கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சான்றோன் எனக்கேட்ட தாய்

Page 1
என்
சான்றோன்
எனக்.ே
சிறுவர் பரிசு

- சண்முகலிங்கன்
கட்ட தாய்
நாவல்

Page 2


Page 3
சான்றோன்
எனக்கே
சிறுவ
என், சண்மு
| நாகலிங்கம் நூல
யாழ்ப்ப

ட்ட தாய்
ர் பரிசு நாவல் |
கலிங்கன்
Tலயம். எண்ம்

Page 4
அம்மம்மா என ஆசையாய் நான் அன என் பெரியம்மா விசாலாட்சி பொன்ன பொன்னடிகளில் இந்
Saanron ennak kedda சான்றோன் எனக் கேட்
A children novel
By
N. Shanmugalingan, Senior Lecturer in Sociology, Univers
(C) Mrs Gowri Shanmug
First edition :1 - 10 - 199
Cover disign & Illustrati Photograph : Man
Printed at
: LAX Published by: Nagalinga
Myliddy 9
Price:
II

ழத்த
ம்பலம் பல்
Thai
டதாய்
sity of Jaffna
alingan.
-3, World children's Day
ons : Thvam.
SU Graphic
m Noolalayam,' Nagulagiri' outh, Tellippalai

Page 5
பதிப்புரை :
சிறுவர் இலக்கியத் துறையில் நா கனவு, இந்த நாவலுடன் நனவாகத் பரிசு நாவல், நூல் வடிவம் பெற்று எனக் கேட்ட தாயாக எனது நெஞ். நாகரிகத்தின் நிறம் - தமிழாக். எங்களின் 5வது வெளியீடாக இர
சந்தன மேடை பதிப்பான கால அட்டை இன்று தான் நூல் வடிவம் ஒளி நுணுக்க அச்சு அரங்கேற்றம் இன்று பதிய துணையாகும் அனைத் வாழ்த்துகின்றேன்.
மீண்டும் எங்கள் அடுத்த வெளியீட்
திரு மதி நகுலேஸ்வரி நாகலிங்க. அதிபர், நாகலிங்கம் நூலாலயம்
ம >

பல படைப்புக்களைத் தரும் எங்கள் ந தொடங்கும். சண்முகனின் இந்தப் உங்களைச் சேர்வதில், சான்றோன் சம் வழமைபோல வகையில் விம்மும். கக் கவிதை நூலைத் தொடர்ந்து எநூல்.
த்திலேயே தயாரானது, முகப்பு வாய்க்கும். லக்சு கிரபிக்கின் புதிய பதிப்புத்துறையில் எங்கள் பெயர் து அன்புள்ளங்களையும் நன்றியுடன்
டில் சந்திப்போம்.
தலகிரி , மயிலிட்டி தெற்கு, தல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
III

Page 6
அணிந்துரை *
சண்ணின் சான்றோன் எனக் கேட் அவனைப் போலவே எனக்கும் பெரும் மாணவனாக இருந்த காலத்து, விரிவுரையாளனாக விளங்கும் க இடைக்காலத்து நாங்கள் கண்ட வள கூடிய சக்திகளை மீட்டுப்பார்க்கின்
கொழும்பில் நாங்கள் இருந்த அம் வருகின்ற அம்மாவின் - அப்பாவின் . ழுகின்றன. என்னைப் பொறுத்தவ ை
"ஈன்ற பொழுதில் பெரிதுவ சான்றோன் எனக் கேட்ட த
என்ற திருக்குறளின் பொருளை நா கடிதங்கள் வழியாகத்தான் . அஞ்சு. எனக்கு தாயன்பின் பரிமாணங்க கடிதங்கள், எங்கள் உயர்வின் ஆதா வைத்தவன். அந்தக் குறளுக்கே இ
IN

ட தாய் நூல் வடிவம் பெறுவதில் தமகிழ்ச்சி. - எழுதிய நாவல். இன்று சிரேஷ்ட ாலத்து அச்சேறுகின்றது. இந்த கர்ச்சிக்குப் பின்னால் இருந்திருக்கக்
றேன்.
ந்தக் காலத்தில் கட்டுவனிலிருந்து கடிதங்கள் என் நினைவுகளில் மேலெ கர அவை இலக்கியங்கள்.
பக்கும் தன்மகனைச் தாய் ''
என் தெளிந்து கொண்டது இந்தக் வயதிலேயே தாயை இழந்துவிட்ட ளைச் சொல்லித் தந்த இந்தக் மரங்கள் என்பேன். சண் கொடுத்து இலக்கியம் படைத்திருக்கிறான்.

Page 7
கதையின் இலக்கிய நயமும் அத உணர்வுகள், மதிப்பீடுகள் என்பன. இந்தக் கூறுகளை நீங்களும் உணர்.
ஈழத்து இலக்கியப் புலத்தில், ஏழை முனைப்பு, சிறுவர் இலக்கியத் துறை ஏற்படவில்லை யென்பது எனது (Qualitative)மட்டுமன்றி, அளவுரீதிய வேண்டும். எங்கள் சமூக மேம்பாட்டி கவனம் திரும்ப வேண்டும்.
சண்ணும் இந்தக் கதையோடு விட் வேண்டும். கதைகளோடு விஞ் (Concepts), கண்டு பிடிப்புக்களை பதிக்கும் முயற்சிகளையும் தொடர. மாகும். அந்த நாட்களில் இலங்கை வா கல்வி ஒலிபரப்புக்களில் சண்ணும் ந நிகழ்ச்சிகள், இன்றும் அர்த்தமுடன் விஞ்ஞானக் கல்வியையும், பின் உய கல்வியையும் காணும் வாய்ப்பினைப் உச்சங்களை எட்ட முடியும் என்பது என என் ஆசியும் அன்பும் என்றுமுள்ளது.
சிறுவர் இலக்கிய ஆர்வலர்களான அன்பான வாழ்த்துக்கள்.
அன்பின், மனோ அக்கா
பேராசி

சொல்லும் சமூக உறவுகள், பும் என்றும் வேண்டப்படுவன. எது சண்ணை வாழ்த்தலாம்.
ஈய இலக்கிய வகைகள் கண்ட யைப் பொறுத்தவரை இன்னமும்
அபிப்பிராயம். தரரீதியாக Tக (Quantitative) வும் வளர்ச்சி ற்கான இந்தத்துறையில், எங்கள்
டு விடாமல் தொடர்ந்து எழுத ஞான எண்ணக் கருக்களை
எளிதாய் சிறுவர் மனங்களில் வண்டும் என்பது எனது விருப்ப னொலியில் சிறுவர்களுக்கான - ானும் தயாரித்தளித்த சில நல்ல நினைக்கப்படுவன. அடிப்படை மர் நிலையில் சமூக - உளவியல் பெற்ற சண், இந்தத் துறையில் து நம்பிக்கை தம்பி சண்ணுக்கான
உங்கள் எல்லோருக்கும் என்
ரியர் மனோ சபாரத்தினம்,
விஞ்ஞான பீடாதிபதி, கிழக்குப்பல்கலைக் கழகம்,
செங்கலடி, மட்டக்களப்பு .

Page 8
சிறுவர் உலகும் நானும்
1, 1 சிறுவர் கலை- இலக்கியா மகிழ்ச்சியே தனியானது எ அம்மாவின் மடியிலிருந்தபடி தொடங்கி, மகாஜனக் கல்லூரிப் கேட்டவை - நூல்களில் படித்தல் சிறுவர்க்கென நான் தயார் உளவியலாளனாக சிறுவர் அக என் சிறுவர் உலக அனுபவ ெ
1.2 இந்த வகையில் கிட்டத் மட்டக்களப்பு கண்ட சூறாவளி எழுந்த சிறுவர் நாவல் இது . அ நண்பன் குகனும் நானும் எ சிறுவர் உயிர்ப்பலி தொடர்பா சான் றோன் எனக் கேட்ட ஆண்டினையொட்டி, ஐ.நா சிறுவர் தமிழ் நாவல் போட்டியி
2 2.1 சிறுவர்களுக்கான இலக்கி
நிறைந்த, எங்களின் கலை இல படைப்புக்களையெல்லாம் நூல் வ தூள்தூளானபோதும் இந்நா காந்தாவின் சேகரிப்பில் தப்பிப்பு! வாகனம் ஏற காலம் கனியும்.
2.2 என்னை என் எழுத்தை - எ அன்புக்குரிய உறவுகளை வா! சந்திக்கும் வரை,
உங்கள் அன்பின், சண் அண்ணா 1. 10. 1993 உலக சிறுவர் நாள்.
VI

* .
படைப்புக்களில் நான் காணும் பேன். சின்ன வயதிலிருந்தே . நான் கேட்ட கதைகளில் லத்து என் தமிழாசிரியர்களிடத்துக் வ, பின் என் வானொலிக் காலத்து த்தவை, இன்று ஒரு சமுகஉலகை ஆய்ந்து காண்பவை என, நருக்கம் நீளும்.
தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் அனர்த்தங்களின் பின்னணியில் ன்று நிவாரணக் களங்களில் என் நிர் கொண்ட சம்பவங்களுடன், என செய்திகளும் சேர உயிர்த்த
தாய், சர்வதேச சிறுவர் . மகளிர் பணியகம் நடத்திய ல் முதற் பரிசினையும் பெற்றது.
ரியங்களின் அவசியமும் தேவையும் க்கியப்புலத்தில் மேலே குறித்த என் டிவில் தரும் என் ஆசை, கட்டுவனில் வலின் முக்கிய பகுதிகள் தங்கச்சி பிழைக்கும். இன்று தான் அது அச்சு
னது இந்நூலை அர்த்தமாக்கும் என் மத்தி வணங்குகிறேன். மீண்டும்
என். சண்முகலிங்கன்
5, இராசவீதி நல்லூர், யாழ்ப்பாணம்

Page 9
மணி அடித்து < பெய் து கொண் டி ருக் கும் தாயில்லை காற்றின் வே மழையோசையை மிஞ்சி | மட்டும் ஓய்கின்றது. முல இடங்களில் அமர்ந்து ெ ஆறேழு பேராக ஒரு வா! நெருக்கடி இன்றில்லை.
"என்ன இவ்வளவு எல்லாம் மழையில் கரைஞ்சிப் வகுப்பினுள் நுழைகின்றார்
"குட்மோனிங் சேர்” | குறைந்து ஒலிக்கின்றது .
"புது ப்பாடம் து வங் கண்டிப்பாக வரவேண்டும் சொன்னேன்... இல்லையா கேட்டார் ஆசிரியர் எல்லா ப தலையாட்டுகின்றனர்.
“இவ்வளவு பேருடன் முடியாது... இதற்கு முன் பகுதிகளைக் கேளுங்கள் ... தான் தாமதம், "புயல் வருகுது
"அது பயங்கரமான வேகத் சொன்னது சேர்" என்றான் விரிகுடாவில் இருந்து வரும் மற்றொருவன் . " சரி சரி

ஓய்கின்றது, நீண்ட நேரமாக
மழை இன் னு ம் ஓய் வ கமும் குறைவதாயில்லை . ஒலித்த மாணவரின் சத்தம் எடியடித்து தங்கள் தங்கள் காள்ளுகின்றனர் . ஆனாலும் வகில் இடிபடும் வழமையான
மயான
பேர்தானா... மிச்ச ஆக்கள் டாங்களா...'' எனக்கேட்டபடி
ஆசிரியர். என்ற கோரஸ் இன்று சுருதி
க வேணும். எல்லோரும் என்று கடைசி வகுப்பில் ''எனச் சற்றுக் கோபத்துடன் மாணவர்களும் ஒரே நேரத்தில்
புதுப்பாடம் இன்று துவங்க படித்தவற்றில் விளங்காத ” என ஆசிரியர் சொன்னது நாம் சேர்” என்றான் ஒருவன் .
துடன் வருவதாக ரேடியோ இன்னொருவன் . "வங்காள தாம் சேர்" என இழுத்தான் சத்தம் போட்டு அடுத்த

Page 10
வகுப்பைக் குழப்ப வேண்டாம் ! அவதான நிலைய அறிவிப்பு ஆபத்துத்தான். ஆனால் எ அறிவித்தால் அது பெரும்பான் அதனால் நாம் அதிகம் பயப்பட சொன்னார் ஆசிரியர் ஆசிரிய போதே காற்றின் வேகம் சிறி
எந்த விஷயத்தையும் ஆ இன்றும் அதே மன நிலையிலே அவதான நிலைய புயல் அறிவி முதல் அது பற்றியே சிந்தி அப்பாவிடம் துருவித் து ( விடயங்கள் ....... ஆசிரியர் 8 யதுடன் பொருந்துவதாக இ வானிலை அவதான நிலை சாதனங்கள் இல்லை. ஆன செய்மதித் தொடர்புகள் ஏற்ப சரியான கணிப்புகளைச் ெ அப்பா விளக்கியிருந்தார். அப் அறிவிப்பில் உண்மையிருக்கு அது நாம் பயப்படும் படியாக இ எப்படி இருக்கும் என்ற யோச குடைந்து கொண்டிருந்தது புறப்படும் அவசரத்தில் அப்பு நேரமிருக்கவில்லை. ஆசிரிய கேட்டான் மணி.
"பத்திரிகை, வா6ே உண்மையிலேயே அந்தச் சூ இருக்கும் சேர்...''
''வந்தால் அது பயங்கர பதில் சொன்னார். அவர் போதே பள்ளிக் கூடவாசலி

