக்காகக் கொலை என அஞ்சத்தக்க விதத்தில் அறியப்படுகின்ற இன்னொரு குழு முஸ்லிம்களாகும். இவ்விரு கு வெளியேயுள்ளனர்.
4. கோவிய வெள்ளாளப் படிநிலையிலும்
கோவியர்களும் வெள்ளாளர்களும் அந்தஸ்துறவைக் கொண்டுள்ளார்கள். பொ சாதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும், எனினும், அவர்கள் முன்பு கோவியர்களை வெள்ளாளரின் சடங்குச் சமநிலையில் உள் ஏற்றுக் கொள்கிறார்கள். கோவியர்கள் ச கோவியர்கள் வெள்ளாளரின் சேவகர்கள் திருமணங்களிற் கோவியர் உணவு சமைப்பர்.
வைப்பாட்டிகளாக வைத்திருந்தனர். இவ்வாற தற்போது வெள்ளாளர்களாக ஏற்றுக் கொ கோவியர்களாகத் தொடர்ந்தும் உள்ளனர். ( விருந்தாளிகளாகச் செல்வர். அங்கு உணவு உன் கோவியர்கள் பிணத்தைச் சுடலைக்குக் காவிச் கோவியரின் சேவையைப் பெற்ற வெள்ளாளர் தமது கைகளால் தொடுவர். இது கோவியர்கள் மதம் சாராவெளியில் தாழ்ந்தவர்களாகவும் 2 தொடுவதினூடாக வெள்ளாளர்கள் தாங்க சமநிலையில் உள்ளமையை உறுதியாகக் கூ பிணத்தைக் காவிச் செல்லாதிருப்பதன் மூலம் |
வலியுறுத்துகிறார்கள்.
இந்தச் சடங்கு ரீதியிலான சமநிலைப் தொடர்பான ஒரு தொன்மத்தால் “விளக்கப்படும் கவரப்பட்டு அடிமைகளாக்கப்பட்ட சிங்கள்

ரவிற்கூட ஒரு பனையோலையைத் தமக்குப் து. சிலரின் கருத்தின்படி, இது அவர் எங்கு றிவித்தலாகும்; இன்னும் சிலரின் கருத்தின்படி டும். இதனால் அவருடைய காலடிகள் பட்ட எதுக் கொள்ளலாம் என்பதாகும். துரும்பர்கள் க நடமாடுதல் வரவேற்கப்படும். அத்துடன் பல
கூடத் தெரியாது. எவ்வாறாயினும் அவர்கள் களைக் கொண்டுள்ளனர். இவர்கள் செவெனி செய்பவர்கள் அல்லது காயப்படுத்துபவர்கள் னர். செவெனி மனிதர்களுக்குப் பெயர்போன ழுக்களும் நடைமுறையிற் சமூக முறைமைக்கு
Tள மதம்சார் - மதம் சாராப் பிரிவு
தமக்கிடையே அரிதான வினோதமான துவாக வெள்ளாளர்கள் மிகவும் உயர்ந்த மதம் சாரா அர்த்தத்தில் அது நிச்சயமானது
வீட்டு அடிமைகளாகக் கொண்டிருந்ததால் நளவர்களாகக் கோவியர்களை அனைவரும் மைத்த உணவை வெள்ளாளர் உண்பார்கள். ளாக அமர்த்தப்படலாம். வெள்ளாளரின் முன்பு வெள்ளாளர்கள் கோவியப் பெண்களை ான உறவுகளால் பிறந்த பிள்ளைகள் பலர் ள்ளப்பட்டுள்ள அதேவேளை, மற்றவர்கள் வெள்ளாளர் கோவியரின் திருமணங்களுக்கு ன்பர். வெள்ளாளரின் மரணச் சடங்கின்போது செல்வர். கோவியரின் சாவுச் சடங்கில் இறந்த இறுதி ஊர்வலம் புறப்பட முன்னர் பிணத்தைத் வெள்ளாளருடன் மதம் சார்ந்து சரிநிகராகவும், உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. பிணத்தைத் கள் கோவியர்களுடன் சடங்கு ரீதியாகச் றுகிறார்கள் அல்லது ஒப்புக் கொள்கிறார்கள். மதம்சாரா உலகில் தமது மேன்மைச் சிறப்பை
பானது தற்போது கோவியர்களின் பிறப்புத் றெது" அதன்படி கோவியர்கள் வெள்ளாளரால் கொய்கம் சாதியினரின் வழித்தோன்றல்கள்.
ஏழாவது இதழ் 2009 பனுவல் (11)

Page 20
கோவியர்கள் வெள்ளாளருக்கு அடிமைகளா. பொதுநிலைப்பட்ட படிநிலையின் எதிர்நி இப்பேற்பட்ட கதைகள் எடுத்துக்காட்டுகின்ற தீண்டத்தகாதவர்களாவர். இன்று வரிசையில் நிலைப்படுத்தும்போது கோவியர்கள் வெள் வெள்ளாளருக்குக் கீழே நிலைப்படுத்தும் கோவியர்கள் படிநிலைப்படுத்தப்படுகின்றனர்.
5. பிராமணர்களின் இருமனப்போக்கான
சாதிய முறையின் உச்சியில் எப்பொழுது பற்றிய இலக்கியங்களின் உலகப் பொதுவான ஆச்சரியமளிப்பதாக இருக்கலாம். எவ்வாறா விடயம்தான். மலபாரிலுள்ள தாழ்ந்த சாதிக் குறி அது அசுத்தமாவதாகக் கருதுகின்றனர் என்று மேலும், பிணங்களை எரிப்பதுடன் சம்பந்தப் உயர்ந்த சாதியினராக அல்லாமல் 'தாழ்ந்த தீண்டத்தகாதவர்களுக்குப் பூசகர்களாகச் செ தாழ்ந்த அந்தஸ்துள்ள குழுவாக, காகா (காகப் இதைப்போலவே யாழ்ப்பாணத்திலும், தெ பறையர்கள் தாங்கள் "சாதாரண" பிராமணர்கள் என உரிமை கோருகின்றனர். இவை விசேட "அசுத்தம்" என்பன அவற்றின் சடங்குப் பண்பி (றட்கிலிவ் - பிறவுண் 1939) வெளிக்காட்டுகின்
யாழ்ப்பாணத்து வெள்ளாளர், பிராமன் வேண்டும் என்ற வாதமானது வேறுவகையாக அரிதாகக் காணப்படுகின்றனர் என்பதுடன், அவர்களின் தொழின்மை சார் பணி கோயில் பூ அண்மையிற் புலம்பெயர்ந்தவர்களாகும். பு போர்த்துக்கேயர்களால் செய்யப்பட்ட நாடுக பிராமணர்களின் பற்றாக்குறைவுக்கு அந்தள் இருந்திருக்கும் எனக் கூறமுடியாது. சில நாடுக இந்தத் தோற்றப்பாட்டிற்கு நீண்ட வரலாறு கா கரைகளை நோக்கிக் புலம்பெயர்ந்தவர்களுக் இருந்திருக்காது என்று ஒன்றுக்கு மேற்பட்ட ய பட்டனர்.
யாழ்ப்பாணக் கோயிற் பிராமணர்கள் மற்றவர்கள் அவர்கள் சேவிக்கும் கோயில்கள் உடைமையாகக் கொண்டவர்கள் அல்லர். 2
12 பனுவல் ஏழாவது இதழ் 2009

க இருந்த காலத்திலிருந்தே இப்புனித மற்றும் லைப்பாடானது இருப்புச் செய்துள்ளதை ன. ஏனைய எல்லா அடிமைச் சாதிகளும் - வெள்ளாளர்களுக்குமேல் பிராமணர்களை ளாளரை அடுத்தும் அல்லது பிராமணரை போது பிராமணர்களுக்கு அடுத்ததாகவும்
நிலைப்பாடு ம் பிராமணரே உள்ளனர் என்ற இந்து சாதியம் கற்பிதத்தின் அடிப்படையில் மேற்கூறப்பட்டது யினும் இவ்வாறான புறநடைகள் தெரிந்த அச்சன் தமது வீட்டினுள் பிராமணர் நுழைந்தால் கியுட்டன் (1946: 79) எடுத்துக் காட்டுகின்றார். பட்ட தொழிலைப்புரியும் மகாபிராமணர்கள் த சாதியினராகவே கொள்ளப்படுகின்றனர். யற்படுபவர்கள் யாழ்ப்பாணத்தில் மிகவும் D) பிராமணர்கள் என அழைக்கப்படுகின்றனர். ன்னிந்தியாவின் சில பாகங்களிலுமுள்ள ரிலும் சடங்கு ரீதியாக மேல் நிலையானவர்கள் - சந்தர்ப்பங்கள் என்றாலும், சுத்தம் மற்றும் ல் "புனிதத்தின்” கூறுகள் என்ற எடுகோளை றன என்பதில் சந்தேகம் இல்லை.
னர்களுக்குமேல் படிநிலையில் வைக்கப்பட எது. யாழ்ப்பாணத்திற் பிராமணர்கள் மிகவும் சில புறநடைகளைத் தவிரப் பெரும்பாலும் மச ஆகும். இப்புறநடைகள் இந்தியாவிலிருந்து தினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளிற் பத்தல்களும், மதரீதியான அடக்குமுறையும் வு தூரத்திற்குத் தீர்மானிப்புக் காரணியாக பத்தல்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு எனினும் ணப்படலாம். யாழ்ப்பாணத்தின் வரவேற்பற்ற குத் தமது சொந்த நாட்டில் அதிகம் பிடிப்பு ாழ்ப்பாணத்தவர்கள் என்னிடம் அபிப்பிராயப்
ல் மிகவும் சொற்பமானவர்களைத் தவிர மளயோ, கோவில்களின் சொத்துக்களையோ வர்கள் அக்கோயில்களின் முகாமையாளர்

Page 21
களான வெள்ளாளரிடமிருந்து வேதனம் முகாமையாளர்கள் ஓரு செயற்குழுச் சபை வாரிசுகளின் திறமையின் அடிப்படையில் தொழி இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் பிராமணர்களுக்குச் சொந்தமான கோயில்கள் நகரங்களிலோ அல்லது யாத்திரிகை மையம் பிராமணர்கள் சேவைசெய்யும் வெள்ளாளர்கள் சில கோவில்களிற் பூசைகளை நடாத்தும் இருந்தாலும், அது வெள்ளாள முகாமையா அவர்களின் செல்வாக்குகள் மதம் சாரா விய செல்வதாகவுள்ளது. குறிப்பாகத் திருவிழாக்கள் கோவில் சம்பிரதாயங்கள் சார்ந்தவற்றில் முகாமையாளருக்கு உண்டு என்பது ஏற்றுக் கெ
தம்முடைய மூதாதையர்கள் பல தலை கோவிலில் உரிமைகோரி பிராமணர்களால் பொதுவாக இவ்வாறான உரிமைகோரல் வ முடிந்துள்ளன. பொதுவில் வெள்ளாள சாத் வாரிசுக்கே கோவிலின் சொத்துரிமையுள்ளது வெகுசனக் கருத்தும் இந்தப் பார்வைக்கு உத பிட்ட கோயிலிற் சேவைசெய்யும் உரிமையை தீர்ப்புக்களில் முடிந்துள்ளன.
தொழில் சார்ந்து பிராமணர்களின் இந் மதம் சார் மற்றும் மதம் சாரா வரிசைப்படுத்தலில் உற்பத்தி செய்துள்ளது (ஸ்ரிவன்சன் 1954). அத புனித சட்டத்தினுள் பிராமணர்கள் வெள்ள படுத்தப்பட்டாலும், மதம் சாரா அர்த்தத்தில், நிலையிலேயே வரிசைப்படுத்தப்படுகிறார். களுக்கிடையில் ஒருவர் மற்றவர்மீது பரஸ்ப நிலையைப் பிரதிபலிப்பதாகவுள்ளது. எண்ணிக் அதிகமானவர்கள்) அரசியல் அதிகாரத்தாலும் உயர்ந்த நிலையில் வெள்ளாளர்கள் இருந்தா உள்ளவர்களுக்குக் காட்டும் மரியாதையான பு சான்றாக; பிராமணருக்கு இருக்கை வழங்க விளித்தல் என்பனவற்றைக் குறிப்பிடலாம். 2 ஆகும். பிராமணர்கள் மேலாதிக்க மனப்பான் முறைகளைக் கைக்கொள்வது ஒருபோதும் பிராமணர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வே

பெறும் ஊழியர்களாகும். வெள்ளாள யாக அல்லது கோவிலைத் தாபித்தவரின் பிற்படுகிறார்கள். பெரும்பாலும் சமீபகாலத்தில் [ உடைமைகளே யாழ்ப்பாணத்திலுள்ள ளாகும். அவை பிரத்தியேகமாகப் பெரும் ப்களிலோ உள்ளன. ஊர்களிற் பொதுவாக நக்குச் சொந்தமான கோவில்களே உள்ளன. பரம்பரையான உரிமை பிராமணர்களுக்கு ளரின் சேவகர்கள் என்ற வகையிலாகும். டயங்களின் முகாமைத்துவத்திற்கு அப்பாற் ( மற்றும் அவற்றின் ஒழுங்கமைப்புப் போன்ற
தலையிடக்கூடிய உரிமை வெள்ளாள் ாள்ளப்பட்டதொன்றாகும்.
முறைகளாகப் பூசை செய்ததன் காரணத்தால் தொடுக்கப்பட்ட பல வழக்குகள் உள்ளன. ழக்குகள் பிராமணர்களுக்குத் தோல்வியில் தியைச் சார்ந்த கோவிலைத் தாபித்தவரின் | என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பாகவுள்ளது. வுவதாகவுள்ளது. சில வழக்குகள் ஒரு குறிப் பப் பரம்பரை உரிமையாக ஏற்றுக்கொண்டே
த கீழ்நிலையான வகிபாகம் அவர்களுடைய அடையாளப்படுத்தப்பட்ட இருமை நிலையை நிகம் புனிதமாக இருத்தல் என்ற பின்புலத்தில் ளாளர்களைவிட உயர்நிலையில் வரிசைப் பிராமணர்கள் வெள்ளாளர்களைவிடக் கீழ் கள். இவ்விரு சாதிகளின் அங்கத்தவர் ரம் கொண்டுள்ள நடத்தை இந்த இருமை க்கையிலும் (முழுச் சனத்தொகையில் 50%க்கு - செல்வத்தினாலும் சமாளிக்க முடியாதளவு லும், அவர்கள் பிராமணர்மீது உயர்நிலையில் பண்பிணக்கத்தைக் காட்டுகிறார்கள். இதற்குச்
ல், பண்பட்ட வார்த்தைகளால் அவர்களை நயினும் இது பண்பட்ட வடிவத்தில் மட்டுமே மையை, வெள்ளாளருக்கு மேலான அணுகு அனுமதிக்கப்படுவதில்லை. மறுதலையாக, ண்டும் என்ற பார்வையை வெள்ளாளர்கள்
ஏழாவது இதழ் 2009 பனுவல்
13

Page 22
தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள். வெ பண்படாத வார்த்தைகளைப் பிரயோகித்தல் எளிமையான, பாசாங்கற்ற, சாந்தமான, கர் மனச்சாட்சியின் பிரகாரம் ஈடுபடுபவர்களா அபிலாஷைகள் அற்றவர்களாகவும் இருக்க . செயற்பாடுகளுக்குப் புறம்பான நடவடிக்கை படுகிறது. கோயில் பூசகர் தொழிலுக்குப் புறம் கோவில் சேவிதம் செய்யும் பிராமணர்களுக்குச் கிடைப்பதில்லை. அவர்கள் வெள்ளாளர்க வெள்ளாளர் ஒருவர் பிராமணர்மீது சடங்கு ரீ. என்றவகையில் அவருடைய பதவியைச் சார்ந்த
தவறான நடத்தை கொண்ட பிராமணர்கள் வெள்ளாளர் தயக்கம் காட்டுவதில்லை. ! வெளியேற்றிப் புதிதாக ஒருவரைக் கொன முயற்சித்தமை பிராமணர்கள் கோவிலின் உரி வழக்குகளுக்குக் காரணமானது. கோவில் உ இருந்தாலும் பொதுவாகப் பிராமணர் சிறந்த படுவதில்லை. பொதுவாகத் தற்போதைய நிர்வ முடியும்; பொதுவாக அந்த வாரிசு அவரு இல்லாதபோது வேறு நெருங்கிய உறவினராக
தங்களை நிராகரிக்கும் பிராமணர்கள் அதிகாரத்தைச் செலுத்துவதிலும் வெள்: அண்மையிலுள்ள ஓர் ஊரில் ஒரு சத்திரத் அமைக்கப்படும் ஓர் வகை சமய தர்ம நிறுவனம் அந்தச் சத்திரத்தின் தாபகரினால் கொடை பாடசாலையும் இருந்தது. இந்த நிறுவனங்கள் வந்தன. பிராமணர் இப்பாடசாலையின் ம தாபிக்கப்பட்ட சடங்காகி இருந்தது. சில வ பழக்கத்தைக் கைவிட்டதாக மாணவர்கள் நிதியை அவர் தன்னுடைய சொந்தத் தேவை வெள்ளாளப் பையன்களின் குழுவொன்று வாக்குறுதி வழங்கும்வரை நையப்புடைத்தன கொண்டார்.
பிராமணர்களின்மீது வெள்ளாளரின் க உதாரணமும் உண்டு. ஊர்த் தலைவனை ஒத்த பிராமணர் ஒருவர் தன்னுடைய பிள்ளைக்கு 2
14 பனுவல் ஏழாவது இதழ் 2009

ள்ளாளர்களைக் குறிக்கப் பிராமணர்கள் மிகுந்த கோபத்திற்குரியது. பிராமணர்கள் வமற்றவர்களாக, தம்முடைய கடமைகளை கவும், அரசியல் அதிகாரம் தொடர்பான (திர்பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் கோவில் களில் ஈடுபடக்கூடாது என எதிர்பார்க்கப் மயான தொழில் செய்யும் பிராமணர்களுக்குக் கிடைக்கும் கெளரவமோ, பணிவிணக்கமோ 5ளைப் போலவே கணிக்கப்படுகின்றனர். தியாகக் காட்டும் பணிவிணக்கமானது பூசகர் தேயொழியப் பிராமணரின் சாதிக்காகவல்ல.
ர்மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதில் பூசகராகத் தற்போது வேலை செய்பவரை ர்டுவருவதற்கு வெள்ளாள முகாமையாளர் மைகோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்த உரிமையாளருக்கு அவ்வாறு செய்ய உரிமை சேவை வழங்கும்போது அது உபயோகிக்கப் ாகி தனது வாரிசை உரிமையாளராக நியமிக்க டைய புதல்வர்களாகவோ அன்றி புத்திரர் வோ இருப்பார்.
ரமீது சில சந்தர்ப்பங்களில் உடல் ரீதியாக ளாளர் ஈடுபடுகிறார்கள். சிறுப்பிட்டிக்கு கதை (வழிப்போக்கர்களுக்கு உதவுவதற்காக D) பிராமணர் ஒருவர் முகாமைத்துவம் செய்தார். டவழங்கி நிறுவப்பட்டதாக ஒரு கனிஷ்ட இணைந்து வருடாந்த விழாவொன்றை நடத்தி ாணவர்களுக்கு இனிப்பு வழங்குவது ஒரு ருடங்களுக்கு முன்னிருந்த நிர்வாகி இந்தப் கருதினார்கள். இணைந்த நிறுவனங்களின் களுக்காக அபகரிப்பதாகச் சந்தேகம் கொண்ட பிராமணரை அவர் திருந்திக் கொள்வதாக 7. அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றிக்
ட்டுப்பாட்டினை எடுத்துக்காட்டும் இன்னொரு - செல்வாக்குமிக்க வெள்ளாளரின் உதவியைப் உரிய வரனைத் தேடிக்கொள்வதில் நாடுகிறார்.

Page 23
இவ்வாறு உதவி நாடி வருவது அதிகாரம், செல் அங்கீகாரம் வழங்கும் ஒரு புகழ்பாடும் வடிவமா ஒரு எல்லைவரை இது உதவி கேட்பவரை உ உறவில் நிலைப்படுத்துகின்றது.
யாழ்ப்பாணத்துப் பிராமணர்கள் ஒரு நடத்தையுடன் இணங்குபவர்களாக உள்ளார்கள் நடத்தைகளை ஒழுகும்போது வெள்ளாளர்கள் பிரியமாக இருப்பதுடன், உரிய வரிசை நிலைமை இந்த உரிமையைப் பயன்படுத்திச் சொந்தக்காரக் நிலையில் உள்ளவராக அவர்கள் கருதுவது உயர்ந்த பிராமணர்கள் உயர்ந்த வெள்ளாளருக் வாதிடப்படுகிறது. இதனால் வெள்ளாளருக்கு பொதுவாக மிகவும் சுமுகமானது; தனிப்பட் தஞ்சாவூரிலும், தமிழகத்தின் பிறபாகங்களிலும் போல "ஒரு சாதியாகப் பிராமணருக்கு எதிரான யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் இந்த இயக்கம் உணர்ச்சிவசப்படச் செய்வதாக இல்லை.
கிராமக் கட்டமைப்பு
இதுவரை நான் யாழ்ப்பாணத்துச் சாதி 6 முறைமையுடன் வேறுபடுவனவற்றில் மிகவும் க விபரித்தேன், சாதிகள் அவற்றின் உள்ளக ஒழு வுள்ளன; உதாரணமாக: யாழ்ப்பாணத்துப் பிர வித்தியாசப்படுவது அவர்கள் வெள்ளாளருடன் பொருளாதார மற்றும் தொழில்சார் வகிபாகங் சாதியமைப்புச் சார்ந்தும் வேறுபடுபவர்களா யாழ்ப்பாணத்தில் தனித்த துணைச் சாதிகளல்ல எளிமையான தொழில்சார் தரவரிசைகளாகும். குருக்கள் நிலையை எய்த முடியும். சாதிக்குள் கலந்துரையாடலுக்கு இங்கு அவகாசம் இல் இவ்விடயம் கீழேகலந்துரையாடப்படுகிறது.
யாழ்ப்பாணத்திற்கும் தஞ்சாவூருக்கும் | வித்தியாசங்கள் உள்ளனவா என்ற கேள்வி யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்புப் பற்றிச் சிலவற்
கிராமம் என்று ஒரே சொல்லாற் குறிப்பு மூன்று வகையான ஊர்கள் உள்ளன. யா அமைந்திருக்கும் ஓர் ஊரை ஆனையிறவுக்குத் ஓர் “ஊருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஏறக்குறைய ஒரே மாதிரியான, முற்றிலும் தமி அமைந்திருந்தாலும், சமூகவியல் முழுமையில்

வாக்கு மற்றும் மதி நுட்பம் என்பனவற்றிற்கு கக் கருதி அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். தவி கேட்கப்பட்டவருடன் வாடிக்கையாளர்
விதியாகத் தங்களிடம் எதிர்பார்க்கப்படும் அவ்வாறு பிராமணர்கள் எதிர்பார்க்கப்படும் [ தங்களைச் சேவிப்பவர்கள்மீது மிகவும் ப வழங்கிப் புகழ்வதற்கும் விரும்புகிறார்கள். சாதியைப் போன்று தங்களை உயர்வரிசை இதிலிருந்து துலாம்பரமாகிறது. இதனால் . கு இயல்பாகச் சேவை செய்கிறார்கள் என்று தம் பிராமணர்களுக்குமான உறவென்பது L வெறுப்புக்கள் உள்ள அதேவேளை, திராவிடக் கழக இயக்கத்தில் காணப்பட்டது விரோதம் இருப்பதற்குச் சுவடுகள் இல்லை. ம் பற்றி அறிந்திருந்தாலும் அது அவர்களை
வரிசை நிலையை தஞ்சாவூரிற் காணப்படும் வனத்தைக் கவரும் சில பண்புகளை மட்டும் பங்கமைப்பாலும் வித்தியாசப் படுபவையாக ராமணர் தஞ்சாவூர் பிராமணர்களிடமிருந்து கொண்டுள்ள உறவு மற்றும் பிராமணர்களின் களால் மட்டுமேயல்ல. அவர்கள் துணைச் க உள்ளனர். குருக்கள் மற்றும் ஐயர் - மாறாக, கோயிற் பூசகர்களிடத்தே நிலவும் தகுந்த பயிற்சியைப் பெற்ற நிலையில் ஐயர், நிலவும் வித்தியாசங்கள் பற்றி ஒரு பொதுக் லை. எனினும் வெள்ளாளர்கள் சார்ந்து
கட்டமைப்பு ரீதியாகக் குறிப்பிடும்படியான க்குச் சிறந்த பதிலாகக் கிராம மட்டத்தில் மறினைக் குறிப்பிடுவது அவசியம்.
இட்டாலும், யாழ்ப்பாணத்தில் தனித்துவமான ழ்ப்பாணத் தீபகற்பத்தின் வடபகுதியில் தெற்கே காட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இரு ஊர்களினதும் சனத்தொகையானது ஓபேசும் இந்துக்களாலான ஒத்த பண்பாடாக 5 வித்தியாசப்படுவனவாக உள்ளன. இது
ஏழாவது இதழ் 2009 பனுவல்
| 15

Page 24
குறிப்பிட்ட இரு பிரதேசங்களின் பொருள் கொண்டுள்ளன என்பது மட்டுமல்லாமல், ஆ
நீர்ப்பாசனத்தை நம்பி வாழ்பவர்கள் என்பது வித்தியாசப்படு பவர்களாகவே உள்ளனர் யாழ்ப்பாணத்தில் உள்ளன. அவை கீழ்வரும் 01. ஒரு சாதியின் ஒரு வட்டாரத்தை உள்ளட 02. பலசாதிகளைக் கொண்டுள்ள ஊர்க
என்றமைந்தவை. 03. பல சாதிகள், அவை ஒவ்வொன்றும் பல
இதில் முதலாம் வகையைச் சார் பிரத்தியேகமாகக் காணக்கூடியதாக உள் தெற்குப் பாகத்திலும் ஆனையிறவிற்கு தெற் ஊர்கள் பிரதானமாகத் தீபகற்பத்தின் கடற்கரையில் உள்ள தீவுகளிலும் உள்ளன. ரீதியான வளர்ச்சியும், அவை சூழலியலுடன் வரிசைப்படுத்தலும் இங்கு கட்டாயம் கைவிட
மேற்குறிப்பிட்ட வகைப்படுத்தலில் அர்த்தத்திற் பயன்படுத்தப்பட்டுள்ளது. வகை தெளிவாக எல்லைகளாற் பிறவட்டார தனித்துவமான குடியிருப்புப் பிரதேசமாகு அனைவரும் ஒரே சாதியின் அங்கத்தவர் கொண்ட பல வட்டாரங்கள் கொண்டதாக வட்டாரங்கள் ஒன்றுக்கொன்று அருகில் அவ இருக்கலாம்.
ஓர் "ஊர்" என்பது குடியிருப்பிற்குரி உள்ளடக்கும் ஓர் ஆட்சிப் பரப்பாகும். ஊரின் அணுத்துகள்கள் போலல்லாமற் சிதறுண் வட்டாரத்தின் ஆட்சிப் பரப்பினுள் அதன் காணப்படுவர். சமூகவியல் ரீதியாக யாழ்ப்பு என்பதுடன் பெரும்பாலும் ஒத்துக் காண் கொண்ட ஒரு குடியிருப்பாகும்.
வட்டாரங்களின் வெளிசார் பிரிப்பு 6 கின்றது. ஓர் ஊரிலுள்ள வேறுபட்ட வட்டாரா சமூக உறவுகளைக் கொண்டவர்களாகக் கொண்ட வட்டாரங்களிற் சிறப்பாக இ ஊரினுள்ளும் ஒவ்வொரு வட்டாரக் குழுவும் கொள்ளப் பிரயத்தனம் செய்கிறது. ஒத்த க என்று வரும்போது படிவரிசை என்பது நு கிடையிலான சமூக உறவென்பது இறுக்கப்பா!
16) பனுவல் ஏழாவது இதழ் 2009

காதாரமும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைக் னையிறவிற்குத் தெற்கே கிராமவாசிகள் குளத்து துடன், அவர்கள் சமூகக் கட்டமைப்புச் சார்ந்தும் பிரதானமாக மூன்று வகையான ஊர்கள்
மறு:
க்கிய ஊர்கள். ள்; அவற்றில் ஒரு சாதிக்கு ஒரு வட்டாரம்
வட்டாரங்களில் வசிப்பதாக அமைந்த ஊர்கள்.
ந்த ஊர்களை ஆனையிறவிற்குத் தெற்கே ளது. இரண்டாவது வகையைத் தீபகற்பத்தின் கிலும் காணலாம். மூன்றாம் வகையைச் சார்ந்த வடபாகத்திலும் யாழ்ப்பாணத்தின் மேற்குக் - இந்த மூவகை சார்ந்த கிராமங்களின் வரலாற்று கொண்டுள்ள உறவின் தர்க்க ரீதியான தொடர் ப்பட வேண்டும்.
"வட்டாரம்" என்கிற சொல்லானது கீழ்வரும் 3 சார்ந்த கிராமமொன்றில் ஒரு வட்டாரமானது ங்களில் இருந்து வரையறுக்கப்பட்ட ஒரு தம். ஒரு வட்டாரத்தின் குடியிருப்பாளர்கள் களுமாவர். ஒரே சாதியைச் சார்ந்தவர்களைக் 5 ஒரு கிராமம் அமைந்திருக்கும்போது இந்த மைந்திருக்கலாம் அல்லது அவ்வாறு இல்லாதும்
ய மற்றும் விவசாயத்திற்குரிய பிரதேசங்களை ர வேறுபட்ட வட்டாரங்கள் ஒரு கருவைச் சுற்றிய டதாகக் காணப்படும். இதைப்போன்றே ஒரு ன் அங்கத்தவர்கள் ஒழுங்கற்றுச் சிதறுண்டு பாணத்தின் வட்டாரமானது தஞ்சாவூரின் "தெரு" ப்பாட்டாலும், அது குறைந்த கட்டுக்கோப்புக்
என்பது ஒரு சமூகம் சார் பிரிப்பைப் பிரதிபலிக் ங்களின் அங்கத்தவர்கள் அவர்களுக்குள் சொற்ப காணப்படுகின்றனர். இது ஒரே சாதியினரைக் னங்காணக் கூடியதாகவுள்ளது. எந்தவொரு தனது சமூகப் படிவரிசையைத் தக்க வைத்துக் சாதியினரை உள்ளடக்கிய வட்டாரக் குழுக்கள் ட்பமான விடயம் என்பதுடன், வட்டாரங்களுக் ட்டதொன்றாகவும் ஆகிவிடுகிறது.

Page 25
சில விதிவிலக்குகளுக்கப்பால், பொதுவா ஒரு வட்டாரக் குழுக்கள் திருமண மற்றும் சிறிதளவிலான பொருளாதாரக் கொடுக்கல் 6 கோயில் திருவிழாக்களிற் பங்குபற்றுதல் - சில செலவின் ஒரு பகுதியை (ஓர் இரவுக்கும் பக எந்த சமூக உறவையும் கொண்டிரா. இப்பேற் போட்டி யிடுகின்றன என்ற வகையிலும் அத்து உரிமை கோரலுடன் இணைந்த பின்வாங்குதல் இந்த அணுகுமுறையானது ஆச்சரியம் தருவதா பண்புடன் பொதுவாக சம்பந்தப்பட்டது.
எந்தவொரு வட்டாரத்தினைச் சார்ந்த சொந்தக்காரச் சாதியைச் சேர்ந்த பிற வட்டாரங்க கொள்வதுடன் நெருக்கமான உறவினையும் சொந்தக்காரச் சாதி என்று அழைக்கப்பட்டது பா சனத்தொகையால் உருவானதொன்றாகும். சாதியானது மூடிய புற மணத்தடை முறைமையெ
ஆப-.
ஒவ்வொரு சொந்தக்காரச் சாதி அந் பெயரைக்கொண்ட ஏனைய சொந்தக்காரச் சா குழுவை உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒன்றாகப்
உண்மை நிலவரங்களின்படி பார்க்கை இறுக்கமான புற மணத்தடையான முறைமைகள் வட்டாரங்களுக்கிடையில் திருணங்கள் நிகழும் துண்டிக்கப்படுவதாகவும் உள்ளன. இதனைவிட நோக்கி நீண்டு பரவுவதாகவும் இருக்கும், என திருமணத் தொடர்பினைக் கொண்டிருக்கா
இரண்டாம், மூன்றாம் அல்லது மேலும் தூரத் இருவேறு வட்டாரங்களின் அங்கத்தவர்கள் ? என்னால் நிரூபிக்க முடிந்த நிலையிலும்கூ மற்றவரிலும் மேலானவர் என உரிமைகோரு! வேண்டியிருந்தது. கோட்பாட்டின் அடிப்படைய சொந்தக்காரச் சாதியப்படி வரிசையிற் சரி நிகர்த்
சாதிகளுக்கிடையிலான உறவுகள்
ஊரின் எல்லா அங்கத்தினரையும், ஒ எந்தவொரு ஒற்றைப்பாடான கட்டமைப்பையு வில்லை. ஒரு கிராமத்திலுள்ள ஒரே சாதியைச் குறைந்தளவிலான உறவினையே கொண்டுள்ள வெள்ளாளரின் வட்டாரங்களில் ஒவ்வொன்று செய்யும் சாதியினருடன் இணைக்கும் வேறு என்பதாகும். மேலும் வெள்ளாளர்கள் தான்

க ஓர் ஊரில் உள்ள ஒரே சாதியைச் சார்ந்த 5 விருந்துக் கலப்பில் ஈடுபடா; அல்லது வாங்கல்கள், அத்துடன் ஒவ்வொருவரினதும் சந்தர்ப்பங்களில் வருடாந்த உற்சவங்களின் லுக்குமான) வழங்கல் போன்றவை தவிர்ந்த பட்ட வட்டாரக் குழுக்கள் அந்தஸ்திற்காகப் வடன் படிவரிசையில் அதியுயர் நிலைக்கான ல், விலகிக் கொள்ளுதல் என்ற வகையிலும் க இல்லை. இது சாதி முறைமையின் புனித
அங்கத்தவரும் அயல் ஊரிலுள்ள ஒரே களின் அங்கத்துவர்களுடன் திருமணம்செய்து 5 பேணிக்கொள்வர். எனவே, என்னால் ல கிராமங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களின்
கருத்துருவ ரீதியாக இச்சொந்தக்காரச் பான்றாகும்.
வகத்தவர்களும் பொதுவாக அதே சாதிப் தியை விடவும் தன்னுடைய சொந்தக்காரக்
பேணிக் கொள்கின்றன.
கயிற் சொந்தக்காரச் சாதிகள் பொதுவாக Tல்ல. ஏற்கனவே உறவுகளைக் கொண்டிராத ம் அதேவேளையிற் பழைய சம்பந்தங்கள் வும் திருமண சம்பந்தங்கள் பல திசைகளை (வே, இரு வட்டாரங்கள் அவர்கள் பரஸ்பர விட்டாலும் அவர்களுக்குத் தெரியாமலே துத் தொடர்புகளைக் கொண்டிருப்பார்கள். திருமணத்தினூடு சொந்தக்காரர்கள் என்று ட அவர்கள் ஒவ்வொருவரும் தாம்தான் ம் ஒரு நிலவரத்தினை நான் எதிர்கொள்ள பில் நிச்சயமாகத் திருமண உறவு என்பது தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.
ரே சமூக முறைமையினுள் இணைக்கின்ற ம் யாழ்ப்பாணத்து ஊர்கள் கொண்டிருக்க சார்ந்த வட்டாரக் குழுக்கள் மற்றவற்றுடன் Tார்கள் என்ற உண்மையானது ஊரிலுள்ள ம், வெள்ளாளரை அவர்களுக்குச் சேவிதம் பட்ட சமூக உறவு வகைகளின் குவிப்பு பகளுடைய ஏனைய சாதியைச் சேர்ந்த
ஏழாவது இதழ் 2009 பனுவல்
| 17.

Page 26
வேலையாட்களைத் தமது சொந்த ஊரில் ? சாதிகளுக்கிடையிலான பிணைப்புகள் ஊர் அதனைத் தாண்டியும் உள்ளது.
உதாரணத்திற்கு ஒரு வெள்ளாளரின் கோவியர்களை அடுத்த கிராமத்திலிருந்து வேலைக்கு அமர்த்த முடியும். எனவே, ஒருமைப்பாடு அற்றதாகக் காணப்படுகிற அர்த்தத்தில் "ஒருமைப்படுத்தப்பட" எ கிராமமானது ஒரு விதத்தில் நிஜமுழுமை நிர்வாக அலகு என்பதைவிட மேலானது. காலப் பதிவு செய்யப்பட்ட வரலாற்றினை வரை நீளும் வரலாறு ஆவணங்களிற் வசிப்பவர்களின் பண்புகளைக் குறிக்கு பெரும்பாலான மக்கள் தாங்கள் ஒரு கருதுகிறார்கள், அத்துடன் மிகவும் வலியுறு வட்டாரத்தின் பெயரை அவர்கள் குறிப் முன்னுக்குப்போய் தமது வட்டாரத்தினை கிராமத்தில் இன்றும் சில வெள்ளாள் வ கருத்திலெடுப்பதில்லை. உதாரணமாக: ஒ ஒற்றுமையைக் குறிக்க எல்லோரும் இ எனக்குக் கவனமாக விளங்கப்படுத்தினார்க முழுமையான பிரசன்னம் இன்மைபற்றி நா தெளிவாகத் தொடர்பற்றதாகக் கருதப்பட்ட சொல்லொன்றின் இல்லாமை வட்டாரத் அடையாளப்படுத்தலைச் சாத்தியமாக்குகின
ஒட்டுமொத்த சமூக முறைமையை பார்த்தல் என்பது வெள்ளாள் சிந்தனை அனைத்துச் சாதியினரும் சேவகர்களாக, துணைக்கோளாகக் கருதப்படுகிறார்கள். என்பதன் காரணத்தினால் (உதாரணமாக ம் அல்லது சமூக முறைமையிலுள்ள மாற் படத்தினுள் விலகலான சாதியினரைச் சம்பா
பாரம்பரியமாக வெள்ளாளர்களின் பிழைக்கும் பிராமண, கோவிய, கைவினை மற்றும் பறைய சாதிகளை உள்ளடக்கும் வ தற்போது ஒரு வெள்ளாள் வட்டாரமானது வெள்ளாள் வட்டாரங்களுடன் பகிர்ந்து ெ வேறுபட்ட வெள்ளாள் வட்டாரங்களில் அ கோவில்களிற் பூசைகள் மேற்கொள்ளமு
18) பனுவல் ஏழாவது இதழ் 2009

இருந்தே பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. 7ன் எல்லைகளுக்குள் இருக்கும் அதே அளவிற்கு
வட்டாரமானது, பள்ளரை அதே ஊரில் இருந்தும் ம், நாவிதர்களை மூன்றாவது ஊரில் இருந்தும்
யாழ்ப்பாணத்து ஊரானது தொடர்புமையான மது; அது குறைந்தபட்சம் மலிநொவுஸ்கியின் ன்று சொல்ல முடியாததாகும். இருந்தபோதும் ஒன்றாகும். இது எளிமையான ஒரு வசதியான யாழ்ப்பாணத்திற் சில ஊர்கள் பல நூற்றாண்டு க் கொண்டவையாக உள்ளன. சிறுப்பிட்டி 1645 பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட சில ஊர்களில் தம் சில பழமொழிகளும் காணப்படுகின்றன.
குறித்த கிராமத்தின் வழிவந்தவர்களாகவே த்திக் கேட்டுக்கொண்டால் மட்டுமேயொழிய தமது பிடுவதில்லை. வெள்ளாளர் இன்னும் ஒருபடி ரயே முழுஊராக எடுத்துரைக்கிறார்கள், அதே ட்டாரங்கள் உள்ளன என்பதைக்கூட அவர்கள் ஒரு கோவில் தேர்த் திருவிழாவின்போது ஊரின் ணைந்து தேர் இழுக்க வேண்டும் என்பதனை கள். இதன்போது ஏனைய வட்டார வெள்ளாளரின் ன் விசாரித்தபோது அது தட்டிக்கழிக்கப்பட்டதுடன், து. "வட்டாரம்" என்ற சொல்லிற்கு யதார்த்தமான கதிற்கும் கிராமத்திற்குமிடையில் இப்பேற்பட்ட
Tறது.
பயும் வெள்ளாள மையமாகவும் குவிப்பாகவும் னயின் இன்னொரு பார்வையாகும். ஏனைய தடுத்து வைக்கப்பட்டவர்களாக, வெள்ளாளரின் அல்லது அவர்கள் அவ்வாறு கட்டுப்படவில்லை மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்ட சாதியினர்) றங்களால் (கை வினைஞர்கள்) இந்த பொதுப் ந்தமற்றவை என ஒதுக்கிவைக்கின்றனர்.
ஒவ்வொரு வட்டாரமும் அவர்களுக்கேயுரிய தங்கிப் நாவித, வண்ணார, தீண்டத் தகாத தொழிலாள் ட்டாரங்களைக் கொண்டுள்ளன. எவ்வாறாயினும் அதன் பிராமணர்களை ஏனைய உறவற்றதான காள்கிறது; அதாவது ஒரே பிராமணக் குடும்பம் மைந்துள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டியும். ஒவ்வொரு வெள்ளாள் வட்டாரத்திற்கும்

Page 27
அதன் மரபு வழிவந்த வண்ணாரத் துணைக்டே அவ்வாறான வண்ணார வட்டாரம் மரபு வட்டாரத்திற்கு அதிகமாகத் தொழில் செய் கட்டுப்பாட்டிற்கு வெளியே அதே ஆட்கள் அமைந்துள்ள ஆதாயமீட்டும் வர்த்தக ரீதியி பறையர் வட்டாரமானது வழமையாக வே சேவையாற்றுகின்றது. அவ்வாறான வட்டா இருக்கவேண்டியதில்லை. கோவிய மற்று வெள்ளாள வட்டாரத்திற்கே சேவை வழ வட்டாரங்களுக்கும் சேவை செய்யும் சந்தர்ட் ஒன்றுக்கொன்று உறவு கொண்டவையாகவும் அந்தஸ்து கொண்டவையாகவும் ஏற்றுக்கெ “குடிமைத் தொழில்" தனிப்பட்ட வெள்ளா சாதியைச் சார்ந்த குடும்பங்களுக்கும் இன கருதப்பட்டாலும் அது ஈடுபடும் குழுக்களின் கிராக்கி என்பனவற்றின் அடிப்படையிலே ே சாதியானது அதிக எண்ணிக்கையிற் காணப்ப ஒரு சிறிய வெள்ளாள் வாடிக்கையாளர்களி பிராமணர்கள் எண்ணிக்கையில் குறைவான வட்டாரத்திலுள்ள அனைத்து வெள்ளாளரும் ஒரு பறையர் வட்டாரத்தில் தொழில்செய்யும் வெள்ளாளருக்குமிடையிற் குறிப்பான தனிப் கூறவேண்டும். பறையறைதல் என்பது ஒரு காரணத்தினால்; பறையர்களின் ஒரு சிறி வெள்ளாளருக்கும் சேவை வழங்குவதாக இரு குடும்பங்களுக்கோ அல்லது தனிப்பட்ட ந கொண்டுள்ளனர். நிச்சயமாக வெள்ளாளர் எல்லாச் சாதியினர் சார்ந்தும், சில அங்கத் குழுவும் காணப்படுவதுண்டு. தற்போதை வர்த்தகர்களாகவும், துணி விற்பனையில் 7 தேர்ச்சிபெற்றுள்ள பறையர்களைப் பொறுத்த
பள்ளர் மற்றும் நளவர் தனித்தனிக் முறைமையினுள் மிகவும் ஒத்தநிலையுடை! ஒருவருக்கொருவர் மாற்றீடானவர்களாக இ கொண்டவர்களாக இருப்பர். ஒரேநேரத்தில், என்ற வேலையாட்கள் ஒரு வேலைக்காக அம இந்த இரு குழுக்களும் வெள்ளாளரின் வீட்டு வெள்ளாள் எசமானுக்குக் கூலிக்காக 6ே உள்ளனர். பள்ளர் சாதியைச் சார்ந்த அல்லது வட்டாரத்தைவிட மேற்பட்ட பல வெள்ளாடு இருக்கலாம். ஆயினும் வழக்கத்தில் ஒருவர் வட்டத்தினுள் மட்டுமே சேவை வழங்க

நாள் வட்டாரத்தினாற் சேவை வழங்கப்படுகிறது. வழியில் ஒரு நேரத்தில் ஒரு வெள்ளாள் வதில்லை. ஆயினும் சடங்குமயப்பட்ட சாதிக் யாழ்ப்பாண மாவட்ட, நகரப் பிரதேசங்களில் லான சலவையகங்களை இயக்கமுடியும். ஒரு பறுபட்ட பல வெள்ளாள வட்டாரங்களுக்குச் ரங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக ம் நாவித வட்டாரங்கள் வழக்கத்தில் ஒரு ங்குகின்றன. அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பத்தில் எல்லா வெள்ளாள் வட்டாரங்களும் 5, ஒன்றுக்கொன்று சமநிலைச் சொந்தக்கார காள்ளப்படுவதாக உள்ளன. எவ்வாறாயினும், ளக் குடும்பங்களுக்கும், குறிப்பிட்ட ஏனைய டையில் இணைப்புக்களைக் கொண்டதாகக் ன் அளவு, வழங்கப்படும் சேவைக்கு நிலவும் ய தங்கியுள்ளது. உதாரணமாக வண்ணாரச் டுவதினால் ஒவ்வொரு வண்ணாரக் குடும்பமும் ன் குழுவினைக் கொண்டுள்ளது. மறுபுறத்தில் வர்கள். ஓரிரு பிராமணக் குடும்பங்களே ஒரு க்கும் சேவையாற்றுகின்றன. இதைப்போன்றே » பறையருக்கும், அவர்கள் சேவை வழங்கும் பட்ட உறவுகள் காணப்படுவதில்லை என்றே ந குழுவைச் சார்ந்த செயற்பாடாக இருக்கும் ய குழுவானது அந்த வட்டாரத்தின் எல்லா நக்கும். கோவியரும், நாவிதரும் ஒரு குறிப்பிட்ட பர்களுக்கோ சேவை வழங்கும் போக்கைக் நடன் இத்தகைய சேவை இணைப்புகளற்ற தவர்களும் சில வேளைகளில் முழுவட்டாரக் தய தலைச்சுமை அங்காடியார்களாகவும், ஈடுபடுபவர்களாவும், ஒப்பந்தக்காரர்களாகவும் மட்டில் இது சுட்டிப்பான ஓர் உண்மையாகும்.
F சாதிகளாக இருப்பினும் அவர்கள் சமூக ப வகிபாகத்தைக் கொண்டவர்கள். அவர்கள் ல்லாதுவிட்டாலும், அவர்கள் ஊரிற் சகவாசம் ஒரே வெள்ளாளராற் பள்ளர் மற்றும் நளவர் பர்த்தப்படுதல் நிகழக்கூடியதாகவுள்ளது. முன்பு அடிமைகளாக இருப்பினும் தற்போது அவர்கள் லை செய்யும் சுதந்திரமான முகவர்களாக | நளவர் சாதியைச் சார்ந்த ஒரு தனியாள் ஒரு ( எசமானர்களுக்குச் சேவை வழங்குபவராக வெள்ளாள எசமான்களின் கட்டுப்பட்ட ஒரு லாம். இதற்கு மாறுபட்டதாக ஒவ்வொரு
ஏழாவது இதழ் 2009 பனுவல்
| 19

Page 28
வெள்ளாளரும் குறித்த பள்ளர் வட்டாரத் மட்டுமே வேலைக்கு அமர்த்துகின்றனர். யிலேயே வெள்ளாள் எசமானுக்கு வேன் அவர்களுக்குத் தமது எசமானைத் தெரி பெருமளவிலானவர்கள் வாடகையற்ற காணிகளில் வசிக்கும் காரணத்தினால் - களிடமிருந்தே வேலை தேடவேண்டிய பள்ளரும், நளவரும் வெள்ளாளரிடம் இரு உழைப்பு வடிவில் வாடகை செலுத்துகின் நெல் வயல்களைக் குத்தகைக்கு அ வேளாண்மையை மேற்கொள்கிறார்கள்.
பல பள்ளரும், நளவரும் 6ெ பெற்றிருப்பினும் இது அடிமைத்தனத்தின் பாளிகள் குறைவாக இருப்பதனால் வெள் பணம் கொடுத்து அவர்களது உழைப்பு தீண்டத்தகாத உழைப்பாளிகளின் பிறப்பு, த உதவி புரியவேண்டிய பாரம்பரிய கட நிதியுதவியானது தஞ்சாவூரில் இருப்பதுபே வழங்கப்படும் ஒரு கடனாக (கோ 1955) அல் வழங்கப்படும் அன்பளிப்பாகவே உள்ள போலல்லாமல் வெள்ளாளர்களுக்கும் அ மிடையில் நிலவும் பொருளாதாரத் தொட மிகவும் நொதுமலானதாகவும் காணப்படுகிற
சாதிச் சேவைகளுக்கான கொடுப்பனவு
வெள்ளாளர்கள் பலவிதமான வ அவர்களின் குலத்தொழிலுக்கான கொடுப்ப
பிராமணர் கோவில் நிதியத்திலிருந்து கடவுளுக்குக் காணிக்கையாக்கப்படுபவைக திருமணம், திதி போன்ற குடும்பச் சடங் உணவுப் பொருட்களும், சிலவேளைகளிற் பு
நாவிதர் தமது சேவைக்கான கொடுப் சேவையானது சடங்கு ரீதியான சவரம் கிரியைகளின்போது பாடையைத் தயார் ப சாட்சியமாக இருத்தல் என்றதாகவும் செய அவர்களுக்கு வருடந்தோறும் கொடுக்க வழங்கப்படுகின்றது.
இதைப்போன்றே வண்ணாரச் 8 கடமைகளுக்காக நெல் கொடுப்பனவாக
20 பனுவல் ஏழாவது இதழ் 2009

திலிருந்து சிறிய எண்ணிக்கையிலான பள்ளரை பள்ளரும் நளவரும் தினசரிக் கூலி அடிப்படை ல செய்கின்றனர். கோட்பாட்டின் அடிப்படையில் செய்துகொள்ளும் உரிமை உண்டு. ஆனாலும்
குடியிருப்பாளர்களாக வெள்ளாளர்களின் அவர்கள் தமது வெள்ளாள் நில உரிமையாளர் கட்டாயத்தில் உள்ளனர். சில சந்தர்ப்பங்களிற் மந்து தோட்ட நிலங்களை வாடகைக்குப் பெற்று றனர். மிகச் சொற்ப அளவிற் பள்ளரும் நளவரும் மர்த்தி ஒரு பங்கு விளைச்சல் முறையான
பள்ளாளரிடமிருந்து பணத்தைக் கடனாகப் - அறிகுறியாகக் கருதப்படுவதில்லை. உழைப் ளாளர்கள் தங்களுக்குத் தேவையான நேரத்தில் பைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள். தமது கிருமணம் மற்றும் பிற நிதி நெருக்கடிகளின்போது டப்பாடுகள் வெள்ளாளருக்கு உண்டு. இந்த ால எசமானால் தனது தீண்டத்தகாதவர்களுக்கு லாமல், அது ஒரு வெள்ளாளனாற் கடப்பாட்டுடன் எது. தற்போதும் தஞ்சாவூரில் நிலவுவதைப் வர்களின் நில உரிமையற்ற உழைப்பாளிகளுக்கு ர்பு மிகவும் சமன் செய்யப்பட்டதொன்றாகவும், )து.
கள்
ழிகளில் ஏனைய சாதி அங்கத்தவர்களுக்கு எவுகளை வழங்குகின்றனர்.
| சம்பளம் பெறுகின்றனர். சிறிய கோவில்களிற் ளையும் அவர்களால் பெற்றுக்கொள்ளமுடியும். தகளின்போது அவர்களுக்குச் சமைக்கப்படாத திய துணிகளும் தானமாக வழங்கப்படுகிறன.
பனவாக நெல்லைப் பெறுகிறார்கள். அவர்களது செய்தல் மாத்திரமல்ல, அவர்கள் அந்திமக் எணல், திருமணத்தின்போது ஒரு சட்டரீதியான ற்படுகிறார்கள். புறநடையான நிகழ்வொன்றாக படும் நெல்லுக்கு மேலதிகமாகப் பணமும்
தியினருக்கு அவர்களது சடங்கு சார்ந்த வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் தமது

Page 29
சேவையைப் பெறும் குடும்பங்களில் இருந்து பெறுகின்றனர். பெரும்பாலான வெள்ளாளக் தாங்களே சலவை செய்கின்றனர். மாதவிலக்கு வண்ணார்களினால் சலவை செய்யப்படுகின் லவைசெய்ய அமர்த்தப்படுகையில் அவர்கள் பிரகாரம் பணக் கொடுப்பனவு செய்ய வேண்டி கடமையின் போது அலங்கரித்தல் என்ப திருமணத்தின்போது நாவிதர் போலவே வண்ண சாட்சியமாவார். நாவிதரும் வண்ணாரும் தங்கள் கடமை சம்பந்தப்பட்டதாக அல்லாமல் உரிமை தமது சொந்தச் சாதியினுள் தமது உயர் சொ கோரலின் ஒரு பகுதியினை அவர்களின் எசம் நிலையிருக்கான தமது உரிமைகோரலில் இருந்து
கோவியர்களும் இதே உடைமை உ கொண்டுள்ளார்கள். அவர்கள் பொதுவாக திருமணங்களின்போதும் இறுதிக் கிரியை . கொண்டுள்ளார்கள் (திருமண வீடுகளிற் ச ை போன்றவையும் இறுதிக் கிரியைகளின்போது போன்றவை இதில் உள்ளடங்கும்). இவற்றுக் பெற்றுக்கொள்கிறார்கள். எவ்வாறாயினும் கொடுப்பனவாகப் பெறுவதில்லை. தவிர . தொழிலாளர்களாக இயங்கும் சந்தர்ப்பத்த கொடுப்பனவாக வழங்கப்படும்.
பறையர்கள் சாவு வீட்டில் பறைய சிலவேளைகளிற் குடிபானங்களும் பெறுகின வெள்ளாள் குடும்பத்திலும் வருடந்தோறும் 6 பாராயணம் செய்வதற்காக நெல்லைக் கொடு நளவர்களும் இறுதிக் கிரியைகளின்போது மாத் அதன்போது சிதையை அமைப்பதும், சடன் கவனிப்பதும் பொதுவாக அவர்களின் பெற குடிவகைகளும் பெற்றுக் கொள்கிறார்கள்.
இன்று கைவினைஞர் சாதிகளுடனா நிலைப்பட்டனவாகவுள்ளன. எவ்வாறாயினும் ! உருக்கும் திருமணத்திற்கு முந்திய சடங்கிற் பு சடங்குகள் வீடு கட்டும்போது உள்ளன. இச்சாதி செலுத்தப்படுகிறது.
சாதிகளுக்கிடையிலான உறவின் தற்போன அடிமைமுறை ஒழிப்பிற்கும், கடந்த நூற்றா கைவினைச் சாதியினரின் விடுதலைக்கும் முன்

ஒரு வருட பகிர்ந்தளிப்பாகவும் நெல்லைப் குடும்பங்கள் தங்களுடைய துணிகளைத் க்கால ஆடைகள் மாத்திரமே சடங்கு நிலை றது. வண்ணார் எல்லா ஆடைகளையும் நக்கு மேலதிகமான வர்த்தக மதிப்பீட்டின் யுள்ளது. ஒரு வண்ணாரின் சடங்கு சார்ந்த பது அடிப்படையான சடங்காகவுள்ளது. எாரும் ஓர் அத்தியாவசியமான சட்ட ரீதியான ளுக்கும் வெள்ளாளருக்குமான இணைப்பை - சம்பந்தப்பட்டதாகவே நோக்குகின்றார்கள். ந்தக்காரச் சாதிப் படிநிலைக்கான உரிமை மானர்களின் சொந்தக்காரச் சாதியின் உயர்
து உருவாக்கிக் கொள்கின்றார்கள்.
ரிமையாண்மை மனப்பாங்கைத் தழுவிக் வே தங்களுடைய சாதிச் சேவைகளைத் களின்போதும் மேற்கொள்ள விருப்பம் மப்பது மற்றும் விருந்தினரை உபசரிப்பது து பிணத்தினைச் சுடலைக்குக் காவுதல் காக அவர்கள் நெல்லையும் பணத்தையும்
கோவியர்கள் நெல்லை வருடாந்தக் அவர்கள் வேலைக்காரர்களாக அல்லது தில் அவர்களுக்குப் பணமும் உணவும்
பறைதலுக்காக நெல், பணம் மற்றும் ன்ற அதேவேளை; அவர்கள் ஒவ்வொரு வீட்டு முற்றத்தில் வெள்ளாள வம்சாவழிப் நப்பனவாகப் பெறுகின்றனர். பள்ளர்களும், கதிரம் தமது சேவைகளை வழங்குகின்றனர். மத்தினை முழுமையாக எரியூட்டுவதைக் றுப்பாகும். இதற்காக அவர்கள் பணமும்
ன உறவுகள் கண்டிப்பாகவே வணிக பொற்கொல்லர்கள் தாலிக்கான பொன்னை பங்கு கொள்கிறார்கள். தச்சர் சம்பந்தப்பட்ட நியினருக்குக் கொடுப்பனவுகள் பணமாகவே
தைய கட்டமைப்பானது 1844 ஆம் வருடத்திய ண்டின் பின்னரைப் பகுதியில் நிகழ்ந்த னர் இருப்புச் செய்த சாதிகளுக்கிடையிலான
ஏழாவது இதழ் 2009 பனுவல்
21

Page 30
உறவின் சிதைந்த ஒரு வடிவமாகும். பிராமன் அனைத்துச் சாதியினரும் அடிமை மற் பிரிக்கப்பட்டிருந்தனர். அடிமைச் சாதிகள் இப்போது மரபற்று ஒழிந்த சாதியினருக்கு பே உள்ளடக்கப்பட்டிருந்தனர். குடிமைச்சாதிக வண்ணார் மற்றும் பறையர் என்போர் : அடிமைகளாக இருக்கவில்லை என்பதனா வாங்கவும் கூடியவர்களாக இருக்கவில் ை எசமானுக்குத் தமது சாதிசார் தொழிலைச் ெ
உழைப்பு வழங்கப்பட்ட சேவையறி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் விளைவா. பெற்றனர். எனவே மற்றைய மூன்று . தூக்கியெறிதலை எதுவும் தடுக்கவில்லை. அனுகூலமாக இருந்திருக்கலாம். எதிரி படுதலானது இலாபம் தருவதாகவும் இருந்தது
முன்னர் நான்கு அடிமைச் சாதிகளும் அனைவரும் திருமணம் செய்துகொள்ளும்பே வேண்டியிருந்தது (இப்பழக்கம் சில ஊர்க அவ்வாறான அனுமதி குறித்த ஆண் அடிமைய சொந்தமாக இருக்கும்போதே வழங்கப்பட்ட அடிமையின் உரிமையாளர் பெரும்பாலான அடிமைச்சொத்தினை மரபுரிமை ரீதியாகச் உரிமையினை உரிமையாளர்கள் கொண் அடிமைகள் தீண்டத்தகாதவர்கள் (பள்ளர் மற் இருவேறு குழுக்களாக நடாத்தப்பட்டன கருதப்பட்டவர்கள் மிகவும் சுதந்திரமுடைய உதவி பெறுபவர்களாகவும், அவர்களது 6 என்பனவற்றைப் பெறுபவர்களாகவும் இரு உணவையும் ஆடைகளையும் தாமே 8 அவர்களின் வெளிப்புற ஆதாயத்தின் ஒரு கொடுக்க வேண்டியிருந்தது.
பண்டைய காலத்திலிருந்து தற்போன மிகவும் அதிகமானவை வெள்ளாளருக்கே ! சாதியினருக்குச் சொத்துரிமை சட்டரீதியாக பதாம் நூற்றாண்டில் இருந்து திகதியிடப் பதிவுகளிலிருந்து அடிமைச் சாதியினர் உட்ப கொண்டுள்ளமை பதிவாகியுள்ளது.
22 பனுவல் ஏழாவது இதழ் 2009

அர் நீங்கலாக, வெள்ளாளருக்குச் சேவை புரியும் றும் குடிமை என்று இரு குழுக்களாகப் வீட்டு அடிமைகளாக இருந்தவர்கள். இதனுள் மலாகக் கோவியர்கள், நளவர். பள்ளர் என்போர் ளாகப் பொற்கொல்லர், கொல்லர், நாவிதர், உள்ளடக்கப்பட்டிருந்தனர். குடிமைச்சாதியினர் ல் அவர்கள் அடிமைகளைப்போல விற்கவும் ல. எவ்வாறாயினும் அவர்கள் தங்களுடைய சய்யக் கட்டுப்பட்டவர்கள்.
தல் முறைமையின் சட்டபூர்வத் தன்மையை க மூன்று கைவினைஞர் சாதிகள். விடுதலை குடிமைச் சாதிகளும் தமது சேவைகளைத் அவ்வாறு செய்தல் அவர்களுக்குப் பொருளாதார டையாக, கைவினைஞர்களுக்கு விடுவிக்கப்
5 ஒரே மாதிரி அணுகப்பட்டன. உதாரணமாக, பாது தமது எசமானர்களின் அனுமதியைப் பெற களில் இப்போதும் விடாது தொடரப்படுகிறது) பும், பெண் அடிமையும் ஒரே உரிமையாளருக்குச் து; அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் ஆண் எ பிள்ளைகளை இழக்க வேண்டியிருக்கும். சொந்தம் கொண்டாடுதலைப் புறக்கணிக்கும் டிருந்தனர். ஆயினும் இன்னொரு வழியில் மறும் நளவர்) மற்றும் தீண்டத்தகுந்தவர்கள் என ர். இதில் தீண்டத் தகுந்தவர்கள் எனக் பவர்களாகவும், பிறப்பின்போது பொருளாதார எசமானர்களிடமிருந்து உணவு மற்றும் நிலம் ந்தனர். தீண்டத்தகாத அடிமைகள் பொதுவாக தடிக்கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன் பகுதியினை எசமானர்களுக்கு வருடம்தோறும்
பதய காலம் வரையிலும் விவசாய நிலங்களில் சொந்தமாக இருந்தன. ஆயினும் தாழ்த்தப்பட்ட நிராகரிக்கப்பட்டு இருக்கவில்லை. பத்தொன் ப்பட்ட ஆரம்பகால நிலஅளவைக் காணிப் ட வெள்ளாளர் அல்லாதோர் நிலவுரிமையைக்

Page 31
முடிவுரை
யாழ்ப்பாணத்து ஊர்களையும், த ஒப்பிடுகையில் கீழ்வரும் வேறுபாடுகளை மிக
01. பிராமணர்களின் வகிபாகமானது மிகவும்
விபரிப்புகளுடன் ஏற்கனவே கலந்துரையா 02. ஊர் எனப்படும் பிராந்திய ரீதியான
சாதிக்கிடையிலுமுள்ள உறவுகள் ச சாதிகளுக்கிடையிலான கட்டுக்கோப்புகள் பொருளாதார மற்றும் சடங்கு சார்ந்த ஒருவருக்கொருவர் இணைக்கப்படுகின்ற சாதிக்குள் உறவு முறை சம்பந்தங்க களுக்கிடையிற் பிணைப்புகளைத் தாபிக் பிரிக்கும் போக்கை உருவாக்குகின்றன (0 வகையைச் சார்ந்ததாகத் தோன்றுகிறது.
தஞ்சாவூர் கிராமங்களைப்போல, | முறைமையினைக் கொண்டுள்ளன. அதேவே அது கிராமத்தின் எல்லைகளைத் தாண் பிணைப்புகள் மட்டுமல்லாமற் சாதிகளுக் உள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்தில் இந்த சக் வெட்டுவனவாகவும் இதனால் ஒன்றை ஒன்று கிராமக்குழுவும் ஏனைய கிராமங்களுடன் உற ஆயினும் அது அக்கிராமத்தின் குறித்த பகுதிக வேறுபட்ட கிராமங்கள் இருவகையான ( ஊரினுள் சாதிகளுக்கிடையிலான சில தொட சாதியின் பகுதியினருக்கிடையிலேயே எட் பகுதிகளுக்கிடையிற்கூடச் சாதிகளுக்கிடையில
இந்தப் பல சரிபார்த்தல் மற்றும் சமன் கிராம ஒருமைப்பாட்டிற்கான பெரும்பகுதியை முற்றாகக் குழப்புவதாகவும் இல்லை. மறு முறைமையாகும். அதிஉயர் மட்டத்திலான யாழ்ப்பாணத்து மக்கள் வயதுவந்த நிலை பாகங்களிலும் வாழ்ந்தவர்கள் என்ற உண்மை ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம், அதன் அதிதீவி இப்பேற்பட்ட ஆண்களும், பெண்களும் யாழ் உள்ளூர் சமூக முறைக்குள் மீண்டுவிடுகிறார்க மாற்றங்கள் மற்றும் பதினேழாம் நூற்றா காலனித்துவ ஆட்சி அமுல்படுத்தல் என் மாற்றங்களுடன் நீண்ட காலத்திற்கு யாழ் நீடித்துள்ளன.

