கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செவ்வரளி 2008

Page 1
செவ்.
201 பொது நூலகம்
7 பப்
Urt
Vali - E

வரளி
08 , உரும்பிராய்.
Sevvarali, Public Library, Impirai sub office,
ast Pradhesiya Sabha.

Page 2


Page 3

經| 19調論

Page 4
ਮੈ P ਸਨ ਕਰਦੀ ਹੈ
ਚ ਦਾ ਹੋਰ ਵੀ


Page 5
அரளி 200
SEVWA
இதழாசிரி செல்வி ச. செல்வன் து.
செவ்
நூலக தொ
பொது நு உரும்பிராய் உ
வலி கிழக்கு பி
இலடு வலி?)
ஒ6)லல9) 069)
99)55) 52) &
கு?)ழு?)
ம)55ா?) எழுத?) 55.
அட்.

அ(95)
அ(இ)
வரளி -RALI
அ(ஒபூனைஒரு
01
08
9)
ஒ
பயர்கள் : சங்கீதா - ரட்சகன்
ஓகஒS)ஒஉதை
கண்டர் குழு பாலகம் ய அலுவலகம் பரதேச சபை
தி 2
இல்லை அருகே

Page 6
அஇஅ(ஓ)
நூல்
: செவ்வர
(6)5552)
இதழ்
: 01
வெளியீடு
நூலக 6 பொது | உரும்பி வலி கிழ
பக்கம்
: 65
பதிப்பு
06.11.2
பதிப்பகம்
மதி கல முருகேச நல்லூர் 021 22:
[ F 1 1 * # ! ! ! !!
Title
! = 11 : 11 : 18)
: Sevvar
225)) 5,?)55)
Publishers
Library
Public Urump Vali E
Pages
: 65
Edition
06.11.2
Printers
@?)
Mathy Murug Nallur. 021 22:
மே?2

ஒ
தொண்டர் குழு நூலகம் பாய் உப அலுவலகம் ஐக்கு பிரதேச சபை
9ெ55095240S
008
ரஸ் பிறிண்டர்ஸ்
ர் ஒழுங்கை,
0
29285
ali
i Voluntary Group Library irai Sub Office ist Pradhesiya Sabha
2008
Colours Printers esar Lane,
29285
995)

Page 7
அல_
செவ்வரளி மலர் எ
200
தலைவ திரு. தம்பைய
செயலா
அங்கத்தவர்கள்:
• திருமதி ஜானகி கணேசலிங்கம் பொறுப்பு
> திரு. கனகசிங்கம் சற்குணராஜா தொ.நு.
• திரு. முருகையா சிவானந்தன் (நி.தி.உதா
* செல்வன் எ. றொபின்சன் நூ.தொ.குழு
952) கு?)552)))))))))ழுத?) இழு?)
• செல்வி மோ. மகிலா நூ.தொ.குழு
• செல்வி க. துர்மதா நூ.தொ.குழு
• செல்வன் கு.லக்ஷியன் நூ.தொ.குழு
பாப் " )
மலராசிரிய ச. சங்கீதா ரு து. ரட்சகன் ரு
மீள் பார்வை பிறிஷானி இராஜ
நூலக
அ(அ(ஒ5S

பிரெஞ்)5லடு?)
வளியீட்டுக் குழு
ர் :
எ நடராசா
ம) எழுத?) 57
ளர்)
பதிகாரி)
உத்தியோகத்தர்)
2)
வியாளர் நிதி)
25 ரூ2)5) Se)) 9
பர்கள்:
.தொ.குழு நூ.தொ.குழு
1 உதவி: குலவீரசிங்கம்

Page 8
ANG


Page 9
நமது பிரதேச சல
1ாணி வழங்கல்
= = = = = = 8
இதுக
இவர், தன் விளக்கவர் 16த் துக்கு கொத்துகள் இது , அம்லு கது, சந்தர் சாசு நக்கிக் சர்க் கும்.
11துதல்:5 %
4- 14:54
தி த பி பசி :
Mr. T.Nadarajah
SECRETARY
திரு. தற்கை வலி கிழக்க பி தலைமை அ
முத்து

பச் செயலாளர்
TN நன நா நா சு அமர்கல் ணோர். |
செயலாளர்
பா நடராஜா ரதேச சபை, லுவலகம்,
ர்.

Page 10


Page 11
மே2ம் Eே
=EE 1
நமது பிரதேச சல
பயண வழங்கல்
- $ 365
*சி தது இது சி சித்திக் இற்கு ஆ த்
=146== கரா
இ 1388 நாள்.
படம் காட்டக் காட்டபாய பாறாங்களாம் - கள்:-
Mr. T.Nadarajah
SECRETARY
திரு, தம்பையா வலி கிழக்கு பி தலைமை அ
முத்து

பச் செயலாளர்
செயலாளர்
பா நடராஜா ரதேச சபை, லுவலகம்,
ர்.

Page 12


Page 13
(ஒஒஒ(ஓ)
சிவந்த மலரில்
மலர்ந்
01
ஐ9 பி9) 055) ஜS) 509) ஜ்,
• வாழ்த்துச்செய்தி - பிராந்திய ஆணைய
வாழ்த்துச்செய்தி - பிராந்திய உள்ளூரா
• வாழ்த்துச்செய்தி - வலி கிழக்கு பிரதேச
• இதழாசிரியரின் இதயத்திலிருந்து ....
இதழாசிரியரின் பேனாவிலிருந்து ...
நூலகரின் செய்தி
• பிரதேச சபையும் வலி கிழக்குப் பிரதேசம்
• உரும்பிராய்ப் பதி பற்றி ஒரு நோக்கு
• நூலகத்தாய் - நூலகங்களில் கணணி
மக்களும் பிரதேசசபையும்
• தமிழர் சட்டம் - அறிமுகம்
பய
• கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்
செவ்வி காணல்
வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகிற
• உள்ளத்திலிருந்து ....
ஒ3) (த)தமழுகு?) 92
எமது நூலகத்தின் ஒரு கண்ணோட்டம்
நூல் நிலையம்
நூலகம்
நூலக வளர்ச்சியில் உரும்பிராய்
விஞ்ஞான வித்தகர்கள்
> இடர் முகாமைத்துவம்
உ999 ஒக்

சே) 56) லம ?)
த இதழ்களாய் ...
பக்கம்
ாளர்
ட்சி உதவி ஆணையாளர்
விழுதா?)த?)இத?) பதவிலை)
சபைச் செயலாளர்
< 2
vi
PLD
01-02
03-06
20
08-09
10-11
12-13
பபோம்
= = = = = = 1 2 : : 1 = 1 !! )
14
15-17
பான்
18-21
22
த?)
23-24
25-26
27
28-29
30-33
அடு?) எழுத?)
34-36
(ஒs)ாஅ(95)

Page 14
ஒல?
இன்றியமையாத சூழல் பாதுகாப்பு
அறிவொளி தருவன நூல்களே!
நல்ல பணியாற்றி என்றும் நீ வாழ்க!
உலகை மலைக்க வைத்த சீன ஒலிம்
பிரபஞ்சம்
ச)) 5 5 ?)) 55) 57) 53
அழியும் உலகம் வாழ்வில் வெற்றி பெற!
பெண்ணே விழித்தெழு!
அமெரிக்க வல்லூறுவின் ஏனைய ந தாக்குதல்களும் மாகாண விடயம் சம்பந்தமான பொது
அற்புத பொன்மொழிகள்
ஓசோன் படையும் அதன் நிலையும்
Computer Virus
• பூனைக்கொரு காலம் வந்தால் ஆன
7) 09 Se)553)
அஒ ஒ

அல்ல
37-38
39-40
41
பிக் போட்டி
42-43
44-45
46-47
48-49
111111111 - !
50-51
காடுகள் மீதான தலையீடுகளும்
52-54
துஅறிவு
55-57
58-59
60-62
63
மனக்கொரு காலம் வருமா?
64-65
அஒs ஒடு(ஒ05
(ஒS
95959

Page 15
(ஒQ
அ(ஒ5
பிராந்திய ஆை
வாழ்த்துச்
"செல்
ஐபி) 9) 55) எழுத?)) 58
“மனித அவர்கள் மனிதர் எம்மை விளங்க 6 யாக அமைவது
விக்கும் செயற்பா முன்னிட்டு நூல் ஒன்று வெளிவருவது மிகு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையி நூலக தொண்டர் குழுவின் இம் முயற்சி பா
முன்னுதாரணமாக அமையும். பொதுநூல் பல்வேறுபட்ட முயற்சிகளுள் இதுவும் ஒன்றாக
(2) தகுதி
எமது சமூகத்தின் வாசிப்பு தொடர்பு வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை “செல்
வாழ்த்துகின்றேன்.
>?)S) ழுதும்
ஓ5_
-i-

(கல உடு
ணயாளரின் காது மன நூாகனம்
இள் அக்கானை செய்தி
வரளி" மலர வாழ்த்துக்கள்
2557)
கள் கல்வி கற்க வேண்டும். ஏனெனில் கள்” என்கின்ற ரஷ்ய பழமொழிக்கேற்ப வைப்பது கல்வியே. கல்விக்கு அடிப்படை வாசிப்பே ஆகும். வாசித்தலை ஊக்கு டாக அமையும் தேசிய வாசிப்பு மாதத்தை
ந்த மகிழ்ச்சிக்குரியது.
ன் உரும்பிராய் உப அலுவலக பொது ராட்டுக்குரியதுடன் ஏனையவர்களுக்கும் க தொண்டர் குழுவின் பாராட்டத்தக்க க அணிசேர்க்கிறது.
பான ஈடுபாட்டை, ஊக்குவிப்பை வழங்க பவரளி” மலர்ந்து அளிக்க வேண்டும் என
மூ?) லெ)
திருமதி ப.சிவலிங்கம் பிராந்திய ஆணையாளர்,
யாழ்ப்பாணம்.
ஒ>> Sஓடுவ
அலைகஉஅவர்

Page 16
ஒ5அடு(ஒரு
- பிராந்திய உள்ளூராட்
வாழ்த்து
* வ
ஓ5)?) 9)S) கு?)) தம)
அலுவலக 6 முயற்சியாக வாழ்த்துச்செ அண்மைக்க மாணவர்கள்
வேண்டும் ! அபிவிருத்தி செய்வதில் அக்கறைகா குழுக்களின் இவ்வாறான நூல் எ எழுத்தாற்றலுக்கு உந்து சக்தியாக விள இன்றைய இளந் தலைமுறையினர் வகையில் உள்ளடக்கங் களைக் கெ இந்நூலை வெளியிடும் தொண்டர் சபையினரையும் பாராட்டுவதுடன் அவர் தொடர வாழ்த்துகின்றேன்.
ஒலகல்

23 உஷாரா
சி உதவி ஆணையாளரின்
ச் செய்தி
லி கிழக்கு பிரதேச சபையின் உரும்பிராய் உப பாது நூலகத்தின் தொண்டர் குழுவின் கன்னி வெளிவரும் “செவ்வரளி" என்னும் நூலுக்கு ய்தி வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். காலமாக உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக என் வாசிப்பு ஆற்றலை மேலும் மேம்படுத்த என்ற நோக்கில் நூலக செயற்பாடுகளை ரட்டி வருகின்றவேளையில் இத் தொண்டர் வளியீடுகள் இளந் தலைமுறையினரின் ங்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்நூல் ரின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யக்கூடிய காண்டமைவது மெச்சுவதற்குரிய விடயமே.
குழுவினரையும், வலி கிழக்கு பிரதேச ர்களின் இவ்வாறான பணிகள் மென்மேலும்
(மூ250) தொகு)
திருமதி ம. வசந்தகுமார் ராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,
யாழ்ப்பாணம்.
ஒS) 559ல்இ
9ே5)
இன?
-11

Page 17
அ(?
(ஒலி
வலி கிழக்கு பிரதேச .
வாழ்த்துச்
50)
வலி சி உப அலுவலக வெளியிடப்படும் செய்தி வழங்கு ரீதியில் மிகவும்
09மழும்
மக்களை நல் உருவாக்குவதில் நூலகங்கள் பெரும் பா சபைக்குட்பட்ட 05 பொது நூலகங் களில் உ செயற்பாடு பாராட்டுதலுக்குரியது.
F
(?)
இம் மலரின் பெருமை, சிறப்பு என்ப மலர் குழுவினரையும் சார்ந்திருப்பதால் தெரிவிப்பதுடன் இதற்கு உறுதுணையாக . செல்வி பிறிஷானி இராஜகுலவீரசிங்கத்திற உத்தியோகத்தர், ஊழியர்கள் அனைவருக் தொடர்ந்தும் இம் மலர் வெளிவர இறை வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மனநிம்
(ம)ம்
அ
-ji

ஆஆஅ
பைச் செயலாளரின்
செய்தி
ழெக்குப் பிரதேச சபையின் உரும்பிராய் பொது நூலக தொண்டர் குழுவினரால் 'செவ்வரளி” என்னும் மலருக்கு வாழ்த்துச் வதில் சபையின் செயலாளர் என்கின்ற மகிழ்வடைகின்றேன்.
5வழிப்படுத்தி நல்ல பிரஜைகளாக ங்காற்றுகின்றன. அந்தவகையில் எமது -ரும்பிராய் உப அலுவலக நூலகத்தின்
TH )
ன முழுமையாக மலர் ஆசிரியையையும் அவர்களுக்கு எனது பாராட்டுக்களைத் இருக்கின்ற, இவர்களை வழிநடத்துகின்ற ற்கும், உப அலுவலகப் பொறுப்பதிகாரி, க்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதுடன் வனது ஆசியை வேண்டுவதுடன் எனது றைவு எய்துகின்றேன்.
02002),R
திரு த. நடராசா
செயலாளர், வலி கிழக்கு பிரதேச சபை
புத்தூர்.
இழுதவி)த(5
(ஒ5அ(இ)ன்

Page 18
(ஒலகலா '
தழாசிரியரின் :
அடு(த)த?),
ஏழு (?) எழுத?
செய்கின்றது நூலகங்கள் உரும்பிராய் சேவையை
அந்தவகை
ஒன்றிணை "செவ்வரளி” என்னும் கன்னிநூலை 6ெ
பல்வேறு இன்னல்கள் நிறை மலர் மொட்டவிழ்ந்து, இதழ்விரித்து, பு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் எ
ஒறதா?)
இம்மலரின் ஒவ்வொரு இதழு செவ்வரளியின் விரிவிற்கு ஆக்கங்கள் ஆன்றோர்கள், விளம்பரம் தந்துதவிய என்றும் புதிதாய் மலரும் செவ்வரளி , பரப்ப இறைவன் ஆசி தந்துள்ளார். இ மலரட்டும் இம் மண்ணில்!
என்னை இப்பணிக்கு ஊக்குவித்த அவர்கட்கு என்றும் நன்றியுடையேன்.
(?) ழுடி)ைது(?)
(ஒஒ.5952

அஒ ஒஒகது
இதயத்திலிருந்து ...
(99) 0552)
வாசிப்பு மனிதனைப் பூரணமடையச் a” மனிதனின் அறிவுப் பசியைத் தீர்ப்பதற்கு T ஏதுவாக அமைகின்றன. அதற்கமைய ப் பொது நூலகம் தன்னாலான காத்திரமான வழங்கி மக்களிற்கு உதவிவருகின்றது.
கயில் நூலகத் தொண்டர் குழுவாகிய நாம் ந்து சிறப்பான முறையில் அமைக்கப்பட்ட வளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
தே இக்காலகட்டத்தில் இவ்வாண்டு இப்புதிய புதுமணம் வீசி, புத்துணர்வூட்டி வாசகர்களின்
ன நம்புகிறோம்.
ம் சிந்தனை வெளிப்பாட்டின் சிகரங்களே. ர் தந்துதவிய நூலகத் தொண்டர் குழுவினர், வர்த்தக வள்ளல்களுக்கும் எங்கள் நன்றிகள். இன்று உங்கள் கரங்களில் மலர்ந்து மணம் ன்னும் பல்லாண்டு செவ்வரளியின் இதழ்கள்
த்து வழிகாட்டிய நூலகர் செல்வி இ. பிறிஷானி
2)
செல்வி. சங்கீதா சத்தியகேசன்
இதழாசிரியர் நூ.தொ.குழு
99ாக ஒஉர்
-iv

Page 19
உலே.
இதழாசிரியரின் போ
6) 01ாம 05ாடு
தமிழ் ம இன்றும் என்றும் யில் பூகோளத்தி பூமி யாழ்ப்பான செம்மண் சிறப்பு உரும்பிராய். இ கோபுரங்கள் செ சான்றுடைய க
கிள்ளிக் கொடுக்க அம்பிகை பருவபத்தினியாள் காமாட்சியம்பா நிலையம் என பல்கிப் பெருகி செறிந்து கா
முதல் பட்டதாரிகளை உருவாக்கவல்ல வி தபாற்கந்தோர், பிரதேச சபைகள், வங்கிகள் ? கற்றவர், மற்றவர் கவிஞர் வளர்ந்து செழித்து
பி"(9)
2050
இவ்வாறான சிறப்பும் பெருமையும் தசாப்த காலமாக இயங்கி வரும் பிரதேச்ச வருவது வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக் செயற்பாடாக அறிவுப் பசிக்கு விருந்தாகும் பெருமைப்படக் கூடிய ஓர் விடயமாகும். இந்த சேவைகளை எடுத்து இயம்புவதற்காக “கெ வதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகின் வெளிவரும் செவ்வரளி நல்ல பயனை இ நம்புகின்றேன். வளர்ந்து வரும் கணனி உ படைத்து வரும் அதேவேளை நாமும் கூடியவகையில் எமது அறிவை மேம்படுத்த ஆய்வுக்கட்டுரைகள், பல சஞ்சிகைகள் படித் அறிவெனும் கொடூர வெய்யிலுக்கு நமது 6 எனக்கு கடுகளவேனும் ஐயமில்லை.
5) தடு?)
அத்தோடு தவறுகள் செய்வது மனித பண்பு என்பதற்கு ஏற்ப தவறுகள் எமது ெ மன்னிப்பது உங்களது மாண்பாகும்.
-V-

அ6ெ (U
ஏாவில் இருந்து....
S
பணத்திலும் சிவப்பொலிவிலும் அன்றும் தனக்கென ஓர் தனித்துவமான பாணி ல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் புண்ணிய எம். அழகு சேர்க்கும் திருவூர்களில் ம் பாரிய பருகுநீர் வளமும் கொண்டது வ்வுரும்பிராயின் பேரழகிற்கு கம்பீர காண்ட கற்பக விநாயகனும், சரித்திர நணாகரவிநாயகனும், அடியவர்கள் ந அள்ளிக் கொடுத்து அருள் பொழியும் ள் சிவன் முருகன்வைரவர் சத்தியசேவா ணப்படும் ஆலயங்களும், பாலர் கல்வி வித்தியாலயங்கள், வைத்தியசாலைகள், உட்பட அனைத்து வளங்களும் நிறைந்து க்காணப்படுவது தனிச்சிறப்பாகும்.
C
கொண்ட உரும்பிராய் மண்ணிலே பல சபை தனது பணியை சிறப்பாக ஆற்றி கதுமான ஓர் விடயமாகும். இதன் ஓர் நூலகத்தை தன்வசம் கொண்டிருப்பது நூலகத்தின் ஓர் அம்சமாக நூலகத்தின் ஈவ்வரளி” சஞ்சிகை வடிவில் வெளிவரு றேன். முதல் முதலாக இந்த நூலகத்தில் ந்த நூலகத்திற்கு பெற்றுத் தரும் என உலகம் எல்லைமீறி பல சாதனைகளைப் அதற்கு சிறிதளவேனும் ஈடுகொடுக்கக் திக் கொள்ள வேண்டும். அதற்காக பல மது அறிவைப் பெருக்க வேண்டும். இந்த செவ்வரளி நல்ல நிழல் தரும் என்பதில்
இயல்பு. அதை மன்னிப்பது பெரியோர் சவ்வரளியில் ஏற்பட்டு இருப்பின் அதை
செல்வன்.து.ரட்சகன் இதழாசிரியர், நூ.தொ.குழு
அ(ஒ(ஓ)(இ)

Page 20
இஒேடு
அஜ)?
நூலகம்
ராட்சி மன்ற ! குழு அமைக் உப அலுவல் முறையாக "
ம).
எப்
கப்பட்டு நல் டர் குழுவினரை சிறந்த முறையில் ஈ வேண்டும் என்ற ஆர்வத்துடனும், இந்
அதிகரிக்கச் செய்து அவர்களின் ஆற் இம்மலர் வெளியீடு பெரிதும் ஊக்குவிப்பு
(ம)தமழு
அதற்கமைய எமது உபஅலு தொண்டர் குழுவினரையும் இதில் ஈடு தினால் இம்மலரை வெளியிடுவதில் 6
இம்மலர் இனிதே வெளிவர உ களையும் மலர் குழுவினரையும் பாரா மலர் சிறப்புற அமைய திருவருள் செய் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
ஓ 09)
s)559)
அவா ஒக.
இல்லம்

ஊ(ஓஓ
ன் செய்தி
ள்ளூராட்சி திணைக்களத்தினால் உள்ளூ பொது நூலகங் களுக்கான நூலக தொண்டர் கப்பட்டு சிறப்பாக இயங்கி வரும் உரும்பிராய் Dக பிரதேசசபை நூலகத்தால் இன்று முதன் செவ்வரளி” மலர் வெளியிடப்படுகின்றது.
50தா?) கு?) 52) ஓகு)
மது உபஅலுவலக நூலகத்தினால் அமைக் ல முறையில் இயங்கி வரும் நூலகத் தொண் டுபடுத்தி தொடர்ந்து சிறப்பாக செயற்படுத்த நூலகத் தோடு மாணவர்களின் ஈடுபாட்டினை தறலை மென்மேலும் விருத்தி செய்வதற்கும் புகருவியாக அமையும் என நினைக்கிறேன்.
(7)
வலக உத்தியோகத்தர்களையும் நூலகத் படுத்தி உரும்பிராய் உப அலுவலக நூலகத் பெருமை அடைகின்றேன்.
ஒ) 500)
தவிகள் பல வழங்கிய அனைத்து நெஞ்சங் கட்டுவதோடு நன்றிகளையும் தெரிவித்து இம் ய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை
செல்வி. இ. பிறிஷானி
நூலகர்)
பொது நூலகம் உரும்பிராய் உப அலுவலகம்
வலிகிழக்கு பிரதேச சபை
அ(ஒ(ஓஉஅ(ஒ0 -vi

Page 21
பமாயmம ே'மாபாமேயாசை 6 மாமாமாம்ப mபாபா) பர் '100 ம மமமம மமம மமம்

(பிப ம்
ப:EE 11:
கோக-=-யாங் பாம்
கார இரா
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) திருமதி. சா. ரகுராஜன் நி.தி.உ), திருமதி அ. நி. ராஜ்குமார் நி.தி.உ), திருமதி. ஜா. கணேசலிங்கம் பொறுப்பதிகாரி), திரு. த. நடராசா செயலாளர், வ.கி. பி.ச), செல்வி. இ. பிறிஷானி நூலகர் திரு. க. சற்குணராஜா தொ.நு.உ), திரு. வ. சிவலிங்கம் (வ. மே நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) திருமதி. ர. விமலதாசன் நூ. சே, செல்வி. ச. துவாரகா நூ. தொ), திரு. து. ஜெகதீஸ்வரன் (கா. கா.ச), திரு. த. சற்குணநாதன் (காவலாளி), திரு., சி. கந்தையா (சு. தொ.), திரு. செ. தயாபாலகிருஸ்ணன் (சு. தொ), திரு. கி. இராசையா (சு.தொ.), திரு. அ. நேசன் (ப. சு. தொ.) திரு. வி. ரஞ்சிதமனோகரன் (ப. காவலாளி)
படத்தில் இல்லாதோர் திரு. மு. சிவானந்தன் (நி.தி.உ), திருமதி. அ. பிரேமகுமார் ஆ.ம),

Page 22


Page 23
9ாலமுரிய ம09பமே ஒமலர்
nrார்ப்பா யாப்பப்பா பபா ம் பாயாமமவிய டிபா)

இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) செல்வி. இ. பிரிஷானி நூலகர்), திரு. த. நடராசா (தலைவர், நூ. தொ. குழு), திருமதி. ஜா. கணேசலிங்கம் பொறுப்பதிகாரி உப அ.உ.) முதலாவது வரிசையில் நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) செல்வி. டெ. டென்சி, செல்வி. வி. கயிதா, செல்வி. மோ. மகிலா, செல்வி. க. துர்மதா, செல்வி. ச. சங்கீதா, செல்வி. து. குகாயினி இரண்டாவது வரிசையில் நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) திரு. வி. ரஞ்சிதமனோகரன், செல்வன். து. ரட்சகன், செல்வன். L. வசந்தகுமார், செல்வன். கு. லக்சியன், செல்வன். மு. சிவகரன், செல்வன். எ. றொபின்சன், செல்வன். சி. ஞானகன் படத்தில் இல்லாதவர்கள்

Page 24


Page 25
பிரதேச சபையும் வலி
வலி கிழக்கு பிரதேச சபையானது கிழக்கே சாவகச்சேரி பிரதேச சபையையும், தெற்கே நல்லூர் பிரதேச சபையையும், யாழ்ப்பாண மாநகரசபையையும், மேற்கே வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையையும், வலி வடக்கு மல்லாகம் பிரதேச சபையையும், வடக்கே கரவெட்டி பிரதேச சபையையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
102.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள வலி கிழக்கு பிரதேச சபையானது ஆரம்ப காலத்தில் உரும்பிராய் - ஊரெழு பட்டின சபையையும் அச்சுவேலி, புத்தூர், நீர்வேலி, கோப்பாய் கிராம சபைகளையும் கொண்டதாக செயற்பட்டு வந்தது. தற்போது உரும்பிராய், கோப்பாய், நீர்வேலி, புத்தூர், அச்சுவேலி ஆகிய ஐந்து உப அலுவலகங்களை உள்ளடக்கி புத்தூரில் தலைமை அலுவலகத்தையும் கொண்டு தனது செயற்பாடுகளை ஆற்றி வருகின்றது. அதாவது 1982இல் மாவட்ட சபையாக மாற்றம் பெற்றதன் பின்னர், இவை ஒன்றிணைக்கப்பட்டு பிரதேச சபையாக உருவாக்கம் பெற்றது.
21 தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதி நிதிகளால் ஆற்றப்பட்டு வந்த பிரதேச சபை நிர்வாகம் நீண்ட காலமாக தேர்தல் நடைபெறாத காரணத்தால் செயலாளரையே நிர்வாகத்தின் தலைவராகக் கொண்டு பொது மக்களுக்கு தன்னாலான சேவைகளை ஆற்றிவருகின்றது.
இச் சபையின் பிரதான செயற்பாடுகளாக உள்ளூராட்சிக்குட்பட்ட வீதிகளைப் பராமரித்தல்,
0;

கிழக்குப் பிரதேசமும்
த.நடராசா செயலாளர், வலி கிழக்கு பிரதேச சபை, புத்தூர்.
சுகாதார மேம்பாடு, கழிவகற்றல் சேவை, நீர்வழங்கல் சேவை, முன்பள்ளி வளர்ச்சி, நூலக அபிவிருத்தி, சனசமூக அபிவிருத்தி ஆகியவை காணப்படுகின்றன.
வலி கிழக்கு பிரதேச சபையானது 85 கிராமங்களை உள்ளடக்கிய 31 கிராம அலுவலர் பிரிவுகளையும் அண்ணளவாக 20,931 குடும்பங் களை உள்ளடக்கிய 73,098 சனத்தொகையை யும் கொண்டதாகவுள்ளது. 102.2 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதும் அண்ணளவாக 73,098 சனத்தொகையைக் கொண்டதுமான இப் பிரதேச சேவைகளை எமது சபையானது தனது 101 அனுமதிக்கப்பட்ட ஆளணி, 02 உள்ளூராட்சி உதவி யாளர்கள், 12 நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்கள் ஆகியோருடன் இன்று ஆற்றி வருகின்றது.
எமது சபை 05 பொது நூலகங்கள், 02 பிரதான ஆயுர்வேத மருந்தகங்கள், 03 உப ஆயுர்வேத மருந்தகங்கள் மூலமும் மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றது. வாசகர்களின் வசதி கருதி வருடாந்தம் நூலகங்களுக்கு சபை நிதி மூலம் ரூபா 1,00,000.00க்கு மேற்பட்ட நூல் கள் நூலக ஆலோசனைக் குழுவின் சிபார்சுக் கமைய கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல நோயாளர் வசதி கருதி சபை நிதியிலிருந்து வருடாந்தம் ரூபா 2,00,000.00க்கு மருந்துகள் கொள்வனவு செய் யப்பட்டு அதன் மூலமும் தனது சேவையை வழங்கி வருகின்றது.
எமது பிரதேசத்திலே இயங்குகின்ற 117 சன

Page 26
சமூக நிலையங்களில் 71 சனசமூக நிலையங்கள் மூலம் நடாத்தப்படுகின்ற 71 முன்பள்ளிகளுடன் மொத்தம் 84 முன்பள்ளிகள் இப் பிரதேசத்தில் இயங்குகின்றன. முன்பள்ளிச் சிறார்களுக்குத் தேவையான தளபாட வசதிகள், மற்றும் கற்றல் உபகரணங்கள் ஆகியனவும் எமது சபையின் நிதி வளத்தைப் பொறுத்து அவ்வப்போது வழங்கப் பட்டு வருகின்றது.
எமது சபையானது தண்ணீர் பெறமுடியாத கிராமங்களுக்கு குடிநீர் வசதியை மிகவும் குறைந்த கட்டணத்தில் ஓர் சேவையாக வழங்கி வருகின்றது. அத்துடன் தற்போதுள்ள நாட்டு சூழ்நிலையால் மக்கள் பங்களிப்புடன் மாதம் ஓர்
தடைகள் எதிர்ப்படு
சிந்திப்பது
"வெற்றிக்கான மூன்று படிகள் - கற்ப
"மனத்தின் படைப்புத் திறனை உ முன்னேற்றத்தை நோக்கியே செல்லு
""பொது அறிவைப் பயன்படுத்தி நடுநிலையுடன் மதிப்பீடு செய்து வா
துணிவைப் பயன்படுத்தி உறுதி செய்
யுடன் செய்து முடியுங்கள்"

வீதியாக வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மயான சுத்திகரிப்பு, பொதுக்கிணறு, சுகாதாரம் குளோரின் இடல்), பாதீனிய அழிப்பு
ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகின்றது.
வலி கிழக்கின் பெருமைக்கு மேலும் மெருகூட்டுவது போல நிலாவரை, பொக்கணை போன்ற வற்றாத நீரூற்றுக்களும் அண்ணளவாக 196 சைவாலயங்களும், 11 கிறீஸ்தவ தேவாலயங் களும், 03 சிறுவர் இல்லங்களும், 02 முதியோர் இல்லங்களும் உள்ளன. அத்துடன் பல தமிழ் அறிஞர்களையும் உருவாக்கிய பெருமை வலி கிழக்கிற்குண்டு.
ம்போது நல்லதையே து எப்படி?
னை, அறிவு, துணிவு”
உணர்ந்து கற்பனையைப் பயன்படுத்தி
பங்கள்
நீங்கள் பார்க்கும் அனைத்தையும் கழுங்கள்”
பயப்பட்ட தீர்மானத்தை விடாமுயற்சி
- எல்மர் வீலர்
D299

Page 27
உரும்பிராய்ப் பதி பரி
> 5
எ
உரும்பிராய் ஓர் பழம் பெரும் பதி; எ செம்மண் செறிந்த பூமி. "தக்கோரும் நில நன்மை, தண்ணீரும் நில நன்மை” என்பது ஆன்றோர் வாக்கு. நன்னீர்க் கிணறுகளும், செல் வம் கொழிக்கும் விவசாய நிலங்களும் நிறைந்த செழிப்புள்ள இக் கிராமத்தில் வாழ்வோர் பெருமை கூறுவர்: “எங்கடை பச்சைத்தண்ணியை வயிராறக் குடித்தால் போதும்” என்று. அத்துணை சிறப்பு எ மிக்க இக் கிராமம், யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பலாலி வீதியில் ஐந்தாவது கல்லை மத்தியாகக் கொண்டு அமைந்திருக்கிறது.
(J CD ல்
வழிப்போக்கர்களின் நலன் கருதி தெரு வோரங்களில் நிழல் தரு மரங்கள் நாட்டப்படுவது வழமையான ஒரு செயற்பாடாக அமைந்திருக் கிறது. இன்றும் அது நடைமுறையில் உள்ளதை ஈI நாம் அவதானிக்கலாம்.
ய
மேலே கூறியவாறு நிழல்தரு மரங்களுள் கு ஒன்றான பிராய் (பராய் என்றும் சொல்வதுண்டு 2 மரக்கன்றுகள் தெருவோரங்களில் நிழல் செய்யும் பொருட்டு நாட்டப்பட்டிருந்ததாகத் தெரியவரு கிறது. நன்றாக செழித்துப் படர்ந்து வளரக் கூடிய இம்மரத்துக்குப் “பெருஞ்சூலி மரம்” என்று இன்னொரு பெயருமுண்டு. ஆல், அரசு போல . இதுவும் பாலுள்ள மரம்.
எ
8
வீதியோரத்தில் நாட்டப்பட்டு வந்த பிராய், மர வரிசையில் எண்களிடும் வழக்கம் அக்காலத் தில் இருந்தது. அந்தவகையில் எங்கள் கிராமத் தில் இருபத்தைந்தாவது மரம் நாட்டப்பட்டிருக்
8 கலாம். எண்களை குறிப்பதற்கு அந்தக் காலத்தில் 6
13
ச03