ானும் ரேடியோ கேட்டேன். ப்படி சூறாவளி வந்தால் ங்கள் அவதான நிலையம்
ம் நடக்கிறதில்லை. த் தேவையில்லை'' என பதில் ர் சொல்லிக் கொண்டி ருக்கும்
து அதிகமாகிறது .
ழ்ந்து துருவி ஆராயும் மணி, பயே இருந்தான். காலையில் பை வானொலியில் கேட்டது த்துக் கொண்டிருந்தான் . நவி அவன் கேட்டறிந்த இப்பொழுது வகுப்பிலே கூறி இல்லை. முன்புதான் எங்கள் யத்தில் நவீன வசதிகள், எால் அண்மைக் கால முதல் டுத்தப் பட்டுள்ளன; எனவே சய்ய முடியும் என்றெல்லாம் படியானால் அவதான நிலைய ம். உண்மையாக இருந்தால் இருக்குமா ....... அதன் பாதிப்பு = னை மணியின் மூளையைக்
காலையில் வேலைக்குப் மாவிடம் அதிகம் கேட்டறிய பரிடமே தன் சந்தேகத்தைக்
னாலி அறிவிப்பு மாதிரி 5றாவளி வந்தால் ....... எப்படி
மானது தான்” என ஆசிரியர் சொல்லிக் கொண்டிருக்கும். - நிழல் பரப்பி நின்ற அந்தப்

Page 11
பெரிய மரம் சரிந்து விழுந்த
மணி சொன்னது போல தான் வருகின்றதோ என சிந் தித் தார் . "சேர் நீங் பார்த்திருக்கிறீங்களா...'' எ கேட்டான் மணி. 'அந்தச் சூ அதன் பாதிப்பென்ன' என்பவ துடித்தான் அவன்.
மரம் விழுந்ததும், மன பற்றிய நினைவுகளை கிள் அச்சத்தைத் தந்திருக்க வே பயத்தின் கோடுகள் தெரிந்தன. கருத்து மேலும் உறுதி பெறத்
"பத்து பதினைந்து என நினைக்கின்றேன் அப்பெ படிப்பித்துக் கொண்டிருந்தேன். கதைபோலச் சொல்லத் தொடந் சூறாவளியை இப்ப நினைத்தா வீடு, வாசல், மரந்தடி ஒன். நிறைய ஆட்களும் தான்" அனுபவத்தை ஆசிரியர் சொ எல்லா மாணவர்களின் விழிகள்
சற்று முன்பு 'பயப்பட தைரியமாகப் பேசிய ஆசிரியர் தளர்ந்து நடுங்குவதை மணி கூl
"அப்ப, நீங்களெல்லாம் ! மணிதான் கேட்டான்.
"நல்ல கேள்விதான் மண வந்து சேர்ந்தாலும் பயன்படும். வெளியான இடம் தேடி நிலத் பாதுகாப்பானது . கட்டடங்களு

து.
அந்தப் பயங்கரச் சூறாவளி ஆசிரியரும் இப்பொழுது கள் முந் தி சூறாவளி ன வெகு ஆர்வத்துடன் றாவளி எப்படி இருக்கும், ற்றை அறிந்து கொள்ளத்
னி முன்னைய சூறாவளி Tறியதும் ஆசிரியருக்கு ண்டும். அவரது முகத்தில் - சூறாவளி பற்றிய மணியின் - தொடங்கியது .
வருஷங்களுக்கு முன் ாழுது நான் மன்னாரில் ...'' என்று தளர்ந்த குரலில் பகினார் ஆசிரியர். "அந்தச் லும் வயிற்றைக் கலக்கும்; றுமே தப்பவில்லை. ஏன் என, பழைய சூறாவளி ால்லிக் கொண்டிருந்தார். நம் பிதுங்கின.
வேண்டியதில்லை' என குரலின் உறுதி, உடைந்து Tமையாக அவதானித்தான். ரப்படித்தப்பினீங்கள் சேர்”
1. உண்மையில் சூறாவளி சூறாவளி வீசும் நேரத்தில், ததில் படுத்திருப்பது தான் க்குள் இருப்பது ஆபத்து .

Page 12
இரக்கமற்றது சூறாவளி . . வாசலில் முறித்தது போல மர நொருக்கும்! கூரைகள் | ஆட்களுக்கும் இதே கதி; ஆர்வத்துடன் சொல்லிக் (
மாணவர்கள் கவனமாக ''அந்தநேரத்தில் இப்பொ இல்லை; கி ழவனாயும் இல் பல உயிர்களைக் காப்பாற்ற வெளியான இடங்களுக்குத் செய்ய பெரும்பாடுபடவே பயந்து வீடுகளுக்குள் தான் பள்ளிக்கூட பிள்ளைகளும் சிரமப்பட்டு வீடுகளுக்குள் , இடங்களுக்கு வரச்செய்தே காப்பாற்ற முடிந்தது .இப்பெ யாகத்தான் இருக்கிறது "
ஆசிரியர் இவ்வாறு ே மணியின் மூளை தீவிரமாக ( 'சூறாவளியின் பாதிப்புப் எத்தனை பேருக்குத் தெரியும் ஆபத்து என்று எத்தன படித்தவர்களில் கூட எத்தை நடப்பார்கள் ...... கொஞ்ச அவதான நிலைய அறிவிப்பு பேசினார். அப்பாவுக்கு வேலை செய்யும் குகன் செய்மதித் தொடர்புகள் தெரியவந்ததாம். இந்த நிலை அவதான நிலையை அறிவி இருப்பார்கள் ...., இவ்

அது சற்று முன்பு பள்ளிக் கூட ங்களை விழுத்தும்! சுவர்களை கடதாசி மாதிரி பறக்கும்! தான் ...'' என பயங்கலந்த கொண்டி ருந்தார் ஆசிரியர் .
க் கேட்டுக் கொண்டிருந்தனர். ழுது போல நான் தளர்வாய் லை. துடிப்பாக இருந்ததால், | முடிந்தது . ஊர்ச்சனங்களை 5 திரட்டி, நிலத்தில் படுக்கச் ண்டி இருந்தது . எல்லோரும் பதுங்கினர். நானும் வேறுசில ஒன்று சேர்ந்தோம். பெரிய அடைந்தவர்களை வெளியான ாம். அதனால்பல உயிர்களைக் ாழுது நினைத்தாலும் பெருமை
பசிக் கொண்டிருக்கும் போதே வேலை செய்யத் தொடங்கியது . ற்றி எங்கள் கிராமத்திலும் ம்; கட்டடங்களுக்குள் இருப்பது "ன பேர் யோசிப்பார்கள் ; ன பேர் முன்னெச்சரிக்கையாக ம் முன்னர் ஆசிரியர் கூட புப் பற்றி நம்பிக்கையில்லாமல் கூட அவதான நிலையத்தில் மாமா சொல்லித்தான் புதிய - நவீன வசதிகள் பற்றித் லயில் அனேகமாக எல்லோருமே ப்பை அசட்டை செய்து தான் வாறாக மணி சிந்தித்துக்

Page 13
అశ్వమే తమను
je న ఉణణ ఓ జి &st' ?* ** *** 4886 (84. \x84 క్కీ:సకR # క* *ంలో
PRA"
NZరించి
Faaa..


Page 14
கொண் டிருந்த வேளை அடிக்கின்றது . மழைகாரன கூடம் மூடப்படுவதாக
இப்பொழுது சற்று மழை பெரிதாகலாம் என்ற எ மட்டுமன்றி, ஆசிரியர்கள் நோக்கிப் புறப்படுகின்றனர்
மணிமட்டும் தன் சி அவன் படித்த 'நாடு கார் மின்னலிடுகிறது. அந்த
ஹான்ஸ், இரவு முழுவதும் வி அணையினூடாக நாட்டினு தடுத்த கதை, இன்னும் ெ தீரச் சிறுவர்களின் கதைகள் வந்து போகின்றன.
எல்லாவற்றிற்கும் மேல பல உயிர்களைக் காப்பா மேலெழுந்து நிற்கின்றது .
இனியும் நின்று யோசி அந்தப் பயங்கரம் வந்து விட முடிந்த வரை இந்தக் எச்சரித்துப் பாதுகாக்க ( வருகின்றான் மணி .
கூடவே வீட்டு நில் ஒல்லாந்து நாட்டு ஹான்ஸ் மாதிரி நீயும் பெருமை தேடி வேணும். எல்லாரும் உன் ை மனங்குளிர வேணும் என் சொல்லும் அம்மா நிச்சயம்
6

யில், பள் ளிக் கூட மணி னமாக வேளைக்கே பள்ளிக் அதி பர் அறிவிக்கின்றார்.
ஒய்ந்திருக்கின்றது . மீண்டும் ண்ணத்துடன் மாணவர்கள் நம் அவசரமவசரமாக வீடு
பந்தனை தொடர் நின்றான். த்த சிறுவன்' கதை மனதில் ஒல்லாந்து நாட்டுச்சிறுவன் ழித்திருந்து, தன் கையினாலே ள் வரவிருந்த கடல் நீரைத் றொபின்சன் குரூசோ போன்ற எல்லாம் படம் போல நினைவில்
ாக ஆசிரியர் அன்று மன்னாரில் ற்றியது பற்றிக் கூறியகதை
க்க நேரமில்லை. எந்தநேரமும் லாம். 'அதற்கிடையில் என்னால் கிராமத்தில் உள்ளவர்களை வேண்டும்' என்ற முடிவுக்கு
னைவும் வருகின்றது . அந்த மாதிரி, ரொபின்சன் குரூசோ உத்தர வேணும்; சேவைசெய்ய ன புகழுவதைக் கேட்டு நான் றெல்லாம் அடிக்கடி கதைகள்
சந்தோஷப்படுவாள்.

Page 15
இன்று பள்ளிக் கூடத் நல்ல தென்றும் தான் கூட பத்து மணிக்கு முன்னரே வீ சொல்லியிருந்தார் அப்பா. வ அனுமதி வாங்கி வருவதென்பது அந்தப் பயங்கரம் எந்த நேரம் முன் துரிதமாக இயங்கவேண் முன்னரே வீட்டுக்கு வந்து 6 தங்கைச்சி பாதுகாப்புப் பற் எனவே ஆயிரக் கணக்கான தன் பணியை உடன் தொடர்வ
அண்ணன் வரவுக்காக பள்ளி கூடவாசலில் காத்திருக் வீட்டுப்பக்கமாகச் செல்லும் அனுப்புகிறான் . விஷயத்தை சொல்லி, அப்பாவைச் சமாத விடுகின்றான்.
அண்ணனை வரச்சொ போதும், அவன் தன் பணியின் அவள் ஏற்றுக் கொண்டாள் . அனுப்பிய அடுத்த நிமிஷமே ; மணி.
-வழியிலே வெள்ளம் கல ருந்த தன் வகுப்புத் தோழர்களை மணி அவர்களோ மணியை ெ 'இவர்களுடன் கோபப்பட்டு
முடியாது .....' என எண்ணியா பணியைத் தொடங்கினான் ம

கதிற்கே போகாவிட்டாலும்
இன்று வேலையிருந்து டு திரும்பி விடுவதாகவும் ஒட்டுக்குப் போய் அவரிடம் ப சாத்தியமில்லை. அத்துடன் மம் வந்து விடலாம். அதற்கு டும். அப்பா பத்து மணிக்கு விடுவார் என்பதால் அம்மா, றி பயப்படத் தேவையில்லை. மக்களைக் காக்க வேண்டிய தென முடிவு செய்கின்றான்.
குளி ரில் நடுங்கிய படி -கிறாள் நளாயினி . அவளை - ஆசிரியர் ஒருவருடன்
அம்மாவிடம் மெதுவாகச் தானப்படுத்தும்படி சொல்லி
ல்லி முதலிலே சிணுங்கிய அவசியத்தை விளக்கிபோது ஆசிரியருடன் தங்கையை நன் பணிக்காக விரைந்தான்
க்கி விளையாடிக் கொண்டி ா கூட வரும்படி அழைத்தான் வள்ளம் கலக்க அழைத்தனர்
நேரத்தை வீணாக்க வனாக வீடுவீடாகத் தன்
ணி .

