கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2014.12

Page 1
அல்ஹ
மலர்
Ask.
பொய்யை அடித்த சமூக வுெைபத்தமா
'மூன்றாவது
ISLAMIC MONTHLY

www.alhasanath.lk
ஸனாத்
الحسات إسلامية سحرية تصدرها الجماعة الإسلامية السريلاند
:40 இதழ்: 12 டிசம்பர் 2014 ஸபர் 1436
6), Ash sl
பமப்பாண NoI
Tube
ளமாகக் கொண்ட ச் செயல்பாடுகள்
5] இன்திபாழாவுக்கான
அழைப்பு
' இஸ்லாமிய இலட்சியக் குரல் 60/-

Page 2
Step
BTEC HND in
Business Management
Computing &
Sytems Development
இலகு தவனைக் கட்டண முறை தொழில்சார் பா! நெறிக் கட்டமைப்பு
சர்வதேச மற்ற ' இலங்கையிலே
இலகு கணிப்பட்டு முறை |
A/L or
DiBM (4 Months)
HND in Business Management (18 - 20 Months)
O/L 4
A/L or DITEC (4 Months)
HND in Computing &
Systems Development (18 - 20 Months)
ESOFT M
EFT
Shaping Lives, Creating Futures.
29/1, Milagiriya A
HND
Branches :
Batticaloa :065 7200070 Colombo : 011'7555520
Galle:091 7501125 Gampaha :033 7388051
Anuradhapura:025 5670513 Bandarawela : 057 2224042
Jaffna: Kalmunal :
Kandy: Kurunegala :

up the stairs or Stare at the Steps...?
Register for any HND Programme
& GET
Samsung GALAXYTab4
L அல்லது A/L பெறுபேறுகளைப் பெற்ற உங்களுக்கு பம் பGC அங்கீகாரம் பெற்ற UK பட்டப்படிப்பினை யே பூர்த்தி செய்வதற்கான அரிய வாய்ப்பு!
BA (Hons) in
Business Administration
(12 Months)
MBA (12-18 Months)
BEng (Hons) in Software Engineering
BSc (Hons) in
Computing (12 Months)
Local & Overseas
Progression
opportunities for Masters & PhD
Hotline:
ETRO CAMPUS :
Shaping Lives, Creating Futures ! 0117 555 545
Ivenue, Colombo 4, Sri Lanka
www.esoft.lk
021 2224142 067 3673555 081 2204400 037 2223945
Kalutara:0779604830 Kiribathgoda: 011 7555535
Matara : 041 2233550 Monaragala : 055 2055444
Negombo : 031 2227990 Nuwara Eliya : 0527755400 Trincomalee: 026 7267200 Wattala:011 7555530
conditions apply

Page 3
من الرحیم
1-11-11:51::::45:15:41:11-11:15:45:45ப-:51411-451:5141-15:41:14:12:41:::::::::::::tt-its:15:41:1:14:14:14:14:1-:41:111:41:1-14:11:::
அல்குர்ஆன் விளக்கம்
பார்வை கெட்டு
4-6
மெளலவி எ
அல்ஹதீஸ் விளக்கம்
07-09
பொய்யை அடித்தள சமூக வலைத்தளச் செ
அண்ணலாரின்
சட்1.-1) ,41:12:Li:11:41:44T-15:54:15:15:41:1:1 -11:11:11:31:49:11:::::41:::::::::::::::::::::::::.-13:11:-t-14:45:1)
அஷ்ஷெய்க் எச்.எம். மி.
தஃவா களம்
10-12
பயங்கரவாதம் பண்பட்டவர்கள்
டாக்டர் கே.வி.
13-15 மஸ்ஜிதுல் அக்ஸா
பாகிஸ்தானில் மாபெரும் இஜ்திமா
ஹவ
| அந்நிஸா
20-23 குடும்பவியல்
HேEELEthLifir:Emilாகா
| பில்கீஸ் பின்த் ஷராஹீல் 24-25
(அலைஹஸ்ஸலாம்) நூல் அறிமுகம்
உணர்வுகளைத் தாண்டி... 49-50) " விலை விபரம்:
உள்நாடு: தனிப் பிரதி: ரூபா 60.00 | வருட சந்தா: ரூபா வெளிநாடு: இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்
மத்திய கிழக்கு நாடுகள்: 2600.001 அவுஸ் இங்கிலாந்து, நியூசிலாந்து: 4000.00 | ஐக்கி
-அல்ஹம் டிசம்பர்: 2014

உள்ளடக்கம்
யாருக்காயபல்சாMEEThatsTMETHHHKLMalai MultilMHMathilாMTiMEMinMTMHEMIMELIArtiTETHEi:
بسم هذه الره
“நபியே) தமது விட்டால்...
பார்வைகளை தாழ்த்திக்
கொள்ளுமாறும் தமது ம்.எச்.எச்.எம். முனீர்
கற்பைப் பாதுகாத்துக் மாகக் கொண்ட
கொள்ளுமாறும் நம்பிக்கை Fயற்பாடுகளும்
கொண்ட ஆண்களுக்கு எச்சரிக்கையும்
கூறுவீராக! இது
அவர்களுக்கு ன்ஹாஜ் (இஸ்லாஹி)
பரிசுத்தமானது. அவர்கள் ) தொடர்பில்
செய்வதை அல்லாஹ்
என் பார்வை
நன்கறிந்தவன்.”
ஸ். ஹபீப் முஹம்மத்
(ஸுரதுந் நூர்: 30)
****************************E:42:14:43:- -------------------- *************** **1ெ:24-12-12042-1994--------14:24:21
பாப்ரயாரபரப்ராபரபரபரப்பாகாராயரlாராபுராறொசபுராதாகாரகா அபாறாரோலாச்சாரங்காபரபரப்ரபாராசாராம் காப்பாளரான
11ாக L41ாilAாயாகங்க4ங்க3ாயகா EEா1ாங்ilா MLாLAllnாப்பா1ாயாatiEாயா11:3ilாய1:ாரசாங்கப்EEEEHiாம். Lா11hசார்altsiLாாாாாக்யசாயாக்யாயாயாயாக்காரர்களும்
மலர்: 40 இதழ்: 12
2014 டிசம்பர் 1 ஸபர்: 1436 ISSN: 1391 - 460X
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி :(01) 2689324,
தொலைநகல் :(011) 2686030 | மின்னஞ்சல்: alhasanath@gmail.com
இணையதளம்: www.alhasanath.tk
17-18
pாததுல் ஹக்
பாடசாலைப் பயிற்சிகளில் தாமதமா? 32-33 அல்லாஹ்வின் அருட்கொடைகள் 34-36
படைப்பாளனின் அற்புதம் 38-39 முஸ்லிம் நாடுகளில் கோயில்கள்
51-52 நிர்மாணிப்பதற்கு அனுமதிக்கப்படுமா?
பொதுசன நூலகம் சிறுகதை 53-55
யாழப்பாணம்,
1050.00 |ஆறு மாதம்: ரூபா 525.00
மலேசியா: 2550.00 | திரேலியா, ஜப்பான், தென் கொரியா: 3300.00| Bய அமெரிக்கா, கனடா: 4700.00 லனாத் . (ஸபர்: 1436

Page 4
2 விளம்பரம்
GOLDEN COLLEGE NOW @ !
ON GOLDE
Now
@Thih: O/L பரீட்சை எழுதிய மான Real Access Program இப்பாடநெறியின் மூலம் 5 தகைமைகளைப் பெறலாம்
Diploma in Somputer studies ODiploma in Graphic designing
Diploma in Web designing ODiploma in Hardware
மாதும் |
• Diploma in English
- டிடி | ஆங்கிலம் மற்றும் கணனிக் கல்வியை அடிப்படையில் இருந்து
கற்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட பாட நெறியாகும் பாடநெறி ஆரம்பம் Batch 01 Jan - 01 Batch 02 Jan - 15) '02 சர்வதேச ISOதரச் சான்றிதழ்கள் உட்பட 07 DIPLOMA சான்றிதழ்கள் வழங்கப்படும்
DIPLOMA IN SE
உங்களை ஆங்கிலத்தில் கதைக்க வைக்கும் விசேட பயிற்சிகளுடன் கூடிய
ஆங்கில பாடநெறி
HCEL11111111111111111
Reading | Writing Listening | Speaking அடிப்படையிலிருந்து ஆங்கிலம் கற்பதற்கு ஏ
ஆண், பெண் இருபாலாருக்கும் வெவ்வே
GOLDEN
548, Peradeniya Road,Kandy.
Kand [[TTT:
-அல்ஹ டிசம்பர்: 201.

Kandy | Thihariya | Vavuniya EN COLLEGE
No:126, Kandy Rd, Thihariya =T) Madani Hajiar Building எவர்களுக்கான பாடநெறிகள்
குறுகிய காலத்தில் ஆங்கிலத்தில் கதைக்க வைக்கும் ஒரே பாடநெறி 02மாத முழுநேர வதிவிட 7 வதிவிடமற்ற கணனி பார்ப்புடன் கூடிய ஆங்கில பாடநெறி தினமும் 03 மணித்தியாலத்துக்கு அதிகமான பேச்சுப் பயிற்சி
Diploma in
ENGLISHs®IT
மார்பகாசாhotாமtகபா4hாசாபாசு.
ந#5-FFi: ht AktyNA NE * (4th,gtiNTING
- -------- - - - - - - - - - - - - - -
|-- ----------- வட்ட பட்டம் |
-WITIt GRAMMAR.
I Reading I writing 1ாபம் அம்பம்
Tietening IBpeaking A1 Batch Dec - 08
Weekly 06 Days 9:00 to 4:00 42 "Batch Jan1 - 08 |
பாடநெறி முடிவில் சர்வதேச ]30 தரச் சான்றிதழ் உட்பட 03 Diploma சான்றிதழ்கள் வழங்கப்படும்
POKEN ENGLISH
WITH GRAMMAR
Week Day Batch
Week End Batch 13 Months -
04 Months - Monday to Thursday
Saturday OR Sunday (3:00am - 12:30pm]
[9:00am - 2:00pm) {1:00pm * 4:00pm) பாடநெறி ஆரம்பம் Batch 01 Jan - 01 Batch 02 Jan - 15 பிறவிதத்தில் வடிவமைக்கப்பட்ட பாடநெறி
டேயப்ப 151ELLt: கட்ட்ட்ட்ட்ட்ட்டம்.
பட்ட்ட்டு-ட்யட்டட்ட்ட்ட்ட்டப்பட்ட
றான தங்குமிட வசதி - Hostel Available
COLLEGE
1920
| VAVUNIYA
I THIHARIYA 07TT 222 527) 0777 277 528
ஸனாத் 4 ஸபர்: 1436

Page 5
பேரினவ
இலங்கை அரசியலை பேரினவாத கருத்தியலே
சிறீமா . வழிநடத்திவந்துள்ளது.
கொண்
1915 சிங்கள - முஸ்லிம் இனக்கலவரத்தின்பின்
19778 னர், அரசு சிங்கள தலைவர்கள் சிலரை சிறை
கொள்ள யிட்டது. இவர்களைவிடுவிப்பதற்காகசீமைசென்று
பேரின்க போராடினார்சேர்.பொன்.இராமநாதன். இவர்தான்
லைக்கு 1912இல் அமைக்கப்பட்ட சட்டசபையில் இலங்கை
பார்த்துக் கல்விமான்களின் ஏகபிரதிநிதியாகத்திகழ்ந்தவர்.
கொண்
புரிந்தவ 1919இல் இலங்கையின் சட்ட யாப்பு திருத்தத் திற்காகப் போராட 'இலங்கை தேசிய காங்கிரஸ்'
தமது நிறுவப்பட்டது. இதன்தலைவராக இவரது சகோதரர்
கோரிஅ பொன். அருணாசலம் இருந்தார். இதில் சிங்கள்,
பேரின தமிழ் தலைவர்கள் இணைந்தே போராடினர்.:
ஜனாதிட
உரமூட்ட 1920 இல் நடந்த தேர்தலில் 14 சிங்களவர்களும்
எதிராகத் 4 தமிழர்களுமே சட்ட சபைக்கு தெரிவாகினர்.
அமைப் இதனால் மனமுடைந்த தமிழ்த் தலைமைகள்
தெரிவிச் 'இலங்கைத் தமிழர் லீக்' ஐ உருவாக்கி, பிரத்தி
நடப்புச் யேகமான வேண்டுகோள்களை விடுத்தனர்.
முஸ்லி 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்,
களிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தது. அதில்
அற்பசாது ஜே.ஆர். ஜயவர்தனவும் ஓர் அங்கத்தவராயிருந்
செயல்ப தர். இவர் 1944ஆம் ஆண்டிலேயேசிங்களமொழி
தனிக்க அரச கரும மொழியாக ஆக்கப்படல் வேண்டும்
முஸ்லிப் என்ற கருத்தை முன்வைத்தார்.
முஸ்லிம்
வரை இ 1956 இல் ஐ.தே.க வின் அங்கத்தவராயிருந்த
இரு பக் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா
காக்கே சுதந்திரக்கட்சியை உருவாக்கி ஆட்சியைக் கைப் பற்றினார். "சிங்கள மொழியை 24 மணி நேரத்
முஸ்லி துக்குள் தேசிய மொழியாக ஆக்குவேன்” என்ற
முன்வந் கோஷமே அவரைப் பிரதமராக்கியது. தமிழுக்கும்
செல்கிற உரிய இடம் தருவதாக அவர்வாக்களித்தார். தமிழ்
இன்று தலைமைகள்பொங்கியெழுந்தன.தமிழ்காங்கிரஸ்
களை பூ கட்சியின் தலைவரான ஜி.ஜி.பொன்னம்பலம்
தொடர்ர் 50-50கோரிக்கையைமுன்வைத்தார். எஸ்.ஜே.வி.
தனக்கெ செல்வ நாயகம் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்து தமிழ் மக்களுக்கென சமஷ்டி ஆட்சியொன்றைக்
அல்ல கோரினார். பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டார
மத்தியில் நாயக்கவுடன் ஒப்பந்தம் ஒன்றுகூட செய்யப்பட்ட
இன்னும் நிலையில், பேரினவாத சக்திகள் பிரதமரின்
''(மனி வீட்டை முற்றுகையிட்டன. இறுதியில் அவ்வொப்
றார்களே பந்தத்தைக் கிழித்தெறிய பிரதமர் நிர்ப்பந்திக்கப்
ளாக்கிய பட்டார். ஒரு பிக்குவாலேயே சுடப்பட்டு, அவர்
வைப்பது 1959இல் உயிர் நீத்தார்.
அவர்கள்
திற்குப்பு பின்னர் ஆட்சிபீடமேறிய அவரது பாரியார்
வாக்கள்
8 8 8 8 888311 84451 8:11
-அல்வ டிசம்பர்: 20

ஆசிரியர் கருத்து 3 பாதத்தை எதிர்கொள்ள ஒலிம்கள் தயாரா?
அம்மையார் 1972 இல் தனிச் சிங்கள அரசியல் யாப்பைக் டுவந்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. இல் பிரதமரான ஜே.ஆர். ஜயவர்தன “உலகமயமாக்கல்' எனும் கையின் கீழ் திறந்த பொருளாதாரத்தை அமுல்படுத்தினார். வாதிகள் இவரது கொள்கையை எதிர்த்தபோது “பிக்குகள் பன்ச ள் இருந்து பௌத்த மதத்தை வளருங்கள்; நாங்கள் அரசியலைப் க்கொள்கிறோம்” எனக் கூறிவிட்டார். இவரே நிறைவேற்றதிகாரம் - ஜனாதிபதி முறையை ஏற்படுத்தி, தானே ஜனாதிபதியாக ஆட்சி
--டர்.
அந்தஸ்தை படிப்படியாக இழந்து வந்த தமிழ் மக்கள் தனி நாடு ஆயுதப்போராட்டத்தில் குதித்தார்கள். இறுதியில் அவர்களைவென்று, வாதிகள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டார் இன்றைய பதி. புலிகளுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தை வழிநடத்துவதில் உய பேரினவாதச் சக்திகள் யுத்தவெற்றியின் பின் முஸ்லிம்களுக்கு த் திரும்பின. அவற்றின் மற்றுமொரு சக்தியாக பொது பல சேனா புதோற்றம்பெற்றது.அவ்வமைப்புக்கு அரசின்ஆதரவும் இருப்பதாக க்கப்படுகிறது. இந்நிலையில், ஹெல உறுமய அரசிலிருந்து வெளி
செய்துள்ளது.
ம்ெகளைப்பொறுத்தவரை, அதன் தலைவர்கள் இரு பெரும் கட்சி > அங்கம் வகித்து, சமூகத்துக்காக அல்லது தனி நபர்களுக்காக லுகைகளைபெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே பட்டனர். அஷ்ரஃப் அவர்களின் வருகை முஸ்லிம் காங்கிரஸ் எனும் ட்சியைத் தோற்றுவித்தது. சிங்கள - தமிழ்போராட்டத்தின் போதுகூட, செமூகம்நடுநிலைபேணி, பாரிய இழப்புகளை அடைந்தது. எனினும், ற்களுக்கென ஒரு பொதுக் கொள்கை உருவாகவில்லை. இன்று ந்நிலையே நீடிக்கின்றது. பௌத்த தேசியவாதத்தின் குரல் இன்று கத்திலிருந்தும் ஓங்கி ஒலிக்கும்போது முஸ்லிம்களோ மௌனம் வண்டிய சூழலே உருவாகியுள்ளது. ம்ெ காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான விடியலை வகுத்தளிக்கவே தேதெனினும், வாக்குகளுக்காக அது தேசிய நீரோட்டத்தில் கரைந்து
மது.
= வரை முஸ்லிம்களுக்கென ஒரு தீர்வை, இஸ்லாத்தின் கொள்கை முன்வைத்து முன்மொழிய எவரும் முன்வராத நிலையில் சமூகம், இதும் இரு கட்சி வாதங்களையும் தமக்குள்ளேயே மோதவிட்டு, கன ஒரு நிலைப்பாடில்லாத நிலையிலுள்ளது. ாஹுத் தஆலா ஒரு சமூகத்தை உயர்த்தக் கருதினால் அவர்கள் ல் இருந்து ஒரு சிறந்ததலைவரை ஏற்படுத்துகிறான். அவரைத்தான் ம் எமது சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது. தர்களே!) உங்களில் விசுவாசம் கொண்டு, நற்கருமங்களையும் செய்கி
அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு முன் சென்றவர்களை அதிபதிக " பிரகாரமே, இவர்களையும் நிச்சயமாக பூமிக்கு அதிபதிகளாக ஆக்கி தாகவும் அவன் அவர்களுக்கு பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் ளைநிச்சயமாக உறுதிப்படுத்திவைப்பதாகவும் அவர்களுடைய பயத் பிறகு அமைதியைக் கொண்டு நிச்சயமாக மாற்றிவிடுவதாகவும் அல்லாஹ்
த்துள்ளான்... "
(24: 55)
ஹஸனாத் 14 ஸபர்: 1436

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
"(நபியே!) தமது பார்வைகளை தாழ்த்திக் கொள் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு கூறுவீராக! இது அவ நன்கறிந்தவன்.”
பார்வை கெட்
மெளலவிஎம் எச்எச்எம் முறை அதிபர் இஸ்ல
அல்குர்ஆனின் 24வது அத்தியா அல்லது முறையற் யமாகிய ஸரதுந் நூரின் 30வது நடவடிக்கைகளில் இவ்வசனம் தூய சமூக அமைப்பை இஸ்லாம் வன்மையா நிலைநாட்டுவதையே இலக்காகக் அல்லாஹ் மனித கொண்ட முஸ்லிம் சமூகத்தின் இலட்
வடிவமைத்தான். . சியவாத நகர்வில் ஏற்படும் பாரிய தறிவின் முதிர்ச்சிகளை
ஆபத்துக்கள் குறித்து எச்சரித்து, மனி
வெட்கம், நாணம் மு தர்களை நெறிப்படுத்துகிறது.
தன்மைகளை ஏற்ப
கப்பால் மனிதர்களில் ஒரு தனி மனிதன் அல்லது சமூகம்
அமைய தனது தூத தனது பன்முக இருப்புக்களை உறுதி
காட்டினான். கால்ந செய்து, பலப்படுத்தி இனிமை, மகிழ்ச்சி,
மனிதர்கள் வாழ்வ அமைதி, ஆனந்தத்துடன் வாழ விரும்
போதும் விரும்புவ புகிறது. இவற்றுக்கு பலத்தையும் உறுதித்தன்மையையும் வழங்குவதே
எப்போது ஒரு அதனது ஒழுக்க விழுமியங்களுடன் - பாலியல் தேவைகள் கூடிய வாழ்வாகும்.
மாக நிறைவேற்ற மு
அதனை வெறுக்கத் மனிதனுக்கு ஏற்படும் தாகம், பசி,
டான விடயம் என . களைப்பு, தூக்கம் முதலான உடலியல்
பத்தி நான்கு இடங்க தேவைகளை விட வித்தியாசமானதும் சுயகெளரவம், கண்ணியம், உயர்
“வெளிப்படைய கட்டுப்பாடுகளுடன் பரிமாறப்படும் மானதுமான வெட்க. இயல்பூக்கமே பாலியல் தேவையாகும்.
களை எனது இரட் இஸ்லாம் மனிதனை எவ்வளவு பெரிய யுள்ளான் என நபியே
ஆத்மிக உலகுக்குள் அழைத்துச் சென்றபோதும் அவனை உள்ளுணர் வுகளுடன் கூடிய விலங்கியல் தன்மை
இம்மானக்கேட யுடன் சிகரத்தில் வைத்து மதித்து மிக
தூண்டுதலாக அடை உயர்ந்ததொரு வாழ்வொழுங்குக்கு
யான, தவறான பார்
வழிகாட்டியுள்ளது.
நாம் கலந்துரையாடல்
கொண்ட அல்குர்4 மனிதர்கள் தமது எதிர்ப்பாலினரின்
கின்றது. கவர்ச்சியால் ஏற்படும் உணர்வுகளை
“(நபியே!) தமது முறையாக கையாளத் தவறும்போது
-அல்ஹள டிசம்பர்: 2014)

- - - -
பட்டி
பா.
|-- பெ
ளுமாறும் தமது கற்பைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பர்களுக்கு பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ்
(ஸுரதுந் நூர்: 30)
டு விட்டால்...
பாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம்
ற பால் கவர்ச்சி
குறுக்கிடும் - ஈடுபடுவோரை
அசிங்கங்களிலும் ரகக்கண்டிக்கிறது. ஈகளை அழகாக
முயன்று காணும் அவனுக்கு பகுத்
அசிங்கங்களிலும் ள ஏற்படுத்தினான்.
பார்வைகளைப் முதலான இயல்புத்
பாதுகாத்துக் நித்தினான். அதற் ன்வாழ்வு சிறப்பாக
கொள்ளக்கூடிய சர்கள் மூலம் வழி
இளைய சந்ததி டைகளைப் போல்
யினரைக் தை அவன் ஒரு
கொண்டதாக தில்லை.
முஸ்லிம் சமூகம் மனிதன் தனது
இருக்க வேண்டும். மள சட்டவிரோத ற்படுகின்றானோ
பிழையானவற்றி தக்க, மானக்கே
லிருந்து தமது அல்குர்ஆன் இரு
பார்வைகளைப் ளில் கூறியுள்ளது.
பாதுகாத்துக் பானதும் இரகசிய
கொண்டவர்கள் க்கேடான விடயங்
பல்வேறுபட்ட சகன் ஹராமாக்கி 1கூறுவீராக!>>
அருட் பாக்கியங் (அஃராப்: 33)
களைப் பெற்றுக் ான விடயத்திற்கு
கொள்வார்கள். மயக்கூடிய பிழை வைகள் குறித்தே -லுக்கு எடுத்துக்
தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது ஆன் வசனம் பேசு
கற்பைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு
கூறுவீராக! இது அவர்களுக்கு பரிசுத்த நு பார்வைகளை -
மானது. அவர்கள் செய்வதை அல்லாஹ்
பனாத் -
ஸபர்: 1436

Page 7
நன்கறிந்தவன்."
(அந்நூர்: 30)
மிக உயர்ந்த மகத்தான சிந்தனையை விளங்கி அதனைப் பூரணமாக விசுவாசித்தவர்கள் தமது நம்பிக்கையால் கூர்மை பெற்று அது சார்ந்த செயல்திறன் மிக்கவர்களாக, அதன் பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக்காக்கின்ற வர்களாக இருக்க வேண்டியவர்கள். எனவே, நீங்கள் பாலியல் வேட்கையைத் தூண்டக்கூடிய உங்களுக்கு தடுக்கப்பட்டவற்றைப் பார்க்க வேண்டாம். அவ்வாறான சூழல் குறுக்கிடும்போது பார்வையைத் தாழ்த்திக் கொள் ளுங்கள்; வெட்க உணர்வுகளுடன் உங்களது பார்வையைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமையைப் பெற்றுக் கொள்
ளுங்கள்.
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூஷு ஐப் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
“ஓர் ஆண் அடுத்த ஆணின் மறை உறுப்பையோ ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மறை உறுப்பையோ பார்க்க வேண்டாம்.''
இந்த (முஸ்லிம்)
வெட்கமும் நாணமும் அற்றவர்களே அடுத்தவர்களின் இரகசியங்களை, மறையுறுப்புக்களை பார்க்க முற்படு வார்கள். தன் பால் சார்ந்தவர்களின் மறையுறுப்புக்களை பார்க்கக் கூடாது என்பது போலவே எதிர்ப்பால் பார்வை களும் தடுக்கப்பட்டவையாகும். அவ்வாறே தமது மறை யுறுப்புக்களை வெளிக்காட்ட முற்படுவதும் மிருகத்தன மான செயலாகும்.
ஜரீர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக் கின்றார்கள்: (அந்நிய பெண்கள் மீது) திடீரென பார்வைப் படுவது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு "உமது பார்வையத் திருப்பிக் கொள்வீராக” எனப் பதில் கூறினார்கள்.
(முஸ்லிம்)
அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கி றார்கள். ""உயிர் வாழும் அல்லது மரணித்த மனிதனின் தொடையப் பார்க்க வேண்டாம்.”
(அபூதாவூத், இப்னுமாஜா)
இவ்வாறு மிகக் பலமாக பார்வையைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்குர்ஆனும் சுன்னாவும் வலியுறுத்து
* 14 1
HF 2
பார்வைகளைத் தாழ்த்திக் கெ சலனமற்ற உறுதிப்பாட்டை, கண்களும் உள்ளமும் ஒன்றுக் இருக்கின்றன. ஒன்று சீராகி வ
ஒன்று கெட்டால் மற்
-அல்வ
- - - - - - -

அல்குர்ஆன் விளக்கம்
கின்றன.
வரலாறு நெடுகிலும், தனி மனிதர்களும் மனிதக் குழுக்களும் இவ்வாறான முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளபோதிலும் தற்கால வாழ்க்கை முறை யில் என்றுமில்லாதவாறு மனிதர்களிடமுள்ள தீய குணங் களில் ஒன்றுதான் அசிங்கங்களை, நிர்வாணக் காட்சிக ளைப் பார்ப்பதும் பரிமாறிக் கொள்வதுமாகும். இன்று இது சர்வ சாதாரணமாக எவ்வித வெட்கம், ரோஷமு மின்றி இளைஞர், யுவதிகளுக்கு மத்தியில் பல்கிப் பெருகி வருவதை அவதானிக்க முடிகிறது. இது ஒரு சர்வ அழிவுக்கே வழிவகுக்கும். குறுக்கிடும் அசிங்கங்களிலும் முயன்று காணும் அசிங்கங்களிலும் பார்வைகளைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இளைய சந்ததியினரைக் கொண்டதாக முஸ்லிம் சமூகம் இருக்க வேண்டும். பிழையானவற்றி லிருந்து தமது பார்வைகளைப் பாதுகாத்துக் கொண்டவர்கள் பல்வேறுபட்ட அருட் பாக்கியங்களைப் பெற்றுக் கொள்வார்கள். இமாம் ஸுயூத்தி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தடுக்கப்பட்டவற்றிலிருந்து பார்வையைத் தாழ்த்திக் கொள்வதனால் எற்படும் நல்ல விடயங்களை பின்வருமாறு விபரிக்கின்றார்கள்:
1. ஓர் அடியான் இம்மை, மறுமை வாழ்வின் சுபிட் சத்தை அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலமே பெற்றுக் கொள்கின்றான். பார்வையைத் தாழ்த்திக் கொள்வோர் அவ்வாறான கட்டளைகளுள் ஒன்றைப் பின் பற்றியவர்களாவர்.
2. பார்வையைத் தாழ்த்துவது ஒரு மனிதனை அழிவுக் குள்ளாக்கும் காரணியைத் தடுத்து விடுகிறது.
3. உள்ளத்தை அல்லாஹ்வோடு இணையச் செய்து இறை நேசத்தைப் பாராட்டும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. பிழையான பார்வை அல்லாஹ்வுக்கும் அடியானுக்கு மிடையில் வெறுமையை ஏற்படுத்தி விடும்.
4. பிழையான பார்வை அடியானைப் பலவீனப்படுத்தி கவலையுறச் செய்வது போல் பார்வையைத் தாழ்த்திக் கொள்வது உள்ளத்தைப் பலப்படுத்தி மகிழ்ச்சியுறச் செய்கிறது.
- 5. பார்வையைத் தாழ்த்துபவன் அல்லாஹ்வின் ஒளியை, பிரகாசத்தை தனக்குள் அனுபவிக்கும் நிலையைப் பெறு வான். அல்லாஹ்வின் ஒளி ஓர் அடியானின் உள்ளத்தில்
வம் பட பலத்தைப் பெற்றுக் கொள்ளும் கெப் பாடல் காட டெட்டால் மற்றையது.
றையதும் கெட்டுவிடும்.
ஹஸனாத்
(ஸபர்: 1436

Page 8
(6 (அல்குர்ஆன் விளக்கம்
ஒளிரும்போது அவன் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுபவனாகவும் தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்பவனாகவும் அனைத்து நல்லவற்றை நிறைவேற் றும் தன்மையைப் பெற்றவனாகவும் ஆகின்றான்.
6. பார்வையைத் தாழ்த்துபவன் உண்மையான தீட் சண்யத்தின் அனந்தரக்காரனாகி விடுகின்றான். இதுபற்றி அறிஞர்கர்மாணி (ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில் ஒருவனின் வெளித் தோற்றம் சுன்னாவைப் பின்பற்றுவ தாகவும், அவனது அந்தரங்கம் தொடர்த்தேர்ச்சியான இறைத் தொடர்புள்ளதாகவும் இருக்க வேண்டும் என்கி றார். தடுக்கப்பட்டவற்றிலிருந்து தனது பார்வையைத் தாழ்த்திக் கொள்பவனாகவும் இச்சைகளிலிருந்து தன்னைத் தடுத்துக் கொள்பவனாகவும் ஹராமான உணவுகளை உட்கொள்ளாதவனாகவும் வாழ்வை ஆக்கிக் கொள்பவன் தீட்சண்யத்தை இழக்க மாட்டான்.
ஓர் அடியான் அவன் செய்யும் நல்லவற்றுக்கு ஏற்ப கூலி கொடுக்கப்படுவான். ஆனால், அல்லாஹ்வுக்காக தடுக்கப்பட்ட ஒன்றை விட்டுவிட்டால் அதற்கு ஈடாக, மாற்றீடாக அதை விடச் சிறந்ததை அல்லாஹ் வழங்கு கின்றான். யார் பார்வையைத் தாழ்த்திக் கொள்கின்றாரோ அவனுக்கு அல்லாஹ் ஆழ்ந்த விளக்கத்தில், கல்வியில், அறிவில், ஈமானில்தீட்சண்யக்கதவுகளைத்திறந்து விடுவான்.
|EE ONE)...
பட
பி
First Global The pioneers Finance educatio and has been re significant an Islamic Finance in Asia and Midd
ட3
அHI: 1:
III
Join our -
Next Intake) Register on Or" before 8. Jan - 2013 enjoy the following Benefits
+ F%E%Al+
பயத்¢th
A100,
பியோங் H H+++
பாhu1/FPH A perf4
பாரம் tkாம் பேக்
+1 ifat, litha Hiticiaiti Air "litiii ற் iki/ith AE )
""'iiiiiii thuli
| S
First Global Academy #4, LEVat 1, {attifF]14){}{i Fict 2, Colombo 06, Sri Lanka
WWW4. fir
-அல்ஹஸ டிசம்பர்: 2014)

7. பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும் உள்ளங்கள் துணிவை, சலனமற்ற உறுதிப்பாட்டை, பலத்தைப் பெற்றுக்
கொள்ளும்.
8. ஷைத்தான் உள்ளத்துக்குள் நுழைவதை விட்டும் தடுக்கப்பட்டு விடுவான். கெட்ட பார்வைகளினூடாவே
ஷைத்தான் உள்ளத்துக்குள் நுழைகின்றான்.
இ 9. நல்ல விடயங்களை சிந்திப்பதற்கும் ஈடுபாடு காட் டுவதற்கும் உள்ளத்துக்கு இடம் கிடைத்து விடுகிறது.
10. கண்களும் உள்ளமும் ஒன்றுக்கொன்று தூண்டல் கருவிகளாக இருக்கின்றன. ஒன்று சீராகி விட்டால் மற் றையது சீராகிவிடும். ஒன்று கெட்டால் மற்றையதும் கெட்டுவிடும்.
ஈமான் கொண்ட ஆண்களையும் பெண்களையும் நோக்கி அல்லாஹ் இட்ட கட்டளை இவை. இப்பண் பாட்டு ஒழுக்க விழுமியம் சார்ந்த இவ் விவகாரம் எமது சகல பரந்துபட்ட தளங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வோமாக. எமது சிறார்கள், இளைஞர், யுவதிகளையும் ஏனையோரையும் அல்குர்ஆன் மற்றும் தொழுகை மூலம் மானக் கேடான விடயங்களிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத் திட்டங்களை சிந்திப்போமாக!
anlocking the door of opportunities 1e field of Islamic Banking & France'
"பா
Academy = in Islamic on in Sri Lanka cognized as a d influential talent supplier Fle East for the
13
BANKER
11 பா ப ட
Call & Register Now
077 46 16 710 டி 01173 95 090
tglobalacademy.com
| 1 FGA - FGA
ஊனாத் -
ஸபர்: 1436

Page 9
பொய்யை அடித்த சமூக வலைத்தளம் அண்ணலாரின்
அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவுல
நாவு இருக்கிறது
யாளரைநீர்கால் எதனையும் பேசலாம்!
ஒருவரை ெ பேனா இருக்கிறது
அளவுகோல் அ எதனையும் எழுதலாம்!
தகவல்களைபெ சமூக வலைத்தள அறிவு
பிரதிமையை (in
பொய்யுரைக்க இருக்கிறது எதனையும்
எல்லோருக்குப் பதியலாம்! என அசட்டுத்
கித்துப் பேச ே துணிவுடன்
சேர்ந்துள்ள தக்
விழுமியம் இவ தொழிற்படுகின்றவர்கள்
அல்குர்ஆன் வ மறுமை விசாரணைக்குப்
செய்கின்றது. பயந்து கொள்வார்களா?!
"இறை விசு நபி (ஸல்லல்லாஹு அலைஹி
வந்தால் அந்தச்
வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
கொள்ளுங்கள்.
"ஒரு மனிதன்தான் செவிமடுத்ததை
முஸ்லிம் ச எல்லாம் (ஊர்ஜிதப்படுத்தாமல்) பேசுவ
கியமான தகவ
தானது அவன் பொய்யன் என்பதற்கு
கிடையே நிக
போதுமானதாகும்.”
அடித்தளமாக (ஸஹீஹூமுஸ்லிம்)
எதிர்பார்க்க மு
களுக்கிடையே இஸ்லாம் வன்மையாகக் கண்டித்து,
கின்றது; வீண் தடைசெய்துள்ள படுமோசமான பண்
குறித்த சமூகத்தி பாடே பொய்யுரைத்தலாகும். பொய்
பிளவும் பிரிவில் யுரைத்தல் நயவஞ்சகத்தனமாகும்.
விடுகின்றது. அதாவது உள்ளத்தில் ஊற்றெடுத்த கருத்து நிலைகளுக்கு அப்பால் நின்று
இக்கால சூ வேறொன்றை நாவினால் மொழிதல்
மூலம் தான் வ அப்பழுக்கற்ற நயவஞ்சகத்தனமேயா
முடியும். ஏனெ கும். மறு உலகில் நரகப் பெரு நெருப்பில்
வருகின்றோம்
இறை நிராகரிப்பாளர்களை விட
களை நாம் நன்
பாங்கை, மனப் முனாபிகீன்கள் அடித்தளத்தில் இருப் பார்கள் என அல்குர்ஆன்குறிப்பிடுகிறது.
வகிபாகம் அல்
ஊடகங்களால் "நிச்சயமாக நயவஞ்சகர்கள் நாகப்
வலைத்தளங்க பெரு நெருப்பின் அடித்தளத்தில் இருப்
வாழ்வில் எதி பார்கள். அவர்களுக்கென்று ஓர் உதவி |
வகிக்கின்றன.
- அல்ல டிசம்பர்: 20