ஞ்சாவூர் ஊர்களையும் சாதியம் சார்ந்து | த் தெளிவாக இனம் காணலாம்.
ம் வித்தியாசமானது, இவ்விடயம் பற்றிச் சில ரடினோம்.
மற்றும் அரசியல் அலகின் சாதிக்குள்ளும் சர்ந்த வேறுபாடுகள்; தென்னிந்தியாவில் ர் ஊரினை ஒன்றாகச் சேர்ப்பதாக உள்ளது.
கடப்பாடுகளால் ஊரின் அங்கத்தினர்கள் றனர். பொதுவான சாதி அங்கத்துவத்தாலும், ளாலும் அவர்கள் வித்தியாசமான கிராமங் கின்றதாக இருந்தாலும் தனிக் கிராமங்களைப் நீநிவாஸ் 1952). தஞ்சாவூர் கிராமமானது இந்த
யாழ்ப்பாணக் கிராமங்கள் சமநிலையான பளை அவை வித்தியாசமான சமநிலையாகும். டிய சாதிகளுக்கிடையிலான உறவுமுறைப் கிடையிலான அரசியற் கடப்பாடுகளையும் -திகள் ஒன்றை ஒன்று பலதிசைகளில் குறுக்கு இரத்துச் செய்வதாகவும் உள்ளன. ஒவ்வொரு வுமுறையான தொடர்பினைக் கொண்டுள்ளன. ளுடன் மாத்திரமேயாகும். மேலும் கணிசமான தொடர்புகளுடனும் சம்பந்தப்பட்டிருக்கலாம். டர்புகள் காணப்படினும் இவை சம்பந்தப்பட்ட டப்படுகிறது. ஒரே கிராமத்தின் வேறுபட்ட பான் தொடர்புகள் நிகழலாம்.
செய்தலின் ஒட்டுமொத்த முறைமையானது, உற்பத்தி செய்வதில்லை. அல்லது அது அதை புறத்தில் இது ஒரு ஸ்திரத் தன்மையான கல்வியறிவு மற்றும் பல ஆயிரக்கணக்கான மயில் தமது வாழ்க்கையை உலகின் பல க்கு அப்பால் இலங்கையின் பிறபாகங்களுடன் ரக் கட்டுப்பெட்டித்தனத்திற்குப் பெயர்போனது. ஒப்பாணத்திற்குத் திரும்பிய பின் இலகுவாக ள். அரசியல் தளத்தில் அடித்துச் செல்லுகின்ற ண்டின் ஆரம்பத்திலிருந்ததான ஐரோப்பிய பதற்கப்பால் கிராமிய மட்டத்தில் சிறிய ப்பாணத்துச் சமூக முறைமைகள் நின்று
ஏழாவது இதழ் 2009 பனுவல் (23)

Page 32
போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் ஆவணங்களை ஆராய்வதினூடாக யாழ்ப்பாண மற்றும் அரசியல் ரீதியிலான உயர் நிலையான மதிப்பீடு செய்துகொள்ள முடியும். இந்தக் கால நடைமுறையில் இருந்த வரி சேகரிப்பின் அர. எச்சரிக்கையுடன் இருந்தார்கள் என்பது அடித்தளத்தினடிப்படையிலும் சனத்தொ படுத்தியமையை எம்மாற் காணமுடிகிறது; வரி. நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. யாழ் உரிமையாக இருந்த அதேவேளை அரசனுடை! சாதிகளிடம் இருந்து பல அளவுகளில் வரி அ சாதியைச் சார்ந்ததான சொத்துக்களிலிருந்து நிலத்தைச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளமை சாதி வரிகள் அந்தந்தச் சாதியைச் சார்ந்த உத் சாதி உத்தியோகத்தர்களின் அதிகாரப் படி கொண்டு பிரமிட்டு வடிவுடையதான அதிகார களின் பிரதேசத்து அதிகாரப்படி நிலைகளும் 8 சிறிதளவே சம்பந்தப்பட்டிருந்ததைக் காணமும் அரசுடன் நேரடியான கடப்பாடு இணைப்புகை எசமானர்களுடனும் உள்ளூர் இணைப்புகளைக்
இவ்வாறான முறைமையானது இலங்கை நிலவும் அதிகளவிலான நிலப்பிரபுத்து
வித்தியாசப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றா தப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தங்களின் விளைவா தற்போது காணாமற் போயுள்ளது; இப்போது கொண்டனவாக இல்லை. ஆனால் இந்த முன்ே கொண்ட கிராம மட்டத்திலுள்ள, (இரண்டாம் ; உறவினைப் பாதிக்காது விட்டுள்ளன. தஞ்சாவூர் நபர்களுக்கிடையிலான கடப்பாட்டினை அமுல் ஊருக்கு அல்லது சாதிக்கு முழு அர்ப்பணிப்புக் அவருடைய பற்றுறுதிகள் பற்றிய சந்தே யாழ்ப்பாணத்து மனிதன் எந்தத் தெளிவான திசைப்பட்ட மற்றும் குறுக்குவெட்டும் இணைப்பு
வட்டாரங்களுக்கிடையிலான செயற்பாட் வையாகும். தனிப்பட்ட நிலைக்காகத் தனிந நிலைகளைத் தொடர்ந்து மாற்றினார்கள். இது முறைமையுடன் சம்பந்தப்பட்டது. (இது சாதிக்கு இது தனிப்பட்ட கடப்பாடுகளின் பல்வகை பகுதியுமாகும். மக்கள் எவ்வளவு இயலுமோ முயற்சிக்கும் அதேவேளை ; புரவலர்களும் 6
24 பனுவல் ஏழாவது இதழ் 2009

வால் விட்டுச் செல்லப்பட்ட மிக அதிகளவிலான த்தின் சாதி முறைமையில் நிர்வாக ரீதியிலான தாக்கத்தினால் விளைந்த மாற்றங்கள் பற்றி னிய ஆட்சியாளர்கள் தாம் வந்திறங்கியபோது சியல் அடித்தளத்தினை மாற்றுவதில் மிகவும் தெளிவு. வரி பெறுவதற்காகவும், அரசியல் கையைச் சாதியின் பெயரால் வகைப் ஊறவிடுதல் என்பது நிலத்தை நிர்வகித்தலுடன் ப்பாணத்தில் எல்லாக் காணிகளும் நேரடியான ய நிலவுடைமையாகவும் இருக்கவில்லை. பல றவிடப்பட்டது. வரி பொறுப்பு ஒரு குறிப்பிட்ட வ தோன்றும் ஒன்றாக இருந்ததேயோழிய தொடர்பானதாக அமையவில்லை. மேலும் பல தியோகத்தர்களாற் சேகரிக்கப்பட்டது. இந்தச் நிலையானது அரசனைத் தலைமையாகக் அடுக்காக அமைந்திருந்தது. உத்தியோகத்தர் இருந்தன. ஆனாலும் இவை வருமானத்துடன் கிறது. இந்தநிலையில் மிகவும் கீழ் சாதிகள் ளக் கொண்டிருந்த அதேவேளை, அவர்களது - கொண்டிருந்தனர்.
கயின் சிங்கள மக்களிடமிருற்தும், தஞ்சாவூரில் வ” அமைப்பில் இருந்தும் கண்டிப்பாக பண்டிற் பிரித்தானியர்களால் அறிமுகப்படுத் க இவ்வரசியற் கட்டமைப்பின் மேல் அடுக்குத் சாதிக் குழுக்கள் அரசுடன் நேரான கடப்பாடு னற்றங்கள் வெள்ளாளரைக் குவிமையமாகக் நிலையான) உள்ளூர் சாதிகளுக்கிடையிலான ரைவிட யாழ்ப்பாணத்து முறைமை பரந்துபட்ட 5படுத்துகிறது. தஞ்சாவூரில் தனிநபர் அவரது 5 கொண்டவராக, ஒரு நெருக்கடி நிலையில் கம் அற்றவராகவும் உள்ளார். ஆனால்,
துருவநிலைகள் தோன்றுவதற்குரிய பல க்களை மிக அதிகமாகக் கொண்டுள்ளான்.
டின் குணவியல்பினால் அவை நிலையற்ற பர்கள் போர்த் தந்திரங்களில் தமது சார்பு | மறுபுறத்தில் வாடிக்கையாளர் - புரவலன் ள்ளும், சாதிகளுக்கிடையிலும் செயற்பட்டது). பான குறுக்குவெட்டும் கட்டமைப்புகளின் அவ்வளவு புரவலர்களைக் கொண்டிருக்க வ்வளவுக்கியலுமோ அவ்வளவு வாடிக்கை

Page 33
யாளரைக் கொண்டிருக்க முயற்சித்தனர். மறுக எவ்வளவு அதிகமான புரவலர்களை ஒரு ம அவரது பற்றுறுதிகள் முரண்படும், எந்த ஒரு ! அவர் இருப்பதற்கான சந்தர்ப்பமும் குறைவு. 2 அவர் பெரும்பாலும் தப்பியோடுவதற்கான் | குறைந்தளவு போஷகனைக் கொண்ட தீ எசமானர்களின் சார்பில் சிரத்தை கொண்டல் முடிகிறது.
தஞ்சாவூர் மற்றும் யாழ்ப்பாணச் சமூக (பு எதிரெதிர்த் தன்மையை அவற்றின் "வெ கருத்திலெடுப்பதனூடு விளக்கப்படலாம். சண். யும் தருவித்த நிலைபரங்கள் எவை? தஞ்சாவூரி சாதியைக் கவனத்திற் கொள்ளாது ஊரின் அறை தமது ஊரினை ஆதரிப்பர். மறுபக்கத்தில் த சாதிகளுக்கிடையில் துருவ நிலைப்படல் இடம் பள்ளர்கள்மீது அமுலாக்கப் பிராமணர் "தண்டனைக்குரிய பள்ளனின் பிராமண எஜமா அவனை வல்லமையுடன் பாதுகாக்கவோ, த மாட்டார். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஊர்களுக்க இரு வட்டாரங்களுக்கிடையிற் சண்டை ந ை சண்டைகள் இருவகைப்படும். 01. ஒரே வட்டாரத்தைச் சார்ந்த இரு கோஷ்டிக
ஒரே வட்டாரத்தினைச் சேர்ந்த, ஒரே சா நிகழும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்து வாடிக்கையாளர், புரவலர் என்ற உ
இணையலாம். 02. ஒரு வெள்ளாளர் தன்னுடைய சொந்த வா தீண்டத்தகாத சாதியைச் சார்ந்த தொழில் மோதல் வெடிக்கலாம். அவ்வாறான சந்த புரவலன் அவனுக்கு உதவிக்கு வருவார். கோஷ்டி மோதல்களாகிக் கலப்புச்சாதி ே கூட்டொருமையைப் புரவலனுக்கும் | வழமையில் மேவிநிற்கின்றன. பள்ளர் சா பெண் ஒருத்தியுடள் பாலுறவு கொள்ளுதல் போது சாதிய எல்லைகளை ஒட்டி விரோத எனினும் இங்கு கூட விரோதம் வட்டாரத்தி களில் ஒரு வட்டாரத்திலுள்ள வெள்ளாளர் பள்ளர்களையும் தாக்குவர். ஆனால் அதே மோதல்களுடன் ஈடுபடுத்திக் கொள்ளாது.
சுருக்கமாகச் சொன்னால், சாதியின் யாழ்ப்பாணத்திற் பிரதேச ஒருமைப்பாட்டு உண

எப்பீடு என்பது அன்றைய விதியாகும். ஆனால், னிதன் கொண்டிருக்கிறானோ அந்தளவிற்கு போராட்டத்திலும் விருப்பார்ந்த பங்காளியாக அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டால் சாத்தியப்பாடு உண்டு. ஒரு மனிதனுக்குக் ண்டத்தகாதவர்களும், கோவியர்களும் தமது பர்களாக உள்ளனர் என்பதை அவதானிக்க
முறைமையில் நிலவும் "சமநிலை" வகையின் டிப்பு" புள்ளிகளின் குணவியல்புகளைக் டைகளையும், வன்முறையின் பயன்பாட்டை ல் ஊர்களுக்கிடையில் சண்டை மூழுகையில் னத்து அங்கத்தவரும் எதிரி ஊருக்கு எதிராகத் ஞ்சாவூரில் சாதிப் பூசல்கள் வெடிக்கையிற் பெறும். உதாரணமாக: தமது தண்டனையைப் எல்லோரும் ஒன்றிணைவர். அத்துடன் ன் தனது பணியாளுக்காக வாதிட்டாலும் அவர் னது சாதியினருக்கு எதிராகச் செயற்படவோ கிடையில் அல்லது ஓர் ஊரின் ஒரே சாதியின் டபெறுவதில்லை. நிகழும் வன்முறையான
ளுக்கிடையிலான கோஷ்டி மோதல்கள்; இது தியைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கிடையில் தில் ஏனைய சாதிகளின் அங்கத்தவர்கள் றவின் அடிப்படையில் மோதலில் வந்து
படிக்கையாளன் இல்லாத பள்ளரை அல்லது லாளர் ஒருவரைக் கண்டித்தல் காரணமாக இப்பத்தில் கீழ்ச்சாதி ஊழியனின் வெள்ளாள் அப்போது இரு வெள்ளாளத் தலைமைகளில் காஷ்டிப் பூசல்களாக வடிவெடுக்கும். சாதிய வாடிக்கையாளனுக்குமான கடப்பாடுகள் ரதியைச் சேர்ந்த ஆணொருவர் வெள்ளாளப் போன்ற கடுமையான பாலியல் குற்றங்களின் ங்களின் துருவமயப்படல் நிகழ வாய்ப்புண்டு. ற்ெகு அப்பாற் செல்வதில்லை. இச்சந்தர்ப்பங் Tகள் இன்னொரு வட்டாரத்திலுள்ள எல்லாப் ஊரின் அயல் வட்டாரங்கள் தங்களை இந்த
வசிப்பிடக்குழு அதாவது வட்டாரத்திலேயே சர்வானது குவிக்கப்பட்டுள்ளது - மாறாக அது
ஏழாவது இதழ் 2009 பனுவல் (25)

Page 34
முழு ஊரிலுமல்ல. எதிரிடையாகத் தஞ்சாவு சாதிகளுக்கிடையிலும் அதிகளவு பதட்டம் கட்டுக்களைக் கொண்ட யாழ்ப்பாணத்து மு சாதிகளுக்கிடையிலும் பதட்டத்தின் மட்டத்தில் இதை உறுதிப்படுத்தவதாகத் தோன்றுகிறது. ! சமூகப் பதட்டத்தினை அதிகரிக்கும் தன்மை கெ
குறிப்பு:
இக்கட்டுரையானது ஈ.ஆர். லீச்சினால் தொ Ceylon and North - West Pakistan (கே தொகுதியில் வெளிவந்த 'Caste inJaffna' கல்வி அமைச்சின் மிகுதிப்படியான கல்வி மானியத்தின், கேம்பிறிஜ் க்லேறே கல்லு விவகாரங்களுக்கான றோயல் நிறுவனத் வில்கின் புலமைத்துவ நிதியம் ஆகி இக்கட்டுரையின் கள் ஆய்வுக்கான அடித்தது உட்படுத்துவதற்கான நிதியுதவி கேம்பிறி புலமை நிதியத்தில் இருந்து பெறப்பட்டது. அதேநேரம், தெற்கு கிளிநொச்சிக் குடியேற் இந்தியாவிற்கூட ஆதிக்கம் கொண்ட சு இலங்கையின் சிங்களவர்கள் தொடர்பான உள்ளது. ஆயினும் கண்டிப் பிரதேசங்கள் வெள்ளாளர் சாதியினர் போலவே சிங்கம் சாதி) நிச்சயமாகவே மிகவும் அதிக எண் 1953). இந்த எண்ணிக்கைகளும், மேலும் சில யாழ்ப்பாணத்து எல்லாக் கிராமங்களிலும் கேள்விக்கொத்து ஒன்றின் வழியாகப் பெ இல்லாமல் ஒரு முழுமையான அளவீடு ஆ 84.5%யும் கிராமங்களில் 90.0%யும் குடிசனத்தொகை மதிப்பீட்டின்படி சாதிபை காரணத்தால் வேறு எந்தத் தரவுகளும் கிளை நடனப் பெண்களையும், இசைக் கலைஞ கொண்டதான வகையில் திருவிழாக். புறநடையானது. இந்தவகையான விரிவா இருந்து பெரும் சனத்திரளைக் கவரக்கூ மைல்கள் சென்று இரவு இரவாகப் பெண் | கேட்கிறார்கள்.
26 பனுவல் ஏழாவது இதழ் 2009

ரில் ஊர்களுக்கிடையிலும், ஒரே ஊரினுள் காணப்படுகிறது. பல குறுக்குவெட்டான றைமையானது, கிராமங்களுக்கிடையிலும், மனக் குறைப்பதாக உள்ளது என்ற பார்வை, ஆயினும், இது உள்ளூர் வசிப்பிட அலகினுள் காண்டது.
ரகுக்கப்பட்ட Aspect of Caste in South India, ம்பிறிஜ் பல்கலைக்கழக அச்சகம், 1960) என்ற என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும். மற்றும் பயிற்சிச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட சரியில் இருந்து கிடைத்த மானியம், சர்வதேச அதில் இருந்து கிடைத்த மானியம், ஆந்தனி யவற்றினால் வழங்கப்பட்ட நிதியுதவிகள் களமாக்கியது. பொருட்களைப் பகுப்பாய்வுக்கு 2 திருத்துவக் கல்லூரியில் வில்லியம் வைஸ் சிறுப்பிட்டிக் கிராமத்தில் ஒரு வருடம் கழித்த Dறத்தில் ஆறு மாத காலம் கழித்தேன். ரதி, ஆகக்கூடிய எண்ணிக்கை கொண்டது. எ சாதிப் புள்ளிவிபரங்கள் பற்றாக்குறையாக ளிற் கொய்கம் சாதியினர் (யாழ்ப்பாணத்தின் ரப் பிரதேசங்களில் ஆதிக்க சாதியாக உள்ள ணிக்கை கொண்ட குழுவாகும்(பார்க்க: ரயன்
விபரங்களும் யாழ்ப்பாண நகரம் நீக்கலாக 5, கிராமத் தலைவர்களிடம் விநியோகிப்பட்ட றப்பட்டது. அது ஒரு எழுந்தமான மாதிரியாக தம். கணக்கிலெடுக்கப்பட்ட சனத்தொகையின் 5 தரவுகள் உள்ளடக்கியிருந்தன 1832 பச் சார்ந்த எந்தவொரு கேள்வியும் கேட்காத உக்கக்கூடியதாக இல்லை. ரகளையும் கொண்ட மிகவும் செலவு செய்து களை நடாத்தும் கோவில்களுக்கு இது ன திருவிழாக்கள், பல மைல்களுக்கு அப்பால் டியதாக உள்ளது. பல இளைஞர்கள் பல பிள்ளைகளைப் பார்க்கிறார்கள்; இசையைக்

Page 35
உசாத்துணை Foral,-
1920, of the Kingdom of Jaffnapatnam translated and edited by P.E. Pieris), Lon
Gough, E.K.
1955, 'The Social Structure of a Tanjore Bengal
Hutton, J.H.
1946, Caste in India, Cambridge.
Radcliffe-Brown, A.R.
1939, Taboo (the Frazer Lecture for 193
Ryan, Bryce.
1953, The Sinhalese system in Tran * Rutger University Press.
Srinivas, M.N.
1952, Religion and Society among the
University Press. Stevenson, H.N.C.
1954, Status Evaluation in the Hindu Anthropological Institute, Vol. 84.
Tambiah, H.W.
1954, The Laws and Customs of the Tam

1 and the Vanny (Original Verson 1645
don.
Village in India's Villages (ed. Srinivas),
9), Cambridge.
Isition Caste in Modern Ceylon, USA :
Coorgs of South India, Oxford: Oxford
Caste System, in Journal of the Royal
nils of Ceylon, Colombo.
WQTAIGI RSIÓ 2009 UQ|Quad 27

Page 36
யாழ்ப்பாணச் சமூகத்தில் பணவருவாய் மற்றும் ச அடையாளங்களின் இய
அறிமுகம்
இலங்கைத் தமிழர்களின் தற்க கற்கைகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் புலப்பெயர்வுக்கான காரணங்கள், புலம்பெய அனுபவங்கள், தேசிய மற்றும் சர்வதேச . வகிபங்கு மற்றும் செல்வாக்கு, தாய்நாட்டுக்க வாழும் தமிழர்களும், தாய்நாட்டுத் தமி வலைப்பின்னல் போன்ற விவகாரங்கை (Fnglerud 1999, McDowell 1996, Danial Cheran and Shrryn, 2005; Van Heart 2 முக்கிய பல நிலைகளிற் பாரிய செல்வாக்கி சாதி, உறவுமுறை மற்றும் வகுப்புப் டே வாழ்க்கையிற் பகுப்பாய்வு செய்து வெளிவந் நிலவுகின்றது. வெளியூருக்குப் புலப்பெயர் பாரம்பரியமாகச் சலுகை மறுக்கப்பட்டுவந்த . சமூக அசைவியக்கத்தினைக் கற்பதிலுள்ள விளைகின்றது.
வெளியூருக்குப் புலப்பெயர்வு, போன்றன யாழ்ப்பாணச் சமூகத்தின் உ தொடர்ந்துவந்த சமூக வாழ்க்கையிலும் மாறி யாழ்ப்பாணச் சமூகத்திற் குறிப்பிடத்தக்க ( மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. ய மேற்கொள்ளப்பட்ட இவ்வின் வரைவியற் க இயங்கியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை உறவுமுறை மற்றும் வகுப்பு முதலியவர் முயற்சிக்கின்றது. மேலும், புதிதாகச் சம்பாதித் புதிய செல்வந்தர்களின் உருவாக்கம், வேறுப அடிப்படையிலான மத அடையாளங்களின் (ப இக்கட்டுரையின் முக்கிய ஆய்வுப் பரப்புகளாக
28 பனுவல் ஏழாவது இதழ் 2009

ன் புலப்பெயர்வு, ாதி, வகுப்பு, மத ங்குநிலைகள்'
பரம்சோதி தங்கேஸ்
கால வெளியூர்ப் புலப்பெயர்வு தொடர்பான சமூக வாழ்க்கை, புலப்பெயர்வின் போக்கு, மர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுக்கு ஏற்படும் அரசியலிற் புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் ான பொருளாதாரப் பங்களிப்பு, இடம்பெயர்ந்து ழர்களும் இடையிலான நாடுகடந்த சமூக ளப் புரிந்துகொள்வதற்கு முயற்சிக்கின்றன and Thangaraj 1994, Cheran 2001, 2003; 2002). எவ்வாறாயினும், சமூக வாழ்க்கையின் னைச் செலுத்திநிற்கும் சமூக நிறுவனங்களான பான்றவற்றின் வகிபங்கினைப் புலப்பெயர்வு த கற்கைகளின் போதாமை சமூக அறிவியலில் ர்வு, பணவருவாய் காரணமாக; குறிப்பாகப் சாதிக் குழுக்களிடத்தே ஏற்பட்ட மேல்நோக்கிய ா போதாமையை இக்கற்கை பூர்த்திசெய்ய
நாடுகடந்த வலைப்பின்னல், பணவருவாய் சமூகக் கட்டமைப்பிலும், பாரம்பரியமாகத் றங்கள் பலவற்றினை ஏற்படுத்தி நிற்கின்றன. எண்ணிக்கையான மக்களிடத்தே இத்தகைய யாழ்.மாவட்டத்திலுள்ள மல்லாகக் கிராமத்தில் ற்கை கடந்த மூன்று தசாப்பதங்களாகச் சமூக Tயும் புலப்பெயர்வுச் செயல்முறையில் சாதி, றின் வகிபங்கினையும் அடையாளம் காண த பொருளாதார விருத்தியின் பலனாக ஏற்படும், ட்ட சமூகக் குழுக்களிடையே இடம்பெறும் சாதி மீள்கட்டுமானம், (மீள்)வலிமையாக்கம் என்பன 5 உள்ளன.

Page 37
இடப்பெயர்வு, பணவருவாய், சாதி மிக.
இலங்கையிற் பிரித்தானிய ஆட்சி பொருளாதார அபிவிருத்திகளும் அடைவுகளும் ஒரேமாதிரியான தாக்கத்தினைச் செலுத்தவில். இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு வேறுபட்டுக் கள் குறிப்பிட்ட சமூக, பொருளாதார, சமயக் கரு தொடர்பான தமது சொந்த எதிர்பார்ப்புக்கள் காணப்பட்ட புவியியல் அம்சங்களையும், சமூ பயன்படுத்திக் கொண்டனர். பிரித்தானியர் இ குறிப்பாக யாழ். குடாநாட்டினைக் கைப்பற்றிய கிறிஸ்தவ சமயத்தினை அவர்களால் நிறுவப்பட் கிறிஸ்தவ மதத்திற்கு மக்களை மாற்றும் நோக்க நவீன கல்வி முறைகள் இவ்வாட்சியாளர்கள் சலுகையளிக்கப்பட்ட சாதிக் குழுவினைப் பிரதி ஏற்கனவே தாம் வைத்திருந்த பணவளங்கள் பெற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆங்கில மொழிக் கல்வி துணைபோனது என மாற்றத்தினை ஏற்றுக்கொண்ட சலுகை மறுக். தொகையான மக்களுக்கும் இலவசமாகக் கல் ஆங்கிலக் கல்வியைக் கற்ற கணிசமான சாலுன் மிகச் சிறு எண்ணிக்கையிலான கல்வி கற்ற சலு பண்டைய யாழ்ப்பாணத் தமிழர்களின் வெளிநா நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற ந வழங்கப்பட்ட நடுத்தர அரச தொழில்களை வெளிநாடு நோக்கிய புலப்பெயர்வு பாரி தகவல்களின்படி, அத்தகையதொரு யாழ்ப்பான ஆரம்பிக்கின்றது (சத்தியசீலன் 2006:5). இவ்வ மக்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமது வெளியேயும் நல்ல கல்வி வாய்ப்பினை ஏற் தகைமையைப் பெற்றிருந்தனர். மலாய யாழ்ப்ப இளம் தலைமுறையினருக்கு இத்தகைமை ! வாய்ப்புத் தேடிச் செல்வதற்குச் சந்தர்ப்பத்தையும் புலப்பெயர்வும்கூட ஏற்கனவே மலேசியா, பர்ப உறவினர்களுடன் கடல்கடந்த வலைப்பின்னல் சாதி, வகுப்பினைச் சேர்ந்த மக்களிடையே அதிக

சுருக்கமான வரலாற்று அறிமுகம் பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக,
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் லை. இவ்வபிவிருத்திகள் ஒரு பிரதேசத்தில் காணப்படுகின்றது. பிரித்தானிய ஆட்சியாளர் ந்தியலை வளர்த்தெடுப்பதற்கும், அபிவிருத்தி ளை நிறைவுசெய்வதற்கும் இலங்கையிற் கப் பண்புகளையும் தேவையடிப்படையிற் மங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் ( பின்னர், யாழ்ப்பாணத் தமிழர்களிடையே ட மிஷனறி மூலமாகப் பரப்ப முனைந்தனர். த்தை நிறைவேற்றுவதற்கு ஆங்கிலக் கல்வி, ால் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், நித்துவப்படுத்தும் ஒரு தொகையான மக்கள் Dளப் பயன்படுத்தி ஆங்கிலக் கல்வியைப் ர் “உயர்" குழாத்தவர் உருவாகுவதற்கு இந்த பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மத கப்பட்ட சாதிக் குழுக்களிற் குறிப்பிட்ட சிறு விபெறும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வாறு கையளிக்கப்பட்ட "உயர் சாதி மக்களுக்கும், பகை மறுக்கப்பட்ட சாதிக் குடும்பங்களுக்கும், டு நோக்கிய புலப்பெயர்வுக்குமிடையில் மிக
பாடுகளிற் பிரித்தானிய ஆட்சியாளர்களால் ச் செய்வதற்கென யாழ்ப்பாணத்திலிருந்து யளவில் இடம்பெற்றது. இருப்பிலுள்ள னத்தவரின் புலப்பெயர்வு 1870களிலிருந்தே Tறு தொழில் வாய்ப்புத்தேடிப் புலம்பெயர்ந்த
பிள்ளைகளுக்கு இலங்கைக்குள்ளேயும், படுத்திக் கொடுக்கும் பொருளாதர ரீதியான பணத்தவரின் (Malaya Jaffnese/ cylonese) மற்கத்தேய நாடுகளுக்குக் கல்வி, வேலை D, ஆர்வத்தையும் வழங்கி நின்றது. இத்தகைய மா முதலிய நாடுகளில் வசிக்கும் நெருங்கிய ல வைத்திருந்த சலுகையளிக்கப் பட்ட சில ம்மையங்கொண்டு காணப்பட்டது.
ஏழாவது இதழ் 2009 பனுவல் 29

Page 38
"1916 இல், மலேசியாவில் 7000 1957இல் 25,000 ஆக அதிகரித்தது. 1903இல் 84 சிங்களவர்களோடு ஒப்பிடும்போது 2021 இவ்வாறு புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத் தம் காரணிகளின் அடிப்படையிலேயே விளங்கி இப்புலப்பெயர்வு யாழ்ப்பாணச் சமூகத்தின் பொருளாதாரம்" என்று கூறும் அளவுக்கு 2001:11)." மலாய யாழ்ப்பாணத்தவர் தாய் குடும்பப் பொருளாதாரம், கல்வி மற்றும் வில் செலுத்தி நின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து புல 1930களிலிருந்து அதிகரித்துச் சென்றதைச் சில
கிட்டத்தட்ட 1,400 மலாயன் ஓய்வு பெறுபவர்களும், ஏனைய 800 பெற்றுக்கொள்ளும் இலங்கையிலு எண்ணிக்கையாகும். 1929இல் மலாய Association) உருவாகியதிலிருந் ஓய்வூதியப் பணத்தின் பெறுமதி 100 | மில்லியனுக்கும் மேலாக வருட ஓம் புகையிலைப் பயிர்ச்செய்கை மூலம்
அதிகமாகும் (M.C.A. SilvarJubiler
மலாயன் யாழ்ப்பாணக் குடிகள் சலுகையளிக்கப்பட்ட சாதிக் குழுக்களிட மேல்நோக்கி அசைவதற்குத் துணைபோகல் உள்ளூர் நிலச் சந்தை, விவசாய அபிவி உட்கட்டமைப்பு விருத்திகள் எனப் பலவிடயம் நின்றது. 1911 இல் வெளிவந்த இலங்கைச் சனை மேற்கோள் காட்டி இம்மாற்றத்தினை ஆவல் 224).
கடந்த தசாப்தங்களாக யாழ்ப்பாண இவ்விடயமும், மக்களிடையே ஏற்பட் உருவாகிய கைத்தொழில்கள், விய மாறாக; இலங்கையின் வேறு பிரதேச முதலிய பகுதிகளை உள்ளடக்கி settlements), ஐக்கிய மலாய அரச பணியில் தொழில் புரிந்த அதிக எ அனுப்பபட்ட பணத்தினாலேயே சாத்தி பாடசாலைகளிலும் ஆயிரத்துக்கும் பே கல்வி கற்று வெளியேறியதும், ஆங். யானோர் இந்நாடுகளில் வேலை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையா
30 பனுவல் ஏழாவது இதழ் 2009

தமிழர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை ஐக்கிய மலாய அரசின் புகையிரத சேவையில் யாழ்ப்பாணத் தமிழர்கள் வேலை செய்தனர். நிழர்களைப் பொருளாதார மற்றும் புவியியற் க்கொள்ள முடிகின்றது. யாழ்ப்பாணத்தவரின் பொருளாதாரத்தை ஒரு "காசுக் கட்டளைப் ச் செல்வாக்குச் செலுத்தி நின்றது (Cheran நாட்டுக்கு அனுப்பிய பணம் யாழ்ப்பாணத்தின் வசாய அபிவிருத்தியில் முக்கிய தாக்கத்தினைச் ம்பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்படும் பணம்
குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. தியம் எடுப்பவர்களும், 800 விதவை ஓய்வூதியம் பேரும் திடமான பணவருவாய்ச் சீட்டினைப் பள்ள மலாயன் ஓய்வூதியம் பெறுபவர்களின் நன் இலங்கையர் அமைப்பு (Malayan Ceylonese து இன்றுவரை (1961), பெற்றுக்கொள்ளப்பட்ட மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். தற்பொழுது, 5 பவூதிய வருமானமுள்ளது. இது யாழ்ப்பாணத்தின் பெறப்படும் வருமானத்திலும் இரண்டரை மடங்கு 2 Number1965-1966:4). ளால் அனுப்பப்பட்ட பணம் பெரும்பாலும் த்தே பொருளாதார, கல்விரீதியில் மட்டும் வில்லை. இப்பணவருவாய் யாழ்ப்பாணத்தின் ருத்தி, பாடசாலை மற்றும் கோயில்களின் ப்களிலும் கூட முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி மத்தொகைக் கணக்கீட்டு அறிக்கையை (191:67) எப்படுத்துகின்றார் சத்தியசீலன் (2006: 223
நிலத்தின் பெறுமதி இரண்டு மடங்காகியுள்ளது. ட ஏனைய பொதுவான செல்வங்களும், உள்ளூரில் ாபாரம் போன்றவற்றால் ஏற்பட்ட வளர்ச்சியல்ல. ங்கள், இந்தியா, பர்மா குறிப்பாக மலாய - சிங்கப்பூர் யெ தொடுவாய்க் குடியேற்றங்கள் (Straits சுகளின் (Federated Malay States) வேறுபட்ட ண்ணிக்கையான யாழ்ப்பாணத்துப் புதல்வர்களால் யப்பட்டது. யாழ்ப்பாணக் கல்லூரியிலும், ஆங்கிலப் மற்பட்ட எமது புதல்வர்கள் கல்வி கற்றனர். அவர்கள் கிலக் கல்வி கற்றுத் தேர்ந்த அதிக எண்ணிக்கை, வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டனர். அத்துடன் ன விவசாயிகள், வறிய வகுப்பினைச் சேர்ந்தோர்

Page 39
மலாய், சிங்கப்பூர் முதலிய பகுதிகளை ஐக்கிய மலாய அரசியல் சமுதாயா பணவருவாயினை ஈட்டிக்கொண்டு போ மாவட்டத்தின் ஒரு கிராமமேனும் ெ நன்மையடையவில்லை என்று கூற இலட்ச ரூபாய்கள் வருடாவருடம் ய வளர்ச்சியடைந்த செல்வச் செழிப்பினை
மலாயன் யாழ்ப்பாணத்தவரால் அவ கட்டுதல், விவசாயம் செய்வதற்கு நிலங்கள் முதலிடல், பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வசதிக் குறிப்பாகப் பெண்களுக்கு நன்கு கல்வி கற்ற கொள்ளுதல் போன்ற விடயங்களினூடா பயன்படுத்தப்பட்டது. உண்மையில், சலுகை களுக்குப் புலம்பெயரும் எண்ணிக்கை
குடிப்பெயர்வில் அக்கறையற்றும் இருந்தனர். 6 *போன்ற சாதிகளைச் சேர்ந்த மக்கள் மிகச் சிறி வாய்ப்புக்காகப் புலம்பெயர்ந்து சென்றமைக்க தொழில்கள் திறன் அடிப்படையில் அமைந்த குழுவிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மூத்த தொழிலையே மலாயாவிலும் மேற்கொண் சலுகையளிக்கப்பட்ட சாதிகள்போன்று பொ யாழ்ப்பாணத்தில் வாழ முடிந்தது. இருப்பினும், அளிக்கப்பட்ட சாதியினர் யாழ்ப்பாணத்தின் 8 ஏற்படுத்தியிருந்த செல்வாக்கினைப்போல், பு குறைக்கப்பட்ட சாதியினரால் ஏற்படுத்தமுடியா
மேற்கத்தேய நாடுகளை நோக்கி புலப்பெயர்வினை வேறுபட்ட காலச் சூழ் பொருளாதார காரணிகளின் அடிப்படையில் ! இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தொ களான தமிழ் அடையாளங்களுக்கு எதிராகச் சி கொள்கைகள் மற்றும் சட்டங்கள், தமிழ் சிறுபா பின்னர் தமிழ் அரசியற் கட்சியினால் - தமிழீழத்தினைப் பெற்றுக் கொள்ள முன்னெடு காக்கும் இராணுவத்தின் (IPKF) வருகை, த கருத்தியல் முரண்பாடு, வலுப்போட்டி முதலிய நோக்கி மக்கள் புலம் பெயர்வதற்கும், அங்கு காரணங்களாக அமைந்தது. 1983இல் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் தீவிரம் முதலிய வர

உள்ளடக்கிய தொடுவாய் குடியேற்றங்கள் மற்றும் பகளுக்கும் குடிபெயர்ந்து சென்றனர். இவர்கள் தியளவு செல்வத்துடன் தாய்நாடு திரும்பினர். யாழ். வளியூரில் தொழில் புரிந்த உள்ளூர்வாசிகளால் முடியாது. யாழ்ப்பாணத்தின் புதல்வர்களாற் பல யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டன. இந்நாட்டின்
யே இவ்விடயம் சுட்டி நிற்கின்றது. னுப்பப்பட்ட பணம், யாழ்ப்பாணத்தில் வீடுகள்
வாங்குதல், புதிய சிறு வியாபாரங்களுக்கு களைப் பெற்றுக் கொடுத்தல், பிள்ளைகளுக்கு; துணையினைச் சீதனம் கொடுத்துப் பெற்றுக் ரக வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தப் மறுக்கப்பட்ட சாதிக் குழுவினர் வெளியூர் மிகக் குறைவாகவும், அத்தகையதொரு எனினும் அம்பட்டர், வண்ணார், பொற்கொல்லர் ய எண்ணிக்கையில் மலேசியாவுக்கு வேலை Tன சாட்சியங்களும் உண்டு. இவர்களது சாதித் 5 தொழில்களாக இருந்தமையால், இச்சாதிக் த பரம்பரையினர் அதிகமாகத் தமது சாதித் டனர். இவ்வாறு சென்றவர்களும் ஏனைய ருளாதார ரீதியில் வசதி படைத்தவர்களாக - புலம் பெயர்ந்து பணம் சம்பாதிக்கும் சலுகை சமூக, அரசியல், கல்வி போன்ற துறைகளில் லம் பெயர்ந்து பணம் சம்பாதிக்கும் சலுகை து போனது.
இ யாழ்ப்பாணத் தமிழர்களிடத்தே ஏற்பட்ட நிலையில் இடம்பெற்ற சமூக, அரசியல், புரிந்து கொள்ளமுடியும் என வாதிட முடியும்.' டர்ச்சியாக ஏற்பட்ட இனத்துவ முரண்நிலை எங்கள் ஆதிக்க அரசினால் மேற்கொள்ளப்பட்ட ான்மைச் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள், ஏற்படுத்தப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கை, மக்கப்பட்ட ஆயுத முரண்பாடு, இந்திய அமைதி தமிழ் ஆயுதக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பல்வேறு விடயங்கள் மேற்கத்தேய நாடுகளை அரசியல் தஞ்சம் கோருவதற்கும் அடிப்படைக் - தமிழருக்கு எதிரான இனக் கலவரம் மற்றும் லாற்று நிகழ்வுகளைத் தொடர்ந்து இவ்வாறு
ஏழாவது இதழ் 2009 பனுவல் (31)

Page 40
மேற்கத்தேய நாடுகளுக்குச் சென்று அரசியல் பன்மடங்காக அதிகரித்தது. அத்துடன் 1980கள் நாடுகளில் அகதிகள், அரசியல் தஞ்சம் கோ மாற்றங்கள் இத்தகைய இடப்பெயர்வினைச் ச 1996 Sithamparapillai, 1989). 2010ஆம் ஆ தமிழர்களது எண்ணிக்கை ஒரு மில் கணிப்பிடப்பட்டுள்ளது (ICG. 2010:2).
83 இனக் கலவரத்திற்கு முன்ன புலப்பெயர்வுகள் பொறியியலாளர், வைத்திய லேயே பெரிதும் அனுபவிக்கப்பட்டது. இ பாரியளவில் அதிகரித்ததோடு, இவ்வெளி போக்கினையும், மரபுரீதியாகப் புலம்பெயர்ந்து திருப்பத்தினை யும் ஏற்படுத்தி நிற்கின்றது. தற் கால் யுத்தத்தினாலும், வன்முறையினாலும் ; பொருளாதார இறுக்கத்திலிருந்து தப்ப விரும்பு சேர்ந்த கணிசமான எண்ணிக்கையான இலை நடைமுறையில் வந்தது. சலுகை மறுக்க சட்டரீதியற்ற முறைகளிலும் வெளிநாடுகளிற் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆட்பட்டு வெளி சொத்துக்களை விற்றும், நண்பர்கள் மற்று பெற்றும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர் துணைபோனவர்கள் உள்ளூரிலிருந்த சாப்ட் யாழ்ப்பாணத்து மக்களிற் பலர் வெளிநாடு கடனாகப் பணம் பெறுதல், சட்டரீதியற்ற | கொள்ளல் என்பன பொதுவாகவே இடம்பெறு
உண்மையில், யாழ்ப்பாணத்தில் வ தொழில் புரிவதன் மூலமே தமது குடும்பத்தை நம்புகின்றனர். மேற்கத்தேய நாடுகளுக்கு இட ஒருவரது அனுமதி கோரப்படுகின்றதோ அத சட்டரீதியற்ற முகவர்கள் என ஒரு நீண்ட பணத்தினையும் வேண்டி நிற்கின்றது (Kho இடப்பெயர்வில் ஏற்படும் பணப் பரிமாற்றத்த வான் கியர் (2002) இலங்கைத் தமிழர்களின் மத்திய தர வர்க்கத்தின் யுக்தி என விபரி. மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக எண்ணிக் சாதியினரும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்
32 பனுவல் ஏழாவது இதழ் 2009

ல் தஞ்சம் கோரும் மக்களின் எண்ணிக்கை ளில் சர்வதேசரீதியில், குறிப்பாக மேற்கத்தேய ருபவர் கள் தொடர்பாக ஏற்பட்ட கொள்கை எலபப்படுத்தியது (Cheran, 2011; McDowell, பூண்டில், வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் லியனுக்கும் அதிகமாகவுள்ளது எனக்
எர் இடம்பெற்ற மரபுரீதியான வெளிநாட்டுப் பர், எழுதுவினைஞர் சார்ந்த தொழிலாளர்களா ந்நிலைமை கடந்த சில தசாப்தங்களாகப் யூேர்ப் புலப்பெயர்வு புதியதொரு சமூகப் பவரும் நபர்களின் வகைப்பாட்டிற் பாரியதொரு -கால் வெளியூர் நோக்கிய புலப்பெயர்வு நீண்ட உருவாக்கப்பட்ட பாதுகாப்பு இன்மை மற்றும் பும் சலுகை மறுக்கப்பட்ட சாதிக் குழுக்களைச் எஞர்கள், வயது வந்தோர்களிடையே பெரிதும் ப்பட்ட சாதிக் குழுக்கள் சட்டரீதியாகவும், புகலிடம், வேலை தேடி இலங்கையைவிட்டு யேறினர். ஆரம்ப காலங்களில் இவர்கள் தமது ம் உறவினர்களிடமிருந்து கடனாகப் பணம் ந்து சென்றனர். இம்முயற்சிக்குப் பெரிதும் ட்டரீதியற்ற முகவர்களாவர். தற்பொழுதும் உ செல்வதற்காகச் சொத்துக்களை விற்றல், முகவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கின்றன.
வாழும் அதிகமான இளஞர்கள் வெளிநாடுகளில் பொருளாதாரரீதியில் முன்னேற்ற முடியும் என டம்பெயர்ந்து செல்வதென்பது எந்த நாட்டுக்கு ற்கேற்றாற் போல் உறவினர்கள், நண்பர்கள், தொடர்பாடல் வலைப்பின்னலையும் அதிக Sravi, 2011). மேற்கத்தேய நாடு நோக்கிய தினை அழுத்திக்கூறும் முகமாக நிக்கொலஸ் -அரசியற் புகலிடம் தேடிய புலப்பெயர்வினை க்கின்றார். இருப்பினும், 1980களில் இருந்து கையில் "கீழ்” வகுப்பினரும், தாழ்த்தப்பட்ட (McDowell, 1996). எனவே, மேற்கத்தேய

Page 41
நாடுகள் நோக்கிய அரசியற் புகலிடம் தேடிய உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டிருந்த ஏற்படுத்திய பயண ஒழுங்கு பற்றிய தொடர்பா இணைந்து முன்னெடுத்தன எனலாம். பல குடும்பம், உறவினர், நண்பர்களிடம் வைத்திரு சமூக மூலதனமாக இயங்கியதுடன், காலனே நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்வது பெற்றுக்கொள்வதற்குப் பெரிதும் துணைபோ 1989; Gurakand Caces, 1992).
யாழ்ப்பாணத்திற் சாதி
யாழ்ப்பாணத்துச் சாதிகள் பற்ற பொதுவானதொரு விளக்கத்தினைப் பெற்று அறிமுகத்தினைக் கொடுப்பது பொருத்தமாக யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அறிய உரிமையாளர்/விவசாயிகள்), பிராமணர் (கே அல்லாத கோயில்களில் பூசகர்), பண்டாரி சிற்பாசாரி (கோயில் சிற்பாச்சாரி), கோவியர் (6 கரையார் (ஆழ்கடல் மீனவர்), தச்சர் (மரவே செய்பவர்), நட்டுவர் (மங்கள் நிகழ்வில் வாத் செய்பவர்), சாண்டார் (நல்லெண்ணெய் உற் முக்குவர் (ஆழமற்ற கடற் பிரதேசத்து மீனவர்), (சிகை அலங்கரிப்பாளர்), நளவர் (கள்ளுச் சீ சீவுபவர்), பறையர் (பறை மேளம் அடிப்பவர்) Pfaffenberger, 1982). இருபதாம் நூற்றால் வெள்ளாளர் யாழ்ப்பாணச் சனத்தொகையில் கணிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய சாதிகளான 7%, 9% எனக் கணிக்கப்பட்டனர். இங்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் மொத்த சனத் (Banks, 1960; David, 1974a, 1974b; Silvae
யாழ்ப்பாணச் சமூகத்திற் சாதி ஒழுங்கமைக்கும் தத்துவமாகவும் இருந்தது, “தூய்மை” என்ற இந்து மதக் கருத்தியலில் இரு ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்துச் சாதி மு ை எனினும், இந்திய சாதி முறைமையின் சமூப் | கருதப்பட்டதுபோல் யாழ்ப்பாணத்திற் க உரிமைகளை அதிகளவிற் கொண்டுள்ள வெ எனக் கருதப்பட்டனர். இவர்கள் மரபுரீதியாக

ப தமிழர்களின் புலப்பெயர்வை நெருக்கமான சமூகப் பிணைப்பு, சட்டரீதியற்ற முகவர்களிடம் பாடல் மற்றும் பொருளாதார மூலதனம் ஆகியன சந்தர்ப்பங்களில், இடம்பெயரும் நபர் தனது ந்த நாடுகடந்த வலைப்பின்னல் ஒருவகையான வாட்டத்தில் இச்சமூக மூலதனம் மேற்கத்தேய தற்கான பொருளாதார மூலதனத்தினை னதனையும் அவதானிக்க முடிகின்றது (Boyd,
றியும், அவற்றின் இயங்குநிலை பற்றியும் றுக்கொள்வதற்காக மிகச் சுருக்கமானதொரு
இருக்கும். இருபது பிரதான சாதிக் குழுக்கள் பப் பட்டது. அவை வெள்ளாளர் (நில காயில் பூசகர்), சைவக் குருக்கள் (பிராமணர் (பூமாலை கட்டுபவர்/கோயில் உதவியாளர்), வீட்டு வேலைக்காரர்), தட்டார் (பொற்கொல்லர்), மலை செய்பவர்), கொல்லர் (இரும்பு வேலை மதியம் வாசிப்பவர்). கைக்குளர் (துணி நெசவு பத்தியாளர்), குயவர் (மட்பாண்டம் செய்பவர்), வண்ணார் (சலவைத் தொழிலாளர்), அம்பட்டர் வுபவர்), பள்ளர் (விவசாயக் கூலிகள்/கள்ளுச் முதலியவர்களாகும் (David, 1974a, 1974b; ண்டின் நடுப்பகுதியில் "உயர்" சாதிக்காரரான ல் 50% த்தினைக் கொண்டிருந்தனர் எனக் கரையார், கோவியர், நளவர் முறையே 10%, த குறிப்பிடப்பட்ட ஏனைய சாதிக் குழுக்கள் தொகையில் 3%தினைக் கொண்டிருந்தனர் Etal., 2009).
ஒரு அடிப்படைச் சமூக நிறுவனமாகவும், இருந்து வருகின்றது. சமயச் சடங்குகளின் தந்து உருவாகிய படிநிலை ஒழுங்கு முறையின் றமையினை அடையாளம் காணமுடிகின்றது. படிநிலையிற் பிராமணர் - உயர் சாதியினராகக் நதப்படவில்லை. மாறாக; விவசாய நில ள்ளாளர்களோ யாழ்ப்பாணத்தில் உயர் சாதி 5 யாழ்ப்பாணத்து விவசாயப் பொருளாதாரம்,
ஏழாவது இதழ் 2009 பனுவல் 33

Page 42
இந்து மதச் சடங்குகள், அரசியல், கல்வி முத் கொண்டிருந்தனர். இவ்விடயங்கள் ஏனைய, ( சமூகத்தின் பொது நீரோட்டத்திலிருந்து விலக் and Ravana, 2007; Raghunathan, 2002, Si அந்தஸ்து முதலிய யாழ்ப்பாணத்துச் சமூகத் கட்டமைப்பு ரீதியாகவும் நிலைத்து நிற்கின்ற சமூக, பொருளாதார, கல்வி, வரலாற்றுக் கார் உள்ளாகின்றது (Thiruchandran, 1997). உ நிறுவனம் பலவீனப்பட்டும், வன்மைபெற் நிலைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
வரலாற்றுரீதியாக, யாழ்ப்பாணச் ச அடிப்படையாகக் கொண்டு கட்டமைப்புரீதியாக பெரிதும் தொடர்புபட்டு இருந்தது. பண்னை இயங்குநிலை, விவசாயச் சந்தை, குடிமைச் தொழில்களாகவே வளர்ச்சியடைந்தன. மேலு மேற்கொள்ளும் வருமான நடவடிக்கையும், அது யும் சாத்தியப்படுத்தியிருந்தது. பிரித்தானிய ஆ பெருந்தொகையானோர் மலேசியா, பர்மா போ கல்வி அடைவுகளே பிரதான காரணம்! பணவருவாயின் பாரியதொரு பங்கினை இ
யாழ்ப்பாண மக்கள் கொண்டிருந்தனர் என்பன சமூகத்தின் பொருளாதார அபிவிருத்தியில் மே தமிழர்களினாலும் மத்திய கிழக்கு நாடுகளி. அனுப்பப்படும் பணம் குறிப்பிடத்தக்களவு தாக் வெளிநாட்டுப் புலப்பெயர்வுடன் தொடர்புபட்ட குறிப்பிடத்தக்களவு எண்ணிக்கையிலான உம் வியாபாரம், அரச தொழில்கள் போன்ற 8 மூலமாகவும் தமது பொருளாதாரச் செயற்பு பொருளாதாரம் மற்றும் அதனோடு தொடர்பு! காலத்துக்குக் காலம் சாதி, வேறுபட்ட சம அந்தஸ்திலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன
இதற்கிடையில், யாழ்ப்பாணச் சமூ அடையாளங்களின் இயங்கு நிலைக்கும், ( போராட்டங்கள் (குறிப்பாக 50 மற்றும் 60களி தேசியத்தின் உருவாக்கம், விடுதலைப் போ ஒன்றுடன் ஒன்று சார்ந்து இடைவினை
34 பனுவல் ஏழாவது இதழ் 2009