Page 16
காலையில் பத்து சொல் லிச் சென்ற அப் பிள்ளைகளையும் காணவில், பக்கத்து வீட்டுப் பிள்ளைக. விட்டார்கள் . வாசலிலேயே பராசக்தி .
நனைந்தபடி அழுகை கண்டதும் பயந்து போய் விட அண்ணனும் தங்கையும் ஒன் இன்னும் வகுப்பு முடியவில் அழுகின்றாள்' என அறியா
தன் அழகான வண்ண? முறித் துக் கொண் டு சொல்கிறாள் நளாயினி, கூ கூறுகிறாள். மணி புறப்! மனங்குளிர்ந்த போதிலும் பயமும் சேர்ந்து கொள்ளு
“கண்ணகித் தாயே அ காப்பாத்து” என வேண்டி முறிந்து தொலைந்ததற்கு எதிர்பார்த்து அதனைச் சப் சிறிது நேரம் தொடர்ந்தா

மணிக்கே வந்து விடுவதாகச் பாவையும் காணவில்லை. லை. பள்ளிக் கூடத்திலிருந்து ர் எல்லோரும் வந்து சேர்ந்து கண் பதித்துக் காத்திருந்தாள்
யுடன் வந்த நளாயினியைக் ட்டாள் பராசக்தி. 'வழமையாக றாகவே வருவார்கள். மணிக்கு பலையோ ...., நளாயினி ஏன்
து குழம்பினாள் அம்மா.
க் குடையைக் காற்றுப் பறித்து சென் றதை அழுகையுடன்
டவே அண்ணன் கதையையும் பட்ட விஷயத்தைக் கேட்டு
என்ன நடக்குமோ என்ற கின்றது .
வரையும், என் செல்வத்தையும் நின்றாள் பராசக்தி. குடை
அம்மாவிடமிருந்து ஏச்சை ாளிக்க வென்று அழுகையை ள் நளாயினி .

Page 17
அம்மா ஏசுவதாகவோ எனவே அழுகையை மெள்ள மழை அதிகமாகிக் கொண்டிரு. தொடங்கியது . ஆசையாக எல்லாம் கழுவிச் செல்ல உண்மையிலேயே அழுதாள் ந
நேரம்போய்க்கொண்டிருந்த வேகமும் அதிகரித்துக் கொண்டி இன்னும் வந்து சேரவில்லை. சூறாவளி அபாயம் இல்லை வரவில்லையோ என்ற ஒரு நப் இருந்தாலும் இந்தப் பெரும் மணியை நினைத்து பெரிது பொழுது பட்டும் இருவரும் வ இருள் மயம். மின்சாரம் விளக்குகளை ஏற்றவும் காற்று
அந்தப் பயங்கர இருளி பயந்து கொண்டிருந்த வேளைய
ஆரம்பமாகியது ...
திக்குகள் எட்டும் சிதறி - 2 தீம்தரிகிட தீம் தரிகிட தீம்த பக்கமலைகள் உடைந்து - பாயுது பாயுது பாயுது - தா! தக்கத்ததிங் கிடதித் தோம் சாயுது சாயுது சாயுது .... ே தக்கையடிக்குது காற்று - த தாம் தரிகிட தாம் தரிகிட த வெட்டியடிக்குது மின்னல் - விண்ணையடிக்குது மின்னல்
வீரத்திரை கொண்டு விண்ன கொட்டியிடிக்குது மேகம்; சு
கூ வென்று விண்ணைக் கும்
9

அடிப்பதாகவோ இல்லை. நிறுத்திக் கொண்டாள் . ந்தது . வெள்ளமும் பெருகத் வளர்த்து வந்த பூமரங்கள் ப்பட்டன . இப் பொழுது ளாயினி .
நது. மழையினதும் காற்றினதும் அருந்தது. அப்பாவும், மணியும்
என்பதாலேதான் அப்பா ம்பிக்கையும் எழாமலில்லை. மழையில் அகப்பட்டு ....... வம் பயந்தாள் பராசக்தி . பந்து சேரவில்லை. எங்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. 1 விடுவதாயில்லை.
ல் அம்மாவும் பிள்ளையும் பிலேதான் அந்தப் பயங்கரம்
நக்கத் ரிகிட தீம்தரிகிட வெள்ளம் ம தரிகிட
- அண்டம் பய் கொண்டு
க்கத் பாம்தரிகிட தாம்தரிகிட
கடல் - கடல் -ணயிடிக்குது
டையுது காற்று

Page 18
ஆமாம் மகாகவி பார கூத்து, பேய்க் காற்று நாடக எட்டுத்திசையும் இடிய, ச என்று தாளம் கொட்டி கண்ணகையம்மன் தோத் கொண்டிருந்தாள் பராசக்தி மழைப்பாட்டை பாடிப்பாடி செய்து கொண்டிருந்தாள் .
சூறாவளிக் கூத்து ஓ
தாயும் மகளும் ஒரு குசினிப்புகைக் கூண்டின் ! "கண்ணகித்தாயே, என் ெ கண்ணீர்சிந்த வேண்டிக் ெ
கிட்டத்தட்ட இரண்டு தொடர்ந்த கூத்து, ஒய்வுக்கு வீட்டினுள் “ரோச்லைற்' வௌ புகைக் கூண்டின் கீழிருந்து
வெளிச்சத்திற்கு வந்த நளாயினி . ஆமாம்... ஒருகா அப்பாவை இருவர் தூக்கிக்
அலுவலகத்திலிருந்து 6 மரமொன்றினுள் அகப்பட்டி
அப்பாவின் நிலையை நிலை என்னவோ என்ற நின்றாள் அம்மா. அண்ண பெட்டியை ஓடிச் சென்றெடு. காலின் காயங்களுக்கு மருந்
மணி இன்னும் வரவில்.

தியார் பாடிய அந்த மழைக் ம் நடந்து கொண்டிருந்தது . டச் சட சட்டச் சடட்டா க் கனைத்தது வானம். திரம் ஒன்றை சொல்லி நளாயினி யோ பாரதியாரின் பயத்தை போக்க முயற்சி
ய்வதாயில்லை.
இவரை ஒருவர் தழுவியபடி கீழ் பதுங்கியிருக்கின்றனர். சல்வங்களைக் காப்பாத்து” காண்டிருந்தாள் பராசக்தி . - மணித்தியாலங்கள் வரை த வருகின்றது அப்பொழுது ரிச்சம் விழுகின்றது . பயந்தபடி
வெளி யே வருகின்றனர். தும் அப்பா' என்று கத்தினாள் 'லில் இரத்தம் வடியும் நிலையில் கொண்டு வந்திருந்தனர். பரும் வழியில் முறிந்து விழுந்த
நக்கின்றார் அப்பா.
கண்ட ஏக்கமும், மணியின் கலக்கமும் சேர செயலற்று ஏன் சாரணிய முதலுதவிப் எது வந்த நளாயினி அப்பாவின்
து போட்டாள்.
லை யென்ற செய்தியிலே தன்
10

Page 19
கால் வலியையும் மீறி எழு அப்பா. அவரை அந்த நி முடியவில்லை. தானும் அவ செல்லவும் முடியவில்லை ; த தூக்கி வந்தவர்கள் 'ஏதும் கேட்டவாறு இன்னும் நின்று பிரச்சினையை சொல்லி : சிவலை... சின்னப் பை நெளியலான தலைமயிர் ... அடுக்கிக் கொண்டு போனா என்னவோ ஏதோ' எ கொண்டிருந்தாள் பராசக்தி
இது வரை பெயரை ( 'மணிதானே பெயர்' என்ற .
“அந்தப் பிள்ளையாலை உயிர் பிழைத்திருக்கிறம், பிள் எச்சரிக்கை செய்து செ வீடுகளுக்குள் சமாதியாகி 8 கடற்கரையில் வெள்ளம் தம்பியோட சேர்ந்து நாங்கள் இருந்த ஆக்களை பாதுக ஒழுங்கு செய்தம். அந்த பகுதி குழந்தைகள், ஆள் உதவி சூறாவளிக் கூத்து நடக் ை கூடத்தான் இருந்தவர். அவர் ஒவ்வொரு திக்காக இரன் பார்க்கச் சொல்லி யோசனை மரங்கள் வீடுகள் விழுந்து : வந்த வழியில் தான், இவர் நட ஆஸ்பத்திரிக்கு போக மாட்ட உங்களைப் பார்க்கவேணும் எ

மந்து புறப்பட எத்தனித்தார் லையில் வெளி யே விடவும் பரை அந்நிலையில் விட்டுச் வித்தாள் பராசக்தி அவரைத்
உதவி வேண்டுமா' என்று கொண்டிருந்தனர். மணியின் அழுதாள் பராசக்தி. "நல்ல =யன் ....... கொஞ்சம் ' என்று அடையாளங்களை பர்கள் வந்திருந்த இருவரும். ன்று ஆமாம் போட் டுக்
குறிப்பிடாமல் இருந்தவர்கள் -பாது நிலை தெளிவாகியது . - தானே அம்மா, நாங்களும் ளை வந்து எங்கள் வீடுகளிலை =ால்லியிராவிட்டால், இப்ப இருப்பம்....... மத்தியானமே பெருகத் தொடங்கியது . எல்லாம் கரையோர வீடுகளில் காப்பான இடங்களில் தங்க தியில் நிறைய வயோதிபர்கள், இல்லாத ஆட்கள் மீண்டும் கயில் தம்பியும் எங்களோடு தான் சூறாவளி ஓய எங்களை நடு மூன்று பேராக போய் எ சொன்னார். வழி தெருவில் கஷ்டப்படுகிறவங்களை மீட்க க்க முடியாமல் கஷ்டப்பட்டார். உன் ; வீட்டுக்கு போக வேணும் என்று வற்புறுத்தினார். சரி ....

Page 20
சரி... நாங்கள் நெடு போகிறவழியில் தம்பியை சொல்கிறோம்" எனச் சொல் பெற்றனர்.
நன்றிப் பெருக்குடன் தெய்வங்களை காப்பாற்றினா வணங்கினாள். தன் மகள் கேட்ட பெருமையில் பராசக்
அவள் மனப் பூரிப்பு நீன ஆமாம், மீண்டும் அதே புயற்
அப்பாவுக்குக் காலில் கேள்விப்பட்ட கணத்திலிரு வேண்டுமெனத் துடித்தான் திக்குத் திசை தெரியவில்லை இல்லாத நிலை. முறிந்த மரா தந்திக் கம்பங்களும், லை! சிதறிக்கிடந்தன. தட்டுத் தா தெனப் புறப்பட்ட வேளையி நடந்தது. இந்தத் தடவை பெரும்பாடு பட்டான் ம எச்சரிக்கை அறிவுரைக்கு ! கொண்டனர். 'இவனார் பொ சொல்ல' என்று கேலி செ கிடந்தவர்களிற் பலர், சுவர் ஓ செய்திகளைக் கேட்டு மனம்

நேரம் நிற்க முடியாது .
கண்டு விஷயத்தைச் பா ல்லி அந்த இருவரும் விடை 2
விடைதந்த பராசக்தி "என் ய்” என கண்ணகை அம்மனை ளின் தீரமான செயல்களை
தி யின் உள்ளம் பூரித்தது . ஈடநேரம் நிலைக்கவில்லை. = கூத்து ஆரம்பமாகிறது .
(ஒ ஒ ச ஒ உ க மு டி 9
க
ஏற்பட்ட காயம் பற்றிக் 6 ந்தே வீட்டிற்குச் செல்ல மணி . பயங்கர இருளில் ல. பாதையென்றே ஒன்றும் க ங்களும், இடிந்த சுவர்களும், ற்தூண் களுமாக எல்லாம் 6 இமாறி யென்றாலும் செல்வ லே மீண்டும் அதே கூத்து
தன்னையே காப்பாற்றப் ரி. மணியின் முன்னைய ஏற்ப நடந்தவர்கள் தப்பிக் ஈடிப்பயல் எங்களுக்குப் புத்தி ய்து வீட்டிற்குள் அடைந்து இடிபாடுகளுக்குள் பலியாகிய - வருந்தினான் மணி .
- ம (1, C ஒ

Page 21
0)
அதிகாலை நான்கு சபுயற்க்கூத்து ஓய்வுக்கு வந்த ET ஆவல் உந்த, வீடு நோக்கி
வழியெல்லாம் சிதறிக் உடலெங்கும் பல காயங்கள்
வீட்டின் பெரும்பகுதி ஆச்சரியப்பட்டான் மணி. தன்வீடும் இருக்கக்கண்ட முடியவில்லை. கடவுளுக்கு வீட்டைக் கட்டியவனுக்கு இல்லையென்றால் வீட்டை வி நன்றியா என புரியாது திகை கொண்டும் சூறாவளிக்கு ந அவன் .
2 2
வீட்டு வாசலிலேயே கட்டியணைத்து உச்சி ரே சொரிந்தாள்.
ல)
ல்)
காயக் கட்டுகளுடன் ம் கண்டதும் 'அப்பா' என்று க
காயங்கள் பலமானதா ம் நோவும் அதிர்ச்சியும் சே வ பாதித்திருந்தன. சாரணிய
அப் பாவின் கால் நோ ப் மேற்கொள்ளுகிறான் மன
சுத்தமாக்கி மருந்து கட்டு. இல்லையென்பதனால் அவள்
அப்பாவின் காயத்திற் | மணியின் மனதில் அடுத்த பன உருவாகத் தொடங்கிவிட்ட

மணியளவில் இரண்டாவது போது , அப்பாவைப் பார்க்கும் 1ப் புறப்பட்டான் மணி . கிடந்த தடைகளைத் தாண்டி, [ ஏற்பட ஓடோடி வந்தான் . | பிழைத்திருந்ததை கண்டு தப்பிப்பிழைத்த சில வீடுகளில் மணியினால் அதை நம்ப நன்றி சொல்வதா அல்லது ப் பாராட்டுச் சொல்வதா எழுத்தாத சூறாவளிக்குத்தான் த்தான். எந்தக் காரணத்தைக் ன்றி சொல்லத் தயாராயில்லை
நின்ற அம்மா ஓடிவந்து மாந்து ஆனந்தக் கண்ணீர்
ன் படுத்திருந்த அப்பாவை கத்தினான். க இல்லாத போதிலும் விழுந்த ர்ந்து அவரைப் பெரிதாகப் பயிற்சி கை கொடுக்கிறது . வுக்கான சிகிச் கையினை னி. காயங்களை மீண்டும் கிறான் . தான் பயந்தளவுக்கு ன் மனது தைரியமடைகிறது .
கு மருந்து கட்டும் பொழுதே னிக்கான அவசரமும், திட்டமும்
து .