ஹதீஸ் விளக்கம்
ளமாகக் கொண்ட செயற்பாடுகளும் எச்சரிக்கையும்
ரயாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம்
| எமாட்டீர். >>
(அந்நிஸா: 145)
பாய்யர் என நாம் அளவீடு செய்வதற்குரிய அடிப்படையான வர் அடிப்படை ஆதாரங்கள் எதுவுமின்றி தனக்குக் கிடைத்த பல்லாம் பரிவர்த்தனை செய்வதாகும். சமூகத் தளத்தில் தனது lage) தொடர்ந்தும் பராமரித்து வருவதற்காவே இவ்வாறு அவர் ன்றார். தன்னால் பரப்பப்படுகின்ற தகவல் சமூகச் சூழலில் > முதலில் சென்றடைய வேண்டும்; தன்னை பலரும் சிலா வண்டும் என்பதே இவரது நோக்கமாகும். தன்னிடம் வந்து 5வல்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்து கொள்கின்ற ரிடம் அறவே இருக்க மாட்டாது. இத்தகைய பண்பு நிலையை எமையாகக் கண்டிப்பதோடு, அதனை ஒரு பாவமாக அறிமுகம்
வாசிகளே! ஒரு பாவி உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு செய்தியின் நம்பகத்தன்மை தொடர்பில் தெளிவைப் பெற்றுக்
(ஸுரா அல்ஹுஜுராத்: 06)
முதாயத்தின் அமைதியும் நிம்மதியும் பாதுகாப்பும் ஆரோக் ல் பரிவர்த்தனையைச் சார்ந்துள்ளன. சமூக உறுப்பினர்களுக் ழகின்ற தகவல் பரிமாற்றம் பொய்யையும் அவதூறையும் க் கொண்டு நிகழுமேயானால் அங்கு பாதுகாப்பை நாம் மடியாது. இத்தகைய தகவல் பரிமாற்றத்தின் மூலம் உள்ளங் 1 விரிசல் ஏற்படுகின்றது; சகோதரத்துவம் தகர்த்தழிக்கப்படு ந்தேகங்களும் ஊகங்களும் அதிகரிக்கின்றன. புறமும் கோளும் ல்ெ பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் சமூகப் னெயும் உருவாகின்றன. குறித்த சமூகம் ஆரோக்கியத்தை இழந்து
ழலில் ஒரு தனிமனிதன் தனக்கு பரிச்சயமான ஊடக சாதனம் ழுகின்ற சமூகச் சூழலில் பாரியதொரு தாக்கத்தை விளைவிக்க னில், இன்று ஊடகங்களின் ஆட்சிப் பிரதேசத்தில் நாம் வாழ்ந்து எமது வாழ்வின் எல்லாத் துறைகளிலும் அதனது பாதிப்புக் pாக அவதானிக்க முடிகின்றது. ஒரு தனி மனிதனின் சிந்தனைப் பாங்கைமற்றும் அவனது நடத்தையை வடிவமைப்பதில் அதனது பாதியானது. இன்று அச்சு ஊடகங்களை விட இலத்திரனியல் - ஏற்படுகின்ற தாக்கங்கள் பாரியதாகும். குறிப்பாக சமூக அ (Social Media) மனித மேம்பாட்டுக்கு உதவுவதை விட மனித ர்மறையான விளைவுகளை தோற்றுவிப்பதில் முன்னிலை
மஸனாத் -
4 ஸபர்: 1436
பொதுசன நூலகம் யாழப்பாணம்,

Page 10
ஹதீஸ் விளக்கம்
யதார்த்தத்தில் சமூக வலைத்தளங்கள் நமது வருகின்றன. அவை பொழுதுபோக்குத்தனத்தை 6 சமூக முன்னேற்தத்திற்கான முற்போக்கான கரு
ஆக்கபூர்வமான விமர்சனங்களை விநியோகிக் பாய்யை அடித்தளமாகக் கொண்டு தொழிற்படுகி.
மற்றும் சமூக நிறுவனம் ஒன்றினதும் மானத்
உண்மையில் முகநூல் (Face book), twitter, Whatsa pp,Telegram, முதலானசமூக வலைத்தளங்கள் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அருள் வளங்களாகும். இவ்வருள் வளங்கள் சாபத்திற்குரியவை அல்ல. அவை பெறுமான மிக்கவை. இவை கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டதுரிதமான தகவல் பரிமாற்றம் உலகில் இராட்சத மாற்றங்களுக்கு வழிவகுத்தன. உண்மையில் முஸ்லிம் சமூகம் கண்டுபிடிப்பின் சொந்தங்களாக இன்னும் தன்னை தரம் உயர்த்திக் கொள்ளவில்லை. இன்று வரைநுகர்வுச் சமூகமாகவே வாழ்ந்து வருகின்றது. சமூக வலைத் தளங்கள் எனும் அருள் வளத்திற்காக நாம் இறைவனுக்குச் செய்யும் கைமாறு என்ன? உண்மையில் மேற்படி சமூக வலைத் தளங்களை துஷ்பிரயோகம் செய்யாது அதனுடன் விழு மியம்சார் தொடர்புகளைப் பேணுவதே பொருத்தமான நன்றிக் கடனாகும்.
யதார்த்தத்தில் சமூக வலைத்தளங்கள் நமது ஒழுக்க மாளிகையை துண்டு துண்டாக தகர்த்து வருகின்றன. அவை பொழுதுபோக்குத்தனத்தை சந்தைப்படுத்துகின்ற சாதனங்களாக மாறியுள்ளன. சமூக முன்னேற்தத்திற்கான முற்போக்கான கருத்துக்களை, ஆலோசனைகளை, சிந்த னைகளை, ஆக்கபூர்வமான விமர்சனங்களை விநியோகிக்க வேண்டிய இத்தகைய சமூக வலைத்தளங்கள் பொய்யை அடித்தளமாகக் கொண்டு தொழிற்படுகின்றன. ஒரு தனி மனிதனதும் ஒரு குடும்பத்தினதும் மற்றும் சமூக நிறுவனம் ஒன்றினதும் மானத்தில் கைவைக்க சிறிதளவும் தயங்குவ தில்லை.
சமூக வலைத்தளங்களை லாவகமாக பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பத் திறன் படைத்த மனிதர்கள் விழு மியம்சார் ஊடக செயற்பாடு பற்றிய அறிவின்மையின் காரணமாக செய்திகளை புனைந்துரைத்து பதிவேற்றம் செய்கின்றனர். பொதுவாக ஊடகச் செயற்பாட்டை பார்த்தல், கேட்டல், பதிவு செய்தல் என்று வரையறை செய்யலாம்.
மேற்படி செயற்பாட்டின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரிமாற்றம் செய்வது பொய்யுரைத்தல் என்ற படுமோச மான பண்பை பிரதிபலிக்கின்றது. ஒரு தனி மனிதனின் ஆளுமையை இயன்றவரை காயப்படுத்தி அல்லது ஓர் இஸ்லாமிய அமைப்பினது தஃவாப் பணியை காட்டமாக விமர்சித்து அல்லது ஒரு சமூக நிறுவனத்தின் நிர்வாகச்
2-வ , -
-அல்ஹள டிசம்பர்: 2014)

ழுக்க மாளிகையை துண்டு துண்டாக தகர்த்து த்தைப்படுத்துகின்ற சாதனங்களாக மாறியுள்ளன. துக்களை, ஆலோசனைகளை, சிந்தனைகாை 5 வேண்டிய இத்தகைய சமூக வலைத்தளங்கள் றன. ஒரு தனி மனிதனதும் ஒரு குடும்பத்தினரும் ல் கைவைக்க சிறிதளவும் தயங்குவதில்லை.
செயற்பாட்டை கொச்சைப்படுத்தி அது குறித்த ஊகங்க ளையும் அவதூறுகளையும் பரப்புவதில் இத்தகைய மனி தர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இது இஸ்லாமிய ஷரீ ஆவின் நிலைக்களனில்கிரிமினல் குற்றம் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. மார்க்கப் பணிக்காக தமது ஆயுட்காலத்தின் பெரும்பான்மையான பகுதிகளை அர்ப் பணித்து பாடுபட்டு உழைக்கின்ற ஆளுமைகளுக்கு எதிராக இந்த சமூக வலைத்தளங்கள் சுமந்து வருகின்ற அபத்தமும் ஆபாசமும் தூஷணமும் கலந்துள்ள விமர்சனங்களுக்காக அல்லாஹ்விடம் உள்ள நீதிமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவார்கள் என்பதை இவர்கள் உணர மாட் டார்களா?
பார்க்காததை பார்த்ததாக, கேட்காததை கேட்டதாக மிகைப்படுத்தி பதிவு செய்தல் அண்டப் புளுகு மட்டுமல்ல, அது ஒரு நயவஞ்சகத்தனம். நபி (ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
''ஒரு மனிதர் தனது இரு கண்களும் காணாததை அவற்றைக் கண்டதாகத் காண்பிப்பது மா பெரிய புனைந்துரைப்பாகும்.”
(ஸஹீஹுல் புகாரி)
- நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
“நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: பேசினால் பொய்யுரைப்பான், வாக்குறுதி அளித்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான்."
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
பொய்யுரைத்தலும் அவதூறும் வீண்பழி சுமத்தலும் சந்தேகங்களைக் கிளறி விடுதலும் மேற்படி வலைத் தளங்களில் ஈடுபாடு காட்டுகின்றவர்களுக்கு பொழுது போக்காக தெரியலாம். ஆனால், அல்லாஹ்வின் பார்வை யில் இவை பாரதூரமான குற்றங்களாகும்.
"அவதூறு கூறுதலை நீங்கள் சாமான்யமானதாகக் கருதுகிறீர்கள். (ஆனால்) அது அல்லாஹ்விடத்தில் பார தூரமானதாகும். "
(ஸுரா அந்நூர்: 15)
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப மெருகூட்டி பரப்பு கின்றபோது அது உண்மையானதாக மக்களால் உள்வாங் கப்படக் கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இதன் போது இவ்விழிவான செயற்பாடுகளை முன்னெடுக்
சாத். நபர்: 1436

Page 11
கின்றவர்கள் தாங்கள் வெற்றிக் கம்பத்தை எட்டிப் பிடித்து விட்டதாக இறுமாப்படைகின்றனர். இவர்களை அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு எச்சரிக்கின்றான்:
"இறைவிசுவாசிகளுக்கு மத்தியில் மானக்கேடான பாவம் பரவலாக வேண்டுமென்று விரும்புகின்றவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனை உண்டு...''
(அந்நூர்: 19)
பொய்யும் புரட்டும் அவதூறும் நிரம்பி வழிகின்ற மேற்படி சமூக வலைத்தளங்களில் நறுமணம் கமழுவ தில்லை. ஏனெனில், அவை ஒரு குப்பை மேடாக அல்லது
கசாப்புக்கடையாகவே உருமாறி இருக்கின்றன. அங்கே துர்நாற்றம் வீசுகின்றது. பொய்யின் சொந்தபந்தங்களை விட்டும் வானவர்கள்கூடவிலகி நிற்கின்றனர். "ஓர் அடியான் பொய்யுரைத்தால் அவன் கொண்டு வந்த பொய்யின் காரணமாக அவனை விட்டும் ஒரு வானவர் ஒரு மைல்தூரம் விலகி விடுகின்றார்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி)
மலக்குகளின் ஆசீர்வாதத்திற்கு உட்படாத பகுத்தறிவும் புலனறிவும் வளமானதாக அமைய முடியுமா? அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அறிவு பெறுவதற்குரிய சாதனங் களாகிய பகுத்தறிவும் புலனறிவும் அவனால் அவனது நீதிமன்றில் நிச்சயமாக விசாரனைக்கு உட்படுத்தப்படும்.
“(நபியே!) நீர் அறிவில்லாத விடயத்தை பின்தொட ராதீர். நிச்சயமாக செவிப்புலன், பார்வைப் புலன், உள்ளம் உள்ளிட்ட அனைத்தும் விசாரனைக்கு உட்படுத்தப்படும்.''
(ஸுரா அல்இஸ்ரா: 36)
மேற்படி திருமறை வசனம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை விழித்துப் பேசுகின்றது. அதாவது நபியவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் அறிவின் வெளிச்சத்தில் முன்னெடுக்கப்படுதல் வேண்டும் என்பது அல்லாஹ்வின் தீர்ப்பாகும். அறியாமையை மற்றும் பொய்யை அடித்தளமாகக் கொண்டு தகவலைப் பெறு வதும் அதனை விநியோகம் செய்வதும் ஹராமாகும். இவ்வாறான ஈனத்தனமான ஊடக முன்னெடுப்புக்கு பின்புலத்தில் இருந்த புலனறிவும் பகுத்தறிவும் நிச்சயமாக விசாரணைக்கு உட்படுத்தப்படும். எனவே, நாவு இருக் கிறது எதனையும் பேலாம்! பேனா இருக்கிறது எதனையும் எழுதலாம்! சமூக வலைத்தள அறிவு இருக்கிறது எதனையும் பதியலாம்! என அசட்டுத் துணிவுடன் தொழிற்படுகின்ற வர்கள் மறுமை விசாரணைக்குப் பயந்து கொள்வார்களா?!
ப உலகளாவிய ரீதியில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட எழுச்சிகளின் பின்புலத்தில் சமூக வலைத் தளங்களே இருந்துள்ளன. அரபு வசந்தம் 'முக நூல் புரட்சி' என்றே அழைக்கப்படுகின்றது. அவ்வாறே இன்றைய உலகில்
-அல்ஹ

ஹதீஸ் விளக்கம்
அநியாயமிழைக்கப்பட்ட மனிதர்களது கரங்களுக்கு புதியதொருகனரக ஆயுதம் கிடைத்து விடுகின்றது. அதுவே பிரார்த்தனையாகும். தம்மீது அவதூறுகளை அள்ளி வீசி புரளிகளை கிளப்பிவிட்ட வர்களுக்கு எதிராக அவர்கள் கேட்கும் துஆ இறைவனிடத்தில் அங்கீகாரம் பெறும். அதனால் ஏற்படும் விளைவுகளை இந்த அநியாயக்காரர்கள் அனுபவிக்க
வேண்டிவரும்.
மனித வாழ்க்கையை இலகுபடுத்துகின்ற சாதனங்களாக சமூக வலைத்தளங்களே உள்ளன. அறிவியல் புரட்சிக்கு வழிவகுக்கின்ற ஊடகங்களாகவும் இவைகாணப்படுகின்றன. ஆனால், எமது இளைய தலைமுறையினர் இந்த சமூக வலைத்தளங்களை அநேகமாக எதிர்மறையான விவகா ரங்களுக்காகவே பயன்படுத்துகின்றனர். சமூக வலைத்த ளங்களில் உலா வருகின்ற இளசுகள்தனியானதோர் உலகில் வாழுகின்றனர். இவ்வுலகில் அவர்களின் இயங்கு திசையை தீர்மானிப்பவை இறையச்சமோ விழுமியமோ அல்ல. மாறாக, மனோ இச்சையே இவர்களை வழிநடத்துகின்றது. சிலபோது சமூக விரோதச் செயல்களை சந்தைப்படுத்து வோர் இவர்களது திறன்களை விலைக்கு வாங்கிக் கொள் கின்றனர். இவர்கள் அவர்களது பகடைக் காய்களாக
மாறிவிடுகின்றனர்.
உண்மையில் தங்களது ஊடகச் செயற்பாடுகளுக்கான ஊட்டச் சத்தை அல்லாஹ் வழங்கி இருக்க, அவனது சட்ட வரம்புகளை மீறி சமூக வலைத் தளங்களைத் துஷ் பிரயோகம் செய்வோர் தங்களது நடவடிக்கைகளை ஒரு கணம் !மீளாய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நம்டகத்தன்மை அற்ற தகவல் பரிமாற்றத்தினால் சகோதரமுஸ்லிம்களின் உள்ளங்கள் புண்படுகின்றன. அவர்கள் அநியாயமிழைக் கப்பட்ட மனிதர்களாக மாறி விடுகின்றனர். அநியாய மிழைக்கப்பட்ட மனிதர்களது கரங்களுக்கு புதியதொரு கனரக ஆயுதம் கிடைத்து விடுகின்றது. அதுவே பிரார்த்த னையாகும் தம்மீது அவதூறுகளை அள்ளி வீசி புரளிகளை கிளப்பிவிட்டவர்களுக்கு எதிராக அவர்கள் கேட்கும் துஆ இறைவனிடத்தில் அங்கீகாரம் பெறும். அதனால் ஏற்படும் விளைவுகளை இந்த அநியாயக்காரர்கள் அனுபவிக்க வேண்டி வரும்.
(57ஆம் பக்கம் பார்க்க)
ஒஸனாத் -
ஸபர்: 1436

Page 12
தஃவா களம்
“அல்காயிதாவின் கிளையை இந்தியாவில . பினால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து 3 தொடர்பாக இந்திய முஸ்லிம்களின் பவவா சாராம்சத்தை டாக்டர் கே வி.எஸ். ஹபீப் மு: தமிழ் சஞ்சிகையில் வெளியான இக்கட்டுரை வாதம் தொடர்பில் கொண்டிருக்க வேண்டி
அமைந்திருப்பதால் இலங்கை வாசகர்களுட டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
aft fly at 4h 4h சly flh alth 4th it filt aft h tt fr dh தி அ ali kh <h alt filt fifth th jர் th dh di: dh;
பயங்கரவாத் பண்பட்டவர்க
* hi ith dly dh dh 4lit At th tht h: dth #ith Ilh பிர் dh தி ரிi th அதர் dh alh dik 4 எதிர் dhi dh if in இ ர் தி த
"அல்காயிதாவின் கிளையை இந்தியாவில் தொடங்க இருக் கின்றோம். பர்மா, பங்களாதேஷ், அஸ்ஸாம், குஜராத், அஹமதா
எகிப்தில் இராது பாத், காஷ்மீர் ஆகிய இடங்களில்
சர்வாதிகாரி அநீதிக்கும் அடக்கு முறைக்கும்
கடந்த 80ஆம் உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்க
காலஅ ளுக்கு ஆதரவாகப் போராடப்
முறைகன் போகிறோம். இஸ்லாமிய
கட்டவிழ்த்து கிலாபத்தை நிறுவப்போகி
நிலையி றோம்” என அல்காயிதாவின்
இஸ்லா தலைவர் அய்மான் அல்ஜவா
சகோதரத் ஹிரி தமது 55 நிமிட வீடியோ
இயக்கம் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாயகப்பா
யிலேயே யோ - இது நாடெங்கிலும் அதிர்
வந்தமை கவனிக்க வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு அமைச்ச கம், உள்துறை அமைச்சகம்,
பொருளாதார, ஆயுத உளவுத்துறை ஆகியன இது குறித்து கவலையையும் அச்சத்
யோடு தொடங்கப்பட்ட தையும் தெரிவித்துள்ளன. அல்
கமே அல்காயிதா. ஒ காயிதாவின் அறிக்கையினால்
பின்லேடன் அதன் தலை இவர்கள் எல்லோரையும் விட
இருந்தார். ரஷ்யர்கை
கான் மண்ணிலிருந்து 6 அதிக ஆத்திரமும் கவலையும் கொண்டுள்ளனர் முஸ்லிம்
யடித்ததும் அல்காயி
கும் அமெரிக்காவிற்கும் சமுதாயத்தினர்.
மூண்டு ஒருவருக்கெ 1980களில் சோவியத் யூனி
எதிரிகளானார்கள். அல் யன் ஆப்கானிஸ்தானில் படை
பயங்கரவாத வன்முறைச் யெடுத்தபோது அவர்களை
களில் ஈடுபட்டு உலகின்ட விரட்டுவதற்காக அமெரிக்க
நாடுகளில் அமெரிக் உளவுத் துறையின் தார்மிக,
|கெதிராகத் தாக்கு;
தக்க
அல்ஹம் டிசம்பர்: 2014

தாடங்க இருக்கின்றோம் என்ற அறிவிப்பு அல்காயிதா அமை. து ஏற்படுத்திய அதிர்வலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு பாட்டை பல்வேறு அமைப்புக்கள் எழுதியிருந்தன. அவற்றின் ஹம்மத் அவர்கள் எழுதிய இக்கட்டுரை தருகின்றது. தி இந்துபின்னர் சமரசத்திலும் பிரசுரிக்கப்பட்டது. முஸ்லிம்கள் பயங்கர ப நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் இக்கட்டுரை டன் இக்கட்டுரையை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
[ த த இ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ற த தி ப ர் [ #l dh in ith Hi alth alt fly f+ h tth 1
ண ம் தொடர்பில் ளின் பார்வை
ப ர் ர் ஆ இ த th நீர் இ இ த இ த
இ த நி பிர் சி (h (h h i alth tipt சிரி: idlp ப தி ப ரீh |
நடத்தியது.
லும்
நகத்
ஈராக்கில் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தி
அங்குள்ள சிறுபான்மையினரையும் எதிரிகளை ணுவ
யும் ஷீஆக்களையும் கிறிஸ்தவர்களையும் 1கள்
கொன்று குவித்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற ண்டு
அமைப்பினரும் இவர்களிடமிருந்து பிரிந்து டக்கு
சென்றவர்கள்தாம். இப்போது இவ்விரு அமைப் அளக்
புகளுக்கிடையே கடும் பகை நிலவி வருகிறது. பிட்ட
இஸ்லாமிய கிலாபத்தை அமைத்து விட்டோம் மிய
என்று உலக முஸ்லிம்களின் ஆதரவை குறிப்பாக,
இளைஞர்களின் ஆதரவைப் பெற ஐ.எஸ்.ஐ. திவ
எஸ். முயல்கிறது. ஜன் Tதை
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வேகமான ராடி
வளர்ச்சி அல்காயிதாவிற்குப் பீதியை ஏற்படுத்
தியது. அல்காயிதா பின்னுக்குத் தள்ளப்பட்டு இது.
விடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது.
எனவே, சரிந்து வரும் தங்களது செல்வாக்கை உதவி
நிலைநிறுத்த அல்காயிதா இந்தப் புதிய அறி - இயக்
விப்பை வெளியிட்டுள்ளது. தங்களது அமைப் ஸாமா
பிற்கு ஆட்களைத் திரட்டும் உத்தியாகவே இந்த லவராக
அறிக்கை பார்க்கப்படுகிறது. ள ஆப்
அல்காயிதாதனி மனிதர்களை உசுப்பி அதன் தாவிற்
மூலம் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த ம் பகை
முயற்சிக்கலாமே தவிர இந்தியாவில் ஓர் ாருவர்
அமைப்பாக தடம்பதிக்க முடியாது. சர்வாதி காயிதா
கார, எதேச்சதிகார, மன்னராட்சி நடைபெறும் செயல்
நாடுகளில் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது ல்வேறு
மிகுந்த வெறுப்பு ஏற்பட்டிருப்பதால் அந்த காவிற்
நாடுகளில் அல்காயிதாவிற்கு எளிதில் ஆட் தல்கள் -
கள் கிடைப்பார்கள். ஆனால், இந்தியா போன்ற
பிரட்டி
ஸனாத் - (ஸபர்: 1436

Page 13
வலுவான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், வெளிப்ப டைத் தன்மை, பன்மைச் சமூக அமைப்பு கொண்ட நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கிட்டாது.
இந்திய முஸ்லிம்களும் பயங்கரவாத இயக்கங்கள் குறித்து தெளிவான பார்வையுடன் செயல்படுகின்றனர். பயங்கரவாதம் இஸ்லாமிய அறநெறிகளுக்கு முரணானது.
11 "எவனொருவன் ஓர் உயிரை அநியாயமாகக் கொலை செய்கிறானோ அவன் மனித இனத்தையே கொலை -
... என்கிறது அல்குர்ஆன். அத்துடன் போர்தர்மங்களையும் தெளிவாக வகுத்துள்ளது இஸ்லாம்.
“போர்முனையில் இல்லாதவர்களை(பொது மக்களை), முதியோர், குழந்தைகள், பெண்கள், மடங்களில் உள்ள துறவிகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள்" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
ஆனால் இவர்களோ பொது மக்கள் கூடுமிடங்களில் குண்டு வைப்பதையும், விமானங்களைக் கடத்துவதையும், பத்திரிகை நிருபர்களைக் கொலை செய்வதையும் வேடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே, இவர்கள் விளிம்பு நிலைக் குழுக்களாக செயல்படுகின்றனரே அன்றி மைய நீரோட்டத்தில் அவர்களால் இணைய முடிய வில்லை. பயங்கரவாதத்தில் ஈடுபடாத அமைப்புகளே பெரும்பான்மை முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.
எகிப்தில் இராணுவ சர்வாதிகாரிகள் கடந்த 80 ஆண்டு கால அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட நிலையிலும் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் ஜன நாயகப் பாதையிலேயே போராடி வந்தமை கவனிக்கத் தக்கது. பயங்கரவாதம் ஒருபோதும் ஒரு சமூகத்தின் பிரச்சினையைத் தீர்த்து வைக்காது. மேலும் சிக்கலாக்கி
அந்தச் சமூகம் பழிப்பிற்கும் நெருக்கடிக்கும் உட்படுத் தப்படும். நோயைவிட மருந்து மோசமானது என்ற நிலையே உருவாகும். எனவே, அநீதிக்கெதிராக நீதியான வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகள் தீரும். எனவே, அல்காயிதாவின் இந்த அறிவிப்பினால் முஸ்லிம்களுக்கும் பாதிப்புகளே அதிக மாகும்.
பயங்கரவாதம் இந்திய மண்ணில் கால்பதிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே முஸ்லிம் தலைவர்களும்
T - Rs111து
பயங்கரவாதம் ஒருபோதும் ஓ மேலும் சிக்கலாக்கி அந்தச்சா நோயைவிட மருந்து மோசமா கெதிராக நீதியான வழிமுறை பிரச்சினைகள் தீரும்.
-அல்த டிசம்பர்: 20

தஃவா களம்
திTமெ!
சமய அறிஞர்களும் முஸ்லிம் அமைப்புகளும் அதனை வன்மையாகக் கண்டித்தே வருகின்றனர். இதன் காரண மாகவே முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாத வலையில் வீழாது காப்பாற்றப்பட்டனர்.
அல்காயிதா தலைவர் அய்மான் அல்ஜவாஹிரியின் சமீபத்திய அறிக்கையையும் முஸ்லிம் தலைவர்கள் கடு மையாகவே எதிர்த்துள்ளனர். இந்தியாவிலுள்ள முக்கிய மான 12 அமைப்புகளின் கூட்டமைப்பாக விளங்கும் முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத்தின் தலைவர் டாக்டர். ஜபருல் இஸ்லாம் கூறியிருப்பதாவது;
அல்காயிதா இந்திய முஸ்லிம்களை விட்டும் தள்ளி நிற்கவேண்டும். முஸ்லிம் சமூகம் தனது விவகாரத்தைத் தானே கவனித்துக் கொள்ளும் முழு ஆற்றல் படைத்தது. அல்காயிதாவின் அறிவிப்பு தெற்காசிய முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானதாகும். வெளிநாட்டிலுள்ள ஒரு பயங் கரவாத இயக்கம் அவர்களின் உள் விவகாரங்களில் தலை யிடத் தேவையில்லை. இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் விசுவாசமான குடிமக்களாவர். அல்காயிதா இங்கு கால் வைக்க முயற்சித்தால் அதனை முஸ்லிம்கள் வன்மையாக எதிர்ப்பார்கள். இந்திய முஸ்லிம்கள் இந்திய அரசியல் சாசனத்தினாலும், இந்தியச் சட்டங்களினாலும் பாதுகாப் புப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு வெளி நாட்டிலுள்ள பயங்கரவாத அமைப்பினரின் போலியான உதவி தேவை யில்லை. அந்த அமைப்பு மத்திய கிழக்கில் பெரும் அழிவையும் நிலையற்ற தன்மையையும் தோற்றுவித்துள் எது. இவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும் படியும் இவர்களின் சிந்தனையைப் பரப்புபவர்களைத் துரத்திய டிக்கும் படியும் இந்திய முஸ்லிம்களைக் கேட்டுக் கொள் கிறேன்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் அப்துல் ஹபீஸ் பாரூக்கி “அல்காயிதாவின் கொள்கை இந்திய முஸ் லிம்கள் மீது செல்வாக்குச் செலுத்த எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறியுள்ளார். இந்தியாவின் மிகத் தொன்மை வாய்ந்ததும் முஸ்லிம்களின் செல்வாக்குப் பெற்றுள்ளது மான தேவ்பந்த் தாருல் உலூம் இஸ்லாமிய பல்கலைக் கழகம் அய்மான் அல்ஜவாஹிரியைக் கண்டித்துள்ளது.
அகில இந்திய மில்லி கவுன்சிலின் தலைவர் ஆ.அ.காலித் ''அல்காயிதா எங்களின் நண்பர்களல்ல. அவர்கள் அப்பா விகளைக் கொல்கின்றனர். இஸ்லாத்தின் பெயரில் கொலை களைச்செய்து இஸ்லாத்தை இழிவுபடுத்துகின்றனர். அவர்கள்
антинин азадлананімами
HTMMAHENIELபயர்
ஒரு சமூகத்தின் பிரச்சினையைத் தீர்த்து வைக்காது.
முகம் பழிப்பிற்கும் நெருக்கடிக்கும் உட்படுத்தப்படும்.
னது என்ற நிலையே உருவாகும். எனவே, அநீதிக் களையே பின்பற்ற வேண்டும். அப்போதுதான்
ஹஸனாத் . -14 ஸபர்: 1436

Page 14
தஃவா களம்
முஸ்லிம்களின் எதிரிகள். எங்களுக்கு அவர்களின் அனு தாபம் தேவையில்லை” என்று கூறுகின்றார். "மதச்சார்பு இந்துக்களே எங்களின் நண்பர்கள். சிறுபான்மையினருக்கு எதிராக அநீதிகள் இழைக்கப் பட்டபோது எங்களுக்காகப் போராடியவர்கள் அவர்களே" என்கிறார் உருது எழுத் தாளர்ஹஸன் கமால். அல் காயிதா பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாடு இதுவேயாகும்.
அல்காயிதாவின் நடவடிக்கை இந்தியாவில் ஊடுரு வாமல் இருக்க உளவுத் துறையினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அசம்பாவிதம் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மைக் குற்றவாளி களைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அப்பாவிகளை வேட்டையாடுவதனால் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியாது. அத்தோடு சிறுபான்மையினர், பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள் போன்ற பலவீ னமான மக்களின் பிரச்சினைகளைக் கிடப்பில் போடா மல் உடனுக்குடன் தீர்வு காண்பதாலும் பயங்கரவாதச் செயல்களின்பால் அவர்கள் கவரப்படுவதைத் தடுக்க முடியும்.
உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா தலைமை
புதுப் பொலிவுடன் இர
அறிவுக் களஞ்சியத்தி
ஒரே கூரை இose English Arabic, சஞ்சிகைகள்
புனிதஅல்குர்ஆன்
• அல்ஹஸனாத்
அகராதி * உண்மை உதயம்
ரியல் * மீள்பார்வை
ப்யாள் * அல் மதீனா
பயறு எங்கள் தேசம்
* நவமணி
சம் * பயணம்
பாயாகரல்கள் | * சத்தியக் குரல்
MD
தினமும் காலை 9.00 மணியிலிருந்து இரவு 9.00 வெளியீடு, மொத்த விற்பனைப் பகுதி: 0115736098, 07725 தபால் மூலம் நூல்களைப் பெற: 011 2684851 புனித அல்குர்ஆன் பிரதிகளை மொத்தமாகப் பெற:0773171 ( 7%%தொடகொடவீதி,கொழும்பு 9 Hotline: 01
-அல்ஹஸ டிசம்பர்: 2014)

யிலான ஏகாதிபத்திய சக்திகள் பொய்க் காரணங்களைக் கூறி ஒரு நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளைய டிக்கவும் தலையாட்டி பொம்மை ஆட்சியாளர்களை உருவாக்கவும் அந்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்த வேண்டும். கொடுமையான ஆட்சியாளர்களை மாற்றும் பொறுப்பு அந்த நாட்டு மக்களிடமே விட்டுவிட வேண்டும். ஜனநாயகம் பேசிக் கொண்டே உலக சர்வாதிகாரிகளையும் மன்னர்களையும் காப்பாற்றும் இரட்டை நிலையைக் கைவிட வேண்டும். இவர்களது இந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகளினால் வெறுப்பும் விரக்தியும் கொண்ட இளைஞர்கள் பயங்கர வாதச் சிந்தனைகளுக்குப் பலியாகின்றனர். அரச பயங்க ரவாதமும் குழு பயங்கரவாதமும் ஒரு விஷச்சக்கரமாகும். இந்தச் சக்கரம் உடைக்கப்படுவதன் மூலமே பயங்கரவா தத்தை ஒழிக்க முடியும்.
"பயங்கரவாதம் நோயுற்ற உள்ளத்தில் உருவாகிறது.
அநீதிகளால் உரமூட்டப்படுகிறது.
வெறுப்புகளால் நிலைத்து நிற்கின்றது.”
ஸ்லாமிக் புக் ஹவுஸ்
ன்நுழைவாயில்
HH Publication யின் கீழ் தமிழ் மொழிகளில்...
எல்ஹதிஸ்
ക്കകം வுறு
• ප්‍රබෝධය பாம்
The Trend லோரி
+ அகரம்
இஸ்லாமிய தவறு
சிந்தனை நளினம்
* முன்னோடி ணயைனங்கள்
* சர்வதேசப்
பார்வை Audio Cassette
மணிவரை உங்களுக்காகத் திறந்திருக்கும்...
அ -----
புதிய நால்களின் தகவல்கள் அறிய Fஉரு
fibhbooks என Type செய்து 15925935
40404க்கு அனுப்புங்கள். Hாத். நபர்: 1436

Page 15
மஸ்ஜி
இ
முஹம்மத் ஸகி பவுஸ் நளீமி) விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்
E-mail: Zackymfm@gmail.com
பதிப்புடிட்டி. அநNA) an - 2 ஸியோனிஸ அரசின் பலமும் பலவீனமும் அரபுலகின் பலம், பலவீனத்திலேயே தங்கியுள்ளன. அதாவது,
அரபுலகம் பலவீனப்படும் போதெல்லாம் ஸியோனிஸ அரசு பலம் பெறுகிறது. அரபுலகம் பலம் பெறும்போ தெல்லாம் ஸியோனிஸ அரசு பலவீனமடைகிறது. இன்னும், பலஸ்தீனப் பிரச்சினையின் ஏற்ற இறக்கங்களும் அரபுல கின் பலத்திலும் பலவீனத்திலுமே தீர்மானிக்கப்படுகின் றன. அரபுலகம் பலம் பெறும்போது பலஸ்தீன் பலம் பெறுகிறது. அதே போல் பலவீனமடையும்போது பலஸ் தீனம் பலவீனமடைகிறது. அதேவேளை, இங்கு மற்றொரு உண்மையையும் புரிந்து கொள்வது அவசியமானது. எவ்வளவுதான் அரபுலகம் பலவீனமாகவும் ஸியோனிஸம் பலமாகவும் இருந்தாலும்கூட பலஸ்தீன மக்களின் ஆன்மிக, இராணுவ மற்றும் அரசியல் பரிமாணம் தேய்ந்து விடாமல் தொடர்ந்தும் நிலைத்திருக்கிறது என்பதே அந்த உண்மை.
இந்தப் பின்புலத்தில் எகிப்திய இராணுவப் புரட்சியின் பின்னரான அரபுலகின் அவல நிலையை ஸியோனிஸ அரசுமிகவும்நுணுக்கமானதிட்டமிடலுடன் தனக்குசார்பாக பயன்படுத்துகின்றமை வெளிப்படையானது. காஸா மீதான 50 நாள் யுத்தமும் அதன் ஒரு கட்டமே. தற்போது அதன் இரண்டாம் கட்டத்தை மேற்குக் கரையிலும் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள ஜெரூஸலம் பகுதியிலும் மேற்கொள்வதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. ஆனால், பலஸ்தீனர்கள் புதிய
-அல்ல டிசம்பர்: 20

தேசம் கடந்து 13
துல் அக்ஸா மீதான, தாக்குதல்களும் மூன்றாவது . ன்திபாழாவுக்கான அழைப்பு
* சங்க
சம்
-கன்
கிட்டிய வரலாற்றில் முதல் முறையாக
மஸ்ஜிதுல் அக்ஸாவில் பலஸ்தீன
முஸ்லிம்களுக்கு தொழுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும், ஜெரூஸலத்தில்
- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக 'வாழும் பிரதேசங்க
ளுக்குள் யூதக் குடியேற்றவாசிகள் புகுந்து, மக்களின்
' சொத்துக்களை சூறையாடும் நிலையும்
' தொடர்கிறது.
பே,
1 - 2)
திட்டத்தையும் மிகைத்து விடுவார்கள் என்பதே அரசியல் களத்தை ஆழமாக நோக்கும்போது புலப்படுகிறது.
மஸ்ஜிதுல் அக்ஸா மீதான அத்துமீறலின் பின்புலம்:
காஸா மீதான யுத்தத்தில் ஸியோனிஸ அரச படைகள் தோல்வியடைந்ததன் பிற்பாடு நெதன்யாகு அரசின் எதிர்காலம் குறித்து பாரிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. சர்வதேசம் முழுவதும் மக்களின் பொது அபிப்பிராயம் நெதன்யாகுவின் அரசுக்கு எதிராகவே காணப்பட்டன.
எனவே, இஸ்ரேலிய மக்களுக்கு ஏதாவதொரு வெற்றியை காண்பித்தாலேயே அன்றி அடுத்த தேர்தலில் களமிறங்க முடியாத நிலைக்கு நெதன்யாகு நிர்ப்பந்திக்கப்பட்டார். மறுபுறத்தில், மேற்குக் கரையில் இஸ்ரேலிய அரசு மேற் கொண்டு வரும் அதிகரித்த குடியேற்றத் திட்டங்களுக்கு எதிரான சர்வதேச நகர்வுகள் நெதன்யாகுவை தனிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன. இதன் அகோர விளைவு களை நெதன்யாகு தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார். ஆனால் அவரால்குடியேற்றத்திட்டங்களைநிறுத்தமுடியாது. காரணம், நெதன்யாகுவின் அரசில் அங்கம் வகிக்கும்
பிரட் தயாராக
பஹஸனாத் -- 114 ஸபர்: 1436
பொதுசன ந லகம் யாழ்ப்பாண சைால்.