லிய விடயங்களில் மேலாதிக்க வலுவினைக் தறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சாதிக் குழுவினரைச் கின, பாகுபாட்டிற்கு உட்படுத்தின (Vegujana lva et al., 2009). எவ்வாறாயினும், சாதி, சமூக தின் உட்கட்டமைப்பு கோட்பாடு ரீதியாகவும், அதேவேளை, அவை காலநீட்சியிற் பல்வேறு ணிகளாற் சமூகரீதியாகப் பல மாற்றங்களுக்கு ண்மையில், சாதி என்ற யாழ்ப்பாணத்துச் சமூக றும், (மீள் கட்டமைக்கப்பட்டும் தொடர்ந்து
மூகத்தின் நுண்ணிய பொருளாதாரம் சாதியை நவரையறுக்கப்பட்ட வேலைப் பிரிப்பிலேயே ண அமைப்பைச் சுற்றி உருவாகிய சமூக பார்ந்த தொழில்கள் சாதியுடன் தொடர்புபட்ட பம், முன்னைய மிஷனறிக் கல்வி நாடுகடந்து தனோடு தொடர்புபட்ட வேலைச் சந்தையினை ட்சிக் காலங்களில் யாழ்ப்பாணத் தமிழர்களிற் என்ற நாடுகளுக்குச் சென்றமைக்கு இத்தகைய ரக இருந்தது. யாழ்ப்பாணச் சமூகத்தின் வ்வாறு புலம் பெயர்ந்து பணம் சம்பாதிக்கும் மத முன்னர் பார்த்தோம். தற்கால யாழ்ப்பாணச் ற்குலகு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழும் ல் வேலைசெய்யும் தொழிலாளர்களினாலும் கத்தினைச் செலுத்தி நிற்கின்றது. சாதி மற்றும் > - இத்தகைய தொழில் வடிவங்களைத் தவிர, ர்வூர் மக்கள் புடைவைத் தொழில், பலசரக்கு இன்னோரன்ன தொழில்களில் ஈடுபடுவதன் பாட்டினை முன்னெடுக்கின்றனர். நுண்ணிய பட்ட அபிவிருத்திகளில் ஏற்படும் மாற்றங்கள் யக் குழுக்கள், பால்நிலை முதலியவற்றின்
7.
கத்தின் சாதி, வகுப்பு, இனத்துவம் முதலிய நெகிழ்ச்சித் தன்மைக்கும் சாதிக்கு எதிரான ல்), தொடர்ச்சியான இடப்பெயர்வுகள், தமிழ்த் ராட்டங்கள் முதலிய வரலாற்று நிகழ்வுகள் புரிந்தும், தனித்துவமாகவும் பாரியதொரு

Page 43
வகிபங்கினை ஆற்றியுள்ளன என்பது கவனிக் 2009).
மல்லாகம் : சாதி. சனத்தொகை மற்றும்
மல்லாகம் : யாழ். நகரிலிருந்து வட காங்கேசன்துறையிலிருந்து தெற்கு நோக்கி தொலைவிலும் அமைந்துள்ள ஒரு கிராமமா பிரதேசச் செயலகப் பிரிவின் நிர்வாகத்தின்கீழ் ! தெற்கு (J/212), மல்லாகம் மத்தி (U/213), மல் சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. யாழ்ப்ப உள்ளது போன்று, இக்கிராமமும் சனத்தொன குளங்கள், பாடசாலைகள், கடைகள், பொது | தேவாலயங்கள், பொது சமூக அமைப்புக்கள், ந பாசறைகள் முதலிய பல அம்சங்களை உள்ள கிராமவாசிகளையும், "உயர்பாதுகாப்பு வலி மல்லாகத்தில் அகதி முகாம்கள், உறவினர்க இடம்பெயர்ந்த மக்களையும் உள்ளடக்கி இக்க 2007ஆம் ஆண்டில், உள்ளூரில் இடம்பெயர்ந்த
குடும்பங்களின் எண்ணிக்கை 1,532 ஆகவும் பெ தும்புத் தொழிற்சாலை முகாம், நீதிவான் முகாம், நான்கு உள்ளுரில் இடம்பெயர்ந்தோர் வசிக் யுள்ளது (படம் - 1 இனைப் பார்க்கவும்). "உய இடங்களிலிருந்து வந்த குறிப்பிடத்தக்களவு எ வாழ்கின்றனர் (DS/AGA பிரிவு: வலி வடக்கு, தெ
மல்லாகத்தில் மொத்தம் 11 சாதிக் கு அம்பட்டர், கோவியர், நளவர், நட்டுவர், பள்ள வண்ணார், வெள்ளாளர் என்பனவாகும் (அட்டன்
டேவிட் (1974a, 1974b), பாங்ஸ் (19 (2002) முதலிய புலமையாளர்கள் யாழ்ப்பா கற்றதோடு வேறுபட்ட வழிகளில் யாழ்ப்பா (பார்க்கவும் : தங்கேஸ் 2007, 2009). மல்ல சலுகையளிக்கப்பட்ட வெள்ளாள சாதியின் மறுக்கப்பட்ட சாதிக் குழுக்களான அம்பட்டர், ! சாதிகளின் மொத்த எண்ணிக்கை 58.3% ஆ சலுகை மறுக்கப்பட்ட குழுக்களிலும் மல்லாக எண்ணிக்கையினைக் கொண்டோராகவுள்ளன தனித்தனியே பார்ப்போமாயின், மொத்தச் ச

க்கத்தக்கது (Thanges, 2006; Silva et al,
பெளதிகக் கட்டமைப்பு க்காக பத்தரை கிலோமீட்டர் தொலைவிலும்
அண்ணளவாக நாலரைக் கிலோமீட்டர் கும். வலிகாமம் வடக்குத் தெல்லிப்பளைப் இக்கிராமம் உள்ளது. இக்கிராமம் மல்லாகம் லாகம் வடக்கு (U/214) ஆகிய மூன்று கிராம பணத்தின் ஏனைய கிராமங்களில் பொதுவாக கைக் குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், மற்றும் சாதியடிப்படையிலான கோயில்கள், பால் நிலையங்கள், இலங்கை இராணுவத்தின் உக்கியுள்ளது (படம் 1, 2இனைப் பார்க்கவும்). லயங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிக்கும் கிராமத்தின் சனத்தொகை காணப்படுகின்றது. மக்களுட்பட மல்லாகக் கிராமத்தின் மொத்தக் மாத்தச் சனத்தொகை 8,189 ஆகவும் இருந்தது. ஊறணி முகாம், கோணப்புலம் முகாம் ஆகிய கும் முகாம்களை இக்கிராமம் உள்ளடக்கி மர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள” வேறுபட்ட கண்ணிக்கையிலான மக்கள் இம்முகாம்களில் கல்லிப்பளை, 2007).
ழுக்கள் அடையாளம் காணப்பட்டன. அவை: ர், பண்டாரிகள், பறையர், பிராமணர், தச்சர், பணை 2டினைப் பார்க்க).
60), அருமைநாயகம் (1979) மற்றும் சிவத்தம்பி எணச் சமூகத்தின் சாதி முறைமையினைக் Tணச் சாதிகளை வகைப்படுத்தியுள்ளனர் வாகத்தில் 31% மான சனத்தொகையினைச் சர் கொண்டுள்ளனர். அத்துடன் சலுகை நளவர், பள்ளர், பறையர், வண்ணார் ஆகிய கும். நளவரும் (26.6%) பள்ளரும் (28.5%) கத்தின் மொத்தச் சனத்தொகையிலும் பாரிய ர். சாதியடிப்படையிலான சனத்தொகையைத் னத்தொகையில் மல்லாகத்தில் வெள்ளாள்
ஏழாவது இதழ் 2009 பனுவல்
| 35

Page 44
சாதியினர் எண்ணிக்கையில் (31%) அதிக 1950களில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒட் மாக இருந்தனர் என்பது அறியப்பட்டதெ 1982:47).
அட்டவணை 1: ம
சாதிப் பெயர்கள்
சாதித் தொ
1.வெள்ளாளர்
நில உரிமையாளர், விவசாயக் கூலிகள்
2. பள்ளர்
3. நளவர்
கள் சீவுபவர்
4. தச்சர்
தச்சு வேலை அல்ல
5. கோவியர்
i, 12 1!!! !!!! ! பி
6. வண்ணார்
7. பண்டாரிகள்
வீட்டு வேலைக்கார ஆடைகள் சுத்தம் ெ செய்பவர், கோவில் என்பவற்றுக்கு வெ கோவில் உதவியாக மயிர் வெட்டுபவர், கோயில் பூசகர் நகரைச் சுத்திகரிப்பவ கோயில்களிலும் படை
8. அம்பட்டர்
9. பிராமணர் 10. பறையர்
11. நட்டுவர்
கோயில்களிலும், வி நிகழ்வுகளிலும் தவி வாத்தியங்கள் இசை
மொத்தம்
* மயிலிட்டி, ஊறணி, வயாவிளான், காங்கேசன் இடம் பெயர்ந்து தற்பொழுது மல்லாகத்திலு. மற்றும் பள்ளர் ஆகிய சாதிக் குழுக்களைச் கே உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
பொது மற்றும் சாதியடிப்படையில் கிராமங்களிலும் காணப்படும் ஒரு சாதார பக்தர்களும், பொது இந்துக் கோயிலுக்குச் செ யார் கோயில் அத்தகைய பொது இந் இவ்வாலயத்தின் பூசை மற்றும் விழாக்கள் வெளிப்படையாகவே பங்குபற்றுவார்கள். கப்பட்ட சாதிகளின் கட்டுப்பாட்டின்கீழே குழுக்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமே சாதிய செல்வதும், வழிபடுவதும் வழமை. இச்சாதிய குழுவாலும்; அல்லது அச்சாதியைச் சேர்
36 பனுவல் ஏழாவது இதழ் 2009

மாக உள்ளனர். முன்னர் குறிப்பிட்டது போல், டுமொத்த சனத்தொகையில் வெள்ளாளர் 50% எரு விடயமாகும் (Banks, 1960: 67; David,
ல்லாகத்தில் சாதி, 2005
சில்கள்
சனத்தொகை (%)
31.00
கமக்காரர் கள் சீவுபவர்
28.50
26.60
மது மர வேலை செய்பவர்
5.03
400
2.00
சய்பவர், குடிமைத்தொழில் கள், இறப்பு நிகழ்ந்த வீடுகள்
ள்ளை கட்டுபவர் Tார் (பூமாலை கட்டுதல்) தடிமைத்தொழில் செய்பவர்
1.23
1.00
0.26
ர், இறப்பு நிகழ்ந்த வீடுகளிலும், ற மேளம் அடிப்பவர்
0.19
3டுகளின் மங்கள் சில், நாதஸ்வரம் முதலிய
சப்பவர்
O.19
1000.00
துறை, கட்டுவன் வேறும் பல கிராமங்களிலிருந்து
ள்ள நான்கு முகாம்களில் தங்கியுள்ளோர் நளவர் சர்ந்தவர்களாவர். இவர்களும் இக்கணக்கெடுப்பில்
மான இந்துக் கோயில்கள் யாழ்ப்பாணத்தின் பல
ண விடயம். அனைத்துச் சாதியைச் சேர்ந்த சன்று வழிபாடாற்றுவர். மல்லாகம் பழம்பிள்ளை -துக் கோயிலுக்கான ஓர் உதாரணமாகும். ரில் அனைத்துச் சாதியைச் சேர்ந்த மக்களும் இருப்பினும், கோயில் நிர்வாகம் சலுகையளிக் உள்ளது. மறுபக்கத்தில், குறிப்பிட்ட சாதிக் டிப்படையிலான கோயில்களுக்குப் பொதுவாகச் டிப்படையிலான கோயில்கள் குறிப்பிட்ட சாதிக் ந்த குடும்பத்தாலுமே நிர்வகிக்கப்படுகின்றது.

Page 45
அத்துடன் இக்கோயில்கள் முழுக் கிராமத்தினது குழுக்களின் அல்லது ஒரு குடும்பத்தின் உடைை
மல்லாகத்தில் வெள்ளாளர், தச்சர், வ சாதிகளைச் சேர்ந்தோர் முறையே நீலியம்ப ை கோயில், பெரிய தம்பிரான் கோயில், சாளம்பை கோட்டைக்காடு மல்லாகம் சாளம்பை முருகமூர், கொண்டுள்ளனர். ஒரு சாதிக் குழுவினர் ஒ கோயில்களுக்கு உடைமையாளராகவும் உ வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தோர் நீலியம் கோயில் மற்றும் குளமங்கால் வைரவர் கோயில் கொண்டுள்ளனர். சாதியடிப்படையில் கே யாழ்ப்பாணத்தின் கத்தோலிக்க மதத்தவரிடத்தே தேவாலயம், குளமங்கால் புனித பிரான்ஸிஸ் ச ே சாதியினரின் பரிபாலனத்தின்கீழ் இருக்கின்ற கத்தோலிக்கத் தேவாலயங்களின் நிர்வாகம் | களுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் கின்றனர். இவ்வாறு ஆலயங்களின் வளர்ச்சி செயல்முறையிற் சாதியின் வகிபங்கு குறிப்பிடத்த
சாதி . உறவுமுறை வகுப்பு மற்றும் இடப்பெய
யாழ்ப்பாணத் தமிழர்களின் புலப் தூண்டிநிற்கின்றன. தொழில், கல்வி, பாதுகாப்பு உள்ளுர், சர்வதேசப் புலப்பெயர்வுகள் இடம் பெயர்வில் ஒரு காரணம் ஏனைய காரணங்களை உதாரணமாக : வேறுபட்ட காரணங்கள் முக்கியமானதாகக் காணப்படலாம். அல்லது காரணங்களும், அதேபோல் நீண்டகால அடிப் காணப்படலாம். அல்லது ஒன்றுடனொன்று செயற்படலாம். எனவே, புலப்பெயர்வுக்கான உட்படுத்தியே பரிசீலிக்க வேண்டியுள்ளது. என நோக்கம் புலப்பெயர்வு, சாதி, உறவுமுறை, ஆகியவற்றுக்கிடையே காணப்படும் நெருக்கம் களைப் புரிந்து கொள்வதும், விளக்கமளிப்பது பரந்த கலந்துரையாடலுக்கு உட்படுத்துவதற்கு அமையும் என நம்புகின்றேன். சாதி மற்றும் எவ்வளவு தூரம் முக்கியமானதாகவுள்ளது? செயல்நிலையின் எந்த நிலைகளில் தொடர்

1 உடைமையாக அல்லாது குறிப்பிட்ட சாதிக் மயாகவே கணிக்கப்படுகின்றன.
பண்ணார், அம்பட்டர், நளவர், பள்ளர் முதலிய னப் பிள்ளையார் கோயில், காளிகா தேவி அம்பாள் கோயில், ஞான வைரவர் கோயில், த்தி கோயில் ஆகியவற்றினைச் சொந்தமாகக் ன்றுக்கு மேற்பட்ட சாதியடிப்படையிலான உள்ளனர். உதாரணமாக, மல்லாகத்தில் பனைப் பிள்ளையார் கோயில், வீரபத்திரர் ஆகிய மூன்று கோயில்களைச் சொந்தமாகக் பாயில்களைச் சொந்தம் பேணும் மரபு தயும் அவதானிக்க முடிகின்றது. அற்புத மாதா வரியர் தேவாலயம் முறையே நளவர், பள்ளர் ன. குறித்த இந்துக் கோயில்கள் மற்றும் குறிப்பாக இக்கிராமத்திலிருந்து வெளிநாடு மிருந்து பணவருவாயினைப் பெற்றுக்கொள்
வேண்டி அனுப்பப்படும் பணமாற்றீட்டுச் தக்க செல்வாக்கினைச் செலுத்தி நிற்கின்றது.
பயர்வு பெயர்வினை வேறுபட்ட பல காரணிகள் திருமணம் முதலிய பல நோக்கங்களுக்காக பெறுகின்றன. எனினும், ஒரு நபரின் புலப் ளவிட மிகுந்த ஆதிக்கம் செலுத்தி நிற்கலாம். வாழ்கையின் வேறுபட்ட நிலைகளில் து ஒருவரின் புலப்பெயர்வில் உடனடிக் படையிற் கருத்திற்கொண்ட காரணங்களும் இணைந்த பல காரணங்கள் ஒருமித்துச்
காரணங்களை ஒரு பரந்த புரிதலுக்கு வ்வாறாயினும், இவ்விடத்தில் எனது முக்கிய
சமூக வலைப்பின்னல், பணப்பரிமாற்றம் மானதும், மிக முக்கியமானதுமான தொடர்பு மாகவே உள்ளது. இக்கருப்பொருளை ஒரு தப் பின்வரும் கேள்விகள் வழிகாட்டிகளாக
உறவு முறைப்பிணைப்பு புலப்பெயர்வில் சாதியும் உறவு முறையும் புலப்பெயர்வுச் Tபுபடுகின்றன? சர்வதேச வலைப்பின்னல்,
ஏழாவது இதழ் 2009 பனுவல்
- 37

Page 46
படம் 1: மல்லாகக் கிராமத்தி
Aap 3!
Physical Structure
Kulanangsal Christian C Kota Rாடிப்பட்டி'
* : 548vooவம் Heetiyamçat Pond
Cit'நdusty (2881
- * * * * * Aaveddi Sாய் ( em:
Jaffna District
மூலம் : J/212, J/213 மற்றும் J/214 முதல் பெறப்பட்ட ஆவணங்களின் மூலங்களில்
பொருளாதார அபிவிருத்தி, மற்றும் கிராம ம வளர்ச்சியிற் சாதி, உறவு முறையாகிய சமூக நி
யுத்தத்தின் நேரடியான தாக்க அனர்த்தங்களாலும் யாழ்ப்பாணத்தில் ஏற்ப பால்நிலை என்ற பாகுபாடின்றி அனைவரை மக்கள்மீது ஏற்படும் யுத்தத்தின் நீண்டகா பொருளாதார, அரசியற் பின்னணிகள் மற் ஏற்றாற்போல் வேறுபட்டுக் காணப்படுகின்ற முகாம்களில் வசிக்கும் உள்ளுரில் இடம் மறுக்கப்பட்ட சாதிப் பின்னணிகளைக் கொன உருவாகும் உள்ளூர் அகதிமுகாம்கள் வேறுபட் சலுகை மறுக்கப்பட்ட சாதிக் குழுக்களின் போக்கினைக் காண முடிகின்றது. வெள்ளா சாதியினரும் தமது சொந்த இடங்களைவிப் பெரும்பாலானோர் தமது சாதிக் குழுக்கள், வலைப்பின்னலையும்; அவர்களிடையே கா மூலதனங்களையும் பயன்படுத்திக் கொழும்பு
| 38 பனுவல் ஏழாவது இதழ் 2009

தின் பெளதிகக் கட்டமைப்பு
of Mallakam Village
''அத{{காagg&get: Cr: அசி]
Gooni C:sழா
ឬod
58:47:24
Kaddavan, Ed alal a Road
32thava6 Cat
கடாம்
Roads
ப்>ேள் Reve
K.S.ஜேd**** -
* Railway ' to 2 tart read .
tand use
Pody tin: psாப் Cemetery Decamp P(5) செuான் - Hame gardan
5:Frl,
Militaay Cmp)
Settient
*14ா:*:*
யெ கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து லிருந்து வடிவமைக்கப்பட்டது.
ட்டத்திலான சமயத் தலங்கள், சடங்குகளின் றுவனங்களின் வகிபங்கு எத்தகையது?
த்தினாலும், சுனாமி போன்ற இயற்கை
ட உள்ளூர் இடப்பெயர்வுகள் சாதி, வகுப்பு, " பும் பொதுவாகவே பாதித்துள்ளது. ஆயினும், லத் தாக்கங்கள் அவர்களுக்குள்ள சமூக, றும் சமூக வலைப்பின்னல் என்பவற்றுக்கு 5. யாழ்ப்பாணத்திலுள்ள அதிகமான அகதி பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் சலுகை ஸ்டவர்களாகவும், நீண்டகால அடிப்படையில் - சாதிக் குழுக்களின் அடிப்படையிற் குறிப்பாக
பின்னணிகளைக் கொண்டு உருவாகும் ளர், ஏனைய நடுத்தர சலுகையளிக்கப்பட்ட டுப் புலம்பெயர்ந்த போதிலும், அவர்களிற் உறவினர்கள், நண்பர்களுடன் வைத்துள்ள ணப்பட்ட கல்வி, தொழில் மற்றும் சமூக முதலிய பிரதேசங்களுக்கும்; வெளிநாடுகளுக்

Page 47
படம் 2: மல்லாகத்தின் இந்துக் கோயில், தேவால
kap 32
Location of Hindu temples, churc
Hintu temple
Church
ch 201
Kulam angkat Savorifi
Aads Rud Jeep a cart rés எsite49y
Fenya Thamgirளா Neeliy amparaip PiNazair
- KKaa Bik 18
Sri Authaiiy ampaals
Sin
Veera
AiE
மூலம்: J/212, J/213 மற்றும் J/214 முத
பெறப்பட்ட ஆவணங்களின் மூலங்களி
கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் (Siddhal உள்ளுரில் இடம்பெயர்ந்த சலுகையளிக்கப்ப உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வாழ் வசதிகளுடனும், மட்டுப்படுத்தப்பட்ட அந்தரங்கத்து கொண்ட அகதிகள் முகாம்களிற் பெரும்பான் அமைத்தும் குடியமர்ந்துள்ளனர்.
அகதி முகாம்களிற் பஞ்சமர் சமூகத்த அதிகளவில் வாழ்வதற்குப் பல காரணங்கள் கால் கொண்டு இத்தகையதொரு சமூக இயங்கியலின் மரபுரீதியாக இவர்கள் தமக்கிருந்த சிறிதளவு நி சொந்தமாக வைத்திருக்கவில்லை. இதன் விளை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் உத்த வேறு இடங்களுக்குச் சென்று வாழ முடியாததெ "பாதுகாப்புப் படையினரின்" கட்டுப்பாட்டிலிருக்கு அதிகளவில் இடம்பெயர்ந்து உள்ளூரில் வாழும் ஏனெனில், "பாதுகாப்புப் படையினரால்” விதிக்க

யம் மற்றும் பாடசாலைகளின் அமைவிடங்கள்
hes & schools in Mallakam village
Kulam angat Roman Katholikap Padasalai
* KSnappum Vairryar.. Gnana Vairavar {2) Kanisda Vidyalayam
A Satha Sahaya Matha
Palampilay aar/Mallakam Maha Vidyalayap The
Sivakaami Ampaa! Aputha Matha
Nisalachch[Vidyalayam) natn Thampiraan
Kodoaikkaadu Szalampas Murukan
Gnana Vain var (1) paththirar
Kaalakandar
"* ரச .- கா * ** > *"'
கலிய கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து
லிருந்து வடிவமைக்கப்பட்டது.
tan, 2003). யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ட்ட சாதிக்காரர்களிற் பெரும்பாலானோர் கின்றனர். அத்துடன் இவர்கள் குறைந்த படனும், தாழ்ந்த வாழ்க்கைத் தரத்தினையும் லும் வாழாது, தனியாக வதிவிடங்களை
நினைச் சேர்ந்த மக்கள், எண்ணிக்கையில் னப்படுகின்றன. பின்வரும் காரணங்களைக் பின்னணியைப் புரிந்து கொள்ளமுடியும்: (1) லத்தினைத் தவிர வேறு நிலபுலங்களைச் வாக இடம்பெயரும் நிலை ஏற்படும்போது, வியளிக்கப்படும் அகதி முகாம்களைத் தவிர ாரு நிலை காணப்படுகின்றது. இலங்கைப் நம் “உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து" மக்கள் குறிப்பாக நலிவடைந்தவர்களாவர். கப்பட்ட தடைகள் காரணமாக அவர்கள்
ஏழாவது இதழ் 2009 பனுவல்
39

Page 48
தம்முடைய சொந்தக் கிராமங்களுக்குத் திரும் சாதிப் பின்புலத்தைச் சேர்ந்த இம்மக்கள் ; வலைப்பின்னலைக் கொண்டு காணப்படாத வெளியேற முடியாத நிலையிலுள்ளதுடன் 9 அதிகம் தங்கியுள்ளனர். (3)இவர்களிற் பலர் அல்லது வேறாக வதிவிடங்களை அன காணப்படுகின்றனர். (4)சிலர் போதியளவு வழக்கத்திலுள்ள தொடர்ச்சியான சாதி பஞ்சமர்களைத் தமது அயலவராக ஏற்றுக் விரும்மின்மை காரணமாகவும்; ஏனைய வாங்குவதிற் சில சிரமங்களை எதிர்நோக் பரஸ்பர ஆதரவு போன்ற பல்வேறு காரணங் அல்லது அகதி முகாம்களுக்கு வெளியிலோ த
கூடி வாழ்வதற்கு மக்கள் விரும்புகின்றமை 2009:71). எனவே, உள்ளூரில் இடம்பெயர் இரண்டு வகையான விலக்குகளுக்கு உ சாதியென்ற அந்தஸ்தும், வறுமையும், மற் ை மட்டுப்படுத்தப்பட்டவருமானத்துடனும் உள்
பெரும்பாலான யாழ்ப்பாணத் தம் நோக்கி இடம் பெறும் உள்ளூர் இடப்பெயர்வு, நோக்கிய சர்வதேசப் புலப்பெயர்வு முது உறவினர்களுக்குமிடையே நெருங்கிய . உறவுமுறை மற்றும் நட்புறவு முதலிய மூலதனத்தினாலேயே சாத்தியப்பட்டுள்ளது. வசிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களிற் பலர் 6 சமூக, பொருளாதார வலைப்பின்னலை யாழ்ப்பாணத் தமிழர்களின் எண்ணிக்கை கொழும்பு நோக்கி நகரும் தமிழர்களின் ( இவ்வாறு வெளிநாட்டு உறவினர்களுடன் 6 யாழ்ப்பாண மக்களிற் பலர், தனியாகவே வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சொல் மாதங்களாகவும், வருடங்களாகவும் வசித் ஆண்டில் மட்டும் மல்லாகக் கிராமத்தின் குடும்பங்கள் வெளிநாட்டிலுள்ள நெ தொடர்புகளைக்கொண்டு கொழும்புப் பிர (தனிப்பட்ட நேர்காணல், கிராம சேவகர், பிரதேசத்திற்கு வந்தவர்களிற் பலர் வெ
40 பனுவல் ஏழாவது இதழ் 2009

bப முடியாத நிலையிலுள்ளனர். (2)ஒடுக்கப்பட்ட தமது சமூகத்திற்கு அப்பாற் போதியளவு சமூக
காரணத்தினால் இவ்வகதி முகாம்களை விட்டு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளில் சொந்தமாகப் புதிய நிலங்களை வாங்குவதற்கோ மைப்பதற்கோ போதியளவு வளங்களற்றுக்
சேமிப்பினைக் கொண்டிருக்கின்ற போதிலும், அடிப்படையிலான பாகுபாடு காரணமாகவும்; க்கொள்வதற்கு ஏனைய "உயர் சாதியினரின்
சாதியினருக்கு அருகிலுள்ள நிலத்தினை தகின்றனர். (5) இறுதியாக, பாதுகாப்பு மற்றும் மகள் காரணமாகவும் அகதி முகாம்களினுள்ளோ தமது சொந்தச் சாதியினைச் சேர்ந்த சமூகத்தோடு மயும் குறிப்பிடத்தக்கது (Thanges and Silva ந்து முகாம்களில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் கள்ளாகின்றனர். அவை ஒன்று தாழ்த்தப்பட்ட றயது வரையறுக்கப்பட்ட வசதிகளுடன், மிகவும் ஆர் அகதி முகாம்களில் வாழுதல் என்பனவாகும்.
மிழர்களின் கொழும்பு போன்ற பிரதேசங்களை மேற்கத்தேய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை நலியவற்றுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் தொடர்புள்ளது. இவ்வலைப்பின்னல் சாதி, பவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட சமூக கொழும்பில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வெளிநாட்டு உறவினர்களுடன் விஸ்தரிக்கப்பட்ட க் கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளில் 5 அதிகரிக்கும்போது, யாழ்ப்பாணத்திலிருந்து எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்படுகின்றது. விஸ்தரிக்கப்பட்ட தொடர்பினைக் கொண்டுள்ள ர அல்லது குடும்பமாகவோ காலக்கிரமத்தில் ல்லும் நோக்கத்திற்காகக் கொழும்பிற் பல த்து வருகின்றனர். உதாரணமாக: 2007ஆம் J/213 பிரிவிலுள்ள 734 குடும்பங்களில் 17 ருங்கிய உறவினர்களுடன் வைத்திருந்த தேசங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் பூபாலசிங்கம், 2007). இவ்வாறு கொழும்புப் வளிநாட்டு உறவினர்களால் அனுப்பப்படும்

Page 49
பணத்தினைக்கொண்டே தமது சீவியத்தை நடத்து தசாப்தங்களாக ஏற்பட்ட ஆயுத யுத்தம் முடிவுக் நோக்கி யாழ்ப்பாண மக்கள் புலம்பெயர்ந்து குறிப்பிடத்தக்களவு சரிவும் ஏற்பட்டு வருகின்ற மல்லாகக் கிராமத்து மக்களின் உள்ளூர் சாதியடிப்படையில் விபரிக்கின்றது.
அட்டவணை 2: மல்லாகத்தின் சாதியும் உள்ளூர் மற்றும் சர்.
சாதி
உள்ளூர் இடப்பெயர்வு
அம்பட்டர்
1.5%
பிராமணர்
4.3%
பள்ளர்
29.0%
பண்டாரி
2.9%
கோவியர்
1.5%
நளவர்
18.8%
நட்டுவர்
.0%
தச்சர்
10.1%
.0%
வண்ணார் வெள்ளாளர் மொத்தம்
31.9% 100.0%
வெள்ளாளரிற் குறிப்பிட்டுச் சொல்லச் வசிக்கும்பொழுது, ஒப்பீட்டுரீதியில் அதே சாதின் மக்கள் (31.9%) இலங்கையின் வேறு பிரதேசம் பிரதேசங்களுக்கு உள்ளுரிற் புலம்பெயர்ந்து செ முடிகின்றது. நளவர், பள்ளர் முதலிய சலுகை யொத்ததொரு புலப்பெயர்வு வடிவத்தினை இவ் பள்ளர், நளவர் சாதிக் குழுவினரது சர்வதேசப் பு6 அதேவேளை, அவர்களது உள்ளூர் இடப்பெய பெறுமானங்களைப் பெறுகின்றது. மரபுரீதியாக (பள்ளர், நளவர், வண்ணார், அம்பட்டர்) சர்வதே மொத்தத்தில் 50 வீதமான பெறுமானத்தினை ஒட்
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், ஒரு தனது புலப்பெயர்வுக்காகக் கொண்டிருக்கலாம்.

பகின்றனர். இருப்பினும் உள்ளூரில் மூன்று குக் கொண்டுவரப்பட்ட பின் கொழும்பை சென்று அங்கு தங்கி வாழும் போக்கிற் மை கவனிக்கத்தக்கது. அட்டவணை 3 மற்றும் சர்வதேச புலப்பெயர்வினைச்
வதேசப் புலப்பெயர்வும். 2007
சர்வதேசப் புலப்பெயர்வு
5.5%
. 0%
23.6%
5.5%
0.9%
8.2%
1.8%
10.0%
12.7% 31.8%
100.0%
5கூடிய மக்கள் (31.8%) வெளிநாடுகளில் இயச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான பகளுக்கு குறிப்பாக, கொழும்பை அண்டிய ல்வதை அட்டவணை 3இல் இருந்து அறிய மறுக்கப்பட்ட சாதிகளிடத்தேயும் இதனை வட்டணைமூலம் அவதானிக்க முடிகின்றது. லப்பெயர்வு முறையே 23.6%, 8.9% பெறும் பர்வு முறையே 29.0%, 18.8% ஆகிய
ஒடுக்கப்பட்டு வந்த சாதிக் குழுக்களின் சப் புலப்பெயர்வு புலம்பெயர்ந்தவர்களின்
மொத்தமாகப் பெறுகின்றது.
வர் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களைத் எனவே, சரியான ஒரு காரணத்தை பெற்றுக்
ஏழாவது இதழ் 2009 பனுவல் |41 |

Page 50
கொள்வது என்பது கடினமானது; சாத்தியமற் வெளித்தெரியும் சில காரணங்களையும், இ தரவின் அடிப்படையில் அட்டவணை 4இல் தொழில் தேடி இடம் பெறும் உள்ளூர் மற்றும் மாகவும், 60.6% மாகவும் காணப்படுகின்றது.
அட்டவணை3: மல்லாகக் கிராமத்தின் உள்ளூர் மற்றும் சர்வம்
உள்ளூர் இடப்பெயர்வு
காரணங்கள்
குடும்பங்களின் வீதம் (? எண்ணிக்கை
தொழில்
28
திருமணம்
13
பாதுகாப்பு
11
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்கு
கல்வி
3
வேறு
மொத்தம்
65
10
புலப்பெயர்வுக்கான இரண்டாவ திருமணத்திற்கான உள்ளூர் இடப்பெய திருமணத்திற்கான சர்வதேசப் புலப்பெய யாழ்ப்பாணத் தமிழர்களின் சர்வதேசப் புக் வசிக்கின்ற பெற்றோர், உறவினர் மற்றும் , நிச்சயிக்கப்பட்ட திருமணம் காரணமாகவே அ யாழ்ப்பாணத்திலும் வசிக்கும் வேறுபட்ட க ஏற்பட்ட காதல் திருமணத்தின் காரணமாக புலப்பெயர்வுகள் இடம்பெறுகின்றன. எனி திருமணம் செய்து தமது துணைகளுடன் கூடி செல்கின்றனர். இவ்வாறு திருமணம் முடித்து அடிப்படையிலும், குறுகிய கால அடிப்படைப் கிடைக்கும்வரை வாழ்வதனைப் பொதுவாக புலப்பெயர்வு ஆரம்பத்தில் உள்ளூர் இட புலப்பெயர்வாகவும் மாற்றமடைகின்றது. ச
42) பனுவல் ஏழாவது இதழ் 2009

றது. தகவல் தருவோராற் கூறப்பட்ட, பொதுவாக உடம்பெயர்ந்தோர் எண்ணிக்கையினையும் களத் கொடுக்கப்பட்டுள்ளது. மல்லாகக் கிராமத்தில் > சர்வதேசப் புலப்பெயர்வுகள் முறையே 43.1%
தேசப் புலப்பெயர்வுக்கான காரணங்கள், 2007
சர்வதேசப் புலப்பெயர்வு
வீதம் (%)
குடும்பங்களின் எண்ணிக்கை
3.1
66
60.6
0.0)
33
30.3
6.9
4.6
2.3
4.6
4
3.7
3.1
0.9
0.0
109
100.0
து பிரதான காரணமாகத் திருமணமுள்ளது. ர்வு 20.0%மாக இருக்கும் அதேவேளை, Tவு 30.3%மாகவுள்ளது. திருமணத்திற்கான லப்பெயர்வு, வெளிநாடுகளிலும், உள்ளூரிலும் திருமணத் தரகர்கள் மூலமாக ஏற்படுத்தப்படும் பதிகமாக இடம்பெறுகின்றது. வெளிநாடுகளிலும், சாதிப் பின்னணிகளைச் சேர்ந்தவர்களிடையே வும் யாழ்ப்பாணத் தமிழர்கள் சிலரின் சர்வதேச னும், அதிகமான பெண்களும், சில ஆண்களும் வாழ்வதற்கு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து து வெளிநாடுகளுக்குச் செல்வோர் நீண்டகால பிலும் கொழும்பு போன்ற பிரதேசங்களிற் வீசா வே அவதானிக்க முடியும். இதனால் இவர்களது ப்பெயர்வாகவும், காலக்கிரமத்திற் சர்வதேசப் சில சமயங்களில், சர்வதேச புலப்பெயர்வுடன்

Page 51
முடிவடையும் உள்ளூர் இடப்பெயர்வு திருமணத் அமைந்துவிட்டது.
இக்கற்கைக்கான தகவல் தருபவர்க பாதுகாப்பு மற்றும் கல்வி முதலிய புலப்பெய காரணங்களைக் கூறியிருக்கின்றனர். எனி தொடர்புபட்ட கூட்டுக் காரணங்களைத் தமது பு தெளிவாகவே புரிந்து கொள்ளவேண்டும். மே போதாமை, பாதுகாப்பு, உயர் கல்வியைப் பெற் பொருளாதார ரீதியாகப் பலம்மிக்க திருமண காரணங்கள், நீண்ட காலமாக இடம்பெற்ற யு, விளைவுகள் என்பனவும் இவ்விடத்திற்கவனிக்க
யாழ்ப்பாணத் தமிழர்களிடையே இ திருமணம் முடிப்பவர்களது சாதிப் பின்னணிகள் திருமணத் துணைகளின் சாதிப் பின்னணி பொருளாதார அந்தஸ்தினைப் தெரிந்து கொள்வ விடயங்கள் ஆகும். வெளிநாடுகளுக்குப் புலம்ெ குறிப்பாக முதலாம், இரண்டாம் தலைமுறை திருமணத்தில் சாதிக்குக் கொடுக்கப்படும் இடம் மி வாழும் உறவினர்கள், இலங்கையின் வேறு பகு கொழும்பு), சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்த நிச்சயிப்பதிலும், அவ்வாறு நிச்சயிப்பதில் தொ. பாரிய பங்காற்றுகின்றனர். உள்ளூர், சர்வே இத்திருமணங்கள் யாழ்ப்பாணத் தமிழர்களின் மற்றும் உறவுமுறை என்ற சமூக நிறுவனங்களின்
மேலும், யாழ்ப்பாணத் தமிழர்களிற் ப தொழில்களுக்கும், அவர்கள் அத்தொழிலினு நோக்கமாகக் கொண்டு தெரிவுசெய்யும் வெ தொடர்பிருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத் தொழில், ஒட்டு வேலை, பட்டடை வேலை 8 முதலிய சாதித் தொழில்களைச் செய்யும் பல செல்கின்றனர். அந்நாடுகளில் யாழ்ப்பாணத் செய்வதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது. என யாழ்ப்பாணத்திலுள்ள அம்பட்டர், கொல்லர், த போன்ற நடுத்தர, சலுகை மறுக்கப்பட்ட சு உள்ளாகின்றது. இன்னொருவகையில் கூறுவது

நதிற்கான் இன்றியமையாத தேவையாகவும்
களில் அதிகமானோர் தொழில், திருமணம், பார்வுடன் வெளிப்படையாகத் தொடர்புபட்ட னும், ஒவ்வொருவரும் ஒன்றுடனொன்று லப்பெயர்விற் கொண்டுள்ளனர் என்பதைத் லும், யாழ்ப்பாணத்தில் தொழில்வாய்ப்பின் றுக் கொள்வதற்கான வசதிகள் போதாமை, ரத் துணைகளின் பற்றாக்குறை முதலிய த்தம் மற்றும் வன்முறையின் பாரதூரமான த்தக்கது.
டம்பெறும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மிகவும் கருசனையுடன் பார்க்கப்படுகின்றது. யை அறிந்து கொள்வதும், அவர்களது தும் நிச்சயிக்கப்படும் திருமணத்தின் முக்கிய பயர்ந்து வாழும் யாழ்ப்பாணத் தமிழர்களிற் யினர் செய்துகொள்ளும் நிச்சயிக்கப்பட்ட கெவும் முக்கியமானதாகும்.யாழ்ப்பாணத்தில் நதிகளில் வாழும் உறவினர்கள் (குறிப்பாகக் து வாழும் உறவினர்கள் திருமணத்தை டர்ச்சியாக ஏற்படும் பேச்சுவார்த்தையிலும் நசக் குடிப்பெயர்வுக்குக் காரணமாயுள்ள ஒரு பகுதியினரது குடிப்பெயர்வினை சாதி
வழிதூண்டி நிற்கின்றது.
லர் தம் ஊரில் தொடர்ச்சியாகச் செய்துவந்த பரடாக நல்ல பணவருவாய் பெறுவதை வளிநாடுகளுக்கு இடையேயும் முக்கிய தில் மரவேலை, சீமெந்து வேலை, லவைத் அல்லது இரும்பு வேலை, சிகையலங்காரம் ர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகமாக கதில் மேற்கொண்ட அதே தொழிலைச் னவே, மத்திய கிழக்கு நாடுகளுக்கான நகர்வு தச்சர், நளவர், பள்ளர் மற்றும் வண்ணார் பதிகளின் செல்வாக்குக்கே பெரும்பாலும் தாயின், யாழ்ப்பாணத்தவர் தாம் உள்ளூரில்
ஏழாவது இதழ் 2009 பனுவல் 43)

Page 52
செய்யும் சாதித் தொழில்களை நல்ல வருவ மத்திய கிழக்கு நாடுகள் வழங்குவதால், கு நாடுகளை நோக்கி அதிகம் புலம்பெயர்கின்றன சென்று தொழில்புரியும் அனைத்து யாழ்ப்பு களுக்கும் இவ்விளக்கம் ஒத்துப்போகுமென் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் யாழ் இவ்விளக்கத்திலிருந்து முற்றுமுழுதாக மாறுபட்
பணவருவாயின் மூலங்களும் அதன் உப
யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேயான சமூக வலைப் சாதி மற்றும் சமுதாய மட்டங்களில் இடம்பெறு தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்க உணர்வுரீதியான பிணைப்பினூடாக ஒருவ துள்ளனர். எனினும், இக்கட்டுரையிற் பொரு அதிகம் விளக்கத்திற்குள்ளாகின்றது. முறை முகவர்கள், உறவினர்கள், வணிகர்கள், பொது பல்வேறு வகைப்பட்ட தனியார், பொது நிறுவு பணமாற்றீட்டு வலைப்பின்னலிற் பங்குகொள். பணப் பரிமாற்றத்திற் பங்குகொள்ளும் ஏ தமிழர்களுடனும், யாழ்ப்பாணத்தில் வசிக்க தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.
அனைத்துச் சமூக மட்டங்களிலுள் மிகச் சரியான எண்ணிக்கையைப் பெறுவதெல்ல உள்ளது. சமூக, அரசியல், சட்ட, தனிப்பட்ட (ப புலம்பெயர்ந்து வாழும் தமது உறவினரிட கூறுவதைத் தவிர்க்கின்றனர் அல்லது அவ்விட தயக்கம் காட்டுகின்றனர். பல சந்தர்ப்பு பணத்தினைப்பற்றிய ஆவணப்படுத்தல் எ அமைப்புக்களோ வைத்திருக்காமையால், | இல்லாது போகின்றது. இவ்வாறான காரண உபயோகம் தொடர்பான இருப்பிலுள்ள , அ விளக்கங்களும், வியாக்கியானங்களும் கொடுக்க
புலம்பெயர்ந்து மேற்கத்தேய நா கிழக்கு நாடுளில் தொழில் செய்பவர்களி அடிப்படையில் முன்னிலை வகிக்கும் இரும்
44 பனுவல் ஏழாவது இதழ் 2009

பாயுடன் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை றிப்பிட்ட சாதிக் குழுவினர் மத்திய கிழக்கு னர். இருப்பினும், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் பாணத் தமிழர்களின் புலப்பெயர்வு வடிவங் று கூறிவிடமுடியாது. மேலும், மேற்கத்தேய ப்பாணத் தமிழர்களின் புலப்பெயர்வு வடிவம்
டிருப்பதும் புரிந்து கொள்ளத்தக்கதே.
யோகங்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பின்னல்கள் தனிப்பட்ட, குடும்ப, உறவுமுறை, கின்றன. அத்துடன் புலம்பெயர்ந்த இலங்கைத் ளுடன் பொருளாதார, அரசியல், சடங்கு மற்றும் கையான வலைப்பின்னலை விருத்திசெய் நளாதார ரீதியில் ஏற்படும் வலைப்பின்னலே சார்ந்த வங்கிகள், முறைசாரா பணமாற்றீட்டு நல் மற்றும் சடங்குசார் நிறுவனங்கள் முதலிய னங்கள் இலங்கைத் தமிழர்களின் சர்வதேசப் கின்றனர். முறைசார்ந்த வங்கிகளைத் தவிர்ந்த, னைய முகவர்கள் புலம்பெயர்ந்து வாழும் க்கும் தமிழர்களுடனும் தனிப்பட்டரீதியில்
ரள் மக்களாலும் பெறப்படும் பணவருவாயின் எபது பெரும்பாலும் சாத்தியமற்றதொன்றாகவே' பாதுகாப்பு) காரணங்களுக்காக மக்கள் ஒன்றில் டமிருந்து பெறும் வருமானம் தொடர்பாகக் யத்தினைப் பற்றிப் பேசுவதற்கு முற்றுமுழுதான பங்களில், வெளிநாடுகளில் இருந்துவரும் தனையும் குடும்பங்களோ அல்லது சமூக பணவருவாய் பற்றிய சரியான தகவல்கள் ங்களினால், பணவருவாய் மற்றும் அவற்றின் டையாளம் கண்ட தகவல்களைக் கொண்டே க்கப்படுகின்றது.
டுகளில் வாழும் மக்களிடமிருந்தும், மத்திய டமிருந்தும் பெற்றுக்கொள்ளும் பணத்தின் மது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில்

Page 53
இலங்கையும் ஒன்றாகும் (World Bank, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பாரியள் எனக் கூறப்பட்டது. வருடாவருடம் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குக் கிட்ட வருவதாக இலங்கை அரசாங்கம் கணித்துள்ளது கிழக்கு இலங்கையில் யுத்தம், சுனாமியாற் பு மனிதாபிமான உதவிப் பணிகளுக்கும் கு புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் களிலிருந்து வரும் பணத்தினை உள்ளூரில் : செய்வதில் ஏற்பட்ட எனது ஆர்வம் தமிழீழ விடுத விடுதலைப் புலிகளால் அல்லது யுத்தத்தால் மக்களுக்கான மனிதாபிமான செயற்பாடுகள் கவனத்தைக் குவிக்கவில்லை. மாறாக, 6ெ பயன்படுத்துவதனூடாக மல்லாகக் கிராமத்திற் | ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சமூக, பொருளாதார தொடர்பான வளர்ச்சிகளைப் பகுப்பாய்வு செய்வ
யாழ்ப்பாணச் சமூகத்திற்கு வெள் அனுப்பப்படும் போக்கும், உபயோகிக்கப்
முதலாவதும், அடிப்படையானதுமான விடயமாக உறவுமுறையாகிய நிறுவனங்கள் மிகப் பணவருவாயினைப் பெற்றுக்கொள்ளும் மற் இவ்விரண்டாவது மட்டத்தில் இந்துக் கோயில்கள் சமூக நல அமைப்புக்கள் தமது வகிபங்கினை 8 விடயத்திற் சாதிப்பின்னணி அல்லது பிணைப்பு சென்றவர்கள் கொண்டிருந்த சிறுபராய பிணை
வகிபங்கினை ஆற்றிநிற்கின்றன.
மல்லாகத்திலுள்ள பல சாதிக் குழு மக்கள் வெளிநாடுகளிலுள்ள தமது உறவினர் லைக் கொண்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து கின்றனர். யாழ்ப்பாணச் சமூகத்தின் வெளிநாட்டு மற்றும் உறவினர்களின் வழி தாய்நாட்டை வரி இருப்பினும் இவ்வாறு வெளிநாட்டு உறவினர்க சீரான கால இடைவெளியில் அப்பணத்தினைப்

2003). தமிழீழ விடுதலைப் புலிகளாற் பு தொகையான பணம் பயன்படுத்தப்பட்டது ந்து வாழும் இலங்கைத் தமிழர்களிடமிருந்து த்தட்ட 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (Cheran 2002). மேலும், குறிப்பாக வடக்கு , பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான றிப்பிடத்தக்களவு தமது உதவிகளைப் செய்துள்ளனர். எவ்வாறாயினும், வெளிநாடு உபயோகிக்கும் முறையினைப் பகுப்பாய்வு லைப் போராட்டங்களுக்காக, அல்லது தமிழீழ பாதிக்கப்பட்ட உள்ளுரில் இடம்பெயர்ந்த க்காகப் பயன்படுத்தப்படும் விடயங்களிற் பளிநாடுகளிலிருந்து வரும் பணத்தினைப் தறிப்பாக, சலுகை மறுக்கப்பட்ட குழுக்களில் T, பௌதிக மூலதனங்கள்; சமூக அந்தஸ்துத்
தாகவே அமைகின்றது.
ரிநாட்டுப் பணம் இரண்டு மட்டங்களில் படும் போக்குமுள்ளது. பணவருவாயின் கக் குடும்ப அமைப்புள்ளது. இங்கு குடும்பம், பிரதான வகிபங்கினை ஆற்றுகின்றன. றைய மட்டம் சமூக அமைப்புக்களாகும். ள், தேவாலயங்கள், பாடசாலைகள், ஏனைய ஆற்றுகின்றன. இரண்டாவதாக விளக்கப்பட்ட பு, குறிப்பிட்ட நிறுவனத்தோடு புலம்பெயர்ந்து ரப்பு, கடமையுணர்வுகள் முதலியன முக்கிய
மக்களிற் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான களுடன் முனைப்பானதொரு வலைப்பின்ன து பண உதவிகளையும் பெற்றுக் கொள் கப் புலப்பெயர்வு வரலாறு பூராகவும், குடும்பம் இதடையும் பணத்தின் பெறுமதி அதிகமாகும். ளிடமிருந்து பணத்தினைப் பெறும் பலர் ஒரு பெறுவதில்லை.
ஏழாவது இதழ் 2009 பனுவல் (45)

Page 54
அட்டவணை 4: மல்லாகக் கிராம
பணவருவாய் மூலங்கள்
|மேற்கத்தேய நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த
தமிழர்களிடமிருந்து (உறவினர்கள்) வரும் வரும்
சுயதொழில் அரசாங்க உத்தியோகம் மரவேலை /சீமெந்து வேலை நாளாந்தக் கூலித் தொழில்
வணிகம் |
விவசாயம் மத்திய கிழக்கு நாடுகளில் வேலைபுரியும் உறவினர்களிடமிருந்து வரும் வருமானம்
கள் சீவுதல் சலவைத் தொழில் நகர சபையில் சுத்திகரிப்புத் தொழிலாளராகப் பணிபுரிதல்
முடி திருத்தும் தொழில்
மாலை கட்டி விற்றல் கோயில் பூசகர் (பறை மேளம் அடித்தல் தவில், நாதஸ்வரம் வாசித்தல்
மொத்தம்
அட்டவணை 4இல் கொடுக்கப்பட குடும்பங்களில் 43.3%மானவர்கள் ே உறவினர்களிடமிருந்தும், 7.4%மானவர்கள் உறவினர்களிடமிருந்தும் வருமானத்தினைப் மல்லாகத்தில் வசிக்கும் 50.7%மானவர்கள் கொள்கின்றனர். இவ்வெண்ணிக்கை மல் பணத்தில் முற்றுமுழுதாகவோ அல்லது ஒரு ப மேலும், வெளிநாட்டுப் பணவருவாயைக் கெ மூன்று வகைக்குள் பிரித்துப் பார்க்க முடி பணத்தில் முற்றுமுழுதாகத் தங்கி வாழ்பவர்க மட்டும் வெளிநாட்டவரின் பணத்தில் தா அனுப்படும் பணத்தில் ஒரு பகுதியை நாள் வெளிநாட்டுப் பணத்தினைப் பெற்றுக் ெ அப்பணத்தில் தங்கியிருப்பதில்லை. மு.
46 பனுவல் ஏழாவது இதழ் 2009

த்தின் பணவருவாய் மூலங்கள், 2007
குடும்பங்களின் எண்ணிக்கை
வீதம் (%)
94
43.3
மானம்
60
27.6
47
21.7
41
41
18.9 18.9
13.8
30
30
13.8
16
7.4
3.2
2.3
2.3
S) U
1.8
1.4
1
09
05
0.5 100.0
1
387
ட தரவின்படி, மல்லாகக் கிராமத்தில் வசிக்கும் மற்கத்தேய நாடுகளில் வசிக்கும் தமது - மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும்
பெற்றுக் கொள்கின்றனர். ஒட்டுமொத்தமாக, வெளிநாட்டவரிடமிருந்து பணத்தினைப் பெற்றுக் கலாகத்தில் வசிக்கும் மக்கள் வெளிநாட்டுப் நகுதியாகவோ தங்கியிருப்பதைக் காட்டுகின்றது. காண்டுள்ள உள்ளூரில் வசிக்கும் குடும்பங்களை கின்றது: (1) வெளிநாட்டவரால் அனுப்பப்படும் ள், (2) நாளாந்த செலவிற் சில விடயங்களுக்காக ங்கிவாழ்வார்கள் அல்லது வெளிநாட்டவரால் சாந்த தேவைக்காகச் செலவு செய்பவர்கள் (3) காள்பவர்கள் ஆனால் நாளாந்தச் செலவில் தலாவது வகைக்குள் உள்ளடங்குபவர்கள்

Page 55
வெளிநாட்டவர்களின் பணத்தினைத் தவனை களாவர். இவர்கள் அப்பணத்தினைத் தமது நா செய்வதற்காகப் பயன்படுத்துகின்றனர். இர யாழ்ப்பாணத்தில் சொந்தமாக வருமானத்தினை உள்ளூரிற் சம்பாதிக்கும் பண வருவாயைக்கொ சிரமப்படுகின்றனர். இதனால் அச்சிரமத்தை நிவ அனுப்பப்படும் பணத்திலும் தங்கி வாழ்கின்றனர். மூன்றாவது வகைக்குள் உள்ளடக்கப்பட்ட மக்க தமது நாளாந்த குடும்பத் தேவையினைப் பூர்த்தி உறவினர்களிடமிருந்து பெறும் பணத்தினை உள் செய்தல், வீடுகளைத் திருத்தியமைத்தல், வாக சீதனம் கொடுத்தல் முதலிய விசேட தேவைகளுக்க வெளிநாட்டு உறவினரிடம் பணம் பெறுபவர்கள் விளக்கம் கொடுக்க முடிகின்றபோதிலும், இவ்வளவு வேறுபட்டு இயங்குகின்றது எனக் கூறிவிட முடியா அனைத்துக் குடும்பங்களாலும், தனிநபர்க பயன்படுத்தப்படுகின்றன என்பதும் இவ்விடத்திற்
புதிய செல்வந்தர்களின் வளர்ச்சி
வரலாற்று ரீதியாக, யாழ்ப்பாணத் இலங்கையிலுள்ள ஏனைய இனக் குழுக்களின் வேறுபட்டுள்ளது. மிகச் சிறிய எண்ணிக்கையான கோப்பி மற்றும் தேயிலை போன்ற பெருந்தே தொகையினை முதலிட்டிருந்தனர் (Jayawarde எண்ணிக்கையான "உயர்" சாதிக் குழுக்கள் கே நளவர்) உதவிகளோடு நெல், புகையிலை, உற்பத்திகளைப் பெரும்பாலும் தமது சொந்த யாழ்ப்பாணச் சமூகத்தில்; குறிப்பாகச் சல சாதியடிப்படையிலான தொழில்களின் மூலமா ஈட்டிக்கொண்டனர். காலனித்துவ ஆட்சிக் கால அரச தொழில்வாய்ப்பு முதலியன "உயர்" அனுபவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் கிறிஸ்தவ மிஷனரி பின்னர், மத மாற்றம் வேண்டி மேற்கொள்ளப்பட் சாதியினர் கல்விசார் நன்மைகள் சிலவற்றைப் 6 வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மேற்கெ பார்க்கப்பட்டது. ஆங்கிலக் கல்வியைப் பெற்ற தொழில்களையும், அரசாங்கத் தொழில்களை

எயடிப்படையில் எதிர்பார்த்து இருப்பவர் ளாந்த வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி ன்டாவது வகைக்குள் வரும் நபர்கள் ஈட்டுபவர்களாவர். இருப்பினும், அவர்கள் ண்டு குடும்ப வாழ்கையை ஓட்டுவதற்குச் எத்திசெய்யும் பொருட்டு வெளிநாட்டவரால் வெளிநாட்டவர்களிடமிருந்து பணம்பெறும் கள், உள்ளூர் வருமானத்தினைக் கொண்டு நீதி செய்கின்றனர். இவர்கள் வெளிநாட்டு ளூரிற் செய்யும் தொழிலை மேலும் விருத்தி னம் வாங்குதல், பெண்ணுக்கு (மகளுக்கு) காக பயன்படுத்துகின்றனர். உள்ளூரிலிருந்து மள் இவ்வாறு மூன்று வகைக்குள் பிரித்து கைகள் முற்றுமுழுதும் ஒன்றிலிருந்து ஒன்று து. வெளிநாட்டவரால் அனுப்பப்படும் பணம் ளாலும் பல்வேறு தேவைகளுக்காகப் குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியிலிருந்து பாரியளவு இலங்கைக் கொழும்புத் தமிழர்கள் தெங்கு, தாட்டப் பொருளாதாரத்திற் குறிப்பிடத்தக்க =na 2007). யாழ்ப்பாணத்திற் கணிசமான சவைசெய்யும் சாதிக் குழுக்களின் (பள்ளர், வெங்காயம் மற்றும் ஏனைய விவசாய நிலங்களிற் செய்துவந்தனர். மரபுரீதியான றுகை மறுக்கப்பட்ட சாதிக் குழுக்கள் கவே தமது பிரதான வருமானத்தினை ங்களில் ஏற்படுத்தப்பட்ட ஆங்கிலக் கல்வி, சாதி வெள்ளாளர்களாலேயே பெரிதும்
களின் யாழ்ப்பாணத்திற்கான வருகைக்குப் ட பாரியதொரு திட்டத்தின்கீழ் தாழ்த்தப்பட்ட பற்றனர். மத மாற்றத்தினூடாகச் சமூகத்தில் ாள்ளப்பட்ட செயற்பாடாகவும் இவ்விடயம் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஊதியம் பெறும் ரயும் பெற்றுக் கொண்டனர். இலங்கை,
ஏழாவது இதழ் 2009 பனுவல்
( 47

Page 56
மலேசியா, பர்மா, இந்தியா போன்ற நாடு மட்டுமல்லாது, இலங்கையில் மருத்துவம் வங்கிகளிலும் தொழில் புரிந்தனர் (Jayawal மலேசியா போன்ற நாடுகளிற் காணப்பட் மேம்பாடுகளை “உயர்” சாதி மக்களே பெரி. சலுகை மறுக்கப்பட்ட சாதிக் குழுக்களில் ஒ இருந்தது என்பதை முன்னர் பார்த்தோம். இ குழுக்களின் வெளிநாடுகள் நோக்கிய புல் சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு வழங்கி நிற்கின்றன.
மரபுரீதியாக யாழ்ப்பாணச் சொந்தக்காரர்களாக வெள்ளாளர் தொடர்ச்சியான இடப்பெயர்வு, தாழ்த்த அசைவியக்கம் என்பவற்றுக்கு அப்பாலும், " வேறு சாதிகளுக்கு (குறிப்பாக சலுகை மறு “உயர்” சாதிகளுடன் மிக நெருங்கிய தொடர் தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்தது சாதியினருக்கு விற்பதற்கு ஒருவகையான | நிற்கின்றனர் (Thanges and Silva, 20 எண்ணிக்கையான குடும்பங்கள் வெ பணத்தினைப் பெற்றுக் கொள்கின்றனர் எ பெறும் பணத்தின் பெரும்பகுதியை வீடுகை விஸ்தரிக்கவும் பயன்படுத்துகின்றனர். பரம்! சாதிகளில் பலர் இவ்வாறு பெறும் வாங்குகின்றனர், வீடுகளைத் திருத்தியலை சலுகை மறுக்கப்பட்ட சாதிக் குழுக்களி வளர்ச்சியினால், தற்கால யாழ்ப்பாணச் புவியியல் அல்லது சாதியை மையப்படுத்த
ஏற்பட்டு வருகின்றன.
நில உடைமை மாற்றீடு என்ப கட்டமைப்புக்களினூடாகவே பெரும்பாலும் வழக்கத்திலுள்ள இந்நிலச் சந்தை தொ! யிலுள்ள அதேநேரம், தாழ்த்தப்பட்ட சாதிக் அப்புலப்பெயர்வினூடாக கிடைக்கும் ப எண்ணிக்கையான வெள்ளாள சாதிகளின் மற்றும் வெளிநாட்டுப் புலப்பெயர்வு முத சந்தையிற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்
48 பனுவல் ஏழாவது இதழ் 2009

களில் அரசாங்க சேவையில் தொழில் புரிந்தது - சட்டம், பொறியியல் முதலிய துறைகளிலும், dena 2007:203-204). இலங்கை, காலனித்துவ ட ஆங்கிலக் கல்வி, தொழில் முதலியவற்றின் தும் அனுபவித்தனர். இத்தகைய சந்தர்ப்பங்களை ரு சில அங்கத்தவர்கள் மட்டுமே பெறக்கூடியதாக லேவசக் கல்விக் கொள்கை, தாழ்த்தப்பட்ட சாதிக் ப்பெயர்வு முதலிய பலவிடயங்கள், இச்சாதியைச் புக்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களை
சமூகத்தில் வளம் மிக்க நிலபுலங்களுக்குச் அடையாளம் காணப்பட்டனர். இன்றும்கூட, -ப்பட்ட சாதிக் குழுக்களின் மேல்நோக்கிய உயர்” சாதியினர் பெரும்பாலும் தமது நிலங்களை க்கப்பட்ட சாதிகளுக்கு) விற்க விரும்புவதில்லை. பிலுள்ள நிலங்களை அல்லது “உயர்” சாதியினர் எனக் கருதுகின்ற நிலங்களைத் தாழ்த்தப்பட்ட மறுப்பையும், சமூகத் தடையினையும் ஏற்படுத்தி =09; CPA 2005). மல்லாகத்தில், கணிசமான ரிநாட்டில் வசிக்கும் உறவினர்களிடமிருந்து ன்பதை முன்னர் பார்த்தோம். இவ்வாறு இவர்கள் ளத் திருத்தியமைக்கவும், குடும்ப சொத்துக்களை பரை பரம்பரையாகச் சலுகை மறுக்கப்பட்டு வந்த பணத்தினைக் கொண்டு புதிய நிலங்களை மக்கின்றனர், புதிய வீடுகளைக் கட்டுகின்றனர். டையே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இப்புதிய சமூகத்தில் மரபுரீதியாகக் காணப்பட்ட "சாதிப் நிய குறிச்சிகளிற் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள்
து சாதி, உறவு முறை, வகுப்பு ஆகிய சமூகக் ) இடம்பெறுகின்றது. இருப்பினும், மரபுரீதியாக டர்ச்சியாகப் பல சந்தர்ப்பங்களில் நடைமுறை குழுக்களின் வெளிநாடுகளுக்கான புலப்பெயர்வு, எம், கல்வி அடைவுகள், சார்புரீதியில் அதிக உள்ளூர் (கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு) லிய இன்னோரன்ன காரணங்களால் இந்நிலச் ம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்து வருகின்றது.