Page 22
'அப்பாவைப் போன்று அவலப்படுவார்களோ.... பாதிக்கப் பட்டிருக்கின்ற முதலுதவியை அளிப்பது வருகிறான்
வெளியே செல்ல அ முடியாதென்றாள்; அப்பாவு
''அம்மா, நீங்கள் தான் பெரிய ஆளாக வரவேணும் உன்னைப் போற்றிப்புகழகே வயிறு குளிர வேணும்' என் வேறு எது அம்மா” என் வசப்படுத்தி அனுமதியைப் ெ அலையாமல் வந்து விடவேன் வாறே எச்சரித்ததார் அப்ப
தனது என்று இவ்வளவு அண்ணனை விளையாட்டா தன் தொப்பியைக் கொண்டு
'அச்சாப்பிள்ளை' என்ற புறப்பட்டான் மணி. பாதை எங்கும் அழுகுரல்க முதலுதவி அளித்தான்மணி - அவனை வாயார வாழ்த்தி
சூறாவளி அதிர்ச்சி சூறாவளி கொடுமைப்ப குழந்தைகள் எல்லாம் கதர் தான், அழாக்குறையாக வ
எப்படி இவர்களுக்கு விளங்கவில்லை. தனது வீட் வீடுகளில் உதவி கேட்கலா

ப இன்னும் எத்தனை பேர்கள் ஆஸ்பத்திரியும் பெருமளவிற் நிலையில், தன்னால் இயன்ற அவசியம்' என்ற முடிவிற்கு
னு மதி கேட்ட போது அம்மா மதான். நளாயினி அழுதாள்.
அடிக்கடி சொல்லுவீங்களே ..... - நல்லபிள்ளை என எல்லோரும் யணும்... அது கேட்டு பெத்த று; இதைவிட நல்ல சந்தர்ப்பம் றல்லாம் சொல்லி அம்மாவை பற்றும் விட்டான். "நெடுநேரம் எடும்” என்று படுக்கையிலிருந்த
ர.
} நாளும் உரிமை கொண்டாடி, எகவும் போட அனுமதிக்காத வந்து நீட்டுகிறாள் நளாயினி . றவாறு முதலுதவிப் பெட்டியுடன்
எள்; மரண ஓலங்கள் பலருக்கு ஓடிஓடி உதவிக் கொண்டிருந்த ரர் மக்கள் . நீங்க, வயிற்றிலே பசி என்ற டுத்தத் தொடங்குகிறது .  ெஅழுதன; வளர்ந்தவர்களும்
டி இருந்தனர். உதவலாம் என்றே அவனுக்கு டைப் போன்று தப்பிப் பிழைத்த மா என்று சிந்தித்தான் மணி .
14

Page 23
3 3. 2.
அப்படிப் பிழைத்த வீடுகளை இன்னும் அவ்வாறான வீடு. உணவிருக்கும் என்பதும் என
* குழம்பிய யோசனை கவனத்தை ஈர்த்தது அந்தக் கூட்டுறவுச் சங்கக் கட்ட பட்டிருந்தது ஒரு பெரிய கு மக்களை அதட்டி விரட்டிக் கெ சின்னக் குண்டன் மூட்டைக ஒன்றில் ஏற்றிக் கொண்டிரு
5 .
1. 3
பி 5 2 5: 8
மணிக்கு விஷயம் - பாதுகாப்பாக வேறு இடத் றார்களாக்குமென நினைத் (அருகில் நின்ற முதியவர் ஒ
* தி
உணவுப் பொட்கள் எ எடுத்து கொள்ளலாம் என அந்த உத்தரவைப் பயன்படுத் உண்மை மணிக்கு விளங்கு நிலையிலும் கொள்ளை என மாத்திரமாக வந்தது . மூலை செய்யத் தொடங்கியது .
த
மெள்ளப் பதுங்கி ப சென்ற குண்டனைத் தொட அவன் காற்சட்டைப் 'பொச் கத்தியினால் அவன் முது கி. துளையிட்டு இழுக்கிற கொட்டுகிறது . இது வை மக்களுக்கும் துணிவு வருகின் மூட்டைகளை யும் இழு: எல்லோருக்கும் அரிசி மற்
த

கைவிரலில் எண்ணிவிடலாம். களிலும் அடுத்த வேளைக்கு என நிச்சயம்......... ரயுடன் நடந்த மணியின் காட்சி. அந்த பல நோக்குக் படத்தின் கதவு உடைக்கப் தண்டன் அருகிலே சூ ழவந்த காண்டு நின்றான். இன்னொரு ளைத் தூக்கி மாட்டு வண்டில் தந்தான் .
விளங்கவில்லை. மழைக்குப் 5துக்குக் கொண்டு செல்கி தான். இருந்தும் அது பற்றி ருவரிடம் விசாரித்தான் .
ங்கிருந்தாலும் பொது மக்கள்
அரசு அறிவித்திருக்கிறது . கதிச் சிலர் கொள்ளையடிக்கும் தகிறது . இந்த அவல மான 1 நினைக்க மணிக்கு ஆத்திர ரயும் உடன் தீவிரமாக வேலை
கது ங்கி அந்த மூட்டையுடன் டர்ந்தான் மணி. அடுத்த கணம் 5கெற்றிலே' இருந்த பேனாக் லிருந்த மூட்டையிலே குத்தித் என் . அரிசி மழையாகக் ர பயந்து நின்ற ஏனைய Tறது . மாட்டுவண்டியில் ஏற்றிய த் து வி ழுத் து கின் றனர். றும் பொருட்கள் கிடைக்கும்
15

Page 24
வண்ணம் பார்த்துக் கொள்ள கூடிய போது கொள்ளை! சிறுவனாக இருந்தும் தீரமா. அவனை வாயார வாழ்த்தின ஓடிய கொள்ளையரின் திட் வைக்கும் இலக்கானான் மண
கிராமம் முழுவதும், நக சுகூடிய, செய்ய வேண்டிய | உணர்ந்தான் அவன். என்றா பயந்து ஏங்காமல் வேளைக்கே என்ற நினைவும் சேர்கி குறுக்குவழியால் வீடு நோக்கி
வழியில் தென்பட்ட இடி வந்த 'அம்மே அம்மே' என திடுக்குற்றான் மணி. வாசலே அதனுள் எப்படிப்போவதென்ே வெகு சிரமப்பட்டு இடிபாடு பார்த்த போது அவன் கண்ட
முதிய ஆச்சி ஒருத்தி க விலக்க முடியாதவளாக வல கொண்டிருந்தாள் .
மணியைக் கண்டதும் கத்தினாள் . மெள்ள உள்சே செய்வது தென்று தெரியாமல் கிடந்த பலமான இரும்புக்கம்பி படித்த நெம்பு கோல் தத்து 6
ஆச்சி மெள்ள மெள்ளக் கொள்ளுகிறாள்.
இரத்தம் பெருமளவிற் இருந்த அவளை உடன் ஆஸ்

ருகின்றான் மணி . சனங்கள் யர்கள் ஓடி மறைகின்றனர். க கொள்ளையரை விரட்டிய - மக்கள் . அதே நேரத்தில் டுக்கும் பயங்கரமான பார்
சி.
ரம் முழுவதும் தான் செய்யக் பலபணிகள் காத்திருப்பதை லும் நேற்றுப் போல அம்மா 5 வீடு போய்ச் சேர வேண்டும் பறது . அவசர மவசரமாக - விரைந்தான் மணி.
எந்த ஒரு கட்டடத்திலிருந்து
ன்ற சத்தத்தைக் கேட்டுத் ம இல்லாத படி இடிந்து மூடிய
ற தெரியாமல் தடுமாறினான் . ளின் மேலாக ஏறி உள்ளே
காட்சி....... ாலின் மேல் விழுந்த சுவரை தொங்க முடியாமல் அழுது
'புத்தா புத்தா' என்று ள இறங்கிய மணி என்ன திகைத்த போது முறிந்து யொன்று கண்ணிற் பட்டது . வம் கை கொடுக்கின்றது . காலை இழுத்து எடுத்துக்
சிந்தி ஆபத்தான நிலையில் பத்திரியில் சேர்க்க வேண்டி

Page 25
。
元
中白”。

ܕ݁ܪܳܢܶܐ܂ ܢܸܙܡܲܪtܨ܃
".dex؟؟؟

Page 26
யதன் அவசியத்தை உணர்ந்த
காலின் மேலிருந்தபார் தளதளக்க நன்றி சொன்ன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு மணி . எதற்கும் முதலில் வி வேண்டுமே...
ஆச்சி பொட்டகின்ட... செ தனக்குத் தெரிந்த சிங்களத்தி உதவிக்கு ஆள்தேடினான் மல சன நடமாட்டமோ இல்லை. முன் ஒரு அம்மாவும் அப்பாவு மணி . ஓடிச்சென்று அவர்களிட அழைப்பை அவர்கள் கேட் கொள்ளவில்லை.
இந்தநேரத்தில் அந்த வழி "அண்ணாச்சி, அண்ணாச்சி
ஓடினான் மணி .
"என்னடா" என்று திரு
''அண்ணாச்சி அந்த 6 துடித்தான் மணி . "செத்துப் போனாளா... கிழ என ஏளனமாக சொன்னபடி
''பாவம் அண்ணாச்சி கொண்டு போக ...'' பின்னா
“சும்மா கஷ்டப்படுத்தாடி குண்டன்.
இந்த வேளையில் அங்கு சின்னக் குண்டன். காலையி மணி பேனாக் கத்தியினால் சிந்தச் செய்திருந்தான். மணி

நான் மணி.
ம் நீங்கிய சுகத்தால் குரல் ராள் ஆச்சி. அவளை எப்படி
செல்வதெனச்சிந்தித்தான் ட்டுக்கு வாசல் அமைக்க
காஞ்சம் இருங்கோ' எனத் ற் சொல்லி வெளியே வந்து னி. அயலில் அதிக வீடுகளோ தொலைவிலிருந்த வீட்டின் ம் அழுதபடி நிற்கக்கண்டான் டம் உதவி கேட்டான். மணியின் ட்டதாகக் கூடக் காட்டிக்
தியாக வந்தான் ஒரு குண்டன். ”' என அவன் பின்னாலே
ம்பினான் குண்டன் . வீட்டில் ஒரு ஆச்சி எனத்
2வி சாகிறது நல்லது தானே”
நடந்தான் அவன். ஆச்சியை ஆஸ்பத்திரிக்கு லேயே ஓடினான் மணி .
ல் போடா” என அதட்டினான்
வந்து சேர்கின்றான், அந்த ல் அவன் மூட்டையிலேதான் துளையிட்டு அரிசியைச் யை இனங்கண்டு கொண்ட

Page 27
அவன், “அண்ணாச்சி இது தான் கெடுத்த மூஞ்சூறு... என்கிற
'டேய், பொடிப்பயலே' எ அறையில், சுழன்று போய் விழு உதவிக்கு அழைத்த போது ே வீட்டுக்கார அம்மா ஓடிவந்து குண்டர்கள் ஓடுகிறார்கள் .
"அம்மா அந்த வீட்டில் ஆ
"தம்பி, நாங்கள் எங்கள் | பறிகொடுத்து விட்டு நிற்கிறம் தாய் .
இதற்கிடையில் உணர்ச்சி வந்த அந்த வீட்டுக்கார அப்பா, பாப்பம்" என அழைக்கின்றார் மகிழ்ச்சியில், சற்று முன்பு கள் வலிகூட மறைந்தது போல இ ஆச்சி ஆஸ்பத்திரியில் சேர்க் என்று நன்றிப் பெருக்குடன் வ
'இப்படி இன்னும் எத்த வருந் தி ய வனாக வீடு ே மணி- நடந்த கதைகளை அ குண்டர்களிடம் அடிவாங்கி விட்டான். மீண்டும் வெளி யே பு என்பதனாலேயே அதனைச் 6
மகனின் தீரமான 1 புகழுரைகளையும் கேட்டுப் தெய்வக்குஞ்சு" , எனக் கட்டியா சிந்தினாள் .