Page 16
14 தேசம் கடந்து
பல கட்சிகள் தீவிரயூத ஆக்கிரமிப்பு சிந்தனையை சுமந் துள்ளவை. குடியேற்றத் திட்டங்களை நிறுத்தினால் அரசிலிருந்து வெளியேறுவோம் என அக்கட்சிகள் எச்ச ரித்துள்ளன. தனது அரசின் பங்குதாரர்களின் அபிலா ஷைகளைத் தீர்க்கும் நோக்குடன் பலஸ்தீன நிலத்தின் மீதும், மக்களின் மீதும் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புச் செயன்முறையைப் பிரயோகிக்க வேண்டிய இக்கட் டான நிலையில் நெதன்யாகு அகப்பட்டுள்ளார்.
இந்தப் பின்னணியிலேயே கடந்த மாதம் முழுவதும் மஸ்ஜிதுல் அக்ஸா மீதான அத்துமீறல் இடம்பெற்று வருகிறது. "ஜெரூஸலத்தின் மீதான யூத இறைமையை மீட்டிப் பெறுவதே எனது இலக்கு” என நெதன்யாகு அறிக்கை விடுத்திருப்பதன் பின்புலமும் இதுதான்.
கிட்டிய வரலாற்றில் முதல் முறையாக மஸ்ஜிதுல் அக்ஸாவில் பலஸ்தீன முஸ்லிம்களுக்கு தொழுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும், ஜெரூஸலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்க ளுக்குள் யூதக் குடியேற்றவாசிகள் புகுந்து, மக்களின் சொத்துக்களை சூறையாடும் நிலையும் தொடர்கிறது. இஸ்லாத்தின் புனிதப் பிரதேசங்களின் மீதான இஸ்ரேலிய அரசின் அத்துமீறல்களுக்கு சர்வதேச அளவில் கண்ட னங்கள் வந்தவண்ணமுள்ளன. ஆனால் அக்ஸாமீதானயூத தீவிரவாதிகளின் பாய்ச்சலை அரபு ஸியோனிஸ ஆட்சி யாளாகள் கண்டும் காணாதது போல் நிற்கின்றனர். அதற்கும் அப்பால், இஸ்ரேலிய இராணுவப் பிரிவுகள் அக்ஸாவை சுற்றி வளைத்திருக்கும் தருணத்திலேயே ஐக்கிய அரபு இராச்சியம் பலஸ்தீனுக்காக குரல் கொடுக்கும் கலாநிதி ஷெய்க் கர்ழாவி தலைமையிலான 60 சிந்தனையாளர்களை தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளது.
இத்தகைய இக்கட்டான நிலையில் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கி முழு முஸ்லிம் உம்மத்தினதும் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி யூசுப் அல் கர்ழாவி பின்வரும் பிரகடனத்தையும் வெளியிட்டுள்ளார்:
மஸ்ஜிதுல் அக்ஸாவை 50 வயதுக்கு மேற்பட்டவர்க ளுக்கு மட்டுமே திறந்து விடும் இஸ்ரேலிய அரசின் தீர் மானமானது மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது. எனவே, மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாப்பதற்காக திரண்டு வருமாறு சர்வதேச அறிஞர்கள் ஒன்றியம் முஸ்லிம் உம்மத்திடம் வேண்டிக் கொள்கிறது. இவ் அத்துமீறலை சர்வதேசம் புரிந்து கொள்ளும் வகையில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துமாறும் வேண்டிக் கொள்கின்றது.
பலஸ்தீனர்களின் புதிய போராட்ட வியூகங்கள்:
கடந்த மாதம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம்
-அல்ஹவு பவர் : 1
டிசம்பர்: 2014 - - - -

மேற்கொண்டு வரும் அத்துமீறல்களை எதிர்கொள்வதற்கு மேற்குக்கரை மற்றும் அல்குத்ஸ் பிரதேச மக்கள் வித்தியா சமான இராஜதந்திரமொன்றை கையாள ஆரம்பித்துள்ளனர். இவ் உபாயத்திற்கு முன்னால் இஸ்ரேலிய உளவுத்துறை யினர் மற்றும் பொலிஸார் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.
காஸாவில் போன்று இஸ்ரேலை எதிர்த்து திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகளில் மேற்குக் கரையிலோ அல்லது அல்குத்ஸ் பிரதேசத்திலோ ஈடுபட முடியாமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன:
01. மேற்குக் கரையினதும் அல்குத்ஸ் பிரதேசத்தினதும் பாதுகாப்பை பலப்படுத்துதில் பலஸ்தீன அதிகாரசபை மற் றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் மத்தியில் உடன்பாடு காணப்படுகிறமை. இவ்வுடன்பாட்டை இஸ்ரேலிய அரசு மதிக்காவிட்டாலும், பலஸ்தீன அதிகாரசபை மதித்தே ஆக வேண்டிய நிலை காணப்படுகிறது. இல்லாவிட்டால் பலஸ்தீன அதிகார சபைக்கான நிதி உட்பாய்ச்சல் இடை நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும். எனவே, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழுள்ள யூத குடியேற்றவாசிகளுக்கு பலஸ்தீனர்களால் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலை விட பலஸ்தீன அதிகார சபை கரிசனை காட் டுகிறது. விளைவாக, மேற்குக் கரையிலோ அல்குத்ஸ் பகுதியிலோ ஸியோனிஸ அரசுக்கு எதிராக திட்டமிட்ட இராணுவ அல்லது ஆயுத ரீதியான குழுக்கள் இயங்க முடி யாத நிலை காணப்படுகிறது.
02. காஸாவை விட இஸ்ரேலிய அரச படைகள் மேற்குக் கரையில் தமக்கெதிரான நடமாட்டங்கள் எழக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளன. இதன் பின்புலத்தில் தொழிற்படும் இராஜதந்திரம் என்னவென்றால், காஸாவை விட இஸ்ரேலின் இராஜதந்திர நகரங்களை தாக்கக் கூடிய வாய்ப்பு மேற்குக் கரைக்கே அதிகம் காணப்படுகிறது. இத னால், மேற்குக் கரையில் சிறியதொரு மாற்றம் நடை பெற்றாலும், இஸ்ரேலிய இராணுவம் உசாரடையும் நிலை காணப்படுகிறது. இவ்வாறு மேற்குக் கரையிலும் அல்குத்ஸ் பிரதேசத்திலும் காணப்படும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, அப்பிரதேச மக்களின் போராட்ட வியூகத்தில் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
மஸ்ஜிதுல் அக்ஸாவை 50வயதுக்கு மேற்பட்டவர்க | ளுக்கு மட்டுமே திறந்து விடும் இஸ்ரேலிய அரசின் தீர்மானமானது மனித விழுமியங்களுக்கு அப்பாற் பட்டது. எனவே, மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாப்ப தற்காக திரண்டு வருமாறு சர்வதேச அறிஞர்கள் | ஒன்றியம் முஸ்லிம் உம்மத்திடம் வேண்டிக் கொள் ! கிறது. இவ் அத்துமீறலை சர்வதேசம் புரிந்து கொள் ! ளும் வகையில் கடுமையான எதிர்ப்பை வெளிப் படுத்துமாறும் வேண்டிக் கொள்கின்றது.
பனாத்
ஸபர்: 1436

Page 17
இம்மாற்றங்களை பலஸ்தீன அரசியல் விமர்சகா அத் னான் அபூஆமிர் “ஹர்புல் சகாகீன்” (கத்திப் போராட்டம்) என வர்ணிக்கிறார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்கமுடியுமான அனைத்து வித வாயில்களும் தங்களுக்கு முன்னால் மூடப்பட்டிருக்கும் நிலையில், கத்திகளைச் சுமந்து யூதக் குடியேற்றவாசிகளின் வணக்கஸ்தலங்கள், வீடுகள் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் புகுந்து தாக்கும் முறைமையை பலஸ்தீனர்கள் பின்பற்றத்துவங்கியுள்ளனர். இக்கத்தி தாக்குதலுக்கு இலக்காகி பல இராணுவ சிப் பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை, அல்அக் ஸாவிற்குள் அத்துமீறிய இஸ்ரேலிய இராணுவத்தை பழிவாங்கும் வகையில் யூத வணக்கஸ்தலமொன்றுக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை ஐந்து பலஸ்தீன இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஆறு யூத குடியேற்ற வாசிகள் பலியாகியுள்ளனர். மேற்குக் கரை மற்றும் அல் குத்ஸ் வாசிகளின் கத்திப் போராட்டம் சட்டவிரோத யூதக் குடியேற்றவாசிகளின் உள்ளத்தில் அச்சத்தையும் பாதுகாப் பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. அதனை சமாளிக்கும் நோக்குடன் இஸ்ரேலிய அரசு சகல ஜெரூஸலம் வாசிக ளுக்கும் தனிப்பட்ட ரீதியில் ஆயுதம் வைத்துக் கொள்ளும் அனுமதியை வழங்கியுள்ளது.
தம்மால் முடியுமான எதனைப் பயன்படுத்தியேனும் ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்களை அடக்க வேண்டும் என்ற பலஸ்தீனர்களின் போராட்ட உணர்வை நெதன்யாகு வியப்புடன் நோக்குகிறார். ஏனெனில், மேற்குக் கரையில் அவ்வாறானதொரு நிலை தோன்ற மாட்டாது என்பதே நெதன்யாகுவின் எதிர்வுகூறலாக இருந்தது. மேற்குக் கரை மக்களைக் கட்டுப்படுத்துவதில் பலஸ்தீன அதிகார சபை இதய சுத்தியுடன் நடந்து கொள்ளும் என்றே இஸ்ரேலிய உளவுத்துறை எண்ணியது. இதனை ஜெரூஸலம் போஸ்ட் பத்திரிகையின் ஊடகவியலாளர்ஒருவர் " ஆயுதப் போராட்ட களத்தில் மேற்குக்கரைமக்கள் இறங்குவதற்கான உளவியல் தயார் நிலையை வெளிப்படுத்தும் இத்தகைய தாக்குதல் களினால் மேற்குக் கரை மற்றும் அல்குத்ஸ் பிரதேச சட்டவிரோத குடியேற்றவாசிகள் சலிப்படைந்துள்ளனர்” எனக் குறிப்பிடுகிறார்.
நெதன்யாகு அக்ஸாவின் மீதான அத்துமீறலை அரசி யலுக்காக பயன்படுத்த நினைத்தார். ஆனால், பலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாடுகளையும் இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டிய போராட்ட உணர்வலைகள் பலஸ்தீனர்களுக்கு மத்தியில் ஏற்பட்டு வருவதனை நெதன்யாகு அவதானித்தார். அக்ஸா மீதான இஸ்ரேலிய படைகளின் அத்துமீறலைத் தொடர்ந்து சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களும் பலஸ்தீனுக்குள் தொழிற்படும் போராட்ட இயக்கங்களும் மூன்றாவது இன்திபாழாவுக்கு மக்களை அழைப்பு விடுத்தன. இவ்வ ழைப்பு இஸ்ரேலுக்கு விழுந்த மிகப் பெரிய மானசீக அடி
---அல்வ டிசம்பர்: 201

தேசம் கடந்து 15
என அரசியல் விமர்சகர் யாஸிர் ஸஆதிரா வாதிக்கிறார்.
பலஸ்தீன மக்களின் போராட்ட உணர்வுகளையும் இன்திபாழா பற்றிய அழைப்புக்களையும் தணிக்கும் நோக்குடன் ஜோர்தான் மன்னனுடன் சமாதானம் பேசும் நிலைக்கு நெதன்யாகு தள்ளப்பட்டார். இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அக்ஸாவில் தொழ முடியும் என்றகட்டுப்பாட்டைத்தளர்த்திவருக்கும்மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழ முடியும் என இஸ்ரேலிய அரசு இடைக்கால பிரகடனமொன்றையம் அறிவிப்புச் செய்தது.
இறுதியாக, அக்ஸா மீதான சமீபத்திய இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்கள், அதனை பலஸ்தீனர்கள் எதிர்கொண்ட முறைகள் மற்றும் மக்களின் உணர்வலை களைத் தணிப்பதற்கு நெதன்யாகு மறைமுகமாக மேற் கொண்ட நடவடிக்கைகள் ஓர் உண்மையை வெளிப்ப டுத்துகின்றது. அதாவது, பலஸ்தீன மக்கள் மிகவும் அரசி யல் விழிப்புணர்வைப் பெற்றவர்கள். சர்வதேச சமூகமும் மற்றும் அரபுலகமும் எந்தத் திசையில் சென்றாலும், தங்களது போராட்டத்தின் இலக்குகளில் பலஸ்தீன மக்களும் போராட்டக் குழுக்களும் மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் நிலைத்திருக்கின்றனர் என்பதே அந்த யதார்த்தமாகும்.
அல்ஹஸனாத்
சிறப்பிதழ் “சுவனம் எமது வீடுகளில்” எனும் மகுட
வாசகத்தை மையமாகக் கொண்டு அடுத்த அல்ஹஸனாத் (ஜனவரி 2015) குடும்பவியல் சிறப்பிதழாக மலர் இருக்கிறது, இன்ஷாஅல்லாஹ்.
1கணவன்- மனைவி உறவு 1பெற்றார்- பிள்ளை உறவு
இரத்த உறவு அழகிய வீட்டுச் சூழல்... இன்னும் பல உங்கள் பிரதிகளுக்கு முந்திக்
கொள்ளுங்கள்!
றஸனாத்
4 ஸபர்: 1436

Page 18
16 விளம்பரம்
After A/L Exam... What Next
DIPLOMA IN
முன்பள்ளி டிப்டு (அரச அங்கீகாரம் பெற்ற ஒரு வரி
தகைமை: க.பொ.த. (உ/த) மூன்று பாடங்களில் சித்தி
ஆரம்பம்: 2015 பெப்ரவரி
கே லிபரங்களுக்கு: Pre-School என Type செய்து 077 3171722 என்ற இலக்கத்துக்கு SN
அனுப்பவும்
பொருளாதார வசதி
விண்ணப்பதாரிகடு புலபைரிசில் வசதி
Sch Insight Institute of IN SIGHT
Ayesha Sidde Head ofice: City Campus: 18A, I
பதிப்புர்
----அல்ஹவு டிசம்பர்: 2014

PRE SCHOOL TEACHING
ளாமா பாடநெறி தட முழு நேர வதிவிடப் பாடநெறி)
குறைந்த நக்கு கள் உண்டு
pol of Education
Managment and Technology 2qa Campus - Mawanella
almyrah Avenue, Colombo - 03
பனாத்
ஸபர்: 1436

Page 19
ஷஹாத எமது கொள்கைக்கு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வா
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி நடைபெற்றவரு யின் 62வது வருடாந்த தேசிய மாநாடு
மற்றும் துணை கடந்த 15.11.2014 அன்று காலை 8.30
அறிக்கைகள் சப் முதல் இரவு 8.30 மணி வரை முதல்
நிகழ்ச்சி, ஆளுை சாய்ந்த மருது லீ மரிடியன் வரவேற்பு
பிராந்திய நாஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளும் இ
உடன்பாடு வள ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத்
பிரகடனம் ஒன் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் தலைமையில் “ஷஹாததுல் ஹக் -
தேசிய மாந எமது கொள்கைக்கு நாமே எடுத்துக்
அம்பாறை மற்று காட்டு” எனும் கருப் பொருளில்
அதிகாரிகள் கல
ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அ பாரிஸ், உதவிப் பொதுச் செயலாளர்களான சகோத அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ், கலாநிதி அஷ்ஷெய்
எம். எம்.எம். மன்ஸுர், பொறியியலாள
அஷ்ஷெய்க் ஜே.எம். அஷ்ரஃப் (ந
ஜமாஅத்தின் அமீர் மற்றும் மூத்த உறுப்பினர்கள்
மேடையில் வீற்றிருக்கின்றனர்.
серираномаимена регионалностима 1
மனை அல்ல டிசம்பர்: 20

நிகழ்வு 17
துல் ஹக்
நாமே எடுத்துக்காட்டு நடாந்த தேசிய மாநாடு - 2014 (ஹி.1436)
டாந்த தேசிய மாநாட்டில்ஜமாஅத்தே இஸ்லாமியின் பகுதிகள் அமைப்புகளின் கடந்த வருட செயற்பாடுகள் குறித்து ர்ப் பிக்கப்பட்தோடு, அங்கத்தவர்களைத்தகைமைப்படுத்தும் மவிருத்தி நிகழ்ச்சி, அமீர் தெரிவு, மஜ்லிஸுஷ் ஷரா தெரிவு, ம்கள் தெரிவு, பிரமுகர் அமர்வு மற்றும் கலை, சலாசார டம்பெற்ற இந்நிகழ்வில், "தேசம் காண்போம் நேசமுடன் ர்ப்போம் உறுதியுடன்!” எனும் மகுடத்தின் கீழ் மாநாட்டுப் றும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ாட்டில் ஓர் அங்கமாக நடைபெற்ற பிரமுகர் அமர்வில், பம் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிரேஷ்ட அரச ந்து கொண்டனர்.
க்பர், பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பர் வை. ஐ.எம். ஹனீஸ், எம்.எச்.எம். ஹஸன் ஆசிரியர், க் இஸ்மத் ரம்ஸி, மஜ்லிஸுஷ் ஷரா உறுப்பினர்களான
ர் இஸட் ஏ.எம். நெள்ஸர், சட்டத்தரணி ளீமி) ஆகியோரது நிகழ்ச்சிகளின்போது
அEE Fா பாலா லாலானவைணனாமாபாய சாகடா பாசமலாபாரமாககாரகனபாடிபாபா பாரோசையாறு.
ஹஸனாத் -
4 ஸபர்: 1436

Page 20
18 நிகழ்வு
LOT
ஜமாஅத்த
ஜமா:
பிரமுகர் அமர்வின்போது
பிரமுகர் அமர்வில் பங்கேற்ற அம்பாறை, மல்வத்தை வீரசிங்கவுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் கையளிக்கும்போது
பாகாயதாயாராகக் கருதுமணMEEEாபா EEETHாபாபாEேEEEக்ரபாணா காபEELEMEMH
-- அல்ஹள டிசம்பர்: 2014

நாட்டில் கலந்து கொண்ட ஜமாஅத்தின் முன்தஸிப்
அங்கத்தவர்களில் ஒரு பகுதியினர்.
ல் இணைந்து கொண்ட புதிய அங்கத்தவர்களில் சிலர்
அத் அங்கத்தவர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றபோது
கலை நிகழ்வுகளின்போது
EEET11=",
பிரமுகர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில்
இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி கேணல் ஹரின் ப்ஹீமுல் குர்ஆனின் சிங்கள மொழிமூல பிரதியொன்றை
ஒபாமா
னாத் ஸபர்: 1436

Page 21
பாகிஸ்தானில் ம
புத்துணர்வு பெறும்
அட்" வா.
பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின்
ஆrாமியின் மக்களுப் மூன்று நாள் இஜ்திமா கடந்த மாதம் 21, 22, 23ஆம் திகதிகளில்லாஹூரிலுள்ள மினாரா
'இந்தி
சுபிட்சம் ஏ - பாகிஸ்தான் திடலில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் உட்பட மூன்று இலட்
பாகிஸ்த
நோக்கத் சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இவ் இஜ்திமாவில் ஹிந்து, சீக்கிய, கிறிஸ்த்தவ
முஸ்லிம்
மதங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றமை
அடைய
ஆட்சி ெ குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
சிக்கலாம் - பாகிஸ்தான் ஜமாஅத்தின் மாணவர் இயக்கமான இஸ்லாமி ஜம்இய்யதே தலபா
இந்நி வின் முன்னாள் தலைவர் ஜனாப் ஸிராஜுல்
நிறைவே ஹக் ஜமாஅத்தின் அமீராக இவ்வருடம்
ஸிராஜு பதவியேற்றதிலிருந்து இயக்கத்தில் ஒரு புது
இஜ்திமா உத்வேகமும் சுறுசுறுப்பும் ஏற்பட்டிருப்பதை
மும் நம். இவ் இஜ்திமாவின் ஏற்பாடுகளும் நிகழ்ச்சி
ஜமா களும் படம் பிடித்துக் காட்டுகின்றன.
தனது ே ஜனாப்ஸிராஜுல்ஹக்கைபர் பக்தூன்குவா
குறிப்பிட மாநிலத்தில் இரண்டு தடவை நிதி அமைச்
ளுக்கும் சராகப் பதவி வகித்து அவரது செயற்திறன்
தக்கது. காரணமாக அனைவரது நன்மதிப்பையும்
இந்நி பெற்றவர். அவர் அமீர் பதவியை ஏற்றதைய
களைப் டுத்து ஜமாஅத்தின் ஊழியர்களும் பொது
களும் க
-- அல்ல டிசம்பர்: 20

நிகழ்வு
| நிகழ்வு 19) Tபெரும் இஜ்திமா: ம் இஸ்லாமியப் பணி -
ம் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.
தியாவில் வாழ்ந்த முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படையில் காக வாழ ஒரு நாடு' எனும் சுலோகத்தோடு உருவாக்கப்பட்ட ான் 67 வருடங்கள் கடந்த பின்பும்கூட அது உருவாக்கப்பட்ட கதை அடைந்து கொள்ளவில்லை. மாறி மாறி ஆட்சிக்கு வந்த 5 லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி என்பன இந்த நோக்கத்தை
த்தவறிவிட்டன. பாகிஸ்தான் வரலாற்றில் சுமார்அரைப்பகுதியை செய்த இராணுவம், பாகிஸ்தானின் பிரச்சினைகளை மேலும்
க்க உதவியதே தவிர தீர்வாக அமையவில்லை.
லையிலேயே 'பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை ற்றுவோம்' எனும் சுலோகத்தோடு களமிறங்கியிருக்கிறார்ஜனாப் உல் ஹக். கடந்த சில மாத கால அவரது தலைமைத்துவமும் 7வில் பொது மக்களும் ஊழியர்களும் வெளிப்படுத்திய ஆர்வ பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளன.
அத் அமீர் பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட கனவை நனவாக்கும் வலைத் திட்டத்தை விரிவாக முன்வைத்தமை இஜ்திமாவின் -த்தக்க அம்சமாகும். அவ்வாறே இஜ்திமாவில் இளைஞர்க பெண்களுக்கும் வழங்கப்பட்ட தனி இடமும் குறிப்பிடத்
கெழ்வில் சுமார் 25 நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய இயக்கங் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 வெளிநாட்டுப் பிரமுகர் லந்து கொண்டனர்.
(36ஆம் பக்கம் பார்க்க) ஹஸனாத் 14 ஸபர்: 1436

Page 22
20 அந்நிஸா- குடும்பவியல்
அலட்சியம் அன்பைக் கொன்றுவிடும்; இருவருக்கு மிடையில் ஒரு வெடிப்பை ஏற்படுத்திவிடும்; இயல்பு
நிலையை நீக்கி அனைத்தையும் ஒரு வகையான செயற்கைத்
தன்மை கொண்டதாக மாற்றிவிடும்; புன்னகையை
உங்கள் வீட்டு எல்லைக் குள்ளிருந்து வெளியேற்றி
விடும்; உங்கள் அகச் சூழலை மாசுபடுத்தி விடும்.
அஷ்ஷெய்க் அ நிறுவனர், குடும்ப cfcglanka@gm
குடும்பவாழ்ை ஸீரியஸால்
IEEEET EEET ராரி ரபி பரு
பாபரிக்IDEயம்
எகிபTEETH பாபா 41:44:41
குற்றம்!
செய்து நீதிமன்றத்தில்
நீங்களே உங்களது . நாட்டில் பல குற்றங்கள் நடக்
வீர்கள். அது போத கின்றன; ஊருக்கு ஊர் குற்றங்கள்
நீங்கள் மாற்றிக் கெ நடக்கின்றன; பாதையோரங்களில் குற்றங்கள் நடக்கின்றன. குற்றங்கள்
அது என்ன ஆச் என்றவுடன் ஏதோ கொலை கொள்ளை,
அவசியமில்லை. அ போதைப்பொருள் கடத்தல் என்
வந்து விடுகிறேன். றெல்லாம் நினைத்து விடாதீர்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்
01. அலட்சியம் எனு துக்குள்ளும் தெரிந்தும் தெரியாமலும்
ஆண்- பெண் வி குடும்ப வாழ்வில் மண்ணை அள்ளிப்
கின்றோம். ஏன், எத போடும் குற்றங்கள் நடைபெற்றுக்
பிஸியாக இருக்கிறே கொண்டிருக்கின்றன.
என்னவென்று வரை
பிஸியானது யாரை இந்தக் குற்றங்கள் பரஸ்பரம்
கணவன்- மனைவி கணவன்- மனைவி இருவராலும் நடைபெறுகின்ற குற்றங்களாகும்.
தொழில், நட்பு, ( எனவே, இவற்றின் விளைவுகளை
என்று முற்றுப்புள்ளி இருவருமே அனுபவிக்க வேண்டி
கணவன் அல்லது ப யிருக்கின்றது. பலபோது அவர்க
விடுகின்றது. ளோடு சேர்த்து ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் அவற்றை அனுப்
ஒரு கணவனது ப விக்க வேண்டி ஏற்படுகின்றது.
கணவன் தன்னை அ
அதன் விளைவாக அ இந்தக் குற்றங்களில் நீங்கள் )
போன்றுதான் ஒரு ஈடுபட்டால் உங்களை யாரும் கைது - கிடைத்தால் அவன்
-அல்ஹஸா டிசம்பர்: 2014)

அப்துல் ஹலீம் (நளீமி) B.A
வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான மத்திய நிலையம் ail.com -
நாங்கய பாரபடம்
தயாபகார-பாரா பருப்புக்காராகா ராதாபய TEALTTEEET)
-வ சீரழிக்கும்
குற்றங்கள்
பாலாமாபாUாகIMாரMIMாயாயாயாயாயாயாயாயாயாயாயாது!
ல் ஆஜர் செய்து சிறையில் அடைக்க மாட்டார்கள். மாறாக, வீட்டை உங்களுக்கான சிறைச்சாலையாக மாற்றிக் கொள் Tதென்று உங்களையே ஒரு நடமாடும் சிறைச்சாலையாக ாள்வீர்கள்.
சரியமான குற்றங்கள்? என்று நீங்கள் யோசிக்க வேண்டிய திகம் சுற்றி வளைக்காமல் விடயத்துக்கு நேரடியாகவே இதோ இவைதான் அந்தக் குற்றங்கள்
ம் மாபெரும் குற்றம்
த்தியாசமில்லாமல் இன்று அனைவரும் பிஸியாக இருக் ற்கு என்றில்லை, யாரிடம் கேட்டாலும் நான் கொஞ்சம் ரன் என்ற பதில் சர்வ சாதாரணமாக வரும். 'பிஸி' என்றால் ரவிலக்கணப்படுத்த முடியாத இன்றைய காலத்தில் இந்த ரப் பாதித்தாலும் இல்லாவிட்டாலும் நேரடியாகவே யைப் பாதித்திருக்கின்றது. -
பொழுதுபோக்கு, விளையாட்டு, அரட்டை தூக்கம், சமூகம் யின்றி நீண்டு செல்லும் எங்கள் பட்டியலில் இயல்பாகவே மனைவி என்ற அம்சம் இறுதியிடத்துக்குத் தள்ளப்பட்டு
ட்டியலில் மனைவிக்கு கடைசியிடம் கிடைத்தால் அவள் புலட்சியப்படுத்துகிறான் என்று உணர ஆரம்பிக்கிறாள். வளும் அவனை அலட்சியப்படுத்த ஆரம்பிக்கின்றாள். அதே மனைவியின் பட்டியலில் கணவனுக்கு கடைசியிடம் தன் மனைவி தன்னை அலட்சியப்படுத்துகிறாள் என்று
னாத் - ஸபர்: 1436

Page 23
உணர ஆரம்பிக்கின்றான். அதன் விளைவாக அவனும்
அவளை அலட்சியப்படுத்த ஆரம்பிக்கின்றான்.
உங்களது துணைவரது தேவைகள் உங்களது பட்டி யலில் முதன்மை பெறாதபோது இந்த அலட்சியம் என்ற குற்றம் குடும்பத்துக்குள் அரங்கேறிக் கொண்டே இருக்கும்
.அலட்சியம் அன்பைக் கொன்று விடும்; இருவருக்கு மிடையில் ஒரு வெடிப்பை ஏற்படுத்தி விடும்; இயல்பு நிலையை நீக்கி அனைத்தையும் ஒரு வகையான செயற்கைத் தன்மை கொண்டதாக மாற்றி விடும்; புன்னகையை உங்கள் வீட்டுஎல்லைக்குள்ளிருந்து வெளியேற்றி விடும்; உங்கள் அக். சூழலை மாசுபடுத்தி விடும். மென்மை, நளினம் போன்ற நல்ல குணங்களை கடுமை, முரட்டுத்தனம் போன்ற கரடு முரடான குணங்களைக் கொண்டு துடைத்தெறிந்து விடும்
அடேயப்பா, எத்தனை பெரிய குற்றமிது!
ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்குத் தேவையான அனைத் தையும் இந்த அலட்சியமானது குழி தோண்டிப் புதைத்து விடுகின்றது. ஈற்றில் இறுதி வரை ஒன்றாய் வாழ்வதற்காய் ஒன்றிணைந்தவர்களை இடைநடுவிலேயே இரண்டாய் உடைத்துத் திசைமாறிப் பயணிக்க வைத்து விடுகின்றது
உங்கள் வாழ்விலும் இந்தக் குற்றம் நடைபெறுவதாய் உணர்கிறீர்களா?
"யார்
உடனே செயற்படுங்கள். நீண்ட நாட்களுக்கு விட்டு வைத்தீர்களேயானால் அப்புறம் குணப்படுத்தவே முடியா புற்றுநோயாக அது மாறிவிடும். அப்படியாகி விடாமல் இருப்பதற்காக நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது இதுதான்.
எத்தகைய நிலையிலும் சரி நீங்கள் மட்டும் வீட்டிலிருந்த வெளியே போகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் உங்கள் துணைவரைத் தனிமையில் சந்தித்து குறைந்தபட்சம் ஒரு முத்தத்துடனும் ஸலாத்துடனும் வெளியேறுங்கள். அது அன்றைய நாள் முழுக்க ஒருவர் அடுத்தவரது நினைவில் இருப்பதற்கான ஒரு மிகச் சிறந்த வழிமுறையாகும். மே திகமாக நீங்கள் இருக்குமிடத்திலிருந்து நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உங்களுக்கிடையிலான அன்பை இலத்திரனியல் வடிவில் பரிமாறிக் கொள்வது இன்னுட சிறப்பானது.
திருமணம் முடித்த புதிதில் அன்பு இலத்திரனியல் வம் வில் தாராளமாகப் பரிமாறப்படுகின்றது. ஆனால், காலம் செல்லச் செல்ல இருவருக்குமிடையிலான இரசாயன; தொழிற்பாடுகள்கூட மெல்ல மெல்ல அற்றுப் போகின்றன
02. சமாந்தர வாழ்க்கை எனும் இரண்டாவது குற்றம்
அது என்ன சமாந்தர வாழ்க்கை என்ற கேள்6
-அல் டிசம்பர்: 2

அந்நிஸா- குடும்பவியல் 21
எழுகிறதா?
ரயில் தண்டவாளத்தைப் பார்த்திருக்கின்றீர்களல்ல வா?! மிக அருகாமையில் இருக்கும் இரண்டு இரும்புப் பாதைகளும் இறுதி வரை இணையாமலேயே இருக் கின்றதல்லவா! அதே போன்று ஒரே வீட்டில் வாழும் கண வன், மனைவி எனும் இரண்டு ஜீவன்கள் ஒட்டாமலே வாழ்க்கையை ஓட்டிச் செல்வதுதான் சமாந்தர வாழ்க்கை. அவர்கள் இருவரும் பயணிக்கிறார்கள், ஆனால் சந்திப்ப தேயில்லை. தொடர்ந்தும் ஓர் இடைவெளியை அவர்கள் தமக்கிடையில் பேணி வருகின்ற அந்த நிலையையே இது குறிக்கின்றது.
இது கிட்டத்தட்ட அலட்சியப் போக்கு அதிகமா கும்போது அதன் இரண்டாம் கட்டமாக இடம்பெறும் குற்றமாகும். எனினும், இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஒரு விடுதியில் ஒரே அறையில் தங்கியிருக்கும் ஒருவ ருக்கொருவர் ஒத்துவராத இரண்டு நபர்களைப் போல இவர்கள் நடந்து கொள்வார்கள்.
|
ஒருவரையொருவர் மதிப்பார்கள். ஆனால், அந்த மரியாதைக்குள் எப்போதும் ஒரு 'க்' கன்னா ஒளிந்து கொண்டிருக்கும். இருவரும் பேசுவார்கள். ஆனால், அதனை நீண்டு விடாமல் முடித்து விடுவதில் மிகக் கவ னமாக இருப்பார்கள். பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் இருவருக்குமிடையில் தூதுவர்களாகவும் இடைத் தரகர்களாகவும் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு நாடும் அடுத்த நாடுகள் விடயத்தில் தமக் கென்று ஒரு வெளிநாட்டுக் கொள்கை (Foreign Policy) வைத்திருப்பதைப் போன்று இவர்களும் தமக்கிடையில் அப்படியான கொள்கைகளைப் பேணி வருவார்கள். இருவரினதும் குரல் சப்தங்கள் அடிக்கடி உச்சஸ்தானத் துக்கு சென்று வரும். இருவரும் தமக்கென்று சில வேலைகளை வரையறுத்துக் கொள்வர். மறந்தும் கூட அடுத்தவரது வேலையில் உதவிகள் புரிய மாட்டார்கள்.
( பொதுவாகவே கணவன்- மனைவி இருவரும் தமக் கென்று வெவ்வேறு நிகழ்ச்சிநிரலைக் கொண்டிருப்ப தானது இத்தகையதோர் அபாயகரமான நிலை ஏற்படு வதற்கு காரணியாய் அமைந்து விடுகின்றது. இருவரதும் உணவு உண்ணும் நேரம், தூங்கச் செல்லும் நேரம், தூங்கி எழும் நேரம், ஓய்வு நேரம், பொழுதுபோக்குகள் என்பன போன்ற விடயங்களில் வித்தியாசமான நேரசூசியை நீங்கள் கொண்டிருந்தால் இத்தகைய நிலை உங்களுக்கும் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் குற்றம் நடைபெறும் வீடுகளுக்குள் கணவன்மனைவி என்ற இருவரும் ஓர் அடையாள உறவைத்தான் வைத்திருப்பர். ஈகோதலைவிரித்தாடிக் கொண்டிருக்கும். குழந்தைகள் ஒன்றில் பயங்கரமாகப் பாதிக்கப்படுவார்கள்.
ஹஸனாத் p14 ஸபர்: 1436

Page 24
22 அந்நிஸா- குடும்பவியல்
ரயில் தண்டவாளத்தைப் பார்த்திருக்கன்
இரண்டு இரும்புப் பாதைகளும் இறுதி வரை போன்று ஒரே வீட்டில் வாழும் கணவன், . வாழ்க்கையை 3ட்டிச் செல்வதுதான் சமார்
4 ts
அல்லது தாய்க்கும் தந்தைக்கும் இடையிலிருக்கும் இந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வார்கள்.
சிலபோது குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கணவனோ அல்லது மனை வியோ தன் துணைவரை விட குழந்தைகளின் மீது காட்டும் அதிகபட்ச கரிசனைகூட நாளடைவில் இத்த கைய ஒரு சமாந்தர வாழ்க்கைக்குள் அவர்களைத் தள்ளி விட வாய்ப்பிருக்கின்றது.
2 ) Gெ KG
ஒரு வீட்டுக்குள் இரண்டு வாழ்க்கையாகத் தொடரும் இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானது. உங்களது வீட் டுக்குள்ளும் இப்படியான ஒரு குற்றம் நடக்கின்றதா? நீங்கள் உடனடியாகவே மிக அவசரமாக சில நடவடிக்
கைகளை எடுத்தாக வேண்டியிருக்கின்றது.
? ( ) உ (இ ஒ
ஒ0
நீங்கள் இருவருமே உங்களது நேரசூசியில் சில உடனடி மாற்றங்களைக் கொண்டுவருவது நீங்கள்
க எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கையாகும். குறைந் தபட்சம் இரவுணவை மட்டுமாவது ஆரம்பத்தில் ஒன்றாக உட்கொள்கின்ற பழக்கத்தை உங்களுக்கு மத்தியில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது பழக்கத்துக்கு ) வந்ததன் பின்னர் சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காலையுணவு மற்றும் பகலுணவைக்கூட ஒன்றாக - ெ
அமர்ந்து சாப்பிட முயற்சியுங்கள்.
ல் 5) 6
ஓ 9 135 ஓ 9)
த
அடுத்த கட்ட நடடிவடிக்கையாக தூங்கச் செல் லும்போது இருவரும் ஒன்றாக படுக்கைக்குச் செல்ல முயற்சியுங்கள். தூங்கி எழும்போதும் ஒரே நேரத்தில் எழுந்து விடுங்கள். ஒருவர் முதலில் எழுந்தால் உடனடி யாக அடுத்தவரையும் எழுப்பி விடுங்கள். ஒரே தட்டில் உணவு உட்கொள்வதும் ஒரே படுக்கையில் தூங்கி எழுவதும் கணவன்- மனைவி இருவருக்குமிடையிலான பாசப் பிணைப்பையும் நெருக்கத்தையும் ஏற்படுத்த வல்லவையாகும்.
எ சில வீடுகளில் ஒன்றாக உட்கார்ந்து குடும்ப அங் கத்தவர்கள் சாப்பிட்ட வரலாறே இருக்காது. ஒவ்வொ ருவரும் ஒவ்வொரு நேரத்தில் சாப்பிடும் பழக்கமும் ஒவ்வொருவரும் அவரவர் விரும்பிய நேரத்தில் தூங்கும் பழக்கமும் இருக்கின்ற வீடுகளில் கணவன்- மனைவி ட
-அல்ஹஸ டிசம்பர்: 2014)