றிய ஒரு நோக்கு
அ. ஈஸ்வரநாதன் (அதிபர்) யா/உரும்பிராய் இந்துக் கல்லூரி, உரும்பிராய்.
200)
ழத்து எண்களையே உபயோகித்தார்கள். ரவலர் பெருமான் எழுத்து எண்களையே தனது Tல்களில் உபயோகித்து இருக்கின்றார். நாவலர் பருமானிற்குப் பின் வந்தவர்களும் எழுத்து ண்களை உபயோகித்திருக்கின்றார்கள். இங்கே எட்டப்பட்ட பிராய் மரத்தின் இலக்கமும் எழுத்து ண்களைக் கொண்டதாக இருந்திருக்கலாம் ன்று ஊகித்துணர முடிகின்றது.
இருபத்தைந்தாம் பிராய் என்பதனை 5ஆம் பிராய் என்று இலக்கத்தில் எழுதுவார்கள். அப்பொழுது எழுத்து முறையையே கையாண்டு உரும்பிராய் என்று எழுதி இருப்பார்கள்.
உ-2, ரு -5
உரும்பிராய் = 25ஆம் பிராய் என்பதற்கு டாகும்.
இருபத்தைந்து என்ற எண்களைக் (25) றித்த எழுத்துக்களை "உரு” என்றும், அயலில் உள்ளம் என்ற எழுத்தையும் சேர்த்து உரும் ன்றும், அப்பால் பிராய் என்னும் மரபுப் பெயரை பஞ் சேர்த்து
உரும்பிராய் ன்றும் காலக்கிரமத்தில் வாசிக்கும் வழக்கம் மந்திருக்கலாம். எழுத்து இலக்கத்தோடு கூடிய "ரபுப் பெயர் பிராய்) ஊர்ப் பெயராக மாறி இருக்கலாம் என்கின்ற கருத்து முன்வைக்கப்பட் கள்ளது.
பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உரும்பிராய், உரும்புராய், உறும்பிராய் எனவும் கையாளுகின்றனர். இதற்கு தக்க சான்றுகள்

Page 28
இருப்பதாகத் தெரியவில்லை. பிராய், பரா! என்னும் இரு சொற்களும் பிராய் மரத்தையே குறிப்பன. எனினும், உரும்பராய் என்னும் உ யோகத்திலும் உரும்பிராய் என்ற பிரயோகமே சிறப்பானதாகத் தெரிகின்றது. அப்போது அர கரும மொழியாக இருந்த ஆங்கிலத்தில் கச்சேரி கிராம சேவையாளர் பிரிவு, தபாற்கந்தோர் மு. லான ஸ்தானங்களில் URUMPIRAI என்ே அமைந்திருந்தது. இந்த அடிப்படையில் நோ! கின் உரும்பிராய் என தமிழில் எழுதுவதும் URUN PIRAI என ஆங்கிலத்தில் எழுதுவதுமே பொருத் மானதாகத் தெரிந்தது.
பிரிவு
பிரிவு இலக்கம்
உரும்பிராய் மேற்கு உரும்பிராய் வடக்கு உரும்பிராய் தெற்கு உரும்பிராய் கிழக்கு
J/263 J.264 J/265 | J/266
கிழக்கே கோப்பாய், நீர்வேலியும், தெற்கே கோண்டாவிலும், மேற்கே இணுவில், உடுவிலும் வடக்கே ஊரெழு நீர்வேலியும் எல்லைக் கிர மங்களாக உரும்பிராயை அணி செய்கின்றன இக் கிராமம் 3.3 சதுரமைல் கொண்டதாக காண! படுகின்றது. தற்போது 3689 குடும்பத்தை சேர்ந்தபேர் வாழ்கின்றார்கள்.
ஒரு காலத்தில் நீர்வேலி கிராம பரிபாலன தின் கீழ் நீர்வேலி, உரும்பிராய், ஊரெழு ஆகிய கிராமங்கள் அடங்கியிருந்தன. பின்னர் உரும் பிராய், ஊரெழு ஆகிய கிராமங்கள் 1.7.1967 இல் பட்டணசபை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர பட்டது. பின்னர் உரும்பிராய் மறுதலுக்கு அமைய நீர்வேலியில் வலி கிழக்கு பிரதேசசபை என்னும் பெயரில் இயங்கியது.14.06.2006இல்வலிகிழா குப் பிரதேசசபை தனக்கென ஒரு அமைவிடத்தை புத்தூரில் உருவாக்கி செயற்படுகின்றது. இதன் கீழ் ஐந்து பிரிவுகளாக பரிபாலனம் நடைபெறு

களாக
C
ச
கிறது. அவையாவன: உரும்பிராய், கோப்பாய், நீர்வேலி, புத்தூர், அச்சுவேலி. உரும்பிராய்க் கிராமம் தற்போது 4 கிராம சேவையாளர் பிரிவு களாக வகுக்கப்பட்டு இலக்கங்களும் வழங்கப் பட்டது. உரும்பிராய் மேற்கு 263, உரும்பிராய் வடக்கு 264, உரும்பிராய் தெற்கு, உரும்பிராய்
கிழக்கு இவை கோப்பாய் பிரதேச செயலகத்தின் ற செயற்பாட்டின் கீழ் அரச நிர்வாக செயற்பாடுகள்
நடைபெறுகின்றது. பின்வரும் அட்டவணை பிரிவு ரீதியாக குடித்தொகை விபரத்தைக் காட்டுகின்றது.
த சி
க்
94
குடும்பங்
ஆள் களின்
உறுப்பி எண்ணிக்கை னர்கள்
972
1373 872
1350 1222
2090 623
1083
பெண்
மொத்த உறுப்பி
அங்கத் னர்கள்
தவர் 1765
3138 1633
2983 2323
4413 1155
2238
உரும்பிராய் தெற்குப் பிரிவில் இடம் பெயர்ந்தவர்கள் 04 நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் உள்ளனர். இலுப்பையடி, செல்வபுரம், யோகபுரம், கிருஷ்ணர்கோவிலடி, இந் 04 நலன்புரி நிலையத்திலும் 212 குடும் பங்கள் வசிக்கின்றனர் முகாமிற்கு வெளியில் உறவினர் வீடுகளில் 190 குடும்பங்கள் வசிக் கின்றன.
ப்
*•.
U'
ட' U V ட
உரும்பிராய் கிழக்கில் நலன்புரி நிலையத் தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேரும், உறவினர் வீடுகளில் 90 குடும்பங்களைச் சேர்ந்த 290பேரும் வசிக்கின்றனர்.
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
ஒளவையார்
5
சிவாலயங்கள்
உரும்பிராய் கிராமத்தில் மூன்று கோவிலடி
049

Page 29
லிய
என்பது சிவாலய அமைப்பில் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. முதலாவது கோவிலாக கருணா கரப்பிள்ளையார் கோயில் யாழ்ப்பாணத்தை அரசு புரிந்த விஜய கூழங்கைச் சக்கிரவர்த்தி காலத் திற்கும் முந்திய பூர்வீக ஆலயம் எனவும் கூழங்கைச் சக்கிரவர்த்தி கருணாகரப்பிள்ளை யாரை வணங்கி அருள் பெற்றதாகவும் சரித்திரம் கூறுகின்றது. இங்கு கல்வெட்டு சாசனமும் உண்டு. சைவநெறி ஆண்டு 11 இல் பிரசித்தி பெற்ற பிள்ளையார் ஆலயங்களின் வரிசையில் இதுவும் இடம் பெறுகின்றது. சிதம்பர சுப்பிர மணிய சுவாமி கோயில் பரத்தைப் புலம் குறிச்சி யில் சிறிதாக இருந்த இவ் ஆலயம் சைவப் பெரி யார்களின் முயற்சியினால் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு கதிர்காம உற்சவம் என்னும் அலங்காரத் திருவிழாவும், மகோற்சவமும் நடைபெற்று வருகின்றது.
கற்பகப்பிள்ளையார் கோயில் ஓடையம்பதி என்னும் குறிச்சியில் பலாலி வீதியில் தொழுவார் துயர் தீர்த்து அடியார்க்கு அருள் பாலிக்கும் ஆலய மாக இது அழகுற அமைக்கப்பட்டு மகோற்சவம் முதலான பல நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறு கின்றது.
காமாட்சி அம்பாள் திருக்கோயில் பலாலி வீதியோரமாக காளிகோயில் என்னும் பெயருடன் வழங்கிய இவ் ஆலயம் அடியார்களின் முயற்சி யால் 2008ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்று, மகோற்சவமும் ஏனைய நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்று
வருகின்றது.
கற்பக விநாயகர் ஆலயத்தின் வடபால் இயற்கையாக அமைந்திருப்பது சொக்கநாதர்
பாடசாலையின் பெயர்
ஆரம்பித்த
திகதி யா/உரும்பிராய் இந்துக் கல்லூரி
03.04.1911 யா/உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்
03.12.1915 யா/உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயம்
28.10.1928 யா/உரோமன் கத்தோலிக்க பாடசாலை
18.10.1916

ஆலயமாகும். கோப்பாய் வீதியிலே துண்டிப் பதியில் ஞானவைரவர் கோயிலும் உரும்பிராய் வடக்கே பேத்தி அம்மன் கோயில் மகாமாரி யம்மன், அண்ணமார் கோயில் என்பனவும் உரும்பிராயின் கிழக்கு எல்லையில் வடபுறமாக அமைந்துள்ளது சிவபூதநாதேசுவரர் ஆலயம். இங்கும் மகோற்சவமும் ஏனைய விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் காட்டு வைரவர் கோயில், காளி கோயில், அண்ணமார் கோயில் என்பவை பரந்து பட்டிருக்கின்றது. இவை உரும்பிராய் கிராமத்தின் சைவ சமய வளர்ச்சியை எடுத்துக் காட்டுபவையாக விளங்குகின்றது.
கத்தோலிக்க தேவாலயங்கள் :
உரும்பிராய் பலாலி வீதியில் அங்கிலிக்கன் சபையும் தேவாலயமும் 1955ல் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயங்குகின்றது. உரும்பிராயின் கிழக்குத் திசையில் 1916ம் ஆண்டளவில் புனித சென் மைக்கல் தேவாலயம் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயங்கிவருகின்றது.
"கற்க கசறட கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக" - பொய்யாமொழிப்புலவர்
கல்வி - ஆம்! அது காலத்தின் வசந்தம், வாழ்வின் சுகந்தம், ஒற்றுமையின் மகரந்தம், சேவைகளின் அங்கம். இதை எல்லாம் உணர்ந் தாற் போலவே பாலர் முதல் பாடசாலைகளை நிறுவி உயர்கல்வியையும் பெறும் வாய்ப்பு இங்கு காணப்படுகின்றது. கிராம முன்னேற்ற சங்கங்கள், சனசமூகங்கள் பெரும்பாலும் முன் பள்ளிகளை நடாத்துகின்றன. சர்வதேச தரத்தினை நோக்கி "Kids Parks” எனும் முன்பள்ளியும் செயற்படுத் தப்படுகின்றது. அரசாங்க பாடசாலைகளாக பின்வருபவை இடம் பெறுகின்றன.
வகுப்புக்களின் விபரம்
தரம் 6 தொடக்கம் 13 வரை வகுப்புக்களைக் கொண்டது) தரம் 1தொடக்கம் 11 வரை வகுப்புக்களைக் கொண்டது தரம் 1தொடக்கம் 9 வரை வகுப்புக்களைக் கொண்டது தரம் 1தொடக்கம் தரம் 5 வரை வகுப்புக்களைக் கொண்டது
59

Page 30
இது தவிர இடம்பெயர்ந்த நிலையில் யா/வயாவிளான் மத்திய மகா வித்தியாலயமும் இயங்கி வருகின்றது. இது கல்வி வலயத்தில் வலி காமவலயத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலையாகும்.
“நற்பயனடைதல் நூற்பயனாறே”
உரும்பிராய் மக்கள் கல்வி, கலாச்சார விழுமியங்களைப் பேணும் ஆற்றல் கொண்டவர் கள். இதற்கு உதவும் முகமாக வலிகிழக்கு பிரதேச சபை நூலகம், உரும்பிராய் கணேச நூல்நிலை யம் ஆகியவை வாசிப்பிற்கு உதவுகின்றது.
"வாழ்க்கை என்பது பெயர் தெரியாத ஊருக்கு
வழி தெரியாத பயணம்”
திரு. பொன். தெய்வேந்திரம் அவர்களை ஸ்தாபகராகக் கொண்டு தாய் நாட்டிலே வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெற்றாரை இழந்த, வசதி யற்ற குடும்பத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகளை கருணைக் கரம் நீட்டி அவர்களின் வாழ்வாதார வசதிகளை நிறைவான முறையில் உயர் கல்விக் கும் ஏனைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப செயற்பட்டு வருகின்றது.
“புகழ் பூத்த அறிஞர்கள்”
உரும்பிராயின் பெயரை கற்றோர் மத்தி யில் நிலைநாட்டிய பெருமைக்குரியவர்கள் பஞ்ச லிங்கம் குடும்பத்தினர். முதலாமவர் திரு. பஞ்ச லிங்கம் சிறந்த வைத்தியர், சட்டத்துறையில் பிர பல்யம் பெற்றவர். அடுத்தவர் திரு.செ.நாகலிங்கம் நீதியரசராகவும், சிலகாலம் பதில் தேசாதிபதியா கவும் இருந்துள்ளார். திரு. சுந்தரலிங்கம் புகழ் பூத்த கணித பேராசிரியர் சட்ட அறிஞருமாவார். சில காலம் வர்த்தக அமைச்சராகவும் இருந்தவர். திரு.தியாகலிங்கம் சட்டத்துறையில் அதி மேன்மை பெற்றவர். (QC) கியூ.சி என்ற அந்தஸ் தையும் அடைந்திருந்தார். திரு. அமிர்தலிங்கம் கலாநிதிப் பட்டம் பெற்ற சிறந்த கல்விமான். மீன் பிடி இலாகாவில் உயர்ந்த உத்தியோகம் வகித்தவர்.
உசாத்துணை நூல்கள் :
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளம் மலர், வலிகிழக்கு பிரதேச செயலக செம்புலம்,

மேலும் இக் கிராமத்தில் வைத்திய கலா நிதிகள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரசாங்க அதிபர்கள், விவசாயிகள், கைத்தொழிலாளர்கள், வணிகர்கள் எனப் பலரும் வாழ்ந்தார்கள், வாழ் கின்றார்கள்.
கல்வி, தொழில் காரணங்களிற்காகவும், திரவியம் தேடும் நோக்குடனும் உரும்பிராயைச் சேர்ந்த பலர் வெளியூர்களில் ஊர்ப்பற்றுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் மனித வாழ்வில் இறுதி நிலை ஒன்று கூடும் இடங்களாகவும், சமரசம் நிலவும் இடமாகவும் 1. வேம்பன்மயானம் 2. இளங்காடு மயானம் 3. இருளன் மயானம்
என்பவை காணப்படுகின்றது.
சங்கங்கள் , சபைகள் :
ஊரை வளம்படுத்தும் சனசமூக நிலையங் கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் மன்றங்கள், கருணை இல்லம், அரசினர் மருந்தகம், தனியார் மருத்துவ சாலைகள், அரிமாக் கழகங்கள், சிக்கனக் கூட்டு றவுச் சங்கங்கள், கிராமிய வங்கி, மக்கள் வங்கி கருமபீடம் Co.opcity சிற்றுண்டிச்சாலைகள், நூலகங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங் கள், அபிவிருத்திச் சங்கங்கள் என்பன செவ்வனே இயங்குகின்றது.
உரும்பிராய் பதியின் உயர் தனிச்சிறப் பினை ஒரு கட்டுரையில் விளக்குவதென்பது முடி யாத விடயம். எனினும் மேலோட்டமாக சில விட யங்கள் இக் கட்டுரையில் உட்புகுத்தப்பட்டது. பிறி தொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராயப்பெறும்.
Dலர், ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்களின் பாராட்டு
கிராமசேவையாளர்களுடனான நேர்காணல். 69

Page 31
நூலகத்
யாழிலே யாழ் மீட்டுகிறாள் பெ யாது அந்த இசை யாவரும் ே யாசிக்கிறேன் நேசிக்கிறேன் யார் வீட்டுக் கட்டுத்தறியோ க யான் அறியேன்
மக்களின் மாணிக்கம் அவள் மனிதர்களின் மதிப்பை தன்ன மகா நூலகங்களின் வரிசையி மக்கள் மனதில் இடம் பிடித்து | பெண்ணவள் யாரோ?
பரீட்சைகள் அவளுக்கு பழக்க பரீட்சைக்கு அவள் பயன்படுவ பண்பினை பருக்குவாள் பல படிப்பினையும் கற்றுத்தருவாள் பதுமை அவள் யாரோ?
வேதங்கள் வென்றவள் போலு வேங்கையாய் எம் மங்கை வேற்றுமைகள் களைந்தவள் வேர் ஊன்றினாள் ஈழமதில் வேதியளோ இவள்! இல்லை இவள் தான் நூலகத்
SS07

தாய்
து. குகாயினி நுா.தொ.கு. உறுப்பினர்
ண்ணொருத்தி களிர்
பிபாடுகிறாள்
பல
கம் கொண்டவள்
600
ல்
கொண்ட
ப்பட்டவையில்லை
Tள்
அன்றே
தாய்.
அடி

Page 32
நுாலகங்க
“வாசிப்பதால் மனிதன் பூரணமடை றான்" என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு மனிதன் தான் வாசிப்பதால் தனது அறிவைத் தாமே விருத்தி செய்கிறான். ஒருவன் தெரியாதவற் ை தேடி கற்க வேண்டுமேயானால் அவன் அறிவு களிடத்தில் கேட்கவோ அல்லது பேட்டி காணவே முடியாது. அதற்குத்தான் ஏராளமான நூல்கள் உள்ளன. எல்லாவிதத் தகவல்களையும் ஒருங்க பெறக் கூடிய இடம் நூலகம்தான். நூலகத்தை தகவல்களஞ்சியம் என்று கூறலாம்.
நூலக தகவல் களஞ்சியத்தினை ஒழுங் படுத்தி தனித்தனி பகுதியாக அமைக்கும் செய பாட்டை கணனி எனும் இயந்திரத்தினா நடைமுறைப்படுத்தல் சிறப்பானது. உலகி கணனியின் பாவனை அதிகரித்து வருவதனா நூலகங்களின் செயற்பாட்டிற்கும் கணவு
அவசியம். கணனிகளின் விசேடதன்மை
• அதிகளவு தரவுகளை சேமித்து வைத்திருக்கு
வசதி ் மிகவிரைவாக மீள்பெறுகை (Access) வசதி
இச் செயற்பாடுகளை நூலகங்களில் பயம் படுத்தும் போது நூலகத்தில் உள்ள நூல்கள் அனைத்தினையும் பதிந்து கொள்ள முடிகிறது அத்துடன் நூல்கள் பாகுபடுத்தப்பட்டுள்ளன வரலாறு, பொருளியல், தத்துவம், இலக்கியம் மொழி, அரசியல், மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பம், கலை, அறிவியல், சமயம் வாழ்வியல் என்றெல்லாம் பல பிரிவுகளில் நூ களை அடுக்க முடிகிறது. இவ்வாறான பிரிப்பு
ச>ே

வில் க1ை1
திருமதி ரோகினி பரராஜசிங்கம் ஓய்வு பெற்ற நூலகர், யாழ்.பல்கலைக்கழகம்
கி களில் கணனி பிரித்து வைத்துக் கொள்வதும் ன் இதழ்கள், நாளிதழ்கள், நூல்கள் (Reference ன Books) என்றெல்லாம் பிரிப்புகள் வளர்ந்து ற செல்லும் வகையில் பதிந்து வைக்க உதவும்
சாதனமாக கணனி விளங்குகிறது.
பா
இப்பிரிவுகளை கணனி தன்னகத்தே வைத்து கொள்வதால் நூலகத்தில் எத்தனை பிரிப்புகள் உள்ளன, பிரிப்புக்களின் ஒழுங்கு, வகை என்பவற்றை இலகுவில் அறிந்து கொள்
வதற்கு வாய்ப்பாக காணப்படும். மேலும் கணனி கு செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப் ற் பத்தில் கணனியில் நூலகங்களிலுள்ள நூல்
களின் விபரம், நூலின் பெயர், ஆசிரியர் பெயர், ல்
துறை, பதிப்பாளர், பக்கங்கள், உள்ளடக்கம் போன்றவற்றினைச் சேமித்து வைக்கும் சந்தர்ப் பத்தில் ஒரு பயனாளி தேடப்படும் நூல் இந் நூல கத்தில் இருக்கின்றதா? என்பதனை விரைவாக
மீள்பெறுகை வசதி மூலம் அறிந்து கொள்ளலாம். ம்
மேலும் மேற்கூறப்பட்ட நூலின் விபரங்கள் கணனியில் பதியப்பட்டுள்ளதால் நாம் எந்தப் பொருள் பற்றிய நூலைத் தேடுகிறோமோ அப் பொருள் பற்றி எத்தனை நூல்கள் உள்ளன என்ப
தையும் அறிந்து கொள்ளலாம். கணனி மூலம் ள் இலகுவில் அறியப்படுவதால் அந் நூலகத்தில்
உடனடியாக அதனைப் பெற்று நம் தேவையை 5. பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
ல்.
னி பக்தி
ன் :
2. U. 9.
மேலும் கணனியில் நூல் விபரங்களை சேமித்து வைப்பதனால் தேடுவதில் எடுக்கும் சிரமம், நேரம் வீண் விரயமாதல் போன்றவற்றி னையும் தவிர்த்துக் கொள்ள முடியும். மாணவர்
•5

Page 33
கள் தேடும் நேரத்தினைத் தவிர்த்து கணனி உதவியுடன் நூலக தேவையினைப் பெற்றுக் கல்வியில் அக்கறை காட்டுவதற்கு கணணி போன்ற நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் உதவிவருவதை மறுக்க முடியாததால் கணனி யின் பாவனை நூலகங்களுக்கு அவசியம்.
கி
கிராமங்களில் எழுத்தறிவுள்ள மக்கள் கூடுதலாக வாழ்ந்து வருவதனால் தங்களது ய அறிவுப் பசியை தணிப்பதற்காக நூலகத்தினை க பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் அதிகரித்து செல்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் கணனியானது பயனாளிகளின் தேவையை உடனுக்குடன் நிறைவுசெய்து தேவைப்படும் நூல் உள்ளதா, அந்நூல் எப்பகுதி யில் எவ் இலக்கத்துடன் காணப்படுகிறது? என்பதை எமக்கு அறியத்தரும்.
50
= 5
A C G =
மேலும் நூலகத்தில் புத்தகங்கள் இரவல் வழங்கல் செயற்பாடு நடைபெறுதல் உண்டு. இரவல் வழங் கலினுாடாக புத்தகங் கள் தொலைந்த சந்தர்ப்பங்களில் அப்புத்தகத்தினை தெளிவாக இனம் காணுவதற்கும் விரைவாக அச் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு கணனி துணை புரியும். ஒவ்வொரு நூலகமும் ஓரிரு ஆண்டுக் கொருமுறை நூலகங்களின் மொத்த எண்ணிக்கையை மதிப்பீடு செய்வதற்கும் இலகு
வழியில் உதவி புரிகிறது கணனி.
(
குறிப்பிட்ட நூலினை இலகுவில் அறிவதற்கு
நல்ல எண்ணங்கள்
இலட்சியத்தைப் பதிய ""ஆழ் மனத்தின் சக்தியை அதிகப்படுத்துங்கள்” அரி அலெக்சான்டர், கிரகம்பெல், விவேகானந்தர், காந்திஜி "நல்லதைச் செய்து காட்ட என்னால் முடியும்” என்பதை உறுதியை பலப்படுத்துங்கள். அதன் மூலம் தொடர்ந்து
- 09

தம் அந்நூல் எப்பகுதியிலுள்ளது என்பதை அதாவது Reference பகுதியில் உள்ளதா? Stacts குதியில் உள்ளதா? இவ் இலக்கத்தில் உள்ளதா? ன்பதனையும் அறிந்து கொள்ள கணனி யன்பாடு உதவுவதால் தேடல் இலகுபடுத்தப்படு
ன்றது.
எனவே நூலகங்களிற்கு கணனி இன்றி பமையாத ஒன்று. இச் செயற்பாட்டினை துரித தியில் நடைமுறைப்படுத்துவோமானால் ஒவ் பவாரு நூலகமும் வளர்ச்சியை எட்ட முடியும். இவ்வாறான கணனிமயப்படுத்தும் சந்தர்ப்பத்தில் கவல் சம்பந்தமான பகுதிக்குப் பொறுப்பானவர் ளை நியமிக்க வேண்டும். அவர் “தகவல்மைய நிர்வாகி” ஆக விளங்குவார். கணனியில் சேமிக் ப்பட்ட தரவுகளை பாதுகாக்கும் முகமாக இரகசி பக் குறியீடுகளை வழங்கியும் செயற்படுத்தலாம். கணனியை நூலகத்தில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தி முன்னேற்றத்தினை அடைய முடியும்.
அத் துடன் கணனியுடன் வலைப் இன்னலை இணைய வசதிகள் மூலம் நூலகத் ைென மேம்படுத்த முடியும். உலகெங்கும் பதிப்பிக் கப்படும் நூல்களை எளிதாகக் கண்டறிய ISBN International Standard Book Number) என்ற எண் கொடுக்கப்படுவதால் உலகம் முழுவதும் ஒரே நூல் பதிப்பு வரிசை முறையில் வந்துவிடுகின்றது. நூலகங்கள் கணனியை இணைத்துக் கொள்வத னூடாக உச்சப்பயனை அடைந்துகொள்ளமுடியும்.
ளையே சிந்திக்க
வைக்கும் முறை படி அதிகப்படுத்தியதால்தான் ஐசக் நியூட்டன் போன்ற மாமனிதர்கள் உருவானார்கள். எனவே ஆழ்மனத்திற்குச் சொல்லிச் சொல்லி உங்கள் மன வற்றி பெறுங்கள்.
- ரான் ஹாலண்ட்
ச

Page 34
மக்களும் பிர
நீர்வளம், நிலவளம் பொருந்திய வளமான பிரதேசமான வலிகிழக்கு பிரதேச சபையின் 5 உட அலுவலகங்களில் ஒன்றாகக் காணப்படுவது உரும்பிராய் உப அலுவலகமாகும்.
5 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட உரு.மே. J/263, உரு.வடக்கு J/264 உரு.தெற்கு J/265, உரு.கிழக்கு J/266, ஊரெழு J/267) உரும்பிராய், ஊரெழு கிராமங்களே இதன் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களாகும்.
பாடசாலைகள், ஆயுள்வேத வைத்திய சாலைகள், மத்திய மருந்தகங்கள், தபாற் கந்தோர், வங்கி கமநல சேவைத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களையும், கோவில் கள், தேவாலயங்கள் போன்ற மதவழிபாட்டுத் தலங்களையும் தொழிற்சாலைகள், வியாபார நிற வனங்கள் போன்றவற்றைக் கொண்ட பட்டி மாகக் காணப்படுகின்றது.
உரும்பிராய் உப அலுவலகத்தின் கட்டடமானது பிரதான வீதிகளில் ஒன்றான பலாலி வீதியில் அமைந்திருப்பதும் சிறப்பம்சமாகும்.
"கருவறையிலிருந்து கல்லறை வரை என்ற கூற்றுக்கிணங்க பிரதேசசபை பல சேனை களை ஆற்றி வருகின்றது. ஆயுள்வேத வைத்திய சாலையின் மூலம் மக்களுக்கு வைத்திய சேவை யினை ஆற்றி வருகின்றது. இதனால் குழந்தை முதியோர்கள் கூடுதலான நன்மைகளைப் பெற கின்றனர்.

தேசசபையும்
திருமதி ஜானகி கணேசலிங்கம் பொறுப்பதிகாரி, உப அலுவலகம், உரும்பிராய்.
மற்றும் வீதிகள், சந்தை, பொது இடங்களில் 1 வீசப்படும் குப்பை கூழங்கள், கழிவுகளை அகற் ப றித் துப்பரவு பேணும் பணிகளில் ஈடுபடுகிறது.
பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி களைப் புனரமைத்தல் செப்பனிடல், பராமரித்தல் போன்ற செயற்பாடுகளையும் மேற்கொள் கின்றது.
தேவை ஏற்படும் இடங்களில் நீர் விநி யோகம் மேற்கொள்ளப்படுகிறது. சந்தைகள், மயானங்கள் புனரமைப்புச் செய்து பராமரிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபடுகின்றது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியை 5 மேம்படுத்தும் நோக்கத்துடனும், மக்களின் பொது
அறிவுத்திறனை வளர்க்கும் நோக்குடனும் சிறந்த பல நூல்களைக் கொண்ட நூலகம் தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.
புதிதாக நிர்மாணிக்கப்படும், திருத்தி அமைக்கப்படும் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கல், ஆதனங்களின் உடமை மாற்றம் செய்தல், வியாபார உரிமங்கள் வழங்கல், வாகன,
மிருக உரிமங்கள் வழங்கல் போன்றவையும் ய பிரதேச சபையின் செயற்பாடுகளாகும்.
39)
இவ்வாறான சேவைகளை திறம்பட ஆற்று வதற்கு சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத் திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், மயான அபிவிருத்திச் சங்கங்கள்
109

Page 35
போன்ற சமூக அமைப்புக்கள் பிரதேச சபைக்கு ! உறுதுணையாக இருக்கின்றன.
நூலகத்தின் வளர்ச்சிக்கு பொதுமக்களின் ர பங்களிப்பு பக்கபலமாக உள்ளது. நூல்களை நன் கொடையாக வழங்கி நூலகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றுகின்றனர்.
0 க ம இ - கு - - n s -
ஆதனவரி, வாகன உரிமக் கட்டணம், மிருக் (நாய்) உரிமக்கட்டணம், சேவைகளுக்கான கட்டணம் என்பவற்றின் மூலம் வருமானத்தைப் பெற்று அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுகின்றது. |
மற்றும் சமூக சேவைகள், சமூக நலத் துறை அமைச்சின் வேலைத்திட்டம், மகிந்த சிந்தனை வேலைத்திட்டங்கள், உலக உணவுத் திட்டங்கள், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபி ! விருத்தி நிதி வேலைத்திட்டங்கள், பிரமாண அடிப் 5
"என்னால் செய்ய முடியும்” என்பதை விட மு முடிக்க முடியும்” என்ற இந்த ஐந்து வார்த்ன பிரகாசித்துக் கொண்டு இருக்க வேண்டும் கனவுகளும் நிறைவேறும்.
சிந்தனை செய்யுங்கள் "முடியும்” எ உங்களுடைய சிந்தனை அமைந்திருக் மாறிவிடாமல் சிந்தித்ததைச் செயலில் கா இதனால் வெற்றி மிக அருகில் இருப்பதை !
11

படையிலான வேலைத்திட்டங்கள், பன்முகப்படுத் தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கமநெகும வேலைத் திட்டம், துரித அபிவிருத்தித் திட்டம், அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் (உ-ம் : நியாப், நிக்கொட், சபை நிதி வேலைத் திட்டம் என்பவற்றின் மூலம் வீதி புனரமைப்பு, சனசமூக திலைய கட்டடங்கள் புனரமைப்பு, மலசலகூட வசதிகள் செய்தல், குழாய்க்கிணறு அமைத்தல், முன் பள்ளிக்குத் தேவையான தளபாடம், விளையாட்டு, கற்றல் உபகரணங்கள் வழங்கல் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.
மக்களின் உதவியுடன் அபிவிருத்திப் பணி களையும் மேற்கொண்டு வரும் பிரதேசசபை மேலும் தனது பணிகளை விரிவுபடுத்தி சிறப்புற பணியாற்றுவதற்கு மக்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றது.
மக்கியமானவை "என்னால் நன்றாக செய்து மதகள் தாம் எப்போதும் உங்கள் மனதிலும் .. அப்போது தான் உங்களின் எல்லாக்
- ராபர்ட் ஹெச் வீல்லர்
என்ற மாறாத தன்நம்பிக்கையுடனேயே கட்டும். இந்த மனப்பான்மையிலிருந்து ரட்ட மிகுந்த மகிழ்ச்சியுடன் உழையுங்கள் வெகு விரைவில் உணர்வீர்கள்.
- கிளெமென்ட் ஸ்டோன்
9