Page 57
மல்லாகத்திலுள்ள வெளியூர்த் தொடர்புகளைக் பரம்பரை பரம்பரையாக "உயர்” சாதிகளின வாங்கியுள்ளனர்.
நான் ஒரு லவைத் தொழிலாளி (வண் புலம்பெயர்ந்து செல்வதற்கு முன்னர், வறியவனாகவே இருந்தேன். மகன் பணவருவாயினால் நான் குறிப்பிடத்தக்க மல்லாகத்தில் வேறுபட்ட இடங்களில் வாங்கியிருக்கின்றேன். அவற்றில் ஒ அமைந்துள்ளது. இந்த நிலத்தை வேண் இந்நிலத்தை நான் வாங்கும்போது, குறிப்பிடத்தக்க பணத்தினை எனது மகன் என்னால் இந்த நிலத்தை வாங்கமுடிந்தது
சலுகையளிக்கப்பட்ட; மற்றும் தாழ்த்து இருந்த இக்கற்கைக்கான தகவல் தருவோர்க் நிலச்சந்தையில் இத்தகையதொரு மாற்றத்திற் வெளிநாட்டிலுள்ள தமது நெருங்கிய (இரத்த) 2 பணத்தினைப் பெறுவதனாலேயே சாத்தியமான புலப்பெயர்வுகளினாற் குறிப்பிடத்தக்க எண்ணி பட்ட சாதியினர் தம்மைப் பொருளாதாரரீதிய சார்புரீதியில் அதிக எண்ணிக்கையான வெள்ள மற்றும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்தல் என வரலாற்று ரீதியாகத் தொடர்ந்தும் நடைமுறையில் ஏற்படுத்துகின்றன. இந்நிலைமை, நிலச்சந்தையி உள்ளூரில் வசதி படைத்தவர்களுக்கு வெளிநா நிலவுடைமையாளர்கள் தமது நிலங்களைச் சாத பல உதாரணங்கள் யாழ்ப்பாணத்திலுள்ளது. இ புவியியலிற் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள் நிலவுடைமையாளர்கள் தமது நிலங்களை விற் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக் பொதுவாக நடைமுறையிலுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், எண்ணிக்கையிலான தாழ்த்தப்பட்ட சாதி மக்க வழமையான முறைகளை மாற்றியமைத்ததோடு தமது சாதித் தொழில்களை நிறுவனப்படுத்துவது உள்வாங்கிக் கொள்வதற்கும், தமக்கெனச் செ காணப்படுகின்றது. அத்துடன். பல இளம் த தொழில்களைக் கைவிடும்போக்கும் இடம்பெறுகி

கொண்ட தாழ்த்தப்பட்ட சாதிகளிற் சிலர் ர் உடைமையாக இருந்த நிலங்களை
ணார்). எனது இரண்டு மகன்கள் லண்டனுக்கு நான் பொருளாதாரரீதியிற் குறிப்பிடத்தக்க ர்களிடம் இருந்துவரும் தொடர்ச்சியான செல்வந்தனாகத் தற்பொழுது இருக்கின்றேன். நிலங்களைக் கடந்த சில வருடங்களில் ஒரு நிலம் கே.கே.எஸ். ரோட்டோரத்தில் நவதற்கு 4 மில்லியன் ரூபாக்கள் கொடுத்தேன். மிகவும் போட்டி நிலவியது. இருப்பினும், கன்மார் லண்டனில் இருந்து அனுப்பியதனால்
ந்தப்பட்ட சாதிகளைப் பிரதிநித்துவப்படுத்தி ள், காலாகாலமாக நடைமுறையிலிருந்த கு மூலகாரணமாக உள்ளூரிள்ள மக்கள் உறவினர்களிடமிருந்து பெருந்தொகையான எது என்கின்றனர். எனவே, வெளிநாட்டுப் க்கையான உள்ளூரில் வசிக்கும் தாழ்த்தப் பாக வளப்படுத்துதல் என்ற விடயமும், Tாள் சாதியைச் சேர்ந்த மக்கள் கொழும்பு எற விடயமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் லிருந்த நிலச் சந்தையில் சில மாற்றங்களை பிற் போட்டிபோட்டு நன்மையடையக் கூடிய நகளில் வசிக்கும் ஊரிலில்லா வெள்ளாள தி வரையறைகள் கடந்தும் விற்றமைக்கான ப்போக்கு மரபுரீதியாக இருந்து வந்த சாதிப் ளது. இருப்பினும், ஊரிலில்லா வெள்ளாள் தம்போது, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமது கும் முன்னுரிமை கொடுக்கும் வழக்கமும்
1980களில் இருந்து குறிப்பிடத்தக்க கள் தாம் செய்யும் சாதித் தொழில்களின் புதிய பல தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். தற்கும், தொழிலுக்குரிய நவீன பண்புகளை சாந்தக் கடைகளை உருவாக்கும் போக்கு தலைமுறையினர் சாதி அடிப்படையிலான
ன்றது.
ஏழாவது இதழ் 2009 பனுவல் 49

Page 58
புதிதாக வாங்கிய எனது காணியில் சு கட்டினேன். முன்னர் எல்லாம் உயர் கொள்வதற்கு அவர்களின் வீடுகளுக்குச் நிறுத்தி விட்டேன். தற்பொழுதெல்லாம் எனது கடைக்கு வருகின்றனர். என உதவுவான். மேலதிக வருமானத்த வைத்திருக்கின்றான். இவ்வாகனம் வா உதவி செய்தனர். எனது கடைசி மகம் பட்டதாரி. அவர் இப்பொழுது அரசாங்க 2
மேற்குறிப்பிடப்பட்ட பொருளாத ஏற்பட்ட வளர்ச்சியினை அதிகம் அழுத்திக் யாழ்ப்பாணத்தின் அனைத்து சாதியினரிட புலப்பெயர்வு, யாழ்ப்பாணத்தில் வசிக்கு என்பவற்றால் பொதுவாக இடம்பெறும் மாற மரபுரீதியான சாதி அடையாளங்களில் சாதியினரிடத்தே முற்போக்கான பல மா
முக்கியமானதொரு விடயமாகும்.
யாழ்ப்பாண வரலாறு அறியப்பட் முறைமையாகத் தொடர்ந்து கொண்டிரு குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து கொடுக்க ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணத்தின் யாழ்ப்பாணத்தின் ஆண்ட வழிவந்த சமூக அல்லது அவளது குடும்ப உறவினராற் பெ சீதனமாகக் கொடுக்கப்படுவது வழமை. வெ செல்வந்தர்களினால் யாழ்ப்பாணத்துச் சீதா இடம்பெறுகின்றன. கடந்த இரு தசாப்தங்கள் தொகை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள் நெருங்கிய உறவினர்களிடமிருந்து பணத்த வசிக்கும் மக்கள் தமது மகளுக்கோ அல்லா . கொடுக்கும் போக்கு அண்மைக் காலமாக அ
லண்டனில் உள்ள எனது அண்ணா வீட்டினைக் கட்டி முடிப்பதற்கு கி திருமணம் செய்யும்போது அந்தப் ! சீதனமாகக் கொடுக்கப்பட்டது என அண்ணன் ஒரு வாகனத்தினையும்
இப்போக்கு சீதனமாக அதிக வித்திட்டதுடன், இவ்விடயம் வெளிநாட்டுத் மக்களைப் பாரியளவிற் பாதிக்கின்றது. ஆ ை
50 பனுவல் ஏழாவது இதழ் 2009

லவைத் தொழிலைச் செய்வதற்கென ஒரு கடையை நான் சாதிக்காரர்களிடமிருந்து அழுக்குத் துணிகளைப் பெற்றுக் செல்வேன். அவ்வாறு போவதை நான் தற்பொழுது முற்றாக உயர்சாதிக்காரர் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு து மூன்றாவது மகன் அவ்வப்போது என் தொழிலுக்கு தினைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு வாகனமும் பங்குவதற்கும் லண்டனிலுள்ள எனது பிள்ளைகளே பண் க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற் பட்டம் பெற்றதொரு உத்தியோகம் தேடிக் கொண்டிருக்கின்றார்."
Tர மாற்றங்கள் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே - கூறுகின்றபோதிலும், இத்தகைய மாற்றங்கள் மத்தேயும் மேற்கத்தேய நாடுகளை நோக்கிய நம் உறவினர்களுக்கு அனுப்பப்படும் பணம் ற்றங்கள் எனலாம். எவ்வாறாயினும், இப்போக்கு ஏற்படுத்தி நிற்கும் செல்வாக்கு தாழ்த்தப்பட்ட ற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பது
ட காலம் பூராகவும் சீதனம் என்ற விடயம் ஒரு மக்கின்றது. மணமகனுக்கு அல்லது அவரது -ப்படவேண்டும் என்ற பேச்சுவார்த்தை குறிப்பாக - முக்கிய விடயமாக இருந்து வருகின்றது. முறைமையின்கீழ் மணமகனுக்கு மணமகளால் பாதுவாக நிலம், வீடு, நகை, பணம் முதலியன ளிநாட்டுப் பணவருவாயினால் உருவாகிய புதிய 1 முறைமையிற் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் ாக சீதனமாகக் கொடுக்கப்படும் சொத்துக்களின் ளது. குறிப்பாக மேற்கத்தேய நாடுகளில் தமது தினைப் பெற்றுக் கொள்ளும் யாழ்ப்பாணத்தில் சகோதரிக்கோ சீதனமாக அதிக சொத்துக்களைக் திகரித்துள்ளது. ஒரு புதிய வீடு கட்டுவதற்குப் பணம் அனுப்பினார். இந்த டத்தட்ட 4 மில்லியன் ரூபாக்கள் முடிந்தது. நான் புதிய வீடும், ஒரு தொகைப் பணம் மற்றும் நகையும் து கணவர் ஒரு தொழிலைச் செய்வதற்கென எனது வண்டிக் கொடுத்தார்.'
சொத்தினை வேண்டிநிற்கும் போக்குக்கு தொடர்புகளை வைத்திராத வறிய பல உள்நாட்டு கயால் அத்தகைய பெருமளவு குடும்பங்கள் தமது

Page 59
மகளுக்கோ அல்லது சகோதரிக்கோ குறைந்த கொள்வதற்குப் பல சிரமங்களை எதிர்கொள்கின்
ஒரு வகுப்புச் சமூகத்தில் சாதி அடிப்பக இயங்குநிலைகள்
யாழ்ப்பாணத்திலுள்ள சமூக அன பாடசாலைகள், வாசிகசாலைகள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து பண் பெறப்படும் பணவருவாயைக் கொண்டு இல் வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், சமயச் சாவு கொண்டாடுவதற்கும் பயன்படுத்துகின்றன. | தமிழர்கள் தாம் பிறந்து வளர்ந்த இடம் அல்ல அமைப்புக்களுடன் தாம் வைத்துள்ள சாதி, சிறு அனுப்பி வைப்பதற்குத் தூண்டுகோலாக இரு பணம் சேகரிக்கும் முறைமை இவ்வமைப்புக்கள் காலங்களிலும் மேற்கொள்ளப்படும் பணம் காணப்படுகின்றது. இத்தகைய அபிவிருத்திகள் சமயச் சடங்குளைக் கொண்டாடுதல், பாடசாலை வருடாந்த கொண்டாட்டங்களை மேற்கொள்ளுத
குறிப்பாகக் கிராம மட்டத்திலான 8 சாதிப்பிணைப்பு என்ற ஐக்கியத்தின் அடிப்படை அதாவது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கோயில்களுக்கே பெரும்பாலும் பணத்தி கிராமமட்டத்திலான அதிகமான கோயில் மையப்படுத்தியதாகவே உள்ளது. குறிப்பாகப் கோயில்களை வெளிநாட்டில் வசிக்கும் தமது மூலம் அபிவிருத்தி செய்து வருகின்றனர். இப் யாழ்ப்பாணத்துக் கிராமங்கள் பலவற்றிலும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர் தமது மத் போக்கை ஊக்குவித்து நிற்பதோடு "உய செயற்பாடுகளில் தங்கியிருக்க வேண்டிய தே ை இவ்விடயம் தொடர்பாகப் பஸ்ரின் பின்வருமா சாதிப்பகைமை ஏனைய ஆலயங்களைப் ப அடக்கப்பட்ட சாதிக் குழுக்களைத் தமது சொந்த (1997:426), மேற்குலகு சென்று வசிக்கும் தமிழர் முறைக்குட்படுத்தும் இரு சாதிக்குழுக்களினதும் ஏற்கனவே உள்ள ஆலயங்களைத் திருத்தியல்

த சீதனத்தில் ஒரு மணமகனைப் பெற்றுக் ன்றனர்.
டையிலான மத அடையாளங்களில்
மைப்புக்களான கோயில், தேவாலயங்கள்,
விளையாட்டுக் கழகங்கள் முதலியன எத்தினைப் பெற்றுக் கொள்கின்றன. இவ்வாறு வமைப்புக்கள் அதனது உட்கட்டமைப்பு பங்குகளை நிகழ்த்துவதற்கும், விழாக்களைக் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் லது தமது கிராமம், சமய மற்றும் கல்விசார் அபராய பிணைப்புகள் இவ்வாறு பணத்தினை க்கும் முக்கிய காரணிகளாகும். இத்தகைய ரன் அபிவிருத்திக்காகக் குறிப்பிட்ட ஒவ்வொரு
சேகரிக்கும் முறைமையாக அடையாளம் - கோயிற் கட்டிடம் கட்டுதல், தேர் கட்டுதல், ல அபிவிருத்திக்காக நிலத்தினை வாங்குதல், நல் போன்றவையாகக் காணப்படுகின்றன.
இந்துக் கோயில்களுக்குப் பெறப்படும் பணம் டயிலேயே பெரும்பாலும் இடம் பெறுகின்றது. ள் தமது சாதிக்காரர்களால் நடத்தப்படும் னை அனுப்பிவைக்கின்றனர். இதனால் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட சாதியினை பல தாழ்த்தப்பட்ட சாதிகள் தமது இந்துக் து சாதிக்காரர்களிடமிருந்து பெற்ற பணத்தின் போக்கு குறிப்பாக 1980களைத் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இது ஒருவகையில் தவழிபாட்டுக்காகச் சுதந்திரமாகச் செயற்படும் பர்" சாதியினரின் கோயில்களில் மதச் மவயினைக் குறைத்தும் நிற்கின்றது எனலாம். று குறிப்பிடுகின்றார்: "மத ஆதிக்கத்திலுள்ள யன்படுத்துவதில் வெற்றி கொள்வதைவிட, -ஆலயங்களைக் கட்டுவதற்கு ஊக்குவித்தது" Tகளின் பணவருவாய் ; அடக்கப்படும், அடக்கு க சொந்தமாக ஆலயம் கட்டும் பணியையும், மைக்கும் பணியையும் மேலும் ஊக்குவித்து
ஏழாவது இதழ் 2009 பனுவல்
| 51

Page 60
நிற்பதை அவதானிக்க முடிகின்றது. கிர சலுகையளிக்கப்பட்ட சாதிக் குழுக்களின் யாழ்ப்பாணத்தின் பெரும் இந்துக் கோயி துர்க்கையம்மன் போன்ற கோயில்கள் அலை பொதுவாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் பணவருவாயைப் பெற்றுக்கொள்கின்றன.
மரபுரீதியாக வெள்ளாளர் யாழ்ப் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கத்தில் சமூக நடைமுறைகள்மீதும் ஆதிக்கத்தினை சடங்குகளை ஆற்றுவதிற் பொருளாதா சடங்குளினூடாகச் சாதி அந்தஸ்தினைப் அடைவுகள் பெரிதும் துணை புரிந்தன. வெள்ள கோயில்களில் தமது ஆதிக்கத்தினைச் செல் சாதிகள் ஆகமம் சாராச் சடங்குகளை மேற்ெ சிறிய கோயில்கள் பலவற்றைக் கிராம தற்பொழுதும் யாழ்ப்பாணச் சமூகத்தில் நடை
எவ்வாறாயினும், யாழ்ப்பாண வர மட்டத்திலுள்ள சாதி அடிப்படையிலான இந்த வருகின்றன. முக்கியமாகப் போதுமான “உயர்வாக மதிக்கப்படும் சடங்குகளை" 2 குழுவின் வளம், அந்தஸ்து, கௌரவத்தை வெல சாதியினரும் நம்புகின்றனர். இதனாலே யாழ்ப்பாணத்தின் பாரிய கோயில்களில் தமது சாதிகளைச் சேர்ந்தவர்களும் தமக்கான கே பெரும்பாலும் சிறியவையாகக் காணப்பட்ட தமக்கான கோயில்களைக் கட்டியெழுப்பும் நிற்பதோடு, இத்தகையதொரு வரலாற்று ரீதி புலப்பெயர்வு, பணவருவாய் என்பனவு யாழ்ப்பாணத்திலுள்ள பல கிராமப் புறங்களி மறுக்கப்பட்ட சாதிக் குழுக்களிற் பலர் ெ ஆகமரீதியான ஆசாரங்களுடன் அபிவிருத்தி பின்வருமாறு ஆவணப்படுத்துகின்றார்.
புதிய செல்வந்தர்கள் கிராம மட் செய்துவரும் போக்கு மிகுந்த மு ை விடயமாகியுள்ளது. இவர்கள் ஏற்க தொடர்ந்தும் பேணுவதோடு (இந்த கோயில்களையும் அபிவிருத்தி .
52 பனுவல் ஏழாவது இதழ் 2009

சாம மட்டங்களில் நிலைமை இவ்வாறிருக்க, நிர்வாக ஆளுகை காணப்படுகின்றபோதிலும், ல்களான நல்லூர் முருகன், தெல்லிப்பளைத் வ தோன்றிய சாதி மூலங்களுக்கு அப்பாற்சென்று, ரகளின் அனைத்துச் சமூக மட்டங்களிலிருந்தும்
பாணச் சமூகத்திற் சமூக, பொருளாதார, கல்வி, னைக் கொண்டிருந்ததோடு, சமயச் சடங்குகள், பும், கட்டுப்பாட்டையும் வைத்திருந்தனர். சமயச் ரத்தின் பங்கு இன்றியமையாதது. சமயச் பேணுவதில் வெள்ளாளரின் பொருளாதார Tளாளர் யாழ்ப்பாணத்தின் பாரிய ஆகமம் சார்ந்த லுத்தி வந்த அதேநேரம், சலுகை மறுக்கப்பட்ட . காள்ளும் (வேள்வி, குளிர்த்தி, தீ மிதிப்பு முதலிய) மட்டங்களிற் கொண்டிருந்தனர். இந்நிலைமை முறையில் உள்ளது.
லாற்றின் கடந்த மூன்று தசாப்தங்களாகக் கிராம இக் கோயில்கள்பல் ; துரிதமாக வளர்ச்சி அடைந்து
வசதிகளுடன் கோயில்களைப் பராமரித்தல், கற்றுதல் முதலியன ஒரு சமூகத்தின் அல்லது வளிப்படுத்தி நிற்கும் குறியீடுகள் என அனைத்துச் யே, வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள்
ஆதிக்கத்தினைப் பேணிவருகின்றனர். ஏனைய காயில்களை விருத்தி செய்தபோதிலும், அவை ன. வரலாற்று ரீதியாக ஒவ்வொரு சாதியினரும் பண்பு சாதியடையாளங்களை வெளிப்படுத்தி யொன அடையாளக் கட்டுமானம் வெளிநாட்டுப் மற்றோடு மேலும் முனைப்புப் பெறுவதை ல் அதிகம் காணமுடியும். மரபுரீதியாகச் சலுகை சயலூக்கத்துடன் தமது சாதிக் கோயில்களை செய்கின்றனர். இவ்விடயத் தினைச் சிவத்தம்பி
பத்திலுள்ள வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி னப்பான சமூக, கலாசார அம்சத்தின் ஒரு முக்கிய னவே நிறுவிய ஆலயங்களுடன் தமது உறவினைத் உறவு சில எல்லலைக்குட்பட்டிருக்கும், சொந்தக் செய்கின்றனர். என்ன இடம்பெறுகின்றதெனில்,

Page 61
செயற்பாட்டிலிருந்த வழிபாட்டுத் தலங் மாற்றப்படுகின்றன. ஆகமம் சாரா முனை ஏற்படும் தவிர்க்க முடியாத மாற்றத்தில் ஆற்றப்படும் சடங்குகளிலும் அவதா தெய்வங்களை வாழிபாட்டிற்காக அமர், ஆற்றுவதற்காகத் தனிச்சிறப்பான உ இவ்விடயங்களாகும். யாழ்ப்பாணத்தில் வந்துள்ளன. சிறினிவாஸ் விளக்குவது? ஒரு செயற்பாடாகும் (1995:51).
ஒரு பகுதி சலுகை மறுக்கப்பட்ட ச தரத்தினை உயர்த்துவதனூடாகக் கிராமத்தில் வளர்ச்சியடையச் செய்கின்றனர். இது ஒருவித சார்ந்த வழிபாடுகள் நோக்கி உயர்த்தும் ஒரு அதேநேரம், இன்னொருவிதத்தில், கிராமப்புற யிலான விருத்தி, சாதிரீதியான சமய அன (மீள்) கட்டமைத்தும், அல்லது (மீள்வலிமைப்ப இவ்விடயம் சாதியின் இயங்குநிலையில் அல்ல அல்லது உடனடியாக வெளித்தெரியாத செயற் தலங்கள் (குறிப்பாக சலுகை மறுக்கப்பட்ட கட்டுமானரீதியாகவும் குறிப்பிட்ட வளர்ச்சியின் குழுக்களின் சமயத் தலங்களை அந்தந்தச் சா மாற்றங்கள் ஏற்படாமையே இதற்கான முக்கிய .
வெளிநாட்டுப் பணவருவாயால் மல் குழு (பள்ளர்) ஒன்றின் சாதியடிப்படையிலான . இவ்விடத்திற் கூறுவது மிகப் பொருத்தமாக இருக்
கோட்டைக்காடு சாளம்பை முருகமூர் அமைந்துள்ளது. இக்கோயில் பள்ளர் சமூ தகவல்களின்படி, திரு. ஐ. அழகர் சுவாமிகள் அல்லது அதற்கு முன்னர் நிறுவப்பட்டுள்ளது. இ வழிபடப்படும் கதிர்காமம் முருகன் கோயிலுக் "முன்பின் அறிந்திராத ஒருவர் தென்பட்டு முருக கிராமத்திற்குக் கொண்டு சென்று வைத்து வழிபாடு அழகர் அவரை அங்குள்ள இடங்களில் எல்லா அவராற் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை சுவாமிகள்; அந்த வேலை மூல மூர்த்தியாக முருகமூர்த்தி கோயிலாகும்" என இவ்வாலய வ இக்கோயிலைப் பரிபாலிப்பதற்கு மல்லாகத்து ; அமைப்பினையும் நிறுவினார்.

க , ஆலயறது. விதங்குகள் பதியே
கள் முறைசார்ந்த ஆகமரீதியான கோயில்களாக றயிலிருந்து ஆகமம்சார்ந்த வழிபாட்டு முறைக்கு னை, ஆலயங்களின் கட்டுமானங்களிலும், அங்கு னிக்க முடிகின்றது. விதிமுறைகளுடன் அதிக த்துதல், விஸ்தரிக்கப்பட்ட சடங்குகள் பலவற்றை ட்கட்டுமானங்களை நிறுவுதல் முதலியவையே
இத்தகைய புதிய ஆலயங்கள் பல வழக்கத்தில் போல், இது உண்மையிற் சமஸ்கிருதமயமாதலின்
ாதிக் குழுக்கள் தமது வழிபாட்டுத் தலத்தின் = இருக்கும் தமது சமூக அந்தஸ்தினையும் த்தில், ஆகமம் சாராத ஆலயங்களை ஆகமம் வெளிப்படையான செயற்பாடாக இருக்கும் ங்களிற் சமயத் தலங்களின் சாதியடிப்படை டையாளங்களை (மீள் உற்பத்தி செய்தும், நத்தியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ன்மைக் காலமாக ஏற்பட்டுவரும் மறைமுக பாடாகும். சாதியடிப்படையிலான சில சமயத் - சாதிக் குழுக்களின்) சடங்குரீதியாகவும், -ன அடைகின்றபோதிலும், வேறுபட்ட சாதிக் சதிகளுடன் இணைத்துப் பார்க்கும் போக்கில்
காரணமாகும்.
லாகத்திலுள்ள சலுகை மறுக்கப்பட்ட சாதிக் ஆலயத்தின் வளர்ச்சியினை மிகச் சுருக்கமாக க்கும் எனக் கருதுகின்றேன்.
சத்தி கோயில் மல்லாகக் கிராமத்தின் கிழக்கே கத்திற்குச் சொந்தமானது. இருப்பிலுள்ள என்பவரால் இக்கோயில் 1925ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ், சிங்களச் சமூகங்களால் -கு வழிபடச் சென்ற அழகர் சுவாமிகளுக்கு கனின் வேலைக் கொடுத்து "இதனை உனது தி" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் ரம் தேடிப் பார்த்தார். வேல் கொடுத்த நபரை னக் கந்தனின் அருளாக எண்ணிய அழகர் கக்கொண்டு உருவாக்கிய ஆலயமே இந்த பரலாறு பதியப்பட்டுள்ளது. அத்துடன் அழகர் ஏழாலையில் சைவ அபிவிருத்திச் சபை என்ற
ஏழாவது இதழ் 2009 பனுவல் (53)

Page 62
1984வரை, இக்கோயிலிற் குறிப்பிட இடம்பெறவில்லை. கிட்டத்தட்ட இக்கோயில் ) கட்டமைப்பிலும், சடங்கு முறைகளிலும் | இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வால் சாதியைச் சேர்ந்த, வணிகர்கள், ஆலய பரிபா வசிப்பவர்கள், இக்கிராமத்தில் வசிக்கும் புல பலரது பங்களிப்புக்களும், உதவிகளும் இவ்வ முக்கிய பங்காற்றி நிற்கின்றன. சாளம்பை மு சார்ந்த கோயிலுக்கு வேண்டிய கொடித் தம்பம், கேணி முதலிய வசதிகளை உள்ளடக்கி யா
இந்துக் கோயில்களில் ஒன்றாகக் காட்சியளிக்கி
புலம்பெயர்ந்து வாழும் ஒரே சாதியை பணம் இத்தகைய பாரிய அபிவிருத்திக்குத் துன் கூறுகின்றனர். கிட்டத்தட்ட 6 மில்லியனுக்கும் உள்ளோரிடமிருந்தும், யாழ்ப்பாணத்தில் வசிக் அபிவிருத்திக்காகப் பெறப்பட்டுள்ளது. இவை த குடும்பங்கள் ஆலயத்தின் சில பகுதியைத் உறவினர்களின் மேற்பார்வையிற் கட்டியும் கொ
எவ்வாறாயினும் இத்தகைய அபி களிடத்தோ அல்லது தாழ்த்தும் சாதிக் கோயில்களுக்கும், சாதி அடையாளங்களை இன சென்று வழிபட வேண்டும் என்ற மனப்பாங்கிற் என்பது கவனிக்கத்தக்கது.
"நாம் எமது கோயில்களை ஆகமம் 5 சாதிப் பிராமணரைக் கொண்டு சடங்கு எதிர்கொள்கின்றோம். வெள்ளாளர் ( தவிர்க்கின்றனர். மல்லாகத்தில் எமது | அடையாளமாக உள்ளது.
இப்போக்கு ஒருவகையிற் சாதியடி கோயில்களிற் சாதிப் பாகுபாடுகள் இடம்பெறு நாளாந்த வாழ்க்கையிலும், சமயச் செயற்பு குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் | (தாழ்த்தப்பட்ட சாதியினரின்) அடையாளங் . அடையாளங்களாக மாற்றும் முயற்சியாகத் தெ சமூக, பொருளாதார, சமயத் தரங்களை உயர்த் மேலாண்மை கொண்டவர்கள் என்ற உன இடம்பெறுகின்றது எனலாம்.
54 பனுவல் ஏழாவது இதழ் 2009

த்தக்க உட்கட்டுமான அபிவிருத்திகள் எதுவும் றுெவப்பட்டு 60 ஆண்டுகளின் பின்னர், அதன் பாரிய மாற்றங்களும், முன்னேற்றங்களும் யத்தோடு தொடர்புபட்ட, பெரும்பாலும் ஒரே லன சபை, வெளிநாடுகளிற் புலம்பெயர்ந்து ம்பெயர்ந்தவர்களின் உறவினர்கள் முதலிய வாலயத்தின் அண்மைக் கால அபிவிருத்திக்கு நகமூர்த்தி கோயில் தற்பொழுது ஓர் ஆகமம் மூல தெய்வம், உப தெய்வங்கள், தேர், தீர்த்தக் ழ்ப்பாணத்தின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய
ன்ெறது.
பச் சேர்ந்த மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மணநின்றது என்பதைக் கோயில் நிர்வாகிகள் மேல் பணமாகப் புலம் பெயர்ந்த நாடுகளில் கும் தமது உறவினர்களிடமிருந்தும் கோயில் விர, புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் பல தாமே பொறுப்பேற்று உள்ளூரில் உள்ள Tடுத்துள்ளனர்.
விருத்திகள், தாழ்த்தப்பட்ட சாதிக் குழுக் குழுக்களிடத்தோ அனைத்துக் கிராமக் ல்லாது செய்து ; அல்லது அதனைத் தவிர்த்துச், பாரிய மாற்றங்களைக் கொண்டு வரவில்லை
சர்ந்த கோயிலாக வடிவமைத்தபோதிலும், உயர் தகள் ஆற்றுவதற்குத் தற்பொழுதும் சிக்கல்களை பொதுவாக எமது கோயில்களுக்கு வருவதைத் கோயில் பள்ளர் சாதி சமூகத்தின் ஒரு வலுவான
ப்படையில் தனித்து இயங்கும் கிராமப்புறக் வதை விளக்கி நிற்கின்றது. எவ்வாறாயினும், பாடுகளிலும் சலுகை மறுக்கப்பட்ட சாதிக் முயற்சிகளும், அடைவுகளும் அவர்களது களை முற்றிலும் வெள்ளாள சாதிகளின் ரியவில்லை. மாறாக; இம்முயற்சி அவர்களது துவதாகவும், சமூகத்தில் தாம் ஒழுக்கரீதியான பர்வினைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே

Page 63
முடிவுரை
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் க நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத் தமிழர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையான சலுகை மறுக் சலுகையளிக்கப்பட்ட வெள்ளாள சாதியைச் ( பங்குகொண்டதோடு, அதன் நன்மைகளை அ பின்னர் ஏற்பட்ட உள்ளுர் யுத்தம், வன்மு நிலைமைகள் முதலியவை வேறுபட்ட சா யாழ்ப்பாணத் தமிழர்களை வெளிநாடுகளுக்குப் றன. மலேசியா, பர்மா, இந்தியா போன்ற நாடுகள் தகைமைசார் புலப்பெயர்வு போலல்லாது, த அனைத்துச் சமூக மட்டங்களிலும் இப்புலப்பொ வெளிநாட்டுத் தொடர்புகள் பொருளாதார தவிர்க்கமுடியாத வழிகளாக அமைந்தது; சமூக அபிவிருத்தியிலும் தாக்கத்தினைச் செலுத்த தமிழர்களிடையே இடம்பெற்றுக்கொண்டிருக் முடியாத ஒரு செயற்பாடாகவும் உருவாகியுள்ள
யாழ்ப்பாண வரலாற்றின் கடந்த இ குழுக்களிடையேயும் குறிப்பிடத்தக்களவு எண் உப பணவருவாய்மூலமாக வெளிநாட்டுப் பண இடமான மல்லாகத்தில் 50 வீதத்திற்கு மேல கொண்டுள்ளனர். "உயர் பாதுகாப்பு வலயங்கம் முகாம்களில் வசிக்கும் அதிக சலுகை மறுக்கப்ப குறிப்பிட்ட மரபுரீதியாக உரிமை மறுக்க எண்ணிக்கையானோர் வெளிநாட்டுப் பண்ணவாய் கலாசார அந்தஸ்தில் மேல்நோக்கிய வள் தமிழர்களிடமிருந்து பெறும் பணம் பெரும்பா நிறுவனங்களின் வழியே பரிமாற்றத்திற்குள்ள வாங்குதல், வீடுகளைத் திருத்தியமைத்தல் ; அ சமயத் தலங்கள் முதலிய விடயங்களில் த விடயங்களுக்காகவே அதிகம் முதலிடப்படு மேற்கொள்ளப்படும் இத்தகைய செல்வ வள் குழுக்களின் கணிசமான எண்ணிக்கையான ம அந்தஸ்தினைப் பெற்றுக் கொள்வதற்குத் துவை மாறாக, யாழ்ப்பாணக் கிராமங்களில் அ ஏற்கனவேயுள்ள சாதியடிப்படையிலான அ செய்கின்றது; (மீள்) வலிமைப்படுத்துகின்றது,

காலப் பகுதியிலிருந்து வேலைவாய்ப்பு, கல்வி வெளிநாடுகள் நோக்கிப் புலம்பெயர்ந்தனர். கப்பட்ட, நடுத்தர சாதிக் குழுக்களைத் தவிர, சேர்ந்தவர்களே இப்புலப்பெயர்விற் பெரிதும் னுபவித்து வந்தனர். குறிப்பாக ; 1980களின் றைகளால் ஏற்பட்ட சமூக, பொருளாதார தி, வகுப்புப் பின்னணிகளைக் கொண்ட புலம்பெயரும் போக்கினைத் தூண்டி நிற்கின் ளுக்கு வரலாற்றுரீதியில் இடம்பெற்ற தொழில் ற்காலப் புலப்பெயர்வில் யாழ்ப்பாணத்தின் யர்வின் செல்வாக்கினைக் காணமுடிகின்றது.
மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கான க, பொருளாதார, கலாசார வாழ்க்கையிலும், தி நிற்கின்றது. இதனால் யாழ்ப்பாணத் தம் வெளிநாட்டுப் புலப்பெயர்வு தவிர்க்க
ரண்டரை தசாப்தங்களாக, அனைத்து சாதிக் ணிக்கையிலான மக்களின் பிரதான அல்லது வருவாய் உள்ளது. இக்கற்கை இடம்பெற்ற ானவர்கள் வெளிநாட்டுப் பணவருவாயைக் ளிலிருந்து " இடம்பெயர்ந்து உள்ளூர் அகதி ட்ட சாதிக் குழுக்களுக்கு அப்பால், இன்னொரு ப்பட்ட சாதிக் குழுக்களிற் கணிசமான ப்புக்களால் உள்ளூரிற் சமூக, பொருளாதார, ர்ச்சியைக் காண்கின்றனர். வெளிநாட்டுத் லும் நெருங்கிய உறவினர், சாதி முதலிய பாகின்றது. இவ்வாறு பெற்ற பணம் நிலம் ல்லது புதிதாகக் கட்டுதல், கல்வி, வேலை, மது அந்தஸ்தினை உயர்த்துதல் முதலிய கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்களால் மாற்றீடு, மரபுரீதியாக அடக்கப்பட்ட சாதிக் க்கள் சமூகத்திற் புதிய சமூக, பொருளாதார எபோகின்றது. இதன் ஒரு பகுதி அபிவிருத்தி, னைத்துச் சாதிக் குழுக்களிடையேயும் டையாளங்களை மேலும் (மீள்)உற்பத்தி (மீள்கட்டமைக்கின்றது என்பது கவனிக்கத்
ஏழாவது இதழ் 2009 பனுவல் 55

Page 64
தக்கது. சாதியடிப்படையிலான கோயிலில் கொடுக்கப்பட்ட அடையாளங்களும் (சாதி ஒழு சேர்ப்பது முதல் மக்களின் மனப்பாங்குவன வருவதனால், இத்தகையதொரு புரிதல் யாழ்ப் உள்ளூர் சமய அடையாளம் தொடர்பாக மேற் ெ மிக முக்கியமானதுமாகும்.
ஏற்கனவே கூறப்பட்டது போல், புல் வரும் பணம் குடும்பம், உறவுமுறை, சாதி மற் பெறுகின்றது. கோயில், தேவாலயம், பாடசா உட்கட்டுமான வசதிகளை விருத்தி செ அனர்த்தங்களால் ஏற்படும் அழிவுகளுக்காக உதவிகளோ; சாதி மற்றும் உறவுமுறைப் பின் பிணைப்பு, சமூகக் கடமைகள் முதலியவற்றி இவ்வாறு மேற்கொள்ளப்படும் பணஉதவிகள் குடும்பங்களால் நேரடியாகவும், உள்ளூரில் 6 கின்றன. உண்மையில், வெளிநாட்டவரால் உள்நாட்டிலுள்ள குடும்ப அங்கத்தவர்களது, பொருளாதார மூலதனத்தை அபிவிருத்தி செய் வகையான பண் முதலீட்டுப் பழக்கங்கள் புல உள்நாட்டு நெருங்கிய குடும்பங்களையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தி நிற்கின்ற சேகரிக்கும் பணங்கள் பொதுவான ெ பயன்படுத்தப்படாமை யாழ்ப்பாணச் சமூ அவதானிக்கப்பட்டதொரு முக்கிய அம்சமாகு இடம்பெற்றுவரும் புலம்பெயர்ந்த யாழ்ப்ப காணப்படும் சமூக, வரலாற்று ரீதியான இப்போ அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதிற் புல தங்கியிருப்பதில் ஏற்படும் சாத்தியப்பாட்டினை. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான யாழ்ப்பா முற்றுமுழுதாகவோ அல்லது பகுதியாகவோ அத்தகையதொரு யாழ்ப்பாணச் சமூகம் பா வெளிப்படையாகின்றது.
56 பனுவல் ஏழாவது இதழ் 2009

ன் அபிவிருத்தியும், அக்கோயில்களுக்குக் ங்கு அடிப்படையில்) ஆலய விருத்திக்குப் பணம் மர பல்வேறு விடயங்களிலும் செயற்பட்டு பாணத்தின் கிராம மட்டங்களில் இடம்பெறும் காள்வது மிகவும் எளிமையானது என்பதோடு,
மம்பெயர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்களிடமிருந்து றும் சமூகம் ஆகியவற்றின் வழியே பரிமாற்றம் லை மற்றும் ஏனைய சமூக நிறுவனங்களின் ய்வதற்காகவோ அல்லது யுத்தம், திடீர் 5 மேற்கொள்ளப்படும் மனிதாபிமான பண் ணைப்பு, உணர்வுசார்ந்த அல்லது சிறுபராயப் றின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன. புலம்பெயர்ந்து வாழும் நபர்களால்; அல்லது வசிக்கும் உறவினர்களினூடாகவும் இடம்பெறு அனுப்பப்படும் பாரியளவிலான செல்வங்கள் அல்லது நெருங்கிய உறவினர்களது; சமூக, பவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இந்த ம்பெயர்ந்து பணம் சம்பாதிக்கும் நபர்களினது - நெருங்கிய உறவினர்களையுமே சமூக, ன. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து தாழில் மூலதனம்சார் அபிவிருத்திக்குப் கத்தின் புலப்பெயர்வு வரலாறு பூராகவும் ம். கடந்த மற்றும் அண்மைக் காலங்களாக ாணத் தமிழர்களின் முதலீட்டு முறையிற் க்கு யாழ்ப்பாணச் சமூகத்தை ஒரு பொதுவான ம்பெயர்ந்தவர்களின் பணத்தில் மட்டும் க்கேள்விக்குள்ளாக்கின்றது. எவ்வாறாயினும், ண மக்கள் வெளிநாட்டவரது பணங்களில் தங்கியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. ற்றிய பார்வை இவ்வாய்விலிருந்து மேலும்

Page 65
அடிக்குறிப்புகள்
1. மலேசியாவில் சலூன் வேலை செய்து பின்
மேற்கொள்ளப் பட்ட நேர்காணல், 2008. 2. பார்க்க: McDowell 1996. 3. சிவகுரு, மார்கழி, 2007. 4. சிவகுரு, மார்கழி 2007. 5. செல்வி, கார்த்திகை 2007. 6. சாளம்பை முருகமூர்த்தி கோயிலின் நிர்வாகிகள்
உசாத்துணை நூல்கள்
Banks, M. 1957, The Social Organiza PhD Thesis, Cambridge University Pre
*----------1960, 'Caste in Jaffna', in E
South India, Ceylon and University Press, Cambridge
Bastin, R. 1997, 'The Authentic Inner
Tamil Hindu Revival', in M. Identities Revisited, Vol.1, M
Boyd, M. 1989, 'Family, Personal
Resent Development and I Review, Vol.23, No.3, pp. 233
Ceylon, Census of Ceylon 1911, Sr
Statistics.
Cheran, R. (2001) The Sixth Genre: M
Imagination, Colombo: Marg
---------- (2003) Diaspora Circulation
for Change in the North-East Cheran R & Shrryn, A. (2005) the Im
on Canada: A Case Study

எர் யாழ்ப்பாணம் திரும்பிய வேலாயுதத்துடன்
, &MİTİflama 2007
tion of the Jaffna Tamils, Unpublished :SS.
.R. Leach (ed.), Aspects of Caste in
North West Pakistan, Cambridge , pp. 61-77.
Life: Complicity and Resistance in the
Roberts (ed.), Sri Lanka Collective arga Institute, Colombo, pp. 385-438.
Networks in International Migration: New Agenda', International Migration 3-670.
i Lanka: Department of Census and
lemory, History and the Tamil Diaspora
a Institute.
and Transnational Network as Agents of Sri Lanka, Canada: York University. pact of International Informal Banking f Tamil Transnational Money Transfer
QONOUg) BaÓ 2009 UQQUOD
| 57

Page 66
Networks (Undiyal), Ca http://www.apgml.orgfrar Lanka%20%20ARS%20stud
CPA (2005) Women's Assess to And
Batticaloa, Jaffna and the Van
Daniel, E.V. & Thangaraj, Y. 1994, 'Forr
the Tamil Refugee', in E.V. Mistrusting refugees, Univer: pp.225-255.
David, K. (1974a) "And Never the
Structural Approaches to C Yocum (eds.), Structural Ap Chambersburg, PA: Wilson C
(19746) “Hierarchy and E Normative Code as Mediato Changing Identities in South 226.
Pffaffenberger, B. 1982, Caste in Tamil
Sudra Domination in Tamil S Ltd, New Delhi.
Fuglerud, Oivind: 1999, Life on the o
Distance Nationalism, London
Gurak, J. and Caces, Fe. (1992) “Mig
Migration Systems, in Kritz, (eds.), International Migratior Claredon Press, pp.156-176.
ICG, (2010) “The Sri Lankan Tamil Dia
No.186, Available at: |-/media/Files/asia/south
58 UQAIGĖ JONOUSI Bgiġ 2009

anada/Sri Lanka, Available at: meworks/_docs/8/Canada_Sri%20 y%20June%202005.pdf
Ownership of Land and Property in ani, Colombo: CPA.
ms, Formations and Transformation of
Daniel & Chr. Knudser, J. (eds.), sity of California Press, Los Angeles,
Twain Shall Meet? Mediating and aste Ranking," in H. M. Buck and G. pproaches to South Indian Studies,
ollege Press, pp. 43-80.
quivalence in Jaffna, North Ceylon rs" in K. David (ed.), The New Wind: - Asia, The Hague: Mouton, pp.179
Culture: The Religious Foundation of ri Lanka, Vikas Publishing House Pvt
utside: The Tamil Diaspora and long :Pluto Press.
gration Networks and the Shaping of
Mary, Lim, Lin, and Zlotnick, Hania. a System: A Global Approach, Oxford:
aspora after the LTTE," Asian Report,
http://www.crisisgroup.org -asia/sri-lanka/186%20The%20

Page 67
Sri%20Lankan%20Tamil 20LTTE.pdf.
Jayawardena. K. 2007, Nobodies to
Bourgeiosie in Sri Lanka, Association and Sanjiva Book
McDowell, C. 1996, A Tamil Asylu.
Settlement and Politics in Sw
Selvy, Thiruchandran. 1997, Ideology,
Vikas Publishing House Pvt. L
Siddhartan, M. 2003, Negotiating
Tamil migrants to Colombo sin Senanyake and Y. Thangaraja peace: rethinking conflict and Macmillan. Pp. 305-320.
Silva, K.T. Sivapragasam, P.P & Tha
Caste-blind? Dynamics of Co Exclusion and Protest in Sri Solidarity Network, Indian II Book House.
Sithamparapillai, C. (1989: 15/1
Discrimination on the Rights of pp. 20-2.
Sivathamby, K. 2007, 'Divine Presence
into the Social Role of the Pla Sivathamby (ed.), Sri Lankar New Century Book House, Pf
Thanges, P. 2006, Caste and
Transformation of Identity, Un of Peradeniya.

-020Diaspora%20after%20the%
- Somebodies: the Rise of Colonial
Sri Lanka: the Social Scientists'
KS.
m Diaspora: Sri Lankan Migration, itzerland. Oxford: Bergham Books.
Caste, Class and Gender, New Delhi:
Lid.
g Tamilness: a case study of Jaffnace 1990, in Mayer, D. Rajasinghamah (eds.), Building local capacity for d development in Sri Lanka. Delhi:
anges, P (eds.), 2009, Casteless or oncealed Caste Discrimination, Social - Lanka, Colombo: International Dalit nstitute of Dalit Studies & Kumaran
0/1989) "New Restrictions and the Asylum Seekers," Tamil Refugee,
e and/or Social prominence: An inquiry ces of Worship Jaffna Tamil Society, in a Tamil Society and Politics, Chennai: -24-56.
Ethnicity in Jaffna: War-induced published BA Dissertation, University
Dynalgı BHLỘ 2009 LQJala) 59

Page 68
P. 2008, 'Caste and Social Sharya Scharenguivel (ed.) Vol.1, No.2, University of Col
Van Hear, N. 2002 "Sustaining Soci
Form of Transnational Exchar N. and Koser, K. (eds) , NewA Communities and the Transfo pp. 202-203
World Bank (2003) Global Develo
DevelopmentFinance.
தமிழ் உசாத்துணை நூல்கள்
இரகுநாதன், ம. 2004, ஈழத்துத் தமி
கொழும்பு: தென்றல்வெளியீடு
சத்தியசீலன், ச. 2006, மலாயக் கு
ஐக்கிய இராட்சியம்: அயோத்த
சிவத்தம்பி, க. 2000 , யாழ்ப்பாணம் கொழும்பு: குமரன் இல்லம்
தங்கேஸ், ப. 2007, "யாழ்ப்பா?
யாழ்ப்பாணச் சமூகம், கொழுப்
வெகுஜனன், இராவணா, 2007, சா
களும், இரண்டாம் பதிப்பு, செ
60 பனுவல் ஏழாவது இதழ் 2009

Exclusion of IDPs in Jaffna Society', in 5, the University of Colombo Review,
ombo.
eties under Strain: Remittances as a ge in Sri Lanka and Ghana," in AI-Ali, pproaches to Migration? Transnational mation of Home, London: Routledge,
pment Finance: Striving for Stability
ழ்ெ நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்,
தடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும், இநூலக சேவை.
ம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை,
னத்தில் சாதி: மரபும் மாற்றமும்", ம்பு: மலர் வெளியீடு.
ாதியமும் அதற்கெதிரான போராட்டங் சன்னை: விகாஷ் வெளியீடு.

Page 69
இடைக்காலத் தமிழகத்தில் சமூக, பொருளாதார வாழ் ஒரு வரலாற்றுப் பார்வை
விவசாய உற்பத்தி, நில உடைமை எழுச்சி, பெருங்கோவில்களின் தோற்றம், சமூக சமூகவியல் ஆய்வாளர்களுக்கு ஒரு எல்லை! பல்வேறு இடைக்காலச் சமூகப் பொருளா கொள்ளப்பட்டு விவாதங்களை ஏற்படுத்தியமே குடிகளுடனும் மிக நெருங்கிய தொடர்பைக் பொருளாதார வாழ்வு ஒரு முழுமையான வரல இது தொடர்பான சில அடிப்படைத் தகவல்க ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டு
பண்டைய தமிழகத்திற் கைவினைஞர்
இலக்கிய மற்றும் தொல்பொருள் தரவுகள் பண்டைய தமிழகத்திற் கைவினை மீட்டெடுக்க உதவுகின்றன. குறிப்பாக, பெ அகழ்வாராய்வுகள் வெவ்வேறு வகையான க வெளிக்கொணர்ந்திருக்கின்றன. திருச்சிராப்ப போன்ற இடங்களிற் செம்பு, பித்தளையினால் ! செய்யப்பட்ட கருவிகளும், ஆயுதங்களும், அரி இடங்களிற் பலவிதமாக உருவாக்கப்பட்ட மன தொழில் தேர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன (Ra
இதைப் போன்று சங்ககால இலக்க கொல்லர், தச்சர், கருமான் போன்ற சொற்கள் ப காவிரிப் பூம்பட்டினத்தை (பூம்புகார்) வர்ணிக்கு கஞ்சக்காரர் (வெண்கலம் செய்வார்) செம்பு மண்ணீட்டாளர்கள், மரங்கொல் தச்சர், கருங்க பலவகைக் கைவினைஞர்கள் இருந்ததாகக் கு (நாகசாமி 1973:231).
சங்க இலக்கியத்திலிருந்து பருத்தின முக்கியமாகக் கைம்மைப்பெண்கள், விதவை

கைவினைஞர்களின் க்கை :
விஜயா இராமசாமி
), அரசு உருவாக்கம், சாதிச் சமூகங்களின் மறுகட்டமைப்பு என் இடைக்காலத் தமிழகம் பற்ற ஆய்வு வெளியை முன்வைக்கின்றது. தாரக் கூறுகள் விசாரணைக்கு எடுத்துக் பாதிலும், ஆட்சியாளர்களுடனும், சாதாரணக் கொண்டிருந்த கைவினைஞர்களின் சமூக ாற்றுப் புரிதலை இன்றளவும் எட்டவில்லை. ள் முன்வைப்பது பலவித புது ஆய்வுகளை ரை தொடங்குகின்றது.
கள்
1 அகழ்வாராய்வின் மூலம் பெறக்கிடைத்த ஞர்களின் சமூக பொருளாதார நிலையை ருங்கற்கால வாழ்விடங்களில் நடத்தப்பட்ட லைப்பாடுகள் நிறைந்த மட்பாண்டங்களை ள்ளி மாவட்டத்தின் தருகம்புலியூர், அழகிரி அமைக்கப்பட்ட பாத்திரங்களும், இரும்பினாற் க்கமேடு (புதுச்சேரி), கொடுமணல் போன்ற விகள் பண்டைக்காலக் கைவினைஞர்களின் jan 1994)'.
கியங்களில் கைவினைஞர்களைக் குறிக்கும் ரவலாகக் காணப்படுகின்றன. சிலப்பதிகாரம்
ம்போது மருவூர்ப்பாக்கம் என்னும் பகுதியில் செய்குநர், சுடுமண் பண்டங்கள் செய்யும் கை கொல்லர், பொன்செய் கொல்லர் என்று றிப்பிடுகின்றது. சிலப்பதிகாரம் 1-5 : 28-31)
ய நூலாகச் செய்யும் தொழிலைப் பெண்கள், கள் கையாண்டன (புறம்: 311: 1-2). புற
ஏழாவது இதழ் 2009 பனுவல்
61

Page 70
நானூற்றிற் பருத்திப்பெண்டீர் பனுவலென்ன (ர நூலைப்பற்றி உயர்வாகப் பேசப்பட்டிருக்கின்ற கள் நூற்கும் நூலை "ஆனில் பெண்டீர் நூற்ற" 6 நெய்த துணிகளைக் கலர்மண்ணிற் போட்டுச் 125: 1;326:5) நெய்த துணிகளுக்குக் கஞ்சி புலைத்திகளின் தொழில் என்று சில முக்கிய புலைத்தி கஞ்சி ஏற்றும் வித்தையைப்பற்றிக் கூ துணிகளில் இட்டு, மிச்சத்தைத் தன் நீன கூறப்படுகின்றது (நற்றிணை 90:2-4) வெல அகநானூறு காட்சிப்படுத்துகின்றது (அகநானூறு
தற்காலச் சமூகப் படிநிலை அ இருக்கின்றார்கள். கொல்லர், தச்சர், நெசவா சமுதாய அமைப்பில் எத்தகைய இடத்தைப் ெ சிலப்பதிகாரத்தில் அரச தட்டானுக்கு மிக் தெரியவருகிறது. அரச தட்டான் அர. அனுமதிக்கப்பட்டான் என்று புகார்க் காண்டம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அடியார்க்கு நல் வேறுவிதமாகத் தட்டாரின் சமூக நிலைமை உரையில் அரச தட்டான் தீண்டாச்சாதியாகக் புகார்க் காண்டத்திற்கோவலன்மேல் திருட்டுக் என்பதனால் இருபது அடி தூரத்தில் கோவல ை தீண்டாமை முதலிய சாதிக் கட்டுப்பாடுகள் ? விறலியர் சாதியினர் அரசருடன் சரிசமமாக உ கொள்ளலாம் என்று ஔவையாரின் இலக்க (புறம்: 235). இதனால், பிற்காலச் சோழர்காலத் குன்றி இருக்கலாம் என ஊகிக்கலாம்.
கைவினைஞர்களின் வேலைத் தி இருந்ததைச் சங்க இலக்கியம் சுட்டிக்காட்டுகிற என்று புறநானூறு குறிக்கின்றது (புறம் : 87 உருவாக்கும் திறமை படைத்தவன் என்று 6 மரத்தேர் சிறுவர்களால் தெருவில் இழுக்கப் வருணிக்கின்றது (பெரும்பாணாற்றுப் படை; குறிப்பும் இதே இலக்கியத்தில் உள்ளது. பெரு சங்க இலக்கியம். இதில் கொல்லர் உலோ சுத்தியுடன் ஒப்பிடுகிறது (வேலுசாமி 1979: 201 கொல்லர் இரும்பும், எஃகும் உருவாக்கு தெரியவருகின்றது.
62 பனுவல் ஏழாவது இதழ் 2009

நற்றிணை : 353: 1-2) என்று பெண்கள் நூற்ற இது. நற்றிணையும் இவ்வண்ணமே விதவை என்று மெச்சுகின்றது. புறநானூற்றிற் புலைத்தி சுத்தம் செய்ததாகக் கூறப்படுகின்றது (புறம் : போடுவதும், சாயம் ஏற்றுவதும், புலையன் தரவுகள் தெரிவிக்கின்றன. நற்றிணையிற் றுகையில் “அவள் பாங்கான கஞ்சி தயாரித்து, ஸ்ட விரல்களினால் அகற்றினாள்" என்று தப்புத் துணிகளைப் புலைத்தி துவைப்பதை 1:34; 11-12).
மைப்பில், புலையர்கள் விளிம்புநிலையில் ளர் போன்ற கைவினைஞர்கள் சங்க காலச் பற்றிருந்தார்கள் என்பது ஒரு கேள்விக் குறி. க மதிப்பும் செல்வாக்கும் இருந்ததாகத் சரின் மாளிகையின் உள்ளாலையிலும் 5 சொல்கின்றது. ஆனால், பன்னிரெண்டாம் லாரின் சிலப்பதிகார உரையில் முற்றிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால குறிப்பிடப்படுகின்றான். சிலப்பதிகாரத்தின் குற்றம் சாற்றிய பொற்கொல்லன் தீண்டாச்சாதி கனத் தொடர்ந்தான். இடைச்சங்க காலம்வரை ஓரளவுக்கு இல்லை. ஒளவையார் போன்ற ட்கார்ந்து பேசலாம்; பொது விருந்திற் கலந்து கியப் படைப்புகளிலிருந்து தெரியவருகின்றது த்திற் கைவினைஞர்களின் சமூகநிலை ஓரளவு |
றனுக்குச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் து. மரத்தச்சனை "வைகல் எண்தேர் செய்யும்” F) அதாவது, ஒரே நாளில் எட்டுத் தேர்களை பாருள். தச்சர்களாற் செய்யப்பட்ட அழகிய ப்படுவதைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை 199-200, 206). இரும்புக் கொல்லர் பற்றிய ங்கதை சமணர்களால் இயற்றப்பட்ட பிற்காலச் கத்தைக் காய்ச்சி மலர் போடுவதைக் கரண் சங்க இலக்கியத்திலிருந்து பண்டைய காலக் தம் வழியை அறிந்திருந்தார்கள் என்று

Page 71
மதுரைக் காஞ்சி ஆசாரி சமுதாயத் நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் க (நாகசாமி 1973: 232) ஏழாம் நூற்றாண்டில் வாழ் தன் நாச்சியார் திருமொழியிற் களிமண் வார்ப்பு உவமையாக எடுத்துக்கொண்டு தன்னை அரக்கு ஊற்றப்பட்ட உலோகமாகவும் கவிதை எழுதியும் ஏழாவது நூற்றாண்டில் கொல்லர்களால் வார்ப்பு இந்த வார்ப்புமுறை கல்வெட்டுக்களிற் கணம் என வரலாற்று ஆசிரியர்கள் "cire perdue" என்று கூறு
பல்லவர் - சோழர் காலக்கைவினைஞ்
தமிழ் நாட்டின் இடைக்காலத்தில் பலி வரையிலான வரலாற்றினை நோக்குங்கா திகழ்ந்திருக்கின்றது. பிரமாண்டமான கே
கைவினைஞர்களுக்குப் பேரும் புகழும் தேடித்தர் கைக்கோளர் மற்றும் சாலியர் போன்ற கைவினை மற்றும் கலை, கலாசார வளர்ச்சியில் முக்கிய பு மதுரை மற்றும் பல நகரங்களிலும், தனியூர் - கட்டப்பட்டன. இந்தக் கோயில்கள் பிரார்த்த கலைக்கூடங்களாகவும், சமூகக் கூடங்களாகவும் சாசனங்களிலும் இவை “திருவிடை வளாகங்கள்
பன்னிரண்டாவது நூற்றாண்டிலிருந்து சிறப்புப்பெயர் ஆந்திரக் கல்வெட்டுகளிலும், காணப்படுகின்றது (Ramaswamy 2004)'.
அரசர்களைப் பற்றியும் ஆளும் கல்வெட்டுக்களிலும், இலக்கியப் படைப்புகளில் குடியானவர்களைப் பற்றியும், கைவினைஞர்கள் உள்ள தகவல்கள் மிகக் குறைவு. சிற்சில கல் ெ வாழ்க்கையைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
கைவினைஞர்கள் எங்கு வாழ்ந்தார் நூற்றாண்டைச் சேர்ந்த உத்தம சோழரின் காஞ் தருகிறது. இந்தக் கல்வெட்டிற் சாலியர்களுக்கு அவர்களைக் கோயில் தர்மகர்த்தாவாகவும், பற்றியும் தகவல்கள் உள்ளன. அரசு வரிகள் தரப்பட்டது (Ramaswamy 2004, South Ini Ramaswamy 2007:53).