களல்ல வா?! மிக அருகாமையில் இருக்கும் இணையாமலேயே இருக்கின்றதல்லவா! அதுே மனைவி எனும் இரண்டு ஜீவன்கள் ஒட்டாமலே
குர வொழ்க்கை..
இருவரும் மிகப் பெரும்பாலும் ரயில் தண்டவாளம் போன்று
மாந்தரமாகவே பயணிப்பார்கள்.
கணவன் மனைவிக்கிடையே தொழிற்படும் ஒரு விதி ருக்கின்றது. உடலால்தூரமானால் உள்ளங்களும் தூரமா ம்; உடலால் நெருக்கமாகி தொடுகைகள் அதிகரிக்கும் பாது இரண்டு உள்ளங்களுக்கு மிடையிலான அன்பும் நருக்கமும் எப்போதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் ன்பதே அந்த விதியாகும்.
எனவே, சமாந்தரமாகப் பயணிப்பதை விட்டு விட்டு ஒரே காட்டில் நீங்களிருவரும் பயணிக்க முயற்சி செய்யுங்கள். தாபகத்தில் வையுங்கள், நான் உங்களுக்கு சம்பந்தமேயில் ரத யாருடனோ நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளச் சால்லவில்லை. உங்களது வாழ்க்கையை உங்களுடன் கிர்ந்து கொள்ள வந்த உங்கள் துணைவருடன்தான்.
3. உணர்ச்சிகளைக் கொலை செய்தல்
| Passion என்று ஓர் ஆங்கிலச் சொல் இருக்கின்றது. ணவன்- மனைவி இருவருக்குமிடையில் தொழிற்படும் க முக்கியமான மானசீக ரீதியான ஒரு விடயம்தான் இந்த 1ssion என்பதாகும். இதனைத் தமிழில் சொல்வதாக ருந்தால் கட்டுக்கடங்கா உணர்ச்சி என்றோ பிரவாகிக்கும் ணர்ச்சிகள் என்றோ சொல்லலாம். ஆனால், அது எந்தளவு ரம் அந்த சொல்லுக்கான சரியான கருத்தாக அமையுமோ தரியாது. தரியாது.--- - - - - - - - -
பொதுவாகவே ஆண், பெண் என்று வருகின்றபோது ருவரிலும் ஏற்படுகின்ற வித்தியாசமான உணர்ச்சிகள், ஹார்மோன் மாற்றங்கள் என்பன நாம் அனைவரும் அறிந் தே. ஆணுக்குப் பெண்ணிலும் பெண்ணுக்கு ஆணிலும் பர்ச்சியும் எதிர்பார்ப்பும் இருக்கின்றன. திருமணம் என்ற பலிக்குள் இஸ்லாம் அவற்றை தாராளமாக அனுபவிப்ப
கு அனுமதித்திருக்கின்றது.
Tமாக
ஆனால், இன்று கணவனுக்கு மனைவியிலும், மனை க்குக் கணவனிலும் அத்தகைய Passion இருக்கின்றதா எபது மிக முக்கியமான கேள்வியாகும்.
இருவருக்குமிடையில் அத்தகைய ஒரு நெருக்கம் ஏற்ப வதற்கு இருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ எப் 1ாதும் ரொமான்டிக் ஆக இருக்க வேண்டும் என்று கட் யமில்லை. உங்களது Passion ஐ உங்களது துணைவருக்
Tாத்
பர்: 1436

Page 25
குக் காட்டுவதற்கு சந்தர்ப்பங்களைப் பார்த்துக் கொண் டிருக்க வேண்டிய அவசியமேயில்லை.
இன்று எமது குடும்பங்களில் இந்த Passion என்பது காணாமல் போன ஒரு விடயமாக மாறி வருகின்றது. திருமணம் முடித்த புதிதில் ஹோர்மோன்களில் ஏற்படும் மாற்றம் தரும் ஒரு தற்காலிக Passion மட்டுமே இன்று பலருடைய குடும்ப வாழ்க்கையில் இருக்கின்றது. இதனுடைய அர்த்தம் உணர்ச்சிகள் செத்துப் போய்விட் டன என்பதல்ல. மாற்றமாக உணர்ச்சிகள் சாகடிக்கப்படு கின்றன என்பதாகும். இது மிகவும் பாரதூரமான கொலையாகும்.
எல்லாக் கணவன்மாருக்கும் தனது மனைவியைப் பார்த்து 'ஐ லவ் யு' என்று சொல்ல வேண்டும் என்ற உணர்வு இருக்கின்றது. எல்லாக் கணவன்மாருக்கும் தனது மனை விக்கு ஒரு ஸர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. எல்லோருக்கும் தனது மனைவியை பீச்சுக்கோ, பார்க்குக்கோ அழைத்துச் சென்று Relax ஆக நடந்து விட்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. சகல கணவன்மாருக்கும் மனைவி எதிர்பார்க்காத சந்தர்ப் பத்தில் ஒரு முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப் படுத்த வேண்டும் என்ற உணர்வு இருக்கின்றது. இப்படி எத்தனை எத்தனையோ ஆசைகளும் உணர்வுகளும் ஒவ் வொரு வருக்குள்ளும் இருக்கின்றன. இவை எதுவுமே
ஹராமானவையல்ல.
அப்படியிருந்தும் நாம் என்ன செய்கிறோம்? எம்மைச் சுற்றி நாமே கட்டியெழுப்பியிருக்கின்ற தேவையற்ற சுவர்கள் காரணமாக பிரவாகித்து வரும் இந்த உணர்ச்சி களையெல்லாம் நாம் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விடுகின்றோம்.
அதே போன்றுதான் எல்லா மனைவியருக்கும் தனது கணவனின் நெஞ்சில் சாய்ந்து அவனது இருதயத்துடிப்பை செவிமடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. பாதையில் நடந்து செல்லும்போது அவனோடு கைகோர்த்தவாறே செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. மோட்டார் வண்டியில் பயணிக்கும்போது கணவனது முதுகில் சாய்ந்தவாறே பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. இந்த உணர்வுகளும்கூட எம்மைச் சுற்றி நாமே போட்டுக் கொண்ட தடைகளால் படுகொலை செய்யப்படுகின்றன.
இறுதியில் Passion ஐ வெளிப்படுத்தாமலே வாழ்ந்து மரணித்து விடுகிறோம். அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் இங்கு யாருக்கும் இல்லை. மார்க்கத்தின் ஒழுக்க பண்பாட்டு விழுமியங்கள் மீறப் படாமல் ஒரு கணவனோ மனைவியோதன்துணைவருக்கு இதனை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் கிடையாது.
அல் டிசம்பர்: 21

அந்நிஸா- குடும்பவியல் 23
இந்தப் Passion ஐ நீங்கள்
கொலை செய்தால் உங்களது குடும்ப வாழ்வு என்பது வாசமில்லாத பூவாக, சாறில்லாத சக்கையாக, உயிரற்ற உடம்டாக மாறிவிடும். அதன் பின்ன
நீங்களிருவரும்நடமாடும் இரண்டு இயந்திரங்களாக இருப்பீர்களேயல்லாமல் கணவன்- மனைவியாக
இருக்கமாட்டீர்கள்.
இந்தப் Passion ஐ நீங்கள் கொலை செய்தால் உங்களது குடும்ப வாழ்வு என்பது வாசமில்லாத பூவாக, சாறில்லாத சக்கையாக, உயிரற்ற உடம்பாக மாறிவிடும். அதன் பின்னர் நீங்களிருவரும் நடமாடும் இரண்டு இயந்திரங்களாக இருப்பீர்களேயல்லாமல் கணவன்- மனைவியாக இருக்க மாட்டீர்கள்.
மேற்சொன்ன மூன்றும் இன்றைய குடும்பங்களில் நடைபெறும் குற்றங்களாகும். இந்தக் குற்றங்கள் பரவலாக நடைபெறுவதால் இன்று பல வீடுகள் சிறைச்சாலைகளாக மாறியிருக்கின்றன. சிறைச்சாலையாக உங்கள் வீடிருக்க வேண்டுமா அல்லது அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுமா? முடிவு செய்வது உங்கள் கரங்களிலேயே இருக்கின்றது.
புத்தளத்தில் மூன்று மாடி கட்டிபூதிஃ) 13வருட அனுபவத்துடன்
மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் Tertiary ardVovational Education Commission [P13/0056)
கீழ் பதிவு செய்யப்பட்டு, அரச/சர்வதேச அங்கீகாரம் பெற்று உங்கள் கல்லூரியில்
AutoCAD 2D%3D)
Auttழ்பல் கண்கள் - * பட்டி. நூறப்பili ttitutituttitirth Fthil] டிரிகர் ரியர் அப்பாபப்ப்புக்டர்,
+ FirALast factory வரி பயிற்ரியும், அடியும் தோழியும் போய்ப்புகார், * fitutil, taitul, titirttாளி நாடுகளிற் ttith Iditiis இரு பிரிNalk witiiாம், * நீட்டி, Httழ்itiiiiiாசிர் பயன்tjர் இரlinit நீர். * [hthiri itintuitar training தேயதாம். - * furniturth thening படிபதால்,
Hus: fuhi atitirthrip the trairrvindr, tristman thuvurtheik14 # ktichtth$ firinthiatrthikti/it:* Rs, RT.hghgh thh
[ Hit thairiru fikiprint f thiT higherrh + H Iitt 4 tientik" Mாரkinr
Hijrifaiti filultithulill t fitte, Realithiatitiriptituttithithig Fttttt Flicilian | tiklklhiriruk | Whithiast & Fitiii f it kitiis utiyili + Attith firitut KIthit titairy:wuxilityr | tiL K'i" t tut filAth t A. thi! | சிuttL #lin'tlith
விபரங்களுக்கு thtIMMi, Rishwar (MI)
0716228580 |
பல்வி
பாசTTT
ஆம், மறக்காம். பகtitiktiktrintingtittார்ப்புர் பேய்itittulairக்கம்
: இயக்கோர் | idditls, initiis)
College of Computer Studies
ஹஸனாத் - 914 ஸபர்: 1436
பொதுசன நூலகம் யாழப்பாணம்.

Page 26
அந்நிஸா
அவர் கண்ணியம்' எ. யைத்தான். இது எந்த 4 அரசர்களுக்கு அதற்க தியத்திலும் பிரபல்யமடை அவர்களிடமிருந்துவர்
ளால் எதிர்கொ
ஸுலைமான் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களது வரலாறு ஸரதுந்நம்லில் இடம்பெறுவது போன்று அல்குர்ஆனில் வேறெந்த ஸராவிலும் விரிவாக விவரிக் கப்பட வில்லை. ஆனால், அது ஓர் அம்சத்துடன் மட்டுமே தொடர் புபட்டுள்ளது. மனிதர்கள், ஜின்கள், பறவைகள், மிருகங்கள், காற்று முதலான அனைத்தும் வசப்படுத்திக் கொடுக்கப் பெற் றிருந்த ஸுலைமான் (அலை ஹிஸ்ஸலாம்) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களிடத்தில் பெரும் ஆட்சியாளராகவும் இறைதூத ராகவும் திகழ்ந்தார்.
பில்கீஸ் பின்
ஆப் அடிமை
- பாத்திமா ஸைனப் பி.
களிடம் போட்டு விடு. பி பதிலளிக்கிறார்கள் என்ப6
ஒரு நாள் அவரது கட்டுப் பாட்டின் கீழ் இருந்த ஒரு ஹத் ஹத் பறவையைக் காணவில்லை தொலைதூரம் சென்றிருந்த ஹத்ஹுத் ஓர் அதிசயத் தகவ லுடன் ஸுலைமான் (அலை ஹிஸ்ஸலாம்) அவர்களை வந் தடைந்தது. -
அப்பறவை பில்கீஸின் அவர்முன் கடிதத்தைப் பே அவரை உலுக்கியது. கடி தலைவர்கள், அமைச்சர் "பிரமுகர்களே! நிச்சயமாக என்று கூறினார். நிச்சயமா மில்லாஹிர் ரஹ்மானிர் ர எண்ணாதீர்கள். அடிபணி என்று கூறினார். "
“ஸபாவிலிருந்து உறுதியான ஒரு செய்தியுடன் உம்மிடம் வந்துள்ளேன். நான் அந்நாட்ட வர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணைக்கண்டேன். அவள் அனைத்துவகைப் பொருட்களும் வழங்கப் பெற்றுள்ளாள். அவ ளுக்கு மாபெரும் அரியாசனமும் உள்ளது. '' - (27: 22-23)
அந்த அரசிதான் வரலாற்றில் பில்கீஸ் பின்த் ஷராஹீல் (அலை ஹஸ்ஸலாம்) என அழைக்கப் படுகிறார்.
அவர் 'கண்ணியம்' எ யைத்தான். இது எந்த அர அரசர்களுக்கு அதற்கான தியத்திலும் பிரபல்யமடை அவர்களிடமிருந்து வந்து ளால் எதிர்கொள்ள இய என்னிடம் வந்து விடுங்க (ரஹிமஹுல்லாஹ்) "மறு என்றும் “அடிபணிந்து (பு அன்ஹு) "ஓரிறைவனை
ஸுலைமான் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள், அரசி பில்கீ ஸுக்கும் அவருடைய சமூகத் தாருக்கும்ஒருகடிதம் எழுதி அதை ஹத் ஹத் பறவையிடம் கொடுத்தனுப்பினார்.
ஸுலைமான் (அலை கடிக்கு உள்ளாகிய நிலை கூறுங்கள். நீங்களும் பங்ெ போவதில்லை என்று கூறி
"என்னுடைய இந்தக் கடிதத்
அவர் புத்திக்கூர்மைய தைக் கொண்டு சென்று அவர்
மான கடிதம் என்று கூறி.
அல்ஹஸ தேதி : த க
டிசம்பர்: 2014) கட்டடம்

எறு குறிப்பிட்டது அக்கடிதம் வந்த ஆச்சரியமான முறை ஸ்ரச்னாலும் செய்ய முடியாத ஒரு காரியமாகும். சாதாரண என வாய்ப்புக் கிடையாது. இக்கடிதம் அன்று முழுப் பிராந் கதிருந்த இறைத் தூதர்ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) துள்ளது என்பதை அறிந்து கொண்டதும் அதனை அவர்க
ள்ள இயலாது என்பது அவர்களுக்குபுரிந்தது.
த் ஷராஹீல் (அலைஹிஸ்ஸலாம்) சி பீடத்திலிருந்து த்தனத்தை நோக்கி...
எத் பவாஸ் -..
றகு அவர்களை விட்டு ஒதுங்கி நின்று, அவர்கள் என்ன தைக் கவனி.”
(27: 28)
அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த ஜன்னல் வழியாக பாட்டது. கடிதம் கிடப்பதைக் கண்டு அரசி அதிர்ந்தார். அது -தத்தைப் படித்துவிட்டு, உடனே பில்கீஸ் தம் நாட்டுத் -கள், பெரிய மனிதர்கள் ஆகியயோரை ஒன்றுகூட்டி என்னிடம் கண்ணியமான ஒரு கடிதம் போடப்பட்டுள்ளது” க இது ஸுலைமானிடமிருந்து எழுதப்பட்டுள்ளது. பிஸ் ஹீம் என்று ஆரம்பிக்கிறது. என்னை நீங்கள் மிகைக்க து என்னிடம் வந்து விடுங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது
(27: 29-31)
என்று குறிப்பிட்டது அக்கடிதம் வந்த ஆச்சரியமான முறை சனாலும் செய்ய முடியாத ஒரு காரியமாகும். சாதாரண வாய்ப்புக் கிடையாது. இக்கடிதம் அன்று முழுப் பிராந் ந்திருந்த இறைத்தூதர் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) ள்ளது என்பதை அறிந்து கொண்டதும் அதனை அவர்க லாது என்பது அவர்களுக்குப் புரிந்தது. "அடிபணிந்து r” என்பதற்கு அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் க்காமலும் பெருமை பாராட்டாமலும் பணிந்து விடுங்கள்” ஸ்லிமீன்)” என்பதற்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு ஏற்றவர்களாக” என்றும் விளக்கம் கூறியுள்ளார்கள்.
(தப்ஸீர் இப்னு கதீர்)
ஹிஸ்ஸலாம்) அவர்களின் கடிதத்தைப் படித்து, நெருக் யில் பில்கீஸ் "பிரமுகர்களே! என் பிரச்சினைக்குத் தீர்வு எடுத்துக் கொள்ளாமல் எந்த முடிவையும் நான் தீர்மானிக்கப்
(27:32)
னார், '2
ள்ள ஓர் அரசியாக இருந்திருக்க வேண்டும். கண்ணிய அதனால் பூரிப்படைந்தபோதிலும் சுயமாகத் தீர்மானம்
Tாத்
பர்: 1436

Page 27
எடுக்காமல் பிரமுகர்களின் அலசலுக்கு விஷயத்தை விடு கிறார். அரசியிடம் அவருடைய ஆலோசகர்கள் தங்களின் ஆள் பலத்தையும் ஆயுத பலத்தையும் பெருமிதத்தோடு நினைவூட்டினர். பிறகு, இறுதி முடிவெடுக்கும் அதிகா ரத்தை அரசியின் தெரிவுக்கே விட்டனர்.
"நாம் வலிமை உடையோர். கடும் போர்த்திறன் உடை யோர். எனினும், முடிவெடுக்கும் அதிகாரம் உம்மிடம் உள்ளது. எனவே, என்ன ஆணை பிறப்பிப்பது என்பதை நன்கு யோசித்துக் கொள்வீராக என்றார்கள்.''
(27: 33)
நாம் மிக்க வலிமை பெற்றவர்கள். நீர் ஸுலைமா னுடன் போரிட வேண்டுமென முடிவு செய்து விட்டால் அதிலிருந்து நம்மைத் தடுக்க யாராலும் முடியாது. இதற்கு மேல் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உமக்கே உள்ளது. நாம் அதற்குக் கட்டுப்படத் தயாராக உள்ளோம். |
அடுத்து, பில்கீஸை அரசியாகவல்லாமல் ஒரு பெண் ணாகப் பார்க்கிறோம். பொதுவாக பெண்கள் போர்க்க எங்களை விரும்புவதில்லை. எனவே, மறுப்பையும் எதிர் கொள்வதையும் விட்டுவிட்டு, சமாதானத்தையும் உடன் பாட்டையும் விரும்புகிறார்.
"நிச்சயமாக அவர்களுக்கு நான் அன்பளிப்பு ஒன்றை அனுப்பப் போகிறேன். தூதுவர்கள் என்ன பதிலோடுதிரும் புகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன் என்றார்” (27:35
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹுஅன்ஹு) கூறினார்கள்: பில்கீஸ் தம் சமூகத்தாரிடம் “ஸுலைமான் (அலைஹிஸ் ஸலாம்) அன்பளிப்பை ஏற்றுக் கொண்டால் அவர் ஒரு சாதாரண மன்னர்தான். அப்போது அவருடன் போர் புரியுங்கள். அவர் அதை ஏற்க மறுத்தால் அவர் ஓர் இறை தூதராவார். எனவே, அவரைப் பின்பற்றுங்கள்" என்று கூறினார். (தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம்)
பில்கீஸ் மாபெரும் அன்பளிப்பை அனுப்பியபோதும் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அதனை ஏறிட்டும் பார்க்காமல் முற்றாகப் புறக்கணித்தவராக "பொருளைச் கொண்டு எனக்கு உதவப் போகிறீர்களா?” (27: 36) என்று கேட்டுவிட்டு அன்பளிப்பை திருப்பி அனுப்பினார்கள் நபிமார்கள் உலகத்தில் எதனையும் எதிர்பார்த்து அழைப் புப் பணி புரிபவர்களல்ல. பில்கீஸின் தூதுவர்கள் அவா கொடுத்துனுப்பிய அன்பளிப்புக்களுடனும் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) கூறிய செய்தியுடனும் திரும்பிக் சென்றனர். எனவே, அவர் உண்மையான இறைதூதர்தான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டதும் அவரு டைய தூதுச்செய்திக்குக் கீழ்ப்படிந்தவர்களாக பில்கீஸப் அவர்தம் சமூகத்தினரும் இஸ்லாத்தில் இணையும் என் ணத்தோடு ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது பில்கீஸ் அர:
--அல் டிசம்பர்: 2

அந்நிஸா
நிருவாகத்திலிருந்த அதிகாரியிடம் “உமது பொறுப்பி லுள்ள பொருட்களையும் என்னுடைய அரச சிம்மா சனத்தையும் நன்கு பாதுகாப்பீராக! இறையடியார்களில் யாரும் அதன்பக்கம் சென்று விடக்கூடாது. நான் உம்மிடம் - திரும்பி வரும் வரை யாரும் அதைக் கண்ணால் கூட பார்த் துவிடக் கூடாது" என்று ஆணையிட்டிருந்தார்.
(தப்ஸீர் இப்னு அபீஹாத்திம்)
அரசி, தமது படையுடன் அடிபணிந்தவராக வருவதைக் கேள்வியுற்று மகிழ்ச்சியடைந்த இறைதூதரும் பேரரசரு மான ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) ஸபா நாட்டு அரசிக்கு தமது பேரரசின் அதிகார பலத்தையும் தமது ஆளுமையின் ஆழத்தையும் புரிய வைப்பதற்கு சில வேலைகளைச் செய்தார்கள். அவர் “அவையோரே! அவர் கள் அடிபணிந்து என்னிடம் வருவதற்கு முன்பே அவரது அரியாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று கேட்டார்.
(27: 38)
வேத ஞானம் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் உங்கள் கண்ணை மூடித் திறப்பதற்குள் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார். (27:40)
ஜெரூஸலத்திலிருந்து சுமார் 1500 மைல்கள் தொலை விலுள்ள அரச சிம்மாசனத்தை கண் இமைக்கும் பொழு துக்குள் கொண்டு வருவதென்பது மாபெரும் அற்புதமாகும். இது தாம் இறைதூதர் என்பதை அரசிக்கு உணர்த்துவதே ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் நோக்கமாக இருந்தது. அரசியின் அரியணை அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றப்பட்டது. "கண்டுபிடிக்க முடியாத வகையில் அவளது அரியணையை மாற்றி விடுங்கள். அவள் அடையாளம் கண்டு கொள்கிறாளா? அல்லது அடையாளம் கண்டு கொள்ளாதவர்களில் இருக்கிறாளா எனப் பார்ப்போம்” (27: 41) என்று ஸுலைமான் (அலை
ஹிஸ்ஸலாம்) கூறினார்.
அரசி வந்து அதைக் காணும்போது அவரது புரிதலும் திறமையும் எவ்வாறுள்ளது என்பதைப் பரிசோதிப்பதே ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் நோக்க மாகும்.
பில்கீஸ் வந்ததும் அவரது அரசை விட தமது அரசு மிக வலுவானது என்பதையும் அவரது அதிகார வீச்சை விட தமது அதிகாரம் மிகப் பாரியது என்பதையும் அரசிக்கு காட்டுவதற்காக தமது மாளிக்கைக்குள் நுழையச் சொன் னார்ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்). "இம்மாளிகைக் குள் நுழைவீராக"என்று சொல்லப்பட்டது. அதை அவள் பார்த்ததும் தரையில் நீர்த் தடாகம் இருப்பதாக எண்ணி தன் கணைக் கால்களிலிருந்து ஆடையை உயர்த்தினாள். அவர் “இதுகண்ணாடிகள் பதிக்கப்பட்ட மாளிகை” என்று கூறினார்.
(57ஆம் பக்கம் பார்க்க)
ஹஸனாத் 014 ஸபர்: 1436

Page 28
அந்நிஸா
நீங்கள் உங்கள் பின் முதலில் எதனைக் க
"நான் இறைவனை நேசிக்கி றான்; அவனே என்னையும் இந்தப் பூமி, சூரியன், சந்திரன் முதலிய வற்றையும் படைத்தான்" எனக் கூறுமாறு நாம் எமது பிள்ளைக ளுக்குக் கற்பித்தால் இதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் செய்தி யாது? எல்லாவற்றுக்கும் முதலில் பிள்ளைகளிடம் இறை வன் பற்றிய கருத்துப் படிவ மொன்றே இருக்காது. ஏனெனில், அது அவர்களால் அப்பருவத்தில்
“அல்லாஹ் உங் புரிந்து கொள்ள முடியாத பருப்
நீங்கள் அனு பொருள்சாராக்கருத்தொன்றாகும். எனவே, அவர்களுக்குத் தெரியாத
நாம் எமது பிக ஒன்றை நேசிப்பதும் நேசிக்காம
நேசித்துத் தங் லிருப்பதும் ஒன்றுதான். பிள்ளை -
இறைவன் யார் களைப் பொறுத்தவரை அவர்களும் அவர்களைச் சுற்றியுள்ள உலகமும்
யில் வலிமையான தொட யதார்த்தமானவையாகத் தென்
அவனைத் திருப்திப்பர் படுகின்றன. ட
கொண்டிருத்தல் வேண்
மூல காரணமானவனாக இவ்விடயத்தை மறுதலையாக
வாழ்க்கைப் பண்பை ே மாற்றி ''அல்லாஹ் உங்களை
வழிகாட்டல்களையும் நேசிக்கிறான்; அவனே உங்களைப்
ஒரே வழியாகும். படைத்து நீங்கள் அனுபவிப்பதற் காக இவ்வுலகையும் படைத்தான்”
நல்லவர்களாகவும் என நாம் எமது பிள்ளைகளுக்குக்
ஏனையவர்களுக்கு ஒத்த கற்பித்தால் அவர்கள் தங்களை
ஆன்மிகப் பண்புகளை நேசித்துத் தங்கள் நன்மை பற்றிக்
நாம் எமது இரட்சகனை கரிசனை காட்டுகின்ற இந்த இறை
சொத்துரிமை, கெளரவம் வன் யார் என அறிந்து கொள்வதில்
என்பவற்றை ஊக்குவி ஆர்வம் காட்டுவார்கள். இவ்வாறு
அடக்குமுறையை எதிர் அன்புகாட்டிப் பராமரிக்கும் அந்த
நன்மையாகவே அமை இறைவனோடு தொடர்பு கொள்
மேற்சொன்ன முயற் ளவும் அவனைப் பற்றி மேலும்
பற்றியும் அவனது அழ மேலும் அறிந்து கொள்ளவும்
நினைவுகூர்வதும் அவசி அவர்கள் விரும்புவார்கள்.
ணர்வையும் அல்லாஹ்வி வணக்கவழிபாடுகள், வாழ்க்கை,
அல்லாஹ்வின் அருள் ! தம்மைப் படைத்தவனின் நாட்
ளுக்கு நல்லதையும் சரி டத்திற்கு சுய விருப்பத்தோடு
பெறுவதற்கான பலமும் அடிபணிதல் என்பவற்றுக்கிடை
- பெற்றார் - பிள்ளை உற
-அல்ஹஸ டிசம்பர்: 2014 எ

ள்ளைகளுக்கு கூறப் போகிறீர்கள்?
களை நேசிக்கிறான்; அவனே உங்களைப் படைத்து பவிப்பதற்காக இவ்வுலகையும் படைத்தான்” என ள்ளைகளுக்குக் கற்பித்தால் அவர்கள் தங்களை பகள் நன்மை பற்றிக் கரிசனை காட்டுகின்ற இந்த
என அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
டர்பொன்று காணப்படுகிறது. எமது நன்னடத்தையானது டுத்த வேண்டும் என்ற ஆசையை அடிப்படையாகக் டும். ஏனெனில், அவனே நல்லதன்மைக்கும் உண்மைக்கும் 5 இருக்கிறான். எங்களதும் எங்களைச் சூழ உள்ளோரதும் மம்படுத்துவதற்காக இறைவனது அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவதே அவனைத் திருப்திப்படுத்துவதற்குரிய
பாடம் கடும் உழைப்பாளிகளாகவும் பயனுள்ளவர்களாகவும் நாசை புரிபவர்களாகவும் இருப்பதன் மூலம் நாம் எமது ப் பலப்படுத்திக் கொள்கிறோம். மேலும் இதன் மூலம் நோக்கி நெருங்குகிறோம். மற்றவர்களது வாழும் உரிமை, என்பவற்றை மதிப்பதன் மூலமும் நீதி, கருணை, சுதந்திரம் ப்பதன் மூலமும் கொடுங்கோன்மையைத் தவிர்த்து ப்பதன் மூலமும் நாம் பிறருக்குச் செய்யும் உதவி எமக்கு பும்.
ான
சிகளில் வெற்றி பெற வேண்டுமாயின் அல்லாஹ்வைப் கான பண்புகளைப் பற்றியும் தொடர்ச்சியாக உணர்ந்து யமாகிறது. சமயக் கடமைகளை நிறைவேற்றுவது இவ்வு ன் மீதான அன்பையும் வலுப்படுத்தும். இவ்வழியில் எமக்கு ட்டுகிறது; உளச் சுத்தியோடு அவனை வணங்குபவர்க பானதையும் செய்யும் அவர்களது முயற்சியில் வெற்றி | கிடைக்கிறது.
கள்: பிள்ளைவளர்ப்புக்கான ஒருவழிகாட்டிஎனும்நூலிலிருந்து
rாத் -
பர்: 1538

Page 29
மாதர் தலைமைத்துவ
தரத்தில் தாய்மை அட ஜாமிஆ ஆஇ
வழங்கும் இளம் “பதாயாத் தலைபை
I
> 4 மாத கால பயி > மனோரம்யமான
> தேர்ச்சி பெற்ற 6
உள்ளடக்கம்.
> தரமான உணவு
குடும்பத் தலைமைத்துவ பயிற்சிகள் வீட்டலங்காரம், தோட்டக் கலை
தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதற் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏ
தொழில்நுட்பத்தையும் சமூக ஊடகங்கள் திறம்பட பயன்படுத்துவதற்கான வழிகாட்
ஷரீஆ பாடங்கள்
கலாசார நிகழ்ச்சிகள்
மேலதிக விபரங்களுக்கு
Jamiah Aye Motherhood
Po Box -'
Tel: 077 395 0 e-mail: alosrah2001@yaho
அs டிசம்பர்: :

27
ச விளம்பரம் 27
விளம்பரம்
விருத்தியின் முன்னோடி எ சின்னம்
விருத்திக்கான
- 12 - 1 ஷா ஸித்தீக்கா
|| உ யுவதிகளுக்கான த்துவப் பயிற்சி நெறி”
:32:11
சிற்சி > ஜனவரி 2ஆம் வாரம் ஆரம்பம் எ, ஆன்மிக மற்றும் இயற்கைச் சூழல் பிரிவுரையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பு > விசாலமான தங்குமிட வசதி
தொழில் சார் வழிகாட்டல்கள்
Dகான விளையாட்டுகள்
ற்படுத்துவதற்கான வழிகாட்டல்கள்
மளயும் (Social media) தஃவாவுக்காக
ல்கள்
ஆன்மிக இரவுகள் இன்னும் பல...
உடன் தொடர்பு கொள்ளவும் sha Siddeeqa for = Development
4, Mawanella, 087, 071 823 4378 p.com web: www.siddeeqa.org
ஹஸனாத் -
014 ஸபர்: 1436

Page 30
க வி தா பவன ம்
க வி த
28 | | நப்பாசை
என்னை ரப்பிடம்
ஜமாஅத்தின் நிக என் நரைத்த தலை மயிர்களுக்குள்ளே
எனக்கும் ஏதோ தேடியபோது கிடைத்தது.
மின்மினியிடம் நான் மகிழ்ந்து கிடந்த
வெளிச்சம் கேட்கு அந்த நாட்கள்
நான் வளர்ந்த ெ
இன்றைய மாண திரும்பிப் பார்க்காத நதியும் பாதை திரும்பாத புயலும் போலத்தான்
'நுபுவ்வத்' வயதில் வாழ்ந்து முடித்த அந்த நாட்களும்
இரண்டுதான் மூப் புதைந்து கொண்டிருந்த ஏதோவொன்றை
இன்று அறிந்து கொண்டபோது
மெளனமும் பேசுகி அதிர்ந்து போனேன்...
மெளனப்படுகிறது வாழ்வு... வாழ்வு...
பதற்றம் நிதானப்ப இன்னும் எத்தனை நாட்கள்...
ஐக்கியப்படுகிறது !
இப்படி எத்தனை பாதங்களில் சுவன வாயில் சுமந்தபடி என்னைக் கருக்கொண்ட தாய்
சுழிக்குள் அகப்பட் முகிழ் விடும்போதே...
தத்தளிப்புடன்தான் எனக்குச் சிறகு கட்டிய தந்தை
இறையுவப்பில் ஊதாரியாகாமல் பார்த்துக் கொண்டபடி,
கெட்டியாகி என் மீ ஊரெல்லாம் சுற்றியலைந்த
பனிக்கட்டிகள் போ சுட்டி நண்பர்கள்
வகை கூறல்கள்..
இத்யாதிகள் இனிக்கவும் புளிக்கவும் உறைக்கவும் வைத்த கிராமத்தின் சுட்டிச் சிறுமிகள்...
அவை தன்னையழித்து என்னை ஒளிர்ந்த
சிரசுக்கு கிரீடங்கள் ஆசான்கள்...
பாதங்கள் பூமியில் கோடுகளுக்குள் எல்லாமான...
தடத்தின் 'மூலம்' ! என் தாயுமானவர்கள்
பதித்த சாதனைக்
படைத்தவன் சந்நி குழப்பழத் தலைக்கு மேல்
எனக்கொரு நிழல் கெட்டிக்கார மகுடம் சூடிக் கொண்டு
என்ற நப்பாசையில் படைத்தவன் நெஞ்சிலேற்றி
கலாவெவ எம்.
18.11.2014 தலை குனிந்த பொழுதுகள்
இந்த நந்தவன நாட்கள் எத்தனை வருடங்கள்...?
வேண்டுமென்றே துறந்து வந்த கிராமத்தின் மண் மனம்... முகம் சுழிக்காமல் முக்கியெழும் காபன் கெட்டிப் புகையும் கழிவின் துர்வாடையும் சரிவரக் கலந்த இன்றைய நகர வாழ்வு
ஜாவெ
பழம் நழுவி பாலில் விழுந்ததென
இன்னொரு கருவறையாக்கி
---
-அல்ஹஸா டிசம்பர்: 2014 ள

T ப வ ன ம் க விதா ப வ ன ம்
Bட்ட
றகுடங்கள் தெரியுமென்று
நாகரிகப் புயலினுள் சிக்கி
- சுழல்கின்ற என் முஸ்லிம் சகோதரியே! செவிதாழ்த்து இவளின்
- மொழிக்கு நீ பாழாக்கும் வாழ்நாளில் ஒரு நிமிடத்தையாவது
செலவளித்து...
காட்டலின் 1 இளசுகள்
| நான்
றது. மொழியும் நிகிறது அந்நியம் யா முரண் நகைகள்!
நீ அணிந்து கொண்டு
அலையும் ஆடை ஆணின் பார்வைக்கு போடும்
திரையா? இல்லை, அது அல்லாஹ்வின்
அருளுக்கு நீயே போட்டுக் கொள்ளும்
திரை
7. நான்
மார்க்கம் தந்த பசும்
பூக்களாலான ஆடையை களைந்து விட்டு நாகரிகம் தந்த முட்களாலான
ஆடை போர்த்தி
- உன்னையே நீ காயப்படுத்துகிறாய்!
து வந்து விழும்
2*
. பொறுப்புகள்
எனினும்- என் தான்! தேடினேன்... கல்ல தானம் போனால்...
கிடைக்குமா...?
கற்பைப் பாதுகாக்க நீ அணியும்
அடையாளச் சீட்டு கற்பை பறிகொடுக்க நீ
கொண்டுள்ள நுழைவுச் சீட்டாய்
.. மாறிவிட்டது இதன் பெயர்தான் நாகரிகமா?
'b...
எஸ்.எம். பாரிஸ்
உன்னால் சதிகார ஷைத்தானின்
பாதாளத்துள் விழுந்து பாழான எத்தனையோ
இளைஞரின்
வாழ்வுக்கு நாளை மறுமையில் இறைவன் முன் பதில் கூற
நீ தயாரா?
லயத்தன் வன வானில் வெடிக்கும்
நிழலில்
அருளாளன் உனக்களித்த வெண்காகிதமாம்
வாழ்க்கை அதில் வரைந்து கொள் உன்
உருவத்தை. சுவன வானில் சிறகடிக்கும்
சிட்டாய்!
பாத்திமாறிப்கா சுபைர் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்
கல்லூரி
ாத் . பர்: 1436

Page 31
க விதா ப வ ன ம் க விதா |
ஈகோ அது உள்ளத்தின் அழுக்கு!
அணிகலனாகக் கொண்டால் அசிங்கம் குடிகொள்ளும்!
ஆணவத்தின் அணிகலன்!
இப்லீஸிய இலட்சியம் பிடுங்கி எறியப்படா விட்டால் இறை சாபம் இறங்கும்!
இப்லீஸின்
அந்தத் தீயை அணைக்கா விட்டா இலட்சியம்!
மெல்லக் கருகும்
உள்ளம்! பொறாமைத் தீயின் சுவாலை!
அழுக்கை அகற்றா விட்டால் இழுக்கில் வந்து முடியும்!
வெறுமையை விடுத்து ம
காரிருள் களைய கதிருக்கே சுடர் கொடுக்கும்
பேரருள் நாயனின் பெரு நன்கொடை மனிதன் என்ற மகுடம் உனக்கு!
கழியும் ஒரு துளி நீர் உதிரக் கட்டியானதால் வலியை வேதனையையும் வரையாது தாய்க்கு வழங்கி வெறுமனே வையகம் கண்டவன் நீ!
பாரில் நீ காணும் பேரும் புகழும் போதுமென எண்ணி
அருளன்ஸிஸ் திளைப்போமாக!
இந்த உடல் உயிர் நமக்குச் சொந்தமல்ல இருக்கின்ற இவ்வுலகும் நிலையும் அல்ல வந்த இட முகவரிக்கே திரும்பிச் செல்லும் வரையோலைக் கடிதம் நாம், ஆமாம் உண்மை!
எந்தவோர் நம் செயலும் தவறா வண்ணம் இறையவனின் லௌஹுல் எனும் ஏட்டினிலே விந்தையாய்ப் பதிகிறது எண்ணிக் கொள்வீர் தீனின் வெளிச்சத்தில் இறைமேன்மை கண்டு கொள்வீர்!
கண்ணுக்குத் தெரியாமல் ரூஹ் ஓர் நாள் கைதாகப் போகிறது என்ன செய்வோம்?
மண்ணாண்டு மனையாண்டு என்ன யிங்கே மதியாண்டு நிதியாண்டு வந்த நம்மை விண்ணாண்டும் மண்ணாண்டும் இருக்கும் மேலோன்
விசாரணைக் கைதியாய் அழைத்துப் போவான்!
-அல்ல டிசம்பர்: 20