காலையிலை விஷயத்தைக் மான்.
ன்றவாறு அவன் கொடுத்த ந்தான் மணி. சற்று முன்பு பசாதிருந்த அயலிலிருந்த அவனைத் தூக்குகிறாள்.
ச்சி” என அழுதான் மணி .
குழந்தையை இந்த வீட்டில் b" என்று அழுதாள் அந்தத்
வசப்பட்டவராக மணியருகே -'தம்பிவாரும் ஆச்சியைப் - உதவிக்கு அவர் வந்த ன்னத்தில் விழுந்த அடியின்
ருந்தது மணிக்கு. -கப்பட்டாள். 'மகே புத்தா'
ாழ்த்தினாள் அவள் . நனைபேரோ' என மனம் நாக்கிப் புறப் பட்டான் ம் மாவிடம் கூறினான் . யதை மட்டும் மறைத்து றப்பட அனுமதி கிடைக்காது சொல்லாமல் விட்டான்.
பணிகளையும், பலரின் பூரித்த அம்மா, " என் ணைத்து ஆனந்தக் கண்ணீர்

Page 28
இப்பொழுது இரண்டு | முடுக்குகளின் மேலாக ெ பறந்தன “ஹெலிக் கொப்ரர் இப்பொழுது தான் அவற் ை தரையில் இறங்கிய ஹெலி கொண்ட மக்கள் உணவுக். கின்றனர். இந்த வேதனை வருந்திய அதே வேளையில் புதினமும் பார்க்கிறான் மன வீட்டுக்குத் திரும்பி விடவே சொல்லியிருந்ததையும் மறந் வரை நின்றுவிட்டான். பெ
அவசரமவரமாக வீடு அன்று, தான் காப்பாற்றி! வீட்டினுள் மங்கிய வெளிச்க ஆஸ்பத்திரியால் திரும்பிவி மணி. வீட்டை நெருங்கிய கேட்டது . அன்று போல இடி எட்டிப் பார்த்தான். அங்கு அன்று ஆச்சியைக் காப்பா அடித்த பெரிய குண்டனு சின்னக்குண்டனும் தான் நின் க்குத்தான் திட்டமிடுகின்றன காதுகளைக் கூர்மையாக்கி
"'மச்சான், பாதைகளை கொழும்பிலிருந்து நிறைய ச

4
மூன்று நாட்களாக மூலை வல்லாம் காகம் மாதிரி தாழப் கள்' முதன் முதலாக மணியும் ற நேரிலே பார்க்கின்றான் . க்கொப்ரர் ஒன்றைச் சூழ்ந்து காக கையேந்தி முண்டி யடிக் னயான காட்சிக்காக மனம் ம், ஹெலிக்கொப்ரரை அண்டி சி. பொழுது படுவதற்கு முன் ண்டும் என அம்மா கண்டிப்பாச் -து , ஹெலிக்கொப்ரர் கிளம்பும்
ாழுதும் சாய்ந்து விட்டது .
நோக்கி ஓடிவரும் வழியில் | அந்த ஆச்சியின் இடிந்த Fம் எரியக் கண்டான். ஆச்சி பட்டாளோ என நினைத்தான்
போது உள்ளே பேச்சரவம் பந்த சுவரின் மேலேறி உள்ளே க ஆச்சியில்லை. பதிலாக ற்ற அழைத்த போது அவனை ம், அந்த மூட்டை தூக்கிய றிருந்தனர். ஏதோ கொள்ளை ர் என்பது மணிக்குப் புரிகிறது .
நின்றான்.
எல்லாம் ஒருமாதிரி சரியாக்கி, ரமான்கள் வருகுதாம். நிறைய
20

Page 29
வெளி நாட்டுச் சாமான்கள் மதவடியில் வைத்து எல் 6 போடவேணும்... திட்டம் விள சின்னக் குண்டன். 'கஷ்டத்தில் வெளி நாடுகள் தரும் உதவிகள் திட்டமி டுகிறார்களே.... இரக்க என ஆத்திரப்பட்டான் மணி .
இந்தத் திட்டத்தை எப் வேண்டும். உடனடியாக க கொடுக்க வேண்டும் எனத்திட் கீழே இறங்க முயன்றான். எ கால்வைத்த கல் மெள்ள உ ை உள்ளே விழுந்தான் மணி .
"அடேய்.... பயலே, உ என்று விட்டுவைத்தால் நீ பார்க்கிறாய்... சரிசரி கொ நாங்கள் சாப்பாடு போடுறம்” குண்டன் .
'வகையாக மாட்டிக் கொ நடுங்கினான் மணி.
“மச்சான் இவனை நீ செ விஷயத்தைக் கவனிக்கிறேன், விட்டுவைப்பது ஆபத்துத்தி புறப்பட்டான் சின்னக் குண்டன் கைக்குள் கொசுவாக நசிந் வாயைப் பொத்தி அலக்காக 3 இருளாக மறைந்தான் பெரிய
R

ம்... சின்னப் பாலத்து பாவற்றையும் மடக்கிப் ங்குது தானே” என்கிறான் அவலப்படும் மக்களுக்காக ளையும் கொள்ளையடிக்கத் மில்லாத கொடியவர்கள்...'
படியும் முறியடித்து விட ாவல் துறைக்குத் தகவல் டமிட்ட மணி, அவசரமாகக் ன்ன கொடுமை.... அவன் டகின்றது; 'தொப்' என்று
ன்னைச் சின்னப் பையன் எங்களுக்கு வால் கட்டப் ஞ்ச நாளைக்கு உனக்கு என்று கர்ச்சித்தான் பெரிய
ண்டேனே' என வருந்தியபடி
காண்டுபோ, நான் பாலத்து
இவனை இனி வெளியில் நான்” எனச் சொல்லிப்
அந்தப் பெரிய குண்டனின் தான் மணி. ஒருகையால் வனைத்தூக்கி இருளோடு குண்டன்.

Page 30
அந்தக் கொடி அழுதான் மணி.
'இருட்டுப் பட மு. வேண்டுமென்ற அம்மாவி அசட்டுத் தன மாக இந் அகப்பட்டேனே' என்று மா தன்னைத்தேடி அம்மா, அப் அந்தரத்தை நினைக்க நிலை அதிகமாகிறது -
இருக்கும் இடம் தொ என்பது மட்டும் அவன் தூது 'இதற்குள்ளேயே என் கதை லிருந்து தப்பும் வழியென்ன
ருந்தான் மணி.
அப்பொழுது .....
'ஐயோ ..... உம்மா கேட்கின்றது . கூடவே அடி காதைக் கூர்மையாக்கிக் சிறுவனின் குரல்: அதுவு வருகின்றது . "டேய்! நாளை னால் பலனே இல்லை என் க்கிறார். பிறகு இவ்வளவு ; டதே வீணாகிப் போய்விடும். இருந்தால்.... அடியும் விழா சத்தம் தொடர்கிறது .... சந் குன் குரல்தான்.

5
ய இருட்டறையிலே கிடந்து
ன்பு வீட்டுக்கு வந்து விட என் பேச்சை மீறி நின்று, தக் கொடியவர்களிடம் னம் வருந்தினான். வீட்டிலே ப்பா , தங்கை படப் போகும் கனக்க, அவன் அழுகை மேலும்
யவில்லை. பாதாளக்கிடங்கு க்கிவரும் போது தெரிந்தது . த முடிந்து விடுமோ ... இதி
.....' என்று பயந்து கொண்டி
என்ற அழுகுரலொன்று விழும் ஓசையும் கேட்கின்றது .
கேட்டான் .அழுவது ஒரு ம் அடுத்த அறையிலிருந்தே பாக்கு வெள்ளிக்கிழமை தவறி
று பூசாரியார் சொல்லியிரு நாளும் உனக்குத் தீனி போட் நல்ல பிள்ளைமாதிரி அழாமல் து” என ஒருகுரல் அதட்டும் தேகமேயில்லை. அது பெரிய
22

Page 31
அழுகுரல் ஓங்கி ஒலிக்க அடிவிழும் ஓசையும் ஓர்
பூசாரி, வெள்ளிக்கிழ இவற்றினை இணைத்து யே ஓரளவுக்குப் புரிவது போ நாட்களுக்கு முன் கல்முனை பலியாக அகப்பட்ட சிறுவன் ப செய்தி நினைவில் மின்னலாக
அழாமல் சந்தோஷம் அடிக்கின்ற முட்டாள்களை நி. வரப்பார்த்தது .
எப்படியும் அந்தச் சி வேண் டும் டக் டக் . வெளி யேறுகின்றது . உள்ளே . பாடில்லை.
அந்த அறைக்குள் செ திகைத்திருந்த மணி, இரு அ பிரித்து நிற்பதனை இருளில் கொள்கின்றான் . தொழி மரவேலையைப் படித்ததற்கு போகவில்லை. பொக்கெற்றி எடுத்து ஓசை எழுப்பாமல் வழியமைப்பதில் சுறுசுறுப்பாக அந்த அறை எங்கும் ஓடித்திரிந் எலிகளின் சத்தத்தினின்றும் சத்தத்தை, யாரும் இனங்கன
அடுத்த அறையிலிருந்த அந்த கூடக் கலைக்காமல் வழி 5 அவன் நுழையக் கூடிய ஒரு
23

றெது .. பகுகின்றது .....
மை , சிறுவன் குரல் ... சித்த மணிக்கு விஷயம் ப இருந்தது . கொஞ்ச எயில் புதையல் எடுக்கப் ற்றி பத்திரிகைகளில் வந்த த் தோன்றி மறைகின்றது. Tக இருக்கச் சொல்லி னைக்க, மணிக்குச் சிரிப்பும்
றுவனைக் காப்பாற்றியாக
என்று காலடி ஓசை விம்மலும் அழுகையும் ஓய்ந்த
ல்லும் மார்க்கம் அறியாது றையையும் சப்புப் பலகையே கையால் தடவி உணர்ந்து ல் முன்னி லைப் பாடமாக தம் பலன் கிடைக்காமற் லிருந்து பேனாக் கத்தியை
மெல்ல மெல்ல அரிந்து இயங்கத் தொடங் குகிறான். து கறகற வென்று அறுக்கும் மணியின் மரம் அறுக்கும் டுவிட முடியாது .
ச் சிறுவனின் கவனத்தைக் ற்படுத்தி விட்டான் மணி . சதுரமான வழி .

Page 32
மெதுவாக அந்த அ அங்கே ஒரு மூலை கண்ணயர்ந்திருந்தான் அந்த வித தின்பண்டங்கள் வைக். நாலைந்து வயது இளை சிறுவன் . இந்த அறையில் வெளிச்சத்தில் சுற்று மு: மூட்டைகள் ...., வெளி நா பல பெட்டிகள் பாலத்த யடிக்கப்பட்ட பொருட்கள் எண்ணினான் மணி.
மெள்ள அந்தச் சிறுவ எழுப்பினான் மணி.
திடுக்குற்று எழுந்த . மீண்டும் அழத்தொடங்கின
“தம்பி நானும் உன் ஆரம்பித்து, ஓசைப்படாமல் கொள்ள வைத்தான்.
மணி எண்ணியது பலியாகவே அகப்பட்டிருந்த
பலியிடும் போது சி இருந்தாலே பலனுண்டு என் கின்றார். அதனாலேதான் இ அந்தச்சிறுவன் ஆயினும் கடைசித்தவணை .
அந்தச் சிறுநேரச் தம்பியாகிவிட்டனர் மணியுப் சிறுவனின் பெயர்தான் ரஹீ
இனி விடியும் வரை | ரஹீம் உறுதி செய்தபின் ஆ

றையினுள் நுழைந்தான் மணி. லயில் அழுதகளைப் பில் தச் சிறுவன். அவனைச் சூழப்பல கப்பட்டிருந்தன. மணியை விட யவனாக இருந்தான் அந்தச் ஒரளவு வெளிச்சம் இருந்தது ற்றும் பார்த்தான் மணி. பல ட்டு முத்திரைகளுடன் கூடிய டியில் வைத்து கொள்ளை ராக இருக்க வேண்டுமென
என் பக்கம் சென்று 'தம்பி' என
அந்தச் சிறுவன், பயம் மேலிட
1ன் .
எனைப் போலத்தான்" என மெதுவாக அவனை நம்பிக்கை
போலவே புதையல் எடுக்க என் அந்தக் சிறுவன். மறுவன் அழாமல் சிரித்தபடி சறு பூசாரியார் சொல்லியிருக் இது வரை பிழைத் திருக்கிறான்
நாளை வெள்ளிக் கிழமை
சந்திப்பிலேயே அண்ணன் ம ரஹீமும். ஆமாம்! அந்தச்
ம்.
யாரும் வரமாட்டார்கள் என றுதலாகக் கதைக்கின்றனர்.