Page 36
தமிழர் சட்ட
திட்
இலங்கையில் பல்வேறு சட்டங்கள் ப வேறு தேவைகளின் நிமித்தம் நடைமுறைப்படு தப்பட்டுக்கொண்டு வருகின்றது. அந்தவகையில் வட மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாடு, கலாச்சார விழும் யங்களை மிகவும் மதித்து ஒல்லாந்தரினா கோவை செய்யப்பட்டதே இந்த தமிழர் சட்ட என்று கூறப்படும் தேசவழமைச் சட்டமாகும். அத வது தேசவழமைச் சட்டமானது இலங்கையில் வடக்கு வாழ் தமிழ் மக்களை அடையாளப்படுத்த நிற்கும் ஒரு சிறந்த சட்டமாகும். இலங்கையின் வ மாகாணத்தில் அதாவது யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனிய ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஏதாவது ஒன்றி நிரந்தர வதிவிட உரிமையையும், வதிவி எண்ணத்தையும் கொண்ட தமிழர் ஒருவர் தே
வழமைச் சட்டத்தால் ஆளப்பட முடியும்.
வட மாகாணத்தில் ஏதாவது மாவட்ட ஒன்றில் நிரந்தரமாக வசிக்கும் தமிழ்ப் பென் ஒருவர் அதாவது தேச வழமைச்சட்டத்திற் உட்பட்ட பெண் ஒருவர் தேச வழமைச்சட்டத்திற் உட்படாத ஆண் ஒருவரை திருமணம் செய்து, அ திருமணம் நிலைத்திருக்கும் போது அத்தி மணம் அல்லது அப்பெண் தேச வழமைச் சட்ட திற்கு உட்பட்டதாக அமையமாட்டாது. மாறாக தே வழமைச்சட்டத்திற்கு உட்படாத பெண் ஒருவர் தே வழமைச்சட்டத்திற்கு உட்பட்ட ஆண் ஒருவரை தி மணம் செய்து, இத் திருமணம் நிலைத்திரு கின்றபோது திருமணம் தேச வழமைச்சட்டத்திற் உள்வாங்கப்படுகின்றது. குறிப்பாக யாழ் பாணத்து தமிழ் வாலிபன் ஒருவரை திருமண செய்து கொண்ட தென் இலங்கை சிங்க அல்லது முஸ்லிம் யுவதி திருமணத்தின் பில்
>

ம் - அறிமுகம்
டமிடல் கண்காணிப்பு பிரிவு, வலி கிழக்கு பிரதேச சபை,
தலைமை அலுவலகம், புத்தூர்.
ல் தொடர்ந்தும் யாழ் மாவட்டத்தில் வசிப்பாராயின்
அவர்கள் தேச வழமைச் சட்டத்தின் பிரகாரம் ஒழுங்குபடுத்தப்படுவார்கள்.
8. த அ..
தேச வழமைச் சட்டத்தில் முக்கியமாக கவனிக்கப்படும் அம்சம் யாதெனில் இடம்சார் அடிப்படையில் வடமாகாணத்தில் உள்ளடங்கும் தமிழரின் பூர்வீக பிரதேசங்களான 05 மாவட்டங் களிலும் உள்ள அசையும், அசையாத ஆதனங் களுக்கு மட்டுமே உரித்துடையதாகின்றது. அதாவது யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக தங்கி நிற்கும் தமிழர்களுக்கோ அன்றி வம்சாவழித் தமிழர்களுக்கோ அன்றி தமிழ் பேசும் ஏனைய இனத்தவர்களுக்கோ இத் தேசவழமைச்சட்டம் பொருத்தப்பாடாக அமையமாட்டாது.
ந
குடும்பத்தில் தேச வழமைச்சட்டம்
தேச வழமைச் சட்டத்தில் முதுசொம், ம் சீதனம், தோட்டம், உரிமை என்னும் நான்கு வகை ன் யான ஆதனங்களை அடையாளம் காணமுடி
கின்றது. பெற்றோர் அல்லது பெற்றோர் வழி மூதா
தையர் இறப்பின் ஊடாக ஒருவரை வந்தடையும் த் சொத்து அல்லது ஆதனம் அது முதுசொம் எனப் படும். முதுசொத்தை விட்டு இறக்கும் பெற்றோர் அது அவரது பிள்ளைகளையே சென்றடையும். மாறாக ஒரு திருமணத்தின் போது அல்லது அதற்கு முன்னர் அல்லது திருமணத்தின் பின்னர் பெற்றோரினால் மகளுக்கு திருமணத்தை முன் னிட்டு வழங்கப்படும் ஆதனமே சீதனம் ஆகும். அதே போன்று திருமணத்தின் பின் கணவனாலும்
மனைவியினாலும் அல்லது இருவரினாலும் தமது ம் வாழ்க்கையில் தேடிய இலாபங்கள் தேடிய
தேட்டங்களாகக் கொள்ளப்படும். இவ்வாதனத்தில் ன் கணவன் - மனைவிக்கு சமபங்கு உண்டு.
ஓ. 9 8 4
129

Page 37
வாழ்க்கைத் துணையில் ஒருவர் இறந்தால் அவரின் பங்கு பிள்ளைகளைச் சென்றடையும். மேலும் பெற்றோர் அல்லது மூதாதையர் தவிர்ந்த உறவினர் ஒருவரினால் குறித்த குடும்பத்திற்குக் கிடைக்கும் ஆதனம் உரிமை எனப்படும். இது பெரும்பாலும் சொரியல் பங்கு என்ற வகையில் கிடைக்கும்.
குடும்பம் எனும்போது உலக பொதுமை யானது. ஆனால் அதன் அமைப்பு, நிர்வாகம் என்பன பண்பாட்டுக்குப் பண்பாடு, காலத்திற்குக் காலம் மாறுதல் அடைகின்றது. சமூக, கலாசார சூழ் நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள் ளும் ஒரு திறந்த அமைப்பு குடும்பம் எனலாம். ஒரு குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள், திருமண பந்தம் அல்லது இரத்த உறவு அன்றி தத்தெடுக் கும் வழிகள் மூலம் ஒன்றுபட்டு இணைந்து கொள்ளுகின்றார்கள். பொதுவாக தனிக்குடும்பம் (Nuclear Family), விரிந்த குடும்பம் (Extended Family) என இரு வகைப்படுத்தலாம். இதில் திரு மணத்தின் மூலம் இணைந்த தம்பதிகள் தமது குழந்தைகளுடன் இணைந்து வாழுவது தனிக் குடும்பம் ஆகும். தனிக்குடும்பங்களே விரிந்த குடும்பங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. மூன்று தலைமுறையினருக்கு மேல் அல்லது பிற உறவினர்கள் இணைந்து ஒரே வீட்டில் ஒன்றுபட்டு வாழும் முறை விரிந்த குடும்பமாகும். இதனையே எமது பிரதேசத்தில் கூட்டுக் குடும்பம் என்பார்கள். அன்று எமது பிரதேசத்தில் சிறப்பாகவும், பலம் பொருந்தியதாகவும் காணப்பட்ட விரிந்த கூட்டுக்) குடும்ப உறவானது இன்று, பல்வேறு பொருளா தார, அரசியல், சமூக மாற்றங்களினால், குடும்ப அளவு குறைவடைந்து தனிக் குடும்பங்களாகவே அதிகம் காணப்படுகின்றது.
அந்த வகையில் தனிக்குடும்பம் ஒன்றின் ஆதனம் தொடர்பாக தேச வழமைச்சட்டம் கூறு வதை நோக்கின்,
திருமண பந்தத்தினால் உருவான புதிய உறவுகளைக் காப்பாற்றும் பொறுப்பு திருமணத்
13

என் இதர IST பணம்
இதுக்காலை ?
தில் இணைந்த ஆண்மகனுக்கு உண்டு. அதா வது கணவன் ஆனவன் தனது மனைவியையும், தமது பராயமடையும் வரையுள்ள பிள்ளை களையும் பராமரிக்க வேண்டிய சட்டக் கடப்பாடு உண்டு.
தேசவழமைக்கு உட்பட்ட பெண் ஒருவர், மனைவியாக திருமணத்தின் போது மாறி அசையா ஆதனம் தொடர்பாக எந்தவொரு தீர் மானத்தையும் தனித்து நின்று எடுக்கமுடியாது. அதாவது கணவனுடன் சேர்ந்தே ஆதனம் தொடர்பான முடிவுகளை நடைமுறைப்படுத்த முடியும் என்பது தேசவழமைச்சட்டமாகும். ஆனாலும் 1911ம் ஆண்டு 1ம் இலக்க கட்டளைச் சட்டத்தின் 8ம் பிரிவின் பிரகாரம் கீழ்வரும் காரணங்களை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டி கண வனின் சம்மதம் இன்றி ஆதனங்களை விற்கவோ அன்றி கைமாற்றவோ முடியும். அவை, 1. பரஸ்பர இணக்கத்தின் கீழ் கணவன் மனைவி
பிரிந்து வாழுதல். 2. நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் அவளது கணவன் இரண்டு வருடத்திற்கு மேல் சிறை யில் அடைக்கப்பட்டிருந்தால். 3. அவளது கணவன் ஒரு சித்தசுகயீனமானவர்
என்றவைத்திய சான்றிதழ் அறிக்கை. 4. மனைவியினதும், பிள்ளைகளினதும் நலனுக் காக கணவன் சம்மதம் தேவையில்லை என்று
நீதிமன்றம் தெரியப்படுத்தும் போது, 5. கணவன் இறந்தால், விவாகரத்து செய்யும்
நிலையில்
இவ்வாறான நிலையில் மனைவி குறிப் பிட்ட ஆதனத்தை கையாளும் நிலைக்கு தேச
வழமைச் சட்டம் வழிகோலுகின்றது.
எனவே தமிழரின் தனித்துவமான நிலை மைக்கு ஏற்றவாறு உருவான இத்தேச வழமைச் சட்டமானது இன்றைய நிலையில் மிகவும் நவீன முறையில் திருத்தப்பட்டு தமிழர் சட்டமாக மாற்றம் கொண்டு சர்வதேச சட்டங்களுக்கு நிகராக வர வேண்டும் என்பது எமது ஆதங்கம்.
ச

Page 38
கெட்ட போரிடும் உலை
எம் மக்கள் இதயத் துடிப்பினைக் கேடு இப்போரால் சோக வடிப்பினைப் பாரு
தமிழ்ப்பிஞ்சு நெஞ் வெடிப்பொன்று கே பஞ்சு மனத்துள்6ே ளிகின்ற அன்லெ
எம் நாடு வளம் க வன்முறைகள் வே தேச சந்தோசம் முடிப்பிக்க வேண்ட
எமக்கெல்லாம் சுக பிடிப்பிங்கு உண்டு கண்ணால் கண்ன வடிப்பிங்கு உண்டு
சமூகத்தின் போக்க வெண்மையாய்த் | போரிடும் உலகின வேரோடு சாய்ப்பே

க வேரோடு சாய்ப்போம்
டேவிட்ராஜா டக்ளஸ்
த்தின்
நம் - அதில்
த்து
ம்!
சுள்ளே வண்டாம் - அதன்
பான்று வேண்டாம்
ண்டால் ண்டாம் - எம்
பாம்
ம் மீது
! ஆனாலும்
நீர்
: :! i..
-'
கை நாம் தேய்ப்போம் - இந்தப்
ன ரம்!
49

Page 39
செவ்வி
யாழ்மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராகக் கடமையாற்றும் திருமதி மதுமதி வசந்தகுமார் அவர்கள் எமது செவ்வரளி மலர் வெளியீட்டுக்காக நூலக தொண்டர் குழுவுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டி
இங்கு தரப்படுகிறது.
நூ.தொ.கு : உங்கள் சொந்த இடம் எது? A.C.L.G : அப்பா தையிட்டியைச் சேர்ந்தவர்.
அம்மா உரும்பிராயைச் சேர்ந்தவர். அதனால் எனது சிறுவயதில் தையிட்டியிலும் பின்னர் உரும்பி ந
ராயிலும் வசிக்க நேர்ந்தது. நூ.தொ.கு : நீங்கள் எங்கு கல்வி கற்றீர்கள்? A.C.L.G : தையிட்டியில் 3ம் ஆண்டு வரையும்
பின்னர் உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்திலும் மேல் வகுப்பு உயர் கல்வியை வேம்படி மகளிர்
கல்லூரியிலும் மேற்கொண்டேன். நூ.தொ.கு :
நீங்கள் க.பொ.த உயர்தர வகுப்பில் என்ன விசேட பாடநெறியை மேற் கொண்டீர்கள்? கணிதப் பிரிவில் கற்று வெலிகுல் ஓயா பல்கலைக்கழகத்தில் அள் வையியல் விஞ்ஞானப் பிரிவில் பட்டப் படிப்புக்கு அனுமதி கிடைத் தது. ஆயினும் நான் அந்நெறியை
மேற்கொள்ளவில்லை. நூ.தொ.கு : பின்னர் எத்துறையில் பிரவேசித் A
தீர்கள்? ஆசிரியக் கலாசாலையில் விஞ் ஞானப் பிரிவில் பயின்று வெளி
(7
> 15

5ாணல்
யேறி சில ஆண்டுகள் ஆசிரியை யாகப் பணியாற்றினேன். யாழ் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவியாகக் கற்று கலைப் பட்டதாரி ஆனேன். 2001ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை பரீட் சைக்குத் தோற்றினேன். அப் பரீட்சை முடிவு 2003ல் வெளி வந்தது. அதில் சித்தியடைந்து இலங்கை நிர்வாக சேவை உத்தி
யோகத்தராக நியமனம் பெற்றேன். நூ.தொ.கு : நீங்கள் இப்படி இளம் வயதிலேயே
இத்தகைய உயர் பதவியை வகிக்க முடிந்தமை குறித்து மகிழ்ச்சி. கல்வித்துறையில் உங்களை
ஊக்குவித்தவர்கள் யார்? A.C.L.G :
வீட்டுச் சூழ்நிலை படித்து அரச தொழிலொன்றை வகிக்க வேண்டி இருந்தது. இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பது என அப்பாவின் விருப்பமாக இருந்தது. திருமணத் தின் பின்னர் கணவர் வழங்கிய ஆதரவும் ஊக்கமும் எனது உயர்
வுக்கு உதவின. வ.தொ.கு.: நீங்கள் பாடசாலையில் கல்வி கற்ற
வேளை விளையாட்டுத் துறையில்
ஆர்வம் காட்டினீர்களா? உ.C.L.G : ஆம், நான் Games Captain ஆக
இருந்துள்ளேன். க.தொ.கு : தங்களுடைய தற்போதய பதவி
எவற்றோடு சம்பந்தப்பட்டது?
9

Page 40
A.C.L.G : உள்ளூராட்சி செயற்பாடுகளி
முக்கியமாக சனசமூக நிை யங்கள், நூலகங்கள் அபிவிருத்த சூழல் முக்கியத்துவம், வாய்க்கால் வடிகால் முகாமைத்துவம் போன்
வற்றுடன் தொடர்புடையது. நூ.தொ.கு : உரும்பிராய் நூலகத்துக்கு கண்ணா
வசதி ஏற்படுத்திக் கொடுக்கத் தங்
ளால் இயலுமா? A.C.L.G :
அப்படியொரு திட்டமுள்ளது ஆனால் அதற்கு அவசியமாக தரவு, வாசகர் எண்ணிக்கையை கூட்டினாலே அதைச்செய்ய முடியு
தற்போது இங்கு கிடையாது. நூ.தொ.கு : மற்ற நூலகங்களுடன் ஒப்பிடு
போது எமது நூலகத்தின் தர
குறித்து என்ன நினைக்கிறீர்கள்? A.C.L.G : சுன்னாகம் மற்றும் சாவகச்சே
நூலகங்கள் போன்று இதனை மாற்றியமைத்தால் சிறப்பாக இரு
கும். நூ.தொ.கு : பாலர் பாடசாலைகளிற்கு உண
வழங்கும் உதவித் திட்டம் தொட
ந்து அமுலில் இருக்குமா? A.C.L.G : இங்குள்ள பல பாலர் பாடசா ை
களில் கற்பிக்கும் ஆசிரியைகளில் கல்வித்தரம் போதாமை (A/L 3pas யால் கல்வி அமைச்சால் அ ை அங்கீகரிக்கப்படவில்லை. த போது போறூட் (Forut) நிறுவனம் அனுசரணை வழங்கி வருகிறது அந்நிறுவனத்தின் அனுசரலை இருக்கும் வரை இத்திட்டம் தொடர்
தும் முன்னெடுக்கப்படும். நூ.தொ.கு : இங்குள்ள இலவச ஆயுள்வே
வைத்தியசாலையை கிழமை நாட்க
முழுவதும் செயற்படுத்தமுடியுமா A.C.L.G : தற்போது இளம் ஆயுள்வேதனை
தியர்கள் புதிதாக நியமிக்கப்பட் வருகின்றார்கள். அவர்கள் சு
>

'8 8 ந் .. 2
சு
..
S.
4. உப்பி. 2 55. 5. 6. இ. 2 2'
சுறுப்பாக செயற்படுவார்கள். அதற் கான திட்டமும் வெகுவிரைவில்
செயற்படுத்தப்படும். நூ.தொ.கு : எமது கிராமத்தில் வீட்டு வசதி
குறைந்த மக்களிற்கு வீடமைப்பு
வசதி செய்து கொடுக்க முடியுமா? னி A.C.L.G :
வீடமைப்பு தொடர்பான செயற் திட்டங்கள் எமக்குக் கீழ் இல்லை. அது பிரதேச செயலகத்துடனேயே
தொடர்புபட்டது. நூ.தொ.கு : எங்களது உரும்பிராய் கிராமத்தை
நகர அந்தஸ்துக்கு உயர்த்த
இயலாதா? A.C.L.G :
நகரமயப்படுத்த வேண்டுமானால் இங்கு உயர்தர தபால் நிலையம், வங்கிகள், பஸ்நிலையம், பூங்கா, அரசாங்க திணைக்களங்களின் கிளை போன்ற வசதிகள் அமைய வேண்டியது அவசியம். ஆனால் இவற்றைச் செய்வதற்கு உரும்பி
ராயில் இடவசதி போதாதுள்ளது. வு
நூ.தொ.கு : மற்றைய கிராமங்களின் அபி
விருத்தியோடு ஒப்பிடும் போது எங் களது கிராம அபிவிருத்தி குறித்து
என்ன நினைக்கிறீர்கள்? A.C.L. G
உரும்பிராயை விட அச்சுவேலி நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஏனெனில் அங்கு மேலே குறிப்பிட்ட விசேட வசதிகளை போதியளவு ஏற்படுத்தி இடவசதியும்
போதியளவாக இருக்கிறது. நூ.தொ.கு : 1990ம் ஆண்டுக் காலப்பகுதி
யோடு ஒப்பிடும் போது யாழ்ப் பாணத்தின் அபிவிருத்தி இப்போது
எப்படி உள்ளது? ள் A.C.L.G : மிகவும் குறைவு தான். ஏனெனில்
தரை வழிப்பாதை மூடப்பட்டதால் கொழும்பில் இருந்து அவசியமான பொருட்களை இப்போது கொண்டு
வருவதற்கு இருமடங்கு செலவா 16 அடி
8 இ ஒ 6 '2 9 க் 5 2
ப இ க -
டு

Page 41
கிறது. இதனால் புனரமைப்பு வேலைகள் மிகவும் பாதிப்படைந்
துள்ளது. நூ.தொ.கு :
நீங்கள் கல்வி கற்ற காலத்தில் எங் களுடைய நூலகத்தைப் பயன்
படுத்தியுள்ளீர்களா? A.C.L.G : ஓரிரு தடவைகள் வந்திருக்கிறேன். நூ.தொ.கு : நூலக நிர்வாக தரப்பினருக்கு உங்
களது ஆலோசனைகள் எவை? A.C.L.G : படிக்கும் மாணவர்களின் தேவையை
இனங்கண்டு அவசியமான பிர யோசனமான செயற்பாடுகளை அறிமுகப்படுத்தி ஊக்குவித்தல் பயனுடையதாகும். இதனால் மாணவ சமுதாயம் தேடிக் கற்றல்
A "நமது இன்றைய செயல்களுக்கு 6
- LI
கனவுகளிலிருந்துதான் கடமை
புத்தகங்களே கனவுகளை வளர் கனவுகள் எண்ணங்களை உண் எண்ணங்கள் செயல்களை உரு
தங்களுடைய பலவீனம், குை கொண்டு அதற்காக மனம் கல நிமிடமும் உழைத்துக் கொள் உண்மையான மனிதர்கள். பெற்றவர்கள் ; இன்று வெற்றி போகிறவர்கள்.

செயற்பாடுகளில் ஆர்வம் காட்ட
முனைவர். நூ.தொ.கு : நூலகத் தொண்டர் குழுவிற்கு உங்
களது ஆலோசனைகள் எவை? A.C.L.G : பெரிய நூல் நிலையங்களில் கூட
புத்தகங்களில் முக்கியமான பக்கங்களை சிலர் கிழித்து எடுத்துச் சென்று விடுகிறார்கள். நீங்கள் இவ் விடயத்தில் முக்கியமான கவனம் செலுத்தி நூல் நிலையத்திலுள்ள தரமான பெறுமதி மிக்க நூல் களைப் பாதுகாத்துப் பேணுவதற்கு அக்கறை காட்டிச் செயற்படுதல் அவசியமாகும்.
நேற்றைய நம் கனவுகளே பொறுப்பு. பிள்யூ.பி.கீட்ஸ் (அயர்லாந்து கவிஞர்)
கள் துவங்குகின்றன.
- டயானா ஹைடன்
க்கும் டாக்கும் வாக்கும்
- டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்
ற, தகுதி முதலியவற்றை உணர்ந்து ங்கி உட்கார்ந்து விடாமல் ஒவ்வொரு ன்டிருக்கிறார்களே, அவர்கள் தாம்
அவர்கள் தாம் நேற்று வெற்றி 2 பெறுகிறவர்கள்; நாளையும் பெறப்
79

Page 42
வாசிப்பதால் மனிதம்
அறிவு பெருக்கி அறியாமை அகற்றி தெளிவு கூட்டித் தேனினும் இனிய வாழ்வு பெறுவதற்கு அடித்தளமாக கல்வி அமைகிறது. ஏட்டறிவுக்கல்வி வாசிப்புப் பழக்கத்தினாலேயே பெறப்படுகிறது. சிந்திக்கும் திறன் மிகுந்த பயன்பாட்டினாலும் கருவிக் கையாட்சியினாலும் மனிதன் முன்னேறத் தொடங்கினான். இறப்பின் பின்னும் தன் அனுபவங்களை இன்றைய சந்த திக்கு வழங்க விரும்பியதனால் ஓலைச் சுவடி களும் ஏடுகளும் தோற்றம் பெற்றன. விஞ்ஞான விருத்தியினால் இன்றைய நூல்கள் உருவாகின. படிப்பறிவற்றோர் பாதி மனிதனாக கருதப்படுகின் றனர். வீதியோர ஆண்டிதொட்டு நீதி வழங்கும் அரசன் வரைக்கும் வாசிக்கும் பழக்கத்தால் அறிவு பெருகுகிறது. ஆற்றல் சிறக்கிறது. இதனால் கல்வி ரீதியாக தன்னிறைவு அடைய முடிகிறது. ஆகவே வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்றால் மிகையல்ல.
எப்போது மொழி என்று ஒன்று தோன்றி யதோ அப்பொழுது இருந்தே மனிதன் அந்தந்த மொழிகளுக்குரிய வடிவங்களைக் கொண்டு கவிதைகள், கட்டுரைகள், கதைகள், செய்திகள் வேண்டுகோள்கள், சட்டமுறைகள் போன்ற இன்னோரன்னவற்றை பலவித முறைகளைக் கையாண்டு எழுதிவைத்தான். அப்பொழுது இருந்தே வாசிக்கும் பழக்கம் உதயமாயிற்று.
பண்டைக் காலத்தில் கல்வியானது செல் வந்தர்களினதும், பிரபுக்களினதும் ஏகபோக உரி மையாக இருந்தது. எனவே சாதாரண மக்களுக்கு எழுதவோ, ஒன்றை வாசிக்கவோ அறிவு போதா

ன்பு ரணமடைகிறான்
க. தூர்மதா நூ. தொ. கு. உறுப்பினர்
மல் இருந்தது. அதனால் அவர்கள் கதாகாலட் சேபம் போன்றவற்றைக் கேட்டோ அல்லது பிறர் கூறக்கேட்டோ தான் ஒன்றைப்பற்றி அறிந்து கொண்டார்கள். ஆனால் படித்தவர்கள் அரும் பெரும் சொத்துக்களான நூல்களையெல்லாம் தேடித்தேடிப் படித்து தம் அறிவு என்னும் பெரும் பசியைத் தீர்த்துக் கொண்டார்கள்.
தொன்று தொட்டு எண்ணுக்கணக்கின்றி நூல்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. காலத்தின் கரைவில் சில எழுத்துக் கோளங்கள் மங்கி மறைந்துவிட்டன. ஆனால் ஞானத்தை நல்வழிப்படுத்தும் நூல்களாக திருக்குறள், பைபிள், குர்ஆன் போன்ற குன்றாத புகழோடு இன்றும் துலங்குகின்றன. பக்தி நூல்கள், வரலாற்று நூல்கள், நாவல்கள் எனப் பலவித புத்த கங்கள் பல்கிப் பெருகியுள்ளன. விற்பனையை மட்டும் பேறாகக் கொண்ட இழிவான இரசனை களுடைய நூல்களைத் தவிர்த்தல் நன்று.
ஆனால் மனிதகுலம் வெகுவேகமாக முன்னேறிவரும் இந் நாட்களிலே கணிசமான தொகையினர் கல்வியறிவு பெற்றவர்களாக இருக் கின்றார்கள். உலகின் எந்த மூலை முடுக்கிலும் இன்று கல்வியின் வாசனையை நுகரமுடியுமாக இருக்கிறது.
"நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்” என்பார் கள். உண்மைதான். அறிவைப் பெறுவதற்கு வாசித்தல் இலகுவான முறையாகும். வாசித்தல் சிறு பிள்ளைகள் தொடக்கம் முதியவர்கள் வரை எவருக்கும் எளிதானதே. நற் கருத்துக்கள்
189

Page 43
யொதிந்த நூல்களை சிறுவயது முதல் வாசிக்கப் பழக வேண்டும். அதன் கண்ணுள்ள அறிவுரை பகளை மீளவும் யோசித்து ஆழ்மனதில் பதித்துக் < IெEாயார்ளுதல் நன்று. தினம் வாசிப்பதனால் நல்ல 6 (பயணப்பாங் குகள் விருத்தியடைகின்றன. 6 யெளியோரின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்து 8 அறிதல் நல்ல பழக்கமாகும். இதனால் இளம் உள் | மொயமாயாகளில் வளமான இலட்சியங்கள் விதைக்கப் முடியாடுகின்றன. பிறமொழிகளை அறிந்திருப்பதால் பாகள் வேறு நாடுகளினதும் பண்பாடுகளையும் பயனாயாசாரங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
1ம்
இப்படியான விஞ்ஞான யுகத்திலே சகல மொழிகளிலும் வளர்ச்சி பெற்ற தொழில் நுட்பத் (பதைக் கையாண்டு ஏராளமான நூல்களை அச்
ஈழத்துக் குவிக்கிறார்கள்.
த
6
பண்டைய காலத்தில் போலல்லாது இப் 6 போது எந்த நூல்களையும் இலகுவில் பெற்றுவிட முடியும். அத்துடன் நகரங்கள் தோறும் பொதுசன் நூல்நிலையங்களும் கிராமங்கள் தோறும் வாசிக 3 Fாலைகளும் உள்ளன. இவற்றிற்கு நாம் சென்றோ 6 அல்லது பணம்கட்டி அங்கத்தினராகச் சேர்ந்தோ - 6 புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசிக்க |
முடியும்.
இ த
இத்தகைய வசதிகள் படைத்த இந் நாட் களிலே நாம் ஏராளமான நூல்களை வாசிக்க முடியும். வாசிக்க வாசிக்க நம் அறிவு பெருகு கிறது. நாம் அறியாத - பார்க்காத எத்தனையோ விஷயங்களைப் பற்றி பெருங் களஞ்சியத்தை ஒத்த நூல்களை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். கண்ணால் காணாத விடயங்களை நூல்களிலுள்ள வரைபடங்களில், புகைப்படங் களில் போன்றவற்றிலிருந்து பார்த்து ஓரளவு அறிந்து கொள்ளலாம். இன்னும் எமக்கு விருப்ப மான கவிதைகள், பொன்மொழிகள், குறள்கள் போன்றவற்றை நூல்களில் இருந்து மனனஞ் செய்து கொள்ளலாம். விரும்பியவற்றை விரும் 5 பியபோதெல்லாம் வாசித்துமனநிறைவடையலாம்.
19

மரணம் மனித வாழ்வின் மாற்ற முடியாத வரையறையாகும். குறைவான வாழ்நாளில் பெற்ற குன்றாத அறிவினைப் புத்தகங்களில் பொதிந்துவிட்டு மறைந்து விட்டனர். இயலுமான வரை அதிக நூல்களை நாம் வாசிக்க வேண்டும். இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் தனிமனிதனின் சாதனை அல்ல. அன்றைய அறிஞர்களின் அனுபவங்களும் அறிவுரைகளும் நூல்களின் வாயிலாக அறியப்பட்டவையே, இன் றைய வெற்றிகளுக்கு அடிப்படையாகும். மற்றும் வாசிப்பதனால் விரயமாகும் பொழுதுகள் சேமிக் கப்படுகின்றன. தேவையற்ற ஆய்வுகள் தவிர்க்கப் படுகின்றன. தீய நண்பர்களின் சேர்க்கை அகற்றப் படுகிறது. வறுமை மிகுந்தோரும் வாசிப்பை மேற்கொள்ள பொது நூலகங்கள் உதவுகின்றன. எனவே நாமும் வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்வோம். வளமான வாழ்வினைப் பெற்றுக் கொள்வோம்.
நம்மில் எத்தனையோ பேர் ஓய்வு நேரங் களை அரட்டை அடிப்பதிலும் வீண் பேச்சு பேசு வதிலும் செலவிடுகின்றனர். இவர்கள் எல்லோரும் வாசிப்பு மூலம் தமது ஓய்வு நேரத்தைப் பயனுடை பதாகவும் அதிக பணச் செலவின்றியும் செல வழிக்கமுடியும். இதனால் பெரும் பணம் செல வழித்து பிற பொழுது போக்குகளில் ஈடுபடுத்து வதைக் குறைக்கலாம்.
வாசிக்கும் போது ஓரிடத்தில் ஆற அமர இருந்து வாசிப்பதன் மூலம் பொறுமை என்னும் அரிய குணம் எம்மில் தோன்றிவிடுகின்றது. அமைதியாக வாசிப்பதன் மூலம் பிறரைக் தழப்பாமலும் அவருக்கு கோபத்தை உண்டு பண்ணாமலும் இருக்கலாம்.
மனிதனின் எண்ணங்களை வெளிப் படுத்துவதற்கு மொழி இன்றியமையாச் சாதன மாக விளங்குகிறது. மனித சமூகத்தில் நாகரிகச் சின்னமாயிருந்த தொடர்பாடல் முறையை வளர்த் துச் செல்லும் இம் மொழியானது இரண்டு முக்கிய

Page 44
அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அவற்றில் ஒன்று எழுதுவது, இரண்டாவது வாசி தாகும். இவ்விரண்டும் ஒரு மொழியின் இ கண்கள் போன்றவை.
பல எழுத்துக்கள் தொடர்ச்சியாக எழுதி பட்டிருப்பதே சொற்கள். இந்த சொற்களை உ லது எழுத்துக்களைப் படிப்படையாக தொடர்ந் கண்களால் பார்த்து மூளையில் கிரகித்துக் கொ
வதனையே வாசிப்பு என்கின்றோம். இத்தகை வாசிப்பு இரு வகைப்படும். 1. சாதாரண விடயங்களை அறிவதற்கா
வாசித்தல் 2. மனப்பாடம் செய்வதற்காக வாசித்தல்.
இரு வழிகளினூடாகவும் ஒருவர் வாசிப்பு திறனை வளர்த்துச் சிந்தனையை விருத்தி செய் முடியும். நாம் குழந்தைப் பருவத்திலிருந் எழுதவும் வாசிக்கவும் தொடங்கி விடுகிறோம் இவ்விரு செயற்பாடுகளையும் மனித சமூகத்தில் தலையாய செயற்பாடுகளாகவே நாம் கரு வேண்டும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டு என்பது போல் இவ்விரு செயற்பாடுகளையு இறுதி மூச்சு வரை தொடர்ந்து மேற்கொள் வேண்டும். வாசிக்கத் தெரிந்தவர்கள் அந் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளாதிருப் தானது ஒருவரிடம் அளவற்ற செல்வம் இருந்து அவர் பசியால் வாடுவதற்கு ஒப்பானதாகும். கல் யறிவு இருந்தும் பொறுமையாக அமர்ந்து வாசிப் தற்குக் கூடத் தயங்கும் மனிதர்கள் முழுமையற் மனிதர்களாகத் தான் இருப்பார்கள். ஆலு வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொ லுக்குறுதி என்றும், நாலடி இரண்டடி கற்றவன் டத்தில் வாயாடி சொல்லடி செல்லுபடியாகா என்றும் பலவாறாக மரபு வழி வந்த வாய் மொழி கூற்றுக்கள் எல்லாம் வாசிப்புத்திறனின் முக்கிய துவத்தையே அக்காலத்திலிருந்து உணர்த்தி வ கின்றன.
ஒரு வகையில் பொருளாதாரத்தை மே

து. படுத்த வேண்டும் என்ற உலகியல் தேவையும்
நவீன தொடர்புச் சாதனங்களின் ஆக்கிரமிப்பும் வாசிப்புத் திறனுக்கு பரம எதிரிகளாகிவிட்டமை கண்கூடு. இயந்திர மயப்படுத்தப்பட்ட வாழ்வு
முறைக்குச் சமூகம் தம்மைப் பழக்கப்படுத்திக் கப் கொண்டமையால் எதிலும் பொறுமையைக் ல் கண்டு கொள்ள முடியவில்லை. வாசிப்பதற்கு து நேரம் ஒதுக்குவது என்பது வேடிக்கைக்குரிய
விடயமாகவே சமூகக் கண்ணோட்டத்தில் இன்று ய தென்படுகிறது. உரோம் நாட்டைச் சேர்ந்த
எழுத்தாளரும் தத்துவ வியலாளருமான மாக்ஸ் யூலியஸ்சீசர், “புத்தக மில்லாத அறை உயிரற்ற உடம்புக்கு ஒப்பானது” என்று கூறுவது வாசிப்பின் மூலமே முழுத் தோற்றத்தையும் பொலிவையும் மனிதன் அடைகின்றான் என்ற கருத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.
ன்
ம்.
நாம் பாடசாலைப் படிப்பை விட அனுபவத் தின் மூலமும் பிற பொது நூல்களை வாசிப்பதன் மூலமும் பெற்றுக் கொள்ளும் அறிவே கூடிய தெனலாம். பாடசாலையில் ஒரு விடயத்தைப்பற்றி படிப்பதாக வைத்துக் கொண்டால் அதைப்பற்றி சிறிதளவே கற்கிறோம். அதாவது அவ்விடயத் தைப் பற்றிய நூல்களை வாசிப்பதன் மூலம் அதைப்பற்றி மேலும் மேலும் விளக்கமாக அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
5. ( 9 )
ற
சின்னஞ்சிறு பிள்ளைகள் தொடக்கம் குடு குடு முதியோர் வரை நூல்களை வாசிப்பதன்
மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்வதோடு ஓய்வு ம் நேரங்களையும் பயனுள்ளதாக ஆக்கிக்
கொள்ளலாம். இரசனைகளுடைய பலவித செய்தி களையும் பிறவற்றையும் தாங்கி பல வண்ணங் களில் வெளிவரும் நூல்கள் பல உண்டு. அவர
வர்கள் தத்தம் இரசனைகளுக்கேற்ற நூல்களைத் த் தேர்ந்தெடுப்பார்கள். பொதுவாக முதியோர் கம்ப ந |
ராமாயணம், பாரதச் சுருக்கம், சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் நூல்களையும் இலக்கிய
நயமுடைய நூல்களையும் வாசித்து இன்புறுவர். 5 சின்னஞ்சிறுவர் கண்ணைப்பறிக்கும் வண்ணப்
• ச• / S. U• !