வ ன ம் க விதா ப வ னம்
29
மெல்லக் கருகும்
2+ரெம்!
> ஜெம்ஸித் அஸீஸ்
றுமையை வெற்றி கொள்
உன் பெருமையால்
அல்லாஹ்வின் பொறுமையை சோதிக்காதே!
புகழுக்குரியவன் போதிக்க நினைத்தால் பாருக்குள் நீ பதராகி விடுவாய் நீ சாதிக்க நினை கர்வத்தால் அல்ல கண்ணியத்தினால்!
ராணிபெளசியா
கல்லளை
பொன்னாண்ட புகழாண்ட மன்னர்கூட இறைப்ெ பேரரசின் முன்னாலே பணிந்தே நிற்பர்! வாழ்கின்ற நாளேனும் நன்மை செய்து வல்ல இறை உவப்பை நாம் பெறுவோமாக!
சூழ்கின்ற துயர் கண்டு அஞ்சிடாமல் தொழுகையிலே துஆவிலே வெல்வோமாக!
நாள், வார, மாதமென்று நகரும் காலம் நல் அமலை அதற்குள்ளே நிறையச் சேர்த்து
ஆலம் படைத்தாளுகின்ற பெரியோன் அல்லாஹ் அருளன்பில் நாமெல்லாம் திளைப்போமாக!
கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்
ஹஸனாத் 14 ஸபர்: 1436
பொதுசன நூலகம்
பயா மப்பா,

Page 32
30 விளம்பரம் Join WinSYS and Become Internationally
Network | System Er
* Microsoft
Lii
குறுகிய காலத்தில் கணனி வலைறு
MENJLIMITE ENTRE RIO LOS TRES
hi fit, * 11 பேரு. அப்சவம் நிறைந்தது
niitsiinitatististatistisiistiistatt
CCNA R&S
7 CCNA
EEN
tertenttisiittisistattraktsiitsitaattistitisiittistitisitettittisiiiiiiiiiiiiisa
lle III i II Ruting & Mitching
CISCO NE THOIR É IAR
REPT ingSwitching & The Of
CCNP R&S
CCNA Sec
EXAM -
Iose Practicals with Real Cisco Equipements Microsoft
E 70-41070-41 MCSA 2012
REFEFT Hertifits initialitat de la
turisitt ntire insigters Et situatitisa thin siin tiet.
*:Bis-sies-stig sie sin :
Sitsiitsetestatistietettstetissettantes
MCSE 2012
0-68770-688
LE PETI HEITIRË Siddhartha féin
biti proteina &# W late
Hitz - Eng Laptops for MSAAMSE Pticals
IST
PHP with
CENTOS MySQL LINUX IYLY V with Security
mware
VŠphere ONE-DAY Workshop 4-DAYS RESIDE
WORKSHOP
Fiber & Copper C CCTV, PABX Intercom,
CCTV with DDNS Network Cabling & Wireless
PABX Systems RS.2500/- kas di satu di a Heteraren arabera
Access Control Sy *Certikalet ieinaw firmier gilt Win
* FAMİİ A Refirien mit einer Premier Girliest Hardware & Networking Network Administration p:கன்றாம் நிSS) 6க்க 61, தொழிற்கல்வி ஆAY)காக்கு[63
4 FF Fartin A EFFA. AT: 141* 414
LAMANG NA
WinSYS NETWORKS
The MinisteridaeGiunii Trainie Pruullaan
KI
No: 14. Schofield Place,
2011-2589567 Kollupitiya, Colombo-03 a 011-2589568
Litica
HOTLINE : 0777-259927
www.winsy's.lk
KiaffirA PË
JA
-- அல்ஹஸ ERFLOUR: 2014||
ਕਰੋ : ਸੰਤ ਦਾ ਕਤ

Certified ngineer 크UXA
மைப்பில் நிபுணத்துவத்தை பெற
())
별명으로 자료법과 마법나라의
Voice
urity
Cisco Equipments
70-412
離管扩建”
본상을 "나는 3.46- 그는 하나는 그다 나선다
Visit the Labs, then join
MCSE
Cisco Class Room
TAN
羅 etworking ORAGE
Microsoft class Room
abling
pon CompIA
A Ceuice poo CorpIA
Cent다.
ជនផងដែរ
3)‘TE,
다. 그러나 그는다
謝爾群調,神
-
36

Page 33
O/L மற்றும் A/L பரீட்சை Kandy, Kuliyapitiy
• MS Office Applications
• Graphic Designing
• Web Designing
• Web Development
கணனித்துறையில் தொழில் வா
ப.,
உள்நாட்டில் மற்று
அதிக தொழி
- ---th-1' காமம்
*சா- சோயா
பயிற்சி நெறியை முடித்தவுடனே சும்
வடிவமைக்க CCTV Camera '(INT-IJAY TIRAININt, Pic),RAM |
• CCTV Camera Installation
• PABX Intercom Networking
• Structured Network Cabling
• Wireless Technology
2500/= Only
Food & Refres) Certifications from Both Wi
இ இ த .NETWO
TRhit thiahilitariathiriju NHMAN if Tirianithi titukulittulith Akut ithuth AlaifiiaWith F
htt thutia ப.,
111 | tamilinitiா பயmt-01
111-Ris) HOTLINE : 0777-259927
www,winiTxItk
-அல்க டிசம்பர்: 20

இபs விளம்பரம் 21
எழுதிய உங்களுக்காகவே...
a, Jaffna & Batticaloa
|- Computerized Accounting
tiphietntiktitirtthirttiptintinthithirtHiHAhintintinthializilipinthithiraipititirthrithiktirttikettipithiatitis)
• Hardware & Networking
• Network Administration
* AutoCAD 20 & 3D Drafting
ய்ப்பை பெற மிகச் சிறந்த தேர்வு....
அம் வெளிநாடுகளில்
கப் வாய்ப்புக்கள்
+ தொழில் வாய்ப்பை பெறும் வகையில் ப்பட்ட பாடநெறி...
1.1).41% RESIDEN(C1AI, CA MP * Fiber Cabing Practicals (3M)
• Copper Cabing Practicals (3M)
• CCTV Camera Instalation
• DDNS (Remote View) Settings
• PABX Advanced Training
* Access Control Security System ments Provided 1SYS Networks & 3M Lanka
பு"l InIII நகம்
RKS
171-1 --- 111-11-11-1----11 11 11 111-12-11-11 11:41ாம்.
Kanidy : 0777.807630 Ratticalni1 : 1777-332871 Kuliyapitiya : 0777-82578)
'Jaffna : 0777-25027
றஸனாத்
4 ஸபர்: 1436

Page 34
32
குழந்தை உளவியல்
'அபூ அப்திர் ரஹ்மான்
கேள்வி: எனது மகன் நான்காம் வகுப்பில் கல்வி பயில்கிறான். படிப்பில் திறமையானவள். அதற் குக் காரணம் நான் கண்டிப்பாக இருப்பதுதான். அவனது படிப்பை நான் மேற்பார்வை செய்யாவிட்டால் கவனயீனமாக இருப்பான். பல மணித்தியாலயங்கள் கதிரையில் உட்கார்ந்திருப்பான். பாடத்தில் கவனத்தைக் குவிக்க மாட்டான். நான் பரிசுகள் வழங்க முயற்சித்தி ருக்கிறேன். ஆனால், அது போதிய பயனளிப்பதாக இல்லை. தண்ட னைகளும் கண்டிப்புமே எனது மகனை ஓரளவு செயற்பட வைக் கின்றன. நான் அவனோடு அதிக நேரத்தை செலவழிக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. இந்நி லையில்எனக்கு உரிய ஆலோசனை வழங்குமாறு அன்பாய் வேண்டு கிறேன். - தாய் -
குழந்தைகள் தமது சொந்தக் கால்களில் நிற்கின்ற நிலை உருவாக்கப்பட வேண் என்பது முக்கியமான தாகும். பாடங்களை மீட்டுவதும் வகுப்பில் முன்னிலையைப் பெறுவதும் பெற்றோர்
கையிலேயே தங்கி யிருக்கின்றது என பிள்ளை உணரத் துவங்கினால் அவர்கள் ஆர்வம் குறைந்துவிடு
பயிற்சி
செய்ய முடியுமான வே
02. வீட்டு வேலைக
பதில்: குழந்தை விடயத்தில் உங்களது ஆர்வத்தைப் பாராட்டு கிறேன். இங்கு குழந்தைகள் தமது சொந்தக் கால்களில் நிற்கின்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும் பாடங் களை மீட்டுவதும் வகுப்பில் முன்னிலையைப் பெறுவதும் பெற்றோர் கையிலேயே தங்கி யிருக்கின்றது என பிள்ளை உண ரத் துவங்கினால் அவர்களது ஆர்வம் குறைந்துவிடும். பொது வாகவே சிறு வயதுக் குழந்தை நேரத்தின் பெறுமதியை உணரா திருப்பது சாதாரண விடயமாகும். அவர்களை நாம் இத்துறையில் பயிற்றுவிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
03. தன்னால் பல புதி குழந்தைக்கு ஏற்படுத்து
04. 'உன்னால் இத:ை உற்சாகமூட்டும் வார்த் மறையாகப் பேசுவதை
பின்வரும் வழிமுறை ஆற்றலை அதிகரிக்கா
01. படிப்படியாக கு
02. பாடங்களை மீ
அவ்வகையில் பின்வரும் வழிமுறைகள் மூலமாக குழந்தை கள் தமது சொந்தக் காலில் தங் கியிருக்கும் நிலையை அதிகரிக் கலாம்:
03. குழந்தைக்கு வ போது இடம்பெறும் !
04. பாட மீட்டலில் கொடுத்தல்.
01. குழந்தைகளால் சுயமாகச்
---அல்ஹள டிசம்பர்: 2014)

து
Tடசாலைப் களில் தாமதமா?
கேள்வி- பதில்: 05
லைகளை நீங்கள் செய்ய முற்பட வேண்டாம்.
ளிலும் குழந்தைகளைப் பங்கேற்கச் செய்யுங்கள்.
யெ வேலைகளைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை பங்கள்.
னச் செய்ய முடியும்' 'உன்னால் சாதிக்க முடியும்' போன்ற தைப் பிரயோகங்களை அடிக்கடி கையாளுவதோடு எதிர்
முற்றாகவே தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கள் ஊடாக குழந்தைகளிடத்தில் சுயமாகக் கற்கும் மாம்:
ழந்தையிடமிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
-டுவது தொடர்பாக குழந்தையைப் பயிற்றுவித்தல்.
எழ்க்கையில் ஓர் இலக்கை உருவாக்கிக் கொடுத்து தற் பாடசாலைக் கல்வியோடு தொடர்புபடுத்தி விடல்.
போது இடைக்கிடையே ஓய்வு நேரங்களை ஏற்படுத்திக்
(50ஆம் பக்கம் பார்க்க...)
னாத் -- லபர்: 1436

Page 35
கண்டி மடவளையில் பெண்களுக்கான ஒரு கல்லூரி
மூன்று (ISO) அங்கீகாரம் பெற்ற சர்வதேச சான்றிதழ்களுடன் 5 சான்றிதழ்கள்
எமது கற்கைநெறியில் உள்ளடங்குபவை y English Language Training (Special)
Computer Training / Life Skills & Motivation Y Counselling & Guidance V Psychology
Months
English & Life Skills
y Human Nutrition and Hazard
Course Fee
' (ookery (Ganaral)
டிசம்பர்: 2014
---அல்ஹள

ஸபர்: 1436 பனாத்.
' Dress Making
Language Sinhala) v Self Employment Courses
1UUUY IMI) பாதுகாப்பான வதிவிட மற்றும் உணவு வசதி அடுத்த பாடநெறி
பம்
205 ஜனவரி
ஒரு பிரிவுக்கு குறிப்பிட்ட அளவு மாணவிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்
* Islamic law (Fiqu Islam)
Islamic Ethics (Al Ahlaq) *.யோ Rotation Taiwgud ias) பர்..பேpplication ca)
---- பரபரப்பரப்பான பாலா -
பாதுகாப்பான இஸ்லாமியச் சூழல், சிறந்த நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறை பல்கலைக்கழக துறைசார் நிபுணர்களின்
வழிகாட்டல், பாடத்திட்டம் வயதெல்லை 16 - 26 வரை
விபரங்களுக்கு (0777 78 52 40). #26 | Srimalwatta Road | Madawala Bazaar | Kandy
| 081 2050600 m | 0777717129 இ| emeratdladiescollege@gmail.com
விளம்பரம்
Emerald Ladies College aெyapona நித.. $ha $40:டிதோர் வழிகாட்டி 5
33

Page 36
34 அழைப்பியல்
ஸுரா இப்றாஹீம் நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்க ளது மக்கா வாழ்வின் இறுதிக் காலப் பகுதியில் இறங்கிய ஸுராக்களில் ஒன்றாகும். எள்ளிநகையாடல், இழி வுபடுத்தல், பொய்ப் பிரசாரங்களைக் கட்டவிழ்த்துவிடல் என்ற நிலையிலி ருந்து சிறைவாசம், சித்திரவதை, கொலை முயற்சிகள் என்ற நிலை வரைக்கும் முஸ்லிம்கள் மக்காவில் சோதிக்கப் பட்டுக் கொண்டிருந்தபோது பனூ
ஒளி, இலகு மற்று வசனத்தில் "இரு ஈமானை நோக் 'அல்லாஹ்வுடை (ரழியல்லாஹு அத்தன்ஸில்- இ
மக்கத்து முள் முன்பு வாழ்ந்த ப போது அவற்றிலி பேரருளாக சுட்டி
- * *
* த ர் , 5 2
4 F - 2 இ 4 # # 12 நக 4 ச ரி 2 சிசு
மனித வரலாற்றில் உதித்த ஒரு மாபெரும் அருட்கொடைகளுக்கு நன்றியைப் பூரணப் பூமியிலும் மனித வாழ்விலும் அல்
கொட்டிக் குவி
ஐ 45 +2 த + + + +" " 4 4 4 # # # 4 - * - * - * - * ''' ''' * - 4 '' '' " " " 4 4 4 4 4 4 " " " " 1
அல்லாஹ்வின் அரு அடியார்களின்
இஸட்.ஏ.எ சர்வதேச இஸ்லாமிய பல்
இஸ்ரவேலர்கள் ஃபிர்அவ்னின் அடக் குமுறையில் சிக்குண்டு எதிர்கொண்ட கடுமையான சோதனையை அல்லாஹ் இந்த ஸஅராவில் விவரிக்கிறான். ஒரு சமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்கு அந்த சமூகத்திற்கு அல்லாஹ்வின் அருள்கள் நினைவூட்டப்பட வேண்டும் என்று இங்கு உணர்த்தப்படுகிறது.
"நிச்சயமாக நாம் மூஸாவை நம்மு டைய அத்தாட்சிகளைக் கொண்டனுப்பி 'நீர் உம்முடைய சமூகத்தினரை இருள் களிலிருந்து வெளியேற்றிஒளியின்பால் கொண்டு வாரும். அல்லாஹ்வுடைய நாட்களை அவர்களுக்கு நினைவூட்டு வீராக' என்று கட்டளையிட்டோம். நிச்ச யமாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன.” (14:5)
"'மூஸா தம் அல்லாஹ் உங் அருட் கொடை வேதனையால்
அறுத்துக் கொ6 வைத்தார்கள். 8 சோதனை இருந்
அரேபியக் கவிதைகளில் இருள்,
ஆயிரக் கன வழிகேடு மற்றும் இன்னல்களுடனும் முழுவதும் மனி
-அல்வ டிசம்பர்: 201

ம் சுபிட்சத்துடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இந்த களிலிருந்து ஒளியை நோக்கி' என்பதற்கு 'குஃப்ரிலிருந்து ' என்றும் “அல்லாஹ்வுடைய நாட்கள்” என்பதற்கு அருள்கள்' என்றும் இப்னு அப்பாஸ், உபை இப்னு கஅப் அன்ஹுமா) போன்றோர் விளக்கியுள்ளனர். (மஆலிம் எம் அல்பநுவீ (ரஹிமஹுல்லாஹ்)
லிம்கள் எதிர்கொண்ட துயரங்களை விட அவர்களுக்கு தூ இஸ்ரவேலர்கள் பாரிய இன்னல்களில் சிக்கிக் கிடந்த ந்து அல்லாஹ் அவர்களை விடுதலை பெறச் செய்தமை ஒரு க் காட்டப்படுகிறது.
- A th 21, AR # , 4 , tP - A # # சி. 41 42 43 4, 4+ # # #
பட 4 - 2 4 4 4 4 4 41, 4. AE - 4
இறைத் தூதரால்கூட அல்லாஹ்வின் சில படுத்த முடியுமான அளவுக்கு வானத்திலும் லாஹ் தன் அருட்கொடைகளைக் த்துள்ளான்.
2. பி. 2. 44 4 5 4 ம் + நீ ர்
நட்கொடைகளும் நன்றியுணர்வும்
ம். பவாஸ், கலைக்கழகம், மலேசியா
சமூகத்தாரிடம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து களைக் காப்பாற்றிய போது அவன் உங்களுக்குப் புரிந்த -ய நினைத்துப்பாருங்கள். அவர்களோ உங்களைக் கொடிய ஒன்புறுத்தியதுடன் உங்களுடைய ஆண் குழந்தைகளை ல செய்து உங்கள் பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழ தில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான எது என்று கூறினார்.''
(14: 6)
க்கான குழந்தைகளைக் கொன்று குவித்தமை வாழ்நாள் பர்களின் உள்ளத்திலிருந்து மறையும் செய்தியல்ல. ஃபிர்அவ்
ஸனாத்
ஸபர்: 1436

Page 37
னின் கொலைவெறியை எதனையும் கூட்ட
சித்திரிக்கமிருகங்களை வோ சேர்க்கவோ
அறுத்துப் பலியிடுவ அவசியமற்றவாறு
தற்குப் பயன்படுத்தப் எல்லாக் காலங்க
படும் ஒரு சொல்லைக் ளினதும் தேவைக
குர்ஆன் கையாண்டுள் ளுக்கேற்ப மார்க்கம்
எது. ஆண்கள் குறைந்து, முழுமை
பெண்கள் மட்டும்
பெருகிய ஒரு சமூகம் பெற்றுள்ளது. ஆனால், அல்லாஹ்
ப ல வீனத் தை யும்
இழிவையும் தானாகச் வின் அருள் பற்றிக்
சுமந்து கொள்கிறது. கூறும்போது அதற்கு
அந்தத் தருணத்தில் வரையறை எதுவும்
அல்லாஹ் பொறுமை விதிக்காக,
பற்றி பிரஸ்தாபிக்கா மென்மேலும் பூரணப்
மல் அவர்களுடைய படுத்தப்பட
சிந்தனைப்போக்கையே முடியுமான பொரு
மாற்ற விரும்பினான். - ளைத் தரும் ஃப் என்ற சொல்லே
"நீங்கள் நன்றி செ கையாளப்பட்டுள்ளது.
லுத்தினால் நிச்சயமாக உங்களுக்கு நான் அதி கமாக்குவேன். நீங்கள்
நன்றி செலுத்தாதுமாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனைமிகக் கடுமையானதாகும் என்று உங்களுக்கு இறைவன் அறை கூவல் விடுத்ததையும் நினைவுகூருங்கள்.”
(14:7)
இங்கு "நீங்கள் நன்றி செலுத்தினால்" என்பது அரபு மூலத்தில் 2ம் என இறந்த காலத்தில் வந்துள்ளது. அதன் பொருள் “நீங்கள் ஒரு தடவையாவது எனக்கு நன்றி யுள்ளவர்களாக இருக்க மாட்டீர்களா?” என்று கேட்பது போல் அமைந்துள்ளது. அவ்வாறு மனிதர்கள் ஒரு முறை யேனும் நன்றி செலுத்தினால் அதிகமாக்குவதாக அல்லாஹ் பொதுவாகக் குறிப்பிடுகின்றான். ஆனால், எதனை அதிக மாக்குவது என்று குறிப்பிட்டுக் கூறவில்லை. குர்ஆனில் ஏனைய இடங்களில் ஈமானை அதிகமாக்குவதாகவும் (20: 114) கூறுகின்ற அல்லாஹ், நன்றியுணர்வுள்ள மனி தர்களின் வாழ்வில் அவன் அதிகப்படுத்தும் அம்சம் நமது கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கலாம். மேலும் குர்ஆ னில் பொதுவாக விளிப்பது போல் 'நாம்' என்று கூறாமல் அவனுடைய அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக “நான் அதிகமாக்குவேன்” என்றும் வாக்களிக் கின்றான்.
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய நல்லுப் தேசம் தொடர்கிறது.
"மேலும் மூஸா தம் சமூகத்தாரிடம் நீங்களும் பூமியி
-அல்வ டிசம்பர்: 201

அழைப்பியல்
லுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து நன்றி செலுத்தாது மாறு செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுடையவனுமாக இருக்கிறான் என்று கூறினார்.” (14:8)
இந்த வசனத்தில் மாறு செய்வதற்கு குப்ர்” எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. "ஷக்ர்' என்பதற்கு எதிர்ச் சொல்லான இது ஒன்றை மூடி மறைப்பதை சுட்டுகிறது. அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதை அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:
"என் அடியார்களே! மனிதர்களிலும் ஜின்களிலும் முதலாமவர், இறுதியானவர் ஆகிய அனைவரும் ஒன்றி ணைந்து உங்களிலுள்ள ஒரு நல்லடியானின் இதயத்தைப் பெற்று நற்செயல்கள் புரிந்தாலும் அதனால் என்னு டைய அரசாட்சியில் ஒரு சிறிதும் கூடி விடாது. என் அடியார்களே! உங்களிலுள்ள மனிதர்களிலும் ஜின்களிலும் முதலாமவர், இறுதியானவர் ஆகிய அனைவரும் ஒன்றி ணைந்து உங்களிலுள்ள ஒரு பாவியின் இதயத்தைப் பெற்று அக்கிரமங்கள் புரிந்தாலும் அதனால் என்னு டைய அரசாட்சியில் ஒரு சிறிதும் குறைந்துவிடாது."
(ஸஹீஹ் முஸ்லிம்)
இதனால்தான் அல்லாஹ் "எவன் நன்றி செலுத்து கிறானோ அவன் தனது நன்மைக்காகவே நன்றி செலுத்து கிறான். எவன் மாறு செய்கிறானோ நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுடையவனுமாக இருக்கிறான்" (31: 12) எனக் குறிப்பிடுகின்றான்.
ஸரா இப்றாஹீமின் மையக்கருவுடன் நெருங்கிய தொடர்புள்ள இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர் களது வரலாற்றின் ஒரு பகுதியும் இந்த அத்தியாயத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தமது குடும்பத்தினரை பாலை வனத்தில் தன்னந்தனியாக விட்டுச் சென்றபோது தமது நீண்ட பிரார்த்தனையில் இவ்வாறு இறைஞ்சுகிறார்.
லெ
"மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர் கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக, அவர்கள் நன்றி செலுத் துவதற்காக!?
(14:37)
''என்னுடைய முதுமையில் இஸ்மாஈலையும் இஸ் ஹாக்கையும் எனக்களித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். என் இறைவன் பிரார்த்தனையை செவியேற்ப வன். >>
(14: 39)
அரபியில் அருட்கொடைக்கு பய என்று கூறப் படுகின்றது. இந்தச் சொல்லுக்கு ப் மற்றும்
' என்று இரண்டு வித்தியாசமான பன்மைகள் உள்ளன. ப் என்பது ' என்பதை விட எண்ணற்ற பல மடங்கு பலம் வாய்ந்த மேம்படுத்தப்பட்ட பன்மை யாகும். இவ்விரு சொற்களும் குர்ஆனில் ஒவ்வொரு
பனாத்.
ஸ்பர்: 1436

Page 38
36 அழைப்பியல்
முறை மாத்திரமே இடம்பெற்றுள்ளன. இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் நன்றி நவிலல் பற்றி ஸரதுந் நஹ்லில் குறிப்பிடும்போது 4.4 \'S "அல் லாஹ்வின் சில அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவ ராக அவர் இருந்தார்'' (16: 121) என்று பலவீனமான பன்மையையே அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். ஏனெனில், ''அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிட் டால் அவற்றை எண்ண முடியாது.''
(16: 18)
"நபியே! கூறுவீராக! என் இறைவனின் வாக்கியங்களை எழுதுவதற்கு கடல் நீர் யாவும் மையாக இருந்தாலும் என் இறைவனின்வாக்கியங்களை எழுதி முடிவதற்கு முன்னதா கவேகடல் நீர்முடிந்துவிடும். அது போன்ற இன்னொரு கட. லையும் நாம் உதவிக்கு கொண்டு வந்த போதிலும் சரியே!
(18:109)
"நிச்சயமாக பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோல் களாகவும் கடல் நீர் யாவும் மையாகவும் இருந்து அது தீர்ந்த தற்குப் பின்னர் இன்னும் ஏழு கடல்கள் அதனுடன்மையாகச் சேர்ந்து அவற்றால் எழுதிக் கொண்டிருந்தாலும் அல்லாஹ் வின் வார்த்தைகள் எழுதித் தீராது.''
(31: 27)
மனித வரலாற்றில் உதித்த ஒரு மாபெரும் இறைத் தூதரால்கூட அல்லாஹ்வின் சில அருட்கொடைகளுக்கு நன்றியைப் பூரணப்படுத்த முடியுமான அளவுக்கு வானத் திலும் பூமியிலும் மனித வாழ்விலும் அல்லாஹ் தன் அருட்கொடைகளைக் கொட்டிக் குவித்துள்ளான். இதனால்தான் "அல்லாஹ் வெளிப்படையாகவும் மறைமு கமாகவும் நீங்கள் பார்க்க முடிந்ததும் பார்க்கமுடியாததுமான தன் எண்ணற்ற அருட்கொடைகளை உங்கள் மீது நிரம்பச் செய்துள்ளான்” (31:20) என்ற வசனத்தில் ப் எனும் மிகப் பலம் வாய்ந்த பன்மையை அல்குர்ஆன் பயன்படுத்தியுள்ளது.
மேலும் "இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கிவிட்டேன்” (5:3) என்ற வசனத்தில் பூரணப்படுத்தலை சுட்டிக்காட்ட இரு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டதைக் குறிப்பிட ம் என்ற சொல் லும் அல்லாஹ்வுடைய அருள் முழுமையாக்கப்பட்ட தைக் குறிப்பிட 3 என்ற சொல்லும் கையாளப்பட்டுள் ளது. மார்க்கம் மனித வாழ்வின் சகல துறைகளையும் உள் ளடக்கி பூரணப்படுத்தப்பட்டுள்ளது. எதனையும் கூட் டவோ சேர்க்கவோ அவசியமற்றவாறு எல்லாக் காலங்க ளினதும் தேவைகளுக்கேற்ப மார்க்கம் முழுமை பெற்றுள் ளது. ஆனால், அல்லாஹ்வின் அருள் பற்றிக் கூறும்போது அதற்கு வரையறை எதுவும் விதிக்காக, மென்மேலும் பூரணப்படுத்தப்பட முடியுமான பொருளைத் தரும் பப் என்ற சொல்லே கையாளப்பட்டுள்ளது.)
-அல்வி டிசம்பர் 201

எனவே, மக்கத்து முஸ்லிம்கள் அன்று எதிர்கொண்ட இன்னல்களுடன், இன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அற்பப் பிரச்சினைகளை ஒப்பிடவே முடியாது என்பதை அல்லாஹ்வின் அருள்களுக்கு நன்றியுள்ள மனிதர்களால் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். பாகிஸ்தானில்... (19ஆம் பக்கத் தொடர்)
இலங்கையிலிருந்து இலங்கைஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம். எஸ்.எம். பாரிஸ் கலந்து கொண்டார்.
இஜ்திமா ஏற்பாடுகள் அனைத்தும் வியக்கத்தக்க வகையில் பிரமாதமாக அமைந்திருந்தன. இஜ்திமா நிகழ்ச்சிகளை சமூக வலைத்தளங்களினூடாக வழங்குவதில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இஜ்திமாவில் கடைபிடிக்கப்பட்ட ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை ஊடகங்களும் பாராட்டின.
ஜமாஅத் அமீர் தனது முடிவுரையில், துன்பமுற்றோ ரின் துயர் துடைப்பதில் ஊழியர்கள் அர்ப்பணத்தோடு உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். தொழுகையில் பேணுதல், தினமும் அல்குர்ஆன் ஓதுதல், பொய், புறம் என்பவற்றிலிருந்து விலகி வாழ்தல் முதலா னவற்றையும் வலியுறுத்தினார். பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வரும் ஜமாஅத்தின் முயற்சியில் அனைவரும் அர்ப்பணிப்போடு பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
விஷேட விலையில் அல்ஹஸனாத் Binding
2014ஆம் ஆண்டு அல்ஹஸனாத் பிரதி கள் Binding செய்யப்பட்டுள்ளன. பெற விரும்புவோர் உடன் தொடர்பு கொள் ளவும். விலை: 1000.00 ரூபா மட்டுமே!
தொடர்புகளுக்கு: எம்.ஏ.எம்.பிலால் 0772992220
ஸனாத் -
ஸபர்: 1436

Page 39
After o/L
Islamic Institute of li வழங்கும் டிப்ளோமா பாடநெறி. எதிர்காலச்
- பட பட படப்பபடட டட - பாடம் பட ட பட் ட ப ட
இக்கற்கை நெறியை ஏன் நீங்கள் தெரிவு செ
* பாதுகாப்பான இஸ்லாமிய சூழல் * நவீன கணன ஆய்வு கூடம்
'உ யர் கற்கை நெறிகளுக்கான கல்வி வழிகாட்டல் + நிறைந்த கட்டணம் நிறைந்த பயன்
(முழுமையான இஸ்லாமியப் பயிற்சிகளுடன் இை
Diploma in Information Technology
Get up to speed in the information highway, learn the latest software and master the basics of computing
Introduction to ICT
Microsoft Office/% irlin Suite
Microsoft Word 1010 Microsoft Excial Inil Microsof Power Point 2010 Microsoft OneNote 2010 Microsoft Publisher 2010 Microsoft Visio 2010
Internet & Email Desktop top Publishing
Adobe Photoshop CS 3 (ortT ]raw X4
Adobs aெgs Maker 7.] P( Hardware (Practical Oriented) Introduction to Networking
'ப (நறி FM,TLi: Iழ்
இட ||
': 13th January 2013
:Islamic institute of Informatio
Old Town, Madampe ': Rs 15,000 (உணவு, தங்குமி.
th! { }HIII
-அல்வ டிசம்பர்: 201

விளம்பரம்
Information (in nology
aformation Technology
சவால்களை வெற்றிகொள்ளத் தயாராகுங்கள்.
ய்ய வேண்டும்?
Course Fee Rs. 15000/= மட்டுமே) 2. பிணe, தங்குடII,
பிரதிபு.. ர்
ணந்த கற்கை நெறிகள்
10] Fittitat
Soft Skills Training
Soft Skills Training would help improve your personal outlook, build your confidence and equip yourself with range of tools to get productive
Technology
Duration -- 1 Month Limited Intak€ - 3) Stt.iciarits (Qniy (ALL Rushdiern ar1 (17T: 171 718
Reserve your place today
1ா கit }
AMAHMANNAN
எஸனாத்
ஸபர்: 1436
பொதுசன நூலகம்
உதா3 ழப்டாணல்

Page 40
38
ஆன்மிகம்
அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி) M.A.
படைப்பாளனின் 2
ஒரு நோயாளியை வைத்தியர்கள் பரீட்சித்துக் கொண்டி வைத்தியர்களுள் முஸ்லிமான, முஸ்லிமல்லாத இருவர் இரு இதயத் துடிப்பை இயந்திரம் காட்டிக் கொண்டிருந்தது. தி தும்மல் ஏற்பட இதயத் துடிப்பு தடைப்பட்டு மீண்டும் ஆர அவதானித்துக் கொண்டிருந்த முஸ்லிம் அல்லாத வை தழுவினார். முஸ்லிம்கள் தும்முகின்றபோது 'அல்ஹம்து அல்லாஹ்வைப் புகழ்வது அவருக்கு ஏலவே தெரியும். அ தேவையையும் குறித்த அந்த சந்தர்ப்பத்தில் புரிந்து ெ இஸ்லாத்தில் நுழைவதற்கு காரணம் என்ற செய்தியை எனது ந செவியுற்றபோது படைப்பளானின் அற்புதம் உள்ளத்தில் தியது.
"நிச்சயமாக வானங்கள், பூமியின் படைப்பிலும் இரவு, பகல் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உண்டு" என ஆரட இம்ரானின் இறுதிப் பத்து வசனங்கள் இறங்கியபோது அலைஹி வஸல்லம்) அவர்கள் அதனை ஓதி, சிந்தித்து - இவ்வசனங்களை ஓதி அவை பற்றி சிந்திக்காதோர் நஷ்ட வர்கள் எச்சரித்தார்கள். (இப்னு ஹிப்பான், ஷெய்க் அல்பா
ஹதீஸ் எனக் கூறியுள்ளார்) |
உள்ளத்தினால் செய்யும் திக்ரின் முக்கியதொரு வெளிப்ப குறித்து சிந்திப்பதாகும். அல்லாஹ்வை, அவனது ஆற்றவை காரணமாக இறை நெருக்கமும் ஈமானிய உறுதியும் பெ வழிமுறையாக அமைகின்றது.
-அல்ஹ

பிரிவுரையாளர் - ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா 4
கோள்கள், நட்சத்திரங்கள், சூரிய குடும்பம், பால் வெளி, ஞாயிற்றுத் தொகுதி என் றெல்லாம் ஆய்வு செய்யும் விண்வெளி ஆய்வாளர்கள் படைப்பாளன் ஒருவனே என்ற
முடிவுக்கு வருகின்றனர்.
அற்புதம்
-ருந்த சந்தர்ப்பம் அது. தந்தனர். நோயாளியின் டீரென நோயாளிக்குத் எம்பிக்கின்றது. இதனை த்தியர் இஸ்லாத்தைத் லில்லாஹ்' எனக் கூறி தன் யதார்த்தத்தையும் காண்டமையே அவர் ண்பர் ஒருவர் வாயிலாக உணர்வுகளை ஏற்படுத்
எனவேதான் அல்குர்ஆன் ''படைப்புகள் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?” என்று பொதுவாகவும் வானம், பூமி இரவு, பகல், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மலைகள், ஒட்டகம் எனத் தனித்தனியா கவும் படைப்புகளைச் சொல்லி அவற்றின் அத்தாட்சிகளை சிந்திக்கவில்லையா? எனப் பல இடங்களில் கேள்வி எழுப்புகின்றது.
ம மாறி மாறி வருவதிலும் பிக்கும் ஸுறா ஆலு தூதர் (ஸல்லல்லாஹு கண்ணீர் வடித்தார்கள். மடைவர் எனவும் நபிய னி இதனை ஸஹீஹான
கோள்கள், நட்சத்திரங்கள் சூரிய குடும்பம், பால் வெளி. ஞாயிற்றுத் தொகுதி என் றெல்லாம் ஆய்வு செய்யும் விண்வெளி ஆய்வாளர்கள் படைப்பாளன் ஒருவனே என்ற முடிவுக்கு வருகின்றனர். மறு பக்கம்கலங்களையும் அதற்குள் இருக்கும் அணுவையும் அணு வுக்குள் இருக்கும் துணிக்கை களையும் நுணுக்கமான ஆய் வுக்கு உட்படுத்தி படைப்பின் மூலத்தைக் கண்டறிய முற்ப ட்ட விஞ்ஞானிகள் அது சாத் தியமில்லை எனக் கண்டபோது
டே இறை படைப்புகள் விளங்குவதற்கு, அதன் புவதற்கு இது பிரதான
ஸனாத் -
ஸபர்: 1436

Page 41
கடவுளின் துணிக்கை (Godmatter) எனும்ஓர்உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர். மட்டுமன்றி, ஏராளமான விஞ் ஞானிகளும் படித்தவர்களும் இறை மார்க்கத்தைத் தழுவுவதற்கு இது காரணமாய் அமைகின்றது.
படைப்பாளன் அல்லாஹ்வை ஈமான் கொண்டு நாம் ஏற்றிருக்கிறோம். அவனது படைப்பாற்றலை படைப்பு களின் ஊடாக அவதானித்து, படித்து, விளங்கி ஈமானை மெருகூட்டத் தவறுவோர் முன்பை விடவும் இன்றைய நாட்களில் படைப்புகளின் அற்புதம் ஆய்வு ரீதியாக உண்மைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை உணர வேண்டும்.
- "எமது அத்தாட்சிகளைபிரபஞ்சத்திலும் அவர்களிலும் நாம் காட்டிக் கொண்டிருப் போம். "*
(41: 5)
வானம், பூமி ஒரு பக்கம் இருக்க மனிதர்களாகிய நமது உடம்பு படைப்பாளனின் ஏராளமான அற்புதங் களைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. மனிதனின் மூளை, இதயம், கண், காது, கை, கால் என நீண்டு செல்லும் உறுப் புகளும் அவற்றின் அற்புதமான செயற்பாடுகளும் பலபோது நாம் சிந்திக்கத் தவறுகின்ற பக்கங்கள்.
நாம் எமது உடம்பின் 360 மூட்டுகளுக்கும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் எனும்
முதன் முறையாக 2002இல் Mobile Pho
உங்கள் பிரபல ஆசிரியர் M.R.M. RIZ
"(BISIடு+ ADVANC
MOBI REPAIRING CO
பாழ் படிப்பு
DAYS COURSE
Octopus MX-BOX Ns_pro z 1PHONE, BLACKBERRY, SAMSUNG GALA)
- Unlocking / Flashing செய்தல்
Troubleshootinத புகாரின் றப்படி சிக்கலில் காவிதமா கொ Fthis: காதாயும் : பா எதிர்காம் பிகர், fiyAர்கா பாYEAli" ரக 1, *"uit ரிப்பர்
புயப்IIம் முய1 எயப்பயft lairt பயப்பம்.
பயம் NITE - AIh thாப்பய்யா: பார்புப்பம் Ifinitii
பொ 1கடைந்த Phithrst - கள் கோரையார், கார்
நிறுவனத்தாலும் திருத்த Phorie தரப்படும்
KINGTECH:
-அல்வி டிசம்பர்: 201