Page 33
அறையிலிருந்த விசாரிக்கின்றான் மணி. இப்படி வருவதும் போவதும் தினமு என்பது தெரிகின்றது அந்த . வெளி யே வியாபாரத்திற்காக இவற்றைப் போல பலமடங்கு இருக்கின்றதாம். இன்னும் லொறிப்பாதை ஒன்று கூட பாதாளக்கிடங்குச் சிறை அது சொன்னான் ரஹீம்.
ரஹீமை எப்படித் தப் கொண்டிருந்த மணியின் மூ பளிச்சிடுகிறது . ஆமாம் ! தான். அதனை நடைமுறை முனைந்தான் அவன்.
அதிகாலையில் மூட்டை லொறியிலேயே பெரிய கு கூடவே பூசாரியாரையும் . கன்னங்கரேலென்றிருந்தார் வீபூதிப்பூச்சையும் தவிர எல்லா பாக்களவில் ஒரு சிறுகுடுமி . மாலை . கையிலே வேப்பிலை
அறைக்குள் நுழைந்த கொட்டியவனைப் போல் கத்துத் அந்தப் பெடியன்" பரபரப்புடன்
25

முட்டைகளை ப் ப ற் றி > மூட்டைகளும், பெட்டிகளும் மம் நடக்கின்ற சங்கதிகள் அறையிலிருப்பன நாளைக்கு க தயாராக இருப்பனவாம். - இன்னோர் அறையிலும்
அந்த அறைவரை வரும் உள்ளதாம். தன் பல நாள் னுபவங்களை அண்ணனிடம்
பவைப்பது என குழம்பிக் மளையில், ஒரு யோசனை
அருமையான யோசனை ப் படுத்துவதில் துரிதமாக
களை ஏற்றிச் செல்லவந்த கடனும் வந்து விட்டான் . அழைத்து வந்திருந்தான் . பூசாரியார். பூனூலையும், ம் இருள் மயம். கொட்டைப் கழுத்திலே உருத்திராக்க
-து தான் தாமதம். தேள் தினான் குண்டன். "எங்கே 5 பூசாரியாரும் தேடினார்

Page 34
"பூசாரியார், கவனமா "காணயில்லை ஐயா,
"இந்த அறையிலிரு, எனக்கர்ச்சித்தான் பெரி
'' பூசாரியார். ஏதும் மந்திரம் போட்டு எ வெளியே எடுத்திருப்பீர்
"என்னய்யா, உர செய்வனா...'' அழாக்கு பூசாரியார். "பூசாரியார் பெரிய ஐயா எங்களை க்கு என்ன நடக்குமோ னின் குரலில் பயம் கலந்,
இந்த காட்சிகளை இருந்தவாறே ரசித்துக் ( ரஹீமைத் தப்ப வழி செய் யாரும் சந்தேகிக்காதபடி அடைத்து, அருகிலிருந்த அடையாளமும் தெரியா! அடுத்த அறையில் நடப்ப இடைவெளி வைத்திருந்த
பூசாரியாரும் பெரி கொண்டிருந்த வேளையி ஓசை கேட்டது .
வெள்ளை வெளே உள்ளே வந்தார். அவன வராகவோ கொள்ளை ஒருவேளை அவரையும் | என எண்ணினான் மணி.

கப் பாரும்...''
.''
நது அவன் தப்ப வழியேயில்லை”
ய குண்டன் . நீர்தான் புதையல் ஆசையில் துகளுக்கு தெரியாமல் பையனை
..'' ங்களுக்கு நான் து ரோகம் குறையாக பதில் சொன்னார் நான் உம்மை நம்பிறன் ஆனால் நம்ப வேணு மே, இன் றை ” “எனக் கூறிய பெரிய குண்ட திருந்தது .
- யெல்லாம் தனது அறையில் கொண்டிருந்தான் மணி. இரவு தபின், தன் அறைக்கு மீண்டு, தானமைத்திருந்த வழியையும் மூட்டைகளைக் கிட்ட இழுத்து மல் மறைத்திருந்தான் மணி . தை அவதானிக்க மட்டும் சிறு தான் .
ய குண்டனும் கலவரப்பட்டுக் பில் வெளி யே கதவுதிறக்கும்
ரென்ற உடையணிந்த ஒருவர் மரப் பார்த்தால் பயங்கரமான யராகவோ தெரியவில்லை . பிடித்து வந்திருக்கிறார்களோ ஆனால் " ஐயா கும்பிடுறம் ?
26

Page 35
என்று கீழே விழாக்குறையாக 3 பெரிய குண்டன் பூசாரியாரும் ப ஐயா" என்றார்.
தான் எதிர்பார்த்ததற்கு ( விதமாக இருப்பதை மணி உணர் வேட்டிதான் எல்லாவற்றிற்கும் ,
றது :
“என்ன, எல்லாம் சரி தாே அந்த வெள்ளை வேட்டிக்காரா
"ஆம் ஐயா! ஆனால்... இழுத்தார் பூசாரியார்.
"அந்தப் பையனைக் கா அழாக்குறையாகச் சொன்னால்
அவ்வளவுதான் சீறிப்பாய்ந் "இடியட் எங்கடா போக விட்ம உங்களுக்கு வெட்கமில்லை . கொண்டு எலிக்குஞ்சு மாதிரி இ ஏமாந்து நிற்கிறீர்களே...'' என்ற துப்பினான் வெள்ளை வேட்டி .
இந்தப் பெரிய தேகத்தை துப்புவதைக்கண்டு எதுவும் செ பெரியகுண்டனைப் பார்க்க கொ ந்தது மணிக்கு.
“இந்தமாதிரி விஷயம் முதலும் கடைசியுமாக இ காரணத்தினாலும் அந்தப் புன தயாரில்லை. வேறு ஏதும் ஒரு விடயத்தை முடிக்க வேணும்" என முடிக்கிறார் அவர்.

அவரை வணங்குகின்றான் பல்லைக் காட்டி "வணக்கம்
மேலாக கதை வேறு ரந்தான். இந்த வெள்ளை காரணம் என்பதும் புரிகி
னே பூசாரியார்'' என்றான்
ன் .
'' என தயக்கத்துடன்
என
-ணவில்லை ஐயா" என எ பெரிய குண்டன் . கதான் வெள்ளை வேட்டி . ர்கள். முட்டாள்கள் .......
மலைமாதிரி இருந்து ருெந்த அந்தப் பையனிடம் Dபடி கோபத்துடன் காறித்
5 வைத்துக் கொண்டும், ய்யாது கைகட்டி நிற்கும் ராஞ்சம் பாவமாகவும் இரு
நடக்கிறது இது தான் ருக்கட்டும்! எந்தக் தையலை இழக்க நான் ழங்கு செய்தென்றாலும் எ கோபத்துடன் சொல்லி

Page 36
“ஐயா, இன்னொரு றான்" என இழுத்தான் கு
கேட்டுக் கொ நெஞ்சுதிக்கென்றது .
"முட்டாள்கள் மாதிரி மாதிரி இவனிடமும் சொல் தந்திரமாக நடக்க வேண்டும் கெடுக்க வேண்டாம்'' என வெள்ளை வேட்டி.
"அடுத்த வெள்ளியு பூசைச்சாமான்கள் தான் காட்டினார் பூசாரியார். “சரி பாழாக்காமல், அடுத்த ெ ஆணையிட்டுப் புறப்பட்டா
தலையாட்டிப் பொம் பெரிய குண்டனும்.
இனி நடக்கப் போகும் யில் மூழ்கினான் மணி.
சூறாவளிக் கொடுமை சுயநலமிகளின் பதுக்கலும் மேலும் அழுத்தின் . சிறைய தமது சுயதொழிலைப் ! ஆரம்பித்தனர். இந்நிலை மனப்பாங்கும் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை காவல் துறையினருக்கும் ! பொந்துகளெல்லாம் கூட்ட

பெடியன் கைவசம் இருக்கி ண்டன். Tண் டி ருந் த மணி க் கு
முதல் பெடியனிடம் சொன்ன லி விஷயத்தைக் கெடுக்காமல், ம்... அவசரப்பட்டு விஷயத்தைக் - கோபத்துடன் எச்சரித்தான்
ம் செய்யலாம் ... கொஞ்சம் கூடவரும்'' எனப் பல்லைக் சரி அவசரப்பட்டு விஷயத்தைப் வெள்ளி யே வைப்போம்” என
ன் வெள்ளை வேட்டி . மைகளாக நின்றனர் பூசாரியும்
விஷயங்களை பற்றிய சிந்தனை
மயினால் தத்தளித்த மக்களை, ), கள்ளவிலை வியாபாரமும் பிலிருந்து தப்பிய கைதிகளும் பெருமளவில் மேற்கொள்ள பில் நல்ல மனமும் சேவை மக்கள் சிலர் ஒன்று கூடி
அமைத்து கொள்கின்றனர். நிலைமையை விளக்கி, சந்து ாகத் தேடுகின்றனர்.
28

Page 37
பொழுது சாய்ந்து இரு வெளிச்சம் போடாமல் மெள் ஒரு லொறி . சுமக்க முடியாதது வெளிச்சத்தில் தெரிந்தன. போட்டு மறிக்கின்றனர் மக்கள் லொறி நிற்கிறது சாரதி இறந் இருளாக விரைந்த அவனை வில்லை. லொறியில் இருந். சோதனையிடுகின்றனர். தி மேலேயிருந்து இறக்கிய . உடலெல்லாம் மாவாக வெளிப்பட்டான் ஒரு சிறுவன்
மணியின் திட்டம் எதிர் வெற்றி பெறுகிறது. உண்மைய ஒன்றினுள் வைத்துக்கட்டிய இடத்தில் தப்புவதற்காகவெ . பேனாக்கத்தியைக் கொடுத்து காவல் துறைக்குத் தகவல் சொல்லியிருந்தான் இப் வேலையில்லாமல், சுகமாகவே
சாதாரணமாகவே காக்கி பயப்படுபவன் ரஹீம். நடந்த பயத் தை மேலும் அத அழத்தொடங்கினான். மூட்டை மேலும் வெருட்ட முற்பட்ட சம்! மக்கள் கண்காணிப்பு கு சேர்கிறார்கள் :
“தம்பி, அழாமல் நடந் அன்புடன் விசாரிக்கிறார்கள் விக்கி விக்கி நடந்தவற்றைக் ரஹீம்.
29

ள் எங்கும் சூழ்ந்த வேளை . -ள வந்து கொண்டிருந்தது 5 மூட்டைச் சுமைகள் ரோச் குறுக்காக ஒரு கட்டையைப் கண்காணிப்புக் குழுவினர் . வகி ஓடுகிறான். இருளோடு தூரத்தியும் பிடிக்க முடிய த மூட்டைகளைத் திறந்து றந்தவர்கள் பயந்து அலற, மூட்டையொன்றிலிருந்து அழுது நடுங் கி ய படி
எ -
பாராதளவிற்குச் சிறப்பாக யில் ரஹீமை குறை மூட்டை ப போது இறக்கப்படும் ன்று தனது ஆயுதமான த்திருந்தான். தப்பியதும் ல் கொடுக் கும் படியும் பொழு து கத் திக் கும் வேலை முடிந்திருக்கிறது .
பிச் சட்டைகளைக் கண்டால்
சம்பவங்களின் பாதிப்பு , கெ மாக்க பெரி தாய் டயைத் திறந்தவர் அவனை பம், காவல்துறை அதிபரும், எழு தலைவரும் வந்து
என
ததைச் சொல்லும்” என - அழுகையை நிறுத்தி, ச் சொல்லி முடிக்கிறான்

Page 38
பல விஷயங்களைச் சொல் வேண்டிய அவசியமான தக முடியவில்லை. ஆமாம்! அந் இருக்கின்றதென்பதனை | முடியவில்லை . முதல் நாள் 8 காடுகளுக் கூடாகக் கொ6 ரஹீமால் சொல்ல முடிந்த மூட்டைக்குள் இருந்தானே
காட்டுப் பகுதிகள் என இன்று கண்டுபிடிப்பது வெள்ளத்தில் காடுகள் எல் எனினும் குறித்த பிரதேச உத்தரவிட்டார் காவல்துரை
ரஹீம் பாதுகாப்பாக வரப்பட்டான். இனிமேல் இல போகக் கூடாதென்றும் செ நடமாடாமல் பாதுகாப்பாக என்றும் அவனைக் கூட்டிவந்
கூறிச் செல்கிறார்.
- ரஹீம் கிடைப்பான் 6 திருந்த அவன் குடும்பத்தின திளைத்தனர்.
ரஹீம், அண்ணன் ம கொண்டிருந்தான். மணி 6 மணியின் அம்மா அப்பாவை
அப்பா.
சூறாவளி அனர்த்தங். வைத்து வீடுகளைத் தேட இலகுவானதல்ல. வெகுசி பிடித்தார்.
அங்கே அவர் கண்ட க இருந்தது .