மத "எவ்வகை செய்தும் உவமை காட்டி ண்ணுள் வினைஞர்" என அழைக்கின்றது த ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார் ல் தகிக்கும் உலோகம் ஊற்றுவதை ஒரு வார்ப்பாகவும், அரங்கநாதனைத் தன்னில் ர்ளாள் (Ramaswamy 1994). இதிலிருந்து டம் செய்யப்பட்டது என்று தெரியவருகிறது. ன்று சொல்லப்படுகிறது. இதை மேற்கத்திய |வார்கள்.
ர்கள்
லவ அரசர்கள் முதற் பிற்காலச் சோழர்கள் ல் , இக்காலம் ஒரு பொற்காலமாகத் ரயில்கள் கட்டப்பட்ட காலம். தமிழ் த காலம் (Ramaswamy 2004). கம்மாளர், னஞர்கள் சோழர்காலப் பொருளாதார, சமூக பங்கு பெற்றார்கள். தஞ்சாவூர், காஞ்சிபுரம், - பிரமதேயங்களிலும் பெரிய கோயில்கள் தனை மையங்களாக மட்டும் அல்லாமற். ம் அமைந்தன. கல்வெட்டுகளிலும் செப்புச் ” என்று அழைக்கப்படுகின்றன.
து கம்மாளர்களுக்கு விஸ்வகர்மா என்னும் சோழர் காலத்துக் கற்சாசனங்களிலும்
வர்க்கத்தைப் பற்றியும் தற்காலக் லும் அதிக குறிப்புகள் உள்ளன. ஆனால், மளப் பற்றியும், நெசவாளர்களைப் பற்றியும் வட்டுக்களில் மாத்திரம் சராசரி மனிதர்களின்
கள் என்பது முக்கிய கேள்வி, பத்தாவது சிபுரம் செப்பேடு இந்தக் கேள்விக்குப் பதில் நகென ஒதுக்கிவிட்ட சேரிகளைப் பற்றியும்,
ஸ்தானத்தாராகவும் நியமிக்கப்பட்டதைப் மள வசூலிக்கும் பொறுப்பும் இவர்களுக்குத் lian Inscriptions Vol.III, Pt.3, no.128,
ஏழாவது இதழ் 2009 பனுவல்
63

Page 72
திருமடை வளாகத்தைச் சுற்றி வசி என்று பிரிக்கப்பட்டார்கள். உள்பாடி மலை கோயில் ஸ்தானத்தார் போன்றோர். ஏழை மக்களுடன்தான் சேர்க்கப்பட்டார்கள். சோழ என்றும் அழைப்பது உண்டு. கம்மாளச் ( ராஜேந்திரசோழக் கல்வெட்டுக் கூறுகின்றது கம்மாளச்சேரி பறைக்குளத்திற்கும், குறிப்பிடப்பட்டுள்ளது (South Indian Inscrip
காஞ்சிபுரச் செப்பேட்டில் உள்ள கல்வெட்டில் உள்ள குறிப்புக்களும் முரண்பா முதற் கட்டத்தில் நெசவாள சமுதாயத்தைவிட
கைவினைஞர்கள் ஒரே சமுதாய வெவ்வேறு கல்வெட்டுக்களில் நாம் அறிந்து இருந்தன. அரச குலத்திற்காக நூல் நூற்பவ நெசவு செய்பவர்கள் சோழ - பல்லவ காலத் என்பது கச்சி (காஞ்சிபுரம்) செப்பேட்டிலிருந்து கிராம சமுதாயத்திற்கு உட்பட்டவர்கள். த ஊழியத்திற்குப் பதிலாகக் காணி நிலம் பெற்ற
கம்மாளர்களிடையே பொருளா வேற்றுமைகள் உண்டு. கிராம சமுதாயத்தி தச்சர் முதலியோர் மிக எளிமையான வாழ்க்க கிராமங்களிலும் (கல்வெட்டுகளின் சதுர் கொல்லர், தச்சர் மற்றும் குயவன் போன்ற தட்டான் பெயரையும் காணலாம். நெல் குறிப்பிடத்தக்கது (Annual Report of South 7 of 1940-41).
ஆதித்ய சோழன் காலத்திலிருந் தொடங்கிவிட்டன. இவைகள் சிறப்பான கூடமாக இருந்த தமிழகத்தின் கலை வரல செம்புக் கலைப் படைப்புக்களை நோக் அன்றுதொட்டு இன்றுமுதல் கலை வரலாற்றி இதற்குச் செம்பியன்மாதேவிகாலம் என்று க
கட்டிடக் கலையிற் கைதேர்ந்தல் மாடமாளிகைகள் கட்ட, திருப்பணி செய்யப்
64 பனுவல் ஏழாவது இதழ் 2009

த்த சமுதாயங்கள் உள்பாடி அல்லது புறம்பாடி னகளில் வசிப்பவர்கள் பிரமணர்கள் அல்லது ஓக் கைவினைஞர்கள் பொதுவாகப் புறம்பாடி க் கல்வெட்டுக்களில் இவர்களைக் கீழ்கலனை சேரி, பறைச்சேரிக்கு அடுத்து இருப்பதாக ஒரு (Ramswamy 2004). மற்றொரு கல்வெட்டிற் சுடுகாட்டுக்கும் இடையில் இருப்பதாகக் tions, Vol-II, No.5, Ramaswamv2004).
[ விவரங்களும், சோழ மண்டல தஞ்சாவூர் டாக இருக்கின்றன. கம்மாளர் சோழ காலத்தின் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தனரா?
வார்ப்பில் வார்க்கப்பட்டவர்களல்ல என்பதே கொள்வது. அவர்களிடையே அதிக வேறுபாடுகள் ர்கள் பட்டுப்போன்ற உயர்ந்த ரக சேலைகளை துச் சமுதாயத்தில் உயர்ந்த இடம் வகித்தார்கள் | தெரிய வருகின்றது. சாமானிய நெசவாளர்கள் மானியமே ஊழியமாகப் பெற்றார்கள் அல்லது மார்கள். (Service Tenure).
ரதாரரீதியிலும், சமூகரீதியிலும் பலவிதமான
ன் அங்கத்தினர்களாகச் செயற்படும் கொல்லர், கை முறையைக் கடைப்பிடித்தனர். பிரம்மதேயக் வேதி மங்கலங்களிலும், கம்மாளச்சேரிகளிற் வர் வசித்தனர். இந்தப் பட்டியலிற் சில சமயம் பாளர்கள் இந்தப் பட்டியலிற் பங்கு பெறாதது Indian Epigraphy (ARE), 30 of 1958, 59, Are,
இது பிரமாண்டமான கோயில்கள் கட்டப்படத் கட்டடக் கலைக்குச் சான்றாக, சிற்பக்கலைக் ராற்றில் ஒரு முக்கியமான கட்டம். தற்காலச் -குங்கால் அவற்றின் நுண்மையும், அழகும் ல் முதலிடம் பெற்றவை என்று தெரியவருகிறது. லை வரலாறு பெயர் சூட்டி உள்ளது.
சர்கள் கம்மாளர்கள். கோயில்கள் உருவாக்க, பொற்கொல்லன், கருமான், மரத்தச்சர், கல்தச்சர்,

Page 73
ஸ்தபதி என்ற ஐவகைக் கைவினைஞர்கள் ஈ இவர்களுக்குத் தனி வீதிகளும், மனைகளும் மர் Indian Inscriptions Vol.II, Part - II, No.66) பெருங்கொல்லன், பெருந்தச்சன், பெரும் தட்டாம் அதேபோல் உயர்தர நெசவு செய்யும் ரத்தின ரை துண்ணன் பற்றிய குறிப்பும் இந்த ராஜராஜசோ
இடம்பெற்றுள்ளது.
இந்தத் தரவுகளிலிருந்து என்ன தெ படிநிலை அமைப்பு இருந்தது. கிராமத்தில் வேன் வாழ்க்கை வறுமையிற் கழிந்தது என்றால், ம வாழும் பெருந்தட்டானதும், பெருந்தச்சனதும் வா
சோழர் காலத்திற் கைவினைஞரின் வரிசை அமைப்பை மனதிற் கொள்வது ? கொண்டாலே கம்மாளச்சேரியில் வசிக்கும் ஏன் திருமடைவளாக ஆசாரிகளுக்கும் உள்ள வேறு
கைவினைஞர் தொழில்கள் மற்றும் பெ
திருமடை வளாகத்தின் அமைப்புப் நகரங்களின் பொது அமைப்பும், கம்மாளரின் உள்ளன. இன்றும் மதுரை போன்ற மாநக கோவில் போன்ற நகரங்களிலும் இந்த அமை கைக்கோளத் தெரு, கம்மாளர் தெரு போன்றவை வருகின்றன. தெருமுனையில் அவர்தம் சமுத உதாரணமாக : கைக்கோள் - செங்குந்தர் வி கம்மாளர், கொல்லர் வீதிகளில் காளிகாம்ப உருவாக்கப் பட்டுள்ளன."
ஏழாம் நூற்றாண்டுப் பல்லவர்காலக் (கல்லை அளவு எடுப்பவர்), வர்த்தகி (கல்லைச்சி விவரங்கள் உள்ளன (South Indian Inscriptio 33) தர்மராஜா மண்டபத்துக் கல்வெட்டில் ''உ பய்யம் இழிப்பன்" என்று கூறப்பட்டுள்ளது. "கல்யாணி கொல்லன் சேமகன்" என்றும், "சால் கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரக் கைவினைஞர் ச இருக்கும் இடம் என்றும் உள்ளது.

டுபட்டார்கள். ராஜராஜசோழன் காலத்தில் மறும் பல சலுகைகளும் தரப்பட்டன (South பிரகதீஸ்வர கோயிற் கல்வெட்டில் இவர்கள் ன் என்று மதிப்புடன் அழைக்கப்பட்டுள்ளனர். தய்யன் தவிர; துணிகளைத் தைக்கும் பெருந் ழனின் பத்தாவது நூற்றாண்டக் கல்வெட்டில்
தரிகின்றது என்றால், கைவினைஞர்களிலும் லைசெய்யும் சராசரித் தச்சனதும், தட்டானதும் மதுரைக் கோயிலின் திருமடை வளாகத்தில் ழ்க்கை ஓரளவு சீராகவே அமைந்திருந்தது.
- நிலைமையை ஆராயும்போது இத்தகைய அவசியம். இந்தப் படி அமைப்பைப் புரிந்து வழ ஆசாரிகளுக்கும்; சலுகைகள் பல பெற்ற பாடு ஓரளவு விளங்கும்.
ாருளாதாரப் பங்கேற்பு ம், விஸ்வகர்ம வாஸ்து சாஸ்திரத்தின்படி
பொருளாதாரப் பங்கேற்புக்குச் சான்றாக சங்களிலும், திருவண்ணாமலை, நாச்சியார் ப்பை நாம் பார்க்கலாம். தொன்றுதொட்டுக் வகைவினைஞர்களின் இருப்பிடமாக இருந்து ராயக் குலதெய்வத்தின் கோயிலும் உள்ளது. திேயில் பிள்ளையார் - முருகன் கோவில், =ாள் கோவில் போன்றவை ஆசாரிகளால்
கல்வெட்டொன்றில் கல்குத்திகர், சூத்திரகிரகி நீர் செய்பவர்) கல் தச்சர் மற்றும் சிற்பாசாரியின் ans, Vol, XII, P.11, Ins.23,RE 105 of 1932பயர்பெரும் தக்ஷகன் கேவட பெரும் தச்சன் இதைத்தவிர, பெருங்கொல்லனின் பெயர் முக்கியன்" என்பவன் பிரதான சிற்பி என்றும் முகத்தின் குரூபீடம் திருவொற்றியூர் ஆசாரியர்
ஏழாவது இதழ் 2009 பனுவல் 65

Page 74
12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ? என்ற ஒரு கல்தச்சரைப் பற்றிக் குறிப் எல்லாவிதமான தச்சுக் காரியங்களிலும் உ திருப்பணிகளுக்குப் பொருத்தமாகக் கருதப் தோஷங்களைப் பரிசீலிப்பவன் ஷிலா தே Indian Inscriptions, Vol, XVII, No 6 நபஸ்ஸகலிங்கக் கற்கள் இருந்தன (Browe
கைவினைஞர்கள் தங்கள் க ை கோயில்களிலோ, கோயிற் சிற்பங்களிலோ அரிது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் (பிரவ பெயர், பெருமையாகக் குஞ்சிரமல்லன் ர ருக்கின்றது. ஆனால் இவ்விதமான தடயங் சிற்பங்களைச் செதுக்கிய சிற்பிகளின் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் துர் சந்திரகீர்த்தியபட்டன் என்று கூறப்பட்டிருக்க
இவ்விதமான கையொப்பங்கள் அதிகபட்சமாகக் கல்தச்சர்களின் எச்ச அடையாளங்கள் சூத்திரகிரஹிகளாற் பொ மாவட்டத்தின் அமராவதி பௌத்தக் குகைக் முழுப்பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந் உள்ளன (ARE No21 of 1959 - 66 (3rd Ce சிற்பிகளின் கையொப்பத்திற்குச் சமமாகக் க பரம்பரையும் ஒரு தனிவிதமான அடையாள எச்சங்களை நாம் முகலாய ஜம்மா மள் இடைக்காலக் கோட்டைச் சம்பா நீரிலும் கல்வெட்டில் ஆசாரியின் குறிப்புகளைச் கூறப்படுவது, நில விலைப் பிரமாணம் அடையாளங்கள்தான் உபயோகப்படுத்தப்பு Inscriptions Vol-VIII, No.83)
திருவாரூர் கல்வெட்டிலும் (Sout 4-6) உய்யன்கொண்டான் திருமலைக் (திரு. இந்தக் கல்தச்சக் கைவினைஞர் எவ்வி விவரமாகக் கூறப்பட்டுள்ளது. சிற்பிகள் " அழைக்கின்றனர். திருமேனி செய்யும் பணி (செம்பு, வெங்கலம் முதலிய சிற்பங்கள் மற்
66 பனுவல் ஏழாவது இதழ் 2009

ருவாரூர் கல்வெட்டு "ஷிலா தோஷ பரீக்ஷ்கா" பிடுகிறது. இதிலிருந்து எல்லாக் கற்களும் பயோகப்படுத்துவது இல்லை. சில கற்களே சில பட்டன என்பது தெரிகின்றது. கற்களில் குண்
ஷ பரீக்ஷக என்று அழைக்கப்பட்டான் (South 13, Stan 29) கற்களிற் பெண் ஆண் மட்டும்
1987 (6):1-22).
லக்கூடத்திலோ, அவர்களால் உருவாக்கப்பட்ட தங்கள் பெயர்களைப் பொறித்து வைப்பது மிக பதீஸ்வரர் ஆலயம்) அதை அமைத்த ஸ்தபதியின் 1ாஜராஜ பெருந்தச்சன் என்று பொறிக்கப்பட்டி கள் அரிது. பாதாமியின் குகைக் கோயில்களில் பெயர்கள் உள்ளன. உதாரணமாக 11ஆம் க்கை அம்மனை வடித்த சிற்பியின் பெயர் ன்றது.
கள் கல்வெட்டுகளில் மிகமிகக் குறைவு. ங்கள் கிடைப்பதுதான் வழக்கம். இந்த றிக்கப்பட்டவை. ஆந்திரப் பிரதேசத்துக் குண்டூர் களிற் கல்தச்சரின் அடையாளங்களுடன் தச்சரின் நத எச்சங்கள் ப.70.5, த.70.1 மற்றும் ச.70.2 என ntury)கலை வரலாற்று ஆசிரியர்கள் இவற்றைச் கருதுகின்றனர். ஏனென்றால், ஒவ்வொரு சிற்பப் எத்தைப் பயன்படுத்தியிருக்கின்றது. இத்தகைய bஜிதிலும் காணலாம். குஜராத் பிரதேசத்தின் பார்க்கலாம். மேலும், திருவண்ணாமலைக் 5 கொண்டு நிலத்தை அளவு எடுத்ததாகக் செய்யும் காலத்திலும் இந்தக் கல்தச்சர்களின் பட்டன என்பதை விளக்குகின்றது (South Indian
hIndian Inscriptions Vol-XVIII, No.603, Lines சிராப்பள்ளி) கல்வெட்டிலும் (ARE 479 of 1908) தமான பணிகளை மேற்கொண்டனர் என்று திருமேனி செய்வார்” என்று சிறப்புப் பெயருடன் யைச் சிற்பியரும்,பொற்கொல்லர்கள், கம்ஸாலி றும் இதர பொருள்கள் உருவாக்குபவர்) போன்ற

Page 75
மூன்று விதமான கம்மாளர்களும் செய்துவந்தம் இயங்கினார்கள். விஸ்வகர்ம வாஸ்து சாத்த திசையை நோக்கி இருக்கவேண்டும், மற்றக் க போன்ற விவரங்கள் உள்ளன. எட்டுவிதமா உபயோகப்படுத்தலாம். ஆனால் இதர க உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று உள் வளரும் மரங்கள் உசிதமாகக் கருதப்பட்டன் (வி
கட்டிட வேலையைத் தவிரக் கோயி ஏரிகள் முதலியனவும் கம்மாளர் சமுதாயத் இவர்களால் வெட்டப்பட்ட வாய்க்கால், குழிக உபயோகப்படுத்தப்பட்டன. அணைக்கட்டு அல ஏரிக் கல்வெட்டிற் பேசப்படுகின்றன (Epigrap 16ஆம் நூற்றாண்டுக்குரியது. இந்தக் கல்லெ தெரியவருகிறது. இதைக் கட்டுவதற்கு 10 ஸ்தபதிகள் ஏரிகளின் அமைப்பை உரு களிமண்ணையும் வைத்து ஏரியை அமைத்த அதாவது, கட்டிட வேலையில் ஈடுபட்ட ஆகிவிடமாட்டார்கள். இந்த வேறுபாட்டைப் புரி
உருவச் சிலை அமைத்து வீரக் செய்யப்பட்ட ஒரு முக்கிய பணி. இவ்வித , சிம்மவிஷ்ணு மற்றும் மகேந்திரவர்மன் க நந்திவர்மனின் காலத்து வீரக்கல்லிற் பூணூல் பொறிக்கப்பட்டுள்ளது (ARE.144 of 1929). பத்த ஆந்திரப் பிரதேசத்திலும் வீரக்கல் உருவாக்க மாவட்டத்திற் கப்பலில் என்ற ஊரிற் கிடைக்க உயிர் இழந்த ஒரு செட்டியார் உருவம் வடிக் சிற்பியைப் பற்குணதேஜ என்று சிறப்பித்துக்க
ஆசாரிகள் படித்தவர்களா?
ஏழாவது நூற்றாண்டிலிருந்து நமக்கு செப்பேடுகளும் ஆசாரிகளால் எழுதப்பட்டவை கோயிற் சுவர்களிலும், பொது இடங்களிலும் சாசனங்கள் எழுதும் பணி ஆலயத்தின் கைவி குறித்து ஒரு சில உதாரணங்களைக் காணலா காலக் கல்வெட்டில் திருவாரூர், தஞ்சாவூர் மாண்புமிகு சிற்ப ஆசாரி என்று கூறப்பட்டு No.456). இதே செய்தி காஞ்சிபுரம் உலக

னர். பெருந்தச்சர்கள் கோயில் ஸ்தபதிகளாக திரம் என்ற நூலிற் கோயில்கள் எந்தெந்தத் ட்டிடங்கள் எவ்விதமாகக் கட்டப்படவேண்டும் ன மரங்கள் மட்டும் கோயில் திருப்பணியில் கட்டடங்களில் 32 விதமான காஷ்டத்தை Tளது. கோயில் கட்டுவதற்கு வடக்கு நோக்கி ஸ்வகர்ம வாஸ்த்து சாஸ்திரம், 1990:6-7).
விற் பிரகாரத்தைச் சுற்றி உள்ள தெப்பக்குளம், தைச் சேர்ந்தவர்களாற் கட்டப்பட்டவைதான். ள், மடைகள் முதலியன நீர்ப்பாசனத்திற்காக மைப்பதைப் பற்றிய விவரங்கள் பொருமில்லா pic Indica, Vol.XIV, no.4) இந்தக் கல்வெட்டு வட்டை எழுதியவர் பாஸ்கர பகதூர் என்றும் D00 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். வாக்கினார்கள் என்றாலும், கற்களையும் வர்கள் கூலியாட்கள், கம்மாளர்கள் அல்ல. வர்கள் எல்லாருமே கைவினைஞர்கள் ந்து கொள்ளவேண்டியது மிக அவசியம்.
க்கல் நாட்டுவதும் கம்மாளச் சிற்பிகளால் நடுகற்களும், வீரக்கற்களும், பல்லவ அரசன் பாலத்திலிருந்து கிடைத்தது. மூன்றாவது அணிந்துள்ள ஒரு பிராமண வீரனின் உருவம் காவது நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றிலிருந்து மரபு இருந்ததாகத் தெரியவருகிறது. சித்தூர் கப்பெற்ற இந்தக் கல்வெட்டில் தெருப்பூலில் க்கப்பட்டுள்ளது. அந்த உருவத்தை வார்த்த வறப்பட்டுள்ளது (ARE 167, 168 of 1933-34).
தக் கிடைக்கும் எண்ணற்ற கற் சாசனங்களும், வ. இந்த சாசனங்களும், கல்வெட்டுகளும் 5 கிடைக்கப் பெற்றுள்ளன. பொதுவாகச் இனைஞர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. இது ம். கி.பி. 1123இல் எழுதப்பட்ட விக்கிரமசோழ மாவட்டங்கள் ) கல்வெட்டைப் பொறித்தவர் Tளது (South Indian Inscriptions, Vol.V, களந்த பெருமான் கோயிற் கல்வெட்டிலும்
ஏழாவது இதழ் 2009 பனுவல்
| 67

Page 76
காணப்படுகிறது. கி.பி. 1268 கால் இந்தக்கல் என்று தெரிய வருகின்றது (South Indian கேள்வி: இந்தக் கல்வெட்டுகளைப் ( படிக்காதவர்களா என்பதுதான். கல்வெட்டு கல்லில் எழுத்து வடிவம் கொடுத்தவர்கள் சராசரியாகக் கல்வெட்டுகளிற் கடைசிப் பு பொறித்தவர்கள் பற்றிய செய்திகள் மற்றும் இத்தகைய குறிப்புகளை இடைக்காலச் சு எழுதியுள்ளார் (சங்கரன் 2001: 76-33). சந் வட்டாரக் கல்வெட்டுகளை ஆராய்ச்சிக்கு எ கையொப்பம் இட்ட சாஸனங்கள் கி.பி. 1 எழுதியவர்கள் பெரும்பாலும் கணக்கு அல் முடிவு. இவர்கள் நாட்டுக் கணக்கு, ஊ கூறப்பட்டுள்ளனர். இதன் அடிப்படை அமைப்பினைப் பற்றி அறிய முடிகின்றது. போன்ற அரசு அலுவலர்களைப்போல் என்கின்றார். அவரின் கூற்றின்படி, நில் இருந்தவர்களுமே இக்கல்வெட்டுகளை . இத்தளத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே க என்கின்றார் சங்கரன் (சங்கரன் 2001:77).
சங்கரனின் இந்தக் கருத்தை பெரும்பாலும் இந்தக் கல்வெட்டுக்களை 2 கல்வெட்டுக்களைப் பொறித்தவர்கள் “பொற் மட்டும் இல்லாமல் கம்மாள் சமூகத்தின் நீன 2004) இதை மூன்று பாண்டியச் செப்பே எழுதப்பட்ட இந்தப் பட்டயத்திற் பொறித்தவம் என்று கொடுக்கப்பட்டிருக்கின்றது. மே! பிரஷஸ்த்தி தன் தந்தையாரால் இயற்றப் தலைமுறையாகப் பாண்டிய மன்னர்களின்
கூறப்பட்டிருக்கின்றது. கல்வெட்டின் கால் வீரநாராயணனுடைய காலம். இந்த ஆசா கலைத்திறனைக் காட்டினார் என்றும் கல்6ெ
சில கல்வெட்டுக்களில் ஆவண அதைச் சாசனமாகப் பொறிப்பவரும் வெவ் உதாரணமாக, புதுக்கோட்டை கல்வெட்டில் சங்கரன் 2011 : 80) “திருமகப் பிரசாதப்படி இ
| 68) பனுவல் ஏழாவது இதழ் 2009

வெட்டில், கல்வெட்டியவர் பொற்கோவில் ஆசாரி Inscriptions, Vol.IV, No.353). இங்கு எழும் பொறித்தவர்கள் படித்தவர்களா? அல்லது வாசகங்களை இயற்றியவர்கள் வேறு, அதற்குக் வேறு. இதற்கு அநேக சான்றுகள் உள்ளன. குதியிற் கோயிற் சுவர்களில் எழுதியவர்கள், கையொப்பங்கள் உள்ளன. க.இரா.சங்கரன் முக ஆவணமாக வைத்துக்கொண்டு கட்டுரை கரன் கி.பி 1500க்கு உள்ளான புதுக்கோட்டை டுத்துக் கொள்கின்றார். அவரின் கருத்துப்படி 175ஆம் ஆண்டுக்குப் பிறகே கிடைக்கின்றன. அவலர்களாக இருக்கலாம் என்பது சங்கரனின் ர்க் கணக்கு மற்றும் கோயிற்கணக்கு என்று யில் அவர்களுக்கிடையேயான படிநிலை சங்கரன் இவ்வலுவலர்கள் மூவேந்த வேளாண் வெள்ளாள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மவுடைமையுள்ளவரும், அரசு அமைப்பிற்குள் ஆவணமாக அமைத்தார்கள். "சமூகத்தில் ல்வியறிவு பெற வளமான வாய்ப்பிருக்கின்றது"
முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசாரிகள் பொறித்தனர். இதற்கு ஆதாரமாகக் 5கோவில் ஆசாரி", "நம் கோவில் ஆசாரி" என்று எட மெய்க்கீர்த்தி இருப்பதுதான் (Ramaswamy படுகள் மூலம் அறிகின்றோம். கி.பி. 946இல் 1 பெயர் "நிரும்சேகர பெரும் கொல்லன் நக்கன்” லும், செப்பேட்டில் உள்ள கம்மாளர் பற்றிய பட்டது என்றும், தன் குடும்பம் தலைமுறை, ஆதரவில் மகத்தான சிற்ப வேலை பார்த்ததாகக் மம் ஸ்ரீவல்லம் பாண்டியரின் புத்திரன் பராந்தக் ரி இமயமலையின் மேலும் தன் கைத்திறனை, பட்டுப் புகழ்கின்றது (Ramaswamy :2004).
மாகக் கட்டமைத்து ஓலையில் எழுதுபவரும், வேறு நபர்கள் என்று தெளிவாகத் தெரிகின்றது. (Inscriptions of Pudukottai State : 599 vide, க்கோயிற் கணக்கர் படி எடுத்து வாசிக்க இக்கல்

Page 77
வெட்டினேன் திருவம்பல பெருமானான குறிப்பிடப்பட்டுள்ளது. பல கல்வெட்டுகளில் அவர்களும் தன் சுய திறமையினாற் கல்வெட் என்று ஊகிக்கமுடிகிறது. கி.பி. 1145ஆம் ஆண் "திருபுவனமுடையான் தச்சாசரியான உடையந இரா.சங்கரன் இந்த "உடையான்" பட்டத்திற்கு அளிக்கின்றார் (IPS 147, சங்கரன் 2001: 81) புதுக்கோட்டைக் கல்வெட்டு ஒன்றில் ஊரில் கல்வெட்டு ஆவணம் அமைக்கப்பட்டது என்று 2001:81).
நில உரிமை உடையவர்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணிவிட முடியாது.
வர்க்கங்களுக்கும் காணி உரிமை கொடுக்கப்பு கருமான் குண்டில்" என்று நில ஊழியம் கு அதனால் நிலவுடைமையாளர்களாக இருந்த பெற்றவர்களாகவும் இருந்தார்கள் என்று தெரி போட்டவர்களும் இருந்தார்கள். பெரும்பான் ஆசாரிகள் படித்தவர்கள் என்ற முடிவுக்கு வரமும்
அக்காசாலை கம்மட்டர்கள், ஆயுதசா ை
இடைக்காலப் பொருளாதாரச் செய இருந்தது என்பதைச் சரியாகக் கணக்கிட முடிய காலத்தில் இயங்கிய அக்காசாலைகள், தா வத்திலிருந்து புரிந்துகொள்ளலாம். ரூபா நேரிடையாக அரசனின் கண்காணிப்பில் இரு அமைவிடத்திலிருந்து அறிந்துகொள்ளலாம் திருமடைவளாகத்திற்கு உட்சார்ந்து இல்லாம நாணயங்கள் செய்யும் வேலையில் ஈடுபட்டு கம்மாளர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். தனி நபர்களால், முக்கியமாக வியாபாரிகளால் ஆனால் எல்லாவிதமான நாணயங்களுக்கும் அ
அக்காசாலை போலவே ஆயுதசான ஆயுதசாலை அல்லது படைவீடுகளிற் பணியா கல்வெட்டு மிக விவரமாகக் கூறுகின்றது. (Sou Line : 4-6) இந்தக் கல்வெட்டு "சல்யோத்தாரர்” கத்தி, ஈட்டி, வேல், சூலம், கவசங்கள் மற்றும் பு

குலோத்துங்க சோழ ஆசாரியார்" என்று ஆசாரியரைச் சிறப்பித்துப் பேசப்பட்டிருப்பதால் டில் ஆவணங்களைக் கட்டமைத்திருக்கலாம் நக் கல்வெட்டு ஒன்றில், அதைப் பொறித்தவர், எத ஆதி ஆசாரியனெழுத்து" என்று உள்ளது. 5 "நிலவுடைமையாளர்" என்ற விளக்கத்தை
இதேபோல் கி.பி. 1294 ஆண்டைச் சார்ந்த காளி உரிமை பெற்ற நான்கு ஆசாரிகளால் உ குறிப்பிடப்பட்டுள்ளது (IPS, 406, சங்கரன்
என்றால், சமூகப் படிநிலை அமைப்பில் இடைக்காலத்திற் பலவிதமான பணிசெய்யும் பட்டிருந்தது. கல்வெட்டுகளில் "தச்சுக்காணி றிப்பிடப்பட்டுள்ளது. (Ramaswamy 2004). தோடு கம்மாளர் சமுதாயத்திற் சிலர் கல்வி 7கின்றது. கையொப்பம் போடாமல் தற்குறி லும் கம்மாளர் மெய்க்கீர்த்திகள் இயற்றிய டியும்.
லை கொல்லர்கள்: பற்பாடுகள் எந்த அளவிற்குப் பணம் சார்ந்து பாவிட்டாலும், பணத்தின் பயன்பாட்டை அந்தக் ங்கசாலைகள் போன்றவற்றின் முக்கியத்து ாய் நாணயம் செய்யும் அக்காசாலைகள் நந்தன. இந்த விடயம் தங்கசாலைகளின் எம். அக்காசாலையும், ஆயுதசாலையும் ல் அரச மாளிகையைச் சார்ந்து இருந்தன. ள்ள கைவினைஞர்கள் சில கல்வெட்டுகளிற் நாணயங்கள் அரசினால் மாத்திரம் அல்லாமல் லும் செய்யப்பட்டன என்று தோன்றுகின்றது. ரச உத்திரவாதம் தேவை.
மலயும் அரசு கண்காணிப்பில் இருந்துவந்தது. மற்றும் கம்மாளர்களைப் பற்றித் திருவாரூர்க் பth Indian Inscriptions, Vol XVII. No.603, என்று இவர்களைக் குறிப்பிடுகின்றது. இங்கு பலவிதமான போர் சம்பந்தப்பட்ட பொருள்கள்
ஏழாவது இதழ் 2009 பனுவல் 69

Page 78
உருவாக்கப்பட்டன. இந்தக் கல்வெட்டு என்னவென்றால், இவர்கள் வில் வித் "தமூர்வத்தாட்வித அதாவது கம்மாளர் போர்க்களத்திலும் வீரர்களாகத் திகழ்ந்தார்க வீரர்களாகத் திகழ்ந்தார்கள், தொறுப்பூசலில் சொல்லப்பட்டுள்ளது. போர்க்களத்திற் பயன் உருவாக்கினர். இதனால் இவர்களுக்கு இல ஆனால், ரதகாரர் என்ற சிறப்புப் பெயர் கல்வெட்டுகளிற் காணப்படுவதில்லை. திரு. கைவினைஞர்கள் "வாஸ்து சாஸ்திரத்தில்” | முறையிற் குறிப்பிடப்படுகின்றது. இதே ச செய்வதைத் தவிரக் குதிரைப் பராமரிப்பி கூறப்படுகின்றது. இந்த விடயத்திற்கு முக்கி மற்றொரு தடவை கிரந்தத்திலும் பொறிக்கப் XVII. No.603).
கம்மாள் ரதகாரர்கள் ஆயுதசாலை ஒட்டிய தெருவிலும் வசித்தார்கள். கோயில் மூர்த்தியை ஏந்திச் சென்ற ரதங்கள் இதே கம்பு இங்கு குறிப்பிடத்தக்கது. இடைக்கால வட ஆர்.என்.மிஸ்ரா ஒரு தனிச்சிறப்புள்ள மாற்ற 2009). மரச்சட்டங்களிலிருந்து கல்வெட்டுகள் மாற்றமாகக் கருதப்படுகின்றது. இதனால் கல்வேலையின் மகத்துவம் அதிகரித்தது. 2 நிலை சமூகத்தில் தாழ்ந்தது மட்டுமல்லாமல், ஆனால், தென்னிந்தியாவைப் பொறுத்தவன் முடியாது. விஜயநகர அரசின் பிற்காலம்வரை கிழக்கு இந்தியக் கம்பனி ஆதிக்கத்தின் பாதி அதனால் தென்னிந்தியக் கைவினைஞர் படிநிலையில் வெவ்வேறு தரத்தில் இருந்தால் அல்லாமல் விஸ்வகர்மா சமுதாயமாக ஒன் லிருந்து விஜயநகர காலம்வரை இவர்கள் அரசர்களிடமிருந்து சமூக மரியாதைகளையும்
கைவினைஞர் கூட்டமைப்புகள்
ஆசாரிகள், நெசவு செய்பவர்கள், 4 கூட்டமைப்புகளினுள் செயற்பட்டவர்கள். இ மிகவும் வேறுபட்டிருந்தது. வெறும் பொருளா
70 பனுவல் ஏழாவது இதழ் 2009

டில் உள்ள மற்றொரு சிறப்பான விடயம் தையிற் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
வெறும் கைவினைஞர்களாக இல்லாமற் கள் என்பதுதான். தொறுப்பூலிலும் இவர்கள் 5 இவர்கள் பங்குபெற்று உயிர் இழந்ததாகவும் ன்படுத்தப்படும் இரதங்களையும் கம்மாளர்களே க்கியங்களில் "ரதகாரர்" என்ற பெயரும் உண்டு. என்னுடைய ஆராய்ச்சியைப் பொறுத்தவரை, வாரூர் கல்வெட்டில், இந்த ரதங்களை அமைத்த நிபுணர்களாக இருந்தார்கள் என்று தனிப்பட்ட Tசனத்தில் ரதகாரர்கள் குதிரைகளை மதிப்பீடு இலும் நிபுணர்களாக இருந்தார்கள் என்றும் யத்துவம் தருவதற்காக ஒரு தடவை தமிழிலும், ப்படுகின்றது (South Indian Inscriptions, Vol
Dயில் மட்டும் இல்லாமல் திருமடை வளாகத்தை ல் திருப்பணிகளில் ரதங்கள், அதுவும் உற்சவ மாளர்களாலே தான் உருவாக்கப்பட்டன என்பது இந்தியாவின் சமூக சூழ்நிலையிற் பேராசிரியர் ற முன்வைக்கின்றார். (Misra 1975:78, Misra ளுக்கு உட்புகுதல் ஒரு மகத்தான தொழில்நுட்ப ல் மரவேலையின் முக்கியத்துவம் குறைந்து அத்துடன் இரதங்கள் செய்யும் மரத்தச்சர்களின் , கல்தச்சர்களின் மதிப்பு சமூகத்தில் உயர்ந்தது. மர இந்தக் கூற்றை நம்மால் ஏற்றுக்கொள்ள ர மதிப்பு இருந்தது. பதினேழாம் நூற்றாண்டிற் ப்பால் பஞ்ச கம்மாளர்களின் வர்க்கம் பிரிந்தது. ர்களைப் பொறுத்தமட்டிற் பொருளாதாரப் பம் சமூக ரீதியாகக் கம்மாளர்கள் தனிச்சாதியாக Tறுபட்டுச் செயற்பட்டார்கள். சோழர்காலத்தி
கூட்டாகச் செயற்பட்டார்கள். கூட்டாகவே , சலுகைகளையும் பெற்றார்கள்.
எண்ணெய் வணிகர்கள் போன்றவர்கள் சமூகக் து ஐரோப்பிய கில்டு (guild) போல் அல்லாமல் தார ரீதியாக இணைக்கப்படாமல் இடைக்காலத்

Page 79
தென்னிந்தியாவில், கைவினைஞர்கள் சமு கொடுத்தார்கள்.
இவர்களின் கூட்டமை! அழைக்கப்பட்டன.
கம்மாளக் கூட்டமைப்புகளுக்கு " கல்வெட்டுகளிலிருந்து தெரியவருகின்றது. எண்ணிக்கை, ஒரு குல தெய்வம், மற்றும் ஒரு வணிகர்கள் தங்களை “ஐந்நூற்றவர்” என்று - காணப்படும் பெயர் "திசை ஆயிரத்து ஐநூற்றுவலி எண்ணெய் வாணிபர் தங்களை "தேவகி கொள்கின்றனர். கைக்கோளர் அல்லது சொ தங்கள் சமுதாயத்தைச் சேர்க்காவிட்டாலும், தா செங்குந்தர் பிரபந்தத் திரட்டு போன்றவை) த பறைசாற்றிக் கொள்கின்றார்கள்.
கைவினைஞர்களும், வணிகர்கள்பே இணைத்துக்கொள்கிறார்கள். உதாரணமா (தற்பொழுது விஜயவாடா) என்ற இடத்துடன் மேலும், கைக்கோளர் நெசவு சமுதாயம் கருதுகிறார்கள். தமிழ்நாட்டுக் கம்மாளர்கள் பிரித்துக் கொள்கிறார்கள். பாண்டியக் கம்மா கம்மாளர். தமிழ் நாட்டுக் கைவினைஞர்களை கர்நாடகப் பிரதேசத்தின் பஞ்சாளர் இவ் பிரிக்கப்பட்டிருந்தனர்.
ஒவ்வொரு கைவினைஞர் சமுதாய வந்தன. தமிழ்நாட்டுக் கைக்கோளருக்குக் கா நெசவாளர் சமுதாயத்திற்கு (ஆந்திர - கர்நாடகம் அம்மன், கம்மாளர்க் காளிகாம்பா என்று தனி நெசவு சமுதாயம் தெலுங்குப் பிரதேசத்திலி நாட்டுக்குக் குடியேறியதால், இன்றும் தமிழ் சாலிஸ்வரரைக் குலதெய்வமாக வணங்குகிறார்
கைவினைஞர்கள் சமுதாயம் வி வருகின்றனர். விஸ்வகர்மாவின் மூர்த்தியில் உள்ளதைக் காணலாம். அதாவது இந்த ஐந் தொழிற் பிரிவுகளைக் குறிக்கும் - கொல்லன் மற்றும் கம்ஸாலி. இந்தத் தொழில்களின் ஆக்க மற்றும் விஸ்வஞான, கர்நாடகப் பிரதேசத்திற் கா

"தாய ஒருமைப்பாட்டிற்கு முக்கியத்துவம் ப்புக்கள் சங்கம் அல்லது சமயம் என
கம்மாளர் 74" என்ற பெயர் இருந்ததாகக் இதைப்போன்று மற்ற சாதியினருக்கும் ஓர் குருபீடம் என்பன இருந்தன. அய்யவோள் அழைத்துக்கொண்டார்கள். கல்வெட்டகளிற் சு" என்பதே. இதைப்போல் "தேவகி அல்லது " ஆயிரம் என்று அடையாளப்படுத்திக் ங்குந்தர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் ங்கள் புராணங்களில் (வீர நாராயண விஜயம், ங்களை வீரபாஹிவி 9000 வீரர்கள் என்று
பால் ஒரு குறிப்பிட்ட இடத்துடன் தங்களை க: தேவகி சமுதாயத்தினர் / பெஜவாடா தங்களை இணைத்துக் கொள்கின்றார்கள். காஞ்சிபுரத்தைத் தங்கள் குருபீடமாகக் T தங்களை மூன்று நாட்டுப் பிரிவுகளாகப் ளர், சோழக் கம்மாளர் மற்றும் கொங்குக் ப்போல் ஆந்திராவின் பஞ்சவனமுவரு மற்றும் விதமே வெவ்வேறு கிளை வீடுகளாகப்
மத்திற்கும் விசேட குலதெய்வங்கள் இருந்து ரமாட்சி அம்மன், தேவாங்க மற்றும் தோகடா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்) சௌடேஸ்வரி த்தனிக் குலதெய்வங்கள் இருந்தன. சாலிய நந்து பிற்காலச் சோழர் காலத்தில் தமிழ் மச் சாலியர் தெலுங்குச் சாலியரைப்போல்
கள்.
ஸ்வகர்மாவைக் குல்பிதாவாக வழிபட்டு ஓர் உடலில் ஐந்து தலைகளை இணைத்து இது உருவங்கள், கைவினைஞர்களின் ஐந்து தச்சன், சிற்பி அல்லது கல்தச்சன், தட்டான் த் தெய்வங்கள் - மனு, மாயா , சிற்பி, த்வஸ்த்ர ரமடேஸ்வரா என்ற தெய்வத்தையும் வழிபட்டு
ஏழாவது இதழ் 2009 பனுவல் | 71 |

Page 80
வந்தார்கள். கைவினைஞர் கூட்டு அமைப்பு உட்பட்டுச் செயற்பட்டன. சாதி வழக்குகள் வரப்பட்டன. வழக்கு விசாரணை மற்றும் த பெற்றன. 1584இல் திருப்பதியில் எழுதப்பட்ட கட்டப்பட்ட தேவாங்க பல்லாள மண்டபத்தைக்
இடைக்காலக் கைவினைஞர் ! மட்டுமல்லாமற் சமூகத்தின் பொதுநலப் பணி கோயில் திருப்பணிகளுக்காக ஒன்றுகூடி மக இந்த "மகன்மை” கொடுப்பதற்கு உடன்படா கொன்ற பாவிகள் ஆவர்" என்ற எச்சரிப்பும் கல்
கைவினைஞர் கூட்டமைப்புகளை இவர்களுக்கும் திசை ஆயிரத்து ஐந்நூற்று எவ்விதமான தொடர்பு இருந்தது? பொருளாத இவர்களுக்குள் நெருங்கிய தொடர்பு இருந்த ை
கைவினைஞர் பெற்ற சமூகச் சலுகை
பதினொன்றாம் பன்னிரெண்டாம் பொருளாதார முன்னேற்றத்திற் பங்கு பெற்றார் பட்டுச் சாலியர், கைக்கோளர் என்னும் கைவி சமூகத்தில் மதிப்பும், பலவிதமான சலுகை விஜயநகர ஆதிக்கம் வரை நீடித்தது. இவர் இவர்களால் கோயில்களுக்கு வழங்கப்பு கம்மாளர்கள் தங்களின் நன்கொடையை ே வழங்கினர் (South Indian Inscriptions, Vol தங்கள் தொழிலிற் கிடைக்கும் ஆதாயத்திலும் செலவிட்டார்கள்' (ARE, 4 of 1899). கல்ெ ருக்கின்றது. ஆலக்குடிக் கல்வெட்டில் ரதகா குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டத்தை நூற்றாண்டைச் சார்ந்தது. அதனால் இந்தக் ஆனாலும், இதிற் சில விடயங்கள் கவனிக்க மெய்க்கீர்த்தியைக் கூறிவிட்டு அவர்கள் தங்க முருகன் கோயில்களைக் கட்டியதாகவும், 2 கம்மாளக் குடிக்கு 1 பணம் வீதம் மகன்மை கெ 198-207).
பன்னிரெண்டாவது நூற்றாண்டிலி சிற்றரசுகளும் கம்மாளருக்குச் சங்கு, தண்
72 பனுவல் ஏழாவது இதழ் 2009

க்கள் தங்களுடைய சமுதாயச் சட்டங்களுக்கு ர் சங்க நாட்டாண்மையின் முன் கொண்டு ன்டனை சமுதாய மண்டபங்களிலேயே நடை கல்வெட்டு தேவாங்க நெசவாள சமுதாயத்தாற்
குறிப்பிடுகிறது.
கூட்டமைப்புக்கள் சமுதாய நீதிமன்றமாக களுக்கு ஒன்றுகூடிப் பொருள் உதவி செய்தன. ன்மை வசூலித்து, நன்கொடைகள் அளித்தன. தவர்கள் "கங்கை கரையிற் காராம்பசுவைக் வெட்டுகளில் எழுதப்பட்டு உள்ளது.
நோக்கும்போது எழும் முக்கிய கேள்வி - வர் போன்ற வணிக கூட்டமைப்புகளுக்கும் ார ரீதியில் மட்டும் அல்லாமல் சமூக ரீதியிலும் தப் பல கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.
கள்
நூற்றாண்டுகளிலிருந்து கைவினைஞர்கள் கள். முக்கியமாகச் சிற்பியர், பொற்கொல்லர், வினைஞர்க் குழுக்கள் அதிக ஆதாயம் பெற்றுச் களும் பெற்றார்கள். இந்த உயர்ந்த நிலை களின் பொருளாதார உயர்வின் பிரதிபலிப்பு பட்ட கொடைகள்மூலம் தெரியவருகிறது. தவதான்யமாகவோ அல்லது பொன்னாகவோ 1:V, No.343 (ARE 54: 407) 1894) சிலசமயம் ஒரு பங்கினைக் கோவில் நற்பணிகளுக்காகச் வட்டுகளில் மகன்மை என்று குறிப்பிடப்பட்டி ரர்கள் என்று கம்மாளர்கள் அழைக்கப்படுவது கச் சேர்ந்த மானூர் செப்பேடு பதினெட்டாவது கட்டுரையின் காலகட்டத்திற்கு அப்பாற்பட்டது 5 வேண்டியவை. கம்மாள் விஸ்வகர்மாவின் ள் சமுதாயத்திற்கு உரிய பிள்ளையார் மற்றும் அக்கோயில் பூசைத் திருப்பணிகளுக்காக ஒரு காடுத்ததாகவும் தகவல் உள்ளது (ஸ்ரீதர் 2005:
நந்து சோழப் பேரரசும், கொங்குநாடு போன்ற டு போன்ற சலுகைகளைக் கொடுத்ததாகக்

Page 81
கல்வெட்டுகள் கூறுகின்றன. நன்மைக்கும் தீன் கொட்டவும், தண்டு ஏறிச்செல்லவும், கால்களில் கொள்ளவும் கொங்கு அரச அதிகாரிகள் அனுமதி சலுகைகளைப் பற்றி அநேக தென்கொங்கு நாட் (Are 562 of 1893 in South Asian inscriptio கோயிற் சாசனங்களும் விவரிக்கின்றன. பேரூர் சக்கரவர்த்தி கோனேரிமைக்கொண்டான் என்று காலத்தை நிச்சயமாகக் கூறமுடியாவிட்டாலு ஊகிக்கலாம்.
விஜயநகர காலத்திற் கைவினைஞர் விரிவுபடுத்தப்பட்டன. சங்கு, தண்டு முதலிய உபயோகிக்கும் சலுகையும் இவர்களுக்கு வழங்க
இந்தக் கல்வெட்டுக்களை வாசிக் வென்றால் பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கு முன் நிலையில் இருந்திருக்கலாம். ஆனால், இதற்கு அரசின் காலத்தில் உயர்தர நெசவாளர்கள் | கைவினைஞர்களின் நிலைமை சீராக இருந் நூற்றாண்டுவரை சமுதாயக் கிளர்ச்சிக் காலம் கலவரங்கள் துவங்கிய காலமும் இதுதான். காலகட்டமும் இந்த நூற்றாண்டுகளிலேதான்.
இந்த இரண்டு இயக்கங்களுக்கும், தொடர்பு? இதற்கு ஒரு விளக்கம் என்னவெல கைவினைஞர்களிற் சில சாதிகளின் நிலைமை வேலைகளில் மற்றும் கோயில் உருவாக்கத்தில் ஆனால், அவர்களின் சமூக நிலை பொருளாதாரம் சாதி சமூகத்திற் சரிசமமான உரிமைகளுக்காக இந்தப் போராட்டங்கள் இரண்டுவிதமாக முன்னெ வலங்கைச் சாதிப் படிநிலை மூலமாக, இன்னொ இயக்கங்கள் மூலமாக (Ramaswamy 2003).
இடங்கை - வலங்கைக் கலவரங் சாதிகளும், கைவினைஞர் சாதிகளும். நெசவாள் திகழ்ந்தது. கைக்கோளர் கச்சி என்ற காஞ்சி இதேபோல் மற்ற இடங்களில் (வட ஆற்காடு சலுகைகள் பெற்றார்கள். திருவெண்ணைய் ந கல்வெட்டுக்கள் இந்த ஊர் கம்மாளர்கள் கச்சி

மக்கும் இரட்டைச் சங்கு ஊதவும், பேரிகை மிதியடி போடவும், வீடுகளுக்குச் சாந்து பூசிக் தி அளித்தார்கள் (ARE 235 of 1905). இந்த டுக் கல்வெட்டுக்களும் முக்கியமாகப் பேரூர் Sns Vol.V, No.238 : 22). கருவூர் போன்ற க் கல்வெட்டில் அரசரின் பெயர் திரிபுவனச் ) பட்டம் தரப்பட்டிருக்கிறது. இவருடைய ம், பதின்மூன்றாம் நூற்றாண்டு என்று
களுக்குத் தரப்பட்ட சலுகைகள் இன்னும் பன தவிர கருடத்வஜம் மற்றும் சாம்பரம் ப்பட்டன (ARE 65 of 1922-23, Para - 54).
கும்போது புலனாகும் உண்மை என்ன ன்பு கைவினைஞர் சமுதாயம் தாழ்த்தப்பட்ட மேற்பட்ட காலத்தில் முக்கியமாக விஜயநகர மற்றும் பொற்கொல்லர், சிற்பியர் போன்ற தது. 12ஆம் நூற்றண்டிலிருந்து 16ஆம் என்று கூறலாம். இடங்கை வலங்கைக் பக்தி இயக்கம் மும்முரமாகச் செயற்பட்ட
கவிைனைஞர் சமுதாயங்களுக்கும் என்ன ன்றால், பிற்காலச் சோழர் காலத்திலிருந்து பொருளாதார ரீதியில் முன்னேறியது. கட்டிட
ஈடுபட்டோர் செல்வந்தர்களாக ஆனார்கள். நிலைக்குச் சமமாக உயரவில்லை. இவர்கள் கத் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. எடுத்துச் செல்லப்பட்டன. ஒன்று இடங்கை - ன்று வீரசைவ மற்றும் தென்கலை வைணவ
களில் முக்கிய பங்குபெற்றோர் நெசவாள ர் சமுதாயத்திற்குக் காஞ்சிபுரம் குருபீடமாகத் புரத்தில் நிறையச் சலுகைகள் பெற்றபின் மாவட்டத்திற் படைவீடுபோன்ற இடங்கள்) ல்லூர், திருத்தலூர் மற்றும் திருக்கோயிலூர் 1 அறம் வளர்த்த நாயனாரின் அனுமதியாற்
ஏழாவது இதழ் 2009 பனுவல்
| 73

Page 82
சங்கு, தண்டு போன்ற சலுகைகள் பெற்றதாகக் கம்மாளரின் தரம் உயர உயர அவர்களும், இந் நெசவாளர் சாதிகளும் போட்டியிட்டார்கள். . சலுகைகளைப் பெற்றார்கள். 14ஆம் நூற்றா நூற்றாண்டில் அமராவதியில் தேவராயக் கல் கொடி முதலிய வரிசைகளை அளித்ததாகக் கடுமையாக எதிர்த்தார்கள் என்று தற்காலச் உதாரணமாக ஒரு விருத்தாச்சல கல்வெட்டு மாவட்டம்) கைக்கோளரின் கோரிக்கையை ஏ கம்மாளருக்கு அளிக்கப்பட்ட சலுகைக அறிவிக்கின்றது. பரிவட்டம் அளிப்பது கோய இன்று தமிழகக் கோயில் நடைமுறைகளிற்கான
இந்த இரண்டு போட்டியிடும் எதிர்க்கும்போது ஒன்று சேர்ந்தார்கள். 1429: காலகட்டமாகும். இந்த வருடத்தில் இரண் இடங்கை - வலங்கைச் சாதியினர் ஒன்று சேர் பறைசாற்றுகின்றன (ARE 59of 1914, Ramas
ஒரு பக்கம் தங்கள் சமூக அந்த கலவரங்களில் ஈடுபட்டார்கள் என்றால் மற்றெ சாதி வரிசைப்படுத்தலையே எதிர்த்தார்கள். என்பது இதற்கு மற்றொரு பெயர்), தென் வை பங்கேற்பே தக்க சான்று (Ramaswamy 2007
அடிக்குறிப்புகள்
1. கொடுமணல் தோண்டுதலில் கிடைக்கப்
உற்பத்திப் பட்டடைகள் பற்றியும் குறிப்புகள் 2. முக்கியமாகச் செப்ரோலு கல்வெட்டு கி.பி 111
"விஸ்வகர்ம குல" என்று குறிப்பிடுகின்றன. 3. கிராம சமுதாயத்தில் கைவினைஞர்களின் 2 4. 2007, மாச் மாதம் நடைபெற்ற பொற்கொ6
எனக்குக் கிட்டியது. 5. இந்த ஆலங்குடிக் கல்வெட்டில் ரதகாரர்கள்
குறிப்புள்ளது. 6. நொபுரு கரஷிமா, தன் புத்தகத்தில் (2001) ப
தவறுதலாகக் குறிப்பிடுகின்றார்.
74 பனுவல் ஏழாவது இதழ் 2009

