கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் ஒலி 2012.11-12

Page 1
----------
இணு
(கார்த்திகை ~ மார்கழி 2012

வில் ஒலி
- இருதிங்கள் ஏடு
THL THU.
2) விலை : ரூபா 50

Page 2
காம்,
ணட ல
5
ளிப்
சுட
"தேமதுரத் தமிழோன்
பரவும்வகை செய்
இணுவி. தனது பணியைத் .
நல்வாய்த்து

(இர்
உள்
ன்
பர்
Dச உலகமெலாம் தல் வேண்டும்”
ல் ஒலி தொடர எனது ககள்...
- ஒரு அன்பர்

Page 3
"பெற்ற தாயும் பி நற்றவ வானிலுப்
'இணு
(தாயக மண்ணின் தனித்து வள்ளுவர் ஆண்டு 2043
கார்த்திகை
நிறுவுனர் காப்பாளர் :
நடராசா சச்சிதானந்தன்
ஆசிரியர் :
த, சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) தொ, பேசி : 071 8673482
நிர்வாக ஆசிரியர் :
சிவலிங்கம் சரவணபவன் தொ.பேசி : 077 3126802
சஞ்சிகைக்குழு :
மூ.சிவலிங்கம்
அ. குகதாசன் கா,வைத்தீஸ்வரன்
ம. காண்டீபன் பேராசிரியர் க. தேவராஜா சொ, ஹரிசங்கர் - திருமதி. க. வைகுந்தம் |
தே.சதீசன் சு. சண்முககுமார்
பி.அனந்தன் மா. ந. பரமேஸ்வரன்
யோ, சுதந்திரன் சு, பரமேஸ்வரலிங்கம் க, பரமேஸ்வரன் | க. கண்ணபிரான் திருமதி க.கிருஸ்ணபிள்ளை
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் :
இலண்டன் : சபேசன் சண்முகநாதன் அவுஸ்திரேலியா : தி.திருநந்தகுமார் கனடா : ம.இராஜகுலசூரியர் ஜேர்மனி : ஆ.வடிவேற்கரசன் டென்மார்க் : கணேசு பரமநாதன் சுவிஸ் - நடராஜா மனோகரன் நோர்வே + நல்லையா சண்முகப்பிரபு அமெரிக்கா : வே.பிரேமதயாளன்
தொடர்பு :
9 - 2/1, நெல்சன் இடம், கொழும்பு - 06, இலங்கை, தொ.பேசி : 011 4902406)
47, கருணாகரப் பிள்ளையார் வீதி, இளந்தாரி கோவிலடி, இணுவில் கிழக்கு, சுன்னாகம், இலங்கை,
E-mail : inuviloli@hotmail.com
படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்பு மடயவர்கள், ஆக்கங்கள் செம்மை பார்த்தபின் பிரசுரமாகும்,
- ஆசிரியர் -

பிறந்த பொன்னாடும் ம் நனி சிறந்தனவே."
பில் ஒலி?
02
03
07
13
31
35
வவம் காக்கும் இருதிங்கள் ஏடு)
- மார்கழி 2012 வில் - 1
ஒலி - 2 உள்ளே ஒலிப்பவை
பக்கம் பேனா முனையிலிருந்து... கட்டுரை :
கர்மயோகி தவத்திரு வடிவேற்சுவாமிகள் லண்டன் ஒன்றியம் இன் கலை இலங்கு இணுவில்
10 * போதைப் பொருட்களை ஒழிப்போம்
சுபீட்ச வாழ்வு காண்போம்
11 * சிறார் கல்விச் சிந்தனைகள்:
ஒரு நோக்கு புலம்பெயர் நாட்டில் எம் மக்களின் பங்களிப்பு
20 யோகாசன அனுபவ உண்மைகள் 23 அறிவுவிருத்திப் பணிகளில் பொதுநூலகம் .......
27 தமிழில் பக்தி இலக்கியங்கள் ஆடற்கலை
32 கூத்தும் மரபும் சிறாரின் வாசிப்பும் செயற்பாடுகளும்
36 நீரிழிவு ஒரு ஆபத்தான நோய்....
38 எழுபத்தைந்து அகவை கண்ட தொழிலதிபர்......
3) கவிதை : |* மத்திய கல்லூரித் தாயே! |பண்பாட்டுப் பாரம்பரியம் :
* இணுவில் மண்ணின் சிறப்பு சிறுவர் உலகம் :
* கல்வியின் முக்கியத்துவம்
22 நிகழ்வுகளின் சங்கமம் :
* கலைகள் வளர்க்கும்
கலைக்கோயில்
15 லண்டன் வாழ் எம் மக்களின் நிகழ்வுகள்
2G கலாசாரப் பெருவிழா - 2012
37 உங்கள் விருந்து :
3)
ஏனையவை :
* தொல்காப்பியத்தின் சிறப்பு வாழ்மொழி இலக்கியங்கள்
09 வளர்முக நாடுகளில் இணையத்தின் . பயன்பாடு
08
34
பொது757 நாலகம்
யாழ்ப்பாணம். .