Page 45
படங்களையுடைய கதைப்புத்தகங்களை பெரும் 6 பாலும் விரும்பி வாசிப்பர்.
பல விதமான நூல்களும் பெருகியுள்ள 6 இந்நாட்டிலே அவற்றுடன் போட்டி போட்டுக் ( கொண்டு குப்பை மேட்டிற்குச் செல்ல வேண்டிய நூல்களும் பெருவாரியாக வெளிவந்துள்ளன. இதனால் அறிவை மடைதிறந்த வெள்ளமாகப் பெருகவைக்கும் நூல்களை தெரிந்து வாசிப்பதன் 6
மூலம் நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம்.
c
தமிழ் இலக்கியங்களை வாசிப்பதன் மூலம் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க அறிவு பெறமுடியும். விஞ்ஞான நூல்களை தெரிந்து வாசிப்பதன் மூலமும் அவற்றில் உள்ள பரிசோத
பல்லின .
குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை காலநிலையி இதனால் உலகில் பல இயற்கை அழிவுகள் ஏற்பாடு பூமியில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதன் நடவடிக்கைகளினால் ஓசோன் படலம் சிதை அதிகரிக்கின்றது. C.F.C பாவனையை கட்டு கட்டுப்படுத்தலாம். * லொக்கர்பி வழக்கு விசாரணை அண்மையில் : விமானம் வெடித்தது தொடர்பான வழக்கு . தொடரப்பட்டுள்ளது. தற்போது இதன் தோல்வியை * “ஹோபிய் கொப்பஸ்” என்னும் நீதி நடைமுன்
நடைமுறைப்படுத்தப்படும். தற்போது இலங்கையில் தொடரப்படும் வழக்குக இதனால் நீதி நிர்வாக முறையில் மாற்றங்கள் கெ * சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் வேலை
நோக்கில் 1999 ஆம் ஆண்டு முதல் 5
அமுல்படுத்தப்படுகின்றது. * இலங்கையில் தற்போது குற்றவியல் சட்டம்
கொலைக்கு மரண தண்டனைச் சட்டம் அமுல் சட்டமும் கடுமையாக்கப்பட்டுள்ளது. * உலகில் தற்கொலை செய்வோர் அதிகமாகவுள்ள * கடந்த 1000 ஆண்டுகளில் சிறந்த மனிதர் - வில் * கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் - அல்
>>21

னைகளைச் செய்து பார்ப்பதன் மூலமும் நமது விஞ்ஞான அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். எந்த மொழி நூலாயினும் அவற்றை வாசிக்க வாசிக்க அம்மொழியில் எமது இலக்கிய நிலை மேம்பாடடைகின்றது.
ஆகவே நாம் எந்த வயதினரானாலும் அறிவைப் பெருக்கும் நூல்களைத் தேடித்தேடி வாசித்து அறிவென்னும் சுடரை மேலும் பிரகாச மாக எரியச் செய்ய வேண்டும். " வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்குகின்றது" என்ற அறிஞர்தம் வாக்கை நாம் செயலில் காட்ட வேண்டும். நிறைய வாசித்து நிறைவான ஓர் வாழ்க்கையை
அமைத்துக் கொள்வோம்.
\\
அறிவு
ல் ஏற்படும் மாற்றம் "எல்வினியோ" எனப்படும்.
இம்.
மன பச்சை இல்ல விளைவு என்பர். மக்களின் வடைகின்றது. இதனால் ஊதாக் கதிர்வீச்சு கப்படுத்துவதன் மூலம் ஓசோன் சிதைவைக்
அமெரிக்காவில் ஆரம்பமாயிற்று, இது ஆகாய லிபியச் சந்தேக நபர்கள் மீது இவ்வழக்கு பலிபியா ஏற்றுக் கொண்டுள்ளது. மற பொலிஸ் காவலில் இருக்கும் ஒருவருக்கு
ள் மிகத் தாமதமாகவே விசாரிக்கப்படுகின்றன. காண்டுவரப்படல் வேண்டும். -க்கு அமர்த்தப்படல் என்பவற்றை தடைசெய்யும் 14 வயது வரை கட்டாயக் கல்வி முறை
(Criminal Law) கடுமையாக்கப்பட்டுள்ளது. லுக்கு வந்துள்ளது. பாலியல் வல்லுறவுக்கான
நாடு - ஜப்பான், இலங்கை லியம் சேக்ஸ்பியர் பிரட் ஐன்ஸ்டீன்

Page 46
உள்ளத்து
உரும்பிராய் நடுவுதனில் உவப்புடன் விளங்கி நிற்கு பொழிவு பெறும் பொதுநூ சென்றிடும் வாசகர்களோ! எத்தனை! எத்தனை!
அத்தனை உள்ளங்களும் கல்வி அறிவு பெற்றிட அழைக்கின்றாள் அன்னை
சாதிமத பேதமின்றி சிறுவர் முதல் பெரியவர் வ சிந்தனையை வளர்த்திட உதவி நிற்கும் எம் நூலகம் பள்ளி மாணவர்கள், பல்க பட்டப்பின் படிப்பாளர், பாம பல பேர் வந்து பயன்பெற் எத்தனை வழிகளில்!
உழைத்து விட்டு ஓய்வு நே
அத்தனை நாளிதழ்களைய அடுக்கடுக்காக பார்த்திட அங்கு வரும் மக்கள் கூட்ட சின்னஞ் சிறுவர்களும் சிறு சிரிப்பூட்டும் கதைகளை பூ அள்ளிச் செல்கின்றனர். 8 அன்னையவள் அறிவுப் 6
வாழ்த்துகின்றோம்! வாழ்த் உரும்பிராய் நூலகம் பாரில் உயர்வு பெற்றிட வாழ்த்துகின்றோம் அன்னை
ச

லிெருந்து ...
துதிகா
லகம்
எயவள்
ப்ரை
லைக் கழகத்தினர் ரர் என்று று போகின்றனர்
ரத்தில்
ம்
மோ! ரவர் பகுதியில் ரிப்பு முகத்துடன் Hள்ளமுடியுமா? பாக்கிஷத்தினை!
துகின்றோம்!
எயவள் வாழ்ந்திட்!
229

Page 47
எமது நூலகத்தின்
பரந்தளவில் தமது சேவையை வழங்கி நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் காரணியாக விளங்குவன நூலகங்களாகும். இந்த வகையில் வலிகிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐந்து பொது நூலகங்கள் இயங்குகின்றன. இவற்றில் ஒன்று தான் உரும்பிராய் பொது நூலகம். இந் நூலக மானது தமது பிரதேச மக்களின் அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக்கு அத்திவாரமாக இயங்கு கின்றது என்றால் அது மிகையாகாது.
இந் நூலகத்தின் சேவை சிறியவர் முதல் முதியவர் வரை, சிற்றறிவுடையோர் முதல் பேரறிஞர் வரை, சாதி, மத மொழி வேறுபாடின்றி சேவையாற்றுகின்றது. அது மட்டுமின்றி சமுதாயத்தின் தேவைகளை அறிந்து அவற்றின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாகவும் உறுதுணை யாகவும் விளங்குகின்றது.
எமது சமுதாயத்தின் சகல மக்களினதும் அறிவுசார் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய ஒரு நிலையில் இந்நூலகம் விளங்குவதனால் வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களையும் நிர்வாக ஒழுங்கமைப்பு முறைகளையும் கொண்டு இயங்கு தல் அவசியமாகும்.
குறுகிய கட்டட வசதியுடன் இரவல் வழங் கும் சேவை பகுதி, உசாத்துணை சேவை பகுதி, பருவ இதழ் சேவை பகுதி, சிறு வர் சேவை பகுதி என பிரிக்கப்பட்டு சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்து அ:ை து 20 Hits
தேவலாம்
ஓர் கண்ணோட்டம்
இ. பிறிஷானி
நூலகர்
1. இரவல் வழங்கும் சேவை:-
நூலகங்களுக்கு வரும் வாசகர் தமது அறிவு வளர்ச்சிக்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் ஒரே நூலகத்திலே பெற முடியாதது போலவே ஒரு தடவையிலேயே பெற்று படித்தல் என்பதும் இயலாத காரியம். தமது அறி வினை வளர்க்கவும் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவும் நூல்களை இரவல் பெற்றுக் கொள் ளல் அவசியமாகும். ஏனெனில் எல்லோரும் புத்த கங்களை சொந்தமாக வாங்கிக் கொள்ளக் கூடி யளவு பொருளாதார வசதிகள் கொண்டவர்கள் அல்லர். இதனால் வாசகர்களுக்கு நூலக ஆவணங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இம் முறைக்கு “பிரவுண்” இரவல் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
2 உசாத்துணை சேவை:-
இப்பகுதியில் கலைச்சொற் தொகுதிகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், வழிகாட்டி நூல்கள், ஆண்டு புத்தகங்கள் என்பவற்றோடு முக்கியமானவையாகவும் பெறுமதி வாய்ந்தவை யுமான நூல்கள் இடம் பெறுகின்றன. இந்நூல் களை வாசகர்கள் நூலகத்திலிருந்து தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள் கிறார்கள்.
3. பருவ இதழ் பகுதி:-
செய்தியறிக்கைகள், சஞ்சிகைகள், செய்திக் கடிதங்கள், சங்க நடவடிக்கைகள், குறிப்பேடுகள் போன்ற பெயர்களில் வெளியாகும் வெளியீடுகள் அனைத்தும் பருவ இதழ்கள் என்ற பொதுப் பெய நக்குள் அடங்குகின்றன. அன்றாடம் வெளி வரு
அடி

Page 48
கின்ற செய்திகளை உடனுக்குடன் அறிவதற்கு பத் திரிகைகளை வாசகர்களுக்கு வழங்குகின்றன.
4. நூற் கொள்வனவு:-
நூலகங்களில் நூல் கொள்வனவுக்குரிய நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்படுவதால் அந்நிதி அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமையவே பயன்படுத்தப்படுகின்றது. நூற் கொள்வனவின் போது வாசகரின் தேவையை அறிந்து நூல்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. உ+ம்:- வாசகரிடம் புத்தகங்களின் தலைப்பினை
கேட்டு தெரிவு செய்தல்
5. அன்பளிப்பு :-
நூல்களுக்கு நூல்களை விலை கொடுத்து வாங்குவதோடு நூல்களை அன்பளிப்பாகவும் நன்கொடையாகவும் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் உரும்பிராய் பிரதேச புலம்பெயர் கனே டிய மக்கள் ஒன்றிணைந்து ஒரு தொகுதி நூல் களையும் தளபாடங்களையும் அன்பளிப்பாக வழங்கியமை யாராலும் மறக்க முடியாது. அது மட்டுமின்றி அவ்வாழ் மக்களுக்கு தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகளை வழங்கி வரு கின்றனர்.
7. நூல்களின் ஒழுங்கமைப்பு:-
இவ்வாறு சேகரிக்கப்பட்ட நூல்கள், ஆவ ணங்கள் யாவும் வாசகரால் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டுமாயின் அவற்றை தகுந்த முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும். இந்த வகை யில் பட்டியலாக்கம், பகுப்பாக்கம் செய்யப்பட்டு உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தாலே
ஒரு முக்கியமான நபராக இருப் துணிவையும், தோற்கடிக்க முடியாத உறுதியையும் இருத்தி லிங்கன் உரு " செயற்படுங்கள்.

இலகுவில் இனங்கண்டு பயன்படுத்திக் கொள்ளக்
கூடியதாக உள்ளன.
நவீன தொழில்நுட்பங்கள்:-
இன்றைய நவநாகரிக விஞ்ஞான தொழில் நுட்ப அபிவிருத்தி மேலோங்கிய காலத்தில் மனித வளம் மூலம் செயல்பட்டு வந்த சகல வேலை களையும் ஒரு கணப்பொழுதில் இயந்திரங்கள் செய்வதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இந்த நிலையில் எமது இனம் சந்ததியினர் புதிய தோர் உலகை நோக்கிச் செல்ல வேண்டியவர் களாக இருக்கின்றனர்.
அத்தகைய உலகிற்கு ஏற்றதோர் இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டின் எமது அறிவுக் களஞ்சியமாகக் பெருகுவதுடன் அவற் றின் உள்ளடக்கம் சேவையின் தன்மையும் காலத் திற்கு ஏற்ப மாற வேண்டும். இச்சேவையினை ஆற்ற முடியுமாயின் வாசகர்கள் தம் சேவையை பூர்த்தி செய்ய இலகுவாக அமையும்.
நூலகத்தின் ஒழுங்கமைப்பு முறையில் மேற்கூறப்பட்ட ஒழுங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு செயற்பாடுகளை விரிவடையவும் இலகுவாக நூல்களை பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப் பட்டன.
இவை எமது நூலகத்தில் முக்கிய பகுதி களாகக் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. நூலகம் எமது சமூகத்தின் அறிவுசார் பெறுமானத்தை நூல் களும் நூலகங்களும் வெளிப்படுத்துவதனால் அச் சமூகத்தின் பெருமையை ஓங்கச் செய்யவும் முடியும்.
தற்கென, நல்வாய்ப்புக்குப் பதிலாகத் சக்தியையும், விடாமுயற்சியையும் மன வாக்கிக் கொண்டது போல நீங்களும்
249

Page 49
உருமபராய கனடியர் குழுமம் - அன்பளிப்பு
-1 -
பகிர்
1 )
உலக புத்தக தினம்"
- 2 இ
இ பககததில் 5 யர் தக தகவல் களத). 0549. சதி கே பாத தர்க்க

是,這些壓,。
部的法。

Page 50


Page 51
நூல்நில
எமக்கு அறிவொளியை ஊட்டுவனவாக பாடசாலை, பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என பல துறைசார் அமைப்புக்கள் பணியாற்றினாலும் நூல்நிலையங்கள் ஆகிய வாசகர்சாலை, நூலகம் என்பன தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக பல்துறை அறிவைப் பெற்றுத்தரும் உன்னத நிலையங் களாகத் திகழ்கின்றன. “விலங்கொடு மக்களனைவர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர்” என்கிறார் வள்ளுவர். கல்வியறிவுடை யவர்களே மனிதர்களென்றும், கல்வியறிவற்ற ஏனைய வர்கள் விலங்குகள் என விளம்புகிறது இக்குறள். மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டுமாயின் அவன் கல்வியறிவைத் தேடிக் கொள்ளுதல் அவ சியம். அத்தகைய கல்வியறிவினைப் பெற்றுக் கொள்ள வழிகள் பல உண்டெனினும் நூல்கள் வாயிலாகப் பெறும் அறிவே வாசிக்க வேண்டும். அதற்காக நாம் வாசிப்புப் பழக்கத்தை எம்மி டையே வளர்க்க வேண்டும்.
நல்ல நூல்களை நல்ல நண்பர்களாக்கு தலால் அவையில் முன்னிற்க வழிவகுக்கிறது. " என்னை என்றும் எச்சந்தர்ப்பத்திலும் கைவிடாத நண்பர்கள் புத்தகங்களே” என்கிறார் ஆங்கிலக் கவிஞன் ஒருவன். அதற்கமைய நல்ல நண்பர் களாகிய நூல்களைத் தரும் அரும் பொக்கிஷ மாக விளங்குவது நூல்நிலையங்களே ஆகும்.
நமது மொழியாற்றலை விருத்தி பெறச் செய்ய வேண்டுமாயின் நல்ல நூல்களைத் தேடி யறிந்து கற்க வேண்டும். இவ்வாறு தேடி அறிந்து
-2

மலயம்
திரு. நாகலிங்கம் ஜீவன் ஆசிரியர்) உரும்பிராய் கிழக்கு, உரும்பிராய்.
கொள்வதற்கு நூல்நிலையம் பெரும் உதவியாக விளங்குகின்றது. இவ்வாறு தேடியறிந்து கற்பதன் மூலம் வாழ்க்கை பூராகவும் நாம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய வழிமுறைகளைக் கண்டு கொள் ளலாம். பல தரப்பட்ட நூல்கள் காணப்படினும் நமது விருப்பத்திற்கேற்ற வகையில் தெரிவு செய்து படிக்க வேண்டும். நமது எதிர்கால முன்னேற்றத் திற்கு, வாழ்க்கைக்குப் பயன் தரும் நூல்களை அறிந்து கற்றுக் கொள்ளல் மிகவும் அவசியமான தொன்றாகின்றது. ஓய்வு கிடைக்கும் வேளை களில் நாம் விரும்பிய புத்தகங்களை வாசிப்போ மாயின் சோர்வுகளைத் தவிர்த்துக் கொள்வது நமக்கு எளிமையாகிவிடும்.
நூல்கள் நமக்கு அறிவு தரும் அரிய செல் வங்கள். வேறு செல்வங்களைக் கள்வர்கள் கள் வாடிச் சென்றுவிடலாம். ஆனால் புத்தகங்கள் வாசிப்பதால் பெற்றுக்கொள்ளும் அறிவுச் செல் வத்தை நம்மிடமிருந்து எவருமே கவர்ந்திட முடியாது. இதனால்தான் புத்தகங்களைப் போன்ற சிறந்த கருவூலம் எதுவும் மனிதனுக்கு இருக்க முடியாது என்கிறார் ஆங்கில அறிஞர் ரஸ்கின். புத்தகங்களால் ஒருவன் பெறும் இன்பத்தை மற்றவர்களால் தடுக்க முடியாது.
*பொழுது போக்காக புத்தகங்களை வாசிப் பவர்கள் பெரும்பாலும் நூல்நிலையங்களை நாடிச் சென்று வாசிப்பதே நன்மையைத் தரும். ஏனெனில் பெரும்பாலும் கற்பனை நூல்கள், நாவல்கள் போன்ற புத்தகங்களையே இவர்கள் விரும்பி வாசிப்பார்கள். இவற்றில் நாம் ரசித்து வாசிக்கக் கூடிய புத்தகங்களைத் தேடியறிந்து
59

Page 52
வாசிக்கலாம். அங்கு பெரும்பாலான புத்தகங்கள் காணப்படுதல் நன்மை தரும் ஒரு விடயமாகும்
இவ்வாறு உள்ளத்திற்கு நலம் தரும் நூல்களை நாம் தெரிந்து கற்க வேண்டும். நல்ல சிந்தனை கள் அடங்கிய நூல்கள் நம் உள்ளத்திற்கு உகந்தவையாகும். அத்தகைய நூல்களையும் கற்க நாம் முயல வேண்டும். நமது அறிவு வளர். சிக்குத் துணைபுரியவல்ல நூல்களைத் தேடி கற்றால் அவை நமது வாழ்க்கைக்கும் பயன்தரும் ஒன்றாக அமையும்.
இவ்வாறு பயன்தரும் நூல்களை வாசிக்க கும் போது பிழையற வாசிக்கவும் அவை கூறும் கருத்துக்களை நன்கு விளங்கிக் கொள்ளவுப் நாம் இளமைப் பருவத்திலே பழகிக் கொள்ள வேண்டும். நல்ல நூல்களை வாசிக்கும் போது வாசிப்போர் மனதில் மேன்மேலும் நூல்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். அது நாளடைவில் தீராத பசியாக மாறும். அதனால் மேலும் நூல்களைத் தேடிக்கற்க முற்படுவர்.
நல்ல நூல்களைக் கற்பதால் அறிவால் மட்டுமின்றி உணர்வால் உள்ளத்தால் உயர்வு டைய முடியும். இதனால் நாம் வாழ்க்கையில இன்ப துன்பங்களை அறிந்து செயற்பட நூல்கள் வழிகாட்டியாகச் செயற்படும். "வாசிப்பு ஒரு னைப் பூரண மனிதனாக்குகிறது" என்பர் அறிஞர் நாம் நூல்களை வாசிக்கும் போது அவற்றி குறிப்பிடப்படும் கருத்துக்களைத் தெளிவாக புரிந்து மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
நமக்கு அறிவு புகட்டும் ஆசானாக நூல் கள் விளங்கும் போது அவற்றை பயன்படுத்த தவறக் கூடாது. “இளமையில் கல்வி சிலையின் எழுத்து" நம் முன்னோர்கள் கூறிய அறிவுரை முதுமொழி. இளமையில் கற்றால் நமது வாழ்.

=== 5:11
கையை சரிவர வாழ்வதற்கு அது துணைபுரியும்.
“ கல்வி கரையில் கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கிற பிணிபல...'' என்று எ உரைக்கிறது நாலடியார். எனவே வாழும் காலத்
தில் கரையற்ற கல்வியின் துளி அளவையேனும் 5 பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு துளி
அளவைப் பெற நூல்கள் உதவுகின்றன. நூல் களைப் பெற நூல்நிலையங்கள் உதவுகின்றன.
இவ்வாறு நூல்களை வாசிக்க நூல்களை கடைகளில் வாங்கலாம். ஆனால் அவ்வாறு வாங் குவதற்கு ஏழை மக்களால் முடியாது. இதனால் ஏழை மக்கள் நூல் நிலையங்களை நாடிச் செல்வர்.
S
இந்த நவீன உலகில் மாறிவரும் பல விடயங்களால் அமைதியான சூழலைப் பெறுவது கடினம். அமைதியைப் பெற நூல்நிலையங்கள் மிகவும் உதவியாக அமைகின்றன. அமைதியான நிலையிலே நம்மால் நூல்களை விளங்கி வாசித் துக் கொள்ள முடிகின்றது.
வளர்ந்து வரும் காலங்களிற்கேற்ற வகை ள் யில் நூல்நிலையங்களும் வளர்க்கப்பட்டு வரு ர் கின்றது. தகவல்களைப் பெறுவதற்கு தற்போ
தைய காலங்களில் புத்தகங்கள் மட்டுமன்றி இன்ர நெற்றும் உதவி புரிகின்றது. எனவே அவற்றையும் சில நூல்நிலையங்களில் பயன்படுத்துகின்றனர். எல்லா மக்களாலும் இவ்வசதியினைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. இவர்களுக்கு நூலகம் பெரிதும் உதவியாக அமையும். எனவே நூல் நிலையம் நமக்குக் கிடைத்த அறிவுப் பொக்கிஷம் என்பதில் ஐயம் இல்லை. "நல்ல நூல்நிலையம் நல்ல நண்பர் நல்ல நண்பரைப்பற்றி நாம் அறிதல் நமக்கு நன்மை".
•8
264

Page 53
நால
திறந்த வெளியில் என்னை பரிணமித்துச் செல்கிறது ஓர் ? சில நாட்களில் நான் என்னை இந்தச் சோலைக்குள் மறைந் ஒன்றை உடுத்திக்கொள்ள அ எதை உடுக்க? எதை வாசிக்க
நான் புதிய உலகில் பறந்து ! கண்ணை வைத்து மண்ணை அளவிடமுடியாத அரும்பெரும் எழுத்துருவின் வடிவில் உள்ள எமக்கு அளிக்கும் உலக சஞ் இந்த உயிர்க் களஞ்சியம் அத
வித்திடவும் விதைத்திடவும் உ படித்திட ஆழ்கடலிலும் தேடி ( இரத்தின முத்து இந்த நூலக பிரபஞ்சத்தையே ஓர் பெட்டகத் புரட்டி எடுக்கும் நூலகமே நீ < எம் உலகின் சிரஞ்சீவிதான்.
27

கம்
வி. கஜிதா நூ. தொ. கு. உறுப்பினர்.
உலகம்
யே மறந்து து இவற்றில்
சைப்படுகிறேன்
?
செல்கிறேன்
வைத்து 5 பொக்கிஷங்களை
ம் உருக சீவியே துவே நூலகம்.
வகையுடன்
முடியாத
மே!
கதில் என்றும்

Page 54
நூலக வளர்ச்சி
வாசிப்பு வளமான உள்ளத்தையும் விலை யாட்டு திடமான உடலமைப்பையும் கொடுக்கும் என்ற கூறுவர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இவை இரண்டும் இளையோருக்குக் கிடைப்பது குறைவாகும். பள்ளிக்கூடவாழ்க்கை என்பது பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் நிலையங்கள் கவே உள்ளன. இதனால் அதிகாலையில் எழுந்த தும் தனியார் கல்விக் கூடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் அடுத்துப் பள்ளிக்கூடங்களுக்கு ஓ வதும், அதன்பின்னர் மீண்டும் தனியார் கல்வ நிலையங்களுக்கு செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு வாசிப்பதற்கோ, விளையாடவே நேரம் கிடைப்பதில்லை.
அறிஞர்கள் பலர் வீட்டுக்கு ஒரு நூல் நிலை யம் நிறுவுங்கள் என்று கூறினர். வாசிப்புப் பழக்கம் அருகி வரும் நிலையில் வீட்டுக்கு ஒரு நூல்நிலையம் ஏற்பட வழியில்லை. இந்த இடைவெளியை நீக்க ஊருக்கு ஒரு நூலகமாவது அமைய வேண்டும் இந்தவகையிலேயே பிரதே சபையின் உரும்பிராய்க்கிளை நடத்திவரும் பொதுநூலகம் இயங்கி வருகின்றது. இந்நூலகம் உரும்பிராயில் வாழ்ந்து வரும் மக்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நிலையமாக இன்று உயர்ந்து நிற்கின்றது.
இவ்வளர்ச்சியும், உயர்வும் எவ்வாறு ஏற பட்டது என்று திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசிய மாகும்.
இற்றைக்கு ஐம்பது அல்லது அறுபது

யில் உரும்பிராய்
க.விமலநாதன் இளைப்பாறிய அஞ்சல் அதிபர்
T ஆண்டுகளுக்கு முன்னர் பொதுநூலகங்கள் ம் என்று எவையும் உரும்பிராயில் இருந்ததில்லை.
ஆனால் வாசிப்புப் பழக்கம் இன்று இருப்பதிலும் து பார்க்க அப்பொழுது அதிகமாக இருந்ததென்று து கூறலாம்.
த
வாசிகசாலைகள் என்று அழைக்கப்பட்ட சனசமூக நிலையங்கள் இவ்வாசிப்பப்பழக்கத்தை மக்களிடையே வளர்த்து வந்தன.
தி
)
இப்பொழுது வட்டாரத்திற்கு ஒன்று அல்லது பகுதிக்கு ஒன்றென சனசமூக நிலையங்கள் உள்ளன. ஆனால் அப்பொழுது ஊரில் இரண்டு மூன்று சனசமூக நிலையங்கள் இயங்கி வந் துள்ளன. அந்தக் காலத்தில் செய்தித்தாள்கள்
கொழும்பில் மாத்திரமே வெளிவந்தன. அவ்வகை 1) யில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன் ஆகிய தமிழ்
இதழ்களும், டெயிலி நியூஸ், டைம்ஸ், ஒல் ந
சிலோன், ஓப்சேவர் ஆகிய ஆங்கில ஏடுகளும் | வாசிகசாலையில் கிடைப்பனவாக இருந்தன.
இவற்றை விட இந்திய சஞ்சிகைகளான கல்கி,
ஆனந்த விகடன், கலைமகள், குமுதம், கல் 5 கண்டு, கலைக்கதிர், மஞ்சரி போன்றவைகளும் 5 திராவிட இயக்க ஏடுகளும் மக்களின் வாசிப்பை - வாசிகசாலைகள் மூலம் வளர்த்து வந்தன.
5
அன்றைய காலகட்டத்தில் உரும்பிராய்ச் சந்திக்கு அருகில் இயங்கிய ஞானோதய சன சமூக நிலையம், உரும்பிராய் வடக்கில் தற்பொழு தும் இயங்கிவரும் கணேசா சனசமூக நிலையம் என்பன குறிப்பிடத்தக்களவு சிறப்பானவை களாகும்.
2899

Page 55
50
தொடக்கத்தில் செய்தித்தாள்களுடன் சஞ்சிகைகளுடனும் இயங்கிய இச் சனசமூக நிலையங்கள் படிப்படியாக சிறுகதை, நாவல்கள், அறிவியல், நூல்கள், மொழி ஆராய்ச்சி நூல்கள் என்பவற்றையும் மக்களின் பயன்பாட்டிற்காக வாங்கிப் பயன்படுத்தின. இந்நூல்களைச் சன சமூக நிலையங்களில்வைத்துப் படிக்கும் வசதிகள் கிடையாததால் வீட்டிற்கு எடுத்துச் சென்றே வாசிக்க முடிந்தது. சனசமூக வளர்ச்சியில் ஆர்வ முடைய நலன் விரும்பிகள் நூல்களை வாங்கிச் சனசமூக நிலையங்களுக்கு அன்பளிப்பும் செய்தனர்.
EL
50
அ த கூ =r கூ கூ
1s
க!
சனசமூக நிலையங்கள் கிராம அடிப்படை யில் இயங்கிவந்த நிலையில் ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தேழில் நீர்வேலி கிராம சபையுடன் ஒன்றாக இருந்த உரும்பிராய், ஊரெ ழுக் கிராமங்கள் பிரிந்து தனியான பட்டின சபை யாகத் தரமுயர்த்தப்பட்டு இயங்கத் தொடங்கின. இப்பட்டின சபையின் பணிமனை பலாலி வீதியில் உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் பூபாலசிங்கம் என்பவரது வீட்டில் இயங் கத் தொடங்கியது. அப்பொழுது பட்டின சபையின் பொறுப்பில் நூலகம் தொடங்குவதென்ற தீர் மானத்திற்கமைய பொதுநூலகம் தொடங்கப் பட்டது. இந்நூலகம் பட்டினசபையின் பணிமனை அமைந்த வீட்டின் பின்பகுதியில் மிகச் சிறிதாகவே தொடங்கப்பட்டது. செய்தி ஏடுகளே அப்பொழுதும் அங்கு வாசிப்பதற்காக வைக்கப்பட்டன. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நூல்கள் வாங்கப்பட்டு ! வந்தன. அப்பொழுது நூல்கள் என்ற பதவி கிடை யாது. நூலக அறிவியல் என்பது கூட அப்பொழுது வெகுவாகக் கவனிக்கப்படாத காலம்.
த 18
8 8
90
|
:
~
சில ஆண்டுகள் சென்ற நிலையில் தனி யார் காணியில் இயங்கி வந்த ஞானோதயா சன சமூக நிலையம் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அங்கு இருந்த தமிழ், ஆங்கில நூல்களும், மேசைகள், வாங்குகள் என்பனவும் பட்டினசபையின் பொது நூலகத்
29

ற்கு வழங்கப்பட்டன. இது இந்நூலகத்தின் ளர்ச்சிக்குப் பெரிதான உதவியது எனலாம். ந்நிலையில் பட்டின சபையில் பணிபுரிந்த நவர் நூலகராகப் பதவி நியமனம் செய்யப்
டார்.
இந்நூலகம் இவ்வாறு வளர்ச்சி பெற்று ந்த வேளையில் ஆயிரத்து தெளாயிரத்து எண் த்தேழாம் ஆண்டு இந்தியப்படைகளின் படை டவடிக்கைகளால் நூலகம் முற்றாக அழிவடைந் து. பட்டினசபைப் பணிமனையும் அழிவுற்றது. ட்டன சபைப் பணிமனை இயங்குவதற்குக் கூட இடமில்லாத நிலையில் உரும்பிராய் மருந்தகம் இருக்கும் வளவில் அப்பணிமனை சிறிய கட்டி த்தால் இயங்கியது. நூலகம் இயங்க முடியாத ைெலயே தொடர்ந்தது. பின்னர் தற்போதைய இடத்திற்கு பிரதேச சபைப் பணிமனையும், நூல மும் நிரந்தரமாக இடம்மாறின. இது பிரதேச பையின் சொந்தக் கட்டிடம் என்பதால் நூலகத் நின் வளர்ச்சியும் சிறப்பானதாக இருந்தது. இருந் தாலும் ஆயிரத்துதொளாயிரத்துத் தொண்ணூற் மறந்தின் இறுதியில் ஏற்பட்ட இடம்பெயர்வு மீண்டும் நூலகத்திற்குப் பேரழிவைக் கொடுத்தது.
இதன்பின்பு மெல்ல மெல்ல துளிர்விட்டு இன்று மக்களுக்குப் பயனைக் கொடுத்து வருகின் மது. தற்பொழுது நூலக அறிவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் நூலகர்களாக நியமிக்கப்பட்டமை இவ்வளர்ச்சி உறுதுணையாக அமைந்துள்ளது. இத்துடன் கனடாவில் வாழும் உரும்பிராய் மக்கள் உரும்பிராய் கனடியர்கள் குழுமம் என்ற பெயரில் பல இலட்சம் ரூபாக்கள் பெறுமதியான ஆயிரத்து நானூற்றைம்பது (1450) கும் மேற்பட்ட அரிய பல தமிழ் ஆங்கில நூல்களை அன்பளிப்புச் செய்த துடன் நூலகத்திற்குத் தேவைப்படும் தளபாடங் களையும் வழங்கியுள்ளனர். இவ்வுதவிகளின் பய னாக உரும்பிராய் பொதுநூலகம் இன்று மிகவும் சிறப்பாக மக்களுக்குப் பயனைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
இந்நூலகத்தைப் பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்து முழுமையான மனிதர் களாகத் தம்மை உரும்பிராய் மக்கள் உயர்த்திக் கொள்வார்கள் என்று நம்புவோமாக.