5 கூறுகின்றன (Ramaswamy 2007 : 105-7). தச் சலுகைகளுக்காகக் கைக்கோளர் போன்ற பிஜயநகர அரசு காலத்திலிருந்து இதேபோன்ற ண்டில் ஹரிகர ராயரின் கல்வெட்டும், 15ஆம் வெட்டும் (1437) கம்மாளருக்குச் சங்கு, தண்டு, கூறுகின்றன. இதை நெசவாளச் சாதிகள் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது. (ARE 293 of 1928 - 29). (தென் ஆற்காடு ற்று நாட்டவர், பரிவட்டம், பாவாடை போன்ற ளை ரத்துச் செய்துவிட்டார்கள் என்று பில் முதல் மரியாதைகளில் ஒன்று என்பதை
னலாம்.
சாதிகளும் அரசியல் அட்டூழியங்களை ஆம் வருடம் விஜயநகர அரசுக்கு முக்கியமான டாவது தேவராயராற் சுமத்தப்பட்ட வரிகளை ந்து எதிர்த்தார்கள் என்று பல கல்வெட்டுக்கள் wamy2007:113).
நஸ்தை உயர்த்தக் கைவினைஞர்கள் சாதிக் மாரு பக்கம் பக்தி இயக்கங்களிற் பங்கு பெற்றுச்
இதற்கு வீரசைவம் (லிங்காயத்து இயக்கம் ணவம் முதலிய இயக்கங்களில் இவர்களுடைய :113-114).
பெற்ற பொருட்களைப் பற்றியும், மணிகள் 1உள்ளன.
8, நாதித்திலா கல்வெட்டு 1141 கி.பி. போன்றவை
கருப்பைப் பற்றி அறிய Ramaswamy 2007. கலர் மாநாட்டில் பங்கேற்கும் ஓர் அரிய வாய்ப்பு
கோயிலுக்காக மகமை கொடுத்தார்கள் என்ற
ரிவட்டம், பாவாரை முதலியவற்றை வரிகள் என

Page 83
Original sources:
Annual Report of South Indian Epigraphy (in Survey of India, Madras, 1887 onwards.
Annual Report of South Indian Epigraphy ( survey of India, Madras, 1887 onwards.
Bombay-Kamatak Inscriptions, edited by Dharwar, 1941.
Epipgraphica Indica, Calcutta, 1892 onwards
Pallava Cheppedugal Pathu (Thirty Pall Varalatru Kazhagam, Chennai, 1967.
South Indian Inscriptions, (in Tamil), Govern
Mahabharata, edited by V.S.Sukthankar, Poona, 1933.
Visvakarma Puranam (in Tamil), Mackenzie Hand written Manuscript in the India Office, L
Visvakarama Vastushastra (in Sanskrit), ed Saraswati Mahal Library Publication, Tanjau
English Texts
Appadorai, A.
1936, On Economic Condition University.
Brouwer Jan.
1987(a), "A Matter of Liminalities: India', Man in India.
Brouwer Jan.
1987(6), 'Riddles of Raw Materials and wood used by South Indian Art

Tamil) Published by the Archaeological
Tamil) Published by the Archaeological
- R.S.Panchamukhi and B.R.Gopal,
avacopper Plate Inscriptions ), Tamil
ment Press, Madras, 1890 onwards.
Bombay Oriental Research Institute,
Manuscripts, Wilson Collection, No.72, ondon.
dited by K.Vasudeva Shastri, Tanjavur -, 1990.0
in Southern India, Madras: Madras
A Study of Women and Crafts in South
:Aspects of the Classification of Stones isans', Man in India.67:2
OQTOG BJÓ 2009 UQQUO)
| 75

Page 84
Champakalakshmi, R.
1996, Trade, Ideology and urba Oxford University Press.
Coomaraswamy Ananda, K.
1989, The Indian Craftsman Publishers.
Habib Irfan.
1972, 'Potentialities of Change Digest, No.6.
Hall Kenneth.
1980, Trade and Statecraft in Publications.
Hall Kenneth (ed).
2001, Structure and Society in Noboru Karashima, New York (
Heitzman James.
1997, Gifts of Power: Lordship i Press.
Karashima Noboru.
2001, History and Society in . Comprising South Indian Histoi Formation, Delhi. Oxford Unive
Misra
1978, Ancient Artists & Art Acti Study.
2009. Sihilpa in Indian Tradit Studies.
Rajan.K
1994, Archaeology of Tamil Publishing Company.
76 ugloJonouGI Bgij 2009

nization: South India 300 BCE to 1300 CE,
. New Delhi Munshiram Manoharlal
n the Economy of Mughal India, Socialist
the Age of Cholas, New Delhi Abhinav
· Early South India: Essays in Honour of Oxford University Press.
n an Early Indian State, Oxford University
South India: The Cholas to Vijayanagara: y and Society and Towards a New Socials ersity Press.
vity : Simla : Indian Institute of Advanced
ion, Simla : Indian Institute of Advance
Nadu (Kongn Country), Delhi : India

Page 85
Ramaswamy Vijaya.
1994, 'Metallurgy and Tradition Journal of History of Science, 29
2003, Crafts and Artisans in Sou Medieval India), Indian History C
2004, 'Vishwakarma Crafts in E the Economic and Social History
2007, Taxtiles andWeavers in So!
சங்கரன், சர.
2001, கல்வெட்டில் கணக்கு (எழுத்து Tamil Nadu : Irrigation, society English) தஞ்சாவூர்: ஆனந்தம் வெள
வேலுசாமி.சு.
1979, "தமிழ் நாகரீகத்தின் இரும்பின்
வரலாற்றுப்பேரவை
ஸ்ரீதர், ஸ்ரீ.
2005, தமிழக செப்பெடுகள், தமிழ்நா
சுப்புராயலு,
2003, (2002) தமிழக கல்வெட்டு சொ சாதனா
நாகசாமி. இரா
* 1973, யாவரும் கேளீர், சென்னை: ெ
வசந்தி, சீ
2000, தமிழக் அகழ்வாய்வில் சாதை
வாசுதேவ சாஸ்திரி மஹல்.த .
1990, விஸ்வகர்ம வாஸ்த்து சாஸ்திரம்

al Metal Crafts in Tamil Nadu', Indian
th Indian History, Presidential Address( ongress, 64th Session, Mysore
arly Medieval Penisular India, Journal of ofthe Orient, vol.47, part4.
th India, 2ndedition, Delhi;OUP
1) அலுவலர்கள், Studies in the history of , Temple literary (Essays in Tamil and ரியீடு
பங்கு", இரா.நாகசாமி, (தொகுப்பு), சென்னை:
டு அரசயில், சென்னை : தொல்லியல்துறை
ால்லகராதி முதல் தொகுதி, சென்னை : சாந்தி
பாசகர் வட்டப் பிரசுரம்
னள், சென்னை: பூவழகி பதிப்பகம்
ம் (சமஸ்கிருத நூல்) தஞ்சாவூர்.
ஏழாவது இதழ் 2009 பனுவல்
| 77

Page 86
சிங்கள சாதியத்தின் இய
இந்த மக்களுக்கிடையில் பல்வேறு வகைப் கூடியதாகவுள்ளது. அவை அவர்களது 4 கெளரவத்தால், ஸ்தானத்தால் கிடைக்கப் பெ பரம்பரையை அடிப்படையாகக் கொண்டவை தாழ்ந்ததாகவோ எதுவாக இருப்பினும் தலை அவர்கள் தங்களைவிடத் தாழ்ந்த நிலையி லு திருமணம் செய்து கொள்வதையோ தவி அணியாதிருத்தல், கதிரையில் அமர்தல், மரக்க ஆடையின் நீளம், அணியும் தலைப்பாகை / படிநிலையைக் காட்டும் குறிகாட்டிகளாகும் (KI
சிங்களவர்கள் இனம் மற்றும் பண்பு இந்தியாவின் பிள்ளைகளே. மிகப் புராதன. சாதிமுறைகளின் அடிப்படையில் ஒழுங்கள் கண்டத்திலிருந்து சொற்ப கடல் மைல்களின் பண்பாடு மற்றும் வரலாற்றுணர்வில் அகன் யுள்ளது, உண்மையில் அதன் வடக்குத் தீபக் பகுதியாகவுள்ளது. சாதிய நோக்குநிலையில் போலவே புராதன இழையின்மீது பிராந்தி இருந்தாலும், அதன் அடிப்படையான ஒருமை! சிங்களவர் தமது மூலத்தினை வடமேற்கு இ இடம்பெற்ற படையெடுப்புக்களுடன் இனந் வரலாறுகள் இந்திய சமூக அமைப்பை இங்கு பற்றி விபரிக்கிறது. ஆதிவாசிக்குடிகள் ப இருப்பினும் இந்த எளிமையான, வேட் ை அமைப்பை உள்வாங்கவில்லை என்பதை மரபுக் கதைகளின்படியும் உண்மைத் தகவல் குடியேற்றங்கள் கி.மு. ஆறாவது நூற்றா குடியிருப்புக்களைக் கொண்டிருக்கும் வடப் தொடக்கம் இந்தக் குடியேற்றங்களிலிருந்து நகர்வில் இலங்கைக்கான இந்தியச் செல்வாக் வடஇந்தியாவிலிருந்து தக்கணம் வரை மாறு. நூற்றாண்டுக்குப்பின் தென்னிந்திய இளவ களாக ஸ்தாபிதம் பெறுவதைக் காணக்கூடி பிரதேசங்களைச் சிங்களவர்கள் தமது இவ்விராசதானிகளிற் கடைசி இராசதானியா
கைப்பற்றப்பட்டது.
78 பனுவல் ஏழாவது இதழ் 2009

ல்பு
பிறைஸ் ரயன் தமிழில் : சாமிநாதன் விமல்
க.அருந்தாகரன் ட்ட பிரிவுகளையும் வகைப்படுத்தல்களையும் காணக் செல்வத்தால் அல்லது மன்னனால் வழங்கப்பெற்ற கறவையல்ல. மாறாக, அவை அவர்களது இரத்த மற்றும் யாகும். இந்தக் கெளரவம் உயர்ந்ததாகவோ அல்லது லமுறை தலைமுறையாக மரபுரிமையாக நீடித்திருந்தது. ள்ள எவரோடும் உண்பதையோ குடிப்பதையோ பரஸ்பர் ர்த்துக்கொள்கின்றனர். மேலாடையணிதல் அல்லது கட்டையில் பாயில் அமர்தல், முழங்காலுக்குக் கீழுள்ள தொப்பி முதலியனவே அவர்களின் அந்தஸ்தை அல்லது 10xs 168)
பாட்டைப் போலவே சாதிய அடிப்படையிலும் காலந்தொட்டு அவர்கள் தங்கள் சமூகத்தைச் மைத்துக் கொண்டனர். இந்தியத் துணைக் ால் பிரிக்கப்பட்டுள்ள இலங்கையானது, அதன் ற இந்திய இணைப்புக்குட்பட்ட பகுதியாகவே கற்பம் இருபெரும் நீரிணைகளை இணைக்கும் ல், இலங்கையானது. துணைக் கண்டத்தைப் ய வேலைப்பாடுகள் காட்சிப்படுத்தப்படுவதாக ப்பாட்டை பிரகடனப்படுத்துவதாகவே உள்ளது. ந்தியாவிலிருந்து புத்தருக்கு முந்திய காலத்தில் பகாண்கின்றனர். அவர்களது மிகப் புராதன, கொண்டுவந்து மீள்பதிகை செய்யப் பெற்றமை ற்றி அறியக்கூடியவை மிகவும் சொற்பமாக டயாடும் மக்கள் சிக்கலான இந்திய சமூக இலகுவாகப் புரிந்துகொள்ளமுடியும். பழைய மகளின்படியும் இந்தியர்களின் இலங்கைக்கான ண்டிலேயே ஆரம்பமாகிறது. இன்று ஐதான த்திக் காடுகளில் கி.பி. ஆறாவது நூற்றாண்டு நாகரிகம் தொடங்குகிறது. நூற்றாண்டு கால் க்குகளினதும் குடிபெயர்வுகளினதும் மூலங்கள், வதைக் காணக்கூடியதாக உள்ளது. கி.பி. 10ஆம் ரசர்கள் இத்தீவின் வடபகுதியில் ஆட்சியாளர் யதாக உள்ளபோது கிழக்கு மற்றும் தெற்குப் இராசதானிகளாகப் பேணிக் கொண்டனர். ன கண்டி 1815ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களாற்

Page 87
தமது மூல இந்திய மரபுரிமையின் மட்டுமல்லாமல் இந்தியத் தொடர்புகளின் அரு தனித்துவமான வாழ்க்கை முறையை வேறுபட்ட ஆரிய மொழிபேசும் வட இந்தியர்களின் செல்க சந்தேகம் கிடையாது. அதேவேளை காலப்போக் மக்களின் இராணுவ மற்றும் அமைதியான படை இத்தீவை அல்லது மிகவும் சரியாகக் கூறுவதாயி நூற்றாண்டிற் போர்த்துக்கீசர் கைப்பற்றும் வரை அதேநேரம் அரசியல் ரீதியாகவும் இந்தியா சுயாதிபத்தியம், பகுதியான தனிமைப்படுத்தல் பரந்துபட்ட இந்தியச் செல்வாக்குகள் காரன் தற்புதுமையான முறையில் வேறுபடும் தனித்து ஓர் சமூகம் இந்த நூற்றாண்டு முழுவதிலும் கட்டப் ரீதியான பண்பாட்டுத் தனித்துவம் இந்நாட்களில் தீபகற்பத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ் இடையிலுள்ள எதிர்நிலைக்குச் சான்றாகவு தமிழர்களின் சாதிகளும், சிங்களவர்களது சாதி இருந்தாலும், சாதிய உள்ளடக்கங்கள் : சிங்களவரிடமிருந்து அடிப்படையில் வேறுபடும் இலங்கை இரு சாதிக் கட்டமைப்புக்களைக் சாதியமைப்புக்கள்; அது தென்னிந்தியக் கோலா என்பதைத் தவிர வேறொன்றல்ல. சிங்களவர் செல்வாக்குகள் மற்றும் வரலாற்று ரீதியான நிக சுய உள்ளடக்கத்தைக் கொண்டதொன்றாகும்.
சாதிய மூலங்களைத் தேடுதல் என்பது புலமையாளர்களின் வெற்று முயற்சிகளாகவே முடிந்த முடிவான எண்ணற்ற கோட்பாடுகளை எப்படியிருப்பினும் சாதி என்பது இலங்கையில் ரீதியிற் பதிகை செய்யப்பட்டதாகவும், அகத்தூ ஒன்றாகவும் உள்ளது. இந்தப் பதிகை செய்தல், பற்றிய ஆவணப்படுத்தல்களில், அரைப்புராணக் பகுப்பாய்வு செய்யப்படாத ஓலைச் சுவடிகளி ரீதியாகத் தேர்ச்சிபெற்ற பழம்பொருள்களில், அற கூடியதாக இருக்கும் ஏனைய மூலாதாரங்களில் இந்திய மூலங்களுடன் அடையாளப்படுத்தப்படும் ஒருசிலது தவிர ஏனையவை வரலாற்று ரீத் பெருமையை வெளிப்படுத்தும் ஆவணங்களால் 1888) புத்தகத்தில் பொய்களை அவருடைய ர தொடர்பாகச் சந்தேகம் கிடையாது. ஆயில்

மாறலாகவும், மேலும் தொடர்ச்சியாக டுணர்வில் இருந்தும் சிங்களவர்கள் தமது தாக உற்பத்தி செய்தார்கள். ஆரம்பத்தில், பாக்கு ஆதிக்க சக்தியாக இருந்தது பற்றிச் கில் திராவிட மொழி பேசும் தென்னிந்திய எடுப்புக்கள் ஆதிக்க சக்தியாக இருந்தது. அதன் கரையோரப் பிரதேசங்களை 16ஆம் சிங்களவர்கள்மீது பண்பாட்டு ரீதியாகவும், ஆதிக்கம் செலுத்தியது. எவ்வாறாயினும் அத்துடன் தீவிற்குள் கொண்டுவரப்பட்ட மாக இந்திய நிறுவனங்களில் இருந்து வமானதும் சுயாதிபத்தியம் கொண்டதுமான பட்டது. சமூக ஒழுங்கமைப்பில் இந்தப் பகுதி | சிங்களவர்களுக்கும், வடக்கு யாழ்ப்பாண ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கும் ள்ளது. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட கெளும் மேலோட்டமாகச் சமமானவையாக உறவுகளில் தென்னிந்தியாவை ஒத்தது. 5 ஓர் முறைமையை உருவாக்குகின்றன. கொண்டுள்ளது. அதாவது தமிழர்களின் த்தினுள் உள்ளடக்கும் பிராந்திய வேறுபாடு களின் சாதியமைப்பு வலுவிழந்த இந்திய ரற்ற நிலைமைகளிலிருந்தும் மேற்கிளம்பும்
19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டிற்கூடப் இருந்தது. எனவே, மூலங்கள் தொடர்பான இங்கு முன்வைக்கப் போவதில்லை. அது உற்பத்தியான ஒன்றல்ல. அது கருத்தாக்க ன்டல் மற்றும் முதிர்ச்சியினடியாக வளர்ந்த மற்றும் வளர்ச்சி இதுவரை அதன் இருப்புப் கதைகளில், கர்ண பரம்பரைக் கதைகளில், ல், கல்வெட்டுகளில் மற்றும் மொழியியல் வுடையவர்களால் எதிர்காலத்தில் வாசிக்கக் பும் உள்ளன. குறித்த சில சிங்களச் சாதிகள் பல தரவுகள் தற்போது உள்ளன. இவற்றுள் யான ஆவணங்கள் என்பதைவிட சாதிப் வேயுள்ளன. கியுலி நெவிலுடைய (1885நிலையான விருப்பு வெறுப்பற்ற பார்வை றும் வரலாற்றுரீதியான ஆவணங்களால்
ஏழாவது இதழ் 2009 பனுவல் |
| 79

Page 88
உறுதிப்படுத்தப்படுவதாக இல்லாத அவ நியாயமானவை என்பதற்கும் அப்பால் நிபுனன்
பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்ப என்ற நூல் ஒரு பௌத்த பிக்குவால் எ மூலமும், சாதியம் பற்றிய பௌத்த மனே பார்வைகளை உள்ளடக்கியுள்ளதனாலும் ! நிகண்டுவ என்ற நூலானது, இதனைவிட உயர்சாதியினரின் நிலைப்பாட்டிலிருந்து சி யின் மூலங்களைப் பற்றிய பாரம்பரிய ப ை நிகண்டுவ பிரபஞ்சவியல் சார்ந்த ஒன்றா. கோட்பாடு பற்றியதாகவும் உள்ளது. ஒரு 8 பணிக்கான வரி செலுத்துதல் என்பவற்றுட் பிரிவுகள் தோன்றின. இதிலிருந்து நான்கு "வணிகர்கள்" மற்றும் "விவசாயிகள்" என கைவினைஞர்கள் மற்றும் ஏனைய சே ை மூதாதையரான விஜயன் மற்றும் அவரது சாதியினராலும் நிரப்பினர். பின்பு ஏனை வரப்பட்டனர். உயர்சாதிகள் இறுதியில் விவ
புராதன இந்திய அமைப்புக்களுடன் . வெளிப்படையான நல்லிணக்கத்தினைக் எல்லாச் சிங்களக் கருத்துக்களுக்கும் ! பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த " நிலையைப் பிராமணர், அரசர், வைசிகர், வி சூத்திரர் என்றவாறு வரிசைப்படுத்தியுள்ள நிகண்டுவ போலன்றி, இலங்கையின் ஜ. வரிசைப்படுத்தும்போது அரசனுக்குப் புலம் யுள்ளது. அதாவது பிராமணர்களுக்கு மேலா அளவில் சிங்களவர்களை நான்கு பெரும் வம்சத்திற்கு எக்ஷத்திரிய வன்சே) | வழங்கியுள்ளார். இந்த வரிசைப்படுத்தலில் சாதியினருக்கு வழங்கியுள்ளது. இந்தச் சாதி கீழ்நிலையிலுள்ள சூத்திர சாதிக்குள் கை கின்றனர். இன்றும்கூடக் கிராமங்களில் நில் மிகவும் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டவர்.
நீதி நிகண்டுவ நூலானது ஏனை சிறப்பான பண்பைக் கொண்டுள்ளது. அ கொண்டவர்கள் என முன்வைக்கும் கருத்த
| 80 பனுவல் ஏழாவது இதழ் 2009

ரது தத்துவார்த்தப் பொருள் விளக்கங்கள் எத்துவம் சார்ந்தவை.
டாத அல்லது அதற்கும் பிந்தியதான "ஜனவம்சம் ழுதப்பட்டது. சாதிகளைப் பட்டியலிட்டுள்ளதன் னாபாவத்தைப் பற்றியறியக் கூடியதான சில இந்நூல் மிக முக்கியமான ஒன்றாகவுள்ளது. நீதி வித்தியாசமானதொரு நூலாகும். இது கண்டிய ங்களவர்களுக்கிடையே நிலவும் சாதிமுறைமை ஓய மரபுக் கதைகளைப் பிரதிபலிக்கின்றது. நீதி கவும், அரசின் தோற்றம் பற்றிய சமூக ஒப்பந்தக் அரசனைத் தெரிவு செய்தல், மற்றும் அவனுடைய ன் அதிகாரப் பிரிவு, உழைப்புப் பிரிவு என்ற இரு பெருஞ்சாதிகளான "புலவர்கள்", "அரசர்கள்" , ன்ற சாதிகளும் அவர்களின் உதவியாளர்கள், வப் பிரிவுகளும் உருவாயின. சிங்களவர்களின்
போர் வீரர்கள் இலங்கையை இந்த நான்கு னயவர்களும் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டு சாயிகளுடன் ஒன்றாகக் கலந்தனர்.
அல்லது அந்த அமைப்பென்று கருதப்படுவதுடன்
கொண்டுள்ளமையானது சாதி தொடர்பான பொதுவான சிறப்புப் பண்பாகவுள்ளது. கி.பி. தவான்மல்” என்ற சிங்கள் அகராதி சாதிப்படி வசாயிகள் மற்றும் நான்காம் இனக்குழு அல்லது து. நீதி நிகண்டுவ மற்றும் ரூவான்மல் னரஞ்சக வழக்கில் இந்த நான்கு சாதிகளையும் மையாளரைவிட மேலான நிலையை வழங்கி கக்ஷத்திரிகர்கள் என்றவாறு. எனவே, டேவி 1816 - சாதிகளாக வரிசைப்படுத்தும்போது க்ஷத்திரிய பிராமண வம்சத்தைவிட மேல் நிலையினை » மூன்றாம் நிலையினை - இடத்தை வைஸிய திக்குள் வணிகர்களுடன் விவசாயிகளும், மிகவும் வினைஞர் மற்றும் ஏனையவர்களும் உள்ளடங்கு லவும் ஜனரஞ்சகக் கருத்தானது க்ஷத்திரியர்களே கள் என்பதற்கு ஆதாரமாகவுள்ளது.
பிய ஆதாரங்களிலிருந்து வேறுபடுத்தக்கூடிய தாவது, விவசாயிகளும், க்ஷத்திரிய மூலத்தைக் ராகும். டேவி மற்றும் ஏனையவர்கள் விவசாயிகள்

Page 89
வைசியர் என உறுதிபடக் கூறியுள்ளனர். விவசாய க்ஷத்திரியர்களின் சார்புநிலை மேன்மை தெ முரண்பாடுகள் சமகாலத்தில் அந்தஸ்துத் தொடர் கொண்டுள்ளன. அதேநேரம் இவை சிங்களவர்க கருத்து வேறுபாடுகளின் செல்வாக்கைச் சுட "வர்ணங்களின் அறிமுகங்கள் தொடர்பாக நாட் பாடானது மகாவம்சத்தில் வரும் நேர்ப் பிரதிக படுகிறது. தற்போதைய சிங்கள் அதிகாரப்படி ! ஐரோப்பிய நோக்குநிலையில் நிலவிய அதி நேரடியாகவுள்ள இந்தியச் சாதியமைப்பின் தெ தன்மையும் முழுமையாகவே சம்பந்தமற்றவை என
நீதி நிகண்டுவ நூலில் வரும் காரண காரி முந்திய இந்தியாவில் தொல்சீர் பிராமணியப்ப எடுகோளை ஏற்றுக்கொள்ளும் ஒருவர், சிங்களச் . ஒரு சீர்கேட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றதென் காலத்து சிங்களவர்கள் பிராமணரோ க்ஷத்திரிய இல்லை என்பதோடு, வைசிய மற்றும் சூத்திர என் புரிதலை உடையவர்களாகவே உள்ளனர். அத்தே நிலையானது. அவர்களைப் பொறுத்தவரை புராதி தரக்கூடியது. எவ்வாறாயினும் சிங்களச் சாதிய காலத்துக் கண்டிப்பான வரையறைகளைக் கெ மங்கலான வெளிப்பாடாக உள்ளது என ந முறைமையொன்றின் நவீன வெளிப்பாடாக உள் உள்ளன. பிராமணிய ஆதிக்கத்தின்கீழ் மீள்க நிலைப்படுத்தப்பட்டதுமான வட இந்திய அடித்தள் அபிவிருத்தியடைந்தது. பௌத்த இலங்கையிற் கொண்டிருந்தனர்.
கிறிஸ்துவுக்கு முந்திய இந்திய மனுநீதியி அதிகாரப் படிநிலையின்படி ஒழுங்கமைக்கப்பட் புலமையாளர் பலருடைய கருத்தாக இருந்தது. முறையானது, இன்றைய இந்திய சமூக அமைப் ை பிரதிபலிக்கின்றது என்ற சிந்தனையைத் தூண்! காலத்து வடமேற்கு இந்தியச் சமூக அமைப்புமுறை புராதன காலத்தில் தொல்சீர் "நான்கு" சாதிகளின் எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் மனுநீதியில் பாட்டைவிட சிங்களச் சாதியம் சார்ந்த உண்க ஆதாரங் களை உறுதிப்படுத்துவதாகவும் அது உன் கூட்டுறவு போன்ற அகமண அலகுகளையும் இ அவை மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்தமை பற்றி

பிகளின் நிலை பற்றியும் பிராமணர் மற்றும் தாடர்பாகவும் நிலவும் இந்தக் கருத்து Tபான பாசாங்குகளில் சில முக்கியத்துவம் -ளின் சிந்தனைமீது முன்னைய இந்தியக் படிக் காட்டுவதாகவும் உள்ளது. நால் டார் தரவுகளிலுள்ள அடிப்படை உடன் ளால் பகுதி ரீதியாகவே உறுதிப்படுத்தப் நிலையில் அல்லது தொடக்க காலத்தில் காரப்படிநிலையில், இந்தத் தரவுகளில் தால்சீர் கோட்பாடுகளும், மரபு வழுவாத் என்பது மிக முக்கியமான உண்மையாகும்.
ரிய கூற்றுக்களை அல்லது பௌத்தத்திற்கு டிநிலை உண்மையில் நிலவியது என்ற சாதி ஒழுங்கானது தொல்சீர் கட்டமைப்பின் ரபதை ஊகித்துக் கொள்ள முடியும். நவீன பரோ என இனங்காணக் கூடியவர்களாக Tற எண்ணக் கருக்களைப் பற்றிய அரிதான் நாடு மரபு நிலை நான்கு சாதி அதிகாரப் படி தன் காலத்து ஒரு ஞாபகமாகவே தோற்றம் பானது ஒரு செந்நெறியினதும், புராதன காண்டுள்ள அதிகாரப் படிநிலையின் ஒரு நம்புவதைவிட, அது ஆதிகால இந்திய ளதென நம்பக் கூடிய சில அடிப்படைகள் வரையறை செய்யப்பட்டதும், பளிங்குமய ம் ஒன்றிலிருந்து சிங்களச் சமூக அமைப்பு பிராமணர் இசைவாகர் வகிபாகத்தையே
ன் - ஸ்மிருதியின்படி அதாவது, தொல்சீர் ட்டதாக இருந்ததென்பது மேலைத்தேயப்
எவ்வாறாயினும் சிங்களவர்களின் சாதி பவிடப் புராதன இந்திய சமூக அமைப்பைப் உக்கூடிய காரணங்கள் உள்ளன. புத்தர் ற தொடர்பாக விக் மேற்கொண்ட ஆய்வில், ன் இருப்பைப் பற்றிய ஆழமான சந்தேகம் வெளிப்படுத்தப்படும் பிராமணக் கோட் மையான கட்டமைப்பை விபரிக்கக்கூடிய ர்ளது'. விக்கினால் விபரிக்கப்படும் புராதன இலங்கையிற் காணக்கூடியதாக இருந்தது. ற்றிய சான்றுகள் மிக அரிதாகவேயுள்ளன.
ஏழாவது இதழ் 2009 பனுவல் | 8,1

Page 90
சாதி எண்ணிக்கைகள் வளர்ச்சியடைந்தது படுத்தப்பட்ட தன்மை கொண்டதாக இருக்க மதம் சாராத அதிகாரப் படிநிலையை தக்க
ஜாதகக் கதைகளிலுள்ளது போல் பிராமணிய முன்மாதிரியின்படி அமைந்தி சொற்பமாகவே உள்ளமை என்பது குறி அதிகாரப் படிநிலையால் தரப்படுத்தப்பட வரையறைகள் கொண்டதாகவும் இருந்தது புராதன இந்தியாவிற் சாதிகள் இருந்த முறையாக்கப் பட்ட சாதி விதிமுறைகள் ச குறிப்பிடுகிறார். சிங்கள் நாகரிகத்தின் வ பிரிவிலேயே ஒரு படிப்படியாய் வளரும் நிலையில் அல்லது கோட்பாட்டு நிலை ஐரோப்பிய அவதானிப்பாளர்களால் பதிய போன வடிவமல்ல; மாறாகப் பிராமணி போதும் அறிந்திராத, ஆயினும் இந்திய உண்மை. அரசன் அல்லது க்ஷத்திரியன் இருக்கிறான் என்று தற்போதைய கிராம அதிகார பூர்வத்துவத்தின் மீதான மர சிங்களவர்களுடைய சாதிக் கட்டமைப்பை காரணியாகப் பலர் முன்வைக்கும் பாதுகாத்தார்கள் என்பது அல்ல: மாறா வில்லை என்பதேயாகும். இலங்கையி பிராமணர்கள் பூசகர்களாகவும், அரச விவாதத்திற்கு இடமற்றதொன்றாகும். ஆய புனிதமான புலத்தின் மீது, மதம் சாரா ? கின்றவர்களாக இருக்கவில்லை'.
ஜாதகக் கதைகளால் பிரதிபலிக்க! அமைப்பின் அறிமுகப்படுத்தலானது, அதற் வந்த இலங்கைத் தமிழர்கள்போல் இ பிராமணிய கோல்வமைப்பின்படி படிகம்! மிக முக்கியமானது. இதைப்போலவே பௌத்தர்களாக மாறியமை ஆழமான மு புலமையாளர்களைப் பொறுத்தவரை பெ தன்னுடைய இருத்தலைக் கொண்டிருந்த சாதிக் கட்டமைப்புக்கு எதிரானதொன்றா என்று வாதிடப்பட்டாலும், அது சாதியி கொண்டதுமான இசைவாணை களைக் இடத்தில் சுரண்டலைத் தூண்டுவிக்கின்ற
"82 பனுவல் ஏழாவது இதழ் 2009

ாயினும் அது இந்தியாவைப்போல புனித முறைப் வில்லை. இதன் விளைவாகப் புராதன காலத்தின் வைப்பதாக அது இருந்தது.
வே மகாவம்சத்திலும் சமூகக் கட்டமைப்பானது நந்ததாகக் கூறப்படக்கூடிய சான்றுகள் மிகவும் ப்பிடத்தக்கது. அதேநேரம் சமூக அமைப்பானது ட பிரிவுகளைக் கொண்டதாகவும், குறைவான வ என்பதற்குப் போதியளவு சான்றுகள் உள்ளன. எ என்பதை விக் நிராகரிப்பதில்லை. ஆயினும் Dக ஒழுங்கினை ஊடுருவிச் சென்றுள்ளதாக அவர் ரலாற்று ரீதியான அடித்தளம் இடப்பட்ட காலப்
ஒரு நிறுவனமாகச் சாதியம் அதன் தொடக்க லயில் இருந்ததாகக் குறிப்பிடலாம். முதலாவது ப்பட்ட இலங்கையின் சாதியானது, தரம் தாழ்ந்து ய கட்டமைப்புப்படுத்தலின் அதிகாரம் பற்றி ஒரு செல்வாக்கிற்கு உட்பட்டதொன்று என்பதுதான் ள் வரிசைப்படுத்தலின் மிகவும் உச்ச இடத்தில் த்துச் சிங்களவர் வாதாடும்போது, அவன் புராதன் பைச் செவிமடுக்கிறான் என்றுதான் அர்த்தம். ப் புரிந்து கொள்வதற்குத் தேவையான மிக முக்கிய கருத்தானது சிங்களவர்கள் பௌத்தத்தைப் க சிங்களவர்கள் பிராமணியத்தைப் பாதுகாக்க ற் பெயரளவில் பௌத்தம் இருந்தபோதிலும்
ஆலோசகர்களாகவும் இருந்தார்கள் என்பது பினும், பிராமணர் ஓர் ஒருங்கிணைந்த சாதியாகப் ஒழுங்கமைப்புப்படுத்தல் அதிகாரத்தைச் செலுத்து
ப்படும் காலப்பிரிவில் இலங்கைக்கு இந்திய சமூக குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு இலங்கைக்கு ல்லாமல், சிங்களவர்களின் சமூக அமைப்புப் பமாக்கப்படவில்லை என்பதைப் பொறுத்தமட்டில் -கி. மு. முதலாம் நூற்றாண்டிற் சிங்களவர்கள், க்கியத்துவத்தைக்கொண்ட ஒரு விடயமாகும். பல ௗத்த சமுதாயத்திற்குள் சாதி எந்தொரு வடிவத்தில் லும் அது முரண்ணியாகும். அதேநேரம், பௌத்தம் க இருக்கவில்லை அல்லது இருந்திருக்கவில்லை ன் இயற்கை கடந்த மற்றும் புனிதத் தன்மை கேள்விக்கிடமற்று பலவீனப்படுத்தியதுடன், அந்த தன்மை குறைவானதான பூசகர் என்ற நிலையைக்

Page 91
கொண்ட இந்து மதகுரு சாதியைப் பகுதியாக காலத்து மத மாற்றமானது, அவர்களின் முந்தி இருந்தாலும் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்ப இருந்து வேரோடு பிடுங்கி எடுப்பதாகவே இருக்கவில்லை. எவ்வாறாயினும் பௌத்தத்தில் இந்து மதத்தின் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்
எனவே, இலங்கையிற் சாதியம் த நேர்மறையான காரணிகளாக இல்லாமல் எதிர் மிகவும் எளிமையான சமூக அமைப்பைக் கொ தோற்றம், அவர்கள் பௌத்தர்களாக மத வளர்ச்சியைக் காரணங்காட்டி விளக்கும் மூல மணியத்திற்கும், இந்துத்துவத்திற்கும் வெளியில் யொன்றின் ஒரு வரலாற்று ரீதியான மீள் இ அமைக்கப்படுவதற்கான வடிவமைப்பைப் 6ெ கூறுவது கடினமானது. அதுபோலவே இந்தச் கூட்டுக் குழு, கிராம சமுதாயத்தின் ஒரு முன்னையதிலும் கடினமானது.
மேற்கத்தேய படையெடுப்பாளர்களில் னிப்பின்படி சமூகத்தின் தாபிக்கப்பட்ட மு தொடக்குதல் மற்றும் மீள் நடுகை செய்தல் 6 படிமுறைகள் ஒருங்கிணைகின்றன. இந் ஒன்றிணைக்கப்பட்டதும், பண்பாடு ரீதியாக ஒற் "சிங்கள் இலங்கையை உள்ளடக்கும் அரசியல் மற்றும் சிங்கள் உடல் அரசியலுக்குள் உள்வ பட்டதுமான இந்திய ஆட்சியாளர்களினதும், இந்தச் செயற்பாடுகள் சாதிகளை உற்பத்தி | வட இந்திய மாதிரியைவிட தென்னிந்திய 5 எண்ணக்கருக்களை உட்புகுத்தவும் பணியாற்றி
இலங்கையின் சமூக வரலாறு புராதனம் எடுத்துக் காட்டுகிறது. நிலவிய அரசியல் ஒற்று அரசவைகள் மற்றும் பிராந்திய ஆட்சியாளர்கள் போனமையானது எதிர்பார்க்கக் கூடியதெ வரலாற்றுப் பார்வையானது, தேசியரீதியில் காலங்களையும், சிங்கள் மாகாணங்களுக்கு படுத்தல் நீடித்து நிலைத்திருத்தலையும் எடுத் கோட்பாட்டுரீதியாக ஏற்றுக் கொள்ளலின் அதிகாரத்தின் இறுதி முடிவும் அரசனிடம் நின

மாற்றீடு செய்தது. சிங்களவர்களின் தொடக்க யெ சமயத்தின் சரிநுட்பமான வடிவம் எதுவாக கட்டதாக இருந்த இந்து தெய்வத் தொகுதியில் ா அல்லது அவர்களைத் தடுப்பதாகவோ ன் செல்வாக்கினால் சிங்களவர்கள் பகுதியாக டார்கள்.
ரபிக்கப்படுவதன் மீதான செல்வாக்கானது
மறையான காரணிகளாகவே அணுகப்பட்டது.
ண்ட ஒரு காலப் பிரிவிற் சிங்கள தேசியத்தின் இமாற்றமடைந்தமை என்பன சாதியத்தின் மக்கூறுகளாக இல்லை; மாறாக, அவை பிரா
இருத்தலைக் கொண்டிருந்த சாதி முறைமை இணக்கப்பாடு ஆகும். சிங்கள் சாதியம் கட்டி பளத்தம் செய்தது என்பதை உறுதியாகக் சாதி முறைமையை ஒரு புராதன பழங்குடி, தருக்கரீதியான விரிதல் என்று கருதுவது
ன் முன்னணியில் இருந்தோரின் அவதா மறைமையாகச் சாதிய எண்ணக்கருவைத் என்றவகையில் இரு தெளிவான வரலாற்றுப் தேப் படிமுறைகளாவன ஒப்பீட்டளவில் றைத்தன்மை கொண்டதுமான சமூகத்திற்குள் 5- பொருளாதாரக் கட்டமைப்பின் வளர்ச்சியும், வாங்கிக் கொள்ளப்பட்டதும், தன்வயப்படுத்தப் பழங்குடிகளினதும் ஒன்று கலத்தலுமாகும். செய்தன என்பது மாத்திரமல்ல; பொதுவாக அமைப்பினதாகத் தீவின் மக்களிடம் சாதி நியது.
ான மற்றும் வியத்தகு ஐக்கியத் தொடர்ச்சியை றுமை குறிப்பிடத்தக்க காலப் பிரிவுகளுக்குள் ள் தனிமைப்பட்டதன் காரணமாக இல்லாமற் ான்றாகும். எவ்வாறாயினும் ஒட்டுமொத்த ல் ஒருமைத் தன்மையின் மீள்தோற்றக் இடையிலான பண்பாடு ரீதியான ஒருமைப் துக் காட்டுகிறது. ஒரு பொது அரசாட்சியைக் வழியாகவும் நிலத்தின் உரிமைத்துவமும், மல்பெற்றதாக இருந்த ஒரு நிலப்பிரபுத்துவம்
ஏழாவது இதழ் 2009 பனுவல் (83)

Page 92
வரை சட்டத்தின்மீது கிராமிய சமூகத்தை ஒழு ஐக்கியம் சாத்தியமானது. இந்தக் கோலத்தில் அரச விசுவாசிகளுக்கும், பிரபுக்களுக்குமிடை போலவே இராணுவ ரீதியான தமிழர்களின் ஆயினும் எந்த வேளையிலும் பண்பாடு வளர்ச்சியுற்ற சுயாட்சிக் கொள்கைகளுக்குக் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இ ை அடைந்திருந்த வடக்குக் காடுகள் மற்றும் முழுமையாக விருத்தியடைந்திராத குறிப்பிடத் மிகச் சமீபகாலத்திற் குடியேற்றங்கள் நிகழ்ந் மிக முக்கியமான விதிவிலக்குகள் ஆர் ஒன்றிணைக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ முறை கடற்கரைப் பிரதேசங்ளைக்கொண்ட கீழ்நாட் பிரதேசங்களாக அறியப்படும் பிரதேசங்களி தன்மைகொண்ட நிலப்பிரபுத்துவ முறைமை பண்பாடு மற்றும் சமூக முறைமையொன்றின் அதிகாரப் படிநிலை செயற்படுவதற்கான ஒரு அமைந்தது. சிங்கள் சமூகம் நிலப்பிரபுத்து ஒதுங்கிய சமயஞ் சாராத்தாக இருக்கவில் ை இந்து மதமும், குறைந்தபட்சம் மனித மற்றும் ! உள்ளூர் மட்டத்திற் பின்பற்றப்படுவதாக அன மதஞ்சார் மற்றும் மதஞ்சாராத உடைமைய இருந்தமையை நினைவுக்குக் கொண்டுவரு வகையான நிலப்பிரபுத்துவ சக்திகளின வகிபாகத்தினாலும், செயற்பாட்டினாலும் உ என்ற நிலைகொண்ட ஒரு சேவை முறைமைக்
சிங்களவர்கள் அனைவரும் தமது பு கொண்டவர்களான ஆரிய மொழி பேசுகின் ஜனரஞ்சக ஐதீகம் தற்போதைய இலங்கையி பற்றிய சான்றுகள் மிகவும் அரிதானதாக இ வரலாற்று ரீதியானது என்பதைவிட தேசி காலகட்டத்து ஆக்கிரமிப்பாளர்கள் என்ற குழுமங்களின் குடிப்பெயர்வு; தமிழர் மற்றும் என்றவகையிற் சிங்களவர்கள் உண்மையா தீவின் உட்புறத்திற் குடியிருக்கும் கண்டிய குடிகளின் கலப்பு என்பது குறைவானதாக தொன்றாகும்." இலங்கையின் கீழ்நாட்டில் கொள்ளப்பட்ட பெருமெடுப்பிலான பிந்திய ணோட்டங்களைக் கொண்ட சான்றுகள் உ பிரதேசத்திற்கும் இடையில் தற்போது நிலவு!
84 பனுவல் ஏழாவது இதழ் 2009

ங்கமைத்துக் கொள்ளலின் வழியாகவும் இந்த ர் நிறைவுத் தன்மைமீது பாதிப்பு ஏற்படுவதாக யிற் பிராந்திய மட்டத்தில் ஏற்பட்ட பிளவுகள் ஆக்கிரமிப்புகளின் விளைவுகளும் அமைந்தன் ரீதியானதாக அரசியல் ரீதியானதாக முழு காரணமாக அமையவில்லை. மத்திய காலத்திற் டயிற் சுயாட்சி பழங்குடி அரசு அபிவிருத்தி
நிலபிரபுத்துவக் கட்டமைப்பு ஒருபோதும் தக்களவு அரசியற் சுயாட்சியைக் கொண்டிருந்த த தென்மேற்குப் பிரதேசங்கள் குறிப்பிடத்தக்க தம். பொதுவாகக் கூறுவதாக இருந்தால் மையின் மலர்வு தென்மேற்கு மற்றும் தெற்குக் டில் நிகழவில்லை. மாறாக, தற்போது கண்டிப் லேயே அது நிகழ்ந்தது. இந்த வியாபிக்கும் யானது, சார்புடையதாக ஒன்றிணைக்கப்பட்ட மனக் கொண்டுவந்தது மாத்திரமல்லாமல் சாதி பிரதான நிறுவன ரீதியான வரைசட்டகமாகவும் வ ரீதியாக கட்டமைக்கப்படுதலானது, தனித்து ல. பௌத்தமும், விடாப்பிடித்தன்மை கொண்ட நில வளங்களின் ஓர் ஒத்த ஒழுங்கமைப்பிற்குள் மைந்தன. அது மத்திய காலத்து ஐரோப்பாவில் புரிமைக்கும், கொத்தடிமைக்கும் சமாந்தரமாக மகிறது. சமய அமைப்பு, அரசியல் என்ற இரு ன் வழியாகக் குடியான சிங்களவர்கள், ற்பத்தி செய்யப்படும் பிறப்புச் சார்ந்த அந்தஸ்து நகுள் கொண்டு வரப்பட்டார்கள்.
ராதன நாகரிகத்தை இலங்கையில் தாபித்துக் ற மக்களின் நேரடி வழித்தோன்றல்கள் என்ற ல் நிலவுகிறது. சிங்களவர்களுடைய தோற்றம் ருக்கும் காரணத்தால் இந்தப் பார்வை யானது யவாதம் சார்ந்தது. கிறிஸ்தவத்திற்கு முந்திய காரணத்தால் மாத்திரமல்லாமல், பழங்குடிக் ஏனையோரின் படையெடுப்புகளின் எச்சங்கள் கவே கலப்பாகிய மக்கள் ஆவர். இலங்கைத் மக்களுக்கிடையில் கூட இடைக்கிடை பழங் இருக்கவில்லை என்று நம்புவது நியாயமான தென்னிந்திய மூலங்களிலிருந்து வந்து மேற் குடியேற்றங்கள் பற்றிய பல்வேறுபட்ட கண் ள்ளன. நாட்டின் உட்புறத்திற்கும் கடற்கரைப் 5 சாதி உருவாக்கங்கள் சார்ந்த வித்தியாசங்கள்

Page 93
கரையோரப் பிரதேசம் மீதான பெரும் ஐரோ வுள்ளது. கடற்கரைப் பிரதேசமானது ஒ முறைமைக்குள் நெருங்கிய பிணைப்பைக் குறிப்பிடத்தக்கது. அதேநேரம் சிங்கள் சமூகத்து உள்வாங்குதல் கடந்த சில நூற்றாண்டுகளாக
சிங்களச் சாதிகளின் எண்ணிக்கையை தென்னிந்தியக் குடிபெயர்வுகள் முக்கியமான தொடங்கிய காலப்பிரிவில் இந்தத் தீவை | இல்லாமல், தென்னிந்தியர்களின் வருகையா நிறுவனத்தினுடைய உயர்விருத்தி நிகழ்ந்து செ பழங்குடிகள் அல்லது சாதிக் குழுமங்கள் இ சிங்கள ஆட்சியாளர்கள் அவ்வப்போது தெ களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டார்கள். 2 சேர்ந்துகொண்டன என்பதுடன், தென்னிந்த வலுவூட்டப்பட்டுப் புராதன சிங்கள வீரகாவியங்! சமூக ஒழுங்கமைப்பின் மூலக்கூறுகள் படிகமயம்
நிலப்பிரபுத்துவச் சேவைகளினதும், வேறுபாடுகளின் மூலங்களைப் பற்றிப் பெ முனைப்பு இலங்கை முழுவதிலும் உள்ளது. பிரதிநிதித்துவம் செய்கின்ற பல சிங்கள் சாதிக்க களைக் கொண்டிருந்தன என்பது அதிக நிக ஏனைய சாதிகள், சிங்கள் சமூகத்திற்குள் நில பிரிவைச் சார்ந்த செயற்பாடுகளின் வழிய சாத்தியப்பாடுகள் அதிகம். எனவே, குறிப்பாகக் க கொண்ட சாதி அல்லது பழங்குடி மூலங்களைக் சில தொழில் சார்ந்த வகிபாகங்களையும், பூர் லுடன் அவர்கள் தனித்தனியாகக் கூட்டமாகச் ஆதாரங்கள், பொதுவாகவே காலத்தின் மூடுபன் உள்ளகத்திலுள்ள சாதிகளைவிடக் கரையோ கூடியதாக உள்ளன. நாட்டின் உட்புறத்தில் அவ யிற் சாதிகள் வேறுபடுத்தப்பட்டன என்பதுபற்றி சாதியின் மிகவும் பொதுவான பதவி நிலையான வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இந்த அர்த்தத் மூலத்தைக் கொண்டவர்களும் உள்ளடங்கல் வேறுபடுத்தும் பண்பாகச் சேவை வகிபாகத்தினை உரிமை கோருகின்றன. ரய்சிலியின் தொடக் அர்த்தத்திற் கூறுவதாக இருந்தால்; பெரும்பால சார்ந்தவர்கள் என்று எம்மாற் கூறமுடியும்." செயற்பாட்டு வகை சார்ந்ததும் அல்லது

ப்பிய செல்வாக்குகளின் விளைவாக்கமாக நபோதும் நிலப்பிரபுத்துவ மன்னராட்சி
கொண்டதாக இருக்கவில்லை என்பது நிற் பழங்குடிகளைச் சாதிகளாக நேரடியான அங்கும் இடம்பெற்று வந்தது.
மேலும் அதிகரித்தல் என்பதற்கு மேலாக வை. வடஇந்தியாவிற் சாதி ஒழுங்கமைப்புத் வந்தடைந்த புராதன சிங்களவர்கள்போல ரனது துணைக் கண்டத்தின் சாதி என்ற காண்டிருந்த காலகட்டங்களிலே நிகழ்ந்தது. லங்கையிற் குடியேறியமை என்பதற்கப்பாற் ன்னிந்தியாவின் பொருத்தமான குடும்பங் அவர்களுடன் இந்துச் செல்வாக்குகள் வந்து தியாவின் சாதி எண்ணக்கருக்கள் மீள களில் குறைவானதாகக் குறிப்பிடப்பட்டிருந்த மாக்கப்படுவதற்கும் காரணமாயின.
தொழில்களினதும் அடிப்படையிற் சாதி அருள்விளக்கம் வழங்கும் ஜனரஞ்சகமான எவ்வாறாயினும் குடிபெயர்ந்த குழுக்களைப் கள் முன் நிர்ணயம் செய்யப்பட்ட அந்தஸ்து ழ்தகவுள்ள ஒரு விடயமாகும். அதேநேரம் விய உழைப்புப் பிரிவுகள் மற்றும் ஏனைய Tகத் தோன்றியவையாக இருக்கக்கூடிய ரையோரச் சாதிகள், இந்தியாவை மூலமாகக் கொண்டுள்ளவர்கள் என்பதுடன் முன்னைய வ அந்தஸ்துகளையும் விடாது வைத்திருத்த சிங்களவர்களாக்கப்பட்டவர்கள். இதற்கான ரியால் உற்பத்தி மூலங்கள் இழந்த நாட்டின் ரப் பிரதேசங்களில் தெளிவாகக் காணக் லது கண்டிப் பிரதேசத்தில் எந்த அடிப்படை ஒருவராலும் கூறமுடியாது. இருந்தாலும் ஒரு நு, பாரம்பரிய நிலப் பிரபுத்துவ வகிபாகத்தால் திற பார்க்கும்போது பிந்திய தென்னிந்திய ாக பல சாதிகள் அவற்றின் அடிப்படை எ அல்லது தொழில் சார்ந்த வகிபாகத்தினை 5 காலத்து வகைப்படுத்தல் முயற்சிகளின் ான சிங்கள சாதிகள் "செயற்பாட்டு வகை" ஒப்பற்ற சடங்கு ரீதியானதும் அல்லது இந்த இரண்டையும் கொண்டதுமான
ஏழாவது இதழ் 2009 பனுவல் (85)

Page 94
சேவைகளாலும், தொழில்களாலும் வேறுபா குழுக்கள் உள்ளன என்பது ஏனைய வேறு உள்ளது. ஆயினும் அவை தனியானதாக எவ்வாறாயினும் வகிபாகத்தின் இயல்பிற்கு பாகத்திற்கு அந்தஸ்தைப் பண்பாக்குவதற்கு ?
குறிப்பிட்ட சாதிகளின் அந்தஸ்துகலை அர்த்தத்தில் விளக்கப்படுத்துவதற்குப் பல சி அவ்வாறானதொரு விளக்கப்படுத்தலான ஜ. வாங்குபவர்கள்" என்ற பாவச்செயலால் மீனவ இந்த நியாயப்படுத்தலானது ஒப்பீட்டளவில் பிந்தியதாக வந்த பழங்குடியைச் சார்ந்தவர் வாக்கப்படுதலை வெளிப்படுத்துகின்றது. இம்சைக்கு எதிரான பௌத்த தடையுத்தரவு ஆகும். எனவே, இன்னும் சிலருடன் மிகவும் ? படிப்பினையினுள் பொருந்தும்படி செய்யப் தூண்டுதல் என்ற வகையில் மிகவும் | விவசாயிகள் இருப்பதால் அவர்களுக்கு மில் கோருவதையும் சில நேரம் காணலாம். (இ குயவர்கள் மற்றும் வண்ணார்கள் என்பவரின் தெளிவு.) சில குறிப்பிட்ட சாதிகள் மி தழுவிக்கொண்டன என்பதைத் தவிர; சமய ந சாதி அடிப்படையில் வேறுபடுத்தி அடை சிங்களவர்களுக்குள் அந்தஸ்து நிர்ணயத்தலி இருந்தமைக்கோ சான்றுகள் இல்லை. சமயம் வகிபாகங்களும் சாதியின் செயற்பாடுகளால் கிடையாது. அதேநேரம் பாரம்பரிய சமூகத்ன மற்றும் துணைச் சாதிப் பெயர்களிற் சமயஞ்ச உள்ளன. ஆயினும் அவை கோயில் பன் நிலவியவை போன்ற வித்தியாசங்களே தவிர அல்ல. சிங்கள மக்களின் பெரும்பாலான கு வரைவிலக்கணங்களையும் பொதுவாக ஏற் புதிய அதிகார சமநிலைக்கும், புதிய சமய ( முறைமைகளுக்கும் தகுந்தவாறு மாற்றிய ை நிகழ்தகவுகள் உள்ளன. அந்த வகையில் " அந்தச் சாதியின் குறிப்பான மூலம் எது தாழ்த்தப்பட்ட அந்தஸ்திற் சிலவற்றைத் தக்க என்பதுடன் திரிபுபட்ட நிலையிற் பகிர்ந்து 6 செயற்பாட்டாளர்களாக அவர்கள் உரு நிறைவேற்றியவர் என ஒருவராலும் கூறமுடி!
86 பனுவல் ஏழாவது இதழ் 2009

ந கண்டறியக் கூடியவர்களாகப் பல சிங்களக் பாடுகளுக்குள் எமக்குத் தெரியும் விடயமாக இவற்றால் வேறுபடுத்தக் கூடியவை அல்ல. அந்தஸ்தை பண்பாக்குவதற்கு மேல் வகி ரு வரலாற்று ரீதியான அடித்தளம் கிடையாது."
ப் பாவம் மற்றும் புண்ணியம் என்பனவற்றின் ங்களப் புராணக் கதைகள் முயற்சிக்கின்றன. எவம்ஸ (42 நூலில்) “கருணையற்று உயிரை பர்களுக்கு ஒரு தாழ்ந்த நிலையை வழங்குகிறது.
தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்குப் களுக்குப் பிரயோகிக்கப்படுவதனால் பகுத்தறி ஜனவம்ஸத்தின் ஒரு பிரதான கடப்பாடு வ அல்லது அதிகார ஆணையைப் பரப்புதல் உயர்சாதி மீனவர்களும் ஜனவம்ஸ ஆசிரியரின் பட்டுள்ளனர். மறுபுறத்தில் உயிரை வாங்க குறைந்த அளவில் தொடர்புடையவர்களாக கவும் உயர்ந்த அந்தஸ்தை வழங்க உரிமை இந்த நியாயப்படுத்தலின்படி பிச்சைக்காரர்கள், நிலைகள் இன்னும் மேல் நிற்கின்றன என்பது கவும் பரந்துபட்டு கிறிஸ்தவ சமயத்தைத் டைமுறைகளிலோ அல்லது நிறுவனங்களிலோ யாளங்காணுதல் இருந்தமைக்கோ அல்லது ன்போது ஒரு காரணியாகச் சமய ரீதியான தீட்டு ம் சார்ந்த சடங்கு ஆற்றுகையும், சடங்கு சார்ந்த கத்தான் இருந்தன என்பது பற்றி சந்தேகம் தைப் போலவே சமகாலத்து சமூகத்திலும் சாதி =ாராத சேவைக் கடப்பாடுகளும் தெளிவானதாக வியாளருக்கும், சமய குருவிற்கும் இடையில் மிகவும் ஆழமான பண்பாட்டு வித்தியாசங்கள் மக்கள் இந்திய வகிபாகத்தினையும், அந்தஸ்து றுக் கொண்டார்கள் என்பதற்கும் அவற்றைப் முறைமைகள், அரசியல் மற்றும் பொருளாதார மத்துப் புதுப்பித்துக் கொண்டுள்ளமைக்குமான பெறவா" எனப்படும் முரசறைவோர் சாதியானது மாக இருந்தாலும், அது இந்துப் பறையனின்
வைத்துள்ளது. மேலும் இதன் பெயர் பறையர் கொள்ளப்பட்டாலும் பௌத்த ஆலயத்தின் ஒரு வாகினர். யார்தான் இந்த வகிபாகத்தை யாது; அது நிறைவேறியமை தெளிவானது. அது

Page 95
தனது அந்தஸ்தினை இந்தியாவுடன் சம்பந்தப் சாத்தியப்பாடுகள் உண்டு. விவசாய சேவை சார்ந்து ஆதிக்க சாதிக்குள் துணைச் சாதி வித்தியாசப்படுத்தல்கள் ஊகம் சார்ந்த வி அதிகாரம் சார்ந்த வித்தியாசங்களால் ஒரு மேலான சாதிகள் ஒரு தனி இணைப்பாகிய க. கூடிய தன்மை மிகவும் குறைவாகும். கத்தர எடுத்துக்கொண்டால், அவர்கள் அரசன் கட் என்பதால் கிராமத்தின் ஏனைய அங்கத்தவர்க பெறுமதியான வரலாற்று அடித்தளம் உள்ளது
சில சிங்கள் சாதிகள் அல்லது துனை இருந்து தனிமைபடுத்தலின் அல்லது குடிபெ பிராந்திய ரீதியாக ஒரு சாதியின் பெயரிடுமுறை வியப்படையச் செய்யத்தக்க முறையில் ஒரு மரபுகளையும் கொண்ட பல சாதிகள் இலங் ை சந்தர்ப்பங்களில் தூரப்பட்ட சாதிகள் தங்கள் அந்தஸ்து நிலைகளையும் பராமரித்துக்கொ பெயர்களைக் கொண்டவர்களாகவும் ஒன்று தாகவும் காணப்படுகின்றன. இதன்போது 2 கவனம் எடுக்கப்பட வேண்டியவைதான் அரிதானவை. இலங்கையிற் சிங்களவர்களின் பிரிவுகள் குறிப்பிடும்படியாகக் குறைவானதாக இருபத்தைந்திற்கும் மேற்படாத எண்ணிக்கை களைக் கோருவதாக இருப்பதாலும், எந்தவெ பெருகுதல் இடம்பெறவில்லை என்பது கண்க கருதுகோள் யாதெனில், சிங்கள் சமூகச் சூழ துணைச் சாதிகளின் பலப்படுத்துகையாகும். ஆகும். இன்று சில துணைச் சாதிகளும், ஏன் ஆரம்ப கால ஐரோப்பிய அவதானிகளிற் பல நடைமுறையை மீறியதன் காரணமாகப் பாரம்பரியத்துடன் இணைந்த, ஒடுக்கப்பட்ட ச இந்திய முறைமையுடன் முரண்படுவது தெ. பல்கிப் பிரிந்து பெருகுகின்ற உற்பத்தி | இலங்கையைப் பொறுத்தவரை பரம்பரைக் ஒன்றாகவோ முக்கியத்துவம் அற்றது.
இங்கு சாதியம் என்பது அடிமைத்த இருந்தோ தோன்றவில்லை என்பது தெளி அடிநிலை மக்களைச் சந்தித்தார்கள். அவர்க