ன்ன போதிலும், உண்மையில் கவலை அவனாலே கொடுக்க . -தப் பாதாளக் கிடங்கு எங்கே த மட்டும் அவனால் சொல்ல என கடத்தப்பட்ட அன்று, அடர்ந்த 8 ண்டு செல்லப்பட்டதை மட்டும் நது . தப்பிவரும் போது தான்.
ன்ற தகவலைக் கொண்டு கூட சிரமமானது . சூறாவளி லாம் கழுவப்பட்டுவிட்டன. சங்களில் பலத்த தேடுதலுக்கு:
ற அதிபர் . - பெற்றோரிடம் அழைத்து சிப்புக்கு ஆசைப்பட்டு ஏமாந்து ' காஞ்ச நாட்களுக்கு வெளி யே , வீட்டிலேயே இருப்பது நல்லது) த கண்காணிப்புக்குழு தலைவர் :
கன்ற நம்பிக்கையையே இழந் - ர், எல்லையில்லாத மகிழ்ச்சியில் -
ணியை நினைத்து வருந்திக் காடுத்திருந்த விலாசத்துடன் த் தேடிப்புறப்பட்டார் ரஹீமின்
களுக்கு மத்தியில் விலாசத்தை டிக் கண்டு பிடிப்பதென்பது ரேமப்பட்டே வீட்டைக் கண்டு
ஈட்சி, நெஞ்சை உருக்குவதாக
30

Page 39
"மணி மணி” செயலற்றுப் படுத்திருந்தாள் தவாறு மருந்து பருக்கிக் ெ விசரன்மாதிரி வெளியே நின் இழுத்தே நடந்தார்.
ரஹீமின் அப்பா யோசி, தாங்கிக் கொள்ளக் கூடிய என்பதனை உணர்ந்தார். இருக்கின்ற தகவலைச் சொல் யூட்டுவதாக அமையும் என தந்தையைத் தனியே அழை விரைவில் நான் தப்பி வருவே படி மணி சொல்லியனுப்பிய விடை பெற்றார் ரஹீமின் அ
மகன் உயிருடன் இரு தென்பாக இருந்த போதில் | நினைக்கப் பயமாக இருந்தது
தனது துயரை வெளிக்க ந் மணி' என அழுதவாறிருந்த ல் தேற்றிக் கொண்டிருந்தார் .
கடந்த ஒருவாரமாக மல கொண்டிருந்தது. பலவித தி அவன் விரும்பிய செய்திப் கொண்டுவந்தான் குண்டன் ச்சியாக வைத்திருப்பதற்காக
31

சன வாய் முணுமுணுக்கச்
அம்மா. அருகிலே இருந் கொண்டிருந்தாள் நளாயினி . ற அப்பா, ஒருகாலை இழுத்து
த்தார். மணியின் கதையைத் பர்களாக அவர்கள் இல்லை இருந்தாலும் மணி உயிருடன் ல்வது, கொஞ்சம் நம்பிக்கை எண்ணியவராக மணியின் த்துச் சொன்னார். 'வெகு ன் ' என்று வீட்டில் சொல்லும் செய்தியுடன் கண்கலங்க ப்பா. க்கின்ற செய்தி மனதிற்கு ஓம், இருக்கின்ற இடத்தை
து.
தி
காட்டிக் கொள்ளாமல், 'மணி பராசக்தியையும், மகளையும் அப்பா.
னிக்கு ராஜ உபசாரம் நடந்து ன்ெபண்டங்கள் தரப்பட்டன.
பத்திரிகைகளைக் கூடக் .. எல்லாம் அவனை மகிழ் த்தான்.

Page 40
கடவுளின் பெயரால் வேலைகளைச் செய்யும் ! முடியாத ஆத்திரம் தான் . 8 சிறுவன் மகிழ்ச்சியாக இ யிட்ட அவன் செயலை, இருந்தது -
'வருகின்ற வெள்ளி செய்வேன்' என பெரிய மணி மிகவும் மகிழ்ச்சியா முறை கொண்டாடினான் கெடுக்கமாட்டான் என்று குண்டனும் பெரிய ஐயா வெள்ளிக்கிழமைக்காக க
ஒரு படியாக அந்த (
அடுத்த அறையில் வெள்ளை வேட்டிக்காரன் பேசிக் கொண்டிருந்தனர். குழுக்களின் வேட்டை, வாகனங்கள் பாவிக்க | காரியங்களைச் செய்ய கே வெள்ளை வேட்டிகாரன். 'ரெடி'யாக நிற்பார். சரி சேருவேன். நீ கவனமாக வரும்போது வாசலை க எச்சரிக்கையும் செய்கிற
“ஐயா ஒன்றுக்கும் பார்த்துக் கொள்வேன் நம்பிக்கையூட்டினான் கு
இவர்களின் உரையா மணி, தனது திட்டத்திற் அமைவதை நினைத்து ம

) சிறுவர்களைப் பலியிடும் தீய பூசாரி மீது மணிக்குச் சொல்ல இருந்த போதிலும் பலியிடப்படும் ருக்கவேண்டும் என நிபந்தனை பாராட்ட வேண்டும் போலவும்
க்கிழமை உன்னை விடுதலை குண்டன் சொல்லியிருந்தான் . க, சகஜமாக “அண்ணாச்சி'
இவன் அழுது விடயத்தைக் 1 நம்பினான் பெரியகுண்டன். வும் மட்டுமல்ல , மணியும் அந்த காத்திருந்தான். வெள்ளியும் வந்து சேர்கின்றது.
பேச்சரவம் கேட்கின்றது . றும் பெரிய குண்டனும் தான் - வெளியே காவல்துறை, மக்கள் பலமாக இருப்பதால் இரவில் முடியாதென்றும், கவனமாகக் வண்டு மென்றும் எச்சரிக்கிறான் குறிப்பிட்ட இடத்தில் பூசாரியார் யான நேரத்திற்கு நான் வந்து க பெடியனைக் கொண்டுவா .. வனமாக அடைத்து வா...'' என என் வெள்ளை வேட்டி .
பயப்படாதீங்க. எல்லாம் நான் T” என்று மிகப் பணிவாக
ண்டன் . ாடலைக் கேட்டுக் கொண்டிருந்த குச் சாதகமாகச் சூழ்நிலைகள் கிழ்ந்தான் .
32

Page 41
வெள்ளை வேட்டி வெளி மணியின் அறைக்குள் நுழை
"தம்பி இன்றுடன் உன் இன்னும் கொஞ்ச நேரத்தில் என்றான்.
மணி வெகு மகிழ்ச்சி! கொண்டான்.
"தம்பி உன்னை இங்கு பாவம் தீர, ஒரு பூசைக்கு போகிற பாதையில்தான் கோ பிறகு உன்னைக் கொண்டு விடுவன்" என்கிறான் பெரிய
கோயிலில் நடக்கபோ மணிக்கு வயிற்றைக் கலக் மனந்தளரவில் லை. வெள் இருப்பதாகவே காட்டிக் கொ
“எனக்கும் கோயிலுக்கு அண்ணாச்சி” என்றான் மணி
'அந்தப் பெடியன் மாதி வாரி விடமாட்டான்' என மச்சி அந்தக் குளிர் இரவில் மணி குண்டன் . பட்டு வேட்டி 'பாலமுருகனாக' காட்சி த
வீபூதிபளபளத்தது .
குண் டனும் மணி யம் ஆனந்தமாகச் சுவாசித்தான் ரோச் வெளிச்சம் கூட இல் சேர வேண்டுமென, வெள் ! ருந்தான். எங்கே இருளில் | பயத்தில் அவனைத் தோ

யேறியதும் பெரிய குண்டன்
தான் .
இருட்டறைச் சீவியம் சரி. ) வெளி யே போயிடுவம்.''
பாக இருப்பதாகக் காட்டிக்
கொண்டுவந்து அடைத்த ஒழுங்கு செய்திருக்கிறன் . யில் இருக்கு அதை முடித்த போய் வீட்டுக்குக் கிட்ட குண்டன். ரகும் பூசையை நினைக்க காமலில்லை. இருந்தாலும் ரியே மிக உற்சாகமாக Tண்டிருந்தான் .
போவதென்றால் நல்ல ஆசை
ரி இவன் நிச்சயமாக காலை கிழ்ந்தான் பெரிய குண்டன் . யைக் குளிக்க அழைத்தான் சால்வைகள் அணிந்து , ந்தான் மணி. நெற்றியிலே
ம் வெளி யே வந் தனர் . மணி . எங்கும் ஒரே இருள் லாமல், குறித்த இடத்தைச் ளை வேட்டி கட்டளையிட்டி மணி ஓடிவிடுவானோ என்ற ளி லே சுமந்து வருவதாகச்

Page 42
Hrtes: ai u
at:left; FFASIpiroshima
...
Hati
**

*“生平

Page 43
சொல்கின்றான் குண்டன். ம அவன் தோள்மீது ஏறி அமர்ந்
சிறிது தூரம் வரை ( துரிதமாக, இயங்கத் தொடங்க வைத்திருந்த பேப்பர்ச் சரைன அந்த இருளிலும் அதனைக் க ''அது என்ன தம்பி” எனக் கே
"அது வீபூதி அண்ணாச் அடுத்த கணத்தில் அந்தச் சரைன கண்களில் அப்புகிறான் ..
அவ்வளவுதான்! 'ஐயோ துடித்தான் பெரிய குண்டன் சங்கங்களில் இருந்து குண்ட மிளகாய்த் தூளையே அவனை மணி.
குண்டன் கைப்பிடி தளர் தடுமாறி அலறிக் கொண்ட கொஞ்சத்தூரம் ஓடித் தன்திட் வருகிறான்.
இடுப்பில் தயாராகவிருந் விடாது ஊ து கின்றான் . எதிரொலிக்கிறது தொட களிலுமிருந்தும் பதில் “விசில் காட்டுப் பகுதியெங்கும் பரந்து கொண்டிருந்த காவல் து ை கண்காணிப்புக் குழுவினரிடப் சத்தம் பிறந்தது . கூடவே இ வெளிச்சம் அங்கும் இங்கும்
மணியின் விசிலும் அந்த திசையாக ஓடிவந்த

னி மிகுந்த மகிழ்ச்சியுடன் து கொள்ளுகின்றான். சென்றிருப்பார்கள் . மணி வினான். இடுப்பிலே செருகி -ய வெளியே எடுக்கிறான். -ண்டு கொண்ட குண்டன்,
கிறான். சி” எனச் சமாளித்த மணி, கயத் திறந்து பெரியகுண்டன்
அம்மா" என்று அலறித் - பலநோக்கு கூட்டுறவுச் ன் கொள்ளையடித்து வந்த மடக்கப் பயன் படுத்தினான்
-கின்றது . இருளில் தட்டுத் டிருந்தான் அவன், மணி டத்தின் அடுத்த கட்டத்திற்கு
த சாரணிய விசிலை எடுத்து அந்தப் பிரதேசமெங்கும் டர்ந்து நாலாக திசை ' ஒலி கேட்கிறது . ஆமாம்! தேடுதல் வேட்டை நடத்திக் றயினரிடமிருந்தும் மக்கள் இருந்தும் தான் பதில் விசில் இருளைக் கிழிக்கும் 'ரோச்' சுற்றி அடிக்கப்படுகின்றது .
விடாது ஒலிக் கி றது . - மக்கள் கண்காணிப்பு
35

Page 44
குழுவினரிடம் வகையாக குண்டன். தூரத்தில் பூை பூசாரியாரும், விசில் சத்து ஓட்டம் பிடித்த வேளையில்
“இந்த இருட்டில் என்ன பூசை விழுகின்றது . அழுதழு. அவர் தான் காளி கோயில் | பலிமட்டும் தான் கொடு “முதலாளிக்கு புதையல் அ. சாத்திரம் சொன் னால கொடுக்கவேண்டும் என்று கேட்டான். நான் அந்த பாவ மறுத்த போது, உன்னைே என்று பயப்படுத்தினான” காட்டி முறையிட்டார் பூசா
“ஒருவழியும் தெரி! ஒருதந்திரத்தை செய்து பார் சந்தோஷமாகத் சிரித்தபடி, பலனுண்டு என்று ஒரு பொய் பிள்ளையளும் பிழைச்சுது . நான் தொடர்பில்லை” என
இந்த நேரத்தில் மணிய கொடியவர்கள் அகப்பட்ட மக் மேலும் உற்சாகம்! இருந்தாலு பின்னால் இருக்கும் அழ காரனைப்பிடிக்க வேண்டுே
மணியின் சிந்தனை செய்வதாய் ஜீப்வண்டியொன் அதிபரும் மக்கள் கண்காண வந்தார்கள். மணியை அர யமான தீரத்தைப் பாராட்டு