Page 56
விஞ்ஞான
தோமஸ் அல்வா எடிசன்
விஞ்ஞானிகளில் மிக அதிகளவான நவீனக் கருவிகளைக் கண்டு பிடித்தவர் என்ற பெருமைக்குரிய தோமஸ் அல்வா எடிசன் அமெரிக்காவில் ஒஹியோ மாநிலத்தில், மிலான் நகரில் 1847ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையார் சாமுவேல் எடிசன். அவர் நிலங்களை யும் விளை பொருட்களையும் வாங்கி விற்கும் வியாபாரி. தாயார் நான்சி எலியட் ஆசிரியை.
இவர் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு சில மாதங்கள் தான் பள்ளிக்குச் சென்றார். இருந்த போதும் தாயார் அளித்த ஊக்கத்தால் எடிசன் ஏராளமான புத்தகங்களைப் படித்தார். நாள் ஆக ஆக அவர் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார்.
தோமஸ் அல்வா எடிசன்
இவர் மோரீஸ் கண்டுபிடித்த தந்திக் கருவி யில் பல முன்னேற்றங்களையும் கிரகாம் பெல் கண்டுபிடித்த டெலிபோனின் குறைபாடுகளைச் சரிசெய்து துல்லியமாக கேட்பதற்கு வழி செய்தார். பாடுவதை ஒலிப்பதிவு செய்து பாடவைக்கும் கருவியை 1877ல் கண்டு பிடித்தார். 1878ல்

வித்தகர்கள்
சி. சத்தியநேசன் நூலக ஆலோசனைக்குழு உறுப்பினர்.
மின்சார பல்ப்பை கண்டுபிடித்து உலகம் முழு வதும் விளக்கேற்றி வைத்தார். 84 வருடங்கள் வாழ்ந்த எடிசன் 1931ல் காலமானார்.
ரைட் சகோதரர்கள்
ரைட் சகோதரர்கள்
விமானத்தைக் கண்டுபிடித்த வில்பர் ரைட், ஆர்வில்ரைட் என்ற இரு சகோதரர்களும் அமெரிக்காவில் ஓகியோ மாநிலத்தில் டேட்டன் என்ற ஊரில் பிறந்தவர்கள். வில்பர் 1867ல் பிறந்தார். அவரை வட ஆர்வில் 4 வயது இளையவர்.
சகோதரர்கள் இருவரும் ஆரம்பத்தில் சைக்கிள்கடை ஒன்றை நடாத்தினர். அவர் களுக்கு இளம் வயது முதலே, பறவைகள் போல் வானத்தில் பறக்க ஆசை இருந்தது. அதற்காக விமானத்தைத் தயாரிப்பதில் முனைந்தனர்.
30 உ

Page 57
பெற்றோலை கொண்டு இயங்கும் "கிளைடர்” க விமானத்தைத் தயாரிப்பதில் 1903ல் வெற்றி க அடைந்தனர்.
முதல் விமானப் படம்
பின்னர் 1908ல் மூத்தவரான வில்பர் பிரான் பருக்குச் சென்று ஒரு பெரிய தொழில் அதிபருடன் (கோந்து விமானங்கள் தயாரித்தார். வில்பர் ரைட் 1912ம் ஆண்டிலும் ஆர்வில் ரைட் 1948ம் ஆண்டிலும் காலமானார்கள்.
மேரி கியூரி
ை
ல
8 இ 5 5 5 6 * *
மேரி கியூரி
விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கான இரு தடவை நோபல் பரிசு பெற்ற பெண்மணி மேரி கியூரி. இவர் போலந்து நாட்டின் தலைநகரான வார்சாவில் 1867ல் பிறந்தார். தனது 18வது வயதில் அறிவியல் துறை பேராசிரியரான பியரி கியூரியை மணந்து, மேரிகியூரி ஆனாள். இவர் ரேடியம் கண்டுபிடித்ததற்காக 1903ல் நோபல் பரிசு பெற்றார். பின்னர் 1911ம் ஆண்டில் கதிரி யக்கம் பற்றிய கண்டு பிடிப்பிற்காக இரண்டாவது முறையாக நோபல் பரிசு பெற்றார். ரேடியக் கதிர்
ச 31
31

ளால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு 1934ல் நலமானார்.
=சக் நியூட்டன்
ஐசக் நியூட்டன்
பூமிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு என்ற உண் மயைக் கண்டுபிடித்த ஐசாக் நியூட்டன் இங்கி இந்து நாட்டைச் சேர்ந்தவர். 1642ல் பிறந்தார்.
தானியங்களை அரைக்கக்கூடிய காற் கலை, கடிகாரம் என்பவற்றை பள்ளி மாணவராக ருந்த போதே உருவாக்கினார். 1661ல் கேம் ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பின் கணித மதையானார். 1696ல் அதே பல்கலைக் கழகத் ல் கணித பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ரனியல் ஆராய்ச்சியில் சூரியன், சந்திரன் ஆகியவற்றின் இயக்கங்கள் பற்றி பல உண்மை
ளை கண்டறிந்தார்.
அலெக்சாண்டர் கிரகாம்பெல்
அலெக்சாண்டர் கிரகாம்பெல்

Page 58
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக் சாண்டர் கிரகம்பெல் 1847ம் ஆண்டு ஸ்கொட் லாந்தில் பிறந்தார். இவர் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயின்றார். 1872ல் பெல் குடும்பத்தினர் கனடாவில் குடியேறினர். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணி புரிந்தார்.
கலிலியோ
பூமிதான் சூரியனைச் சுற்றி வருகின்றது. அசையாமலிருப்பது சூரியனே என்ற உண்மை யைக் கண்டுபிடித்தவர். இத்ததாலி நாட்டைச் சேர்ந்த கலிலியோ இவர் 1564ல் பிறந்தார். இவரே டெலஸ்கோப் கருவியைத் தயாரித்தார். இவர் 1642ல் காலமானார்.
கலிலியோ
மார்க்கோணி
இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் 1847ல் பிறந்தார். ரேடியோவுக்கு அடிப்படையான கம்பி இல்லாத் தந்தியைக் கண்டுபிடித்தவர். இதற்காக இவர் 1909ல் நோபல் பரிசு பெற்றார். இவர் 1912ல் கார் விபத்தில் வலது கண்ணை இழந்தார். எனினும் முதல் உலகப் போரின்போது இத்தாலி நாட்டின் பிரதிநிதியாகச் சென்றார்.
மார்க்கோணி

மைக்கல் பரடே
லண்டனில் 1791ல் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். காந்தத்தினைக் கொண்டு மின்சாரத் தினை உற்பத்தி செய்யமுடியுமென நிரூபித்தார். டைனமோ, மின்மோட்டர், டிரான்ஸ்போமர் என்ப வற்றைகண்டுபிடித்தார். கலப்புலோகங்கள் தயாரிப் பதற்கு இவர்தான் முன்னோடி. இவ்வளவு சாத னைகளைப் புரிந்த இவர் ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே 76வது வயதில் மறைந்தார்.
மைக்கல் பரடே
ஆக்கிமிடிஸ்
யேசு பிறப்பதற்கு 287 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான சிலியில் உள்ள சைரகியூன் நகரில் பிறந்தவர் இவர். இவர் பிறந்தது பிரபுக்கள் குடும்பம் இவரின் கருத்துக்கள் சில விதியாகவே ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இவரே கணிதவியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
ஆக்கிமிடிஸ் 329

Page 59
9
9
பென்சமன் பிராங்க்ளின்
1706ம் ஆண்டு 17ம் திகதி அமெரிக்கா வில் உள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார். இவர் பல துறைகளிலும் புகழ் பெற்ற வித்தகர். அவர் சிறந்த எழுத்தாளர். அரசியல்வாதி. இவர் மின்சாரம் பற்றிய பல ஆராய்ச்சிகளைச் செய்தார். மின்னல் என்பது மின்சக்தியே என்று கண்டுபிடித்தார். இவர் தனது 85வது வயதில் மரணம் அடைந்தார்.
எ றா - 2
பென்சமின் பிராங்க்ளின்
* பிற சிறுவர்கள் வீணடித்த நேரமாகிய 1 யிடையே கிடைத்த சிறுசிறு அவகாசங் வாசித்து ஹென்றி வில்சன் தனது வாழ் நீங்களும் செயல்படுங்கள்
* அடிமைச் சிறுவனாகிய டக்ளஸ், துன்
களிலிருந்து வாசிக்கக் கற்றுக் கொ அவசியமானால் நீங்களும் செயல்படு
33

- ஒரு க
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற பிஞ்ஞானிகளில் ஒருவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜெர்மெனியில் உள்ள உல்ம் என்ற ஊரில் 379ல் ஐன்ஸ்டீன் பிறந்தார்.
ஒரு பொருளின் எடைக்கும் அப்பொருளில் இருந்து கிடைக்கக்கூடிய சக்திக்குமுள்ள தொடர்பை பிளக்கி 1916ல் சார்புக் கொள்கை என்ற தலைப் பில் ஒரு நூலை வெளியட்டார். இவரின் கண்டு பிடிப்பு அணுக்குண்டு செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது. இவருக்கு 1921ல் நோபல் பரிசு வழங் கப்பட்டது. இவர் தனது 76வயது வரை வாழ்ந்து 955ல் மறைந்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மாலைப் பொழுதுகளிலும், தனக்கு இடை , களிலும் ஆயிரம் நூல் தொகுப்புக்களை க்கையை உருவாக்கிக் கொண்டது போல
ன்டுக் காகிதங்கள் மற்றும் சுவரொட்டி உண்டு உருவாக்கிக் கொண்டது போல வ்கள்.
அடி

Page 60
இடர் முக
இவ் உலகம் இரண்டு விதமான அனர்த்தம் களை எதிர்கொள்ள வேண்டியதாகின்றது. ஒன்ற மனிதனால் ஏற்படும் பேரழிவுகள். இரண்டு இயற் கையினால் ஏற்படும் பேரழிவுகள், அணுக்குண்டு வீச்சு, அணுக்கதிர் கசிவு, இரசாயன தாக்குதல்கள். கசிவுகள், போர்ச்சூழல் போன்றவை மனிதனால் ஏற்படுகின்றன. கடல் கொந்தளிப்பு, வெள்ளப் பெருக்கு, பூகம்பம், நிலநடுக்கம், மண்சரிவு, புயல் காற்று போன்றவை இயற்கையினால் ஏற்படும் பேரழிவுகளாகும். இவ்வாறான அழிவுகளை சரியாக கணக்கிட முடியாததாகும். இவ்வாறான பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு நாட் டிற்கும் அனர்த்த முகாமை ஒன்று தேவைப்படு கின்றது. அழிவுகளை தடுப்பதும் புனர் நிர்மாண மும் என்பதே இடர் முகாமையின் தொனிப் பொருளாகும்.
இயற்கை அல்லது மனிதனால் ஏற்படுத் தப்பட்ட ஒரு பாதகமான நிகழ்வானது ஒரு சமூகத்தின் செயற்பாட்டினை சீர்குலைத்து மனித உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பொருளாதார ரத்தை அழித்து சூழலையும், அச்சமூகம் தனது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத அள் விற்கு பாதிப்பினை ஏற்படுத்தலாகும்.
ஆபத்தின் போது ஆபத்திற்குள்ளான சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியா திருப்பின் அது அழிவுறுநிலையாகும். இவ்
அழிவுறு நிலையானது * பாதுகாப்பற்ற இட அமைவு + நிரந்தர வீடு வசதியின்மை + வறுமை

மைத்துவம்
திருமதி அகிலா உமாகஜன் வ.பி.பி.ச, தலைமை அலுவலகம்
1 + போதிய அறிவின்மை | * போக்குவரத்து வசதியின்மை ) + தொடர்பாடல் வசதியின்மை.
. 01. பாதிப்புக்கள்:- - 1. சமூகம் சார் பாதிப்புக்கள்
A மரணம், காயப்படல், அங்கக்குறைவு A சகஜ வாழ்வு பாதிப்பு A உட்கட்டுமானம் பாதிப்பு A சுகாதாரம், நலனோன்பு துறைகள் A கலை A உளவியல் A மனித உரிமை - சிறுவர், பெண்கள் உரிமை
| 2. பொருளாதாரம்
A வருமான வீழ்ச்சி
தங்கி வாழும் சமுதாயம் சொத்தழிவு A வாழ்க்கைத்தர வீழ்ச்சி
3. சூழல் | A இயற்கை வளம் அழிக்கப்படல்
A நீர் மாசடைதல் - இயற்கை சமநிலை மாற்றம், காலநிலை
மாற்றம்
02. அனர்த்த ஆபத்து கணிப்பீடு (Disaster Risk)
A அனர்த்த ஆபத்தைக் குறைப்பதற்கு A முறையான திட்டமிடலுக்கு
அனர்த்த முகாமையின் வெற்றிக்கு அடிப்படை
349

Page 61
03. இடர் அளவீட்டு உபகரணங்கள்
(Disaster measurement tools) A இடர் வரைபடம் - Flazard map A வரலாற்று தரவுத்திரட்டு - Historical
profile Aநேரக்குறிகாட்டி - Timeline
A பருவகால நாட்காட்டி - Seasonal Calender
இடர் அளவீட்டு கணியம் - Hazard assessment maatrix
04. அனர்த்த ஆபத்துக் கணிப்பீட்டு நோக்கம்
A ஆபத்தை அடையாளம் காணல் -
மதிப்பீட்டை வரிசைப்படுத்தல் A ஆபத்தைக் குறைப்பதற்கு வழிதேடல் -
கொள்கை வகுத்தல் Aஅழிவுறு நிலை மாற்றத்திற்கு ஆய்வு
மேற்கொள்ளல் - சமூகத்தின் இயலுமை, அளவீடு, மேற்
பார்வை A விழிப்புணர்வு Aஅபிவிருத்தித் தடைகளை இனங்காணல்
A வல்லுணர்வுகளை இனங்காணல்
08. இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிறுவன க
காக்கக்கள் -
பொறுப்பான அமைச்சுக்கள்
அனர்த்த முக
தேசிய க
மாவட்ட அ முகாமைத்து
மாகாணசபை
மாவட்ட செ
பிரதேச ச முகாமைத்
உள்ளூராட்சி சபைகள்
பிரதேச செ
கிராம அலு அனர்த்த முகாம்
கிராம மட்ட முகாமைத்

A அவசரகால/ தந்திரோபாயங்களை இனங்
காணல் 05. பங்குகாலம் அணுகுமுறை
(Participatory Approach) Aஅழிவுறு நிலைக் கணிப்பீடு
A இயலளவுக் கணப்பீடு A சமூக ஆபத்து அளவுக் கணிப்பீடு
06. அனர்த்த முகாமைத்துவ இலக்கு
A இழப்புக்களைக் குறைத்தல் - A சூழல் பாதிப்பினைக் குறைத்தல் A தனிமனித அவலங்களைக் குறைத்தல் A மீளத் திரும்புகையைத் துரிதப்படுத்தலும்
மீள்நிரப்புகையும் A முகாமைத்துவ பங்குதாரரை அடையாளம்
காணல் A பொறுப்புக்களை வரையறுத்தல் 07. அனர்த்த முகாமைத்துவத்தின் கட்டங்கள்
Aஅனர்த்தத்தின் முன் தடுத்தல், பாதுகாப்புத்
தேடல், முன் ஆயத்தம் செய்தல் அனர்த்தத்தின் போது அவசர உதவிகள் A அனர்த்தத்தின் பின் புனர்வாழ்வு, புனர்
மைப்பு
-ட்டமைப்பு
ாமைத்துவ சபை
பொறுப்பான அமைச்சுக்கள்
அனர்த்த
துவ குழு
=யலகம்
திணைக்களம்
பனர்த்த துவ குழு
=யலகம்
வலர் மட்ட மைத்துவ குழு
அனர்த்த துவ குழு

Page 62
09. முன் ஆயத்தம் செய்தல்
A பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் - முன் எச்சரிக்கை நடவடிக்கை A நிறுவன ரீதியான பலப்படுத்துகை
நிறுவனங்களுக்கிடையான கூட்டிணைவு A பயிற்சிகளும் ஊக்குவித்தலும் A தேவையான முன்கூட்டியே சேமித்தல்
10. சமூக பங்குபற்றுகையும் பாதுகாப்பும்
A சாதகமான பங்குபற்றல்
தகவல் வழங்குதல் - வலிந்துதவுதல் A தொழிற்பாட்டுப் பங்குபற்றுதல் - சுய விழிப்புணர்வு
12. அனர்த்த முகாமைத்துவச் சுற்றோட்டம்
அனர்
முன் ஆயத்தம்
தடுப்பு / பாதுகாப்பு
எனவே தேசிய ரீதியில் நிபுணர்களை உருவாக்குவதுடன் தேசியரீதியில் நிதியம் ஒன் மக்களுக்கு எச்சரிப்பது போன்ற நடவடிக்கை மே தலாகும்.
எத்தனையோ வறிய கு கிடைத்த பணியைச் செய்து
நீங்களும்

11. அனர்த்தத்தின் முன்னரான செயற்பாடுகள் 1. தடுத்தல்
A மூலகாரணத்தைக் கண்டறிதல் A ஆபத்தளவினைக் கணக்கிடல் A செலவு நலனை ஆய்வு செய்தல் A தடுப்பு நடவடிக்கையின் பின்னரான
விளைவு சமூக பங்குபற்றல்) 2. பாதுகாப்பு
A கட்டமைக்கப்பட்டவை A கட்டமைக்கப்படாதவை
- பாதுகாப்பு நடவடிக்கைகள் - சட்டரீதியான நடவடிக்கைகள் - பொருளாதார நடவடிக்கைகள்
த்தம்
உடனடி உதவிகள்
புனர்வாழ்வு புனரமைப்பு
உள்ளடக்கியதாக அனர்த்த முகாமை குழுவினை றை ஏற்படுத்தல் வேண்டும். அத்துடன் முன் கூட்டி ற்கொண்டு மக்களை அனர்த்தத்திலிருந்து காப்பாற்று
யேறியவர்கள் தங்களுக்குக் உருவாக்கிக் கொண்டது போல செயல்படுங்கள்
369

Page 63
இன்றியமையாத
மனித சமுதாயம் தனக்குத்தானே ஏற் படுத்திவரும் பயங்கர கேடுகளில் ஒன்றாகக் கணிக் கப்படுவது சுற்றுச் சூழல் மாசடைதலாகும். இது பொதுவாக சர்வதேசமெங்கும் நடைபெற்றாலும் பாமர மக்களுக்கு இதன் தாக்கத்தை நன்கு உணர வாய்ப்பே இல்லை எனலாம். எனவே அவர்களுக் கும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது புத்திஜீவிகளின் கடமைகளில் ஒன்றாகும்.
உலகில் அபிவிருத்தியடைந்துள்ள நாடு களிலும் அபிவிருத்தி அடையாத நாடுகளிலும் மனித உயர்வுக்காக மேம்பாட்டிற்காக விஞ்ஞா னம், பொருளாதாரம், தொழில்நுட்பமென்று சுற் றாடல், சுகாதாரம், சூழல் மாசடைவதை - சூழல் பாதிக்கப்படுவதை எல்லாம் கருத்தில் கொள்ளாது அதிக இலாபத்தையும் முன்னேற்றத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன.
சுற்றுச் சூழல் பற்றிய ஆரம்ப மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் 1972ம் ஆண்டு நடை பெற்றது. இதில் சுற்றுச் சூழலுக்கும் மனிதனுக்கு மிடையே உள்ள நெருங்கிய தொடர்பினைப் பற்றி விரிவாக ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் அடிப்படையில் சுற்றுச் சூழல் மாசடையச் செய்வதிலும் அதிகளவு இயற்கை வளங்களை அழிப்பதிலும் ஈடுபடுவது மனிதனே! என்றும் கண்டறியப்பட்டது.
இவ் அபிவிருத்தி முயற்சிகள், திட்டங்கள் நாட்டுக்கும் மனிதனுக்கும் ஏதோ ஒரு வகையில் தீங்கிழைப்பது தெரிந்தும் அரச சார்பற்ற தனியார்
- 37
37

சூழல் பாதுகாப்பு
மோ. மகிலா நூ. தொ.கு. உறுப்பினர்
நிறுவனங்களும் கண்டும் காணாதது போல் இருந்து வருகின்றன. இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களினால் நாட்டிற்கும் நன்மையையும் அதே நேரத்தில் தீமையையும் ஏற்படுத்துகின்றன. சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பையும் தாக்கத்தை யும் ஏற்படுத்தக்கூடிய பல திட்டங்களை தெற்காசி யாவில் உள்ள சில வளர்முக நாடுகள் அபிவிருத்தி என்ற போர்வையில் திட்டமிட்டுச் செயற்படுத்தி
வருகின்றன.
ஆனால் இத்துரித முன்னேற்றம் காரண மாக தீமைகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அதாவது சர்வதேசமெங்கும் சூழல் மாசடைதலை விஞ்ஞானிகளால் கட்டுப்படுத்த இயலாமல் திண் டாடுகின்றனர். இதற்கு அவர்கள் பொதுமக்களின் பேருதவியை நாடி நிற்கின்றனர்.
சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைமை யகம் நைரோபியில் இயங்குகிறது. தொடர்ந்தும் சூழல் பாதுகாப்பு சம்பந்தமாக மக்கள் விழிப்புடன் இருத்தல் அவசியமென்ற காரணத்தினால் ஆண்டு தோறும் ஜூன் மாதம் ஐந்தாம் திகதியை உலக சூழல் பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி ஒன்று கூடல், கலந்துரையாடல், கட்டுரை, ஓவியப்போட்டி களை உலகளாவிய ரீதியில் நடைபெறவும் உறு துணை புரிகின்றனர். சுற்றாடல் என்பது நம் எதிர் கால சந்ததியினருக்கு செலுத்த வேண்டிய பாரிய கடன். இக்கடனைநல்லமுறையில் செலுத்தவேண்டிய கட்டாயம், பொறுப்பு நம் அனைவரையும் சாரும்.
சனத்தொகை பெருக்கம், உலகமயமாதல், சுதந்திர வர்த்தக வலயச் செயற்பாடுகள், தொழிற்
அடி

Page 64
சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவு திரவமாகவும் வாயுவாகவும் நன்னீர் நிலைகளை யும் வளிமண்டலத்தையும் மாசுபடுத்துகின்றன. இதற்கு மூல காரணம் நவீன விஞ்ஞான தொழில் நுட்ப பொருளாதார முன்னேற்றமென்பது வெளிப் படை. அணுஉலைக் கசிவு, போபாலில் அமைந் திருந்த “யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் தூரதிஸ்ட வசமாக ஏற்பட்ட விஷ வாயுக்கசிவு ஆயி ரக்கணக்கான மக்களை பலி கொண்டது போன்ற வற்றைக் குறிப்பிடலாம்.
காடுகளை அழித்தலால் இயற்கை விரித்த பச்சை நிற கம்பளத்தின் மகத்துவம் சீரழிவதுடன் சூழல் மாசு அடைதலும் நடைபெறுகின்றது. அத்து டன் அமிலமழை காரணமாக வளங்கள் புற்றரை கள் அழிவுறுகின்றன. குளோரோ புளோரோ காபன் வாயு வெளியேற்றத்தால் பூமியைச் சுற்றி பாதுகாப்பான போர்வையைப் போல் பரணமித் துள்ள ஓசோன்படையில் துவாரம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக புவியில் வாழும் மனிதனுக்கு தோல் புற்றுநோய், கண்பார்வைக் குறைவு உண்டாகின்றன. இதுவும் சூழல் மாசடைதலால் ஏற்படும் கொடூரமான விளைவுகளில் ஒன்றாகும்.
இன்றைய கால கட்டத்தில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பெரும் புரட்சியையும் மாறுதல் களையும் உண்டாக்கியுள்ளன.
விஞ்ஞான கணிதயுகத்தில் இணையத்தள
செவிப்புலனும், கண் பார்வையு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டது

செயற்பாடுகள், விண்வெளிக்கு கோடீஸ்வரர் ஒருவர் பாதுகாப்பாக சென்று திரும்புதல் வெற்றி கரமாக நடைபெறுகிறது. ஆனால் இச் செயற்பாட் டால் தீமையும் ஏற்படுகிறது.
கால்நடைகள் வளர்க்கும் பண்ணைகளில் மேதேன் வாயு வெளியேறி வளிமண்டலத்தில் கலக்கிறது. அத்துடன் புகைபிடிப்பவர்களால் வெளியேற்றப்படும் புகை, அத்துடன் குப்பை கூளங்கள் நிலத்தை வெட்டி புதைக்கப்படும்போது பல் பகுதிப் பொருட்களை பொலித்தீன், பிளாஸ்ரிக், இறப்பர், நைலோன்துணி என்பன இலகுவில் சிதைவுறாது நிலத்தை மாசுபடுத்துகின்றன. மேலும் சமுத்திரங்களில் பயணிக்கும் எரிபொருள் தாங்கி கப்பலில் இருந்து ஏற்படுகின்ற எண் ணெய்க் கசிவுகளினால் கடல் வாழ் உயிரினங் களுக்கு பங்கம் உண்டாகின்றன. அத்துடன் கிருமிநாசினி விசிறுதல், இரசாயனப் பசளையை உபயோகித்தல் போன்றவற்றாலும் சூழல் மாசடைய நிறைய வாயுக்கள் உண்டாகலாம்.
எனவே சூழல் பாதுகாப்பை உருவாக்க இயற்கைச் சூழலுக்கு ஏற்ப தனது அன்றாட வாழ்வை அமைத்துக் கொண்ட ஆதி மனிதனிட மிருந்து இன்றைய காலகட்ட மக்களும் தமது அன் றாட இயல்பு வாழ்க்கையை சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து வாழ்வதற்கு திடசங்கற்பம் கொள்ள வேண்டுமென்பதே புத்திஜீவிகளின்
கூற்றாகும்.
ம் அற்ற ஹெலன் கெல்லர் தனது து போல நீங்களும் செயல்படுங்கள்.
3899

Page 65
A.R.S OGIA
& Ph)
உரும்பிராய்ச் சந்தி,
பலாலி வீதி.
சன நகைது
தங்கப்பவுண் 1
நவீன d ஆபரணங்
ஸ்
22 ஓடரு
கெ
உரும்பிர

மினிகேசன்
9 copy
021 - 4591523
021-2223841 Fax 021- 2223841
2
தொழிலகம்
நகை வியாபாரம்
அழகிய தங்க களுக்கு சிறந்த
தாபனம்
* ..
"கரட் தங்க நகைகள்
க்கு உத்தரவாதத்துடன் -ய்து கொடுக்கப்படும்.
னய் சந்தி.

Page 66
கணபதி
* 4.?
கற்பகப் பிள்ளை
பலா உருப்
D.FULL FLAVOUR
"க339 # 2 : 83.8கத நீரில் இருத்தல் தேதி
ஆடவர்? தைத்த
உரும்பி உருட

1வெதுப்பகம்
ளயார் கோவிலடி, லி வீதி, 5பிராய்.
தயல் அகம்
களுக்கான ஆடைகள் ஏக் கொடுக்கப்படும்.
ராய் சந்தி, bபிராய்.

Page 67
ARR 19 ,
மாணவர்களுக்குத் தேவையான
அசா4Y
* :ார்
பாடப் புத்தகங்கள்,
பாடசாலை உபகரணங்கள்,
அலுவலக உபகரணங்கள்
அனைத்தையும் ஒரே கூரையின் கீழ்ப்
பெற்றுக் கொள்ள நாடவேண்டிய இடம்
No, 7, New Market, | Hospital Road, Jaffna Tel:- 0212229881
Wholesale & Retail Dealers in Textiles
Specialist in Wedding Sarees.
201. K. K. S Road, Jaffna, Sri Lanka.
Tel No. 0212222830

TVAKANESAN
| TEXTILES
Wholesale & Retail in Textiles specialist in wedding Sarees
Os am E-
41 Grand Bazaar, Jaffna. Sri Lanka.
Tel No:- 2222063
Shahanaa
Textiles
No.100, Grand Bazaar, Power house Road,
Jaffna. Tel: 0776147418
நியூ சகானா ரெக்ஸ்ரைல்ஸ்
இல. 100, பெரியகடை, மின்சார நிலையவீதி,
UTLDLUN600TD. 616T6wwCul: 0776147418.

Page 68
இந்துக் கல்
உரும்பி
உரு
ATC ?
போம்?
ரீ Lா.
அனைத்து வகை உணவுகளி கஸ்தூரியார் வீதி, | யாழ்ப்பாணம்.

ரான்ஸ் )
ஹவுஸ்
38 இரத்த த க இ க க கக | அ, தாஜக., * இன அக் 2 தா
2030)
லூரி முன் வீதி, ராய் கிழக்கு,
ம்பிராய்.
* உ
-வைக்
பன் சாம்ராஜ்யம்...