கபடுத்தலினூடாகப் பெற்றுக் கொண்டமைக்கான யின் வகை மற்றும் கொத்தடிமை மட்டத்தைச் த் தரப்படுத்தல்கள் நிகழ்ந்தன. அவ்வாறான விடயமாகும். பொருளாதார மற்றும் அரசியல் தனிக் குழுவாக வித்தியாசப்படுகின்றதைவிட, சாதியாக மாறியது என்பதை ஏற்றுக் கொள்ளக் ர எனப்படும் கண்டிய ஒரு துணைச் சாதியை டளையாற் உருவாகிய குறிப்பிட்ட உயர்சாதி களில் இருந்து பிரிக்கப்பட்டார்கள் என்பதற்கான
னச் சாதிகள் அவர்களின் பிரதான கூட்டத்தில் யர்தலின் வழியாக உற்பத்தியாகியவையாகும். ற மாறும் பல சந்தர்ப்பங்கள் உள்ளன ஆயினும், ரே மாதிரியான அடையாளப் பெயர்களையும், கத் தீவு முழுவதிலும் காணப் படுகின்றன. ஓரிரு நடைய உற்பத்திபற்றிய ஒத்த கதைகளையும்,
ண்டுவரும் அதேவேளை, ஒத்த தன்மையற்ற றுடன் மற்றது தனிமைப்பட்டு விலகி இருப்ப உற்பத்திப் பிளவுகளுக்கான சாத்தியப்பாடுகள்
என்றாலும், அவ்வாறான சந்தர்ப்பங்கள் ன் சாதிகளுக்கிடையில் புறமணத் தடையுடைய 5 இருப்பதாலும், ஒட்டுமொத்தமாக இருபதுக்கும் 5 கொண்ட குழுக்கள் மட்டுமே சாதி அந்தஸ்து வாரு தோற்றுவாயில் இருந்தும் பெரும் பல்கிப் கூடு. எனவே, மிகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க லென்பது பழங்குடி, சாதி அல்லது ஒருவேளை இது உற்பத்திப் பிளவு என்பதைவிடப் பிரிப்பு சில சாதிகளும் இருப்புச் செய்யவில்லை என ர் குறிப்பிட்டுள்ளது உண்மையாகும். அகமண பிறந்ததாகக் கூறப்படும் ஜனரஞ்சகமான எதியான றொடீ என்ற ஒரேயொரு சாதி மட்டுமே ளிவான உண்மையாகும். சாதிப் பிரிவுகளின் சார்ந்ததான பிராமணியக் கோட்பாடானது 5 கதையாகவோ அல்லது உண்மையுடைய
னத்தில் இருந்தோ அல்லது சிறைப்பிடிப்பில் வானது. நாட்டிற்குள் வந்த சிங்கள் மக்கள் ளைச் சுரண்டினார்கள். எனினும், அவர்களை
ஏழாவது இதழ் 2009 பனுவல் (87

Page 96
ஒரு சாதி, குழு என்றவகையில் கீழ்நிலைப்படுத் சிங்கள மக்களுடன் கலப்பாகியதுடன், இன்ெ பின்வாங்கித் தங்களுடைய ஆதிநிலை வாழ் அடைந்துகொண்டிந்த படையெடுப்பாளர்கள் பெரும்பாலான சிங்களப் பாரம்பரியங்களில் ஆதி உயர்சாதியின் ஒரு துணைக் குழுவாகவே பார் காலனித்துவ காலப்பிரிவின் பெரும்பகுதியிலும் தாராளமான சான்றுகள் இருந்தாலும், இந்திய தவிர அடிமைத்தனம் என்பது ஒரு கீழ்நி இருக்கவில்லை. மேலும், இது சாதிக்கு ஒரு : சட்டத்தின்படி, அடிமைகளின் சாதி உரிமைகள் ! பெயரளவிலானதொரு கண்டி அடிமைத் துன் என்றாலும் கூட, தீவின் சமூகத்திற்குள் அ உயர்நிலையில் இருந்தது."
ஒப்பற்ற சிங்களப் பின்னணியில் அவதா சாதி முறைமையோ இந்தியத் துணைக் கண்டத் தின் நேர்பெயர்ப்பாக விருத்தியடையவில்ல பல்வேறுபட்ட பழங்குடி மூலாம்சங்களைத் த தாலும் பௌத்த சமயத்தாலும் சிங்களச் சாதியம்
சிங்களச் சாதிகள் பழங்குடிகளுடன் மிக படியாக உள்ளமையானது இந்தியாவுடன் பார் கருத்துருவ ரீதியான மேற் கவிகைப்பாட்டினை தேசத்திற்குள் உள்வாங்கப்படாத சில பிரதேச நாட்களில் கூட இந்த மக்களைத் தமிழர்கள் அதேயளவுக்கு அவர்கள் சிங்களவர்களாகவும் சாதிகளின் வரலாற்று ரீதியான அடித்தளங் இருந்திருக்கலாம். ஆயினும் இன்றைய நாட்க சாதிக்கும் இடையில் பெரும் எல்லைப் | பிராந்தியங்களுக்கிடையில் சாதி ஒழுங்கு | இருந்தாலும் கூடப் பழங்குடி ரீதியான ஒது தொன்றாகும். இலங்கையின் கீழ் நாட்டில் மின் அமைப்பின் இருப்பு என்பதுகூடப் பதினேழாம் சார்ந்த அவதானிப்பாளர்களின் விபரிப்புகளில் அதாவது (தற்போதைய சமூக விஞ்ஞானத்தின் “சாதி என்பன குறைந்த சுட்டிப்பான நிலையிலே
இந்தியாவில் உபசாதி என்பது சமுதாய நிலையிலும் புறமண உறவுக்கு அல்லது ஏனை
|88 பனுவல் ஏழாவது இதழ் 2009

தவில்லை.* ஆதிவாசிகளில் ஒரு பகுதியினர் னாரு பகுதியினர் தூரத்துக் காடுகளுக்குப் க்கையையும் பண்பாட்டையும் நாகரிகம் ளிடமிருந்து காப்பாற்றிக் கொண்டனர். வாசிகளான வேடர்களின் வழி வந்தோர்கள், க்கப்படுகிறார்கள். புராதன இலங்கையிலும் ம் அடிமைத்தனம் நிலவியது என்பதற்குத் அடிமைகளை அறிமுகப்படுத்தியமையைத் லைப்படுத்தலால் உருவாகியதொன்றாக உடனிகழ்ச்சியான நிறுவனமாகும். கண்டிய பாதுகாக்கப்பட்டதாகவே இருந்தன. அவர்கள் ணச்சாதியை விருத்திசெய்து கொண்டனர் வர்களுடைய அந்தஸ்தானது முற்றிலும்
னிக்கும்போது சாதிக் கட்டமைப்போ அல்லது நின் அல்லது அதன் ஏதாவதொரு பிராந்தியத் லை என்பது வியப்பிற்குரியதொன்றல்ல. ன்வயப்படுத்திக் கொண்ட நிலப்பிரபுத்துவத் வரையறுக்கப்பட்டது.
வும் அரிதாகவே தவறாகப் புரிந்துகொள்ளும் ரக்கும்போது முரணானதாகும். இப்பேற்பட்ட எத் தமிழ் மக்கள் முழுமையாகவே சிங்கள் ங்களில் மட்டுமே காணமுடியும். இன்றைய ளாக வகைப்படுத்தக்கூடியதாக இருக்கும். ம் பார்க்கக்கூடியவர்களாக உள்ளார்கள்." கள் பெரும்பாலும் பழங்குடி சார்ந்ததாக ளில் இந்தியாவைப் போல பழங்குடிக்கும் பிரதேசம் காணப்படவில்லை. அந்தந்தப் கட்டமைப்பைச் சார்ந்த வித்தியாசங்கள் க்கப்பாடு என்பது எப்பவோ முடிந்துவிட்ட கவும் பிந்திய நிகழ்வாகவுள்ள இப்பேற்பட்ட - மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளைச்
திறந்த ஊகங்களாகவே காணப்படுகிறது. படி இல்லாமல்) “வகுப்பு" "பழங்குடி" மற்றும் - வித்தியாசப்படுத்தப்படுகின்றன.
ப வாழ்க்கையில் வலுவான அலகு என்ற ய சிறிய அலகுகளுக்குப் புறமணத் தடையின்

Page 97
எல்லையாகவும் உள்ளது. இலங்கையில் முக்கியமான காரணியாக இருந்தாலும்கூட அல்லது சாதிக்குள் சாதியின் விருத்தியோ இல்லை. முறையான துணைச் சாதி பிரிவுகளி சார்ந்தவர்களுக்கிடையிலே தோன்றியமை வகிபாக வேற்றுமைகள் பிரதானமாகவே . வழங்கும் சேவையை அடித்தளமாகக் கொண் காணக்கூடியதைப்போன்ற இடத்தைச் சார் அடித்தளங்கள் எதுவும் இருக்கவில்லை.
சாதிக்குள் அந்தஸ்து தர நிர்ணயப் பெயரிடப்பட்ட ஒரு பகுதியின் அங்கத்துவம் குடும்பப் பெயரின் "நல்லநிலை மற்றும் கொள்ளப்பட்டது. சாதிக்குள் சமீப நிலையினை வரிசை நிலைப்படுத்தல் சார்ந்த சில வரலாற் சான்றுகள் இருந்தாலும்கூடக் கண்டியில் சில பிரதேசங்களில் இந்தியக் கண்டத்தில் குறிப் னதும் மாறக்கூடிய முறையாக்கப்பட்டதுமான மிகவும் வளர்ச்சியடைந்த துணைச்சாதி அ உறவினர் அலகுகளோ இல்லாததன் கார் முறையான அர்த்தத்திலும் குறைவான முகம் கொள்ளத்தக்கது. நேரடியாகவே தமிழர்களின் பிரதேசங்களுக்கு வெளிப்புறத்தில் சாதி அ இருந்தமைக்குச் சான்றுகள் இல்லை. நவீ பிரதானியைக் கொண்டிருந்தாலும் தற்போது சந்தர்ப்பங்களில் அது ஐரோப்பிய ஏற்ப
வந்துள்ளது. உருவமற்ற சாதி உறவினர்களி கட்டுப்பாட்டுக் குழுவை அமைத்துக் கொள்க கொண்டதொன்றினை வைத்துக் கொண்டுள் ஒரு கூட்டுறவு அமைப்போ அல்லது பழங்குடி அல்லது அதற்கு நெருங்கியதான ஒன்றோ நில காலத்தில் ஐரோப்பிய சுரண்டல்காரர்களால் தாக்கப்பட்ட பிரதேசங்களைத்தவிர ஏனை பெரும்பாலானோர்களுக்கான சாதிய சமாச்சு சிங்கள் அரசர்களின் கீழ் சேவை சாதிகள் 2 ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டார்கள். இது சா அல்லது பண்ணைசார் தோற்றப்பாடு ஆகும் பட்டார்கள் என்றாலும் இது தொடர்பாக எ முறையான அமைப்பின் ஒரு அலகாக அரிதா சமுதாய வாழ்க்கையின் எல்லைக்கோடாக உ
சிங்களவர்களின் உள்வாங்கும் ஆ சாதிகளுக்கு இடையிலான பண்பாடு ரீதியான

சாதிக்குள் குடும்ப நிலைமை என்பது ஒரு இந்தியாவில் நிலவுவதுபோல துணைச் சாதி அல்லது தக்க வைத்தலோ இலங்கையில் ன் பிரதான வெளிப்பாடானது கண்டி உயர்சாதி யைக் காணலாம். அவர்களுக்கிடையிலான அரசனுக்கு அல்லது பௌத்த ஆலயத்திற்கு டிருந்தன. மற்றும்படி பொதுவாக இந்தியாவில் ந்த அல்லது குழு நிலையாக்குதல் சார்ந்த
படுத்தலானது சாதியின் முறையாகப் பதவி என்பதைச் சார்ந்ததாக இல்லாமற் பொதுவாக 5. காரியப்பேறு என்பனவற்றினாலே மேற் ன பெற்றுள்ள சாதிகளைக் கொண்ட சாதிக்குள் மறு ரீதியானதும் சமகாலத்தைச் சார்ந்ததுமான பிரதேசங்களைத் தவிர இலங்கையின் ஏனைய பானதாகக் காணக்கூடியது போன்ற சிக்கலா ர உட்சாதிப் பிரிவுகளைக் காணமுடியவில்லை. லகுகளோ, பழங்குடி அலகுகளோ அல்லது ணத்தால் சாதி அமைப்பானது, எந்தவொரு க்கியத்துவமே பெறுகின்றது என்பது புரிந்து கடும் செல்வாக்குக்கு உட்பட்ட தனிமைப்பட்ட ம்லது மிகவும் சுட்டிப்பாக சாதிப் பஞ்சாயத்து னகாலம் வரை சில சாதிகள் தங்களுடைய அது கிட்டத்தட்ட மறைந்து போயுள்ளது. பல எட்டாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்டு பின் உள்ளூர் அங்கத்தவர்கள் ஒரு வலுவான கிறார்கள். பஞ்சாயத்திற்குச் சமீப நிலையைக் எள் வட மத்தியக் காடுகளுக்கு வெளிப்புறத்தில் அல்லது சாதி அரசாங்கமோ என்று கூறக்கூடிய மவியமைக்கு இன்று சான்றுகள் இல்லை. நவீன ல் தூண்டப்பட்ட அல்லது நிலைபேறுடைய ய பிரதேசங்களில் சாதி குரலோ அல்லது பரங்களுக்கான உபகரணங்களோ கிடையாது. உயர்சாதி பணியாளர்களின்கீழ் பொருளாதார தி என்பதைவிடக் கண்டிப்பாக அதிகார ஆட்சி - மேலதிகமாக சாதி பிரதானிகள் நியமிக்கப் மது அறிவானது தெளிவற்றது. சாதியானது கவே இருக்கிறது என்றாலும் அது பொதுவாக ள்ளது.
ற்றல்களில் இருந்து. அனுமானிக்கும்போது வித்தியாசங்கள் என்பது தற்போது ஒப்பீட்டள்
ஏழாவது இதழ் 2009 பனுவல்
89

Page 98
வில் முக்கியமற்றவை அல்லது தொடக்க 2 கடுமையான முரண்பாடுகளைச் சுட்டிக் காட்ட தனிச் சிறப்புரிமைகளும் அதேபோல அந்தஸ்தில் சில சிறப்பியல்புகளைப் போலவே பிரகடன எந்தவொரு இந்தியப் பிராந்தியத்திலும் காணக் படையான பல்வகைப்பாடு சமீபகாலத்து இலங் சார்ந்ததொரு அடித்தளத்தைக் கொண்ட உட்பட உள்ளதுமானதும், பண்பாடு ரீதியாக மிக மு உள்ள மிகவும் சிறிய, கீழ்நிலை சாதியொன்று காணப்படும் “வலங்கை மற்றும் “இடங்க இடையிலான அமைப்பு பிணைப்புக்களைக் ெ ஏறக்குறைய சம அந்தஸ்தைக் கொண்டவர்கள் முறை சொற்களைப் பயன்படுத்திக் கொண்டால் ரீதியானதாகவோ அல்லது வேறு நோக்கங்கள் கொள்ளல்களை அது சுட்டிக் காட்டுவதாக இ தாக கீழ்நிலை சாதிகள் தங்களைப் பார்க்கும் நவீன பண்பாகத்தான் உள்ளது. அதேநேரம் 9 பிரிவிற்கு முழுமையாகவே சமாந்தரமற்று ) பகுதியாகும்." இந்து அர்த்தத்தின்படி "தீண்டத்த மையுடன் முரண்படும் சிங்கள் படிநிலையில் பௌத்த சமயத்துப் புனித கருத்தாக்கத்தின்பா தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத குழுவொன்று இ ரீதியான தடையுத்தரவு அல்லது விலத்தி வை விளைவாகும். இந்திய தர நிர்ணயங்களின் பிர கருவின் இல்லாமை என்பது சிங்கள சாதி மு ை பற்றுடையதாக உருவாக்கியுள்ளது என்று குறி
சிங்கள சாதியமானது கோட்பாடு ரீதிய மிகவும் குறைவாகவே கட்டமைப்பு ரீதியான ( தெளிவாக உள்ளது. இந்திய சாதியை ஒ நெருங்கியதாக இல்லை. குறிப்பாகத் தென்ன பொருந்துகின்றதொன்றாகும்.* கட்டமைப்பு முறைமையானது தென்னிந்திய முறைமையும் சில தென்னிந்திய சாதிகளை மறு உற்பத்தி 6 அந்தஸ்துகளை மிகவும் மேலோட்டமாக ஒத்து "வெளிப்புற சாதிகளையோ, பழங்குடிகளைச் கொண்டிருக்கவில்லை. இலங்கையைப் போ அழைக்கப்படும் சாதியைச் சார்ந்தவர்கள் உ காணப்படுகின்றனர். தென்னிந்தியக் கட்டளை வர்களுக்குள்கூட உயர்சாதியைச் சார்ந்தவர் உள்ளார்கள் என்பது வியப்பிற்குரியதாக அன
90 பனுவல் ஏழாவது இதழ் 2009

ஐரோப்பிய அவதானிப்பாளர்கள்கூட மிகவும் வில்லை. சாதியுடன் இணைந்த திறமைகளும் ர் குறியீடு ரீதியான வெளிப்பாடுகளும் ஏனைய ரப்படுத்தப்பட்டதாகவே இருந்தன. ஆயினும் கூடியதாக இருந்த, எடுத்துக்காட்டப்பட்ட அடிப் கையில் காணக்கூடியதாக இல்லை. குடும்பம் புற அமைப்பு முறைமையொன்றின் எச்சமாக பக்கியமானதாக வித்தியாசப்படுகின்றதாகவும் மட்டுமே இன்று உள்ளது. தென்னிந்தியாவில் கை" என்று அறியப்படுகின்ற சாதிகளுக்கு காண்ட சாதிகள் இங்கு சுத்தமாகவே இல்லை. ளைக் குறிக்க சில கீழ்நிலை சாதிகள் உறவு லும் கூட சடங்கு ரீதியானதாகவோ, முரண்பாடு க்காகவோ சாதிகளுக்கிடையான இணைத்துக் ல்லை. உயர்நிலை சாதிக்கு எதிர்நிலையான எந்தவொரு போக்கும் சந்தேகமின்றி மிகவும் அது அந்தஸ்துகளைக் கடக்கும் தென்னிந்தியப் நிகழும் சமகாலத்து நிலைமாற்றத்தின் ஒரு காதவர்கள்” இல்லாமையானது இந்திய முறை | காணப்படும் மிக முக்கியமான பண்பாகும். டி எந்த மனிதனும் "அசுத்தமானவன்” அல்ல. இருந்தாலும் அந்தத் தீண்டாமையானது சமய பப்பு என்பதைவிட சமயஞ்சார தடைவிதிப்பின் காரம் தீர்ப்பு வழங்கும்போது, இந்து எண்ணக் றமையைத் தாக்கம் குறைந்த மனித இன நலப் ப்பிடலாம்.
என பிரமாணிய ஒழுங்கின்படி பார்க்கும்போது பொதுத்தன்மையைக் கொண்டுள்ளது என்பது த்திருத்தல் என்பது அந்தக் கட்டமைப்புக்கு விந்தியாவுடன் அது மிகவும் சிறிய அளவிலே
ரீதியாகப் பார்க்கும்போது சிங்கள் சாதி உன் நெருங்கியதாகவே உள்ளது. அதேநேரம் செய்கிறது. இது இந்தியாவில் அந்த சாதிகளின் பூப்போகும் அதேவேளை, அதன் உண்மையான யா, சாதிகளின் இருமை அமைப்புக்களையோ சலவே தென்னிந்தியாவிலும் சூத்திரர் என்று பார் எண்ணிக்கையிலும் உயர் அந்தஸ்திலும் மப்பை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சிங்கள் மகள்தான் எண்ணிக்கையிலும் அதிகளவில் மமயாது. இந்தக் கட்டமைப்பு சார்ந்த ஒற்றைத்

Page 99
தன்மைகள் அல்லது இன்னமும் சரியாகக் கூறு பெற்ற இரவல்களும், மீளபதிவைப்புகளும் சாதி ஒப்பீட்டு ரீதியில் இறுக்கத் தன்மையைப் பிரதிப் காணப்படும் மிகவும் மிதமான தன்மையானது ! முறைமையானது சிறு துண்டுகளாக நெருங் ரீதியில் இன்றைய நாட்களில் சிறிதளவு முக்க அணுக்க வழிவகுத்துள்ளது. எவ்வாறாயினும் 8 பூர்வமான பகுதிகளான பாகுபாடுகள், சமூக வி வித்தியாசங்கள் என்பனவற்றினைப் பற்றி க சந்தேகத்திற்குரியது.
சிங்களச் சாதி முறைமையானது இந்தி தனித்துவமான வேறுபாடானதொன்றாக இருப் பிலும் மற்றும் செயற்பாட்டிலும் உள்ள மு உண்மையாகவே சாதியா? அல்லது அமெரி மாணவர்களைக் கவரும் நெகிழ்ச்சியான, எண்ணக்கருவா? இந்தக் கேள்விக்கான ( சாதியத்தின் அடிப்படையான முறைமை எது | எண்ணக்கருவைக் கொண்டுள்ளார் என் பிராமணியத்திற்கும் வெளியில் இந்திய 6 கண்டுபிடிக்க முடியும் என்பது பற்றி சந்தேகங்ெ சார்ந்த பார்வையுடன் இந்தப் பிரச்சினைகள் விே
இலங்கையின் சமூக அமைப்பின்மீது சு புறமணத் தடையால் ஆதரவு வழங்கப்பா அடித்தளத்தின் மீது "மூடிய வர்க்கங்கள்" மற்று இனங்களுக்கிடையான பிரிப்புகள் என்பன எந்தவொரு வடிகட்டப்பட்ட வரைவிலக்கணங்க தொடர்புகளின் முறைமைகளின் சிலவற்றில் கிழக்கிந்தியாவை அடிப்படையாகக் கொண்டு அளப்பரிய சேவை ஆற்றியுள்ளார்." எளிமைய மற்றும் கண்டத்தில் ஒன்றிணைப்பான ஆதரவு ; அதன் வளர்ச்சி என்ற காரணங்களால் கோல்வமைப்பினுள் சுவாரசியமான மாறல் ஒன்
சாதியம் தொடர்பாக அல்லது ஒரு சாதி விளக்கம் இல்லாமைக்குக் காரணம் இந்து - இ முறைமைகளின் உண்மையான வகை பற்றி சரிநுட்பமான பொருள் விளக்கமும் இந்தியக் | உறுதிப்படுத்துவதில் தவிர்க்க முடியாதவ குணாம்சங்கள் குறிப்பான சந்தர்ப்பங்களில்

வதாக இருந்தால் தென்னிந்தியாவில் இருந்து 1 இக் கட்டமைப்பிலும் சமூகக் கட்டுக்களிலும் லிக்கவில்லை, சிங்களச் சமூகக் கட்டுக்களில் ல சமகாலத்து இலங்கையர்கள் பலர் சாதிய கிக் கொண்டுள்ளதொன்றாகவும், பிரயோக கியத்துவமே பெறுகின்றது என்றும் நோக்க, இந்து சமூக அமைப்பின் மிகவும் உணர்ச்சி லக்கல்பாடுகள், தடையுத்தரவுகள், பண்பாடு சிங்களவர்கள் அறிந்திருந்தார்களா என்பது
யத் தொனிப்பொருளின்படி பார்க்கும்போது பின் அதன் கருத்தாக்கத்திலும், கட்டமைப் க்கியமான பண்புகள் தான் எவை? இது க்க இன உறவுகள் பற்றி ஆய்வுசெய்யும் ஒப்புமை முறையில் பிரயோகிக்கப்படும் விடையானது இலங்கையில் காணப்படும் மற்றும் "சாதி" என்பது பற்றி ஒருவர் என்ன பதில் தங்கியுள்ளது. இந்துமதத்திற்கும் எண்ணக்கருவின் அர்த்தத்தில் சாதியைக் காண்ட சில புலமையாளர்களின் போக்கைச் சேடமாகப் பொருந்துகின்றன."
ராதி எண்ணக் கருவைப் பிரயோகித்தலானது நம் பிறப்பைச் சார்ந்த அந்தஸ்துகளின் பம் சலுகைகளின் பிற வெளித்தோன்றல்கள், வற்றின் தோற்றப்பாடுகளை உள்ளடக்கும் களிலும் தங்கியிருக்கவில்லை. இந்தச் சமூகத் னைச் சமூகத்தின் ஒழுங்கமைப்பிலிருந்து, : வேறு பிரித்துக் காட்டியதினூடு கொக்ஸ் எனதன்மை அதன் ஒட்டுமொத்தத் தொடர்ச்சி தருகின்ற நிறுவனங்களில் இருந்து வெளியில் சிங்கள் சாதி முறைமையானது இந்திய றினை வழங்குகின்றது.
ைேயச் சார்ந்ததான திருப்திகரமான பொருள் ந்திய வட்டகைக்குள் உள்ள சமூக அமைப்பு ய கருத்துடன் தொடர்புபட்டது. எந்தவொரு கட்டமைப்பின் சில வெளித் தோன்றல்களை ராறு தோல்வியடைகின்றன. அதேநேரம் காணமுடியாதிருப்பதும் இத்துடன் தொடர்பு
ஏழாவது இதழ் 2009 பனுவல்
91

Page 100
பட்டது. பிராமணியக் கோட்பாட்டின் மேலோட் புரிந்துகொள்ளல் என்பது பயனற்ற போக்கால் தருவதில் உள்ள இந்தக் கடினமான நிலை ை கொண்டுள்ளார்கள். அவர்கள் சாதியை அமை தன்மைகள் மற்றும் சமூகக் கட்டுக்கள் என் அவற்றின் பரந்துபட்ட வரைவிலக்கணங்கள் தன்மைகளையும் விபரிக்கின்றார்."
இலங்கையில் நிறுவனரீதியான அடிப்படையான பண்பாட்டு ஐக்கியமும், சிங்க இலகுவானது என்பது போன்ற விபரிப்பு துள்ளது. எவ்வாறாயினும் அவ்வாறான செல்வாக்குகளின் விளைவான தாறுமா முழுமையாகவே தோல்வியடைகின்றன என் சாதியத்தை அதன் சமூகம் முழுவதிலும் இய அந்தஸ்து முறைமைகளிடையேயான தரிசன கின்றது. சாதி என்பது ஒரு சமூகத்தில் நிலவும் அதேநேரம் மிகவும் சரிநுட்பமாகக் கூறுவது வடிவம் ஆகும். இது இந்தியாவைப் போல இல்
எமக்கு வரைவிலக்கணம் அவசியம் அதிகாரப் படிநிலையான பிறப்பு அந்தஸ் செயற்படுகின்ற சமூகக் கட்டமைப்பு என்பதை பெரும் சமூகத்தில் ஏனைய சமூகக் குழுக்கள் தொலைவு மற்றும் சலுகை சார்ந்த குறியீட்டு தாக சடங்கு வகிபாகங்கள் அல்லது செயற்பா சமுதாயம் சார்பான விடயங்கள், அக்குழுக்க அதேபோலக் கருத்திற்கொள்ளவேண்டும். கா வகிபாக உள்ளடக்கங்கள் இந்திய செல் வேறுபாடுகளுக்கு உட்படத்தக்கவை.
சில அதிகாரப் படிநிலை கொண்டவர்க ஒழுங்கமைப்பாகச் சிங்களவர்களின் சாதிக் சாதிகளும் அரிதாகத் துணைச் சாதிகளுக்கு த கொண்ட நடத்தைகளின் எல்லைகளை வன அரைவாசிப் பகுதி எண்ணிக்கை சார்ந்து உ தலைகீழ் தொடர்புடன் இலங்கையில் ஒரு துணைச்சாதி அல்லது சாதி முறைமையி இல்லாவிட்டாலும் அவை முறையாக, பகுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. சாதிகளுக்கின யிலோ 'hypogamy' யோ அல்லது 'hyperga
(92) பனுவல் ஏழாவது இதழ் 2009

டமாக மறை புள்ளியில் இருந்து உண்மையைப் க உள்ளது என்பது தெளிவு. பொருள் விளக்கம் மயக் கூர்யே போன்ற புலமையாளர்கள் வெற்றி மப்பு ரீதியாகப்பட்ட சிறப்பியல்புகள், சிக்கலான பவற்றின் ஒரு வலையமைப்பாகக் குறிப்பிட்டு ளையும் அவற்றின் பிரயோகங்களின் பொதுத்
வேறுபாட்டின் குறுகிய மக்கள் வீதமும் களவர்களின் சாதி முறையானது ஒப்பீடு ரீதியில் ரீதியான வரைவிலக்கணங்களுக்கு வழிவகுத் பொழிப்புகள் நகர மற்றும் மேற்கத் தேய றான பாதிப்புகளைச் சுட்டிக் காட்டுவதில் பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் பங்கிக் கொண்டிருக்கின்ற மாற்று மற்றும் எதிர் எத்தினுள் நிலைநிறுத்துவதிலும் தோல்வியடை செமூக அமைப்பின் ஒரு வடிவம் மட்டுமே ஆகும். ரக இருந்தால் அது சமூக அடுக்கமைவின் ஒரு மங்கையிலும் உண்மையானதாகும்.
மாகத் தேவையென்றால் சாதி முறைமையை துகளைக் கொண்ட குழுக்களின் வழியாகச் தக் கருத்திற் கொள்ளல் வேண்டும். அதே நேரம் களில் இருந்து வேறுபடுகின்றமையும், சமூகத் ரீெதியான வெளிப்பாடுகளையும் உள்ளடக்கிய Tடு வகிபாகங்கள், பொதுவான புறமணத் தடை, ளின் துணை அலகுகள் என்பனவற்றினையும் ட்டமைப்பு மற்றும் செயற்பாடுரீதியான அல்லது வாக்குகளின் வீச்சு எல்லைக்குள் முடிவற்ற
களாக இருக்கும் சமுதாயம் சார்ந்த குழுக்களின் 5 கட்டமைப்பு உள்ளது. இந்தக் குழுக்களும், னிநபர்களின் நட்பு ரீதியான, சமஉரிமைகளைக் ரையறை செய்கின்றன. முழுச் சனத்தொகையின் உயர்ந்த சாதியைக் கொண்டு இருக்கும்படியான சாதியின் அதிகாரப் படிநிலை உள்ளது. சாதி, ன் ஒழுங்கான அமைப்பு காணக்கூடியதாக தியாக நிலப்பிரபுத்துவ அதிகார ஆட்சியின்கீழ் டையிலோ அல்லது துணைச்சாதிகளுக்கிடை my'யோ அனுமதிக்கப்படவில்லை என்றதுடன்

Page 101
அங்கு மச்சான் மச்சாள்களுக்கிடையேயான திரும் சிறத்தலடைந்த நகரத்து வாழ்க்கை கொண்டவர் என்பது பெரும்பாலும் கண்டிப்பாகத் தக்க பொறுத்தவரை, பிராந்தியரீதியான ஒருமுகப் முறையில் காணக்கூடியதாக இருந்தாலும் கூட, செறிந்து பரம்பலடைந்துள்ளன. சாதிகளுடன் பண்பாட்டு வித்தியாசங்கள் நிலவுவதில்லை . ரீதியான உற்பத்திகள் கலப்பானவை ஆயினும் 8 கூட்டுத் தொழில் அந்தஸ்து குழுக்களிலிருந்து மு செய்யப்பட்டவையாக உள்ளன.
செயற்பாடு ரீதியாக சிங்கள் சாதிகள் கட தற்போதுகூட அவை வித்தியாசப்படுவது தெ பொறுப்புகள் அல்லது இந்த இரண்டிலுமாகும்.! மொத்தமாக்கல் ஆகும். அல்லது தனிச் சிறப்புரி கீழ்நிலை அங்கத்தவர்களால் உயர்சாதிக்கோ ( காலத்தில் அரசனுக்கோ ஆற்றப்படுகின்றன. ஒப் இந்த ஆற்றுகைகள் உயர்சாதியினரிடமிருந்து ப முன்னைய அரசனுக்கு வழங்கிய சேவையும், நில் விஹாரைக்கு வழங்கிய சேவையும் தொழில் சா ஒரு சாதியின் தலையாய செயற்பாடு நிலையான இது இன்று பல சந்தர்ப்பங்களில் பாரம்பரியத்திலு நடத்தைகளிலும் பேணிப் பாதுகாக்கப்படுவதாக ரீதியான பாகுபாடு என்பது பொதுவானதாக இ களானது மனித உறவுகளின் ஒட்டுமொத்த வீச் படுகிறது. அவை வீடு, குடும்பம் மற்றும் உணவு வெளியிடப்பட்டன. சாதியத்துடன் இணைந்தி நீக்கப்பட்டுள்ளன. ஆயினும் பௌத்த ஆலயத் படையானதாகவும் பதவிக்கான முன்எண்ணம் திற்குப் புறம்பான தடைகள் நிலைத்திருந்த பிராந்தியங்களைப் பொறுத்து மிகவும் அகன் வணக்கத்தைத் தெரிவிக்கும் நடத்தையானது ஆ உயர்சாதியைத் துதிக்கும் நடத்தையை வலிய வெளிப்பாடுகளைக் கொண்டிருந்தது.
இந்த சுருக்கமான விபரிப்பிலிருந்து இல தங்கியிருக்கின்றவர்கள் சிங்களவரிடையில் அறியாமற் போகலாம். இங்குள்ள தனி மா அர்த்தமற்றதாகியுள்ளது என்பதை உண்மைய இங்கு அந்தஸ்தின் எல்லா வெளிப்படையான |

ணத்திற்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆளுக்கு இடையில் கூட சாதி அகமணக் கட்டு வைக்கப்பட்டிருக்கிறது. சில சாதிகளைப் படுத்தலுக்கான போக்குக் கடுமையான பல சாதிகள் எல்லாப் பிராந்தியங்களிலும் இணைந்துள்ள வகிபாகங்களைத் தவிர ன்றே கூறலாம். சாதிகளின் கட்டமைப்பு வற்றில் பல, இந்திய சாதி, பழங்குடி மற்றும் ளைத்து சிங்கள் சூழ்நிலையில் மீள் தாபிதம்
ந்த காலம் தொடங்கி இருந்து வருகின்றன. ாழில் சார்ந்த அல்லது சடங்கு சார்ந்த இது அடிக்கடி ஏகபோக உரிமையின் கூட்டு மைகள் அல்லது கடப்பாடுகள் என்பன ஒரு பௌத்த விஹாரைக்கோ அல்லது புராதன் பந்த பொருளாதாரம் இல்லாத ஓர் இடத்தில் தில் செயற்பாடுகளைப் பெற ஏற்புடையன. மப்பிரபுத்துவ எஜமானுக்கு அல்லது பௌத்த ர்ந்ததோ அல்லது சடங்கு ரீதியானதோ அது ர பண்பாகவே பொதுவாகப் பார்க்கப்பட்டது. அம், சாதியின் பெயரிலும், சில உண்மையான 5 உள்ளது. கிராம வசிப்பிடத்தில் பௌதிக இருந்தாலும் சாதி தவிர்ப்பின் சமூகக் கட்டு சு எல்லைமீதும் அரிதாகவே பிரயோகிக்கப் சம்பந்தப்பட்ட நிலை பரங்களிலே மிகவும் நந்த முன்னைய சட்டரீதியான தடைகள் தைச் சார்ந்த சில செயற்பாடுகளில் வெளிப் ரர் நியமனங்களில் மறைமுகமாகவும் சட்டத் ன. சமூக இடைவெளியின் குறியீடுகள் றதாக இருந்தன. ஆயினும் உயர்சாதிக்கு டை ஆபரணங்களுக்குத் தடையிடல் மற்றும் றுத்தல் எனப் பரந்துபட்ட வித்தியாசமான
ங்கைக்கு அதிதியாக வந்து சில மாதகாலம் உள்ள சாதியம் பற்றி முழுமையாகவே நகரமான கொழும்பில் சாதியம் என்பது கவே இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியும். பாகுபாடுகளும் குறியீடுகளும் பெருமளவுக்கு
ஏழாவது இதழ் 2009 பனுவல்
93

Page 102
இல்லாமற் போயுள்ளன. ஆயினும் கிர வெளிப்படையானதாக இல்லை. இந்தியாவி சுற்றிவளைத்துப் பேசுதல்கள், உணவு சார் ஏனைய அம்சங்கள் குறைந்த வளர்ச்சியை தாகவும் உள்ளன. டபிள்யு.ஐ. தொமஸ்சினி என்பது சிங்களச் சூழலில் மந்தமானது. அ இந்துப் பண்பாட்டை விடக் குறைந்த 8 நெகிழ்ச்சித்தன்மையுடன் கட்டமைக்கப்பட்ட
நிச்சயமாக, அதிக ஊடாட்டம் என். இப்பேற்பட்ட மானிட உறவு முறைமைகளுடன் மனிதத் தன்மையற்ற தன்மை மற்றும் இ சாதியத்தில் அரிதானதாகும். சாதியின் செய சார்ந்த சில பண்புகள்கூட, நகர சூழலில் சித புறமணத் தடைக்கான கோரிக்கை இன்னும் அதன் விளைவாக அத்துடன் இணைந்து சிக்கலான பண்புகளும் உள்ளன. சாதியத்த உயர்த்துவதாகப் பிறப்பு அந்தஸ்துகளுக்கும் சமனற்ற தன்மைகளும் உள்ளன. இந்த நிதி மாற்றியமைக்க அல்லது அழித்து விடக்கூ நிலைமைகள் சாதிய அடுக்கமைவின்மீது க யாகின்றன.
இலங்கையில் சாதியத்தின் பொதுவ களால் பொதுவாகவும் அரச கொள்கையாற் ! மயமாக்கப்பட்டு மேம்பாட்டாளர்களின் பொது தற்போது இருப்புச் செய்யவில்லை எ பெட்டகத்திலுள்ள புழுதி படிந்த ஓர் எலும்புக் காட்டுவதாக அமையலாம். நகரத்து சமூகத் சார்ந்த விடயங்களைப் பேசுதல் என்பது நல் நோக்கப்பட்டாலும், திருமணத்தை அணுகும் நிகழ்ச்சியொன்றிலோ குலவழிப்பட்டியல் 6 என்பது முக்கியமானதொன்றாக இருந்தா படுவதாக இல்லை. சாதி என்பது இல்லாமற் என்ற நிலைமைக்கு மிகவும் பலமாக ஆதரவு அரசாங்கத்தின் கொள்கை உள்ளது. இ அணுகுமுறைகளின் முடிந்த முடிவான நிலைமாற்றமான நிகழும் ஒரு காலப் பிரிவு நொருங்கிப் போகும் ஒரு காலப் பகுதியைக் (
94 பனுவல் ஏழாவது இதழ் 2009

ாமப்புறத்தில் சாதி என்பது எப்பொழுதும் ன் சாதியம்சார்ந்த தீண்டாமை புறக்கணிப்பின் த தடைகள் மற்றும் கண்ணுக்குப் புலனாகும் க் கொண்டதாகவும் குறைவாகக் காட்சி தருவ ன் கருத்தாக்கமான விடாமுயற்சியான கோலம் தற்கு மேலதிகமாகச் சிங்களப் பண்பாடானது, இறுக்கத் தன்மை கொண்டதாகவும் மிகவும் தாகவும் உள்ளது."
பது ஒத்த சாதிக்குள்ளேயே காணப்படுகிறது. ர் பொதுவாக இணைந்துள்ள வெளிப்படையான ழிவுபடுத்தல் என்பன இன்றைய இலங்கைச் தபாடு ரீதியான சில பண்புகளும் கூட்டமைப்புச் றிப் போனதாகவே உள்ளன. ஆயினும் சாதிசார் 5) இல்லாமற் போனதாக இல்லையென்றதுடன் ள்ள மனப்பான்மைகளின் சில முக்கியமான பின் முனைப்பற்ற நிலைமைகளை இன்னமும் பொருளாதார நிலைக்கும் இடையில் வளரும் நிலைபரமானது ஒருபுறம் பழைய சாதியத்தை டியதாக உள்ள அதேவேளை, பொருளாதார கவிந்து எளிமையாக ஓர் அந்தஸ்து முறைமை
என அமைதியான குணாம்சமானது, நகரவாசி குறிப்பாகவும் மிகைப்படுத்தப்படுகின்றது. மேற்கு துப் போக்காக உள்ளது யாதெனில், சாதியானது என்று பேசுவது அல்லது அதைத் தேசிய கூடாக வர்ணிப்பதாகும். இது தவறான வழியைக் தின் கலப்படைந்த வர்க்கங்களுக்குள் சாதியம் ல இரசனை சார்ந்த தராதரங்களுக்குத் தடையாக சந்தர்ப்பங்களிலோ அல்லது நெருங்கிய சமூக ன்பது நுண்ணாய்வு செய்யப்படுகின்றது. சாதி லும் அது பொதுப்படையாகக் காட்சிப்படுத்தப் போனதொன்றாகவே கவனிக்கப்பட வேண்டும் வு வழங்குகின்ற நிலைப்பாட்டை ஒத்ததாகவே ந்தத் தனிப்பட்டதும் உத்தியோகபூர்வமானது விளைவாக உள்ளது யாதெனில், சாதிய ராக மிகவும் சரியாக விபரிக்கக்கூடிய - சாதியம் தறிப்புணர்த்தும் மௌனச் சதி ஒன்றேயாகும்.

Page 103
இக்கட்டுரையானது Bryce Ryan எழுதி 1953ஆ வெளியிடப்பட்ட Caste in Modern Ceylon: நூலில் அறிமுகக் கட்டுரையான The Nature 01 இது 1981இல் மீளப்புதுப்பிக்கப்பட்டதுடன் 1993
அடிக்குறிப்புகள்: 01. மஹாவம்சம்(51) சாதிக் கோட்பாடுகளை முன்
சான்று அளிக்கின்றன. பார்க்க: மஹாவம்ச
02. 1885இல் இருந்து 1888 வரை வெளிவந்த
தொகுப்பாசிரியராகவும் பிரதான பங்காளியா ஏப்ரல் இதழில் ஜனவம்ச என்ற நூலின வெளிவந்தது. நெவில் சாதியம் பற்றிய பெள Taprobanian ஆய்வு இதழுக்காகவே மொழி கடும் சார்புடைய தன்மை கொண்டிருந்த பார்க்கும்போது மிகவும் குறைந்தளவிலான நூலாசிரியர் தன்னுடைய சிந்தனைகளுக்க ரீதியான அல்லது வேறுவகையான ஆதார மொழி நூல்வியல் ஒத்த தன்மைகளின் அர்த வரை அழைத்துச் செல்கின்றதாகவே உள்ளது
03. நீதி நிகண்டுவ அல்லது கண்டிய இராசதா
சார்ந்த சொற்கோவையை மொழிபெயர்த்த Panabokke என்போராவர். இந்த நூல் இருந்தாலும் தொடக்க காலத்தில் பிரி கடமையாற்றிய John Armour என்பவரால் தனக்குத் தெரிந்த விடயங்களையும், கண்டி கதை சார்ந்த அறிவையும் பொருள் விள தயாரிக்கப்பட்டதொன்றாக இது இருக்கலாம் 1809, சிங்கள் புராணக் கதைகளில் வரும் பிறப்புப் பற்றி விபரிக்கப்பட்டுள்ளன. இதில் பற்றிய இன்னும் பல உசாத்துணைகள் சிங்க விரிவாகக் கலந்துரையாடப்படுவதில்லை. செய்யுமளவிற்குச் சிறியன. பார்க்க Ryan 195
04. ருவன்மல் நிகண்டுவ அல்லது நார்மரத்
பாஹவால் இயற்றப்பட்ட ஒரு சிங்கள் Wijayasekara வினால் 1914இல் மொழிபெய
05. பார்க்க Davy, 1821:111-112.

ம் ஆண்டில் Rutgers University Press இனால் The Sinhalese system in Transition என்ற Sinhalese caste என்பதின் தமிழ் வடிவமாகும். இல் மீள் பதிப்பும் செய்யப்பட்டது.
னையதாகவே அறிமுகப்படுத்தியமையைச் 1934) .14 மற்றும் குலவம்ச.
The Taprobanian என்ற ஆய்வு இதழின் கவும் நெவில் செயற்பட்டார். இதன் 1886, னப் பற்றி நெவிலின் குறிப்பொன்று த்தக் கருத்தைக் கூறும் இந்தச் சிறுநூலை பெயர்ப்புச் செய்தார். மொழி நூல்வியலுடன் இந்தக் குறிப்புகள் ஜனவம்ச நூலுடன் நம்பிக்கை வழங்குவதாகவே இருந்தன. ான ஆதாரங்களாகத் தொல்பொருளியல் ங்களைக் காட்டாமல் சாதிப் பெயர்களின் ந்தங்களினூடாக எம்மைப் புராதன் எகிப்து
பனியின் இறுதி நாட்களில் நிலவிய சட்டம்
வர்கள் C.R.Le Mesurier மற்றும் T.B. மின் பிறப்புத் தொடர்பாக விவாதங்கள் இத்தானிய சிவில் உத்தியோகத்தராகக் ல் அப்போது நிலவிய சட்டம் தொடர்பான டிய பிரதானிகள் குழுவொன்றின் புராணக் க்கங்களையும் அடிப்படையாகக்கொண்டு - மேலும் பார்க்க Hayley: 1923 Valentin: விபரிப்புகளின் அடித்தளத்தில் சாதியத்தின் குறிப்பிட்டுள்ள நூல்களைத் தவிர சாதியம் எத்தில் உள்ளன. அவை பற்றி இதன்போது எவ்வாறாயினும் அவை வியப்படையச் B:332-333.
னமாலாவ என்பது ஆறாம் ஸ்ரீ பராக்கிரம் செய்யுள் அகராதியாகும். D.P. Alwis ஈக்கப்பட்டு மீள்வடிவமைக்கப்பட்டது.
ஏழாவது இதழ் 2009 பனுவல்
| 95

Page 104
06. Hocart இந்தக் கருத்தை சாதியத்தின் பி
விலே முன்வைத்தார். இந்த ஆய்வானது
முடிவுரையோ ஆதாரப்படுத்துவதாக இல்
07. பிராமணிய ஐதீகத்தின் வரலாற்று ரீத்
Rao: (1911) Senart: (1930) மற்றும் இ
08. Fernao De Queyroz (1687 - 1930)
"சிங்களவர்களிடம் இருந்து பிரித்துக் க சாதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அத விவசாயிகளும் கைவினைஞர்களும் ம மற்றும் ஏற்கனவே குறிப்பிடப்படும் கீழ்நி
09. சாதியின் உண்மையான தன்மையாக
செய்யப்படுகின்றதாக உள்ள சாதியம் 6 முழுவதிலும் வியாபித்ததாக எவராலும் பிராமண அதிகாரத்தின் எழுச்சியுடன் 3 பட்ட பிராந்தியங்களிலும் பழங்குடிப் பி அமைப்பை உறுதிப்படுத்திக் கொண்டு மாதிரி ஆகியது. தென்னிந்தியாவைப் பூசாரிகள் அல்லாத பிராமணர்கள் செ வைஸியர்களும் குறைவாகவே உள்ளார் பயன்படுத்தப்படுகின்றன.
10. ஆதி சிங்கள் சமூக அமைப்பைச் சார்ந்த
வீரகாவியங்களுக்கு அப்பால் மிகவும் கு Tennent : (1859).
11. இந்தப் பார்வைக்கான சான்றுகள் கீழ்
கண்டிப் பிரதேசம் தொடர்பாக Der
வைக்கிறார். அதேநேரம் இந்தியக் கூலி கொண்டுவந்தமை பற்றிச் சிங்கள் வீரம் கீழ்நாடு பிரதேசத்திற்குத் தென்னிந்தியர் பற்றிய பண்பாட்டுரீதியான சான்றுகள் காணப்படும் தென்னிந்தியத் தொடர் றாண்டின் நடுப்பகுதியிலும் அதற்குப் கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு பணியாளர்களின் வருகையைப் பற் Edmund Reimers (1928) முன்வைக்கி
12. பார்க்க Risley (1915) 11ஆம் அத்தியாய
13. பார்க்க Tennent (1859) மேலும் ஆதி
முதலாம் தொகுதியின் 3ஆவது அத்தியா 96 பனுவல் ஏழாவது இதழ் 2009

றப்புப் பற்றி ஏற்கனவே மேற்கொண்ட பகுப்பாய் து Hocartவின் அவதானிப்புகளையோ அல்லது
லை. பார்க்க (Hocart1938:5)
தியான யதார்த்தமற்ற நிலையை Fick:(1920)
ன்னும் சிலர் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
அவருடைய கலந்துரையாடலில் “பிராமணரை” ரட்டுகிறார். அவர் அதேநேரம் நான்கு வகையான 1வது பிரபுக்கள், விஹார மற்றும் சமய பூசகர்கள், ற்றும் மகுவாஸ் (Macuaz) பெடாஸ் (Bedas)
லை சாதிகள்.
இன்னமும் நூல்களில் அடிக்கடி மறுஉற்பத்தி தொடர்பான பிராமணியக் கோட்பாட்டை இந்தியா கருத்து முன்வைக்க முடியாது. எவ்வாறாயினும் அரசனின் நிலை கீழான வருதலானது பல்வேறு ரதேசங்களிலும் பல்வேறுபட்ட அளவில் இந்திய கோட்பாடு ரீதியான கட்டமைப்பு ஓர் இலட்சிய போலவே இலங்கைத் தமிழர்களுக்கிடையிலும் ாற்ப அளவிலே உள்ளார்கள். ஷத்திரியர்களும் ார்கள். இந்த எண்ணக்கருக்கள் கூட அரிதாகவே
ததாகவும் நாட்டின் குடியேற்றங்களைப் பற்றியும் றைவாகவே அறியக்கூடியதாக உள்ளன. பார்க்க
வரும் பல சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டுள்ளன. aham (1912) சில அவதானிப்புகளை முன் ப்ெ பணியாளர்களையும் சிறைக் கைதிகளையும் காவியங்களில் குறிப்பிடுகின்றன. இலங்கையின் களினதும் ஏனையவர்களினதும் பிந்திய வருகை மாகச் சில கீழ்நாடுச் சிங்களச் சாதிகளுக்குள் புகளைக் குறிப்பிடலாம். பதினைந்தாம் நூற் பிந்தியதுமாக மலபார் மற்றும் குரொமன்டல் த மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான கூலிப் றிய ஆவண ரீதியான உறுதிப்படுத்தல்களை
றார்.
ம்.
வாசிகள் பற்றி அறிய The Mahavamsa (1934) யம் Seligman (1911)

Page 105
14. பார்க்க Hayley (1923) இரண்டாம் அத்தியா 15. பார்க்க Hayley (1923) 6ஆம் அத்தியாயம்
16. பார்க்க Doyly :1929 பக்.10-11
17. Valentyn (1726) இதில் வரும் “Naamen [
op Ceylon” என்பதை சாதிகளுக்கிடையிலா சான்றாகக் காட்டுகிறார். Valenty அதே? சேர்ந்து உணவு உண்ணும் மற்றும் சேர்ந்து : கீழ்நாட்டுச் சாதியைப் பற்றிக் குறிப்பாக தன்மையைக் கொண்ட அனைவரும் கலந்து உள்ளார்கள்.மேலும் பார்க்க Valentyn (17:
18. இந்திய சாதிக் கட்டமைப்புகள் பற்றிய எந்த
இதற்கான சான்றுகளைப் பெறமுடியும். இ கட்டுரைகளில் இது ஏற்றுக் கொள்ளப்பட்ட (1881) Thurston (1909) Dubois (1906).
19. பிராமணரின் வகிபாகம் தொடர்பாக '
உதாரணத்திற்குப் பார்க்க. 20. Cox (1948) இந்த ஆய்விற்கு Sorokin (19.
இடையிலான பகுப்பாய்வு விபரிப்பு மிகவும்
21. பார்க்க Ghurye (1932)
22. சமுதாயம் என்ற சொல்லுக்கு மேற்கத்ே
பேச்சுமுறையில் இருந்து வேறுபட்டு உள்ளூர் ஆசியாவிற்கு வெளியில் இல்லாமல் இருக் இனக்குழு என்பதற்கு ஒத்த சொல்லாகும். racial) மற்றும் தேசிய ரீதியிலான சிறுபான அதேநேரம் அது சாதிக்கான ஒரு மங்கல கின்றதாக உள்ளதுடன், பொது வாழ்க்கை வெளிப்பபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது வாழ்க்கை மற்றும் பொது இரத்தத்தை ? சொல்லானது சாரமாகவும் மிகவும் பொது குழு சார்ந்த மனப்பான்மைகளின் வலுவான அரசியலின் மீதான விருப்பங்களையும்
சமுதாயத்திற்கு விசுவாசமாக இருக்க செயல்! 23. பார்க்க Thomas (1937) சிங்கள் சமூகத்
கட்டமைப்புப்படுதல்” பற்றிக் கூறும்போது பற்றிக் கூறுகின்றவற்றை இங்கும் பிரயோகிக்

யம் 101-102 பக்கங்களும்.
Der Inlandsche Bedienden Inde Dorpen என அந்தஸ்து கடக்கும் கூட்டமைப்பிற்கான வேளை தங்களுடைய விழாக்களின்போது உணவு உண்ணாதவர்களைக் கொண்ட ஒரு கக் கூறுகிறார். அவ்வாறான குறிப்பான உரையாடப்பட்ட சாதிக்குத் தாழ்ந்த நிலையில் உ6) அத்தியாயம் 3. அடிக்குறிப்பு 4.
வாரு தொகுப்பாய்வுக் கற்கையில் இருந்தும் ந்தியப் புலத்தைப் பற்றிய பொதுவான பல நள்ளது. குறிப்பாகப் பார்க்கவும் Sherring
Max weberரின் சிறந்த கட்டுரையை
47) வின் சாதிகளுக்கும் பண்ணைகளுக்கும் பொருத்தமானதாக உள்ளது.
தய இல்லற மற்றும் தொழில் சார்ந்த பொருள் தரும் வேறு எந்த இடமும் இந்திய கலாம். இலங்கையில் சமுதாயம் என்பது அதேநேரம் அரை இனத்தன்மை (Quasiமையினரையும் குறிப்பிடுவதாக உள்ளது. வழக்குச் சொல்லாகவும் பயன்படுத்தப்படு மயயும் கூட்டொருமைப்பாட்டையும் சரியாக . இது பொது விருப்பங்களை, பொது உள்ளடக்குகின்றது. சமுதாயவாதம் என்ற பவான வடிவமாகவும் உள்ளதுடன்; அது
நிலையை வெளிப்படுத்துவதுடன் கூட்டு 5 வெளிப்படுத்துகின்றன. அதேநேரம் துணிச்சலையும் வழங்குகின்றது. தினதும் பண்பாட்டினதும் “நெகிழ்ச்சியான Embree (1950) தாய்லாந்து சமூகத்தைப்
கலாம்.
ஏழாவது இதழ் 2009 பனுவல்
97

Page 106
உசாத்துணை நூல்கள்
Cox Oliver C.
1948. Caste, class and York: Doubleday
Culavamsa:
Being the more recent Geiger ( trans) London: O
Davy John,
1821. An Account of the I Travels in That Island, Lo Brown.
Denham E.B.
1912.Ceylon at the Censu
De Queyros Fernao
1930. The Conquest (Ter by Father S.G. Perera Co
D'Oyly Sir John
1929, A. Sketch of the Colombo: Government P
Dubois Abbe J.A
1906, Hindu Manners, Ci Oxford University Press.
Embree J.F.
1950, "Thailand: A Loos Anthropologist, Vol. 52, N
Fick Richard,
1920, The Social Organiz Translated by Shishirk Calcutta.
Ghurye G.S.
1932. Caste and Race in
98 UQIaloi OQTOG BJÓ 2009

Race: A Study in Social Dynamics, New
part of the Mahavamsa, 1930, William xford University Press
nterior of Ceylon and Its Inhabitants, with ondon: Longman, Hurst, Rees, Orme and
Is of 1911, Colombo: Government Printer
nporal and spiritual) of Ceylon, translated lombo: Government Printer
constitution of the Kandian Kingdom, inter
ustoms and Ceremonies, 3rd ed., Oxford :
ely Structured Social System," America, o. 2 (April-June)
cation in Northeast India in Buddha's Time. umar Maitra, Calcutta: University of
India, London, Trubner & Co. Ltd.