ஆன்மிகம்
நபிகளாரின் வழிகாட்டல் இதனையே உணர்த்தி நிற் கின்றது. மூட்டுகள் இன்றி அசைக்க முடியாத நிலையில் எமது உறுப்புகளை சிந்தித்துப் பார்த்தால் எப்படியிருக் கும், ஸுப்ஹானல்லாஹ்! அனைத்தையும் கச்சிதமாகப் படைத்துக் காத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன், வல்லமை மிக்கவன்.
ஒரு விபத்தில் காலொன்றை இழந்து பிளாஷ்டிக் காலின் உதவியோடு நடமாடும் ஒரு சகோதரரை சந்தித் தேன். அவர் ஒவ்வொரு முறையும் அமரும்போதும் எழும்பும்போதும் முழங்கால் பகுதியில் ஒரு பொத்தா னைக் கழற்றி விடுகிறார். நாமோ எந்த பொத்தானும் இல்லாமல் இயல்பாக ஓடி ஆடி செயற்பட்டுக் கொண் டிருக்கிறோம். எல்லாப் புகழும் படைப்பாளன் அல்லாஹ்வுக்கே.
இறையருள்கள் குறித்து நினைவுகூருமாறு ஸுறா முஹா எம்மிடம் வேண்டி நிற்கின்றது. நாம் படைப்புக ளின் யாதார்த்தத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் இறையருள்களை, படைப்பாளனின் அற்புதத்தை உணர்ந்து கொள்வோம்; எமது ஈமான் பிரகாசிக்கும். இறைவன்பால் தேவையோடு நாடிச் செல்வோம். இவை பற்றி பேசுவது தஃவாவாகவும் மாறிவிடும். இத்தகையதோர் உயர் நிலைக்கு வல்ல நாயனிடம் கரமேந்துவோம்.
9 பேs8 இனை அறிமுகப்படுத்திய I இன் மற்றுமோர் அறிமுகம்
ஒரு பிரிவில் 4 பேர் மாத்திரம்
LEAIL.
1URSE உதவலாம் .
Furious IX-BOX SE-Tool-Box Dragon box ATF Box
Gold box t, HTC, AMY CALL.... போன்ற Phone களை பற்றி விசேடமாக கற்பிக்கப்படும்.
டைய தயவுமின்ற சுயமாக உழைக்கக்கூடிய தாழில், உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பத்தரக்கூடியதும் அதிக இலாபத்தை த்தரக்கூடிதுமான பயிற்சி வகுப்புக்கள்
231 1/2, 1st Floor, Santhos Paza, in Strea, tnamhn * 11. 2340223072740224310112334058) யனாத் -
ஸபர்: 1436
நாட்டி11:4ாசாப்ட்124411941124:24:12:44:11:12:11:14:11:41:44:11ா18:44:MLAt4ெ M41:14:14:14:148MAMMALAAH11:14:44:44:12ாப்புCாப்பு புகார்12:MIETTAI,காப/11பான்LLாப்பா:DICAL

Page 42
ஜம்இய்யா
40
இரு நாள் விஷேட செயலமர்வு
ஜம்இய்யாவின் ருகூன் அங்கத்துவத்திற்கான நேர்முகப் பரீட்சைக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான விஷேட செயலமர்வொன்று கடந்த மாதம் 6,7 ஆம் திகதிகளில் ஜமாஅத்தின் தலைமையகக் கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது. ஆறு -- பெற்றது.
16 ஊழியர்கள் கலந்து கொண்ட இச்செயலமர்வில் இஸ்லாமிய இயக்கம், ஆன்மிக வாழ்வு, ருகூன் அங்கத்தவர் களிடம் இருக்க வேண்டிய ஆளுமைப் பண்புகள், இயக் கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் என்ற வகையில் அவர் களின் வகிபாகம் முதலான பல தலைப்புகளில் கலந்துரை யாடல்களும் விரிவுரைகளும் இடம் பெற்றன.
இதில் வளவாளர்களாக ஜமாஅத்தின் மத்திய மஜ்லி ஸஷ் ஷரா உறுப்பினரும் பொறியிலாளருமான இஸட்எம் நௌஸர், ஜமாஅத்தின் தேசிய ஒருங்கிணைப்புப் பகுதியில் பணியாற்றும் அஷ் ஷெய்க் ரிழ்வான் (இஸ்லாஹி),
Personal Development Workshop
ஜம்இய்யாவின் ருகூன் அங்கத்தவர்களுக்கு நடத்தப் பட்டுவரும் Personal Development Workshop இன் இரண்டாவது மாதாந்த அமர்வு கடந்த 09ஆம் திகதி தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 30 அங்கத்தவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தப்ஸீர் விளக்கம், இகாமதுத் தீன் பார்வையில் ஸீரா, சமகால இஸ்லாமிய உலகம் எதிர்கொள்ளும் சவால்கள், அல்லாஹ் வுடனான உறவு என பல தலைப்புகளில் விரிவுரைகள் இடம்பெற்றன.
இதில்வளவாளர்களாகஜமாஅத்தின் மத்திய மஜ்லிஸஷ் ஷரா உறுப்பினருமான பொறியியலாளர் இஸட்.எம். நௌஸர், ஜமாஅத்தின் உதவிப் பொதுச்செயலாளர்களுள் ஒருவரான சகோதரர் வை.ஐ.எம். ஹனீஸ், அஷ்ஷெய்க் உவைஸ் (இஸ்லாஹி), சகோதரர் அப்துர் ரஷீத், ஜம்இய் யாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
-அல்வி டிசம்பர் 201

ஜம்இய்யாவின் முன்னாள் நாஸிம்களில் ஒருவரான பொறியியலாளர் என்.எம். முன்ஸிப் மற்றும் ஜம்இய்யாவின் நாஸிம் அஷ்ஷெய்க் ஸ பியான் (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டனர். ருகூன் அங்கத்தவர் ஒன்றுகூடல்
2014 ஆம் ஆண்டுக்கான ஜம்இய்யாவின் இறுதி ருகூன் அங்ககத்தவர் ஒன்றுகூடல் கடந்த மாதம் 08ஆம் திகதி தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
36 அங்கத்தவர்கள் கலந்து கொண்ட இவ்வமர்வில் ஜம்இய்யாவின் யாப்பில் சில திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டதுடன், டிசம்பர் மாத நடுப் பகுதியில் இடம் - பெறவிருக்கும் வருடாந்தப் பொதுக் கூட்டம் தொடர்
பாகவும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமைத்துவப் பயிற்சிநெறி
ஜம்இய்யாவின் இணை அங்கத்தவர்களை அடுத்த வருட வேலைத் திட்டங்களுக்கு தயார்படுத்தும் நோக் கில் பிராந்திய ரீதியாக அவர்களுக்குரிய ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிநெறிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வடமேற்கு மற்றும் வடமத்திய பிராந்தியங்களுக்கான பயிற்சி நெறி ஜமாஅத்தின் புத்தளம் பயிற்சி மன்றத்தில் இடம்பெற்றது.
27 அங்கத்தவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் தேசிய ஒருங்கிணைப் பாளர் எம்.எல்.எம். தெளபீக், பயிற்சி மற்றும் அபிவிருத்திப் பகுதியின் தலைவர் எம். ஐ. ஸாதிக் அப்துல்லாஹ், தஃவாப் பகுதியின் பொறுப்பாளர் எம்.எஸ்.எம். ஆஸாத் (நளீமி), வடமேற்குப் பிராந்திய நாஸிம் எம். என்.எம். நப்லான், எம்.எல்.எம். அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணை அங்கத்தவர்கள் தங்களது அறிவு, ஆளுமை,
லனாத் -
ஸபர்: 1436

Page 43
திறன்கள் என்பவற்றை இஸ்லாமிய இயக்கப் பணிக்கு வழங்குவது எப்படி? இஸ்லாமிய இயக்கம் பற்றிய சிந்த னைத் தெளிவு, முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவு போன்ற பல தலைப்புகளில் கலந்துரையாடல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐந்து நாள் வதிவிட செயலமர்வு
மாணவர்களே, பொற்றோர்களே!
வேகமாகமுன்னேறி வரும் உலகில் இதற்கு ஈடுகொடுக்க ஒவ்வொரு மாணவனும் அறிவு, ஆற்றல், திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடித்த கையோடு தமது உயர் கல்விற்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்வது மாணவர்களின் தலையாய கடமையாகும். பெற்றோரே! உங்களது பிள் ளைகளுக்கு வழிகாட்டுவது உங்களது பொறுப்பாகும்.
பரீட்சை முடிந்தவுடன் இதற்கான வழிகாட்டலை வழங்க காத்திருக்கிறது ஜம்இய்யா.
YEP
"மாணவர்களின் அறிவு, ஆற்றல், திறன் என்பவற்றை விருத்தி செய்வதன் மூலம் தனக்கும் சமூகத்திற்கும் நாட் டிற்கும் நன்மை செய்யக்கூடிய இளைஞனாக மாற்றுதல்" எனும் உயரிய இலக்கை அடையும் நோக்கில் தயார்ப டுத்தப்பட்டுள்ள ஒரு பயிற்சிநெறியே YEP YEP பயிற்சிநெறி
. நீங்கள் நாளாந்த வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சி னைகளை மனம் திறந்து பேச நல்லதோரு வாய்ப்பு.
1 உங்களது ஆசைகள், வேட்கைகள் இலட்சியங் களை அடைவது எப்படி?
1 எல்லோரும் உங்கள் மீது அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டுமா? அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உயர் கல்வியை எங்கு, எப்படி, எவ்வாறு ஆரம்பிக்க லாம்?
1 விடுமுறையை எவ்வாறு கழிப்பது?
போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும், இன்ஷா அல்லாஹ்! YDP பயிற்சிநெறியின் முடிவில் ஒரு மாணவன்
01. வாழ்கை பற்றிய சிறந்த தெளிவையும் வாழ்க்
-அல்வ டிசம்பர்: 201

ஜம்இய்யா
கைக்கான இலட்சியத்தையும் தெரிந்திருப்பார்.
02. தனது உள்ளார்ந்த ஆற்றல்களை இனங்கண்டி ருப்டார்.
03. உயர் கல்வியை எவ்வாறு, எங்கு, எதில் தொடர் வது தொடர்பான விளக்கத்தைப் பெற்றிருப்பார்.
பயிற்சி நெறியின் முடிவில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கப்படும்.
இன்ஷா அல்லாஹ் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறிக்கு முதலில் விண்ணப்பிக்கும் 1000 மாணவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்படும்.
ஊங்களது பெயர்களைப் பதிந்து கொள்ள இன்றே உங்கள் மாவட்ட, மாகாண இணைப்பாளரை தொடர்பு கொள்ளுங்கள்.
01. மேல் மாகாணம் - M.A.M. Waseem -
0774139123
02. சப்ரகமுவ மாகாணம் - H.K. Husny -
0779618383
03. மத்திய மாகாணம் -
M.N. Ameer Suhail - 0774716154
மக உளவா மாகாணம்
M.M. Furquan - 0776202504
05. தென் மாகாணம் -
M.H.M. Sayyaf0777001737
06. வடமேல் மாகாணம் - UL. Musthaq -
0773349821
07. வடமத்திய மாகாணம் - M.L.M. Azwer -
0771825770
08. மட்டக்களப்பு மாவட்டம் - 1.M. Ifthiqar -
077284310
09. திருகோணமலை மாவட்டம் - N.M. Akeel -
0752651150 10 அம்பாறை மாவட்டம்
M.U.M. Sano0s -
0754344089 11. சிங்கள மொழி மூல பதிவுகளுக்கு!
A.R.M. Arkam -
0773573815 மேலதிக விபரங்களுக்கு:
'M.!. Sadiq - 0776857715 ஸனாத் -
ஸபர்: 1436
சுஜூது ஓர் இரவும்)
T2. இ 'இ தா அ.

Page 44
42
குறையா
ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காக தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந் தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழி யின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய துவாரம் இருந் தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாப் பானைக்கு தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்போதும் அதன் குறையை சுட்டிக்காட்டி கிண்டலும் கேலியும் செய்யும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து பின்வருமாறு கேட்டது:
- "ஐயா என் குறையை நினைத்து நான் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் என் குறையால் சிரமம். தினமும் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. தயவுகூர்ந்து எனது குறையை சரி செய்யுங்களேன்."
அப்போது அதன் எஜமானன் பின்வருமாறு பதில் கூறினார்:
--அல்ஹ டிசம்பர்: 2014

சிறுவர் பூங்கா நிறையா?
"பானையே நீ ஒரு விடயத்தைக் கவனித்தாயா? நாம் வரும் பாதையின் உன் பக்கம் இருக்கும் அழகான பூச் செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அத னால்தான் வழிநெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். நீ தினமும் சிந்திய தண்ணீரில் அவை இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான மலர்களைத் தருகின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்க ரிக்கின்றேன். மீதமுள்ள மலர்களை வைத்தது பணம் சம்பாதிக்கின்றேன்.”
இதைனக் கேட்ட பானை தன்னைப் பற்றி கேவலமாக உணர்வரை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் துவங்கியது அந்தப் பானை.
படிப்பினை: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்பட்டால் நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.
சிறுவர் பூங்கா
முதல் vரிசுக்குரியவர்: பௌமியா நளீம் இல: 89, மதவாக்குளம், ஆண்டிகம ஆறுதல் பரிசைப் பெறுவோர்
01. எம்.என்.எப். நூர் சுஜா, ஓட்டமாவடி 02. எம்.ஆர். அஹ்மஸ் ஹம்தி, அக்கரைப்பற்று
03. எம்.என்.எப். ஸிப்ரா, ஹக்மன
04. ஐ.எம். அனீஸ், மாத்தளை 05. பாத்திமா ஸல்மா, கள்.- எலிய பெ.அ.க
06. ஷஹாமா றிபாய், கெலிஓய 07. பாயிஸ் ஹரீஸ், தோப்பூர்
08. பர்ஹா பாரிஸ், கண்டி.
09. ரைஹானா பர்ஹான், மடவளை பஸார்
10. ரீ.ஏ. ஸைனப், முள்ளிப்பொத்தானை
குறிப்பு:-
விடைகளை தபால் அட்டையில் (Post Card)
மாத்திரம் எழுதி அனுப்பவும். ஜனாத் .
ஸபர்: 1436

Page 45
43
மன்னிக்கும் மாண்பு
உண்மை முஸ்லிம் மன்னிக்கும் மாண்பாள் ராகத் திகழ்வார். மன் னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். அது குறித்து வலியுறுத்தும் அல்குர்ஆன் வனங்கள் ராளம். அந்தப்பண்புக ளைப் பெற்றவர்களை இஸ்லாம் இறையச்ச முள்ள, சிறந்த, முன்மா திரியான முஸ்லிம் என் றும் அல்லாஹ்வின்
அன்பையும் திருப் பொருத்தத்தையும் அடைந்தவர்கள் என்றும் கூறுகிறது.
உறவை முறித்தல், புறக்கணித்தல், நேர்வழியைத்தடுத்தல் போன்ற இழி குணங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அதை மன்னிப்பு மற்றும் பெருந்தன்மையின் மூலம் எதிர்கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை முஸ்லிம்களின் இதயங்களில் நபியவர்கள் விதைத்தார்கள். மனிதர்கள் கடினத் தன்மைக்கு கட்டுப்படுவதைவிட மிக அதிகமாக அன்பிற்கு கட்டுப்படுவார்கள் என்பதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் கள் விளங்கி இருந்தார்கள்.
எனவேதான் உக்பா இப்னு ஆமிர்(ரழியல்லாஹு அன்ஹு) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் மிகச் சிறப்பானதை எனக்கு அறிவித்துத்தாருங்கள்” எனவேண்டிக்கொண்டபோது, நபிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள், "உக்பாவே! உம்மைத் துண்டிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, உமக்குக் கொடுக்காதவர்களுக்குக் கொடுத்து வருவீராக! உமக்கு அநீத மிழைத்தவர்களைப் புறக்கணித்து விடுவீராக!'' என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், “உமக்கு அநீதமிழைப்ப வரை மன்னித்து விடுவீராக!” என்று வந்துள்ளது. (முஸ்னத் அஹ்மத்
சபிக்கப்பட்டவனின் கதை
ஒரு நாள் அதிகாலை நேரம் மக்காவின் ஸபாவின் மீது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏறி நிற்கின்றார்கள். மக்கள் தத்தமது வேலைகளில் மூழ்கி யிருக்கின்றனர். நபியவர்கள் மக்கள் எல்லோரையும் கூவி அழைக்கின்றார்கள். மக்கள் நபியவர்களை நோக்கி விரைந்து வருகின்றார்கள்.
அக்காலவழக்கப்படி, யாரேனும் ஒருவர் ஒரு செய்தியை ஊர்வாசிகளுக்கு தெரிவிக்க விரும்பினால் இவ்வாறு செய்வார்கள்.
--அல்ஹ டிசம்பர்: 2014

சிறுவர் பூங்கா
நபியவர்கள் அல்அமீன் (நம்பிக்கையாளர்) மற்றும் அஸ்ஸாதிக் (உண்மையாளர்) என்று பெயர் பெற்றவர் அல்லவா? எனவே, மக்கள் அவரின் செய்தியைக் கேட்கும் ஆவலில் அவசரமாக விரைந்து சென்றனர்.
- அப்போது அம்மக்களைப் பார்த்து நபியவர்கள், ''நான் இம்மலைக்குப் பின்னால் எதிரிகள் உங்கள் அனை வரையும் தாக்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். உங்களை முற்றாக அழிப்பதுதான் அவர்களின் நோக்கம் என்று நான் சொன்னால் நீங்கள் என்னையும் என் பேச்சையுன் நம்புவீர்களா?” எனக் கேட்டார்கள்.
அதற்கு அம்மக்கள் அனைவரும் ஒரே குரலில் “நீர் பொய் சொல்லி ஒருபோதும் நாம் கண்டதில்லை” எனப் பதிலளித்தார்கள்.
அப்போது நபியவர்கள் "அல்லாஹ் ஒருவனே. முஹம்மத் ஆகிய நான் அவனுடைய இறுதித்தூதராவேன்” என்று கூறினார்கள்.
அப்போது அக்கூட்டத்திலிருந்த அபூ லஹப் ''முஹம்மதே! நீ இதனைச் சொல்வதற்காகத்தான் எங்களை அழைத்தாயா? உனக்கு நாசமுண்டாகட்டும்” என்று சபித்தான்.
அதனையடுத்தே அல்லாஹுத் தஆலா ஸுரதுல் லஹப் எனும் குர்ஆனின் 111ஆவது அத்தியாயத்தை இறக்கினான். அதிலே கண்ணியமிக்க நபியவர்களை இகழ்ந்து சபித்த அபூலஹபை அல்லாஹ் நாசமாகட்டும் எனக் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ் எவ்வாறு தனக்கு கட்டுப்படாதவர்களை தண்டிக்கின்றான் என்று பார்த்தீர்களா?
ஆகவே, அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வோமாக!
வினா-விடைப் போட்டி-77
01. ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அரசி பில்கீஸக்கு எழுதிய கடிதத்தை எவ்வாறு அனுப்பி
னார்கள்? 02. "இருள்களிலிருந்து ஒளியை நோக்கி' என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு இப்னு அப்பாஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அளித்த விளக்கம் என்ன? 03. மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டதைக் குறிக்க அல்குர்ஆன் எந்த அரபுச் சொல்லைப் பயன்படுத்தி யுள்ளது? 04. "அர்ரிபா அந்நஸீஆ” என்றால் என்ன? 05. ஹைபர் போராட்டத்தில் எத்தனை ஸஹாபிப் பெண்மணிகள் பங்கேற்றார்கள்? உங்கள் விடைகளை தபால் அட்டையில் மாத்திரம் எழுதி டிசம்பர் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக
அனுப்பி வையுங்கள்.
புகாறுக்கையராத
சிறுவர்பூங்கா
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09
உயிரியலயைபERE
}னாத் மாமா
ஸபர்: 1436

Page 46
ஈமானிய ஒளியில்
அருள் மழை நனைந்தடி
அளவில்லாக் கருணையாளனே! மனிதர்களில்தான் எத்தன் விருப்பப்படி விதவிதமாய்ப் படைத்தாய். அனைவரும் எந்த ஒரே நிறம், ஒரே உயரம், ஒரேமுகவெட்டுஎனப் படைக்கப்பட்டி எவ்வளவு சிக்கலாய் மாறியிருக்கும்.
குலங்களாய், கோத்திரங்களாய்ப் படைத்திருப்பது ஒ அடையாளம் காண்பதற்கே எனச் சொல்கிறாய். ஆழ்ந்து நோ இந்த ஏற்பாட்டின் அற்புதம் புரிகிறது. இதனால்தானே மா படுத்தப்படுகிறது.
இந்தக் குலங்கள், கோத்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்ப என்ற அலகை வைத்தாய். உனது இந்தப் பேரருளுக்கு எப்படி
பெற்றெடுத்த தாய், தந்தையர் நீ தந்த மிகப் பெரிய அருள்! . உன் தூதரும் கொடுக்கும் இடம் மகத்தானது. அவர்களது ஆ வாழ்வு போஷிக்கப்படுகிறது. அவர்களது பாசம் எங்கள் வைத்திருக்கிறது. அவர்களது கனவுகளால் எங்கள் வாழ்வு அலா அவர்களது தியாகங்களால் எங்கள் வாழ்வு உயிர் பெறுகிறது றுக்கெல்லாம் வெகுமதி வழங்கும் வல்லமை உனக்கு மட்டு
உடன் பிறப்புகள் உன் அருளின் மற்றுமொரு வடிவம். 6 விளையாடி, கதை பேசி வாழ்கின்றபோது அந்த மகிழ்ச்சிக்கு எ பாசம் வற்றாத நதியாய் வாழ்வின் முடிவு வரை கூடவே வருகி முடியாதபடி இறுக்கமாய், நெருக்கமாய் அந்த பந்தத்ன வாழ்க்கைத் துணையால்தானே எங்கள் வாழ்வு முழுமை ( வேறான இரு உள்ளங்களை செம்புலப் பெயல் நீராய் நீ மாற்ற உள்ளங்களில் அன்பை விதைப்பவன் நீதானே!
அவர்களில் நீ விரும்பியவர்களுக்கு குழந்தை என்ற அரு4ை அதன் மூலம் மனிதனின் அடுத்த பரம்பரையை நீ உருவாச் சங்கிலித் தொடராய் மனித குலம் தொடர வழியமைக்கிற
மாண்பு மிக்கவனே! நீ இப்படி பெற்றோர், உடன் பிறப்பு வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என சொந்தங்களின்றி த படைத்திருந்தால் இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைத்திரு சலித்துப் போயிருக்கும். உள்ளங்கள் வரண்டு போயிருக்கும். வி அழிந்திருப்பான்.
இந்த உறவுகளின் அன்பும் பாசமும், அவற்றால் வரும் இ கண்ணீரும் புன்னகையும் வாழ்வுக்குச் சுவையூட்ட, அரவை ஊக்குவிப்பும் வாழ்வை வளப்படுத்த நாம் வாழ்கிறோம்.
இறைவா! இரத்த உறவுகளோடு மட்டுமன்றி, ஏனையவர் அன்பை விதைத்தாய்; நட்பை ஏற்படுத்தினாய்; வாஞ்ை இப்படியொரு அழகிய அமைப்பில் உலக வாழ்வை அமை எல்லாப் புகழும்.
பாட்டாராம்
சனறிகளைவாயே
-அல்ஹ டிசம்பர்: 2014

នាង
-லமா
ன வகைகள்! உன் - ஆனாலும் இவற்றையெல்லாம் பித்தியாசமுமின்றி அருள்கள் என நாம் நினைப்பதில்லை. ருந்தால் வாழ்க்கை
சிலவேளை இந்த உறவுகளை நாம் சுமையாய்ப் பார்க்கிறோம். அவர்களால்
பிரச்சினைகள், சிரமங்கள் வரும்போது நவரையொருவர்
ஏனிந்த உறவுகள் என சலித்துக் க்கும்போது உனது
கொள்கிறோம். இந்த ஒவ்வோர் ரித வாழ்வு அழகு
உறவுக்கும் நீ கொடுத்திருக்கும் மதிப்பும்
அதைப் பேணுவதற்கு நீ கொடுக்கும் டையாக குடும்பம்
வெகுமதியும் தெரிந்தால் இந்த நன்றி சொல்வது! உறவுகளைப் புறக்கணித்து நடக்க
மனம் வருமா? அவர்களுக்கு நீயும் சைகளால் எங்கள்
தாயை பிள்ளைகள் உதறித் தள் வாழ்வை ஈரமாய்
ளுகிறார்கள். தந்தைக்குக் கட்டுப்பட்டு ங்கரிக்கப்படுகிறது.
நடக்க மறுக்கிறார்கள். உடன் பிறப் 1 இறைவா! இவற்
புகளுடன் விட்டுக் கொடுத்து நடக்க ஒமே உண்டு.
முடியாமல் சினக்கிறார்கள். மனை
வியைப் புரிந்து கொண்டு இல்லறத்தை ஒன்றாய் வளர்ந்து,
இன்பச் சோலையாய் மாற்ற கணவன் ல்லை ஏது! அந்தப்
முயற்சிப்பதில்லை. கணவனுக்குக் றது. அறுத்தெறிய
கட்டுப்பட்டு குடும்பத்தில் குதூக "த ஆக்கிட்டாய்.
லத்தைக் கொண்டு வர மனைவிக்குத் பெறுகிறது. வெவ்
தெரிவதில்லை. இந்தப் போக்குகளால் 6 விடுகிறாய் அந்த குடும்பம் சிதறி, சமூகமே சிதைந்து,
சீரழிந்து போகிறது. குடும்ப உறவுகளில்
ஏற்படும் விரிசலால் உலகத்தின் நிம்மதி வக் கொடுக்கிறாய்.
சீர்குலைந்து போகிறது. குகிறாய். இப்படி.
நாயனே! இந்த உறவுகளின்
பெறுமதியை நாம் புரிந்து கொள்ள "கள், உறவினர்கள்,
வேண்டும். அவற்றைப் பேணி நடந்து னியாளாய் எமைப்
வாழ்வில் நிம்மதி பெற வேண்டும். க்குமா? வாழ்க்கை
எம்த்ை தனியாய் இல்லாது இத்தனை ரக்தியிலே மனிதன்
உறவுகளுடன் வாழ வைத்ததற்காய்
ஒவ்வொரு கணமும் உனக்கு நன்றி ன்பமும் துன்பமும்,
சொல்ல வேண்டும். இரத்த உறவு ணப்பும் ஆறுதலும்
மறுமையில் எமக்கெதிராய் வழக் காடாமல் பாதுகாத்து விடு! நாயனே!
இந்த உரிமைகளை நாம் புறக்கணித்து களுடனும் மனதில்
நடக்காமல் எம்மைக் காத்துவிடு! சயை வளர்த்தாய்.
எங்களது இந்த சொந்தங்களோடு துத் தந்த உனக்கே
சுவனத்தில் ஒன்றாய் வாழ அருள் புரிந்து விடு!
எய்.
பாடரையாவது காரகாயராரபாபாபாபாபற =ய
பனாத்.
ஸபர்: 1436

Page 47
ஒரு பெண் நான்கு ஆண்க இஸ்லாம் அனுமதி வழா வட்டியுடன் தொடர்புள்ள வாங்கல் குறித்து...
அஷ்ஷெய்க் முவ விரிவுரையாளர், இ
கேள்வி: இஸ்லாத்தில் ஓர் ஆணுக்கு நான்கு பெண்க ளைத் திருமணம் முடிப்பற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று ஏன்ஒரு பெண்ணுக்கு நான்கு ஆண்களைத் திரும ணம் முடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை?
பதில்: பலதாரமணத்தில் ஆண்களுக்கும் பெண்க ளுக்கும் மத்தியில் சமத்துவத்தைப் பேணுவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஏனென்றால், ஒரு பெண் ணுக்கு ஒரு வருடத்தில் ஒரே நேரத்தில் ஆண் மூலமாக ஒரு முறைதான் கர்ப்பமுற முடியும் என்பது இறை நியதியாகும்.
அதே போன்று ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணந்தால் அவள் யாரினூடாக கர்ப்பமுற் றார் என்பதை தீர்மானிக்க முடியாமல் போய் விடும்.
இஸ்லாத்தில் பெண்களை நிர்வகிக்கின்ற பொறுப்பு ஆண்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின் றான்:
"(ஆண், பெண் இரு பாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரை விட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண் கள் தங்கள் சொத்துகளிலிருந்து (பெண்பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும் ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.” (4:34)
அப்படியாயின் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் முடித்தால் யார் யாரைக் கட்டுப் படுத்துவது, அவள் யாருக்கு கட்டுப்படுவது முதலான பிரச்சினைகளும் உருவாகி விடுகின்றன. இது போன்ற காரணங்களாலும் இன்னும் பல காரணங்களாலும் இஸ் லாம் இவ்வுரிமையை ஆண்களுக்கு மட்டுமே வழங்கி யுள்ளது.
கேள்வி: வட்டியுடன் தொடர்பு வைத்துள்ள ஒருவரு டன் நாம் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட முடி.யுமா?
பதில்: வட்டியுடன் தொடர்பு வைத்துள்ள ஒருவரு டன் வட்டி தவிர்ந்த ஏனைய கொடுக்கல்- வாங்கல் நட வடிக்கைகளில் ஈடுபடுவதில் எவ்வித தவறும் இல்லை.
அல்ல டிசம்பர்: 20

பதாவா
களைத் திருமணம் முடிக்க
காதது ஏன்? ஒருவருடனான கொடுக்கல்
ம்மத் முபீர் (இஸ்லாஹி), (M.A). ஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை. mufeer96@gmail.com
நீங்கள் உங்களுடைய பொருட்களை அவருக்கு விற்க முடியும்; அவரிடமிருந்து நீங்கள் பொருட்களை கொள் வனவு செய்யவும் முடியும். அவர் உங்களுக்குத் தருகின்ற அன்பளிப்புக்களை ஏற்றுக் கொள்ளவும் முடியும். ஏனென்றால் யூதர்கள் வட்டியில் முன்னோடிகளாக இருந்தபோது அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சில அன்பளிப்புக்களை வழங் கினார்கள். அப்போது நபியவர்கள் அவற்றை ஏற்றுக் கொண்டார்கள். அதே போன்று தனது குடும்பத்துக்குத் தேவையான உணவுகளை ஒரு யூதனிடமிருந்து வாங்கி யிருக்கின்றார்கள்.
ஆனால், வட்டியுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக அவருடனான உங்களுடைய கொ டுக்கல்- வாங்கல் நடவடிக்கைகளை நீங்கள் துண்டித்துக் கொள்வதன் மூலம் அவர் வட்டியிலிருந்து தவிர்ந்து கொள்வார் என்றிருந்தால் அப்போது நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் எனும் அடிப்படையில் அவருடன் கொடுக்கல்- வாங்கலை மேற்கொள்ளாமல் இருக்கலாம்.
கேள்வி: ஒருவர் என்னிடமிருந்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தேயிலையை வாங்கிவிட்டு மூன்று மாதங்களின் பின்பு மாறுகின்ற காசோலையொன்றை எனக்கு வழங்கினார். ஒரு வாரத்தின் பின்னர் எனக்கு ஏற்பட்ட அவசரத் தேவையின்போது இக்காசோலையை எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கொடுத்துவிட்டு அவரிட மிருந்து 47 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொண்டேன். இதனையறிந்த எனது மனைவி நீங்கள் வட்டியுடன் தொடர்புபட்டுள்ளீர்கள். இப்பணத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என வாதிட்டார். இது தொடர்பான மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில்: நீங்கள் தேயிலையைக் கொடுத்துவிட்டு 50 ஆயிரம் ரூாபா பெறுமதியான காசோலையைப் பெற்றுக் கொண்டதில் எதுவித தவறும் இல்லை. ஏனென்றால், நீங்கள் பொருளை கடனுக்கு விற்றுள்ளீர்கள். அதற்கு உறுதியாக காசோலையைப் பெற்றுக் கொண்டுள்ளீர்கள். அதாவது, பொருள் உடனடியாக வழங்கப்பட்டு அதற்
ஸனாத் -
ஸபர்: 1436

Page 48
பதாவா
மூன்றுமாதங்களின்பின்னர்கிடைக்க இருக்கின்றபணத்தொகையைமூன்று மாதங்களுக்கு முன்பே நீங்கள் பெற் றுக் கொள்வதற்காக 3000 ரூபாவை அவருக்குக் கொடுத்துள்ளீர்கள். ! அதாவது, காலம் தாழ்த்தப்படுவதற் காக அவர் மேலதிகமாக 3000 ரூபா
வை உங்களிடமிருந்து பெற்றுக் | கொள்கின்றார். இதனையேஇஸ்லாம்
அர்ரிபா அந்நஸீஆ காலம் தாழ்த்தப்ப | டுவதற்காகமேலதிகமாகப்பெறப்படும் | வட்டிப்பணம் என்று அழைக்கின்றது.!
கான பெறுமதி காலம் தாழ்த்தி பெற்றுக் கொள்ளப்பட் டுள்ளது. இங்கு மூன்று மாதங்களின் பின்னர் காசோலை மாறுகின்றபோது உங்களுக்கு 50 ஆயிரம் ரூபா பணமாகக் கிடைக்கின்றது.
நீங்கள் அவசரத் தேவையின் காரணமாக 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையைக் கொடுத்து .
5 9
EF WORLD FOCUS COLLEGE
MAWANELLA
யார்:ார் மாப்பம் பிடி!41:wர்மங்கலா சிதடிசாக் ராவா தர்பிக்கலர்றே தாசிறந்த 24a34cாக்isaitheயும், Aaitatiர் பற்ரீனிலங்dைirtua:4ம் கொrtisexர்டு அறவழைக்கப்பட்ட
44491ார்ச்சர் ஆder ti ter ஆக thார்கWarrபேர் &Actwாது படிக்கலாம் பத்தாயாய்க:antipt அதர்க்கம் புகுந்தும் மாற்றங்கள் பய: பற்புகுத்திய பாடகியிருறி
OUR 9TH BATCH STARTS ON 4TH OF JANUARY 20
நிகா'41311tir:###, fwர்4 காட்சி, பாடி (பு Iாக தடிட
'21hi H. TIR HINT | இதில் 25 ற்கும் மேற்பட்ட பாடங்கள் நடாத்தப்படுகின்றன அவைகளில் சில.rs
""நவாழ்த்து தர்மகர் சங்கர் tih குர்சித் dinaitதளபத் நகர்)
(htttti Infார் [litatiewயம் ;
First Aid அல்குர்ஆன் riானம் iiii)
History of Hiob ord 4.ர்ர்பர் 1Iitii
Livi"itiiT தப்லர் ஆhir ஃபிளக்கம்
| F TRTIriim tip34 Ir"illi"!" இப்பகாய் (iilaa
rrar படkitirikti' iேt ரயே A/Attrinithi
frTipitiyyrrhirithark) தர்பியா tாயிற்சி முகாம்
krikkuttit Hritht Stilitiis)
Borric Medicinos Spoken English
ikihi ththi, ulithiklti Introductions to Social relio
DasigningGoss Life leorming octivities
Likaintinr /tru"ர" 4ttir "itk
ytikthix]t Health Core
கற்9h Sitething) trik11 H Ihlitiir")
HLIrbay "ப'I' titt fittiri' பtt bki (யாய்த் திறன்}
இரு hேrit in: பாபரிப்பாரlth tia.ith #ifiiiiiiம்
th l Athi,
- * *,
WORLD FOCUS COLLEGE
- அல்ஹ6 டிசம்பர்: 2014

ட்டு 47 ஆயிரம் ரூபாவை காசாகப் பெற்றுக் கொண்டது ங்கள் செய்த தவறு மட்டுமல்ல, நீங்கள் வட்டிக் கொடுக்கல்ாங்கலில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். ஏனென்றால் மூன்று ரதங்களின்பின்னர்கிடைக்க இருக்கின்ற பணத் தொகையை பன்று மாதங்களுக்கு முன்பே நீங்கள் பெற்றுக் கொள்வ ற்காக 3000 ரூபாவை அவருக்குக் கொடுத்துள்ளீர்கள். தாவது, காலம் தாழ்த்தப்படுவதற்காக அவர் மேலதிக ாக 3000 ரூபாவை உங்களிடமிருந்து பெற்றுக் கொள் ன்றார். இதனையே இஸ்லாம் அர்ரிபா அந்நஸீஆ- காலம் Tழ்த்தப்படுவதற்காக மேலதிகமாகப் பெறப்படும் வட்டிப் ணம் என்று அழைக்கின்றது. எனவே, நீங்கள் இவ்விடத்தில் தளிவான வட்டிக் கொடுக்கலில் ஈடுபட்டுள்ளீர்கள்.
எனவே, நீங்கள் செய்த இத்தவறுக்காக அல்லாஹ் டெம் தௌபா செய்து மீண்டு கொள்வதுடன், குறித்த அந்த பரிடம் விடயத்தைத் தெளிவுபடுத்தி அவரிட மிருந்து உங்களுடைய 3000 ரூபாவையும் மீளப் பெற்றுக் கொள் நங்கள். அல்லது அவரிடமிருந்து நீங்கள் பெற்றுக் காண்ட 47 ஆயிரம் ரூபாவையும் மீளக் கொடுத்துவிட்டு உங்களுடைய காசோலையைப் பெற்று குறித்த திகதியில் முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஹராம், ஹலால் விடயத்தில் பேணுதலாக இருந்து உங்களுக்கு வழிகாட்டிய உங்களுடைய மனைவிக்கு நன்றி கூறி அவரை உற்சாகமூட்டுங்கள்.
Age Limit 5வபதெல்லை) 16 - 15
* [ சரி, -5: 471 - 191 1 1 114, 1. 4, 5,4-4,
சி # YFF1 1 :
Gold Medals
4449 #ப 4:14 44¢t11:!" : பட th: 44444: 1146) 4 44 கதி 4t:41:11:
'1:44 aut an 444 A #iu: 4H41 .4.4' tuttiktsa5, 14, 4:V 14:4th Apr 1sithir " It AMi' it ii 4 ப4HALivil_t: 11: Alt++ +14141 a : 4141 11:41:11
* ஆர் ஒபம் 4ான
ஆரம்பம் ஓராரி டும் இதில் 4 1)