Page 69
அறிவொளி தருவ
P
க
கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதவர் என்ற வள்ளுவர் வாய்மொழிப் பொருளை உலகமே ஓர் முகமாக ஒப்புக் கொள்ளும் நிலை மலர்ந்து விட்டது. அவ்வாய்மொழி ஊனக்கண்ணிலும்ஞானக் கண்ணே சிறந்தது என்ற கருத்தை தெளிவுறக்
காட்டுகிறது. ஊனக் கண்ணின் காட்சிக்கு ஓர் க எல்லை உண்டு. அவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட | எதனையும் அது பார்ப்பது என்பது அரிதான செய லாகும். அது மட்டுமல்ல நோயாலும் மூப்பாலும் கூர்மை குன்றிக் காட்சிப் பண்பை இழத்தல் கூடும். ஆனால் அறிவுக்கண் எதனாலும் தடைப்படாது. சி இதனால் தான் கற்றோரை கண்ணுடையார் என்று சிறப்பித்து கூறப்படுகிறது. இக்குறள் ஒன்றே அறிவு வளர்ச்சிக்கு உபகாரப்படும் கல்வியின் சிறப்பை யும் பயனையும் எடுத்துக்காட்டப் போதுமானது.
L
20 ல்
n,
பி
8
இத்தகைய கல்வியைப் பெற்றுக் கொள்ள உலகில் பற்பல சாதனங்கள் காணப்படுகின்றது. த
அவற்றுள் நூல்கள், வானொலி, தொலைக்காட்சி, கணணி, சித்திரம் போன்றன அடங்கினாலும் கல்வி எனும் தீபத்தை அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை அணையாது சுடர்விட்டு 2 பிரகாசமாக ஒளிர வைத்த பெரும் நூல்களையே சேரும். மற்றைய சாதனங்கள் எல்லாம் கல்வி யறிவு வளர்ச்சி அடைந்த பின்பே கண்டுபிடிக்கப் 6 பட்டவையாகும். எனவேதான் கல்வி வளர்ச்சியின் ! தாயாக நூல்களைக் குறிப்பிடுகின்றோம். ஏனைய : சாதனங்கள் வசதி படைத்தவர்களின் கைகளுக்கு : ஓர் இனிக்கும் பழமாகவும் பாமரமக்களின் கைகளுக்கு ஓர் புளிக்கும் பழமாகவும் காணப் படுவதால் கல்வித்துறை என இவற்றை கூற !
in
> 39

இந்து, ஐஇ பது" ஒ8 ARY97
நலத் தந்தி
7 நூல்களே ...
து. ரட்சகன் நூ. தொ.கு. உறுப்பினர்
Dடியாது. ஆனால் நூல்கள் பாமர மக்களின் Dககளிலும் ஊஞ்சல் ஆடக்கூடியது என்பதால் ல்விப் பெருஞ் செல்வத்தை வாரி வழங்கும் பள்ளல் திறன் நூல்களுக்கு மட்டுமே உள்ளது.
வேதங்களும் வேதகாலத்து மகரிஷிகள் ண்ட தத்துவ தரிசனங்கள் செவிவழியாக கேட்கப் ட்டும் மனதில் பதிக்கப்பட்டும் பின்னர் ஏடுகளிற் பாறிக்கப்பட்டும் பிற்காலத்தில் நூல்கள் ஆக்கப் ட்டும் காக்கப்பட்டும் வந்தன. காலத்திற்குக் காலம் உலகிலே தோன்றிய அறிஞர்களின் சிந்தனைகள், தத்துவக் கோட்பாடுகள், அறிவியல் முடிவுகள், ஆய்வுகள் என்பவற்றை இன்னும் நாம் நூல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. உலகப் பேரிலக்கியங்கள் யாவும் நூல் வடிவில் அமைந்தே காணப்படுகிறது. கால வெள்ளத்தைக் கடந்து மக்களின் மன உணர்வை வளர்க்கக் காரணமாகின்றன. இதனால் நூல்களை ஓர் பூட்டு திறவுகோலும் இன்றிய ஓர் களஞ்சியம் எனக்
கூறுகின்றோம்.
ஓய்வு நேரத்தை இன்பமாகவும் பயன் உள்ளதுமாகப் பயன்படுத்த நூல்களுக்கு வேறு எதுவும் நிகரில்லை. ஓய்வு நேர உபயோகத் திற்காக படக்காட்சி, சூதாட்டம் போன்ற பல தீய வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இவை பணச் செலவு, தீயவழி போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் நூல் களை வாசிக்கும்போது வாசிக்கும் திறன் வளர்ச்சி அடைகிறது. இத்திறன் முதிர்ச்சியும் ஆர்வமும் அடையும் போது பொழுது போக்கு நூல்கள் தவிர்ந்த அறிவு சார்ந்த நூலையும் வாசிப்பதால்

Page 70
அறிவை வளர்ப்பதற்கு நூல்கள் சிறந்த பங்காற்று கிறது எனக் கூறலாம்.
மனித வாழ்வுக்கு மிக இன்றியமையாத கல்வி என்னும் சுடரை உலகின் மூலை முடுக்கு எல்லாம் பரவச் செய்யும் ஒப்பற்ற கருவிகளாக நூல்கள் மதிக்கப்படுகின்றன. அவை மனிதனின் பூரண வாழ்வுக்கு வழிகாட்டியாக அமைகின்றது.
பிராந்திய அமைப்பு எண்றவ
குறிக்க
1. ஏழு தெற்காசிய நாடுகள் 1985ம் ஆண்டு
மானதுடன் பொருளாதார, சமூக, கலாச் வேண்டும் என்ற வங்காளதேச ஜனாதிபதி உதயமானது. 2. பொருளாதார, சமூக வேறுபாடுகளைக் கெ
காரணமாக ஒருங்கிணைத்தல்.
குறிக்கே 1. இந்நாடுகளின் வாழ்க்கை நலன், வாழ்க்கை 2. இப்பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி
என்பவற்றைத் துரிதப்படுத்தல். 3. தொழில்நுட்ப, விஞ்ஞான, பொருளாதார, சமூ 4. நாடுகள் கூட்டாக தம்மைத்தாமே நம்பியிரு 5. கண்ணியமாக வாழ்ந்து தனது உள்ளார்ந்த
வாய்ப்பளித்தல். 6. பொதுவாக அக்கறையுள்ள விடயங்களில்
படுத்தல். 7. இது போன்ற நோக்கங்களையும், குறிக்ே
சர்வதேச அமைப்புகளுக்கு உதவுதல்.
> 41

அவப்பொழுதையும் தவப்பொழுதாக கழிக்க நூல்கள் பெரும் உதவிபுரிகின்றன.
சுருங்கக் கூறின் இன்றுள்ள நிலையில் நூல்கள் ஆருயிர் போன்று மிக அருமையாக போற்றிப் பயன்படுத்தப்பட வேண்டிய ஓர் விடய மாகும்.
வகையில் சார்க் தாபனத்தின் கோல்கள்
B டாக்கா பிரகடனத்தின் மூலம் சார்க் உதய சாரத் துறையில் கூட்டுறவை தோற்றுவிக்க இர்ஷாதின் யோசனையை அடுத்து சார்க்
காண்ட தெற்காசிய நாடுகள் அமைவிடத்தின்
டாள்கள்
பண்புத்தரம் என்பவற்றைவிருத்தி செய்தல். =, சமூக முன்னேற்றம் கலாச்சார விருத்தி
மக, கலாச்சார துறைகளில் பரஸ்பரம் உதவுதல்.
க்கும் தன்மையை வலுப்படுத்தல். க பண்புகளைப் பயன்படுத்த அனைவருக்கும்
சர்வதேச அரங்குகளில் கூட்டுறவை வலுப்
காள்களையும் கொண்ட ஏனைய பிராந்திய
09

Page 71
நல்ல பணியாற்றி என்
அலை வந்து கரை மீதில் தமிழ் கற்றுப் போகும் அதைக் கண்டு கரு நண்டு கவி சொல்லிப் பாடும்
கலை விஞ்சும் அழகெல்லாம் அலை வந்து சேர்க்கும் கயல் மீன்கள் விளையாடும் கடல் சூழ்ந்த நகரம் யாழ்ப்பான
புதுமைகள் நிறைந்த புத்தூரில் புதிதான இரண்டடுக்கு மாடி கட் பிரதேச சபைக்கெல்லாம் தலை பிழையில்லாத நிர்வாகம்
பல்கிளைகள் இருந்தாலும் பாசமுடன் எங்கள் கிளை உரு பல்கலை கற்று பல்கலைக் கழ பக்குவத்துடன் கொண்டுள்ளது
ஆலும் வேலும் பல்லுக்கு உறு நாலும் இரண்டும் சொல்லுக்கு
ஆயுள் வேதமும் நூலகமும் பிரதேச சபைகளுக்கு பெருமை
தமிழ் அமைந்தது முருகனுக்கு தம்பி அமைந்தது இராமனுக்கு பிள்ளை அமைந்தது திருத்தெ பிரதேச சபை அமைந்தது உரு
பிரதேச சபையே நீ வாழ்க தொடர வேண்டும் உன் சேலை தீர வேண்டும் எம் தேவை வாழ்க வளர்க பிரதேச சபை!
S41)

றும் நீ வாழ்கவே!
சு. ஆன்நிரூஷா
தோ
எம்
ட்டம்
மை - அங்கு
ம்பிராய் கம் செல்ல நூலகத்தை
உறுதி
Tண்டருக்கு கம்பிராய்க்கு
9

Page 72
உலகை மலைக்க வைக்
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உலக வாழ் விளையாட்டுப் போட்டி பிரியர்களின் மனதில் அழியாத ஓர் இடத்தைப் பிடித்துள்ள மிக முக்கிய மான நிகழ்வாகும்.
உலகில் முக்கியமான இந்த விளையாட்டு விழா நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறுகிறது. ஒலிம்பிக் போட்டியானது 1896ம் ஆண்டு எதென்ஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியின் சின்னமானது 5 ஒலிம்பிக் வளையங்களும் 1913ல் வடிவமைக்கப்பட்டு 1914ல் அங்கீகரிக்கப்பட்டது. 1920ல் கோடை ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முதலில் பயன்படுத் தப்பட்டன.
உலகமே வியக்க வைக்கும் வகையில் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ஒலிம்பிக் போட்டிகள் எல்லோரும் எதிர்பார்த்ததை விடவும் பலமடங்கு கோலாகலமாக நடைபெற்றது.
2008 ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலை நகரான பீஜிங்கில் நடைபெற்றது. 08.08.2008 தொடங்கி 24.08.2008 முடிவடைந்தது. சீன கலாசாரத்தில் 8ம் இலக்கம் இராசியாக கருதப்படு வதால் ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08.08.08 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
பிரபஞ்சம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தி கோடிக் கணக்கான மக்களின் புருவங்களை உயரவைத்து ஆரம்ப நிகழ்வில் பிரமாண்டத்தை அள்ளிக் கொட்டியிருக்கிறது சீனா. உலகில் இதுவரை நடந்த ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்விலேயே

ந்த சீன ஒலிம்பிக் போட்டி
ம. சுதர்சன் வாசகர் வட்டக் குழு
மிகவும் ஆடம்பரமாகவும் ஆச்சரியப்படத்தக்க வகையிலும் நடந்து முடிந்திருப்பது பீஜிங் ஒலிம்பிக் ஆரம்ப வைபவ நாள். உலகிற்கே பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் உற்பத்தி செய்து விநியோகிக்கும் சீனா தனது நாட்டில் ஒரு கொண்டாட்டம் என்றால் சும்மா விடுமா என்ன!
ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுத்தலைவர்கள்கூட சீனாவின் ஏற்பாடுகளைக் கண்டு வாயடைத்து போய்விட்டனர். இம்திகதி இம் மாதம் 2008ம் ஆண்டு சீன நேரப்படி இரவு 8மணி 8 நிமிடம் 8 விநாடி ...! அந்தக் கணம் தொடங்கி சில மணித்தியாலயங்கள் வரை இந்த பிரபஞ்சமே சொக்கி நின்றது. உலகை மலைக்க வைத்த ஒலிம்பிக்கில் வழக்கம் போலவே இம் முறையும் புதிய சாதனைகளையும் திருப்பங்களையும் ஏற்படுத்திக் கொண்டது.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் தடவை யாக தனிநபர் போட்டி ஒன்றில் இந்திய வீரர் ஒருவர் 10m துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றமை அந்நாட்டின் ஒட்டுமொத்த சனத் தொகையும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அபிநவ் பிந்தரா என்ற 25 வயது இளைஞனின் இந்த சாதனையில் பாரத நாடே மெய்சிலிர்த்துக் கிடக்கிறது. பஞ்சாப் மாநில அரசு மாத்திரமல்ல அயல் மாநிலங்கள் தொழில் நிறுவனங்கள் என்று எல்லாத் தரப்பு களுமே தமது நாட்டின் சாதனை நாயகனுக்கு பணப்பரிசுகளை வாரி இறைத்துக் கொண்டிருக் கின்றன. இந்தியாவுக்கு இது போதும். இந்த ஒரு
4299

Page 73
தங்கப்பதக்கத்தை வைத்தே உலகில் தலை நிமிர்ந்து நிற்கிறது பாரத தேசம்.
பீஜிங் ஒலிம்பிக்கில் இந்த உலகத்தையே தனது பக்கம் ஈர்த்திருக்கின்ற சாதனை நாயகன் ஒருவர் இருக்கிறார். அவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் மன்னன்மைக்கல் பெல்ப்ஸ்நீச்சல் என்றால் பெல்ப்ஸ். பெல்ப்ஸ் என்றால் நீச்சல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு தான் பங்கு பற்றிய எல்லாப் போட்டிகளிலுமே தங்கப்பதக்கம் வென்று அதுவும் சகல போட்டிகளிலுமே புதிய உலக சாதனைகளுடன் வெற்றிக் கொடி நாட்டி யிருக்கிறான் இந்த அமெரிக்க வாலிபன்.
100m ஓட்டப் போட்டியில் 9.68 செக்கன் ஓடிய ஐக்கிய அமெரிக்காவின் உஷைன் போல்ட் உலகின் அதிவேக மனிதராக கருதப்படுகிறார். எத்தனையோ வருடக் கணக்கில் இரவு பகலாக எத்தனையோ பேர் பாடுபட்டு எங்களால் முடியும் என்ற செய்தியை உலகிற்கு பறைசாற்றிய சீனா விளையாட்டுப் போட்டிகளிலும் அதிகப்படியான தங்கப்பதக்கம் பெற்று முன்னணி வகிக்கின்றது.
ஒலிம்பிக் போட்டியானது சிறப்பாக நடை பெற்று முடிவடைந்தது. அடுத்த ஒலிம்பிக் 2012ம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் இலண்டனில் நடைபெற உள்ளது.
நூற்றுக்கணக்கான சாத்தியமற்ற
கிரான்ட்டும் தமது வாய்ப்புக்களை
நீங்களும் செ
அS4:

ஒலிம்பிக் நடைபெற்ற இடங்கள் 1896 - எதென்ஸ்
கிரீஸ் 1900 - பாரீஸ்
பிரான்ஸ் 1904 - செயின்ட் லூயிஸ் USA 1908 - லண்டன்
இங்கிலாந்து 1912 - ஸ்டாக்கோம்
சுவீடன் 1920 - ஆண்ட்வெர்ப்
பெல்ஜியம் 1924 - பாரீஸ்
பிரான்ஸ் 1928 - அம்ஸ்டர்டாம்
ஹாலந்து 1932 - லொஸ் ஏஞ்சல்
USA 1936 - பெர்லின்
ஜெர்மனி 1948 - லண்டன்
இங்கிலாந்து 1952 - ஹெல்சிங்கி |
பின்லாந்து 1956 - மெல்பேர்ன்
அவுஸ்ரேலியா 1960 - ரோம்
இத்தாலி 1964 - ரோக்கியோ
ஜப்பான் 1968 - மெக்சிக்கோ சிற்றி |
மெக்சிகோ 1972 - மியூனிச்
ஜேர்மனி 1976 - மாண்ட்ரீல்
கனடா 1980 - மாஸ்கோ
சோவியத்யூனியன் 1984 - லொஸ் ஏஞ்சல்ஸ்
USA 1996 - அட்லான்டா
USA 2000 - சிட்னி
அவுஸ்ரேலியா 2004 - எதென்ஸ்
கிரீஸ் 2008 - பீஜிங்
சீனா
:listinuil:ilk:
சூழ்நிலைகளில் நெப்போலியனும், ' உருவாக்கிக் கொண்டது போல பல்படுங்கள்.
ச

Page 74
பிரம்
அண்டவெளியை ஒரு ஒழுங்கமைப்பாக கருதியபோது அது பிரபஞ்சம் எனப்பட்டது. இந் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகளை ஆங்க லத்தில் காஸ்மோலஜி (Corsmology) என்று வழங்குகின்றனர். தமிழில் இது விண்வெளி அறிவியல் என வழங்கப்படுகிறது.
அண்டவெளி பற்றிய முதல் சிந்தனைக்கு வித்திட்டவர் கிளாடியஸ் தொலமி எனும் கிரேக்க எகிப்திய வானியல் மேதை. பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் ஏனைய கோள்களும் சுற்ற வருவதாக கருதினார். கி.பி 1543ல் கொப்பனில் கல்ஸ் எனும் போலந்து வானியலாளர் அண்டர் தின் நடுநாயகம் சூரியனே அன்றி பூமி அல்ல என்று அறிவித்தார். அண்டவெளியின் அமைப்பு குறித்த காஸ்மோலஜி, ஐன்ஸ்டினின் உறவுக் கொள்கையைத் (Theory of Relativity) தொடர்ந்து ஒரு உன்னத இடத்தைப் பெற்றது 1930-40களில் எட்வினின் ஹப்பிள் ஆய்வுகளின் அடிப்படையில் அண்டவெளியின் வயது 180 கோடி வருடங்கள் என கூறப்பட்டது. தற்போதைய ஆய்வுகளை தொடர்ந்து அண்டவெளியின் வயது 1300 கோடி ஆண்டுகளாக இருக்கலாம் என கருதப்பட்டது.
கி.பி 1805ல் ஹெர்ஷெல் எனும் ஆங்கில வானறிவியல் அறிஞர் தொலைகாட்டி (Telescope ஆய்வின் மூலம் அண்டம் என்பது சூரியக் குடும்பம் மட்டுமின்றி அது பல இலட்சம் விண்மீன் கள் சிதறிக் கிடக்கும் பால்வீதி எனும் ஆகாயம் கங்கையே என்றும் எண்ணற்ற விண்மீன்களின தொகுப்பான உருமண்டலத்தின் (Galaxy) ஒரு பகுதி மட்டுமே சூரியக்குடும்பம் என்றும் அறிவித்தார்.

பஞ்சம்
எ. றொபின்சன் நூ. தொ. கு. உறுப்பினர்
வ.
க
பால்வீதி (Milkway) எனும் ஆகாயக் த கங்கையே நாம் வசிக்கும் உருமண்டலம். ஏறத் S தாழ தெற்கிலிருந்து வடமேற்காக ஒளி வீசப்படும்
வீதி போல இது விண்வெளியில் தெரிவதைக் காணலாம். இது சுமார் 24உரு மண்டலங்கள் அடங்கிய தளத்தொகுதியைச் சார்ந்தது.ஆகாயக் கங்கை ஒரு சுருண்ட உருமண்டலம் போன்றது. மையப்பகுதி 16,000 ஒளி ஆண்டுகள் விட்ட முடைய திரண்ட கோளவடிவமுடையது. அதி லிருந்து வெவ்வேறு சுருள்கள் கிளை பரப்புகின் றன. அப்படிப்பட்ட ஒரு கிளைச் சுருளில்தான் சூரியன் இடம் பெறுகிறது. 10,000 கோடி விண் மீன்கள் அடங்கிய தட்டையான இந்த உருமண் டலத்தின் குறுக்களவு சுமார் 100,000 ஒளி ஆண்டுகள். இவை உரு மண்டல மையத்தினை ஒருமுறை சுற்றிவர 23 கோடி ஆண்டுகள் ஆகிறது. ஆகாய கங்கையின் மொத்த நிறை 10,000 கோடி சூரியனுக்கு சமன். ஆகாயக் கங் கையில் ஒரு விண்மீனே சூரியன். நவீன கணிப்பு களின்படி உருமண்டல மையத்தில் இருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் ஒரு ஒளியாண்டு எனப்படுவது = 3x108x60x60x24x365m
= 1.0217x10'm
ஏட
தொலைவில் உள்ள சூரியன் தன்னோடு ஒத்துழைத்த விண்மீன்களுடன் நொடிக்கு 250km வேகத்தில் உருமண்டலத்தைச் சுற்றி பயணம் செய்கிறது. இந்த கணக்கில் ஒரு முறை உருமண்டலத்தை சுற்றிவர 25 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச வருடம் ஆகும். சாதாரண விண்மீன்கள் போலவே சூரியனும்
ஹைட்ரயன் வளிமண்டலத்தால் ஆனது தான். 449
1

Page 75
அதனுள் இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கும் | அணுக்கரு மோதல்களினால் தொடர்ந்து ஆற்றல் உற்பத்தியாகிக் கொண்டிருக்கும். ஒரு நொடிக் குள் அணுக்கரு வினை புரியும் ஹைட்ரஜனின் நிறை இலட்சம் கோடி பவுண்டுகள் உத்தேசமாக 45 கோடி டன்கள்) இந்த ரீதியில் போனால் இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்குள் சூரியன் தன் ஹைட்ரஜன் முழுவதும் தீர்ந்து செம்பூதமாக மாறக்கூடும். அந்நிலையில் அதன் செந்நிறம் இப்போதயதை விடவும் ஆயிரம் மடங்கு பொலிவு
நல்லதையே சிந்திச்
செய்வது
"உங்களைப் பற்றிய உண்மை நிலவ இருக்கட்டும், ஆனால் மனோபா தீர்மானிக்கிறது”
“எப்போதும் இக்கட்டான நேரங்களில் உண்மையாக நினைத்த நல்லது அலி பாவத்துடன் வாழும் பழக்கத்தை
வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் 6
அ 45

டனும் விளங்கும். பருமனோ நூறு மடங்கு பெருகி விடும். அந்நிலையில் அதன் பக்கத்திலுள்ள புதனும் வெள்ளியும் சூரிய வெம்மையில் உருகிப் போய்விடும். புவியில் கடல்கள் வற்றி ஆவியாய் மறையும். உலகில் வெறும் பாறை மட்டுமே மிஞ்சும். அதுவும் காரியத்தை உருக்கிவிடும். அவ்வளவிற்கு பழுத்திருக்கும் உயிரினங்கள் அங்கு வாழுமா என்கின்ற கேள்விக்கே இட மில்லை. அவ்வளவும் மயானமே!
க்கப்பிரார்த்தனை
எப்படி?
பரங்கள் எப்படி வேண்டுமானாலும் வம் ஒன்றுதான் வெற்றியைத்
லும் மிகுந்த நம்பிக்கையுடன், நான் னைத்தும் நடக்கும் என்ற மனோ நடைமுறையில் மேற்கொண்டால் வந்து விடும்.

Page 76
அழியு
புவி வெப்பமடைதல் என்பது நாடுகளில் எல்லைகளைக் கடந்து உலகளாவிய பிரச்சினை ஆகும். பூமிக்கிரகம் உஷ்ணமடைவதால் ஏற்பட கூடிய விளைவுகளைப் பற்றி அறியாதவ எவருமே இல்லை என்றே கூறலாம். ஏனெனி சீதோஷ்ண மாற்றம் என்பது இந்தப் பூமி எதி கொள்ளும் அவசரகால நிலைமையாகும். சுவா திய நிலைமையில் ஏற்படக்கூடிய மாறுதல்கள் மனித குலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல். ம களின் நுகர்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் பூமியின் வாழ்வு மற்றும் ஆதார அமைப்புக்கனை கடுமையாகத் தொந்தரவு செய்கின்றன. மனி குலத்தின் வரலாற்றை ஆராய்ந்தால் ஒவ்வொ சமூகமும் காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுத் உயிர் வாழ்ந்து வந்திருப்பதை வரலாற்று ஏடுகள் நிரூபிக்கின்றன. ஆனால் தற்போதை நிலையில் சீதோஷ்ண மாற்றம் ஏற்படுத்தக்கூடி ஆபத்து மனித குலத்தில் இருத்தல் குறித் அனுபவ எல்லைக்கு அப்பாற்பட்டது.
உலகம் உஷ்ணமடைதல் என்பதை பூ . யின் மேற்பரப்புக்கு அருகிலுள்ள வளி மண் லத்தினதும் சமுத்திரங்களினதும் வெப்பநிலை இயல்புக்கு மாறாக அதிகரித்தல் எனலாம். புள் விபரங்களின் பிரகாரம் கடந்த நூறு ஆண் களுக்குள் பூமியின் சராசரி வெப்பநிலை இருப் தொராம் நூற்றாண்டில் ஆகக் கூடுதலாக ஒரு பாகை செல்சியஸில் அதிகரிக்கக் கூடுமென ஐ.பி.சீ சீ அமைப்பு எதிர்வு கூறியிருக்கிறது இந்தப் போக்கிற்கு பிரதான காரணமாக பச் ை வீட்டு வாயுக்கள் என்ற விடயம் குறிப்பிடப்படுகிறது வளி மண்டலத்திலுள்ள நீராவி, காபனீரொட்சைப்

ம் உலகம்
மோ. பிரசாத் வாசகர் வட்டம் குழு உறுப்பினர்.
ன
மீதேன், குளோரோ புளோரோ காபன், நைதரசன், ஒட்சைட் போன்றவை பச்சை வீட்டு வாயுக்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. இவற்றில் காபனீ
ரொட்சைட்டு, மீதேன் உள்ளிட்ட வாயுக்களின் ல் அளவு இயற்கையான மட்டத்தைவிடவும் அதிகரிக்
கும்போது பூமிக் கிரகத்தின் உஷ்ணம் அதிகரிக் த் கிறது. தற்போது வளிமண்டலத்தில் உள்ள ள் காபனீரொட்சைட், மீதேன் ஆகியவற்றின் செறிவு -க் கடந்த ஆறரை இலட்சம் ஆண்டு காலப் பகுதியில் ள் இருந்த அளவை விடவும் அதிகம் என்பதை
விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.
ள் |
இந்த மாற்றத்துக்கு மனிதனின் செயற்பாடு கள்தான் முக்கிய காரணம். விவசாய நடவடிக்கை ள்
களில் பயன்படுத்தப்படும் இரசாயன பசளைகள்
சுற்றாடலை மாசுபடுத்தக் கூடிய இரசாயனக் கழிவு
ய
கள், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை த போன்றவை வளி மண்டலத்தில் உள்ள வாயுக்
களின் சதவீகிதம் மாறுவதாலும் பெரும்பாலும் பச்சைவீட்டு வாயுக்களின் அளவு அதிகரிக்
கின்றது. கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் பச்சை L
வீட்டு வாயுக்களின் மட்டம் கணிசமான அளவு உயர்ந்தது. தற்போது அது பலமடங்கு அதிகரித்
துள்ளது என்பதை ஐ.பீ.சீ.சீ வெளியிட்ட அறிக்கை டு சுட்டிக் காட்டுகிறது. பச்சை வீட்டு வாயுக்களின்
அளவு அதிகரித்து, உலகம் உஷ்ணமடைவதால்
ஏற்படக்கூடிய தாக்கங்கள் மோசமானவை என்ப
ன
துடன் அந்தத் தாக்கங்களின் விளைவுகளை உலகம் உணரத் தொடங்கியிருக்கிறது.
மி
ரி
அ.
இவ்வாறான புவி வெப்பம் அதிகரிப்பத னால் புவி மேற்பரப்பில் ஏராளமான பாதிப்புக்கள்
46 அ அ

Page 77
(
|
ஏற்படுகின்றன. அவையாவன: துருவ பனிக்கட்டி கள் கரைந்து கடல் மட்டம் அதிகரிப்பது முக்கிய மான தாக்கம். இன்னும் சில ஆண்டுகளில் வட | துருவத்தில் கோடைகால பனிக்கட்டிகளைக் காண முடியாது போகலாமென விஞ்ஞானிகள் எச்சரித் துள்ளார்கள். இந்தத் தாக்கங்களின் விளைவாக பல தீவுகள் கடலில் மூழ்குவதற்கு அப்பால் கால ! நிலையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். | திடீர் வெள்ளப்பெருக்குகள் தோன்றும். வரட்சி (
இந்துக்கள் (70ாது--
நிலைத்து நிற்கு
ஒரு நாடு தனது இயற்கையின் அடித்தளத்தி வகையில் பொருளாதார நிலைமையைப் பாட்டியல் விழுமியங்கள் சீர் குலையாத என்பன இதுவாகும். இன்றைய அபிவிருத் கள் பேணப்படவில்லை. உ-ம்: ஜப்பான்
மேற்கு ஐரோப்பா ஐக்கிய அமெரிக்கா
1 1 1
1.
- ல ற ச
நிலைத்து நிற்கும் அபி திறமையாக மூலவளப் பகிர்வும் ப வளர்ச்சிப் போக்கு சமனாகக் கான கிராமிய நகர சமநிலைத் தன்மை சூழற் பாதிப்பு ஏற்படாது.
S47
47

தலை தூக்கும். இத்தகைய அதீத காலநிலைப் போக்குகள் விவசாய விளைச்சலைப் பாதிப்ப தோடு பல உயிரினங்களையும் தாவர வகை களையும் அழிவின் விளிம்புக்குள் தள்ளிவிடும்.
எனவே முக்கியமாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது கட்டாய மானது. எனவே தான் அழிவின் விளிம்பில் இருக் தம் உலகைக்காக்க முடியும் என கூறப்படுகிறது.
ம் அபிவிருத்தி
ல்ெ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத பேணுதல், சமூக, கலாச்சார பண் வகையில் அபிவிருத்தி அமைத்தல் தி அடைந்த நாடுகளில் இவ்விடயங்
சூழல் பாதிப்பு ஒரு பெரும் பிரச்சினை பச்சை வீட்டுத்தாக்கம் மிகப்பெரிய கலாச்சார சீரழிவு
விருத்தியின் பண்பு பன்படுத்தலும் ஏற்படல் எப்படல் காணப்படல்
9

Page 78
வாழ்வில் 6
வாழ்க்கையில் அனைவரும் வெற்றி பெற வேண்டும். ஆனால் அதற்கு அருவியைப்போல் மிக உறுதியுடன் தனக்கு ஒரு வழியை உண்டாக்கி அதில் சென்றால் தான் வெற்றி கிடைக்கும். வெற்றிக்கான முதல் ஆயுதம் மனம்தான். நம்முடைய மனதால் எப்படிச் சிந்திக்கிறோமோ அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் ஒவ்வொரு வரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிகப்பெரிய கனவு கண்டு அது கிடைக்கும் என்ற நம்பிக் கையுடன் வாழ ஆரம்பித்தால் அந்தக் கனவும் நிஜத்தில் நமக்கு நிறைவேறும். சொர்க்கத்தை நரகமாக்குவதும் நரகத்தை சொர்க்கமாக்குவதும் மனம்தான். தீவிரமான நம்பிக்கையுள்ளம் கொண்டவராக இருந்தால் எதிர்ப்புக்களைச் சமாளித்து நினைத்ததை நினைத்தபடியே செய்து
முடிக்கலாம். உங்கள் வாழ்க்கைச் சூழ்நிலை எப்படி இருந்தாலும் நல்லதில் நம்பிக்கை வைத்து திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேறுங்கள் துன்பமான நேரங்களிலும் சோதனையான கால கட்டங்களிலும் முயற்சியும் சரியான வலிமையான சிந்தனையும் கடின உழைப்பும் உள்ளவர்கள் நிச்சயம் இலட்சியத்தை எட்டிவிடலாம்.
செயலைத் தொடங்குமுன் நாம் வெற்றி பெறுவதை காட்சியாகப் பார்த்த பிறகு நிஜத்தில் செயற்பட ஆரம்பிக்க வேண்டும். பின் நிஜத்தில் அடைய முயற்சிக்க வேண்டும். உங்கள் கனவை இலட்சியத்தை உயர்வை ஒவ்வொரு நாளும் கற்பனையில் வளர்த்து அவற்றை செயலாற்றல் கொண்ட சக்திமிக்க எண்ணங்களாக வளர்ப்பதில் அக்கறை காட்டுங்கள். இதுவே வெற்றிக்கும் தீராத பிரச்சனைகளுக்கும் நோய்களுக்கும் கூட மிகச்

வெற்றி பெற
ச. சங்கீதா நூலக தொண்டர் குழு.
சிறந்த நன்மைகளை வாரிவழங்கும். மனம் அமைதியாக நடந்தால்தான் நன்கு சிந்தித்து விடா முயற்சியுடன் செயற்பட்டு வெற்றி பெறமுடியும். நல்லதை நினையுங்கள். அதை உடனுக்குடன் செய்து முடித்து விட வேண்டும். ஏனென்றால் நமது மனம் பொல்லாதது. என்ன சொன்னாலும் கேட் காது. எனவே நல்லன சிந்தனைகளையும் உடனே செயற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் உடல், செல்வம், நலம், மகிழ்ச்சி இந்த மூன்றையும் தான் விரும்பு கின்றான். ஆனால் முயற்சி செய்பவர்களில் பலர் மூன்றையும் பெறுவதில்லை. சிந்தனையைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த மூன்றையுமே தொடர்ந்து பெறுகிறார்கள். எப் பொழுதும் வெற்றி, மகிழ்ச்சி, நியமம், ஒழுக்கம், விடாமுயற்சி ஆகியவை பற்றியே சிந்தித்து உங்கள் விதியை எளிதாக வெல்லுங்கள். இதுவே சிந்தனையைக் கட்டுப்படுத்தும் முறை.
நாம் வாழ்வில் வளமடைய புத்தகம் வாசித் தல் அடுத்து முக்கியமானது. எல்லாப் புத்தகங் களும் ஆன்மாவுடன் நேரடியாகப் பேசும் ஒலி, ஒளி வடிவில் உள்ள புத்தகங்கள் கண்களுக்கும், காது களுக்கும் விருந்தளிக்கின்றன. இவை ஆன்மா வுடன் பேசுவதால் மனிதனுக்கும் அவனுடைய தலைவிதிக்கும் இணைப்பாக இருந்து அவனை உருமாற்றுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்கள். அந்நேரத்தில் உங்கள் ஒழுக்கத்தைக் காத்து உங்களை பண்பில் செயலில் உயர்வாக்கும். புத்தகம் எதுவோ அதைப் படித்து உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
18 அடி

Page 79
படிக்கும் புத்தகத்தில் ஆழ்ந்து சிந்திக்கும் குணம் 6
அதிகரிக்கும்.
1
எல்லோருடனும் நன்கு கலந்து பழகுங்கள். க நம்பிக்கைக்குரியவர் என்று போற்றும் அளவுக்கு உண்மையாக வாழுங்கள். முன்னேற்றம்
தெல்லாம் முயற்சிகள் உள்ளதால்தான் என்பதை உணர்ந்து வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்து ஜெயிக்க வேண்டும். போட்டி, பொறாமை, பொய், சூது போன்ற சிந்தனைகள் எழாமல் நம் கட மையை முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து த வந்தாலே போதும். நம்மைச் சுற்றி உள்ளவர் 6 களும் நம்முடைய நல்ல எண்ணங்களின் அதிர் -
பிரதம நீத
0 இலங்கையில் அதி உயர்ந்த நீதிம
நீதிமன்றத்தின் பிரதம நீதிபதியே பிரத 0 இவர் ஜனாதிபதியால் எழுதப்பட்ட எடு 0 இவர் ஜனாதிபதியின் முன் சத்தியப்பி
மேற்கொள்வார். 0 இவர் நன்னடத்தையுள்ளவரை பதவி
வேண்டுமாயின் பாராளுமன்ற உறுப்பு மிடப்பட்டு சபாநாயகரிடம் தீர்மான பின்னர் அத்தீர்மானம் பாராளுமன்
நிரூபிக்க வேண்டும். 0 பிரதம நீதியரசர் தனது 65 வயது வரை 0 இவரது சம்பளம் அரசின் திரட்டு நிதி 0 ஜனாதிபதி தேர்தல் வழக்கு, ஏனைய
நடவடிக்கைகள் என்பவற்றை இவர் வி
> 49

வலைகளால் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
நம்புகிறவனுக்கு எல்லாம் கைகூடும் என் கிறது பைபிள். நம்பிக்கைதான் நிஜங்களை உரு வாக்குகிறது என்றார் வில்லியம் ஜேம்ஸ். அப்படி தம்பியவர்கள்தான் சொல்லிவைத்தாற் போல மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டுச் சாதனை பாளராகத் திகழ்கிறார்கள்.
எனவே உங்கள் குறிக்கோளை தெளிவாக தீர்மானித்து அதை அடைய முயற்சி செய்யுங்கள். தெளிவான குறிக்கோளால் கடமை உணர்வு அதிகரித்து நாம் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
தியரசர்
ன்றம் உயர் நீதிமன்றமாகும். இந் மெ நீதியரசர் எனப்படுவார். ழத்தாணை மூலம் நியமிக்கப்படுவார். ரமாணம் எடுத்த பின்னரே கடமையை
வகிக்க முடியும். பதவி நீக்கம் செய்ய பினர்கள் 1/3 பங்கினரால் கையொப்ப -மொன்றை ஒப்படைத்தல் வேண்டும். றத்தால் நிறைவேற்ற CID இனால்
ர பதவி வகிப்பார். விலிருந்து வழங்கப்படும்.
நீதிமன்ற நீதிபதிகளின் ஒழுக்காற்று விசாரிக்கும் அதிகாரம் உடையவர்.