Page 107
Hayley Frederic Austin
1923, A Treatise on the Lav including the Portions still sur Colombo:H.W Cave and Co.
HocartA.M.
'Archaeological Summary" C (December, 1928-February, 19
Janawamse,
1886. Hugh Neville (trans), Intl
Knoxs, Robert.
1681, An Historical Relation Great chronicle of Ceylon, 19 University Press, London.
Niti Nighanduwa or the Vocab Days of the Kandian Kingdo Mesurier and T.B. Panabokke,
Rao N.S.Subba,
1911. Economic and Politici Described in the Jatakas, Mys
Reimers E.
1928, "Feudalism in Ceylon". (Ceylon), Vo. XXX, No. 81
Risley. Sir Herbert
1915, The People of India, :Thacker, Spink & Co.,
Seligman C.J. and Seliman, B.Z.,
1911, The Veddas, Cambridge
Senart Emile,
1930.,Caste in India: The Fa Ross (trns) London: Methuen a

vs and Customs of the Sinhalese, viving under the name Kandian Law,
Ceylon Journal of Science, Vol. || 933)
he Taprobanian.
of Ceylon The Mahavamsa or The 34,Whilhelm Geiger (trans.). Oxford
pulary of Law as it exited in the Last om,18 80, Translated by C.J.R. Le
Colombo:Government Printer
al Conditions in Ancient India as pre: Wesleyan Mission Press,
Journal of the Royal Asiatic Society
2nd ed., W. Crooke (ed), London
University Press.
cts and the system, Sir E. Denison and Co, Ltd.
IQTOVg1 BJÓ 2009 UGOolo)
99

Page 108
Sherring M.A
1881, Hindu Tribes and Ca
Sorokin PitirimA.
1947, Society, Culture : Dynamics, New York:Harp
Tennent, Sir Jomes Emerson,
1859. Ceylon; An Accoun Topographical, London: Lo
The Taprobanian,
1985-88, Hugh Neville (ed)
Thomas, W.I.
1937,Primitive Behavior: New York: McGraw-Hill,
Thurtson Edgar,
1909, Castes and Tribes Press,
Valentyn, Francois. Keuriyke Be Arrakan, Bengale, Mocha. Van't | eenige fraaje Zaaken Van Persepol van Malakka, t Nederlands compto Van des Zeifs Keizeren, en Zaake Van't Nederlands Comptoir op de kı Japan, en eindelyk een Beshryving
Mauritius, Met de Zaaken tot all behoorende, Met Veele Prentverbe Amsterdam, Joanness Van Braam,
William Miller,
1809. Valentia, Viscount Ceylon, The Red Sea, Aby 1804, 1805 and 1806, 3 vo
Wijayasekara, D.P. De Alwis
1914. (reviser and Tran: Narmaratna Malawa; A Language, by His Majesty
100 UQAIG) JONIGI B51ý 2009

stes, Calcutta:Thacker, Spink & Co.
and Personality: Their Structure and
er and Bross
t of the Island, Physical, Historical and Ingman, Green, Longman and Roberts,
1.London: Trubner and Co..
An Introduction to the Social Science,
of Southern India, Madras: Government
eschryving Van Choromandel, Pegu, Nederlandsch Comptoir in Persien: en is Overblyszelen, Eennette Beschryving ir op't Eiland Ceylon, en een net Verhall n, Van ouds hier voorgevallen; Als ook ust van Malabar, en van onzen Handel inVan Kaap Der Goede Hoope, en't Eyland e de Voornoemde Ryken en Landen eeldingen, en Landkaarten Opgeheldert.
George, Voyages and Travels to India, ssinia and Egypt in the years 1802, 1803, Is.London
slator) The Ruwanmal Nighantuwa or
Poetical Lexicon of the Sinhalese Sri Parakrama Bahu VI.

Page 109
Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Politica
M.S.S. Pandian Publisher: Permanent Black; 200 ISBN-10: 8178241625 ISBN-13:978-8178241623
NON- BRAHMIN
vSS {A11)A)!
2:21:14ti!!!*<>

Page 110
பட்டதன் காரணம் ஏன் என்ற பொதுப் புத்தி அலையின் முதன்மையான புள்ளியாகத் திக கோட்பாடுகளை மையமாகக் கொண்டு அட என்பதால் திரையில் காணும் பிம்பம் அந்த நடி செய்து கொள்கிறது என்று விபரமாக பாண்டி விவாதத்திற்கும், சர்ச்சைக்குரிய தீர்மானம் என திரைப்படம் பற்றிப் பேசுவது, இமய மலை உச் பகடியாக சொல்லப்படும் நிலையில் தி ை செய்முறை மட்டுமே என்று பொருள் கொள்ள அழகியல் அம்சங்கள் முற்றாக விவாதிக்கப்பட இழப்பு என்றே சொல்ல வேண்டும். அந் முதன்மையானது. அதற்குப் பிறகு சுமார் வெளிவந்திருக்கிறது. "பிராமின் ரூ நான் - பிரா தேடும் முனைப்பாக இதைக் கருதும் வகையி புதுதில்லியில் உள்ள புகழ் பெற்ற Perma வெளியிட்டுள்ளது. ஆறு அத்தியாயங்கள் கண்டிப்பாக பெரிய விவாதத்தை முன்னெ
வந்திருக்கிறது.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிக எனது பார்வையினை முன்வைக்க விரும்புகிே கழகத்தில் ஆய்வு மாணவனாக இருந்த பொழு முன்னணி பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்த இலங்கையில் முடித்துத் திரும்பிருந்தார். தொடக்கத்திலும் இலங்கையில் வெளியான இருந்து மிகுந்த சிரமத்திற்கிடையே முக்கிய கொண்டிருந்தார். 1967 இல் வெளியான ஒரு இருக்கலாம் என்பது எனது யூகம்) மீது எங்கள் நேரத்தில் குவிந்தது. மறைந்த சி.என்.அண்ண பெரிய எழுத்துக்களில் "தமிழ் நாட்டில் தி.மு தலை தூக்குகிறது" என்றும் இருந்தது. எ என்றும் என்னால் நினைவு கூரமுடிகிறது. மண்டியிட, பெருமூச்சுடனும் சலனமற்ற முகத் வெறித்தபடி ஜன்னல் வழியாக எதையோ பார் படித்த மறு நொடியே அடக்க முடியாத அள் அதற்குப் பிறகு ஆழமான அமைதி ஓரிரு நொ கொண்டுள்ள நாங்கள் இருவரும் பார்ப்பனர்க தூக்குகிறது என்ற செய்திக்கு எங்கள் எதிர் வி என்னையே கேட்டுக் கொள்கிறேன். என் ந தமிழ்நாட்டில்/இந்தியாவில் பிறந்திருந்தாலும் எங்கள் இருவரினதும் எதிர்வினையும் ஒன்றில் செய்கிறது. விருப்பு வெறுப்பின்றி கறாராக வர போது ஒருவேளை இதற்கான பதில் கிடைக்
102 பனுவல் ஏழாவது இதழ் 2009

சார்ந்த கேள்விக்கு நவீன மார்க்சிய எழுச்சி மும் ஆண்டோனியோ கிராம்சியின் கருத்தியல் டித்தட்டு மக்களின் பிரக்ஞை சிதிலமானது கரின் உண்மையான ஆளுமை என்றே கற்பிதம் டியன் தனது நூலில் முன்வைத்தார். நிச்சயம் ன்பதில் ஐயமில்லை. எனினும், "தமிழ்நாட்டில் சசியில் ஐஸ்கிறீம் விற்பதற்கு ஒப்பானது என்று ரப்படம் என்றாலே தொழில் நுட்பரீதியான நம் தமிழ் சூழலில் திரைப்படங்களின் அரசியல், டாமல் போனது சம கால தமிழகத்தின் பெரும் த அடிப்படையில் பாண்டியனின் பங்களிப்பு ர 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நூல் மின்" இன்றைய தமிழக அரசியலின் மரபைத் ல் வெளிவந்திருக்கும் இந்த ஆங்கில நூலைப் anent Black எனும் முன்னணிப் பதிப்பகம்
ம் 273 பக்கங்களும் கொண்ட இந்த நூல் டுத்துச் செல்லும் என்று நம்பும் வகையில்
ழ்ந்த ஒரு சம்பவத்தில் இருந்து இந்நூல் குறித்த றன். புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் அது, இலங்கையின் "தமிழர் ஐக்கிய விடுதலை த எனது ஈழத்து நண்பர் தனது கள் ஆய்வினை 1960 களின் இறுதியிலும் 1970 களின் பல்வேறு தமிழ், ஆங்கில செய்தி ஏடுகளில்
தகவல்களை நகலெடுத்து வந்து படித்துக் செய்தி ஏட்டின் நகல் (அநேகமாக வீரகேசரியாக ர் இருவரினதும் பார்வையும் தற்செயலாக ஒரே 1 ரதுரை அவர்களின் புகைப்படமும் அதனருகில் ம.க. வெற்றி ஆட்சி அமைக்கிறது: தமிழ் இனம் ங்கள் இருவரும் இயல்பான எதிர்வினையை அசாதாரணமான கசப்பும் கரிப்பும் முகத்தில் துடன் என் ஈழத்து நண்பர் முகத்தைத் திருப்பி, க்கத் தொடங்கினார். நானோ அச்செய்தியைப் எவுக்கு சிரித்து கண்ணில் நீரே வந்துவிட்டது. டிகள் நிலவியது. இனப் பற்று, மொழிப் பற்று கள் அல்ல. தி.மு.க. ஆட்சி - தமிழினம் தலை னை ஏன் இவ்வாறு இருந்தது என்று தொடர்ந்து ண்பர் இலங்கையில் பிறந்திருந்தாலும் நான் - பல்வேறு அரசியல் பின்புலங்களையும் மீறி ணைத்த ஊடுபாவான ஓர் அம்சம் இருக்கத்தான் ரலாற்றை சமூகவியல் பார்வையோடு அணுகும் கலாம். இதுவரை எனது தேடலில் வரலாறு

Page 111
என்பது எளிய சமன்பாடுகளுக்குள் அடக் புலப்பட்டிருக்கிறது.
இதனடிப்படையில் 2007 இல் வெள வரலாற்றாய்வில் முக்கிய பங்காற்றும் என்று வயது மதிக்கத்தக்க ஆதரவாளர் ஒருவர் சின்னமான உதய சூரியனை வரைந்துகொ நூலின் முகப்பை அலங்கரிப்பதும், தி.மு,க.வி அடுத்த தலைவர் என்று நம்பப்படும் மு.க.ஸ் இந்நூலின் பல அம்சங்களைக் கோடி பார்ப்பனரல்லாத இயக்க செயல்பாட்டால் தமிழகத்தில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதே அரசியல் வடிவம் சுயமரியாதை இயக்கம், நீதி கண்டு பின்னர் தி.மு.க என்ற அரசியல் கட்சிய உருப்பெற்றது நாமறிந்த வரலாறு. இதில் யா காலத்தில் தமிழ்ச் சூழலில் நடந்த பல கோட்பாட்டை பாண்டியன் உருவாக்க முயல் தோர் என்ற சமூக, கலாசாரப் பிரிவினை உறுதியாக நிறுவ அவர் முனைகிறார். பிரி பெற்றவர்கள் உயர்சாதி இந்துக்கள் என் பெற்றார்கள் என்பதைப் பல ஆண்டுகளுக்க அறிஞர்கள் விபரமாகவே எடுத்துச் சொல்லி 8 சாதிய அமைப்பு, நவீன வடிவம் பெற்றதோ பெற்றதும், இந்திய சமூக, கலாசார, சமய பாது என்று அவர்களே பட்டம் சூட்டிக்கொண் உதாரணமாக, மறைந்த பேராசிரியர் எம். அடிநாதமாக விளங்கும் வர்ணக் கோட்பாடு வடிவம் பெற்றதும் பிரிட்டிஷ் ஆட்சியில்த என்கிறார் (Srinivas 1966:6). இது எப்படி தங்களது சுரண்டலை மட்டுமே மையமாகக் அரசு அனைத்து வழிகளையும் மேற்கொல கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளைத், தங்க வசதியாக ஆங்கில அரசு 1813 இல் Charte ஆனால் மிஷனரி அமைப்புகள் சாதியை ன மேற்கொள்ள சில நடவடிக்கைகளில் ஈடுபடு எதிர்ப்பினால் அடுத்த முப்பது ஆண்டுகளுக் அரசு ரத்து செய்தது அதோடு மிஷனரி அ ை தொடங்கியது. (Jones 1999: 161). இப்ப சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கவும் பார்ப்பு ஏகாதிபத்திய அரசு அனைத்தையும் செய்தது அறிஞர்களால் நுட்பமாகக் கட்டமைக்கப்பட்ட புதிய இந்தியாவை உருவாக்க கீழைத்தே என்றால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பா

கக் கூடியது அல்ல என்ற உண்மை மட்டும்
ரியான முனைவர் பாண்டியனின் இந்நூல் தமிழக கூறலாம். தி.மு.க.வின் மிகத் தீவிரமான ஐம்பது தனது உடம்பெங்கும் அக்கட்சியின் தேர்தல் ரண்டபடி இருக்கும் வண்ணப் புகைப்படம் இந் பின் தலைவர் கருணாநிதியின் மகனும் கட்சியின் டாலின் பின் அட்டையில் வெளியாகி இருப்பதும் ட்டுக் காட்டுகின்றன. அதோடு, இவர்களை ளர்கள் என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. கார் என்ற அரசியல் கோட்பாடு புதியதல்ல. அதன் திக் கட்சி, திராவிடர் கழகம் என்று பல பரிமாணம் பாகவும் அதிலிருந்து பிரிந்து பல கட்சிகளாகவும் ரர் பார்பனர் என்ற கேள்விக்கு, காலனிய ஆட்சிக் நிகழ்வுகளில் இருந்து கருத்தியல் ரீதியான ல்கிறார். அதாவது பார்ப்பனர் - பார்ப்பனரல்ல மிக மிக இயல்பான சமூகவியல் கூறு என்று ட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியினால் அதிக பலன் பதை விட பார்ப்பனர்களே வளமும், பலமும் த முன்பே பல்வேறு மானுடவியல், சமூகவியல் இருக்கிறார்கள். காலனிய ஆட்சிக்கு முன்பிருந்த மடு, சாதியக் கோட்பாடு அகில இந்திய வடிவம் காவலர்களாக பார்ப்பனர்கள் தாங்கள் மட்டுமே (டதும் பற்றி விரிவாகவே பேசப்பட்டுள்ளது. என்.ஸ்ரீநிவாஸ் கூறும் போது, ... சாதியத்தின் ), பிரபலமானதும், பின்னர் அது இறுகி நவீன ான் அதற்குப் பல சக்திகள் உதவியுள்ளன" சாத்தியமாயிற்று என்று ஆராய்வது அவசியம். கொண்ட ஆட்சியைத், தக்க வைக்க பிரிட்டிஷ் ள்ளத் தயாராகவே இருந்தது. உதாரணமாக உள் கட்டுப்பாட்டில் சுதந்திரமாகப் பணி செய்ய r Act எனும் சட்டத்தையே நிறைவேற்றியது. மயமாகக் கொண்ட சமூகத்தில் மாற்றங்களை வதாகக் கூறி ஆதிக்க சாதியினர் தெரிவித்த கடும் குள்ளாகவே (1838) அச்சட்டத்தையே ஆங்கில மப்புகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் டியாக தங்களது தலையிடாக் கொள்கையால் பன ஆதிக்கத்தை அங்கீகரிக்கவும் ஆங்கில அதற்கு உறுதுணையாக இருந்தது ஐரோப்பிய இந்தியாவைப் பற்றிய பிம்பமே. ஆங்கில அரசு பவியல் கோட்பாடு பெரும் துணை செய்தது க மாக்ஸ் முல்லர் அவர்களை நாம் குறிப்பிட்டே
ஏழாவது இதழ் 2009 பனுவல் (103)

Page 112
ஆகவேண்டும். இந்தியாவின் தொன்மையான சமஸ்கிருதம் “புனித” மொழியான சமஸ்கிருத மதம் தொன்மையான சமயம் இவற்றை எல் மக்களாகவும் “இந்திய " எனும் பல்லாயிரம் பிழையற்ற நீட்சியாக இருப்பது பார்ப்பனர்க ஆங்கில ஏகாதிபத்திய அரசின் பல்வேறு நி கலாசார, கட்டமைப்பை முற்றாக மாற்றியதி குறிப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு, பற்ற முக்கிய கடமைகளுள் ஒன்று மக்களைத் தர நிலப் பரப்பையும் கற்பனைக்கு எட்டாத சமூ கூட்டத்தை ஆட்சி செய்ய அட்டவணைப்படு அம்சமானது. சிற்சில அளவிற்கு நெகிழ்ச்சித் இருப்பை இடம் மாற்றிக் கொள்ளவும் இரு போனது. இது பற்றி பேராசிரியர் பெர்னாட் 8 (Cohn 1987). ஒவ்வொரு ஐம்பது கிலோ வேறுபாடுகள் எல்லாமே ஒரே சட்டகத்திற்குள் அதுவரை சமய சடங்குகளின் வழியாகவும், ( நிலங்களையும் வைத்து சமூக, கலாசார, அரசி வந்த பார்ப்பனர்கள், இந்தியத் துணைக் கண்டம் முறைக்கும் புதிய அரசியல் நிறுவனங்கள் அதிகாரத்தையும் அப்படியே நவீனப்படுத்திக் ெ இருக்கிறது. அதன் விளைவு, உள்ளுர் வழிபா விவரிக்கமுடியாத வேறுபாடுகள், அவற்றின் தன் பெரும்மக்கள் திரள் "இந்துக்கள்" என்று அறி சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது, தங்கள் பார்ப்பனர்களின் வார்த்தைகளையே இந்நாட் வடிவத்தில் கொண்டுவர ஆங்கில ஏகாதிப அனைத்திற்கும் சம்ஸ்கிருத நூல்கள், மனு ஸ்மி (Galanter 1984:19) சாதியக் கொடுமை சாத்தியம் இல்லாமல் போய்விடுமோ என்ற 8 இருந்தது. இது போதாதென்று ஆங்கில அரக் இம்மக்களைத் தேயிலைத் தோட்டங்களுக் தோட்டங்களுக்கும் புலம் பெயரத் தூண்டியது மாறினார்கள்.
அந்தவகையில் பார்ப்பனர்களின் நல் தமிழ்ச் சூழலில் கூறிய விடயங்கள் நிச்சயம் பார்ப்பனர் அல்லாதோர் என்ற அரசியல் கே விவரிக்க முனையும்போது, பார்ப்பனர்கள் இய மாறிவிடுகிறார்கள் என்று நூலாசிரியர் சொல்ல என்ற சொல்லாடலில் தோற்றுவாய் என்ன அவசியமே. கீழைத்தேயவியல் முன்மொழிந்தது சொல்லாடலுக்கு எதிர்மறையாகவும், எதிர்வினை
104 பனுவல் ஏழாவது இதழ் 2009

இனம், ஆரிய இனம் தொன்மையான மொழி கத்தை மையமாகக் கொண்ட மதமான இந்து லாம் கட்டிக் காப்பாற்றும் போற்றுதலுக்குரிய
ஆண்டுகள் தொன்மையான நாகரிகத்தின் களே என்று அறிவித்தார் (Muller: 2002). ர்வாக நடவடிக்கைகள் இந்தியாவின் சமூக ல் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிலும் P குறிப்பிட்டாக வேண்டும். அரசு எந்திரத்தின் ப்படுத்துவது என்பதாலும், இவ்வளவு பெரிய -க கலாசார வேறுபாடுகள் கொண்ட மக்கள் மத்துவதும் ஆங்கில அரசுக்கு அவசியமான த் தன்மையும், சாதிய சட்டகத்துக்குள் தமது ந்த வாய்ப்புகள் எல்லாமே காலாவதியாகிப் கோஹன் மிக விரிவாகவே எழுதி இருக்கிறார்
மீட்டர் தொலைவிலும் நிலவிய சாதி சமய - கொண்டு வரப்பட்டது. (Dirks 2002). ஆக கோயில்களுக்குக் கிடைத்த பெருமளவிலான யேல் பொருளாதாரத் தளங்களில் கோலோச்சி ம் ஆங்கில ஆட்சியின்போது, நவீனத்துவ அரசு
உருவானபோதும் தங்கள் பலத்தையும் காண்டனர் என்பதுதான் இன்று வெளிச்சமாகி ட்டு முறைகள், அவற்றிக்கு இடையே நிலவிய வித்துவம் எல்லாமே மாயமாகிப் போனது. ஒரு விக்கப்பட்டனர். இம்மக்களுக்கான குடிமை ரது தலையிடாக் கொள்கை காரணமாக டின் வழக்கம் என்று ஏற்று அவற்றை சட்ட பத்திய அரசு அனுமதித்தது. சட்டங்கள் பருதி போன்றவை மூல நூல்களாகிப் போயின மகளிலிருந்து விடுதலை என்பது கிட்டத்தட்ட அச்சம் அடித்தட்டு மக்களிடையே மேலோங்கி சின் உச்சக் கட்ட சுரண்டல் வேறு இவைதான் கும் கரும்புத் தோட்டங்களுக்கும், ரப்பர் எனலாம். வேறு சிலர் கிறிஸ்தவ மதத்திற்கு
னே அவதாரம் பற்றி முனைவர் பாண்டியன் 5 கவனத்திற்குரியவை. தமிழகச் சூழலில் காட்பாட்டுக் களம் உருவான பின்னணியை ல்பாகவே இந்நூலின் மையப் பொருளாகவும் பது சரிதான் (பக்கம். 6). பார்ப்பனரல்லாதோர் என்று விவரமாக ஆய்வு மேற்கொள்வது த ஆரிய - சம்ஸ்கிருத - இந்து - பார்ப்பன னையாகவும் உருவான திராவிட - தமிழ் -

Page 113
பார்ப்பனரல்லாதோர் எனும் சொல்லாடல் ந சொல்லவேண்டும். முந்தைய கோட்பாடு க உயர்த்திப் பிடிப்பதற்காகவும் உருவான அடையாளமாகவும் நவீன காலக் கலாசாரத் சமகால தமிழ் வரலாற்றை உற்று நோக்குபவ தொடக்கப் புள்ளி கிறிஸ்தவ மிஷனரி : பாண்டியனும் இதை ஆமோதிக்கிறார். இராப் மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் இ எனலாம். இந்துமதம் என்பது ஒரு தனி மத தொகை தான் என்று கால்டுவெல் குறிப்பிடு எதிராக உயர் சாதியினர் மேற்கொண்ட நட மூலமாக உருப்பெற்ற திராவிட - தமிழ் - ! விளைவு, பார்ப்பனர்கள் தங்களை "உண்மை கருத்தாக்கத்திற்கு உகந்தவர்களாக மாற்றி (பக்கம்: 31-37) ஆங்கில ஏகாதிபத்திய ஆட்டம் போலத் தங்களை சமூக கலாசார அரக்கி பார்ப்பனர்கள் காட்டும் முனைப்பு அசாதார. வகையில் தமிழ்ச் சூழலில் முதன்மையா உருமாற்றிக்கொள்ளும் பார்ப்பனர்கள் சமூக, நிலை நாட்ட மேற்கொண்ட யுக்திகள் மலைக் தளத்திலும், லிபரல் சிந்தனைகளிலும், பழ முறையிலும், அரசு நிர்வாகத்திலும் பார்ப்பனி இதன் பின்புலத்தை பாண்டியன் விளக்கும் மு உத்வேகமான ஆய்வுகளுக்கு உதவிடும் என்று வினையாக காலனிய ஆட்சியில் தோன்றிய இ முதலில் அயோத்திதாச பண்டிதர், அடுத்தது மா அறிஞர்களும் கவனம் பெறத்தக்கவர்களே.
முதலில் அயோத்திதாசரின் எழு தொகுத்தளித்த ஞான.அலோசியஸ் அவர்களு பட்டுள்ளது. அயோத்திதாசர் காலனிய . வாக்கத்தின் முன்னோடி மிக மோசமான சா பறையர் சாதியில் பிறந்தவர். சிறந்த சித்த மாவட்டங்களில் பரவி இருக்கும் பறைய வாழ்வாதாரங்களுக்காக இடம் பெயர்ந்து கர் வாழ்ந்த காலங்களில் கடும் சுரண்டலுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் "ஒரு பைசா த நடத்தியவர். கடந்த பத்தாண்டுகளாகத்தான் வாழ்ந்தார் என்பது நமக்குத் தெரியவந்தது என எத்தனை பேரை மறந்து போய் இருக்கிறோ போது மனம் பெரும் பாரமாக இருப்பதைத் த தீண்டத்தகாதவர்கள் என்றெல்லாம் சொல்லி

வீன தமிழக வரலாற்றின் மையச் சரடு என்றே சாதியத்தின் நேரடிப் பிரதிபலிப்பாகவும் அதை ரது என்றால் பின்னது , சாதி மறுப்பின் கதின் குவிமையமாகவும் சித்திரிக்கப்படுவதை ர்களால் எளிதில் அவதானிக்க முடியும். இதன் அமைப்புகளே என்றால் அது மிகையல்ல. ர்ட் கால்டுவெல் (1814 - 1891) எழுதிய திராவிட ந்தச் சொல்லாடலுக்கு ஒரு தொடக்கப் புள்ளி ம் அல்ல பல வழிபாட்டு முறைகளின் கூட்டுத் ம், பாண்டியன் (பக்கம் : 21), மிஷனரிகளுக்கு டவடிக்கைகளை விவரிக்கிறார். மிஷனரிகள் பார்ப்பனரல்லாதோர் எனும் சொல்லாடலின் மயான இந்துக்கள் - இந்தியர்கள்" எனும் புதிய க் கொண்டதை நூலாசிரியர் விளக்குகிறார் சியில் மாறிவரும் புதிய சூழலுக்குத் தகுந்தாற் சியல் ரீதியாக தகவமைத்துக் கொள்வதில் ணமானது. பாண்டியனின் விவரணம் இந்த னது. ஒரு புதிய சமூகமாகத் தங்களை கலாசாரத் தளங்களில் தங்களது ஆதிக்கத்தை கவைப்பன. இன்று தமிழ் சூழலில் முற்போக்குத் மமைவாதக் கருத்துக்களிலும், நீதி பரிபாலன பிய, சிந்தனைகள் நீடித்த வலுவோடு உள்ளன. மறையும் வழங்கும் தரவுகளுக்கும் மேலும் பல று நம்பலாம். பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிர் இருவரை பாண்டியன் விரிவாக முன்வைக்கிறார். றைமலை அடிகள். பார்ப்பனரல்லாத இந்த இரு
ழத்துக்களைக் கடும் சிரமத்திற்கிடையே க்குத் தமிழ் கூறும் நல்லுலகு பெரும் கடமைப் ஆட்சியின்போது, தமிழ் - பௌத்த மீட்டுரு ரதிய ஒடுக்குதலுக்கும் இழிவுக்கும் உள்ளான த மருத்துவர். இன்றைய தமிழகத்தின் வட பர்கள் ஆங்கில ஆட்சியின்போது தங்கள் ரநாடகாவில் கோலார் தங்க வயல் பகுதியில்
உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மத்தியில் 5மிழன்", "பறையன், "தமிழன் ஆகிய ஏடுகளை - அயோத்திதாசர் என்ற அறிஞர் நம்மிடையே வவளவு பெரிய சோகம் என்பதை விட, இன்னும் ரம் என்று தெரியவில்லை என்று நினைக்கும் தவிர்க்க முடிவதில்லை. தாழ்த்தப்பட்டவர்கள், ல் அடங்காத கொடுமைகளுக்குட்படுத்தப்பட்ட
ஏழாவது இதழ் 2009 பனுவல் (105)

Page 114
தலித் மக்கள் தலைவரான அயோத்திதாசர், சாதி சிறந்தது என்று காட்டுகிறார். அண்ணல் அம் அயோத்திதாசர், வெளிநாட்டுக் கல்வி ஏதும் பௌத்தத்தின் நீட்சியாகவே இருக்கமுடியும், இரு தருவதாகவே உள்ளது. அயோத்திதாசரின் 8 பேசப்படும் மக்கள் தான் உண்மையான பிரா நிகழ்வுகள் புத்த மதத்தின் தொடர்ச்சியே என் உண்மையில் புத்தர் மெஞ்ஞானம் பெற்றதை கு நிகழ்வுதான் மகா சிவராத்திரியாகக் கருதப்பு எண்ணெய் விளக்கேற்றி தீபாவளிக் கொ குருமார்கள்தான் என்றும் சொல்கிறார். அதே விரதம், யக்யானம், மடங்கள் போன்றவை அ நீட்சி என்பது அவரின் வாதம். இன்று இ இருப்பதால் அவற்றைக் கைவிடத் தேவையில் தூய பௌத்த காலத்தின் தன்மைக்கு கொண்டு 110). ஆங்கில ஆட்சி வராமல், மொகலாய ஆட்சி முஸ்லிமாக மதம் மாறத் தயாராகவே இருந்திரு பார்ப்பனர்கள் கருணை அற்றவர்கள் தங்கள் கடைப்பிடித்திருந்தால், குடிநீர் எடுக்க ஓர் ஏன இருக்க முடியும் மாறாக இவர்கள் தங்கள் : ஒழுங்காகச் செய்யாதவர்கள் என்கிறார் (பக்கம்:
“மனு தர்மப்படியா நாங்கள் வாழ கடைபிடிப்பவர்கள் நாங்கள் அல்ல." என்று பல பார்ப்பனர்கள் பேசுவதற்கும் அயோத்திதாசர் என்பது பாண்டியனின் வாதம். அதேபோ விமர்சனத்தை முன்வைக்கிறார். சம்ஸ்கிரு முன்வைத்து அடிகள் கட்டமைக்கும் தமிழர் நாகரிகமும் பின்னிப் பிணைந்தவை. படிநிலை ஆக்கம் செய்வது போலவே அடிகளாரின் 1 வேளாளர்களின் உயர்நிலைக்குக் காரணம், உணவுப் பழக்க வழக்கங்கள், கலாசார ரீதியில்
அடிகள், மற்ற சாதியினரின் தாழ்ந்த நிலைக்கு (அதாவது புலால் உணவு உண்பது), உயிர்ப் போதாமைகள் என்று பட்டியல் இடுகிறார். தொழிலுக்கு செல்ல நேர்ந்துவிட்டதாக அவர் . விதத்திலும் பார்ப்பனர்கள் சாதியத்தைத் தூக். வேறுபட்டதல்ல என்று பாண்டியன் கூறுகிறார். புதிய முற்போக்கான சொல்லாடலாக நீதிக் க பெரியாரும் அவரது திராவிடர் இயக்கமும் தி ஆரிய - சம்ஸ்கிருத - பார்ப்பன எதிர்ப்பு என்ற வடிவம் கொடுத்ததோடு, பார்பனரல்லாத பெரும்
106 பனுவல் ஏழாவது இதழ் 2009

தி இழிவில் இருந்து விடுபட புத்தரின் வழியே பேத்கார் அவர்களுக்கு முன்னரே தமிழரான = இன்றியே தமிழின் தொன்மை என்பது நக்க வேண்டும் என்று வாதிடுவது பெருமிதம் கூற்றுப்படி, பறையர்கள் என்று இழித்துப் மணர்கள் இன்று நாம் கொண்டாடும் பல ன்கிறார். பொங்கல் - போகிப் பண்டிகை றிப்பதே என்கிறார். புத்தர் துறவைத் தழுவிய படுகிறது என்றும் சொல்கிறார். அதோடு பண்டாட்டத்தை தொடக்கியதே பௌத்த காடு, இன்று பிரபலமாக உள்ள உபநயனம், னைத்துமே பௌத்த மத சம்பிரதாயங்களின் வை எல்லாமே பார்ப்பனர்களின் கையில் லை. மாறாக, ஆரிய வருகைக்கு முன்பிருந்த செல்ல வேண்டும் என்று கூறுகிறார் (பக்கம். தொடர்ந்திருந்தால், இன்றைய பார்ப்பனர்கள் ப்பார்கள் என்று சாடும் அயோத்திதாசர், இந்த ள் சாதி தர்மத்தை மனு ஸ்மிருதியின்படி Dழக்கு அனுமதி மறுப்பதை நியாயப்படுத்தி சாதி வழக்கத்தை மனு தர்மத்தின்படி கூட
114).
ஓகிறோம் அதன் பாதையில் சாதியத்தைக் பார்ப்பனர்கள் குறிப்பாக சீர்திருத்தம் பேசும் பேசுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை ல் மறைமலை அடிகள் பற்றியும் தனது த - பார்ப்பன எதிர்ப்பினை முக்கியமாக 5
வரலாறு, சைவமும் தமிழும், வேளாளர் மகள் கொண்ட சாதியக் கட்டுமானத்தை மறு சிந்தனைகள் இருப்பது வெள்ளிடைமலை. அவர்களது நாகரிகமான வாழ்க்கை முறை, அவர்களது உயர் சிந்தனை என்று சொல்லும் தக் காரணம் அவர்களது உணவுப் பழக்கம் பலி கோரும் கடவுளர் வழிபாடு, கலாசாரப் இதன் காரணமாகவே அவர்கள் இழிவான கருத்துத் தெரிவிக்கிறார் (பக்கம்: 134). எந்த கிப் பிடிப்பதைவிட அடிகள் தரும் விளக்கம் ஆனால் இவை இரண்டிலிருந்தும் வேறுபட்ட கட்சியும், சுயமரியாதை இயக்கமும், தந்தை கேழ்ந்ததாகப் பாண்டியன் முன்மொழிகிறார். நேர்கோட்டுப் படிமத்திற்கு அரசியல் ரீதியான ம் திரளான விளிம்பு நிலை மக்கள் தங்களை

Page 115
அதிகாரப்படுத்திக் கொள்வதற்கு புதிய க சொல்லாடல்தான் என்பது அவரின் வாதம். ஆ பூணூலை மாற்றிக் கொள்ளும் பார்ப்பனர்கள் படித்துறையை தங்கள் சாதிக்கென்று அறிவு ஜனநாயக அமைப்புகள் வழியாகவே நிர்மூல சொல்லாடல் பலம் பெற்றதாக மாறிவிட் தொடக்கத்திலேயே நீதிக் கட்சியால் செய்ய விளங்கும் (பக்கம்: 171). புதிய சொல்ல உருவகப்படுத்தி, தந்தை பெரியார் சாதியக் கோப் இராமாயணம், பகவத் கீதை போன்ற சமய நூ பரப்புரையை முன்வைத்தார். அதன் மூலமாக, வழங்கிய கீழைத்தேயவியல் கொள்கைகளை உரத்த சிந்தனை, புதிய சிந்தனை மட்டுமல்ல. மேலும் புதிய ஆய்வுக்கு வழிவகுக்கும் என் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று சூத்திர வைத்திருந்த கருத்தொற்றுமையினை உடைத்ெ களங்களை அமைத்துக் கொடுத்தது பெரியார் சாதனை என்று பாண்டியன் கூறுகிறார் (பக்கம்:
தங்களது ஏடுகள் வழியாக பெரியா உணர்ச்சிமயமான பரப்புரை சூத்திரர் என்று செ புதிய பொது வெளியை உருவாக்கிக் கொடுத்தது விளக்கம் மேலும் பல ஆய்வுகளை இத்தி ை இருக்கும் என்று நம்பலாம்.
இன்று பொதுவான தமிழ்ச் சூழலில், திராவிட இயக்கம், தமிழின் தொன்மையான வர பற்றி எவ்விதமான முன் தயாரிப்பும் இல்லாம நமக்கெல்லாம் பெருமை தரத்தக்கது தான். முன்னால் தமிழ்ச் சமூகத்தோடு ஆற்றிய ஆச்சர்யமாகவும் சற்றே அதிர்ச்சியாகவும் இருக்க பெருந்தெய்வ வழிபாட்டு முறையைப் பெரியாரு கண்டிப்பாக முற்போக்கான கலகக் குரல்தான். சமூகம் மட்டுமே அதன் விடுதலை பற்றி பேக் இல்லை. தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கெ வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டால், ஆ விடுதலை என்பது முற்போக்கான சிந்தனைகள் வட இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு பெருமை கூடாரம் என்று அவ்வப்போது வர்ணிக்கப்ப உருவாக்கியிருக்கும் நவீன மேற்கு வங்கத்தே

ளம் அமைத்துக் கொடுத்தது இப்புதிய ஆவணி அவிட்டம் எனும் நாளன்று தங்களது திருச்சியின் புற நகர்ப் பகுதியில் ஆற்றின் வித்திருந்த நிலையை, புதிதாக உருவான கமாக்கியது பார்ப்பனர் அல்லாதோர் என்ற டதன் வெளிப்பாடு அதை 1920களின் முடிந்தது என்றால் அதன் பலம் எளிதாக பாடலில் பார்ப்பனர்களை பேசுபொருளாக ட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் மனு ஸ்மிருதி, ல்களை முற்றாக நிராகரிக்கும் உக்கிரமான பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு அங்கீகாரம் அவரும் அவரது இயக்கமும் நிராகரித்த விதம் - அது குறித்து பாண்டியன் தரும் தரவுகள், ற நம்பிக்கையினை ஒளிவிடச் செய்கிறது. சாதியினரிடமும் பார்ப்பனர்கள் உருவாக்கி தறிந்து, சமூக அசைவியக்கத்திற்கு பல புதிய 5 மற்றும் அவரது இயக்கத்தின் மகத்தான 205 -210).
ரும் அவரது இயக்கத்தினரும் மேற்கொண்ட ால்லப்பட்ட பார்ப்பனரல்லாத சாதியினருக்கு து பற்றிப் பாண்டியன் கூறும் தர்க்க ரீதியான சயில் முன்னெடுத்துச் செல்ல செயலூக்கி
ஆரம்ப கட்ட வாசிப்புக் கொண்ட நபர் கூட, லாறு, பார்ப்பனர்களின் சாதியக் கட்டமைப்பு ல் பேசி விவாதிக்க கூடிய நிலை என்பது திராவிட இயக்கம் ஐம்பது ஆண்டுகளுக்கு உரையாடல்கள் இன்று நினைக்கும்போது நிறது. இந்துக் கடவுளர் என்று சொல்லப்பட்ட நம் அவரது இயக்கமும் விமர்சித்த முறைமை - இன்று சாதிரீதியான சுரண்டலுக்குட்படும் சியாக வேண்டும் என்ற நிலை நிச்சயமாக காடுமைகள் எல்லாம் உடனே ஊடகங்களில் இதைச் செய்பவர்கள் எத்தனை பேர் தலித் ச்சர்யமான பதில் தான் கிட்டும். இன்று தலித் ன் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. பல D கொள்வதைவிட, முற்போக்குச் சக்திகளின் டும் கொல்கத்தா நகரின் இடது சாரிகள் நாடு ஒப்பிட்டால் கூட நாம் பெருமையான
ஏழாவது இதழ் 2009 பனுவல் 107

Page 116
நிலையில்தான் உள்ளோம். இது கண்டிப்பாக என்று வரலாறு அறுதியிட்டுக் கூறும்.
ஆனால் இன்று பார்ப்பனர் - எதிர்நிலைக் கோட்பாட்டை மீறிச் செல்லவேன் இது சூத்திர சாதியினர் அரசு வேலை பெறுவதற் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு வழியாக ஒரு புதிய பார்ப்பன் எதேச்சாதிகாரம், சாதியம், ஆகிய கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கி அதற் செய்து, நவீன அரசியல் அமைப்பிற்குள்ளா கொள்ள நடந்த முயற்சிக்கு எதிர்வினை திராவு கோட்பாட்டின் அடிப்படையிலும், பொருள் கோட்பாட்டின் கீழும் உருவான ஆதிக்க க தேசியமும் தேசம் எனும் உருவகமும் மிக கொள்ளும் நிலை உருவானது. இதற்கு d தோன்றியதை இன்று நாம் நினைவில் கொ திராவிடர் கழகம் முதன்மையானது. தனது இ என்று தீர்மானமாகப் பணியாற்றிய இயக்க மதிப்பீட்டையும் உருவாக்க முனைந்த இயக்க மயக்கமோ இல்லை. ஆனால் அவரின் | தி.மு.க.விற்கு சகிக்க முடியாத தமிழ் உயர்வு பெரியார் தனது பரப்புரை வழியாகக் கட்டிய என்று கேட்பது அவசியம். அவரைப் பொறுத்து சார்ந்ததுதான். எனவே புதிய வரலாறு ப ை கற்பிதம் அல்ல. அந்த கற்பிதம் எப்படிபட்டது தேசம் பற்றிய கற்பிதம் இருந்தது. அவர் உரு உறுதியாகக் கூறுகிறது. அப்படி என்றால் அரசியலின் வேரைத் தேடும் பணியின் விளைவு அம்சம் இதுதான்.
திராவிட இயக்கம் வெறும் பார்ப்ப முறைக்கு எதிரான இயக்கம் என்று சுருக்கி பிழை. சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, 6 வழியாக தனது கலகக் குரல் வழியாக நெடிய இயக்கம் முனைந்தது. இதுதான் தேசம் எனு சொந்த வரலாற்றை "மாற்றானாக" உருவகம் Other) அடுத்தபடியாக பொதுவெளியை 2 ஜனநாயகப்படுத்துவது இதற்கான தடை என் இயக்கம் உடைத்தெறிய முற்பட்டது. பார்ப்பன் எதிர்ப்பு என்பது சாதியே முக்கியம் என்று ரே சனாதன தர்மத்தை நிராகரிப்பது சனாதன பெருந்தெய்வ வழிபாட்டை மட்டுமே போற்றும்
|108) பனுவல் ஏழாவது இதழ் 2009

5 திராவிட இயக்கத்தின் மகத்தான பங்களிப்பு
பார்ப்பனரல்லாதோர் என்ற இருபடித்தான் எடிய நிலை உருவாகி இருக்கிறது. ஏனெனில் காக உருவான இயக்கம் அல்ல. மாறாக சாதி சமுதாயத்தை உருவாக்க முனைந்த இயக்கம். இரு அம்சங்களின் மூலமாக படிநிலைகள் காக இந்தியாவின் வரலாற்றை மறுகற்பிதம் க பிற்போக்கு பார்ப்பனியத்தை புதுப்பித்துக் பிட இயக்கம். அதாவது கலாசாரம் பார்ப்பனிய எதாரம், விவசாயம் சார்ந்த நில உடமை க்திகள் மேற்கொண்ட முயற்சிகள் இந்திய மோசமான சாதிய கொடுமைக்குள் சிக்கிக் எதிராக இந்தியாவெங்கும் பல இயக்கங்கள் ள்ளவேண்டும். (Aloysius 1997) அவற்றுள் லக்கு வெறும் சாதிய சீர்திருத்தம் மட்டும் அல்ல கம். ஒரு புதிய கலாசாரத்தையும் சமூக ம். பெரியாருக்கு தமிழ் பற்றிய புல்லரிப்போ, வழித்தோன்றல் என்று சொல்லிக் கொண்ட | நவிற்சியில் பேசாமல் வாழ்க்கை இல்லை. மைக்க உத்தேசித்திருந்த தேசம் எப்படிப்பட்டது தவரையில் இந்திய வரலாறு என்பதே, சாதியம் டப்பது அவசியம். தேசியம் என்பது வெறும் வ என்று கேட்பதும் அவசியம். ஹிட்லருக்கும் வாக்கிய தேசம் பாசிசம் என்று இன்று வரலாறு
தேசம் என்றால் என்ன? தற்காலத் தமிழ் 1 வால் உருவான இந்நூல் சுட்டிக்காட்டத் தவறிய
ன எதிர்ப்பு அல்லது பெருந் தெய்வ வழிபாட்டு கிட முடியாது. அப்படிச் செய்வது வரலாற்றுப் 2பருந்தெய்வ வழிபாட்டுக்கு மறுப்பு என்பதன் ப தமிழ் வரலாற்றை மறு ஆக்கம் செய்ய இந்த றும் கோட்பாடு உருவாவதன் முதற் படி. தனது ப்படுத்துவது (Constructing History as the உருவாக்குவது இதன் மூலமாக கலாசாரத்தை று கருதும் அத்தனை அம்சங்களையும் இந்த ர் எதிர்ப்பு என்பது சாதிய எதிர்ப்புத்தான் சாதிய பாற்றும் சனாதன தர்மத்தை நிராகரிப்பதுதான் தர்மமே உயிர்மூச்சு என்று கொண்டாடும் இந்து மதத்தை நிராகரிப்பதுதான் இப்படிப்பட்ட

Page 117
இந்து மதத்தை நிராகரிப்பது இந்து மதமே இந்திய கோட்பாட்டை நிராகரிப்பதுதான். படிநிலைகள் அது மிகை அல்ல.
ஒரு தேசம் கண்டிப்பாக ஜனநாயக மத் மட்டுமே இருக்கமுடியும். ஜனநாயகம் நிச்ச ஏற்படுத்தாது மாறாக உத்வேகமான விவாதங்க அப்படித்தான். இதில் அயோத்திதாசருக்கும் இடமுண்டு இடது சாரி இயக்கங்களுக்கும் இட்டு பிரதானமாக ஒரு நாட்டில் நீடிக்கவேண்டும் அப்படிப்பட்ட தேசம் ஒரு போதும் உருவாகாது நிற்காது. ஜனநாயகம் என்பது ஒரு மதிப்பீடுதான். ஒரு தேசத்தின் அடிநாதமாக இருக்கமுடியும். முன்வைத்த பெரியார், அவர் இறந்த போது இந்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது அ சிந்தனை முறைகள், கொள்கைகள் ஆகியவற் திடீரென்று உதிப்பது அல்ல. மாறாக நவீன கால அதற்காகத் தோற்றிய இயக்கத்தை பார்ப்பனர் அல சுருக்குவதும் ஒரு நெடிய கலக பாரம்பரியத்தை வதும் நமது சிந்தனைகளின் போதாமையைக் பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் என்று மட்டும் முத்து எழும் அனைத்து இயக்கங்களுமே திராவிட இய என்று சொல்வது அபத்தமான வாதம். பெரியார் கூட ஏற்க மாட்டார். அவர் எழுந்ததற்குப் பின்ன இருக்கிறது. அயோத்திதாசரின் நவீனத்துவக் செறிவூட்டுகிறார். அடுத்த தலைமுறை பெ பெண்ணியம் குறித்த அவரது பார்வையை, சாதிய
அவதானிப்புக்ளை செறிவூட்ட வேண்டும். தவறியதுதான், மிகப்பெரிய ஒரு தேக்க நிலைக் இருக்கிறது. அயோத்திதாசரைத் தவிர்த்து பெரியா இன்றைய மேம்பட்ட தமிழகம் இல்லை. ஆக நிராகரிப்பது மிகுந்த அபத்தமான ஒன்று என்று திராவிடர் கழகத்தை நியாயப்படுத்தியே ஆகவே தி.மு.க.மட்டுமே பெரியாரின் கொள்கைகளுக்கான போன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை. இ தேவைகளுக்காக பெரிய தலைவரையும் அவரது - பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் என்று ம மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.

ா என்று கொண்டாடும் இந்திய தேசம் எனும் கொண்ட சாதியம் ஜனநாயக மீறல் என்றால்
திப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டதாக யமாக வலிந்து கருத்தொற்றுமைகளை களையே உருவாக்கும். தேசம் என்பதும்
இடமுண்டு மறைமலை அடிகளாருக்கும் முண்டு. ஒரேயொரு கொள்கை மட்டுமே என்று விரும்பினால் அது தேசம் அல்ல ஒருவேளை உருவானால் கூட நிலைத்து அற உணர்வோடு பிணைந்த ஜனநாயகமே காந்தி அடிகள்மீது கடும் விமர்சனத்தை தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்ட தனடிப்படையில் தான். பல கருத்துக்கள், றின் கூட்டுத் தொகைதான் தேசம். இது மத்தின் தவிர்க்க முடியாத பிரக்ஞை தேசியம். ல்லாதோர் இயக்கம் என்று மீண்டும் மீண்டும் ஒற்றைச் சமன்பாட்டுக்குள் அடக்க முயல் காட்டுகிறது. அல்லது, தெரிந்துகொண்டே த்திரை குத்துவதன் மூலம், தமிழ்ச் சூழலில் பக்கத்தை மீறி எதுவும் செய்வதற்கில்லை சர்வரோக நிவாரணி அல்ல. அதை அவரே எல், கண்டிப்பாக அயோத்திதாசரின் பங்கும் கருத்துக்களை பெரியார் மேலும் மேலும் பரியாரின் நவீனத்துவக் கருத்துக்களை, ம் பற்றிய நமது புரிதல்களை, தேசம் பற்றிய அதை அவரது இளவல்கள் செய்யத் க்கு இன்றைய தமிழ்ச் சூழல் தள்ளப்பட்டு ர் இல்லை. இவர்கள் இருவரையும் தவிர்த்து - ஒருவரை மட்டும் ஏற்று மற்றொருவரை பதான் சொல்ல வேண்டும். எப்படியாவது ண்டிய கட்டாயம் இல்லை. அதே போல், ன ஒரே வாரிசு என்று அறிவிக்க முனைவது இன்றைய தமிழகத்தின் அன்றாட அரசியல் இயக்கத்தையும் மிகச் சுருங்கிய பார்ப்பனர் லினப்படுத்துவது வரலாற்று அநீதி என்று
ஏழாவது இதழ் 2009 பனுவல் [109

Page 118
உசாத்துணை நூல்கள்
Aloysius G.
1997, Nationalism without a Na Press
Cohn Bernard S.
1987, An Anthropologist among Oxford University Press
Dirks Nicholas
2002, Castes of Mind: Colonialisi Permanent Black
Galanter Marc
1984, Competing Equalities,
Jones Kenneth
1999, Socio Religious Reform University Press.
Muller Max
2002, India: what can it teach us,
Srinivas, M.N
1966,Social Change in Modern In
110 UQQUOD QIQMOIGJ Bgb 2009

ation in India, New Delhi: Oxford University
g the Historians and Other Essays, Delhi:
m and the Making of Modern India; Delhi:
New Delhi: Oxford University Press
Movements in British India, Cambridge
New Delhi:Rupa & Co
dia, Hyderabad:Orient Longman

Page 119

ision
ments
pital
:
on
ction
ஏழாவது இதழ் 2009 பனுவல் (10)

Page 120
கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாள்
பிறைசி றேயன் : தனது கலாநிதிப் பட்டத். 1948இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
மைக்கல் பாங் : இலண்டன் பல்கலைக்கழ கொண்ட இவர் இலண்டன் வெளியுறவு அலும்
விஜயா இராமசுவாமி : புதுதில்லி ஜவகர்ல மையத்தில் பேராசிரியராவர். Textiles and we Naked : Women, Society, Spirituality in So Historical Dictionary of Tamils (2007) என்பன
தங்கேஸ் பரம்சோதி : பேராதனைப் பல்கலை சாதியின்மையா சாதிமறைப்பா (2009) என்ற
இரா. திருநாவுக்கரசு : புதுதில்லி ஜவகர்லால் முது தத்துவமாணிப் பட்டங்களை சமூகவியற் உள்ள மனித உரிமைகள் அமைப்பு ஒன்றில்
சாமிநாதன் விமல் : ஜெயவர்த்தனபுரப் ப பட்டம்பெற்ற இவர் தற்போது யாழ்ப்பா? ஆங்கிலத்துறையிற் சிங்கள மொழி விரிவுரை
தா. சனாதனன்: யாழ்ப்பாணப் பல்கலை விரிவுரையாளர். புதுதில்லி ஜவகர்லால் நேரு ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
க.அருந்தாகரன்: யாழ்ப்பாணப் பல்கலைக் இவர் தற்போது யாழ்ப்பாணப் பல்கலை பணியாற்றுகிறார்.
I12 பனுவல் ஏழாவது இதழ் 2009

ர் விபரம்
தை காவேட் பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர் ல் முதற் சமூகவியற் பேராசிரியராக நியமனம்
ஒகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுக்
வலகத்தில் பணியாற்றியவர்.
பால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றியல் eavers in media val South India (2006), Walking uth India (2007), Biography as History (2009),
இவரின் முக்கியமான நூல்களாகும்.
லக்கழக சமூகவியற்துறைப் பட்டதாரியான இவர் கட்டுரைத் தொகுதியின் ஆசிரியர்களுள் ஒருவர்.
நேரு பல்கலைக்கழகத்தில் கலை முதுமாணி, துறையில் பெற்றுக் கொண்ட இவர் மதுரையில் பணியாற்றுகிறார்.
பல்கலைக்கழகத்தில் சிங்கள் இலக்கியத்திற் ணப் பல்கலைக்கழக மொழியியல் மற்றும் யாளராகப் பணியாற்றுகிறார்.
லக்கழக நுண்கலைத் துறையில் சிரேஷ்ட ந பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்ட
கழகத்தில் தமிழ் இலக்கியத்திற் பட்டம் பெற்ற மக்கழக தமிழ்த் துறை விரிவுரையாளராகப்

Page 121
பனுவலின் நோக்கங்கள் :
பனுவல் சமூக பண்பாட்டு வ வருடந்தோறும் வெளியிடப்படும் கப் விஞ்ஞான மற்றும் மனிதப் பண்பிய எல்லா வகையான துறைகள் சா ஆய்வுகளுக்குக் கூடிய கவனத்தை கோட்பாட்டு ரீதியான கருத்தாடல்க பனுவல் அமையும்.
பனுவலுக்குக் கட்டுரைகள் சமர்ப்பிக்க 1) சமூக பண்பாட்டு விசாரணைக்க பெயரிற் கட்டுரையை வழங்க முடிய
2) எந்தவொரு நபரும் பனுவலின்
களுக்கும் பொருந்தி வரக்கூடிய கப்
கட்டுரை ஆசிரியர்களுக்கான ஆலோக 1) பனுவலில் வெறும் விவரண ரீதி படுவதில்லை. பனுவல் கட்டுரைகள் களுடன் தொடர்புபட்டனவாகவும், எடுத்துக்காட்டுவதாகவும் பொதுவ
2) பனுவலிற்கான கட்டுரைகள் த வேண்டும். சமூக விஞ்ஞான ஆவ காட்டும் குறியீடுகள், மூலாதா! ஆகியவற்றுடன் சார்ந்ததாக 2 கட்டுரையாக்கல் முறைகளும், கடைப்பிடிக்கப்படவேண்டும். பா சமர்ப்பிக்க முன்னர் பிரதான வ கட்டுரையாக்க ஆலோசனைகள் பெற்றுக்கொள்வது நன்று. இது ல Chicago Manual of Style (Iபுவது எழுத்து Point 11, "NC Thamarai' எ வேண்டும்.

"சாரணைக்கான கூட்டிணைப்பால் டுரைகளின் தொகுதியாகும். சமூக ல் என்று பொதுவாகக் கருதப்படும் ந்ததாகவும், பண்பாட்டு ரீதியான ச் செலுத்தும் ஆராய்ச்சி மற்றும் ளுக்கான வெளியீட்டு ஊடகமாகப்
5 வேண்டிய முறை : என கூட்டிணைப்பின் அழைப்பின்
பும்.
நோக்கங்களுக்கும், குறிக்கோள் ட்டுரைகளைச் சமர்ப்பிக்க முடியும்.
கனைகள்
யான எழுத்துக்கள் உள்ளடக்கப் ரில் தகவல்கள், சமூகக் கோட்பாடு , பகுப்பாய்வு என்ற அம்சங்களை Tக இருத்தல் வேண்டும்.
மிழ்மொழியிலானதாக இருத்தல் ணப்படுத்தலின்போது மேற்கோள் த் தகவல்கள், பிற்குறிப்புகள் உள்ள சர்வதேச மட்டத்திலான தொழில்நுட்பப் போக்குகளும் வவலிற்குக் கட்டுரையொன்றைச் தாகுப்பாசிரியரிடமிருந்து பனுவல் உள்ளடங்கிய கடிதமொன்றினைப் ாடர்பான மேலதிக தகவல்களுக்கு பதிப்பு) படிக்கவும், கட்டுரையின் ன்ற எழுத்து வடிவத்தில் இருத்தல்
ஏழாவது இதழ் 2009 பனுவல்
113

Page 122
பனுவலிற்கான கட்டுரைகளைத் தெ
பனுவல் வருடந்தோறும் வெ (refereedjournal). பனுவலுக்காக அது பனுவல் தொகுப்பாசிரியர்குழுவின் தெரிவு செய்யப்பட்ட இன்னொரும் திருத்தங்கள் இருப்பின் வழங்கப்ப கட்டுரையாசிரியர்களினது பொறுப்பு குச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந் இல்லையா, திருத்தங்கள் செய்ய எவ்வாறானவை என்பது தொடர்ப சிரியரால் உரிய எழுத்தாளர்களிடம் இந்தச் செயற்பாடு தொடர்பாக யற்றவை.
பனுவல் முகவரி : பிரதான தொகுப்பாசிரியர், பனுவல், சமூக பண்பாட்டு விசாரனை யாஇஜஸ்வெல் இடம், மிரிஹான , நுகேகொடை, இலங்கை.
மின்னஞ்சல் :
colomboinst@gma
www.colombointitt
Patithaeditor@yah
பனுவலிற்கான சகல மேற்குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு
[ 114 பனுவல் ஏழாவது இதழ் 2009

ரிவு செய்யும் முறை
பளிவரும் கட்டுரைத் தொகுதியாகும் னுப்பப்படும் எந்தவொரு கட்டுரையும் ஒரு அங்கத்தவரினதும், அவர்களால் வரினதும் ஆலோசனை களின்படி, ட்ட காலத்தில் அவ்வாறு செய்தல் பாகும். கட்டுரையொன்று பனுவலிற் மதக் கட்டுரையை வெளியிடப்படுமா,
வேண்டியதாக இருப்பின் அது ான தகவல்கள் பிரதான தொகுப்பா எழுத்து மூலமாக அறிவிக்கப்படும். மேலதிக விசாரணைகள் தேவை
ணக்கான கூட்டிணைப்பு.
il.com
ute.org
00.com
கட்டுரைகளும் கேள்விகளும் மாத்திரமே அனுப்பப்படவேண்டும்.

Page 123


Page 124


Page 125
அட்டை வடிவமைப்பு:
தாமோதரம்பிள்ளை
அட்டைப்படப் புகைப்படம் :
'முடிதிருத்துபவர்
கணினி எழுத்து வடிவமை
கரிகணன் பிறிண்டே யாழ்ப்பாணம்.

ர சனாதனன்
ஈ - காலனிய காலப் புகைப்படம்
மப்பு, அச்சுப்பதிப்பு:
பர்ஸ், இல.58, கே.கே.எஸ். வீதி,

Page 126
கொழும்பு நிறுவனம் இலங்கையிலும் இந்தியாவிலும் திரவ நிலையிலிருந்த இன, மத, சாதி அடையாளங்களைத் திண்மநிலைப் படுத்தி மாறாத யதார்த்தமாக மாற்றியதில் காலனித்துவக் குடிசன மதிப்பீட்டைப் போலவே புகைப் படத்திற்கும் முக்கிய பங்குண்டு. இலங்கையில் புகைப்படம் முதன்
முதலில் உள்ளூர்வாசிகளின் பள் பாடடு உடற் குறிகளையும் தொழில் களையும் பதிவு செய்யவும் ஆவணப்படுத்தவுமே பயன்படுத்தப் பட்டது. காலனித்துவவாதிகள் கண்ட அல்லது காண விரும்பிய முறையில் உள்ளுர் உடல்கள் புகைப் படத்தினூாடு பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்தக் காலனித்துவ ஆவணங்கள் உள்ளூர் மக்களால் தமது அடையாளங்களாகக் கற்பனை செய்யவும் வடிவமைத்துக் கொள்ள வும் அடிப்படைகளாக மாறின.
சமூக பண்பாட்டு விசாரணை
பனுவல்
விலை, 300/-

Finner=1 = F