Page 49
12 சக 1F4 4 4 F4த
படி
-448சர்க்கார்11:51:41:51:51.
| Aut - Efபர்கர்' 14 Auir "21 பாம்புமா?
ஸிறு
IHL AHMAN MIMHHE IHMIL HAMMY HEMINNY filtilini aik
ஹைபர் போராட்டம்
நபியவ
14:49:41:14:44:45
களிர்
ஹுதைபியா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் நபிகளாரின் பார்வை முஸ் லிம்களுக்கு சதிசெய்து கொண்டிருந்த ஒரு பிரதேசத்தை நோக்கி நகர்ந்தது. அதுதான் ஹைபர். மதீனா பூமியில் முஸ்லிம்களுக்கு சதிசெய்த யூதர்களை மதீனாவிலிருந்து சுத்திகரிப்புச் செய்த போது அவர்கள் ஹைபரில் தஞ்சம் புகுந்தார்கள். இவர்களுள் அஹ்ஸாப் போராட்டத்தில் முஸ்லிம்களுக்கெதி ராக ஏனைய கோத்திரங்களை படை திரட்டிய "ஹுயய் இப்னு அஹ்தப்' என்பவனும் இருந்தான். எனவே, ஹைபர் பூமி முஸ்லிம்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்ந்தது. குறைஷி களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதைப் போல் இவர்க ளோடும் ஒன்றில் சமாதான உடன்ப டிக்கை செய்து கொள்ள வேண்டும் அல்லது யுத்தம் புரிந்து இவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிலை இருந்தது. இவர்கள் ஏலவே முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்து சதி முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களோடு சமாதான பேச்சுவார்த்தைக்கான களமிருக்க வில்லை. சிலபோது சமாதான உடன் படிக்கை செய்து கொண்டாலும், இவர்கள் ரோம், பாரசீகர்களின் உதவி களைப் பெற்று முஸ்லிம்களை எதிர்க் கவும் சந்தர்ப்பம் இருந்தது. இதனால் யுத்தத்தின் மூலம் இவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நபி
கற்பித்தல் உத்திகளில் அவரது பா
வையும் புன்னகை
யும்கூ செல்வா குச்செலுத், யுள்ளது அன்னாரில் கற்பித்தல் முறைமை கலை நாமு பின்பற்று வோம்
-அல்ஹ டிசம்பர்: 2014

ஸீரா 47)
ஸீரா
அரபு முலம்: அம்ர் காலித் | தமிழில்: அஷ்கர் அரூஸ் (மள்)
நபிகளாரின் தொ ாவிலிருந்து.99
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விரும்பினார்கள்.
ஹைபரில் பலமிக்க எட்டுக் கோட்டைகள் இருந்தன. பத்தாயிரம் போர் வீரர்களும் ஆயுதங்களும் ஒரு வருடத்துக்குத் தேவையான (முற்றுகையிடப்பட்டா லும்) உணவு வசதிகள் மற்றும் விவசாய நிலங்களும் இருந்தன. உண்மையில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த யுத்தத்தை பிரகடனம் செய்வதற்கான நோக்கம் ஹைபரை தமது கட்டுபாட் டுக்குள் கொண்டுவந்து சுதந்திர தஃவாப் பயணத்திற்கு வழியமைப்பதற்கே ஆகும். இந்த யுத்தத்தில் 96 பேர் மாத்திரமே படுகொலை செய்யப்பட்டமை இதற்கான ஆதராமாகும். எனவே, இந்த ஹைபர் யுத்தத்திதல் நபியவர்கள் யூதர்களை அழித்தொழிப்பதை இலக்காகக் கொள்ளவில்லை. இந்த யுத்தத்தின் நோக்கங்களாவன:
(101. யூதர்களிடமுள்ள ஆயுதங்களைப் பறிமுதல்
செய்தல்.
02. முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக அவர்கள் அமையக் கூடாது.
03. சமதான சகவாழ்வை மேற்கொள்ளுதல்.
யுத்தத்திற்குப் புறப்படும் வேளையில் அபூ முஷஜ்ஜம் என்ற யூதன் ஒருவன் அப்துல்லாஹ் இப்னு ஹத்ரத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வந்து தனக்கு திருப்பித் தர வேண்டிய ஐந்து திர்ஹம் கடனை ஒப்ப டைத்து விட்டுப் போகுமாறு பணித்தான். கடனை திருப்பித் தர இன்னும் கால அவகாசம் இருப்பதை ஸஹாபி சுட்டிக்காட்டியும் அவன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்று முறை யிட்டபோது “நீ அவருக்கு கடனைத் திருப்பிச் செலுத் தாமல் யுத்தத்துக்கு புறப்படக் கூடாது” என நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.
* கடனைத் தவிர ஷஹீதின் அனைத்துப்
மனாத் -
ஸபர்: 1436

Page 50
48 ஸீரா
மீரா
பாவங்களும் மன்னிக்கப்படும்
* சிறுபான்மையினருக்கான நபிகளாரின் நீதித் தத்துவம்.
குறித்த ஸஹாபி கூறுகின்றார்: என்னிடம் இரு ஆடைகள் இருந்தன. ஒன்றை அணிந்திருந்தேன். அடுத்ததை விற்று மூன்று திர்ஹம் கொடுத்தேன். எனது தலைப்பாகையை விற்று இரு திர்ஹம் கொடுத்தேன். பின்னர் யுத்தத்திற்குப் புறப்டாட அணிந்திருக்கும் ஆடையைத் தவிர வேறு ஆடை யில்லை என்பதை எண்ணி கவலையோடு இருந்தேன். அப்போது மூதாட்டி ஒருவர் என்னைக் கடந்து சென்றபோது எனது சோகத்திற்கான காரணத்தை வினவினாள். நான் காரணத்தைக் கூறியபோது அவள் தனது ஆடையை ஒப்ப டைத்து விட்டு "நீ திரும்பும் வரையில் நான் வீட்டிலே தங்கியிருக்கிறேன். நிச்சயமாக நான் உனது நன்மையில் பங்கெடுக்க விரும்புகிறேன்" எனக் கூறினாள்.
* கொள்கைக்காக வாழ்வோம்.
* கொள்கைக்காக எதனையும் அர்ப்பணிப்போம்.
இவ்வாறு ஹைபர் வெற்றியின்போது அபூ முஷஜ்ஜம் என்பவனின் நெருக்கத்துக்குரிய ஒரு பணிப்பெண் கைதியாக பிடிபட்டாள். அவளை நபியவர்கள் அப்துல்லாஹ்வுக்கே வழங்கினார். அபூ முஷஜ்ஜம் அவளை அப்துல்லாஹ்விட மிருந்து 1000 திர்ஹங்களுக்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தத் துக்கு உட்பட்டான், ஸுப்ஹானல்லாஹ்!
முஸ்லிம்கள் 1400 தோழர்கள் மற்றும் 20 ஸஹாபிப் பெண்மணிகளுடன் ஹைபர்களத்தை நோக்கிப் புறப்பட் டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹைபருக்கு வந்தபோது ஒரு பெரும் துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். பின்னர் இஸ்லாமிய படையை முகாமிடுவதற்கு ஓர் இடத்தைத் தெரிவு செய் தார்கள். அவ்விடத்தை ஆட்சேபித்த ஹப்பாப் இப்னு முன்திர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் "இது வஹியின் தீர்மானமா? அல்லது யுத்ததந்திரமா?” என வினவினார்கள். நபியவர்கள் “யுத்த தந்திரம்” எனக் கூறியபோது அதனை விட சிறந்த ஓர் ஆலோசனையை முன்வைத்தார்கள். அப்போது நபியவர்கள் அவரது ஆலோசனையை ஏற்று மதித்தார்கள். எனினும், "நாம் பின்வாங்குவது எதிரிகள் எம்மைக் கோழைகளாகக் கருதி அவர்கள் உளரீதியான பலத்தைப் பெறுவார்களாயின் நாம் ஒருபோதும் அசையவே மாட் டோம்” எனக் கூறினார்கள்.
முற்றுகை 15 நாட்களாகத் தொடர்ந்து பசி, தாகம், களைப்பு அனைவரையும் ஆட்கொண்டது. அப்துல்லாஹ் இப்னு மக்பல் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொஞ்சம் வெண்ணெய் பெற்றுக் கொண்டு “நான் யாருக் கும் தர மாட்டேன்” என கூவிச் சென்றார். இதனை செவி யேற்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
-அல்ஹ டிசம்பர்: 2014

அவர்கள் அவரைப் பார்த்து புன்னகைத்தார். உடனே அவர் வெட்கித் தலை குனிந்து ஏனைய ஐந்து ஸஹா பாக்களுடனும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.
* நபியவர்களின் கற்பித்தல் உத்திகளில் அவரது பார் வையும் புன்னகையும்கூட செல்வாக்குச் செலுத்தியுள்ளது. அன்னாரின் கற்பித்தல் முறைமைகளை நாமும் பின்பற் றுவோம்.
முஸ்லிம்கள் ஹைபரை முற்றுகையிட்டு 13 நாட்கள் கடந்தும் ஹைபரை இலகுவாக வெற்றிக் கொள்ள முடியவில்லை. நபியவர்களுக்கு தலைவலி ஏற்பட்டது. அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) போர்க் கொடியை ஏந்திப் போரிட்டார். பின்னர்உமர்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் போர்க் கொடியை ஏந்திப் போரிட்டார். எவ ராலும் வெற்றிக் கொள்ள முடியவில்லை. ஸஹாபாக்கள் சிறிது ஆட்டம் காண்பதை உணர்ந்தார்கள். பதினான்காம் நாள் இரவில் இஷாத் தொழுகையின் பின் நபி (ஸல்லல் லாஹூஅலைஹி வஸல்லம்) அவர்கள் “நாளைஸுப்ஹத் தொழுகைக்குப் பின் போர்க் கொடியை ஒருவருக்கு கொடுப்பேன். அல்லாஹ் அவர் மூலம் எமக்கு வெற்றி யைத் தருவான். அவர் அல்லாஹ்வையும் தூதரையும் விரும்புபவர். அவரை அல்லாஹ்வும் தூதரும் விரும்பு கிறார்கள். அவர் விரண்டோட மாட்டார்” எனக் கூறி னார்கள். ஸஹாபாக்கள் ஒவ்வொருவரும் அந்தப் பாக் கியத்தைப் பெற்றுக் கொள்ள முந்தியடித்துக் கொண்டு ஸுப்ஹ் தொழுகைக்காக முதல் பந்தியில் உட்கார்ந்தி ருந்தார்கள். தொழுகை முடிந்த பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கொடியை அனைவ ருக்கும் தெரியும் வகையில் நிலத்தில் நட்டினார்கள். பின்னர் “எங்கே அலி?” என வினவினார்கள். அதற்கு தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு கண் வலி ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்கள். நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சென்று “அலியே! பூமியில் சாய்ந்து எனது மடியில் உனது தலையை வையுங்கள்” எனக் கூறி, குர்ஆனிய வசனங்களை ஓதி, தனது முபாரக்கான கரங் களால் அவரது கண்களைத் தடவினார்கள். அலி (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:
"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது கண்ணைத் தடவிக் கொண்டிருப்பதற்காக எனது கண் வலி தொடர்ந்திருக்க வேண்டுமே என ஆசைப் பட்டேன்.''
- நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “அலியே! போர்க்கொடியை பற்றிப் பிடிப்பீராக! பின் வாங்காதே!” எனக் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நான் எவ்வாறு அவர்களுடன் போரிட வேண்டும்” என வினவினார்கள்.
(58ஆம் பக்கம் பார்க்க)
ஸனாத் -
ஸபர்: 1436

Page 51
நூல்: மறுமைச் சகோதரிகளுக்கான 6
- பதிஉஸ் ஸமான் ஸஈத் நுர்ஸி உணர்வுகளைத் தாண்டி உயிரோ
ஒரு துடிப்புள்ள பனுவலின்
செஜியா மனார்தீன், ஜாமிஆ ஆயிஷா ஸித்தி ஈமானின் அத்திவாரம் பதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில், அதற்கு ஏற்படக்கூடிய சவால்கள் புதுமையா னவை. அவற்றுக்கு முகங்கொடுப்பதற்கு ஈமானிய சிந்தனை புதுவிதமாக மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்காக, அனைத்து முயற்சிகளையும் ஒருமுகப்படுத்தி பேனா முனையிலான ஒரு ஜிஹாத் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தூரநோக்கோடு வாழ்ந்து மறைந்தவரே பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்கள். தான் நாடு கடத் தப்பட்டிருந்தபோது அவர் மேற்கொண்ட பேனா முனையிலான ஜிஹாத் "ரிஸாலா ஏ நூர்" வாழ்வின் யதார்த்தங்களை படம் பிடித்துக் காட்டும் ஒரு கெமரா.
பல நூல்களைப் படித்திருந்தாலும் அவற்றில் மனதைக் கொள்ளை கொள்பவை ஒரு சில நூற்களே! அந்த வகையில் ரிஸாலா ஏ நூர் தொகுப்பிலிருந்து மொழியாக்கம் செய் யப்பட்ட “மறுமைச்சகோதரிகளுக்கான வழிகாட்டி” எனும் நூல் என் கரம் கிட்டும்போது மழைத் துளி மண்ணைத் தொடும் ஆனந்தத்தை உணர்ந்தேன். துருக்கி மொழியில் எழுதப்பட்ட இதனைத் தமிழில் தந்தவர் பூகம்பம் எனும் ஒரு மாவீரனின் வரலாற்றோடு புரட்சி எழுத்தாளராக எழுத்துலகில் அறிமுகமாகிய புத்தாக்க சிந்தனையாளர் ஆஸிம் அலவி அவர்கள். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நூல்களை வழங்கியதினூடாக தஃவாப் பணிக்குப் பங்க ளிப்புச் செய்த இவர் 'ரிஸாலா ஏநூர் தொகுப்பிலிருந்தும் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
புதீஉஸ் ஸமான் பற்றிய அறிமுகத்தோடு ஆரம்பமாகும் இந்நூல் அவருடைய உயர் சிந்தனைகளையும் கொள்கை உறுதியையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இதனை வாசிக்கும், போது ஸஈத் நூர்ஸி அவர்கள் எம்மோடு நேரடி யாக உரையாடுவது போலவும் அவர் எம்மை ஈமானிய உறவாக ஏற்றுப் போஷிப்பதாகவும் உணர முடிகிறது. ஆன்மிகப் பூஞ்சோலைக்குள் நுழைந்து எம்மால், அங்கு ஈமானிய வாசத்தை மாத்திரமே நுகரமுடிகிறது. ஒவ்வோர் எழுத்திலும் இஸ்லாம் எனும் தேனமுதமே பரவிக் கிடக் கிறது.
"புகழ்ச்சிக்குரிய இறைவனின் பெயரால் மறுமையை ஈமான் கொண்ட எனது சகோதரிகளுடன் ஓர் உரையாடல்” என்பதனூடாக அவர் எம்மோடு பேச ஆரம் பிக்கின்றார். ''இளை ஞர்களுக்கான வழி காட்டி" எனும் நூலைத் தொடர்ந்து, அவரு டைய ஈமானிய சகோதரிகளுக்கான
-அல்ஹம் டிசம்பர்: 2014

நூல் அறிமுகம் 19
ழிகாட்டி
ந உறவாடிய பகிர்வு
கா ட
&LAஃப்டி Amவன் பயப்படக் காயாங்
இந்நூலை உடல் பலவீனமான, நோ
EHITTYÄ TEHETETT யுற்றிருந்த வேளையில்
வழிகாட்டி எழு தி யிருக்கிறார்! என்பதை ஆரம்பத் திலேயே அறியத் தரு கிறார். பெண்களின் வீரம்கலந்தகருணையே முஸ்லிம் சமூகத்தின் மகிழ்ச்சியின் அடித்தளங்கள் என்று தாய்மையின் கருணையால் தொடங்கி, ஒரு பெண்ணின் குடும்ப வாழ்வு சிதைவுறுவதற்கான காரணங்களையும் அழகாக முன்வைக்கிறார்..
அபூAMC' Alாழிய அடித்து
"குழந்தைகளைக் கொஞ்சுவதும் அவர்களோடு அளவளாவுவதும் 100 சினிமாக்களைப் பார்ப்பதை விட மனதுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது” என்ற இவருடைய வார்த்தை குழந்தைகளைக் கவனிக்க நேரமில்லாமல் சினிமாவுக்குள் புதையுண்டு போயிருக்கும் எத்தனையோ தாய்மார்களை நோக்கி வீசப்படுகின்றது. 'சுபசோபனமும் எச்சரிக்கையும்' எனும் பகுதியை வாசித்து முடித்தபோது உடலுக்குள் புது இரத்தம் பாய்ச்சப்பட்டதாக உணர்ந்தேன்.
ஸஈத் நூர்ஸி அவர்களின் உலகப்பற்றற்ற தன்மையும் அவரால் உணர்த்தப்பட்ட இறை பணியின் பாரமும் சமூகத்தை நேர்வழியில் நடத்திட வேண்டும் என்பதற்கான ஆர்வமும் நூலில் ஆங்காங்கே வெளிப்படுவதைக் காண லாம். இஸ்லாம்தான் அவருடைய வாழ்வின் முழுப் ..குதியையும் ஆட்கொண்டிருந்தது. அவர் அதற்காக அவருடைய வாழ்வையே அர்ப்பணித்தார். இருந்தபோ திலும், தன்னால் இந்த தீனுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் போதவில்லையே என்ற ஏக்கம் நிறைந்த அந்த எழுத்துக்கள், சமூகப் பற்றின்றி, சமூகக் கவலையின்றி எந்த அழைப்பாளனாலும் தஃவாவை செவ்வனே நிறைவேற்றிட முடியாது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்நூலில் எனது கவனத்தை ஈர்த்த மற்றுமொரு பகுதியே 'இருபத்தி நான்காம் மின்னல்' (Flash) மகளிர் உடைசார்ந்தது. தெளிவான நோக்கங்களின்றி நாம் அணியும் ஹிஜாபின் நோக்கங்களைத் தர்க்க ரீதியாக உள்ளத்தில் உறுதியாகப் பதித்து விட்டது இந்நூல் தர்க்க ரீதியாகவும் பகுத்தறிவு ரீதியாகவும் அல்குர்ஆன், ஹதீஸ்களைவிளக்கும் இவர், விஞ்ஞானம் கண்ணாடித் துண்டுகள் என்றால்
னாத் . ஸபர்: 1436

Page 52
50
நூல் அறிமுகம்
தர்க்க ரீதியாக உள்ளத்தில் உறுதியாகப் பதித்து விட்டது இந்நூல்! தர்க்க ரீதியாகவும்
பகுத்தறிவு ரீதியாகவும் அல்குர்ஆன், ஹதீஸ்களை விளக்கும் இவர், விஞ்ஞானம் கண்ணாடித் துண்டுகள் என்றால்
அல்குர்ஆன் வசனங்கள் வைரங்கள் என்று எல்லா இடங்களிலும் இஸ்லாத்தின்
கொள்கைக்கும் அதன் சட்டங்களுக்கும் விஞ்ஞானத்தை விட தனி இடம் கொடுத்து மதிப்பளித்திருக்கிறார்.
பாடசாலைப் பயிற்சிகளில்.(32ஆம் பக்கத் தொடர்)
05. குழந்தை சுயமாகச் செய்ய முடியுமான வேலைகளை அவர்களாகவே செய்யவிடல்.
06. குழந்தையின் முயற்சிகளைப் பாராட்டுதல்.
07. பாடசாலைக் கல்வியை வாழ்க்கையோடு இணைத்து விடல். இணையத்தில் தகவல்களை தேடப் பயிற்றுவித்தல்.
குழந்தையிடத்தில் பாடமீட்டலில் உள்ள தாமதத்தை நீக்குவதற்கு பின்வரும் வழிமுறைகள் துணைபுரியும்:
01. நீ தாமதமாகச் செய்கிறாய் என்று குழந்தைகளிடம் சொல்லாதிருத்தல்.
02.குறித்த நேரத்தில் வேலைகளைச் செய்து முடிக்க
Pharmacy Ass
அக்குறணை நகரிலுள்ள பிரபலமான F Pharmacy Assistants தேவை கவர்ச்சிக
செய்து கெ BIO PLUS PHAR 261, Matale Road, Aku
--அல்வு டிசம்பர்: 201

அல்குர்ஆன் வசனங்கள் வைரங்கள் என்று எல்லா இடங்களிலும் இஸ்லாத்தின் கொள்கைக்கும் அதன் சட்டங்களுக்கும் விஞ்ஞானத்தை விட தனி இடம் கொடுத்து மதிப்பளித்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில் “மறுமைச் சகோதரி களுக்கான வழிகாட்டி" எனும் இந் நூலை ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் வாசிக்க வேண்டும். ஏனெனில், இம்மையிலும் மறுமையிலும் விமோசனம் பெற முயற் சிக்கும் யுவதிகளுக்கும் தாய்மார்களுக்குமான வழிகாட் டல்கள் அதிலே குவிந்து கிடக்கின்றன.
ஆகவே முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக, இறை தீனுக்காகத் தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த ஸஈத் நூர்ஸி அவர்களின் பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. முஸ்லிம் பெண்களின் நலனுக்காக மூல நூலிலிருந்து அதன் பொருள் குன்றாமல், அப்படியே மொழிபெயர்த்துத் தந்த சகோதரர் ஆஸிம் அலவி அவர்களுக்கும் அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங் களையும் அளிப்பானாக!
குழந்தையைப் பயிற்றுவித்தல்.
03. ஒவ்வொரு பாடமீட்டலுக்குமான நேரத்தை வரைய றுத்துக் கொடுத்தல். இடைக்கிடையே ஓய்வு வழங்குதல்.
04. தொடர்ச்சியாக குழந்தையை ஆர்வமூட்டுதல்.
05. நேரசூசி (Time Table) முறையைக் கையாளுதல்.
06. பாட மீட்டலை சிறு பகுதிகளாகப் பிரித்து ஒவ் வொன்றாக நிறைவு செய்ய வழிகாட்டல்.
இவ்விதமாக உங்கள் குழந்தைகள் விடயத்தில் உங்களுக்கு கண் குளிர்ச்சி ஏற்பட வேண்டும் என வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.
sistants தேவை
harmacy ஒன்றுக்கு அனுபவம் வாய்ந்த சமான சம்பளத்துடன் தங்குமிட வசதியும்
டுக்கப்படும்.
MACY (PVT) LTD. rana. Mob: 077 3703059
ஸனாத் + ஸ்பர்: 1436

Page 53
மலையாள மூலம்: ஷெய்க் முஹம்மத் காரக்குன்னு
முஸ்லிம் |
கோ நிர்மாணிப்பதற்கு அன
கேள்வி: மதச் சார்பற்ற நாடுகளில் போன்று அல்லது அதை விட சிறந்த முறையில் இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினர் மதச் சுதந்திரம் அனுபவிக்க முடியும் என்று நீங்கள் கூறினீர்கள் அல்லவா? அவ்வாறாயின் உலகில் எங்காவது முஸ்லிம் நாடுகளில் இந்துக்களுக்கு கோயில் நிர்மாணிப்பதற்கு அனுமதிப்பார்களா? பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் கோயில்கள் உடைத்து நொறுக்கப்படு கின்றதே!
மறுமொழி : பாக்கிஸ்தான், பங்களாதேஷ் உட்பட உலகில் இந்துப் பிரஜைகள் வாழும் நாடுகளில் எல்லாம் இந்துக் கோயில்கள் நிர்மாணிப்பதற்கும் அவற்றில் வழிபாடுகள் செய்வதற்கும் பூரண அனுமதி உண்டு. இதில் அரசாங்கமோ மக்களோ எந்தத் தலையீடும் செய்ய மாட் டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நாளித ழான மாத்ருபூமி பத்திரிகை பின்வரும் செய்தியை வெளி யிட்டிருந்தது:
“பங்களாதேஷ் அரசாங்கம் இந்துக் கோயில்களினதும் சத்திரங்களினதும் புனரமைப்பிற்கு பல இலட்சம் ரூபா ஒதுக்கியிருந்தது. இந்தத் தீர்மானத்தை எடுத்த நீதி மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சர் நூருல் இஸ்லாம், தாம் எல்லாமதங்களினதும் நலவை நாடுவதாகக்குறிப்பிட்டார்."
(மாத்ருபூமி 04.10.1985)
இன்னுமொரு பெரிய முஸ்லிம் நாடான இந்தோ னேஷியா குறித்து R.S.S. இந்து தீவிரவாத அமைப்பினால் வெளியிடப்படும் கேசரி வார மஞ்சரி பின்வருமாறு குறிப் பிடுகின்றது:
அல்வு டிசம்பர் 201

பரஸ்பரம்
தமிழில்: ஜே. இஸ்ஹாக்
காடுகளில் "யில்கள் றுமதிக்கப்படுமா?
ஆயினும் நடந்ததோ வேறு! ஒன்பது மாதங் களுக்குள் பாக்கிஸ் தானிலும் பங்களா தேஷிலும் உடைக் கப்பட்ட அத்தனை கோயில்களும் அரசாங்கத்தினால் புனரமைக்கப் பட்டன! இந்த விடயத்தை பல இந்திய நாளிதழ்கள் பிரசுரித்திருந்தன.
“இந்தோனேஷியாவில் எல்லா மதப் பிரிவினருக்கும் தத்தமது மதத்தைப் பின்பற்றுவதற்குப் பூரண சுதந்திரம் நல்கப்பட்டுள்ளது. இஸ்லாம், பௌத்த மதம், இந்து மதம், கிறிஸ்தவ மதம் ஆகிய நான்கு மதங்களும் இங்கே சம அந்தஸ்துடன் நடத்தப்படுகின்றன. அரசாங்கத்தினால் மதங்களைக் கவனிப்பதற்கென்றே மத விவகார அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து மதத்தி னரும் இணக்கப்பாட்டுடனும் நட்புறவுடனும் வாழ்கி றார்கள்..??
(கேசரி 07.06.1987)
பாகிஸ்தானில் ஜன்மாஷ்டமி, தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைக் காலங்களில் அரசாங்கம் சலுகை விலையில் அரிசி, சீனி போன்றவற்றை இந்து சகோதரர்களுக்கு விஷேடமாக வழங்குகின்றது. லாஹூரில் கிறிஸ்தவர்க ளுக்கான தனியான அடக்கஸ்தலம் அமைப்பதற்கு அர சாங்கம் ஆறு இலட்சம் ரூபாவை ஒதுக்கியது.
1992 இல் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டபோது பா கிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இருந்த சில அறிவீனர்கள் இந்துக் கோயில்கள் சிலவற்றைத் தாக்கினார்கள் என்பது உண்மையே. ஆயினும், அங்கிருந்த நல்ல முஸ்லிம்களே இக்கோயில்கள் பலவற்றைத் தாக்கவிடாமல் பாதுகாத்த னர். இச்சந்தர்ப்பத்தில் பிரபல கேரள கவிஞர் சுகதாகுமாரி இந்தியா டுடேயில் பின்வருமாறு எழுதினார்:
“பாபரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் இந்துக்களுக்கு என்ன இலாபம் கிடைத்தது? அயல் நாடுகளில் பல கோ யில்கள் தகர்க்கப்பட்டன. தகர்க்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் கட்டிக் கொடுக்காமல் இருப்பதற்கு நமது
ஸனாத்
ஸபர்: 1436

Page 54
52 பரஸ்பரம்
கலாச்சாரம் இடம் கொடுக்கவில்லை. ஆயினும், இவ் அயல் நாடுகளில் தகர்க்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டிக் கொடுப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது?”
ஆயினும் நடந்ததோ வேறு! ஒன்பது மாதங்களுக்குள் பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷிலும் உடைக்கப்பட்ட அத்தனை கோயில்களும் அரசாங்கத்தினால் புனரமைக் கப்பட்டன! இந்த விடயத்தை பல இந்திய நாளிதழ்கள் பிரசுரித்திருந்தன. அந்த பத்திரிகைச் செய்திகளின் விப ரங்களைச் சேகரித்து இந்திய டுடே கட்டுரையின் நிழற் பிரதியுடன் கட்டுரையாசிரியர் கவிஞர் சுகதா குமாரிக்கு அனுப்பியபோதும் அவரிடமிருந்து எவ்வித மறுமொழியும் கிடைக்கப் பெறவில்லை. இதற்குக் காரணம் அவர் எதிர்வு கூறி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ததற்கு முற்றிலும் மாற்றமாக சம்பவங்கள் நடைபெற்றமையாகும். (ஆயினும் இன்றுவரை பாபரி மஸ்ஜித் எவராலும் புனரமைக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் - மொழி பெயர்ப்பாளர்).
ஏனைய மதத்தினரின்மத சின்னங்களை அவமதிப்பதை அவர்களின் மத வழிபாட்டுத் தலங்களுக்கு தீங்கு விளை விப்பதை இஸ்லாம் முற்றாகவே தடுத்திருக்கிறது. புத்தி யற்ற யாராவது சிலர் அவ்வாறு மதஸ்தலங்களை உடைத்து விட்டால் அவற்றைப் புதுப்பித்துக் கட்டிக் கொடுக்க வேண்டியது இஸ்லாமிய அரசாங்கத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் பொறுப்பாகும்.
கேள்வி: மத்திய கிழக்கு நாடுகளில் கோயில் நிர்மா ணிப்பதற்கு தடைவிதித்திருப்பது ஏன்?
மறுமொழி : மத்திய கிழக்கு நாடுகளில் இந்துப் பிர ஜைகள் எவரும் கிடையாது. அங்கே தொழில் நிமித்தம் சென்றுள்ள இந்துக்களே வசிக்கின்றார்கள். இந்துக்களுக்கு மாத்திரமன்றி வெளியில் இருந்து அங்கு சென்றுள்ள எவ ருக்கும் காணிகள் வாங்குவதற்கோ வேறு மதஸ்தலங்கள் கட்டுவதற்கோ அங்கு அனுமதி கிடையாது. வெளியில் இருந்து வந்துள்ள முஸ்லிம்களுக்கும் இதே சட்டம்தான். தமக்கு என ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்வ தற்கு அவர்களுக்கு அனுமதி கிடையாது. இந்தியாவிலும் இதர நாடுகளிலும் இதே சட்டம்தான் அமுலில் உள்ளது. வெளிநாட்டவர் எவரும் அங்கு சென்று மத ஸ்தலங்கள் நிர்மாணிக்க அனுமதி கிடையாது.
இதேவேளை சில மத்திய கிழக்கு நாடுகள், சிந்து இந் துக்களுக்கு மாத்திரம் இந்துக் கோயில்கள் கட்டுவதற்கு அனுமதி நல்கியுள்ளன. இதற்குக் காரணம், இவர்கள் மிக நீண்ட காலமாக அங்கு வசித்து வருவதுடன் நாட்டின் அபிவிருத்திக்கு கணிசமான பங்களிப்பும் செய்துள்ள மையமாகும். இந்த வகையிலேயே அவர்களுக்கு இச்சலுகை
-அல்ஹ டிசம்பர்: 2014

1992இல் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டபோது பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இருந்த சில அறிவீனர்கள் இந்துக் கோயில்கள் சிலவற்றைத் தாக்கினார்கள் என்பது உண்மையே. ஆயினும், அங்கிருந்த நல்ல
முஸ்லிம்களே இக்கோயில்கள் பலவற்றைத் தாக்கவிடாமல்
பாதுகாத்தனர்.
வழங்கப்பட்டது. R.S.S. அமைப்பினால் வெளியிடப்படும் கேசரி வார மஞ்சரி பின்வருமாறு குறிப்பிடுகின்றது;
''சிந்திகளும் இந்துக்களும் காலனித்துவக் காலம் முதலே மஸ்கட், பஹ்ரைன், டுபாய் போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நாடுகளின் அபிவிருத்தியில் இவர்கள் அதிக பங்களிப்பு நல்கியிருந்தனர். இதனை உணர்ந்து கொண்ட அந்நாட்டு அரசாங்கங்கள் இவர்களுக்கு விஷேட சலுகைகள் வழங்க முன்வந்தன. அதன் விளை வாக இந்துக் கோயில்கள் கட்டுவதற்கு இந்த இடங்களில்
ஓர் அரிய சந்தர்ப்பம்
கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான சத்திர சிகிச்சை
(Cataract Surgery) விஷேட வில்லையுடன்
கட்டணம் ரூபா.15,000/- குவைத் வைத்தியசாலை புத்தளம்
தொடர்புகளுக்கு: 0322266480, 0777272107, 0718183833
மாதம் இருமுறை
ஜனவரி மாத கத்னா செய்யப்படும்
| பதிவுகளுக்கு 2950.00மட்டுமே
முந்திக் கொள்ளுங்கள்
பனாத்
ஸபர்: 1436

Page 55
பாட்ட நெ சாப்பாட்ட இருந்தது.
பஸ்ஸிலிருந்த சனக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு மெல்ல இறங்கினாள் நஸிமா.கணவர்டேக்கைசுமக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் அவளால் கைவீசி நடக்க முடிந்தது. அவள் பிறந்த மண்ணில் கால் வைத்து விட்டாள். காற்று அவளை இதமாகத் தழுவிக் கொண்டது. சந்தோச அவைகள் பொங்கியெழ நிலாக் காலத்துக் கடலாய் மனம்.
அவசரப் சோற்றின் 1 ரிக்காய் பெ பத்தியச் சா பிட்டு முடி
"தங்கச்சி
நீண்ட ! கொண்டிரு! நானா வீட்!
பஸ்ஸிலிருந்து இறங்கும்போதே வீடு கண்ணுக்குத் தெரிகிறது. பஸ் சத்தம் கேட்டதாலோ என்னவோ உம்மா முன் வாசலில் காத்திருந்தா. தங்கச்சியின் பிள் ளைகள் குதூகலத்தோடு வீதிக்கே வந்து விட்டார்கள். ஊரில் வந்து சில நாட்கள் தங்க வேண்டுமென்பது அவளது நீண்ட நாள் ஆசை. கெஞ்சிக் கூத்தாடி கணவனை இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள். தங்கச்சி ஸலாமாவுக்கு காலையிலிருந்து சமைத்த களைப்பெல்லாம் தாத்தாவின் முகம் கண்டதால் நீங்கிவிட்டது.
"நஸீமா! கவனமாக ச
“சும்மா ! திலயும் சட்ட
நானா வீ. அன்னாசிச் 4 பார்த்தாலும் இருவரும் ரசி ஐஸ்கிறீம் இ
"புள்ள தாத்தாக்கும் மச்சானுக்கும் என்னவாலும் ஊத்துங்களேன்'' என்றார் உம்மா.
“வேணாம். சாப்பாடு ரெடியெண்டா சாப்பிட்டாச் சரி” என்றாள் நஸிமா.
“ரெண்டு வேணும்” ரா
கணவனு.
“எனக்கும் நல்ல பசி. மாமிட சாப்
இக்பாம் -12:11/14tாட் -
-அல்வ டிசம்பர்: 20

சிறுகதை 53)
எச்சி வயித்த அடக்கிக் கொண்டு வந்தன். இனி லேட்டாக்காம 5 தாங்கோ!” ராஸிக் சொல்லவும் உம்மாவுக்குச் சிரிப்பாக
கசாப்பாட்டு மேசையைத்தாயர் பண்ணினாள்ஸலாமா. நெய்ச் ணம் மூக்கைத் துளைத்தது. வகை வகையாய்க் கறிகள். கத்த எரித்து சீனி போட்டு ஆக்கி... ம்... தெற்கின் ஸ்பெஷல் கறி. "பாட்டால் மரத்துப்போன நாவுக்கு நல்ல விருந்துதான். சாப் புதியதொரு வகைப் புடிங்கைப் பரிமாறினாள் ஸலாமா.
சமையல்ல உம்மாவ மிஞ்சிடும் போல” என்றாள் நஸிமா.
ாட்களுக்குப் பிறகு அனைவரும் சந்தோசமாகப் பேசிக் தார்கள். வந்த களைப்பு கதையோடு தீர்ந்தது. இரவுச் சாப்பாடு உல்.
பகல் நல்ல புடியொன்டு புடிச்சாச்சி ராவைக்குக் கொஞ்சம் எப்பிட்டத்தான் சரி” என்றார் ராஸிக்.
இரிங்களேன். இவ்வளவு நாளும் பத்தியம்தானே. வந்த எடத் படம் பேச ஏலா” கணவனின் வாயை அடக்கி விட்டாள் நஸிமா.
ட்டில் இடியப்ப புரியாணி, கோழிக் கறி மாசிப் பொரியல், சட்னி என சாப்பாடு மேசையை அலங்கரித்தது. சாவாரைப் தின்பாரைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பார்களே. சித்து ருஷித்துச் சாப்பிட்டார்கள். கோடை காலச் சூட்டுக்கு தமாக இருந்தது.
நேரம் கட்டுப்பாட்டமீறிட்டோம். இனிக் கவனமாக இரிக்க ஸிக் எச்சரித்தார்.
க்குப் பயந்து தங்கையிடம் கெஞ்சி காலைச் சாப்பாட்டுக்கு
அன்புக்கும் உண்டோ...
-ஷஜா
இலைக் கஞ்சி செய்தாள் நஸிமா.
"மகள், ஸலீம் நானா ஊட்டில கல்யாணத்துக்கு கூப்பிட்ட. நீங்க வரல்லயே, மருமகனையும் கூட்டிக் கொண்டு போனால் நல்லம்”உம்மாஞாபகப்படுத்தினார். “ஓஉம்மா, ஹாஜராடபுதிய ஊட்டுக்கும் போகோணும்.” இரு இடங்களுக்கும் அன்பளிப்புகளை எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். எத்தனை வீட் டுக்கும் போகலாம். சாப்பிடவும் குடிக்கவும் தருவது தானே பிரச்சினை. இருவரும் டயபடிக் நோயாளிகள் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கத் தயாரில்லை.
மனாத் -
ஸபர்: 436