Page 80
வாைன
பெண்ணே
அ - -
மலரும் பூக்கள் யாவும் இ மண்ணுலகைப் பார்க்கும் மனதில் என்ன எண்ணுகி மானிட இனத்தைப் பற்றி!
வாய் பேச முடிந்திருந்தால் வாழ்க்கையை வீணாக்கித் வாலிபத்துக்கு என்னால் - வார்த்தைகளைக் கூறி வழ
கண்களாவது இருந்திருந்த கண்ணால் பேசி கண்கை கண்ணே தெரியாத குருடர் கண்மணிகளை ஜாடை க
ஒரு நாள் வாழும் பூக்கள் ஒரு நிமிடம் சிந்திக்கும் பே ஒன்று மறியாத பாவிகள் | ஓரறிவான பகுத்தறிவு அதிக
பெண்ணே! மகத்தான உ பெருமை பேசி வாழும் ம6 பேதமையை விடுத்து பெருந்தன்மை யோடு நாம்

விழித்தெழு!
திரு. சிவலபாலசுந்தரம் வாசகர் வட்டம் குழு உறுப்பினர்.
ந்த போது றதோ - இந்த
- திரியும்
ஆன்
ழிகாட்டலாம் என்றோ! - இன்றேல்
தால் ...
ள செருக வைத்து மகளாய் வாழும் சட்டியாவது திருத்தலாம் என்றோ?
கூட - எம்மைப்பற்றி பாது போல வேடம் போடும் மோய் கொண்ட நாம் ஏன் சிந்திக்கக் கூடாது?
Dக வாழ்க்கை ரித இனம்
> வாழ வேண்டும்.
ச

Page 81
சக்கரமாக சுழலும் வாழ்வில் சல்லடைகளும் முட்களும் பா சகித்து பொறுமை காத்து நடப் சந்தோஷமான பூந்தோட்டத்து
மண்ணில் பிறந்தது முதல்
மார்போடு அரவணைத்தவர்கள் மந்த புத்தியோடு காலத்தை வி மகத்தான மூளை படைத்த உ
உனக்கு நேரம் போகவில்லை உயர்ந்து நிற்கும் இமயமலை உன்னதமான வாழ்வின் புதிய உனக்கென பெயரிட்டு ஒதுக்கி
பெண்ணே! எம் இனத்தின் அ பொக்கிஷங்களை பாதுகாப்பது பொல்லாப்பில்லாமல் அதை ! பொறுமையாய் இருந்து சிந்தி
உலகத்தில் தகுதி வாய்ந்த எதையும் ச
செய்வது போல நீங்கள்
51

தையானாலும் ப்பது
க்கு வழிகாட்டும்!
ளை எண்ணாமல் ணேடிப்பது உனக்கு தகுமா?
யா? - அந்த யில் ஓர் கொடி நட்டுவா ப பக்கத்தினை ைெவ
புரிய து நம் கடமை அல்லவா? நாம் விற்றுவிடுவதா? சித்து பார் - பொருளறிவாய்!
சாதிக்க விரும்பும் ஒவ்வொருவரும்
நம் செயல்படுங்கள்.

Page 82
அமெரிக்க வல்லூறு
மீதான தலையீடுக
2ம் உலகமகாயுத்தம் முடிவடைந்த ஆண்டான 1945ம் ஆண்டிலிருந்து இன்று வரை உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் 70 இற்கும் மேற்பட்ட இராணுவத் தலையீடுகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. ஐக்கிய அமெ ரிக்க குடியரசு உருவான 1798 முதல் கணக் கிட்டால் 255 இற்கும் மேற்பட்ட இராணுவத் தலை யீடுகளை ஐக்கிய அமெரிக்கா மேற்கொண்டுள் ளது. இந்த தலையீடுகளை நியாயப்படுத்துவதற்கு என்னதான் பயங்கரவாத ஒழிப்பு, தர்மம் காக்க என்று நொண்டிச் சாக்குப் போக்கு கூறினாலும் அமெரிக்காவின் தலையீடுகள் எல்லாமே ஏகாதி பத்திய தர்மம் காக்கவே நடைபெறுகின்றது
அமெரிக்கா தனது இந்த ஏகாதிபத்திய தர்மத்தினை பாதுகாப்பதற்கு பல்வேறு நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாக சி.ஐ.ஏ ஊடாகவும் இராணுவத் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது. அவற்றினை சரியான விபரங் களுடன் குறிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்க மாகும்.
அமெரிக்கா தனது ஏகாதிபத்திய தர்மத் தினை நிலைநாட்டுவதற்கு அன்றிலிருந்து இன்று வரை மிகவும் முயன்று வரும் ஒரே இடம் மத்திய கிழக்குப் பிரதேசம் ஆகும். அமெரிக்காவைட் பொறுத்தவரை மத்திய கிழக்கைச் சேர்ந்த இஸ் லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அங்கு நாம் அமைதியினை நிலைநாட்டுகின் றோம் என்று கூறிக்கொண்டு எப்போதுமே அமெரிக்காவின் கண்களை உறுத்தும் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தைச் சுரண்டுவதே அவர்களது பிரதான நோக்கம். இதற்காக

வின் - ஏனைய நாடுகள் ளும் தாக்குதல்களும்
மு.கிரிதரன்
அமெரிக்கா மத்திய கிழக்கில் மேற்கொண்ட இராணுவ தலையீடுகள் மிக அதிகம். அத்தகைய இராணுவத் தலையீடுகளை இங்கே நோக்கலாம்.
கை
1948 - மத்திய கிழக்கில் என்றுமே தம்முடன்
நட்பாக இருக்க ஒரு நாடு வேண்டும் என்பதற்காக பாலஸ்தீனர்களை சொந்த மண்ணில் இருந்து விரட்டி அகதிகளாக்கி இஸ்ரேல் உருவாக
உதவி புரிந்தது. 1953 -
ஈரானில் மக்களால் தெரிவு செய்யப் பட்ட மோசாதக் அரசை கவிழ்ப்பதற்கு
ஷாவிற்கு சி.ஐ.ஏ. உதவியது. 1958 - அமெரிக்காவின் ஆறாவது கப்பற்
படை லெபனானின் கடற்கரை பெய் ரூட் அருகே நங்கூரமிட்டு தன் மூக்கை
நுழைத்து தாக்குதல் தொடுத்தது. 1 1960 -
இக்காலப் பகுதியில் ஈராக் தலைவர் அப்துல் கரீம் கோஷனைக் கொல்ல பலமுறை முயற்சி செய்து தோல்வி
யடைந்தது. 1972 - இஸ்ரேலுடன் சமாதான முயற்சிகளில்
ஈடுபட எகிப்து அதிபர் அன்வர் சதாத்
முயன்றதைக் தடுத்தது. 1978-88 -
ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்கள் எனப்படும் கலகப் படை உருவாக ஆயுதம், பணம், பயிற்சி எல்லாம்
தந்தது. > 1981-86 - லிபியாவின் ஜனாதிபதி கடாபிக்கு
எதிராக இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியது. லிபிய பெட்ரோல் படகைத் தாக்கி 72 பேரைக் கொன்
529
52

Page 83
றது. அத்துடன் லிபியா மீது குண்டுத் தாக்குதல் நடாத்தி கடாபியின் மகள் உட்பட பல்லாயிரக் கணக்கானவர் கள் உயிரிழக்கக் காரணமாக
இருந்தது. - 1980-88- ஈரான் யுத்தத்தின்போது ஈராக்கை
ஐ.நா கண்டித்தபோதும் அமெரிக்கா பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியதுடன் ஆயுதம் வழங்கியது. அத்துடன் ஈராக் உடன் சேர்ந்து ஈரான் பயணிகள் விமானத் தைச் சுட்டு வீழ்த்தி 290 பேர்களைப்
பலி வாங்கியது. 1982 - லெபனானை இஸ்ரேல் தாக்கிய
போது அதற்கு ஆதரவு தெரிவித்த துடன் ஐ.நா சபை இஸ்ரேல் கொண்டு வந்த தடைகளை தனது வீற்றோ அதிகாரம் மூலம் நீங்கி 17,000 பொது மக்கள் மரணத்திற்கு காரண
மாக இருந்தது. 1991
க -
வளைகுடாயுத்தம் எந்த சதாம் உசேனை போற்றியதோ அவருக்கு எதிராக ஈராக் மீது அமெ ரிக்கா நடத்திய வளைகுடாப் போரில் மக்கள் வாழும் நகரங்கள் தாக்கப் பட்டன. இதில் இரண்டு லட்சம் பேர்
கொல்லப்பட்டனர். 1993
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை (இன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷின் தந்தை) கொல்ல முயன்றதாக கூறி மீண்டும் ஈராக் மீது
தாக்குதல். 2001 அக்டோபர் 7
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க தாக்குதல்கள் ஆரம்பமாகி மக்கள் வாழும் பகுதிகள் மீது விமானத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டு பல்லா யிரக்கணக்கானவரைக் கொன்று குவித்தும் இன்றும் யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
S53
93 -

2003 மார்ச் 19
ஈராக்கில் அணுவாயுதம் மற்றும் இர சாயன ஆயுதங்கள் காணப்படுவதாகக்
கூறி தேச நாடுகளுடன் சேர்ந்து படை யெடுத்து பலரைப் பழிவாங்கி சதாம் உசேனை தூக்கில் தொங்கவிட்டது. ஆனால் ஐ.நாவின் அலுவலர்களால் எந்தவொரு அணுவாயுதத்தையோ இர சாயன ஆயுதங்களையோ கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த பிரச்சனையும் இழுபறியாக உள்ளது.
அமெரிக்காவின் ஆதிக்க ஆசை மத்திய கிழக்குடன் நின்றுவிடவில்லை. லத்தீன் அமெ ரிக்க நாடுகளின் மீதும் அதன் பார்வை திரும்பி அங்கு அமெரிக்க இராணுவமும் சி.ஐ.ஏ.யும் செய்த தலையீடுகள் மிகவும் அதிகம். அதிலும் கம்யூனி சத்தையே உலகில் இல்லாது ஒழித்து முதலாளித்துவத்தைப் பரப்புவதையே கியூபாவில் கம்யூனி சத்தைப் பரப்பினால் அமெரிக்காவால் தாங்கிக் கொள்ள முடியுமா? இதனாலே கியூபாமீது பல்வேறு தலையீடுகளை மேற்கொண்டதுடன் கியூபா சிங்கம் என அழைக்கப்படும் பிடல் காஸ்ரோவை கொலை செய்ய 600 மேற்பட்ட தடவைகள் சி.ஐ.ஏ முயன்று தோற்றுப்போனது. காஸ்ரோ நோய் வாய்ப்பட்டு முடியாமல் இருந்த போது கடவுளுக்கு நன்றி சொன்ன ஒரே ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா கியூபா வுடன் நின்று விடாது ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகள்மீதும் கொண்ட தலையீடுகளை இங்கு நோக்கலாம்.
1953 - கௌதமாலாவில் தேர்ந்தெடுக்கப்
பட்ட ஆட்சியினைக் கலைத்து தூக்கி
எறிய சி.ஐ.ஏ உதவியது. 1973செப்டம்பர் 11
சிலியை ஆண்ட மக்களின் அமோக ஆதரவு பெற்ற அலேண்டே கொல்லப் படவும் கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்
9

Page 84
படவும் 5000 பேர் உயிரிழக்கவு
காரணமாக இருந்தது. 1981-90
புனித யுத்தம் என்ற பெயரில் நிகர வாவில் புரட்சிகர சாண்டினிஸ்ட அரசைக் கவிழ்க்கவும் இரத்த
குளியல் நடாத்தவும் துணை நின்றது 1983 அக்டோபர் 23
கரீபிய கடற்தீவு கிரனாடவில் தனக் ஒரு கப்பல் தளம் அமைக்க வேல டும் என்ற ஒரே காரணத்துக்காக அ தீவைக் கைப்பற்றி தனது கைப் வையை ஆட்சியில் அமர்த்தி கட
படைத்தளம் அமைத்தது. 1989-90- பனாமாவை ஆக்கிரமித்து 27,00
படையினரை தரையிறக்கி 200 பனாமா மக்களை கொலை செய் அந்நாட்டு அதிபரை கஞ்சா விற் தாக கூறி கைதுசெய்து தனது தாக் தலை நியாயப்படுத்தியது.
அமெரிக்கா இத்துடன் நின்றுவிடவில்லை தனது ஏகாதிபத்திய தர்மத்தை உலகம் பூராகவும் நிலைநாட்டுவதற்கு முயன்றது. அமெரிக்காவில் கழுகுப்பார்வையில் இருந்து ஆசிய ஆபிரிக் நாடுகள் கூட தப்பிப் பிழைக்கவில்லை. அமெரிக்க மத்திய கிழக்கிற்கும் லத்தீன் அமெரிக்க நாடு களுக்கும் வெளியில் மேற்கொண்ட இதர தாக் தல்கள் தலையீடுகளை அடுத்து நோக்கலாம்.
1945-49 - ஒரு லட்சம் அமெரிக்க சிப்பாய்கள்
கொண்ட இராணுவத்துடன் சீனாவில் நுழைந்து சீனப்புரட்சியை நசுக்க சியாங்கே ஷேக் அரசைக் காக்
முயன்று தோற்றுப்போனது 1946-49- கிரீசில் கம்யூனிஸ்டுக்கள் ஆட்சிக்
வரக்கூடாது என்பதற்காக பிற்போ

5•
த
அ.
8. 2• 8
காளர்களுக்கு ஆதரவாக அமெரிக்
கப்படை கீரீஸிற்கு சென்றது. 1950
அமெரிக்கப்படை தென்கொரியாவில் நுழைந்து அதனூடாக வடகொரி யாவை அடைய முயன்றது. இதில் ஒரு லட்சத்து முப்பது ஆயிரம்
கொரிய மக்கள் உயிரிழந்தனர். 1965-73- வியட்நாமில் 5,25,000 சிப்பாய்
களுடன் நுழைந்த அமெரிக்கப்படை நடாத்திய அட்டூழியங்கள் உலகம் முழுவதும் அறிந்தவை. இதில் வியட் நாம் கொரில்லாக்களின் தாக்குத லால் அமெரிக்க இராணுவம் பலத்த
சேதம் அடைந்தது. p 1992-94- சோமாலியா மீது தாக்குதல் து 1999 - கொசாவா தாக்குதலில் 20,000 பேர்
கொல்லப்பட்டனர்.
த
இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், மற்றும் இதர நாடுகள் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களும் தலை
யீடுகளும் மிகவும் அதிகம். மேலே குறிப்பிட்டவை ர் மிக சிறிய அளவே. இன்னும் வெளியே தெரியாமல் க மறைமுகமாக பல்வேறு தலையீடுகளையும் மேற் ா கொண்டுவருகின்றது. அமெரிக்காவைப் ந பொறுத்தவரை இன்று உலகத்தின் முதலாவது
பெரும் வல்லரசு என்று கூறப்படும் அளவிற்கு தான் என்று நிலைத்திருப்பதற்காகவும் தனது ஏகாதிபத்திய தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் கம்யூனிஸம் இன்று உலகில் நிலைபெறாமல் தடுப்பதனையுமே தனது முதல் கடமையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. அது மட்டு 5
மன்றி தன்னை மீறி எதுவும் நடந்து விடக்கூடாது
என்ற சிந்தனை கொண்டதாகவும் காணப் த படுகிறது.
க
U" அ•
549

Page 85
பூபாலசிங்
mm
பாலர் முதல் படம்
4 பாடசாலை நு
* உபகரணங் * வாழ்த்து
* சஞ்சி அனைத்தையும் பெற
-
இல 4, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
ராஜா மிக்
கோப்பா உரும்பிரா

1000 புத்தகசாலை
சிலை டதாரிகள் வரை சகலருக்கும்
தேவையான சல்கள் மற்றும்
கள்,
மடல்கள்,
கைகள்
FACry TiAy
மறுக்கொள்ளலரம்.
'P: 021 222 6693
-சா பலஸ்
ராஜா
மாம்
ய் வீதி, ய் சந்தி.

Page 86
G.S. Linganathan & Co
13,14, Grand Bazar, Jaffna.
தரமும் விலையும் எங்கள் பாரம்பரியம்
பல வண்ண, வண்ண ஆடைகளை தெரிவு செய்ய
யாழ் நகரில் சிறந்த ஸ்தாபனம்
G.SD
S, UNNATHAN & 0
12
ஜி. எஸ் லிங்கநாதன் அன்கோ
- The Leading Textiles '.
13-14, பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம். |
T.P: 3139
Kanan Shoes
T.P:- 0779091561
Palay Road, Parameswara junction.

பியூட்டி செலக்ஷன் இ&y'ty Selection,
Jancy & Electronics
K. Ananthan TP:077411526
Palay Road, Parameswara junction,
Thirunelvely.
பிரகாம்
+ கணணிச் சேவை,
+ போட்டோ ஸ்ரெட் பிரதிகள் டிஜிற்றல்)
+ அடையாள அட்டை ஆவணங்கள் கவரிடுதல்,
+ ஸ்ரூடியோ அல்பங்களுக்கான படம் கவரிடுதல்,
(+ ஸ்பைறல் பைண்டிங் வகைகள்,
இச் சேவைகளைப் பெற்றுக் கொள்ள
56B, பலாலி வீதி, திருநெல்வேலி. யாழ்ப்பாணம்.

Page 87
மாகாண விடயம் சம்பார்
மாகாண சபையின் ஆளுனர் யாரால் நியமிக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின நியமிக்கப்படுவார்.
2. மாகாண சபையின் நிதி ஆணைக்குழுவில் அா
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் திறைசேரி செயலாளர் ஏனைய மூன்று உறுப்பினர்கள் மூன்று சமூக தொழிற்கல்விசார் துறைகளில் பிரசித்தி பெற்ற இருத்தல் வேண்டும்.
3. மாகாண பிரதான செயலாளரின் நியமன அதிக
ஜனாதிபதி
4. மாகாண பிரதான செயலாளரின் நியமனம் எவ்வ
மாகாண பிரதான அமைச்சரின் சம்மதத்துடன் ஜா
5. மாகாண பகிரங்க சேவை உத்தியோகத்தரின் ந
கட்டுப்பாடு என்பவற்றுக்குப் பொறுப்பான அதிக மாகாண ஆளுனர்
6. மாகாண சபையின் அமைச்சர்களின் எண்ணிக்ன பிரதான அமைச்சர் ஒருவரும் நாலுக்கு மேற்பட்ட
7. மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழுவின் .
மூன்று பேருக்குக் குறையாத அங்கத்தவர். ஒரு
8. மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழுவில் அ
பாராளுமன்ற உறுப்பினர் மாகாண சபை உறுப்பினர் பகிரங்க சேவை உறுப்பினர் நீதிதுறை அலுவலர் மாகாண பகிரங்க சேவை அலுவலர்
ரூ 55

கதமான பொதுஅறிவு
வாசகர் வட்டக் குழு பொதுநூலகம், உரும்பிராய்.
ப்படுவார்? னால் அவரது கைப்பட எழுதப்பட்ட ஆணை மூலம்
ங்கம் வகிப்போர் யார்?
ங்களைச் சேர்ந்தவர்கள்) நிதி, சட்டம், நிர்வாகம் றவர்களாகவும் உயர்கல்வி வகிப்பவர்களாகவும்
காரி யார்?
ாறு மேற்கொள்ளப்படுகிறது? னாதிபதியினால் நியமனம் செய்யப்படுகின்றது.
நியமனம், இடமாற்றம், பதவிநீக்கம், ஒழுக்காற்று சாரி யார்?
கையாது?
எத அமைச்சர்கள் - மொத்தம் 5பேர்
அங்கத்தவர் தொகை யாது?
வர் தவிசாளராக கடமையாற்றுவார்
அங்கத்தவராக இருக்க தகுதியற்றவர் யார்?
ஒ

Page 88
9. மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழு ய
மாகாண ஆளுனரினால்
10. மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழுவில்
நியமனத் திகதியிலிருந்து ஐந்து ஆண்டுக
மாகாண வருடாந்த நிதிக் கூற்றில் உள்ளட அவ்வாண்டின் மாகாணத்தின் மதிப்பீடுசெய் வருடாந்த நிதிக் கூற்றில் தரப்பட்டுள்ள செல
12. மாகாண நிதி ஆணைக்குழுவின் பதவிக்கா
உறுப்பினர் இறந்தாலொழிய, பதவியிலிருந்து மூன்று ஆண்டு காலம் பதவி வகிக்கலாம்
13. மாகாண சபையின் ஆட்சிக்காலம் எவ்வளவு
மாகாண சபையின் முதலாவது கூட்டத் திக
14. மாகாண சபை எப்போது கலைக்கப்படலாம்
தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி
15. மாகாண நிதியத்தின் கட்டுக்கோப்பு எவ்வாறு
மாகாண ஆளுனரால் ஆக்கப்படுகின்ற நித
16. மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்
குறிப்பிட்ட மாகாணத்தின் பரப்பளவையும் ச மூலம் உறுப்பினர்கள் தொகை தீர்மானிக்க
17. ஆளுனர் மாகாணசபையைக் கூட்டுமாறு 8
குறைந்தது இரண்டு மாதங்களுக்கொரு மு
18. மாகாண சபை ஆளுனரின் பதவிக்காலம் !
பதவியேற்ற திகதியிலிருந்து ஐந்து ஆண்டு
19. மாகாண சபைகளின் நிதி முகாமைத்துவம்
மாகாண சபைகளின் 1987ம் ஆண்டின் இ திருத்தத்தின் மூலமும், 1987ம் ஆண்டின் தாபிக்கப்பட்டுள்ளது.
20. மாகாண சபைகளின் நிதி முகாமைத்துவம்
அரசின் கொள்கைக்கு அமைவாக நிதி சட்டபூர்வமான அதிகாரத்தை ஆளுனர் மேற் ஆளுனருக்கு உதவியும், ஆலோசனையும்

பாரால் உருவாக்கப்படுகின்றது?
ர் உறுப்பினரின் பதவிக்காலம் யாது? Tலம்
க்கப்படக்கூடிய விடயங்கள் யாவை? யப்பட்ட பெறுகைகள், செலவினம் பற்றிய கூற்று வினத்தின் மதிப்பீடு
லம் எவ்வளவு? து விலகினாலொழிய அல்லது அகற்றப் பட்டாலொழிய
தியிலிருந்து ஐந்து ஆண்டு காலப்பகுதி வரை
முடிவடைந்ததும்
று ஒழுங்குபடுத்தப்படுகின்றது? தி ஒழுங்கு விதிகளினால் (P.F.R)
கை என்ன அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது? னத்தொகையையும் கவனத்தில் கொண்டு சட்டத்தின் ப்படுகின்றது.
அழைப்புவிடுக்கும் காலம் யாது?
றை
பாது?
காலம்.
எச்சட்டத்திற்கமைவாக தாபிக்கப்பட்டுள்ளன? லங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான 13வது 42ம் இலக்க மாகாணசபைச் சட்டத்தின் மூலமும்
யாது? நிர்வாகத்தை கொண்டு நடாத்துவதற்கான இறுதி கொள்ளல், மாகாண அமைச்சரவை இது சம்பந்தமாக ழங்கி ஆளுனரின் தொழிற்பாட்டுக்கு உதவி புரிதல்.
569 -

Page 89
21. மாகாண ஆளுனரின் நிதி சம்பந்தமான கட ை
மாகாண நிதியை கட்டுப்படுத்துவது மாகாண நிதியைப் பாதுகாப்பது மாகாண நிதியத்துக்கு பணத்தை செலுத்துதல் மாகாண நிதியத்துக்கு ஒழுங்கான கணக்கீடு “மாகாண அவசரநிதி” ஏற்படுத்துவது தொடர் பிரமாணங்களையும் ஏற்படுத்துவது. நிதி சம்ப
22. மாகாண சபைகளின் சட்டவாக்கம் யாது?
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான 1வது பட்டியலில் கூறப்பட்ட விடயம் (Undevelop ஆலோசனையுடன் 111வது பட்டியலில் குறிப்பிட்டு மாகாண சபை சட்டம்.
23. மாகாண நிதி ஆணைக்குழுவின் முக்கியமான
நாட்டின் சமநிலையான பிராந்திய அபிவிருத்தி வகுத்தமைத்தல். அவை பின்வருவன: மாகாணத்தின் சனத்தொகை மாகாணத்தின் தலைக்குரிய வருமானம் பொருளாதார சமூக சமத்துவமின்மைகளை படி மாகாணத்தினதும் தலைக்குரிய வருமானத்த தலைக்குரிய வருமானத்திற்குமிடையிலான வ தேவை.
24. கணக்காய்வாளர் நாயகம் யாரால் நியமிக்கப்ப
ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்
25. கணக்காய்வு அதிபதி அரசியலமைப்பின் சர கணக்கறிக்கையை எங்கு சமர்ப்பிப்பதாக நியமிக்
பாராளுமன்றத்திற்கு
26. மாகாண சபை நிதியத்தில் உள்ளடக்கப்படும்
செய்தல் வேண்டும்? மாகாண சட்டத்திற்கு இணங்கவும் அச்சட்டத்தில் ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.
26. மாகாண சபை நிதியத்தில் உள்ளடக்கப்படும் பன
மாகாணத்தின் மாகாணசபையினால் சுமத்தப்படு மாகாண சபைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வரும்படிகள் இலங்கை திரட்டு நிதியத்திலிருந்து மாகாண கடன்களினதும் வரும்படிகள் மாகாணசபைக்கு
S57
57

மகள் யாது?
பான விடயங்கள் பொருத்தமான விதிகளையும் ந்தமான ஏனைய பொருத்தமான விடயங்கள்.
13வது திருத்தத்தின் ஒன்பதாவது பட்டோலையின் ed function) சம்பந்தமாகவும் பாராளுமன்றத்தின் ள்ள விடயம் சம்பந்தமாக (Concurrent functions)
நோக்கம் யாது? யை அடையும் நோக்கில் அத்தகைய நெறிகளை
உப்படியாகக் குறைப்பதற்கான தேவை ஒவ்வொரு திற்கு மாகாணங்களுக்கிடையிலான அதியுயர் நித்தியாசத்தை படிப்படையாக குறைப்பதற்கான
நிவார்?
த்து 153இன்படி சகல அரச நிறுவனங்களின் கப்படுகின்றார்?
நிதியம் எச்சட்டத்திற்கு அமைவாக ஒதுக்கீடுகள்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோக்கங்களுக்காகவும்
ங்கள் யாவை? ம் எல்லா வரிகளினதும் கூட்டுத்தொகை வழங்கப்படும் எல்லா மானியக் கொடைகளினதும்
சபைக்கு முற்பணமாக வழங்கப்பட்ட எல்லா கிடைக்கின்ற ஏனைய வரும்படிகள்.
அ

Page 90
அற்புதப் பெ
* மனிதன் உண்மையாகவும் நேர்மையாகவும்
தில்லை.
* வாழ்க்கை என்பது கதைப்புத்தகம் அல்ல, .
ஓ ஓர் நல்ல நண்பன் உன்னில் பாதி, அவளை
* மற்றவர்களுடைய துன்பங்களை உணர முடி
* நம் வாழ்வில் கிடைக்க முடியாத பெரும் செல்ல
ச ஒன்றை அடைய விரும்பி தீவினைகளைச் 6
* பிறர் குற்றங்களை கவனிக்காதே, நீ எந்தவி
* ஆசைகளை அடக்க முடியாத ஆன்ம சுதந்தி
* ஓர் தவறு செய்த பிறகு அதைத் திருத்தாதவ
* அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
* உன்னதமான ஒவ்வொரு வேலையும் முடியா
* மனிதனின் இதயத்தை திறப்பது எது? அவல
6 நம்மைத் திருத்திக் கொள்வதால் சமுதாயச்
ச பெரிய காரியங்கள் வல்லமையால் நிறைவே
உள்ளது.
* இன்பங்களைப் பெற முயல்வதைவிட இலட்ச்
>

என்மொழிகள்
ச. பாமினி நூ. தொ. கு. உறுப்பினர்
- இருந்தால் உலகில் யாருக்கும் பயப்பட வேண்டிய
அது ஓர் விசித்திரமான நாவல்.
எ உன்னுடைய மூன்றாவது கண் எனலாம்.
ஐயாதவன் மனித தோற்றம் உள்ள விலங்காவான்.
வம் நாம் வீணே கழிக்கும் ஒவ்வோர் விநாடியும்தான்.
nசய்யாதே.
த குற்றமும் செய்யாமல் நடந்து கொள்.
ரெம் அழிவை உண்டாக்கும்.
ன் இன்னொரு தவறு செய்தவன் ஆவான்
ததாகவே முதலில் தோன்றும்.
மன அறியாமல் எழும் சிரிப்புத் தான்.
சீர்திருத்தம் தானே நிகழும்.
வறவில்லை; விடா முயற்சியினாலேயே நிறைவேறி
யங்களைப் பெருக்க முயல்வதே நலம்.
539

Page 91
ச பேச்சாற்றலை விட செயலாற்றல் சிறந்தது.
* கீழான இலட்சியத்தில் வெற்றிபெறுவதைவிட உயர்
* வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகாது
* நெஞ்சில் தைரியமும் உண்மையும் இருந்தால் ந
GP பாமி..
மனிதனை உருவாக்குவதில் துன்பமும் இன்பமும்
* உள்ளத்திலே அன்பு இருந்தால் மட்டுமே போதா?
* பிறருக்கு உதவி செய்யாதவர்கள் பிறர் உதவியை
* மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவர்களையும்
* அற்பமான பணம் சம்பாதிப்பதற்காக நீ ஒழுக்கத்
* கடவுள் நமக்கு நாக்கைக் கொடுத்திருப்பது இனி
* எல்லை மீறி சிரிப்பவன் மூடன்; சிரிக்காமல் இரு
CFC - குளோரோபு
CFC என்பது குளோரோ புளோரோ கா ஓசோன் படையை அழிக்கின்றது. இவை ம் ஸ்பிரேயிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஓம் தோல் புற்றுநோய், கண்வில்லை வெண்மைய எனவே 1987ல் மொன்றியல் நகரில் மேற் - படிப்படியாக அகற்றப்படுகிறது.
59

இந்த இலட்சியத்தில் தோல்வியடைவது சிறந்தது.
வ; வாழ்க்கையும் புனிதமாகாது.
நம்மை நாமே தற்காத்துக் கொள்ளலாம்.
ம் சரிசமமான இடத்தைப் பெறுகின்றன.
து; அது செயலில் பயன்படவும் வேண்டும்.
ப எதிர்பார்க்க முடியாது.
மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே.
தை விற்றுவிடாதே.
- படம்
மையான சொற்களைக் கூறுவதற்கு.
ப்பவன் வஞ்சகன்.
ளோரோ காபன்
பனைக் குறிக்கும். இவை பெருமளவு நளிர்சாதனப் பெட்டியிலும், எயர்செல் சான் படையின் சிதைவு மனிதரிடையே முதல் போன்ற நோய்களை ஏற்படுத்தும். காள்ளப்பட்ட சர்வதேச CFC சேர்வை
9