மாட்டிக் கொள்ளுகின்றான் சக்கு ஆயத்தமாக நின்ற தத்தை தொடர்ந்து பயந்து அகப்பட்டுக் கொள்கிறார். எவேலை”'என பூசாரியாருக்கு து தன் கதையைச் சொல்கிறார் பூசகர் என்றும், ஆடு, கோழி இப்பதென்றும் கூறுகிறார் . திஷ்டம் இருப்பதாக யாரோ எாம் . அதற் கும் நர பலி இந்த பெரிய குண்டன்தான் மத்தைக் கட்ட முடியாது என ய பலி எடுத்து விடுவேன் என பெரிய குண்டனைக் ரியார். யாமல் தத்தளித்த நான் ரத்தன். பலியிடுகிற பிள்ளை மகிழ்ச்சியாக இருந்தால்தான் சொன்னேன். அதாலைதான் சத்தியமா ஐயா, இதிலை அழுதார் பூசாரியார்.
ம் அங்கு வந்து சேர்கிறான். ழ்ெச்சியில் மணியின் மனதில் வம் இந்த ஏவல் பேய்களுக்குப் ந்த வெள்ளை வேட்டிக் ம......
அலைகளை இடையீடு ரறு வருகிறது - காவல்துறை ப்பு குழுத்தலைவரும் தான் வணைத்து அவன் சாதுர் டுகிறார்கள். கொள்ளையர்
5

Page 45
பதுக்கிய பொருட்களை கஷ்ட வழங்க ஒழுங்கு செய்யும்படி அவன் எண்ணியப்படியே ஏற் வேட்டி பற்றியும், சொல்கிற இரண்டொரு குத்துடன் கு வழிகாட்டினான்.
வெள்ளை வேட்டிக் க வழிகாட்ட, ஜீப் செல்கின்றது வீடு பூட்டப் பட்டிருக்கின்றது படுகிறது - குண்டனையும், பூச த்திற்கு அனுப்பிய பின் மணின வீட்டிற்கு கூட்டிச் செல்கி அதிபர்.
மணியைக் கண்ட மகி வருத்தமே பறந்து போனது . . மணியின் வீரச் செயல்களை மக்கள் குழு தலைவரும் | பராசக்தியின் நெஞ்சம் பெரு
சூறாவளி யால் பாதிக் நிவாரணப் பணிகள் விரைக மணியும் தன்னாலான வேலை நிலைமை ஓரளவு சீரடைகி மனங்களிலும் மணி இடம்பிடி. அவனைப்பற்றிய செய்திகள் பெறு கின் றன. கொள்  ை எடுப்பவர்களையும் பிடிக்க
37

ப்படும் மக்களுக்கு உடன் வேண்டுகிறான் மணி. பாடாகிறது . வெள்ளை ான் . வயிற்றில் விழுந்த எடன் பாதாள அறைக்கு
Tரனைத் தேடி குண்டன் ஆனால் அவன் காட்டிய
அந்த வீடு காவலிடப் காரியையும் காவல் நிலைய ய தன் ஜீப்பிலேயே அவன் ன் றார் காவல் து றை
ழ்ெச்சியில் பராசக்தியின் மீண்டும் வீடு கலகலத்தது . காவல்துறை அதிபரும், புகழ்ந்துரைக்கக் கேட்டு தமையால் விம்முகிறது .
க்கப்பட்ட இடமெங்கும் பாக நடைபெறுகின்றன. பகளில் ஈடுபடுகின்றான். ன்றது . எல்லோருடைய த்துக் கொள்ளுகின்றான். பத்திரிகைகளிலும் இடம் ள யரையும், மனி தபலி அவன் செய்த உதவி

Page 46
மட்டக்களப்புக்கு வெளியிலும் அந்த வெள்ளை வேட்டிகா மணிக்கு கவலை தந்தது . க கண்காணிப்பு குழுவினர் ஆகி
அவனைத் தேடினான்.
இடிபாடுகளை ஓரளவு ஆரம்பமாகத் தொடங்கின. | ஆசிரியர்கள், கல்வி அதிக சங்கத்தினர், காவல்துறையி குழுவினர் எல்லோரும் சேர்ந் தங்கப்பதக்கமும் வழங்க முடிவு இருந்த போதிலும் 'இந்த அ ட்டு விழாக்கள், பதக்கங்க பணிவோடு மறுக்கிறான் மா
'உனக்காக மட்டுமல்ல பலர் உருவாக இது அவசிய மறந்து நாம் இருக்க கூடா ஒருவாறு அவனைச் சம்மதிக
மணியின் பள்ளிக்கூட! நாதஸ்வரம் ஓசை எங்கும் வெள்ளம் திரண்டது . மணியி கொண்டவர்கள் முன் வரி மணியின் நெம்புகோல் மூ ஆச்சி கூட இந்தக் கூ வந்திருந்தார். பாராட்டு ே வார்த்தை மணியைப் பற்றிப் ( நின்றார்.
பெரியவர்கள் சூழ ே க்கின்றான்.

ேெபசப்படுகிறது - என்றாலும் ரன் இன்னும் அகப்படாதது ாவல்துறை அதிபர், மக்கள் பயோருடன் மணியும் சேர்ந்து
திருத்தி, பள்ளிக்கூடங்கள் மணியின் பள்ளிகூட அதிபர், -ாரி, பெற்றோர் ஆசிரியர் எனர், மக்கள் கண்காணிப்பு து மணிக்கு ஒரு பாராட்டும், பு செய்கின்றனர். சிறுவனாக புவலமான வேளையில் பாரா
ள் வேண்டாம் சேர்' என . ணி.
- உன்னைப் போல இன்னும் பம் மணி. அத்துடன் நன்றி து' என்றெல்லாம் விளக்கி க்க வைக்கின்றனர். ம் விழாக் கோலம் பூண்டது . எதிரொலிக்கிறது . மக்கள் பின் உதவியினால் பிழைத்துக் சைக்கு முண்டியடித்தனர் . ளையினால் பிழைத்த அந்த படம் பற்றி கேள்விப்பட்டு வளையில் தானும் இரண்டு பேச வேண்டும் எனக் கேட்டு
மடையிலே மணி அமர்ந்திரு

Page 47
ஒவ்வொருவரும் அவன் கின்றனர். மணியின் வகுப்பாக வகுப்பில் மணி விசாரித்த நி ை இது போல காவல்துறை அதிபர் முன்வைத்துப் பாராட்டுகின்ற மின் அப்பாவும் மேடைக்குவ வாழ்த்துக்களையும் சொல்லு. மாணவர்களின் சார்பிலும் | ஒன்றை எழுதிவந்து வாசிக்கின போது தங்களை மணி அ மறுத்ததற்கு மன்னிப்புக் கே அமைந்திருந்தது .
மணியின் தமிழாசிரியர் அனைவர் மனங்களிலும் சிறப்பா தமக்கே உரிய அழகிய த பெறுகிறது .
ஈன்ற பொழுதில்
சான்றோன் என . என்ற குறளுடன் அவர் பேச்!
சொல்லுக்குச் சொல் றார்.''தன்னுடைய மகனைச் ச கேட்கும் போது, ஒரு தாய் பெற்ற பொழுது கொண்ட ம
'சான்றோன்' என்று ய
அன்பு, யாவருக்கும் உ பாவங்களுக்கு நாணுதல், உ களைக் கொண்டவர்களை வள்ளுவர் கூறுகிறார் .

வக்குப் புகழ்மாலை சூட்டு சிரியர் சூறாவளி பற்றி அன்று . னவுகளை மீட்டிப் பேசுகிறார். குண்டன், பூசாரி கதைகளை ார். அந்த ஆச்சியுடன், ரஹீ ந்து தங்கள் நன்றியையும், கின்றனர். மணியின் வகுப்பு மாணவன் ஒருவன் பேச்சு ன்றான். அன்று சூறாவளியின் ழைத்தும், தாங்கள் செல்ல ட்பது போல அவன் பேச்சு
நாகலிங்கமாஸ்டரின் பேச்சு ன இடத்தைப் பிடிக்கின்றது . மி ழில் அவர் பேச்சு இடம்
பெரிதுவக்கும் தன் மகனைச் க் கேட்டதாய் சு ஆரம்பமாகிறது .
மலாக விளக்கிப் பேசுகின் ான்றோன் என பிறர் சொல்லக் பெறும் மகிழ்ச்சி, அவனை கிழ்ச்சியைவிட அளவற்றது .
ாரைக் குறிப்பிடுகின்றோம்? தவி செய்தல், இரக்கம், பழி ண்மை என்கின்ற நற்குணங் ய, 'சான்றோர்' என்று திரு
39

Page 48
இந்த குறளுக்கு உதா வேண்டியதில்லை. எங்கள் ம 'சான்றோன்' எனப்புகழப்பு தாய் கொடுத்து வைத்தவள் நல்லவாறு வளர்த்து இன்று ( இருக்கும் தந்தையும்.
இன்று மணி யின் ஆசிரியர்களான நாங்கள், ப பெருமையால் நிமிர்ந்து நிற்க பேச்சு உணர்ச்சியாய் அை
எல்லோரின் சார்பி மணி கெளரவிக்கப் படுகின் படுகின்றன. முன்னோடி பல்கலைக்கழகம் வரை அவன தாம் பாடுபடப் போவதாக க ஊர் மக்களின் சார்பில் பத்த லையை வழங்குகின்றார் வி யாரும் எதிர்பாராத அந்தச் ச அந்த வெள்ளை வேட்டியும் வருகின்றான். மாலையை அதிபர் பக்கம் திரும்பிமெள் மணி . மெதுவாக மேடை துறை அதிபர், அந்த வெள் உத்தரவைப் பிறப்பிக்கின்ற
மேலும் பாராட்டு வெள்ளை வேட்டிகாரலை படுத்தப்ப டுகின்றது . பதி படுகின்றான் . பேச்சுப் பேச்சுக்களுக்குத் தங்கப்பத இன்று பாடமாக்காமலேயே நிகழ்த்தினான் மணி. எல்

பணம் தேடி நாம் எங்கும் போக னி இன்று எங்கள் எல்லோராலும் டுகின்றான். மணியைப் பெற்ற . அது போலவே அவனை இந்த கூட்டத்திலே முதலிடத்தில்
அம் மா , அப் பா , அவன் கட்டுமல்ல இந்த நாடே அவனால் றெது'' என நாகலிங்கமாஸ்டரின் மகிறது .
லும் தங்கப்பதக்கம் சூட்டி றான் . மலர் மாலைகள் சூட்டப் மாணவன் என அறிவித்துப் பக்கு புலமைப்பரிசில் பெற்றுதரத் ல்வி அதிகாரி அறிவிக்கின்றார். ரயிரம் ரூபாவுக்கான ஒருகாசோ ழாத்தலைவர். இந்த வேளையில் சம்பவமும் நிகழ்கிறது . ஆமாம்! 5 ஒரு மாலையுடன் மேடைக்கு
ஏற்ற கையோடு காவல்துறை ள அவனை இனங்காட்டுகிறான் டயிலிருந்து இறங்கிய காவல் ளை வேட்டியை கைது செய்யும்
பார்.
உரைகள் தொடர்கின்றன
பிடித்த கதையும் அம்பலப் லுரைக்காக மணி அழைக்கப் போட்டிகளில் பாடமாக்கிய ங்கங்களைப் பெற்றிருக்கிறான், 1 ஒரு தங்கப் பதக்கப் பேச்சை லோருக்கும் பணிவாக நன்றி
40

Page 49
சொன்னான். தன்னுடைய காரணமான தன் அம்மாவின் வயதிலிருந்தே சொல்லி கதைகளோடு ஊட்டிய உ. பேசினான். அப்பா, ஆசிரிய ஒவ்வொருவரையும் வண எதிர்பாராதவகையில், தனக் ரூபாவையும் சூறாவளியா? பள்ளிக்கூடங்களின் திருத்த ரியிடம் வழங்குகிறான்.
மணி பேசி முடித்தகை பராசக்தி மேடைக்கு ; மேடையிலிருந்து அம்மாலை எல்லையற்ற மகிழ்ச்சியுடன் அணைத்து நிற்கிறாள் பராச
தன் மகனைச் 'சான் தாயின் மகிழ்ச்சியைக்கண் எல்லோரும், தம்மை மறந்து
'ஈன்ற பொழுதில் பெரி. சான்றோன் எனக் கேட்

இன்றைய நிலைக்கெல்லாம் அன்பையும், அவள் சின்ன த் தந்த கதைகளையும் ணர்வுகளையும் குறிப்பிட்டு பர், என தன்னை ஆளாக்கிய ங்கி நின்றான் . யாருமே க்குத் தரப்பட்ட பத்தாயிரம் ல் பாதிக்கப்பட்ட சிறிய தத்திற்கென கல்வி அதிகா
யோடு முன்வரிசையிலிருந்த ஓடி வருகிறாள் . மணி யும் வ நோக்கி விரைகிறான். மணியை உச்சி மோந்து
சக்தி.
றோன்' எனக் கேட்ட அந்த Tடு, அங்கே கூடியிருந்த
வாழ்த்தி நிற்கின்றனர்.
து வக்கும் - தன் மகனை ட தாய்.

Page 50


Page 51


Page 52
நாகலிங்கம்
நாலாலயம்