Page 56
54 சிறுகதை
“டயபடிக் என்ன உலகத்தில இல்லாத நசலா? எனக்கும் டயபடிக், பிரஷர் எல்லாம் இரிக்கு. அதுக்காக தின்னாம் இரிக்க ஏலுமா? இருக்கும் வரைக்கும் திண்டிட்டு சாக வேண்டியதுதான்” நியாயம் பேசினார் ஸலீம் நானா.
இரு வீடுகளிலும் தொதல், மஸ்கட், தோசி என்று எல்லாவற்றையும் வயிற்றுக்குள் திணித்தார்கள்.
"ஒன்டும் ஊத்த வேணாம். பச்சத் தண்ணி போதும்” என் றால் அதையும் கேட்கத் தயாரில்லை. டீ, கோப்பி, ட்ரிங்ஸ் என்று ஏதாவதொன்று குடிக்க வேண்டுமென நிர்ப்பந்தித் தார்கள். இவற்றுக்கு பதில் பழச்சாறு தந்தால் எவ்வளவு ஆரோக்கியம் என நினைத்தார் ராஸிக்.
“இது சரிவராது நஸிமா. நாங்க ஊட்டுக்குப் போறதுதான் சரி. இப்படி விருந்து திண்டா ஹொஸ்பிடலுக்குதான் போக வேண்டிவரும். எங்கட சமூகத்துட சாப்பாட்டுப் பழக்கம் சரியான மோசம்” என்றார் ராஸிக்.
"எனக்கும் விளங்குது. ஆனா எவ்வளவு காலமா ஆசப் பட்டு ஊரில தங்க வந்த. வந்ததோட தங்கிட்டுப் போவோமே” கெஞ்சினாள் நளீமா.
பகல் சாப்பாடு தம்பி வீட்டில், அதுவும் அதே கதிதான். போதாததற்கு வட்டிலப்பம் வேறு செய்திருந்தார்கள். கொஞ்சமாகப் போட்டு சாப்பிடப் பார்த்தால் அதற்கும் விடவில்லை.
“ஒரு வருஷத்துக்குப் பொறகு சாப்பாட்டுக்கு வந்திருக்கிற அதுல வேற கட்டுப்பாடு” என்றான் தம்பி.
""ரெண்டு பேருக்கும் சீனி. தெரியும்தானே மச்சான்” ஞாபகப்படுத்தினார் ராஸிக்.
“சீனி என்ன பெரிய விஷயமா? நல்லாத் திண்டிட்டு டப்லட்ட போடுங்கோ எல்லாம் சரி” என்றான் தம்பி. நஸீமாவுக்கும் ரசித்துச் சாப்பிடமுடியவில்லை. வலது கை வலித்தது. உடம்புக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கணவனிடம் ஏச்சு வாங்க வேண்டும் என்ற பயம் வேறு.
அங்கு அஸர் வரை பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பும்போதே ராஸிக் சொன்னார்.
"நஸீமா! பேக்க எடுத்துக் கொண்டு வாங்கோ! ஊட் டுக்கு போவோம். இல்லாட்டி அம்பியூலன்ஸ்லதான் கொண்டு போக வேண்டி வரும்."
“ப்ளீஸ். இன்னம் ஒரு நாளாவது...” அவள் மன்றாடினாள்.
"அப்ப இனி ஒரு ஊட்டுக்கும் போறல்ல."
"டின்னருக்கு சாச்சி கூப்பிட்டிருக்கிற. போகாட்டி சரி யில்ல...” அவளுக்கு கண்கள் கலங்கின.
-அல்ல டிசம்பர்: 20

''அப்ப நீங்க போங்கோ! நான் வரமாட்டன்" கண் டிப்பாகச் சொன்னார் ராஸிக்
"சாச்சி கோவிப்பாவே! ப்ளீஸ்..."
“எல்லார்டயும் சந்தோசத்துக்காக எங்கட ஆரோக் கியத்த விக்க வேண்டியிருக்குது. தல நஸீபு...”ராஸிக்கிற்கு எரிச்சலாக இருந்தது.
- சாச்சி வீட்டில் இரவு சாப்பிட்ட பின் கொஞ்சம் நடந் தால் சரி எனக் கணவனை ஆறுதல்படுத்தினாள் நஸிமா. இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.
"தாத்தாவும் மச்சானும் வந்திருக்கிற என்டு உம்மா சொன்னா. பாக்க வரவும் கெடைகல்ல. வாங்களேன் ஊட்டுல வந்து கோப்பியொன்டு குடிச்சிட்டுப் போங்க
ளேன்.''
சாச்சியின் மகன் ஷிராஸின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.
''மாமியக் கண்ட காலம். வாங்களேன் டீயொன்டு குடிக்க" தாத்தாவின் மருமகள்.
“ஒன்ன ஏண்ட மகள்டகலியாணத்துக்கும் வந்து கூப் பிடக் கெடைக்கல்ல. இப்ப வந்து டீயாவது குடிச்சிட்டுப்
போ!'' வகுப்புத் தோழி ஹனியா.
"நடையும் மண்ணங்கட்டியும் ஊட்டுக்குப் போய்த் தூங்குவோம்” ராஸிக் அவளைத் திரும்பியும் பார்க்காமல் நடந்தார். ராஸிக்கால் இரவு தூங்க முடியவில்லை. உடம்புக்கு அசௌகரியமாக இருந்தது. ஊரில் தங்க விடாமல் கணவர் இழுத்துக் கொண்டு போய்விடுவாரே என்ற ஏக்கத்தில் நஸீமாவும் தூங்கவில்லை.
காலையில பெரியும்மா வந்திருந்தா.
“பகல் சாப்பாடு ஏன்ட ஊட்டில''
"மாமி! நான் நோம்பு" என்றார் ராஸிக்
"நல்ல கத எத்தின வருஷத்துக்கு பொறகு ஊரில தங்கியிருக்கிற. இந்த நாளிலதானா நோம்பு புடிக்கோ ணும்?” ஒண்டும் பேசக் கூடாது. இண்டைக்குப் பகல் சாப்பாடு ஏன்ட ஊட்டில. விருந்துக்கு கூப்பிட்டா சுன் னத்தான நோம்ம உட வேணும் தெரியும்தானே!” இடுப்பில் கையை ஊன்றியபடி கறாராகச் சொன்னார் பெரியும்மா. ராஸிக் திக்குமுக்காடிப் போனார். அந்தக் குடும்பத்தில் யாரும் பெரியும்மாவை எதிர்த்துப் பேசும் பழக்கமில்லை.
"சரி அப்பிடியென்டா சோப்பரிசிச் சோறும் மீனும் மரக்கறியும் கீரையும் செஞ்சிவைங்கோ. நாங்க வாரோம்.”
ஸனாத் ----
ஸபர்: 1436

Page 57
"நல்லாயிருக்கு நீங்க என்னத்த ஏன்புள்ளய எந்த நாளுமா கூட்டிக் கொண்டு வார? எத்தினயோ வருஷத்துக்குப் பொறகு வார. அதுக்குள்ள சட்டம் பேச வர வேணாம்.''
பெரியும்மாவின் கோப் கணைக்குப் பயந்து வாயைப் பொத்திக் கொண்டார்கள்.
புரியாணியில் கை வைக்கவும் மனமில்லை.
"நல்லாத் திண்டிட்டு பாவக்க ஜூஸ் குடிச்சா சரி” பெரியம்மா உபதேசித்தார்.
அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த நஸீமா கணவருடன் வீட்டுக்கு கிளம்ப உடன் பட்டாள். உடல் நிலை சரியில்லாததால் வாடகைக் காரிலேயே புறப்பட்டார்கள்.
**
**
**
** "ஆண்டவனே இதென்ன அநியாயம். பாவம் ரெண்டு பேரும்” புலம்பினார் சாச்சி.
“பாருங்களேன் சாச்சி. ரெண்டு பேரும் ஐ.ஸீயூ விலயாம். எனக்கு மேலெல்லாம் நடுங்குது" ஸலாமாவுக்கு அழுகை வந்தது.
“பெயித்து ரெண்டு நாள் ஆகவுமில்ல. இங்க இருக்கிற நேரம் எவ்வளவு சந்தோசமாக இருந்தாங்க” கண்களைத்
உம்ரா - "ஓர் உம்ரா மறு உம்ரா வரையிலுள்ள பா நபி வழியில் உம்ரா செய்து இபா
உங்கள் பயணத்தில் 100பாபமtu) மாயமாயம்
- உங்கள் அமல்களை உரிய முறையில் imail)
தகைமை மற்றும் அனுபவமிக்க உள in வாரம்
இரு வரம்களுக்கு அருகாமையில் து
4 இஸ்லாமிய புனிதத் தலங்களைத் தரிக் Am
liamami1)
டிசம்பர் 24 இல் எ 1ாயம்
1 2015 ஆம் ஆண்டு Next Groups
1.பதிவுகளும் ஆரம்பி
இன்னும் சில பதிவுகளே எஞ்சியுள் January - 22
மட்டக்க February - 19
இல 27) தொடர்புகளுக்கு Ash. Arshad: 07) AI Haj Rizmy: 0777801262
TGL TRAVELS & Airline Ticketing Agent &
90, Chatham Street, Colombo 01. Te
www.tgihajiumrah.com E
அல்ஹல் டிசம்பர்: 2014
5ாeே 1890

சிறுகதை 55
துடைத்துக் கொண்டாள் மதினி.
"யாராலும் சூனியம் செஞ்சிருக்கும் பொறாம புடிச்ச துகள்” இது சாச்சியின் ஊகம்.
"இல்லடி கண்ணூறு. புள்ளகளைக் கலியாணம் முடிச்சிக்குடுத்த பொறகும் புதிய ஜோடி மாதிரி வந்து சந்தோ சமாக சுத்தி திரிஞ்சாங்களே. நான் அப்பவே நெனச்சன்” அதுவரை அழுது கொண்டிருந்த பெரியம்மா சாரித் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னார்.
"ஏன் புள்ள, ஒன்ட உம்மாக்காவது கண்ணூறு கழிச்சி அனுப்பத் தெரியாதா?"
ஸலாமாவிடம் கேட்டார் பெரியும்மா.
"அவங்க அவசரமா போனதால உம்மாக்கும் நெனவு வந்திருக்காது.”
“அது சின்ன வேலதானே. மூனு உப்புக் கட்டிய எடுத்து ரெண்டு பேர்டையும் தலயச் சுத்தி அடுப்பில போட்டி ருந்தாச் சரி, கண்ணூறு இருந்தா உப்புக் கட்டி பட பட என்டு வெடிச்சிருக்கும். அதோட கண்ணூறு கழிஞ்சிரும். அந்தச் சின்ன விஷயத்த மறந்ததாலதான் அவளுக்கு இந்தக் கதி” புலம்பியபடி வந்து நின்ற வேனில் ஏறினார் பெரியும்மா.
வேன் அனைவரையும் சுமந்து கொண்டு விரைந்து கொண்டிருந்தது.
- டிசம்பர் 2014 சவங்களுக்குப் பரிகாரமாகும்” (புகாரி:1773) தத்களை திருப்தியுடன் நிறைவேற்ற
IL TRAVELS
3 செய்யவும் வழிகாட்டவும் உங்களுடன் இணைகின்ற ம 1 கொழும்பு - இத்தா ரெடி விமான சேவை ங்குமிடம் : இலங்கை முறைப்படி மூன்று வேளை உணவு ஒக்கும் வாய்ப்பு மது முதலாவது உம்ரா குழு புறப்படும். ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதத்திற்குமான ஐ.ம்ரா இக்கப்பட்டுள்ளன. சளதால் இறுதி நேர சிரமங்களிலிருந்து விடுவார். இப்போதே பதிவுகளுக்கு முந்துங்கள்..
ளப்பு கிளை அலுவலகம் 7, திருகோணமலை வீதி, மட்டக்களப்பு 7630288
Hijaz Sanoos: 0777800388 TOURS (PVT) LTD. Hajj - Umrah Operators உம் = =t: 0115241134 Fax: 0115371410
IATA mail: umat-haitgIL.Ilk
Accredited Agent
ஸனாத் -
ஸபர்: 1436

Page 58
56
படிப்பினை
படம் |
இழ.
- பட ட 5 இ.
ஆம்
வெற்றிக்கான வழி
வறிந்தி மூலம்: மெளலானா வஹீதுத்தீன் கான்
இமிழில்: மீயெம்மே அமீன்
நீங்கள் வ முதலில் நீங்க நீங்கள் தென் முடையவன. அவன் தன்ன மான ஒரு நி. கைவிடுவதற் இலக்காகக் (
முடியும்.
*EMrshiq1miLETEllitEE+1+15ttuzzhithiriplittl#11:41:14:35pit1Listrikrshits:44:3»rl+41Lisrzbinbigi54114194115411hrstTECHEstalirsh/11b41334tirttisiththirst:344454:54:Eக்யம்
உலகின் ஏ காகக் கொடு இழப்பதில் |
எந்தத் துணிக்கை பிளவுறவில்லையோ அது ஒருபோதும் மூலக்கூற்றுச் சக்தியாக மாற மாட்டாது. விதை தன்னைத்தானே அழித்துக் கொள்ளா
விட்டால், அது மரத்தின் உருவைப்
பெற மாட்டாது.
மனிதன் தனது சுயநலத்தைத் தியாகம் செய்யாமல் சமூக
நலத்தை நிலைநிறுத்தும் உச்சக்
குறிக்கோளை
காட்டபாடாடாடாடாடாடாடாடா-வாங்க!ாபாபாபாபாாாாாாாாாாா(Iாபகங்கராபுரபசராகCiாாாாாாாபாசக்ருபரEHITTLாபUITEETHANETITEாசUMIT11:44ாபாhாTMாரா 4TMFHEETHAாரTM434AMEI:41-4(ECாபராபாதி E4UGயநாத்HDrt-t:ாரரLEELLATETETHEELHitl/11TBHTMEEiEEாசTETENETICEMBEl-TEAp:41LMTLCATENATEMாக்சாசக்காபரபரபா4Tirlitiா:கசாபTiMEETார சபா:EEEாபா4பா4hris HE-ரு-சாக்ச!:சங்கராபர்1hriாட்டாடபாக்காL14ாாாாாட்பாட்டர்
நீங்கள் ஏ பினால், முத கின்றது. வய விரும்பினால் சேர்த்து விட தூரநோக்சை விரும்பினால் தயாராக இ களிலிருந்து :
எந்தத்து சக்தியாக மா விட்டால், - சுயநலத்தைத் குறிக்கோவை
இறைவா முன்னிலைய கின்றான். எ இல்லையே!
அடைய முடியாது.
இறைவா வேண்டியே இரகசியம் ! விரும்புகின் அத்தகைய ஆக மாட்ட
-அல்ல டிசம்பர்: 20

1பவன் பெற்றுக்
கார்கிறான்
17
அ ப க .
முறைகள் - 08
- பகுதியில் இருந்துகொண்டு தென் பகுதி போக நாடினால், ள் வட பகுதியைக் கைவிட வேண்டும். அதன் பிறகுதான் பகுதியில் இருக்க முடியும். ஒருவன் இறைவன் மீது விருப்ப Tக இருந்தால், அவனும் ஒரு வகையில் ஒரு பிரயாணிதான். புடைய இலக்கை அடைய விரும்பினால், அதற்கு முக்கிய பந்தனை உண்டு. அவன் தன்னுடைய பழைய இடத்தைக் குத் தயாராக இருக்க வேண்டும். அதற்குப் பிறகே, தான் கொண்ட இறைவனை அடையும் ஆனந்தத்தை அனுபவிக்க
ஒழுங்கு எத்தகையதென்றால், இங்கே பெற்றுக் கொள்வதற் க்க வேண்டி ஏற்படுகிறது. பெற்றுக் கொள்ளும் இரகசியம் மறைந்திருக்கிறது.
தேனும் இலாபம் தரக்கூடிய ஒரு தொழில் அதிபராக விரும் லில் உங்களுடைய மூலதனத்தை அதில் இட வேண்டி நேர் லில் பசுமையான பயிர்களைப் பார்த்துக் கண்குளிர்ச்சியடைய , முதலில் தன்னுடைய விதைக் களஞ்சியத்தை மண்ணில் - வேண்டியிருக்கும். நீங்கள் திட்டமிட்ட அடிப்படையில் 5 அடிப்படையாகக் கொண்ட பயனை நாடிச் செயலாற்ற ம், அவ்வப்போது எழக்கூடிய உணர்வுகளை நசுக்கிவிடத் நக்க வேண்டும். பணக்காரனாக நாடினால், வீண் செலவு தவிர்ந்துகொள்ள வேண்டும்.
_ ப்பம்
ணிக்கை பிளவுறவில்லையோ அது ஒருபோதும் மூலக்கூற்றுச் சற மாட்டாது. விதை தன்னைத்தானே அழித்துக் கொள்ளா அது மரத்தின் உருவைப் பெற மாட்டாது. மனிதன் தனது 5தியாகம் செய்யாமல் சமூக நலத்தை நிலைநிறுத்தும் உச்சக்
T அடைய முடியாது.
னைப் பற்றிய விடயத்துக்கும் இது பொருந்தும். இறைவன் பில் தன்னைத்தானே அர்ப்பணிப்பவனே ஆஸ்திகவாதியா -வன் தன்னுடைய ஆளுமையை அர்ப்பணிக்கத் தயாராக F, அவன் ஒருபோதும் ஆஸ்திகனாக மாட்டான்.
பி
Tாக
னை அடைவதற்குத் தன்னைத்தானே அர்ப்பணிக்க, இழக்க ற்படுகிறது. இந்தச் சொல்லில்தான் இறைவனை அடையும் இருக்கின்றது. எவன் தன்னையும் இறைவனையும் அடைய நானோ, அவன் தன்னை மட்டுமே அடைந்துகொள்வான் மனிதன் ஒருபோதும் இறைவனை அடையக்கூடியவனாக என்.
ஸனாத் - 4 ஸபர்: 1436

Page 59
09ஆம் பக்கத் தொடர்) பொய்யை அடித்தளமாக..
MEET111111114H141M11b418/411414/4141\411411ATIMri4ututhl41b144AMHil4413441:18M11:41:141AHMMi11144 Icti411441:14151EMinT11544%ATuli11/11441M1111111141Mi111LHitMIHtHAELETEMB41LI11:3411111111111111114MkisAsitiiTH4T1sithilittl/Litlit'
சமூக வலைப் பின்னல்களுடன் தொடர்புறுகின்ற ஒரு முஸ்லிம் சகோதரன் பொய்யனாக இருக்க முடியாது. அதாவது, அவனிடத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். பொய் என்பது நயவஞ்சகத்தனம் என்ற கருத்தை நாம் ஏலவே இங்கு குறிப்பிட்டுள்ளோம். அது ஈமானை சுட்டெரித்துவிடும். ஆகவே, ஒரு முஃமினிடத்தில் உலோபித்தனமும் கோழைத்தனமும் இருக்க முடியும். ஆனால், பொய் அறவே இருக்க முடியாது என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது வழிகாட்டலாகும்.
“ஓர் இறை விசுவாசி கோழையாக இருக்க முடியுமா?" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்க ளிடம் வினவப்பட்டது. "ஆம்! அவன் “கோழையாக இருக்க முடியும்” என அவர்கள் பதிலளித்தார்கள். "அவன் உலோபி யாக இருக்க முடியுமா?'' என வினவப்பட்டது. "'ஆம்! அவன் உலோபியாக இருக்க முடியும்” என்றார்கள். "ஓர் இறைவிசுவாசி பொய்யனாக இருக்க முடியுமா?” உன நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வினவப்பட்டது. "அவன் பொய்யனாக இருக்க முடியாது” என அவர்கள் பதிலளித்தார்கள்.
(முஅத்தா)
சமூகத்தளத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை பொய் ஆதிக்கம் செலுத்துகின்றது. குடும்ப வாழ்விலும் வர்த்தக, வாணிப நடவடிக்கைகளிலும் திருமணப் பேச்சுவார்த்தையின் போதும் வழக்காடு மன்றங்களிலும் ஊடக செயற்பாடுகளின்போதும் பொய் வியாபித்து மலிந்துள்ளது. சமூகத்தில் மலிந்து விட்ட ஷரீஅத்தில் தடுக்கப்பட்ட படுமோசமான பண்பை இளம் பராயத்தி லிருந்தே களைந்து விடுவதற்கான உளவியல் ரீதியான அணுகுமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். ஒரு பிள் ளையின் உடல் வளர்ச்சியோடு உள்ளமும் வளருகின்றது. உடலுக்குத் தொற்றுகின்ற நோயைக் களைவதற்கு பெற்றோர்கள் பிரயாசை எடுப்பது போல் உள்ளத்தில் தொற்றுகின்ற நோய் குறித்தும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். பிள்ளை வளர்ந்த பின் படு மோசமான பண்பும் வளர்ந்து முதிர்ச்சியடைந்து விட்டால் அதனை இலகுவாக இல்லாதொழிப்பது சிரம சாத்தியமே.
அபூ ஆமிர்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சிறிய வராக இருந்தபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரது வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டில் இருந்த அபூ ஆமிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை நோக்கி அவர்களது தாய் "அபூ அமீர்! இங்கே வாருங்கள். உங்களுக்கு ஓர் இனிப்புப் பண்டம் தருகின் றேன்!” என்றார்கள். இதனைக் கண்ணுற்ற நபியவர்கள் “நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தருவதாக வாக்களித்ததை
-அல்ஹ டிசம்பர்: 2014

தொடர் 57
அந்தப் பிள்ளைக்கு கொடுக்கவில்லையெனில் உங்களது பெயர் பொய்யர்களின் பட்டியலில் இடம் பெறும்” என எச்சரித்தார்கள்.
பொதுவாக மனித உடல் வளர்ச்சியுடன் சேர்ந்தே மனிதப் பண்புகளும் வளர்ந்து முதிர்ச்சியடைகின்றன என்பது இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது உளவியல் கருத்தாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
- “மனிதன் வளர்ந்து முதிர்ச்சியடைந்ததுடன் சேர்ந்து இரு குணவியல்புகளும் வளர்ந்து முதிர்ச்சியடைகின்றன. சொத்து செல்வத்தின் மீதுள்ள மோகமும் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டும் என்ற ஆசையும்.” (ஸஹீஹுல் புகாரி)
இன்று பொய்யை அடித்தளமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றவர்கள் தங்களது சிறு பராயத்தில் பண்புசார் விருத்தி தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் பொறுப்பு தாரர்களினால் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டவர்களே!
Hut:34:45
11:13+ElTEivitHiti4tt1444TIMi1041441441641THHHHHHHHitEMids/413
11414419411441314114115++413417t+TH44434AH
HHHtp A+EnETHFITHAIHANTHIITH 115411hi11111111111131415111AH1Ni11418/11/1NI41MaithiM41Mitii4tiitii1941wTHIATMinTHELUELEMITTENTITHHH.
எனவே, இன்று பொய்யை அடித்தளமாகக் கொண்டு ஊடக வன்முறையில் ஈடுபடுகின்றவர்களுக்கான இஸ்லாமிய உளவள ஆலோசனைகளை வழங்க வேண்டியது சமூக மாற்றம் குறித்து சிந்திக்கின்ற அனைவரினதும் கடமையாகும். 25ஆம் பக்கத் தொடர்) பில்கீஸ் பின்த் ஷராஹில்... - அவள் “என் இறைவனே எனக்கு நானே அநீதி இழைத் துக் கொண்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கு நான் அடிபணிந்து முஸ்லி மாகி விட்டேன்'' என்று கூறினாள்.
(27:44)
தமக்கு அநீதி இழைத்துக் கொண்டதாக பீல்கீஸ் வருந் துகிறார். ஏனெனில், அன்றுவரை "அவளும் அவளுடைய சமூகத்தாரும் அல்லாஹ்வை விடுத்து சூரியனுக்கு சிரம்ப
ணிவோராகவே இருந்தனர். ''
(27: 24)
போர் புரிவதற்கான தெரிவைப் பிரமுகர்கள் தமக்கு முன்வைத்தபோதிலும் தமது புத்திசாலித்தனமான தீர்மா னத்தின் மூலம் இஸ்லாத்தில் நுழைந்து அவரது சமூகமும் இஸ்லாத்தில் நுழைந்து அல்லாஹ்வுக்கு முற்றாக அடிபணிய காரணமாக இருந்தார் அரசி பில்கீஸ் (அலைஹஸ்ஸலாம்).
மணமகன் தேவை
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாத்தைத் தழுவிய தற்போது குவைத்தில் தொழில் புரியும் மார்க்கப்பற்றும் நற்கு ணமுமுள்ளமணமகளுக்கு வயது 34பொருத்தமான துணை தேவை.
தொடர்புகளுக்கு : 0096597612864, 075 8088303 E-mail: disnyland198@gmail.com Skype ID: heart3766
ஸனாத் --
ஸபர்: 1436

Page 60
58 தொடர்
AMixt4tsti1154944411411541141shtihttsigulinitutitt144tarthitbi1114gL444444444414414+4:1%Ain$444444444444444148144444444.
114441:141MIrt4141Hitii19411+1h..
AAM:1AHIMாக்1ெ:MHziE44
(48ஆம் பக்கத் தொடர்) ஸீராவிலிருந்து...
“அலி! முதலில் இஸ்லாத்தின்பால் அவர்களை அழைப் பீராக! உன் மூலம் ஒருவருக்கு நேர்வழி கிடைப்பது சூரியன் உதிப்பதைவிடசிறந்தது” என நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் உபதேசித்தார்கள். அலி (ரழியல் லாஹுஅன்ஹு) அவர்கள்ஹைபர்கோட்டைக்கு அருகில் சென்றபோது ஒரு யூதன் “நீ யார்?” என வினவினார். "நான் அலி இப்னு அபீதாலிப்” என பதிலளித்தார். அந்த யூதன் "மூஸாவைதூதராக அனுப்பியவன் மீது சத்தியமாக! அலி எனும் பெயருடைய ஒருவர்தான் ஹைபர் கோட்டையை வெற்றி கொள்வார் என மூஸாவின் சமூகத்தில் கூறப்பட்டு வந்தது. அவர் வந்துவிட்டார் நீங்கள் தோல்வியடைவீர்கள்” எனச் சப்தமிட்டான்.
( 12 ) முஸ்லிம்கள் எட்டுக் கோட்டைகளையும் வெற்றிக் கொண்டார்கள். இரண்டாம் கோட்டை வெற்றி கொள் ளப்பட்டபோது ஒரு முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. அங்கே ஆடுகளை மேய்க்கின்ற ஒரு கறுப்பின அடிமை ஒருவர் இருந்தார். அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் “கறுப்பு நிற அடிமையான சொத்து செல்வ மற்ற, துர்வாடை வீசும் நான் இஸ்லாத்தை ஏற்று இவர்க ளுடன் போரிட்டு கொலை செய்யப்பட்டால் எனக்கு சுவனம் கிடைக்குமா?” என வினவினார். அதற்கு நபியவர்கள் "ஆம், உனக்கும் சுவனம் கிட்டும்" எனக் கூறினார்கள். உடனே நபியவர்களிடம் அனுமதி பெற்று தன்னிடம் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள தனது சமூகத்தாரின் ஆடுகளைக் கொண்டுபோய் திருப்பி ஒப்படைத்துவிட்டு வந்தார்கள். பின்னர் யுத்தத்தில் குதித்து இறுதிவரை போரிட்டு ஷஹீ துடைய அந்தஸ்த்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
அப்போது நபியவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் உனது முகத்தை அழகுபடுத்தட்டும்; உனது வாடையை நறுமணமாக்கட்டும்; உனது செல்வத்தைப் பெருக்கட்டும்!” மேலும் கூறினார்கள்: "நான் ஹூருல் ஈன்களில் இருவரைகாண்கிறேன். அவர்களிருவரும் இவர் மீது கொண்ட வேட்கையின் காரணமாக முரண்பட்டுக் கொள்கின்றார்கள். அவர்களிருவரும் அவரது ஜூப்பா வுக்குள் நுழைந்து கொள்கிறார்கள்.”
கனீமத் பொருட்கள் அங்கே பகிரப்பட்ட வேளையில் ஒரு ஸஹாபி எழுந்து “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் இதனைப் பெறுவதற்காக அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றவில்லை. எமது வருகையின் நோக்கம் நாம் ஷஹீதாக்கப்பட வேண்டும்” எனக்கூறிதனது கழுத்தை விரல் களால் சுட்டிக்காட்டினார்கள். அப்போது ஒரு யூதனின் அம்பு அவரது கழுத்தை பதம் பார்த்தது. அவர் அவ்விடத்
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவே தபாலகம் DEMATAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.. AC NO 1320009182) Commercial Bank, Maradan B.0.C, Maradana எனும் வங்கிக் கணக்கில் குறித்த தொ
-அல்வ டிசம்பர்: 201

திலேயே ஷஹீதானர். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "அவர் அல்லாஹ்வை உண்மைப்படுத்தினார். அல்லாஹ்வும் அவரை உண்மைப் படுத்தி விட்டான்” எனக் கூறினார்கள். பகை
*தூதுத்துவத்தின் சொந்தங்களே! நீங்கள் அல்லாஹ்வை உண்மைப்படுத்துங்கள். அல்லாஹ் உங்களை உண்மைப் படுத்துவான். நீங்கள் அவனை உண்மைப்படுத்துவதற்காக அவன் உங்களை சோதிப்பான். நீங்கள் வெற்றி பெற்று விட்டால் அவன் உங்களுக்கு உதவுவான்.
சில நாட்களின் பின்னர்ஹைபர்வாசிகள் முஸ்லிம்களிம் சரணடைந்தார்கள். கனானாகோத்திரத்தார் அல்லாஹ்வின் தூதருடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்
முக்கிய நிபந்தனைகள் வருமாறு:
01. ஆயுதங்களைக் களைதல்
02. ஹைபரிலிருந்து வெளியேறுதல் - 2
03. பயிர் நிலங்களைஉரியவர்களிடம்ஒப்படைத்துவிடுதல்
(ஒவ்வொரு வருடமும் விளைச்சலில் அரைப் பகுதியை இஸ்லாமிய அரசுக்கு ஒப்படைக்க வேண்டும்)
முஸ்லிம்கள் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றார்கள். வெறும் பதினாறு முஸ்லிம்கள் மாத்திரமே ஷஹீதானார்கள். இந்த வெற்றியின் மூலம் ஹைபரை பாதுகாப்புப் பிரதே சமாக மாற்றினார்கள். பொருளாதாரரீதியில் விளைச்சலில் வருடாந்தம் அரைவாசியைப் பெற்றுக் கொண்டார்கள். குறித்த பிரதேசமக்களுக்கும் வேலைவாய்ப்புக்களைவழங்கி புவியை வளப்படுத்தினார்கள்.
ஒரு முறை நபித் தோழர் ஒருவர் விளைச்சலில் முஸ்லிம் களின் பங்கை எடுக்கச் சென்றபோது அதனைக் குறைத்துக் கொடுப்பதற்காக யூதர்கள் இலஞ்சம் வழங்கத் தயாரா னார்கள். உடனே அந்த நபித் தோழர் “நீங்கள் அல்லாஹ்வின் தூதரின் பங்கில் எனக்கு இலஞ்சம் தருகின்றீர்களா?” என
எச்சரித்தார்கள்.
பாடங்கள், படிப்பினைகள்:
01. முஸ்லிம்கள்சமாதானப்பிரியர்கள்; யுத்தவெறியர்களல்லர். 02. முஸ்லிம் நாடுகளில் புலனாய்வு நடவடிக்கைளின் அவசியம். 03. தூதுத்துவப் பணியில் அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்து கொள்ளுதல்.
04. பின்வாங்குதல், தயக்கம் கூடாது.
1 ALHASANATH என்ற பெயருக்கு Money Order எடுத்து பங்கியில் வைப்பிலிட நாடுவோர் Srilanka Iamath - LIslam) 3 அல்லது Srilanka Jamath - E-Islami AC NO: 372132, கைப் பணத்தை வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை அனுப்பவும். மஸனாத்
4 ஸபர்: 1436

Page 61
Mount Roya
Girls on
Pre - School (f
Mount Royal International is an En which offers value based education. environment with a variety of facilit independence, self-esteem, disciplin
Pre - School Age requirements:- Reception:2 to 4 years Pre-grade:4 to 5 years
Offer valid for
attstietttttttttttttttttttttliettassettassistessitatistsatsitatissimist4tittarsisies
- We have over a decade of
experience in the field of
education - We provide high quality
education. - We provide individual attention. - Focus on the cognitive, social,
emotional & physical needs of
the child. - Fees payable monthly.
Tel: +94 112
#67, Ka
-அல்ல
QFDuit. 20

விளம்பரம்
I International aly School
or Girls & Boys) glish medium School located in Dehiwala,
We provide a secure and stimulating Gies to help children nurture their e & senses.
Girls School Admissions offered for
Grade l to Grade 10
(All grades)
smission !!!
r the 2015 intake
Shariyah compliant
-Qu'ran, Hadees, Duas and Arabic language taught
Trained teachers Convenient location
712 149, +94777 394 208 wdana road, Dehiwala
Dஸனாத்
4 out: 1436

Page 62
விளம்பரம்
0// பரீட்சையி
ஒவ்வொரு மான ஆளுமை மற்றும் இனங்கண்டு அவற்க அவர்களது வாழ்விற்கு புது இம்மை மறுமை வாழ்வின் வெ
ஓர் சிறந்த ப
Life Pr.
பெண்களுக்கான 04 மாத
கப்,
இl22000/=
எமது அடுத்த பயிற்சிநெறி 205 ஜனவரி 4 ஆரம்பம்
தொடர்புகளுக்கு 0777 967667 071 9900355
skill academy
|t facebook.com/skil.Ik B twitter.com/skill_
-அல்ஹ6 டிசம்பர்: 2014

னை அடுத்து?
சுவியினதும் > திறன்களை Dற விருத்திசெய்து வ அர்த்தம் சேர்ப்பதுடன் வற்றிக்காய் தயார்படுத்தும் யிற்சிநெறி
bgram
கால வதிவிட பயிற்சிநெறி
இஸ்லாமியக்கல்வி Computer Studies வாழ்க்கைக்கலை English சமையற்கலை Art and Craft ஆரோக்கிய வாழ்வு Counseling
No: 38/2, Kandy Road, Welamboda
- - - III II in:
www.skill.lk
லனாத்
ஸபர்: 1436

Page 63
After A/Ls Brighten yo Future with
World-Clas Qualificati
•Business Management
Marketing
.HRM
BTECHND Leading to BA (Hons)
from the UK Universities
Leadin
UK
Engineering
Eng
* Webe noir ettiribeann de tot el sett pilihan lagu
BTECHND Leading to Bena/BSC (Hons) from the UK Universities
BT Leading
UK I
Enrol with Pending A\L Results
BCAS
C A M P U S
nimi ARRIRAMOIGNONERTAWARENESS
BOAS CONDIe see - No2, Data BOAB Wyombs Camps- 102, Dante PAS y Cemeg 344, Peradang BOAS JAs Canom 19. Pe Pedrs = BOAS balaos (mus 284, VM, THE 此為将 For details: Manjula - 0
# AITIS ¢0 LIIGE 0 APPLIED TO OTE

Surse
LONDON SOUTH BANK
UNIVERSITY
WOLVERHAMPTON edexcel!
WikiGNO
sur
Ɔns
Juantity urveying
Bio-Medical
Science
TECHND Foto BSc (Hons)
from the
Universities
BTEC HND Leading to BSc (Hons)
from the UK Universities
elecom gineering
Computing
Biast powiecie kaliwaya ya Kiini toppen av
TECHND
to Beng (Hons) Pom the Universities
BTECHND Leading to BSc (Hons)
from the UK Universities
5 November Intake: NOW ON
sama maad, Corte 06, A LAS 0112stense Sa Mas, KJARNA, Sn Lars 0312221144,07135347ot
RA, RANY. SI LA D812394131 Boer, JamaT 0312 319910,97MPAAANOT to Rom, Bailean, Bn Luna 0653AASI * StreetMang, MIA 0672226899 77 283 4595 Mayuri - 077 266 0129
Randa No.1 Higher Education Provider (PYWate Sexto Swity w US
ISO 9001:2008 I CERTIFIED THE
25080101010101010101010101010101
THIRA

Page 64
registered as a News Paper in GPO/QD/12/NEWS/2014 PE
ter 0/L | AL
ISO 900
IT துறையில் அதிஉயர் சம்பளத்தை பெறக்கூடிய N Bsc (Hons) Computer Systems & Networking
University of Greenwich
Years
ACHNP
Advanced Certified Hardware & Network Professional
Six Recognized Certifications
Cisco.
CONA
Cisco Certified Network Associate
Microsoft Certified Solution Associate
Linux Network Admin
with Security
Windows Network Administration
CHEN
Hardware Engineering
with Networking
IS. TURNKEY IT TRAINING Dedicated for Protestant laikling
92 581581
COLOMB0**: 562/15B, Lower Bagathale Road, (Road adjoining Premadasa Jewellers-Sea side) Colombo 03. Tet: 2581581, 2 595336, 077 2286988
M info@turnkey.lk i wwv

Finted by AJ Prints (Pvt) Ltd. 44, Station Road, Dehiwela.
21: 2008 Certified Company
11.
TURNKEY 7
IT CAMPUS No.
வதேச அங்கீகாரமுடைய etwork Engineer வதற்கு நீங்களும் விரும்புகிறீர்களா? ETWORK துறையில் இன்றே இணையுங்கள்.
PEARSON
Microsoft
Partner
91-59:29:
MCSE
Server 2012 பா 0.4 10:44
MCSA
Sener 2012 மோ டி.419, 19.44,70. 412
Multimedia
Engineering Graphic Designing
Web Designing Web Development
MCSA
Windows 8 தியா 10.3, பு.ஜ
MySQL
والا اور
php) APACHE
CISCO CCIE
Rosting & Swithing
written Exam 35) - (01
CCNP
IP Routing, IPSwitch
IP Tshoot
மாயா
CCNA
TURNKEY 'ஏன் தெரிவு செய்ய வேண்டும்? -
• இலங்கையில் Hardware and Networking துறையில் அதிகமான வல்லுனர்களை உருவாங்கிய முதன்மை நிறுவனம். Authorized Test Center for CISCO &
Microsoft Examinations. வெளிநாட்டு தூதரகங்களிலும் தொழில் வாய்ப்பு வழங்குனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சான்றிதழ். Cisco, Microsoft and Networking பாடநெறிகளுக்கு உயர்தரமிக்க பரிசோதனைக் கூடம். * மறைமுகக் கட்டணங்கள் இல்லை.
Res Voice, Security
OnLompA.
A+ NH4
clEH
பாமக-பாசிஸ் நடமாட்டம் 140 சரி: தர்
KANDY 504/1, Peradeniya Road, Kandy. Tel: 081 2205678, 077 5077456 An institution registered with Tertiary and Vocational Etducation gttirாக:5ion of Sri Lanka, Reg No. POil00
HOTLINE 0772 286 988
Now register for any course online @ 'Wwww.turnkey.lk
.facebook.com/turnkeycolombo