Page 92
ஓசோன் படையு
பூமியின் மேற்பரப்பிற்கு மேல் படை மன் லத்தில் மெல்லிய தோல் போன்று ஓசோன்பா அமைந்துள்ளது. ஓசோன் என்றால் என் என்பதனைப் பார்த்தால் ஓசோன் (O) மும்மடங் ஒட்சிசனைக் கொண்டு இயற்கையாக காணப்படு ஒரு வாயுவாகும். எனவே இதனை ஒட்சிசனி இன்னொரு வகை என்று கூடக் கருதலாம். 21 ஒட்சிசனுடன் ஒப்பிடும் போது வளிமண்டலத்தி சார்பு விகிதம் கன அளவுப்படி 0.000007% ஆகு ஓசோன் வளிமண்டலத்தில் சீராக பரம்பல் அடை திருக்கவில்லை. ஆனால் 90 சத விகிதத்திற்கு கூடியது. புவியின் மேற்பரப்பிலிருந்து 10.50k உயரத்தில் படை மண்டலத்தில் காணப்பு கின்றது. ஓசோன் ஆனது படை மண்டலத்தி பொதுவாக செறிவடைந்து காணப்படும் பல ஆகும். இவ்வோசோன் படை பூமியின் பாதுகாப்பு கவசமாக தொழிற்பட்டு சூரியனில் இருந் பூமியை நோக்கி வருகின்ற தீங்கு விளைவிக்க கூடிய புற ஊதாக் கதிர்களை வழங்கட்டும். அது கைய ஓசோன் படையின் இன்றைய நிலை யினை இங்கு நோக்கலாம்.
இன்று அத்தகைய ஓசோன் படையில் ஒ துவாரம் ஏற்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டு ளது. இதனை அந்தாட்டிக்காவில் "கலிபோ” எ கின்ற இடத்தில் ஆராய்ச்சி நடாத்திய பிரித்தானி ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். இருவ டங்களின் பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு சென்று ஓசோன்படையை ஆராய்ந்தபோது அ லிருந்த துவாரம் முன்னிருந்ததை விட 30 க விகிதம் விரிவடைந்திருந்தமை கண்டுபிடிக்க பட்டது. இன்று இந்த துவாரம் அந்தாட்டிக்க
>

ம் அதன் நிலையம்
மு. சிவகரன் நூலக தொண்டர்குழு உறுப்பினர்.
எட கண்டம் முழுவதும் விரிவடைந்து விட்டது.
கு
ஓசோன் படை சிதைவடைவதற்கான காரணங்களை எடுத்து நோக்கினால் வளி சீர் படுத்தலிலும் உறைகுளிராக்குதலிலும் தீய ணைப்பு பதார்த்தமாகவும் காணப்படுகின்றதும்
கைத்தொழிற்சாலைகளில் அதிகளவு பாவிக்கப் ன் படுகின்ற CFCகளும் Haionகளுமே ஓசோன் ம். படையைச் செய்யும் பதார்த்தமாகவுள்ளது என -ந் 1970ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நிரூபிக்கப்
பட்டது.
P 2. 6 8
அ. (9)
ம .
CFC வாயுவானது எவ்வாறு ஓசோன் படையை சிதைவடையச் செய்கின்றது என்ற செயன்முறையினை எடுத்து நோக்கினால் குளிர் சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், கைத்தொழிற் சாலைகள் என்பவற்றில் இருந்து வெளிவிடப்படு கின்ற CFC வாயு வளிமண்டலத்தில் விடப்படு கின்ற போது படை மண்டலத்தில் அமைந்துள்ள ஓசோன் படையை நோக்கிச் செல்லுகின்றன. அங்கு சூரியனில் இருந்து வெளிவருகின்ற புற ஊதாக் கதிர்களினால் பிரிகையடைகின்றன. இச் செயன்முறைகளினால் உயர் தாக்கு திறனைக் கொண்ட குளோரின் / புரோமின் அணுக்கள் சுயாதீனமாக விடப்படுகின்றன. இக்குளோரின் புரோமின் அணுக்கள் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கும் கருவிகளாக தொழிற்படுகின்றது. அதா
வது ஓசோனானது ஒட்சிசனாகவும் குளோரின் தி ஒரொக்சைட்டு ஆகவும் உடைக்கப்படும். இக்
குளோரின் ஒரொக்சைட்டு மிகவும் நிலையற்றது.
இது சுயாதீன உயர்சக்தி ஒட்சிசனுடன் தாக்கி க்
ஒட்சிசன் மூலக் கூறொன்றைத் தோற்றுவிக்கும்.
ந .
ள் |
ந .
ப்
60 60

Page 93
இதே வேளை மீண்டும் குளோரின் அணுவை வெளியேற்றும். வெளியேற்றப்பட்ட குளோரின் அணு இன்னொரு ஓசோன் மூலக்கூற்றைத் தாக்கி அழிக்கும். இவ்வாறான ஒரு படிமுறை யினால் ஒரு தனி குளோரின் அணு 10,000 ஓசோன் மூலக்கூறுகள் வரை அழிக்க முடியும். இதனால் இன்று ஓசோன் படையில் காணப்படு கின்ற துவாரம் ஆனது படிப்படியாக பெருப்பிக்கப் பட்டு வருகின்றது. மிகவும் நிலையற்றது. இது சுயாதீன உயர்சக்தி ஒட்சிசனுடன் தாக்கி ஒட்சிசன் மூலக் கூறொன்றைத் தோற்றுவிக்கும். இதே வேளை மீண்டும் குளோரின் அணுவை வெளி யேற்றும். வெளியேற்றப்பட்ட குளோரின் அணு இன்னொரு ஓசோன் மூலக்கூற்றைத் தாக்கி அழிக்கும். இவ்வாறான ஒரு படிமுறையினால் ஒரு தனி குளோரின் அணு 10,000 ஓசோன் மூலக்கூறுகள் வரை அழிக்க முடியும். இதனால் இன்று ஓசோன் படையில் காணப்படுகின்ற துவாரம் ஆனது படிப்படியாக பெருப்பிக்கப்பட்டு
வருகின்றது.
ஓசோன் துவாரம் என்றால் என்ன என்று எடுத்து நோக்கினால் ஓசோன் துவாரம் எனப் படுவது ஓசோன் படை மெல்லியதாக்கப்படுவ தாகும். இது நாம் பார்க்கக்கூடிய உண்மையான துவாரம் அல்ல. பூகோள செறிவு இயற்கை யாகவே குறைவாகும். ஆனால் முனைவுப் பகுதி யில் இதன் செறிவு இயற்கையாகவே அதிகமாக உள்ளது. ஓசோன் படையானது மெல்லியதாக மாறுவது தென்முனைவுப் பகுதியில் தெளிவாக காணக்கூடியவாறு அடைந்துள்ளது. அங்கு ஓசோனின் செறிவு 400 டொப்சன் அலகுகளில் இருந்து 150 டொப்சன் அலகுகளாக குறைவ டைந்துள்ளமை தெளிவாக அவதானிக்கப்பட் டுள்ளது. தென்னரைக் கோளத்தில் இந்த நிகழ்வு வசந்தகால, கோடை காலப் பகுதியில் அதிகமாக இடம்பெறுகின்றது.
ஆரம்பத்தில் இந்த ஓசோன் துவாரத்தைப் பற்றி விஞ்ஞானிகள் கூறியபோது அலட்சியமாக
S61

கருதிய நாடுகளும் நிறுவனங்களும், மக்களும் இந்த துவாரத்தினூடாக பூமிக்கும் உயிரினங் களுக்கும் உவப்பற்ற புற ஊதாக் கதிர்கள் அகச் சிவப்புக் கதிர்கள், செறிவாக வரவிருக்கின்றன. அதனால் அந்தாட்டிக்காவின் பனிக்கட்டிகள் உருகும். அதனால் கடல் நீர்மட்டம் 1mக்கும் மேல் உயர்வடையும். அவ்வாறு கடல் நீர்மட்டம் உயர் வடைந்தால் பசுபிக் சமுத்திரத்தினுள் அமைந் திருக்கின்ற ஆயிரக் கணக்கான தீவுகள் கடல் நீரில் மூழ்கிவிடும் என்றும் எச்சரிக்கையும் விடுத்தனர் என்று கேள்விப்பட்டவுடனே மிகவும் அச்சமடைந்து ஓசோன் படையில் துவாரம் ஏற்படுவதை தடுப்பதற்கும் ஓசோன் படையில் துவாரம் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் ஓசோன் படையைப் பாதுகாப்பதற்கானவுமான நடவடிக் கைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபடத் தொடங் கினார்கள். மேலும் அந்தாட்டிக்காவில் மட்டு மின்றி தென்னரைக் கோளத்தின் சில பகுதி களிலும் ஓசோன் துவாரம் காணப்படுவதை அவதானித்த விஞ்ஞானிகள் அவை தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பகுதிகளில் காணப்படுவதாக குறிப்பிட் டார்கள். குறிப்பாக தென்அமெரிக்க நகரங்களான றியாடி ஜெனீரோ, சந்தியாக்கோ மற்றும் சிலியின் தென் நகரமான அறேனாஸ்இலும் ஓசோன் துவாரம் அவதானிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஓசோன் துவாரத்தில் பல்வேறுபட்ட தீமையான விளைவுகள் ஏற்படுகின்றன.
யாரென
ஓசோன் படையில் காணப்படும் துவாரத் தால் ஏற்படும் தீமையான விளைவுகளை எடுத்து நோக்கினால் சூரியனின் புறஊதாக் கதிர்கள் வடி கட்டுவதற்கு ஓசோன்படை இல்லாமல் நேரடியாக பூமிக்கு வருவதனால் மனிதருக்கும் விலங்கு களுக்கும் சருமப் புற்றுநோய், வெண்படல நோய் என்பன ஏற்பட ஏதுவாக அமைகின்றது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவடையும். மேலும் புறஊதாக் கதிர்களின் வருகையினால் சூழல் வெப்பநிலை அதிகரித்து பனிக்கட்டிகள் உருகி கடலுடன் சேர்ந்து கடல் நீர்மட்டம் உயர்வடை

Page 94
வதால் பல தீவுகள் கடல் நீரில் மூழ்கிவிடும் அபா யம் காணப்படுகின்றது. மேலும் சில பயிர்களின் உற்பத்தியும் பாதிப்டையும்.
இவற்றைவிட புறஊதாக் கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக காணப்படுவதால் இவை சமுத்திரங்கள், கடல்கள், நன்னீர் நிலைகளை மிகவும் ஆழமாக ஊடுருவும் தன்மை வாய்ந்தன. மீன் முட்டைகள், கடல் பிளாந்தன்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இதனால் சமுத்திர உணவுச் சங்கிலிகள் பாதிப்படைந்து மீன் உற்பத்தி மிகவும் பாதிப்படையும். இதனை விட முக்கியமாக கீழ் வளிமண்டலத்தில் உள்ள புறஊதாக் கதிர்கள் தரைமட்ட ஓசோனை உற்பத்தி செய்வதால் இந்த உயர் தாங்கு திறன் கொண்டதும் நச்சுத்தன்மை கொண்டதுமான ஓசோன் பல சுவாச நோய்கள் உருவாகக் காரணமாக அமைகின்றது.
இத்தகைய ஒரு பெரிய அழிவில் இருந்து பூமியையும் உயிரினங்களையும் பாதுகாப்பதற் காக ஐக்கிய நாடுகளின் சுற்றாடற் சூழலியல் நிகழ்ச்சித் திட்டம் 1976ம் ஆண்டு ஓசோன் படையைப் பாதுகாப்பதற்கான வெளியீட்டை ஆரம்பித்து வைத்தது. இதன் தொடர்ச்சியாக ஐக்கிய அமெரிக்கா 1978இல் CFC வாயுக்களை திட்டமிடாத வகையில் உற்பத்தி செய்வதனை தடுக்குமுகமாக ஒரு சட்டத்தை இயற்றியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு ஐரோப்பிய நாடு களும் இது தொடர்பான சட்டமூலங்களை இயற்றின. இதனைவிட 1977ம் ஆண்டு 32 நாடுகள் பங்கு கொண்ட மாநாட்டில் CFC வாயுவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு எதிர் கால திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இவற்றைவிட 1988ம் ஆண்டு வியன்னா பிரகடனம் ஓசோன் படையை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இதில் அங்கத்துவ நாடுகளின் பொறுப்புகள் வரையறுக்கப்படாததால் 1987 புரட்டாதி 16ம் திகதி மொன்றியல் வரைவேடு பிரகடனப்படுத்தப்பட்டு ஓசோன் படையை தாக்கும் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய தளம் ஏற்படுத்தப்பட்டு சர்வதேச இணைப்பு தாக்கம் ஏற் படுத்தப்பட்டது. இதில் இன்றுவரை 189 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. இலங்கையும் இப் பிரகடனத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளில் ஒன்றாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த ஓசோன் துவாரம் படிப்படியாக அதிகரித்துவருகின்றது. அதற்குக் காரணமான CFC வாயுக்களை பரிபூரணமாக கட்டுப்படுத்த முடியாவிடினும் ஓரளவாயினும் கட்டுப்படுத்தி ஒவ்வொரு மக்களும் தங்களால் இயன்ற பங் களிப்பினை சூழலுக்கு செய்து தமது எதிர்கால சந்ததியினை வளமுடன் வாழவழிசெய்வோமாக.
29

Page 95
அபிேை
06 மொத்
பல்பொருள்
செல்லப் உரும்பிரா
உரும்

இனம்
ஐ சரக்குப் பொருட்களை தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
வாணிபம்
பா வீதி, ய் கிழக்கு, பிராய்.

Page 96
பிரசாத் ந
PIRASATH)
அழகிய கலைநயம்.. எழிலுறு தொழில் வளம்.. உயர்தரமிகு தங்க நகைகளுக்கு...
177/CN, கஸ்தாரியாவது (வின்ஸர் தியேட்டர்முன்பாக, யாழ்ப்பாணம்.

கை அகம் NAHA1 AIKAM
22 கரட் தங்க நகைகள்
குறித்த தவணையில் உத்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும்.

Page 97
Comput
Virus is a word by all when it attacks a human. He falls sick and his system gets upset. When it attacks a computer it looses its function. Slows down and upset its data storage system.
In the computer world the word virus does not mean any germs or organisms. This word virus is derived from the latin word viron which means poison and was generally used in the medical field. Now it is used in the computer field also.
If in the computer there is a programme that would upset the other programmes in the computer, that is called a computer virus. This virus programme affects the computer memory and transfers its programme to all other programmes. There are two types of computer virus.
1. Dangerous virus 2. Harmless virus
Generally harmless virus will block the memory of the computer but will not affect the programme. The virus will bring about the following problems :
1. Destroy files 2. Reduce computer efficiency 3. Block obtaining copies of
programmes. 4. Computer will not function
Certain kinds of computer virus
1. Boot sector virus 2. Pertition virus
CAM 63
63

er Virus
Dency Dandrajah Urumpirai East, Urumpirai.
3. File infector 4. Trajan house virus 5. Worms 6. Droppers
Names of certain computer virus
1. Bed boy 2. Blood sugar 3. Catman 4. CIH 5. Diana 6. Melissa 7.Find me 8. I love you
Names of certain anti-virus vaccine programme
1. Watch day 2. Dr.Solomon's tool kit 3. RCDAC 4. Norton anti-virus 5. Pc-cillin
Methods of preventing virus infection 1. Purchasing of programmes from
authorised institutions 2. Computer should not be allowed to be
used by unknown persons 3. Avoid using floppy disc used by
others 4. Position of anti-virus programmes 5. Using standard anti-viral vaccine
programmes 5. Using virus guard in hard disk online 7. Avoid using non-scanned pro
grammes in system 3. Virus scanning of system monthly.
VAS

Page 98
பூனைக்கொரு ஆனைக்கொரு
மாலை 7.30 மின்சாரம் தடைப்பட்டு விட்டது. ஓர் மூலையில் விளக்கை ஏற்றி வைத்தாள் நந்தினி. பிறகு என்ன வேலை அவளுக்கு? ஓர் மூலையில் சாய்ந்து கொண்டாள். பழைய ஞாபகங்கள் எல்லாம் அணை திறந்த வெள்ளம் போல மனதில் முட்டி மோதிக் கொண்டிருந்தது. அலுத்துக் கொண்டாள். "ச்சீ... ஏன் எனக்கு மட்டும் இப்படி..." அங்கால் கூற வாயிலிருந்து சொற்கள் வெளிப்பட மறுத்தன. தன்னையே வெறுத்தாள். எண்ண அலைகள் எல்லாம் வானில் பறவைகளாய் இறக்கைகளை விரித்தன.
பள்ளிப் பருவம் துள்ளி விளையாடும் பரு வம்தான். ஆனால் பிறரை தூற்றி விளையாடும் பருவம் இல்லை அல்லவா? "அன்று அறியாத வயது இன்று அறிந்த வயது” தன்னை சமாதானம் செய்கிறார் நந்தினி. ஆனால் அவளின் மனச் சாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை. "அன்றைக்கு உனக்கு நான் பிழை என உறுத்தும் போதும் அற்ப சந்தோசத்திற்காக அனைத்தையும் தள்ளி விட்டு பப்பா மரத்தில் ஏறினாயே? இன்று...' என்று பொருமிற்று. தலைகுனிந்தாள் நந்தினி.
சின்னப்பிள்ளைதான் இன்றைவிட அன்று. ஆனால் மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத் தறிவையும் கூடவல்லவா இறைவன் படைத்தான்.
பாடசாலையில் நடந்த சம்பவம் என்று பளிச்சென மனதில் தோன்றியது. கல்வியில் அன்று குறைந்தவளல்ல நந்தினி. ஆனால் வளர வளர அவளது அகங்காரம் தலையில்
சா

காலம் வந்தால் - காலம் வருமா?
சி. ஆராணி வா. வ. குழு. உ
கனமாகியதால் கல்வியினை மூளையில் ஏற்ற இடம் பற்றாமல் போனது. அன்று தொடங்கிய கனம் இன்று வரை இறங்கவில்லை). ஒரு நாள் அவளது வகுப்பில் கற்றவளான சறோஜாவுக்கு பரீட்சையில் புள்ளிகள் குறைவு. இதனால் மிகவும் கவலையோடு இருந்த சறோஜாவுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய சம்பவம் பாவம்! ஏழைப் பிள்ளை. அன்றாட உழைப்பில் வயிறு நிரப்பு பவர்கள் அவளின் குடும்பத்தினர். ஏதோ படிக்க வேண்டும் என்ற ஊக்கத்தால் வீட்டு வேலை களோடு இதையும் கைக்கொண்டவள். பள்ளிக்கு தவறாது வருவாள். ஆனால் வீட்டிற்கூட படிக்க ஏற்ற சூழல் அவளுக்கு இருக்கவில்லை. தாய்க்கு வருத்தம். இதனால் படுத்த படுக்கையில் இருந் தார். வீட்டு வேலைகள் முழுவதுமே சறோஜாவிடம் தான்! குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளை என்பது காரணமாம். தகப்பன் உழைக்கும் ஒரு நாள் சம்பளத்தில் அன்றைய வயிறு நிரப்பப்படும். அதுவும் மூன்று வேளையல்ல. ஒருவேளை மட்டும். என்ன மாத்திரையா? என்று கேட்டுவிடா தீர்கள். அவர்களின் உணவு அவ்வளவுதான். உலகம் தெரிந்த நாள் முதல் மூன்று வேளை உணவு உண்டே தெரியாத குடும்பம். படித்து குடும்பத்தை முன்னேற்ற விரும்பியும் தன் வாழ்வு கேள்விக்குறியாவதை எண்ணி வருந்தினாள் சறோஜா. நந்தினி அதே சமயம் அவளைப்பார்த்து கிண்டலாக “நீ ஏன் இன்னும் Schoolக்கு வாறாய்? ச்சீ... இந்த ஊத்தை சட்டையோடு? இது உனக்கு ஆகாத வேலை. நீ போய் வீடுகளில் கூலி வேலை செய்தாலாவது மூன்று தரமும் வயிறு முட்ட சாப்பிட்டு தாற காசில வீட்டையும் கவனிக்கலாம்” என்றாள். இதனைக் கேட்ட சறோஜா "ஏதோ ஒரு

Page 99
பாடம் வைத்த சோதனையில கூட Marks எடுத்த உடனேயே பெரிய படிப்பு படித்த எண்ணமோ?" என முணுமுணுத்தாள். தன்மேல் அவளுக்கு வெறுப்புண்டானது. “இவர்களுக் கெல்லாம் நான் என்ன இளிச்சவாய் போல தெரியுதோ? என் னாலும் படிக்க முடியும். சாதிக்க முடியும்” என தற் துணிவு கொண்டாள். அது அவளின் வெறுப்பின் சிகரம். அது ஒரு சபதமானது. இரவு பகலாக
முயற்சித்தாள். இலட்சியமே கண்ணாகக் கொண்டு பாடுபட்டாள். பலன் கிடைத்தது. இன்று Accoun tant ஆனாள். இவை எல்லாம் மனக்கண்ணில் ஓட “கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தால் என்ன?” என எண்ணம் தோன்றியது நந்தினிக்கு
ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக் கொரு காலம் வரும் என்று அன்று அவள் எண்ண வில்லையோ என்னவோ? இன்று ஏங்குகிறாள் பூனைக்கொரு காலம் வந்தால் மீண்டும் ஆனைக் கொரு காலம் வராதா? என்று. ஆனால் பழமொழி அவ்வாறு கூறவில்லையே? இன்று ஏங்கி என்ன பலன்? வயது 45. மூன்று பெண்களின் தாய். கணவனோ தெருநாய். வீட்டைப்பற்றி சிறிது அக்க றையுமில்லை. கள்ளுக் குடிசை அவரது சொந்த
காவ
• மகாசேனனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று விஜயன் இலங்கைக்கு வந்தது முதல் பெ கூறுகிறது. இலங்கைக்கு தமிழர் படை எடுத்தமை, ே மதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு வந்தமை, திஸ்ஸ மகான் கட்டப்பட்டமை போன்ற வரலாற்று முக்கிய பௌத்த சமயத்தின் வளர்ச்சிக்கு இது உ குறிப்பிடப்பட்டுள்ளது.
- 65

வீடு மாதிரி. இவர்களின் வீடோ குடிசை. புத்தி கெட்ட வயதில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பெற்றோரின் சொல்லையும் கேட்காது வீட்டை விட்டு ஓடிவந்து தம்பதியரானதின் பலன்?... நகை நட்டுமில்லை. பிள்ளைகளுக்கென ஒரு சதம் சேமிப்புமில்லை! பிள்ளைகளின் எதிர் காலம்??? பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக் குவேனா? முற்றத்தில் அப்பாவின் வருகைக்காக ஏங்கி நிற்கும் பிள்ளைகளைக் கரை சேர்ப்பேனா? என எண்ணி மனம் வாடியது. கண்ணிலிருந்து ஊற்றெடுத்தது கண்ணீர். ஒன்றுமறியா பிள்ளை கள் அப்பா வரும்போது ஏதாவது வாங்கி வரு வாரா? இல்லை பட்டினியா? என வயிற்றை பிடித்த படி ஏங்குகிறார்கள். ஒரு வேளை உணவுக்காக நந்தினி ஜடமானாள். "அம்மா! அப்பா வந்திட்டார் எங்களுக்கு கல்பணிஸ் வாங்கி கொண்டந்திருக் கிறார்” என சந்தோஷமாக ஓடி வந்தாள் இளைய மகள் மீனா. திடுக்கிட்டு கண்ணை துடைத்தபடி எழுந்தாள் நந்தினி. மணி 8.30ஐக் காட்டியது. மின்சாரம் வந்து மின்குமிழ் ஒளிர்ந்தது. இனி யாவது நல்ல காலம் பிறக்குமா? மின் குமிழை ஏக்கத்தோடு பார்க்கிறாள். பழமொழி தான் மாறுமா???
சேம்
நூலாகும். ௗத்த சமயத்தின் வளர்ச்சி பற்றி இந்நூல்
தவநம்பிய திஸ்ஸவின் காலத்தில் பௌத்த டமை, பொஸன் தினத்தில் மகிந்த தேரர் விகாரை, தூபராமை போன்ற தூபங்கள் நிகழ்ச்சிகளை இந்நூல் விபரிக்கின்றது. தவுவதுடன் புத்தர் பற்றி இதில் தெளிவாக
399

Page 100
உலகஆவல்
நமி
“நன்றி மற
பிடு)இழுத?)
எழுத?) எழுதா?) யாரு?
என்ற திருவள்ளுவரின் திருவாசகத்திற்கு அருள்பணி ஆற்றியோர் பலர். அவர்கள் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். எமது *ெ புரிந்த இறைவனுக்கு சிரம் தாழ்த்தி முத
எமது மலருக்கு வாழ்த்துச் செய்தி செயலாளர், பிராந்திய ஆணையாளர், பி ஆகியோருக்கும் ஆக்கங்களை தந்து ? நூலக தொண்டர்கள், மாணவச் செல்வ கின்றோம்.
மலர் உருவாக்கத்திற்கு சகல வழி எமது செயலாளருக்கும், ஆலோசன உரும்பிராய் உப அலுவலக பொறுப்பதி நூலகத் தொண்டர் குழுவினருக்கும், செ விளம்பர வர்த்தக வங்கி அன்பளிப்பாளர் அழகுற வெளிவருவதற்கு உதவிய மதி புகைப்பட நிறுவனத்தாருக்கும் எமது நம்
செவ்வரளி மலர் வெளியீட்டு விழ களுக்கும், சிறப்புப் பிரதிகள் பெற்று சிற பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
முதல்) எழுத?)த(?)த (9)
மற்றும் மலர் வெளியீட்டு நிகழ்வில் உதவிகள், ஒத்துழைப்புக்களை நல்கிே தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
பெ

9(ஒ(ஓ)
5Tகுதல்
(ஒ50_அ(a
த்தல் நன்றன்று”
(3
அமைய எமது "செவ்வரளி” மலர் மலர்வதற்கு ர் யாவரையும் நினைவில் இருத்தி நன்றிகள் சவ்வரளி மலர் சிறப்புற மலர்வதற்கு கருணை ற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
9DL
விகளை வழங்கிய வலி கிழக்கு பிரதேச சபை ரோந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உதவிய பெரியோர்கள், உத்தியோகத்தர்கள், பங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்
களிலும் வழிகாட்டியாக நின்று நெறிப்படுத்திய னகளையும், உதவிகளையும் வழங்கிய காரி, உத்தியோகத்தர், ஊழியர்கள், மற்றும் வ்வரளி குதூகலத்துடன் மலர்வதற்கு உதவிய களுக்கும், நிதி உதவி நல்கியோருக்கும், மலர் கலர்ஸ் பிறிண்டர்ஸ் நிறுவனத்தினருக்கும் எறிகள் உரித்தாகட்டும்.
ாவில் முதல் பிரதியை பெற்று சிறப்பித்தவர் ப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதில்
ஏ95090
மன சிறப்பாக செய்து முடிக்க பல வழிகளிலும் பாருக்கும் எமது மனமார்ந்த நன்றியினை
மலர் வெளியீட்டுக் குழு.
அ

Page 101
KEERT
திருமண வைபவங்களுக்கே
நங்கையர்க@ ஆண்களுக்கான ரவுக
சிறுவர்களுக்கான
ஆகிய
சாரதா ]
aெlா IR
Uelg 1
உதயன்
அழகுசாதன பொருட்
பாடசாலை உபகரண
நாவேன்
UTHA)
உரும்பிரா

இKA
200)E
ற்ப பட்டுவேட்டி, கூறைச்சேலைகள்,
தக்கான புடவைகள்,
கர், சேட், ரீசேட்சேட்டிங் சூட்டிங், எ சூட் கவுண் வகைகள்
வைகளுக்கு
த்ஸ்ரைல்ஸ்
Road, Urumpirai.
077 8565288
சான்சி
களையும், பாதணிகளையும்,
பங்களையும் தெரிவு செய்ய
11ா Wாஃ)
ஏ90 ஒரே இட
ZAN Nடு!"
வசந்தி, உரும்பிராய். ": 0777 265728

Page 102


Page 103
ਹੈ ਤਾ ਵਲੋਂ ਦੇ ਕੇ


Page 104

發器 期最論續驗

Page 105
ஆல்சி.
டிஃரிபியூட்டர்
ழ் பாடசாலை, பல்கலை
பு புலமைப்பரிசில் ம
4 பாடசாலை உபசு
2 தர உள்ளீட்டுப்
ய தொலைநோக்கி
பூ வாத்தியக் கருவிக
ஐ அழிபொருள்கள்
2 நுணுக்குக் காட்டிகள்
று கணினி நூல்கள்
2 விளையாட்டுப் பொருள்கள்
ய ஆய்வுகூட உபகரணங்கள்
ற ஆய்வுகூட இரசாயனப் பொ
பூ அலுவலக அலுமாரிகள், ட
2 O.H.P புறொஜெக்ரர்கள்
பூ மனித உடற்கூறுகளின்
யாவற்றையும் நீங்களே தெ
நாடவேண்டி
அடி (
No. 212, 214 |
Jaiชิธิ

G-2)
லோன்
ஸ்
3 ;தரிவு :?:/4**
க்கழகப் பாடப்புத்தகங்கள்
ாதிரி வினாக்கள்
ரேணங்கள்
பொருள்கள், மூலதனப் பொருள்கள்
க்ெ கருவிகள் (வானியல்)
நள்
எருள்கள்
த்தகறாக்கைகள்
றோணியோ மெசின்கள்
கனவுருத் தொகுதிகள்
கரிவுசெய்து பெற்றுக் கொள்ள உய ஒரே இடம்
Distributors
K.K.S. Road, .
19.

Page 106
1,000,000/- பெறுமதியான ஆயுட் காப்புறுதி
14 57 வரையான வட்டி வீதம்
வைப்புக்களுக்கும் !
வட்டிக்கும் முழுமையான உத்தரவாதம்,
இ-EFEEா-=ே=
அதிக வட்டியையும் விசேட சலுகைகளையும் முழுமையான அரச உத்தரவாதத்துடன்
வழங்கும் ஒரே கணக்கு.
குறைந்த பட்ச் வைட்பாக ரூபா 1000- த்துடன்
ஆரம்பிக்க முடியும். சுயதேவைக்கடன்கள் மற்றும் வைப்புக்களுக்கெதிரான கடன்வசதிகள்.
இலவச ATM அட்டைகள்.
Happy Savings மூலம் வாழ்க்கை முழுவதற்குமான வரப்பிரசாதங்களை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.
R .
eெn
Saver

NSR
ண் ச
சவறன்
' தேசிய சேமிப்பு வங்கியின் பொள் அபரணங்களுக்குப் பணம் வழங்கும் சென.
நகை அடகு சேவை குறைந்த வட்டி வீதத்தில் வைப்புகளுக்கு எதிரான கடன்கள் குறைந்த வட்டி வீதத்தில்
எவப்படங்களின் பேரில் கடர்கள் - அலசா நிதித் தேவைகளுக்கு உதவும்.
பென்சன்+ ஓய்வான காலத்தை மகிழ் வாக அனுபவிக்க முன்கூட் டியே திட்டமிட்டு நீங்கள் விரும்பும் வழியில் உங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல ஓர் சந்தர்ப்பம். =முதுமைக்காலத்தில் ஏற் படும் பல்வேறுபட்ட பணத் தேவையை நிவர்த்திசெய் பும் வகையில் பென்சன் 1. கணக்கு ஒன்றை ஆரம்பித் து சேமியுங்கள். முதுமைக் காலத்தை திட்டமான மனத் துடன் எதிர்கொள்ள ஓர் சந் தர்ப்பம்.
5 வயதைத் தாண்டிய வாழ்வுக்கு
- 1 "
தேசித்த இதே கத்தல்,
ரிதீரேகா பரிசூதிய சேமிப்புச் சான்றிதழ்
தேசிய சேமிப்பு வங்கியினால் அறிமுகப்படுத்தப் பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த சேமிப்புத் திட்டமாகும்.இ தனூடாக பணத்தை சேமிப்பதுடன் அதிஸ்டலாப சீட்டிழுப்புகளில் பெறுமதி வாய்ந்த பரிசுகளை வெல்லவும் முடியும், 03 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் பரிசுச் சீட்டிழுப்பில் சான்றிதழ்களின் இலக்கங்கள் அனைத்தும் உள்ளடக்கப்படும். ஒரே இலக்கம் தொடர்ந்தும் பலமுறை பரிசுகளை வெல் வதற்கு வாய்ப்பு உண்டு. மேலதிக விபரங்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியை நாடுங்கள்.
NSB)
உ ங் க ள் கு டு ம் ப வ ங் கி
தேசிய சேமிப்பு வங்கி யாழ்ப்பாணம், கிளை.
அச்சமைப்பு:- மதி கலர்ஸ் நல்லூர் 0212290255.