Page 4
பேனா முனையிலிருந்து..... ஆண்டாண்டு காலமாக எம்மவர்களின் வரல கலாசாரப் பாரம்பரியங்கள் பேணிப் பாதுகாக்க தாய்த் திருநாடு, இன்று சீர்கெட்டு நிற் வேதனையாயிருக்கிறது. ஊடகங்கள் செய்திய வருகின் றன, மக் கள் சொல் அம் புக) கொண்டிருக்கிறார்கள். சமுதாயம் செய்வதறிய மறைப்பதால் நாம் கற்புடையவர்கள் ஆகம் நடப்பவற்றை வெளிக்கொணர்ந்து மாற்றத்திற அவற்றை முன்னெடுக்க வேண்டிய பெரும் பொறு நன்மை கருதிய சிவில் அமைப்பினர் ஆகியோல
மதுபாவனை, போதைப்பொருள் பாவனை பிரபல்யம் பெற்று இன்று இளம் தலைமுறையின கல்வியை மறந்து ஒழுக்கத்தை மறந்து போதை சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள். பொய், க என்பன சர்வசாதாரணமாக அரங்கேறி வருகின்
பெற்றோரின் கண்காணிப்பின்மை, ஆசிரிய அக்கறையின்மை ஆகிய காரணங்களால் சமுத உள்வாங்கப்பட்டுள்ளது.
எது பெற்றோர்கள் சுற்றுச் சூழலில் தமது பிள்ளை | பாடசாலைச் சூழலில் மாணவர்கள் மேல் அவதா பால் அக்கறையையும் காட்டிச் செயற்படுவதன் . களை முன்கொண்டு செல்ல முடியும்.
யுத்தத்தின் பின்னரான நாட்டின் நிலை, பல. கள் ஆக்கியுள்ளது. கணவன்மாரை இழந்து, கோரப்பிடியில் சிக்குண்டு வாழ வழியின்றி துன் திற்குள் தள்ளப்படும் பரிதாப நிலையைக் காண் உள்ளாக்கப்படுகின்றார்கள், இளவயதுப் பாடச
வைத்தியசாலைக்குச் சென்றுவருவதாகவும் தக
பண்பாடு மற்றும் கலாசாரச் சீரழிவுகை அவதானிப்பு இன்றியமையாததாகும், வ ஈடுபடுபவர்களின் மறு வாழ்வுக்கான மாற்றங்க பாரிய பொறுப்பை எதிர் கொண்டு முன்னெ வாழ்வாதராப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கா பின்தங்கிய பகுதிகளிலுள்ள எம் மாண உதவியினையும் வெளிநாடுகளில் வாழும் எம் அவை மேலும் மனிதாபிமானத்துடன் முன்ெ கிடைக்கும் போதுதான் மாணவர்கள் நல்ல பிரள
மீண்டும் அடுத்த இதழில்

மாற்றுப் பதிவாகப் பண்பாடு போற்றப்பட்டு, கப்பட்டு பெருமையுடன் விளங்கிய எமது கின்ற நிலையைக் காணும்போது பாக இவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு பால் ஒருவரை ஒரு வர் தாக் கிக் பாது திணறி நிற்கின்றது. உண்மையை ாட்டோம், காலத்தின் தேவையறிந்து ற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து ப்பு பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமுதாய "ரச் சாரும்.
பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் Tரைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றது. க்கு அடிமையாகி தம் வாழ்க்கையையே களவு மற்றும் பலாத்காரம், கொலைகள்
றன்.
ர்களின் அவதானிப்பின்மை, சமூகமட்ட தாயச் சீரழிவுகளுக்கு மாணவ சமுதாயம்
எகளின் நடமாட்டத்தையும், ஆசிரியர்கள் பனிப்பையும், சமூகம் இளவட்டத்தினரின் முலமும் ஆரோக்கியமான முன்னெடுப்புக்
ஆயிரக்கணக்கான பெண்களை விதவை பெற்ற பிள்ளைகளுடன் வாறுமையின் பத்துக்குள்ளாகும் பெண்கள் விபச்சாரத் கின்றோம். சிலர் பாலியல் வல்லுறவுக்கு Tலை மாணவிகள் கருக்கலைப்புக்காக கவல்கள் கிடைத்துள்ளன. )
ளத் தடுப்பதற்கு ஏற்ற முழுமையான றுமை காரணமாக விபச்சாரத்தில் களைக் கண்டறிந்து செயற்பட வேண்டிய எடுக்க வேண்டியவர்களாகவுள்ளோம். என பொருளாதார ஒத்துழைப்பினையும் வர்களின் கல்வி மேம்பாட்டுக்கான மவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். னடுக்கப்பட வேண்டும். சீரான கல்வி மஜகளாக உருவாக முடியும்
- சந்திப்போம்.
- ஆசிரியர்

Page 5
டாகதிட்கட்க காட்டம்
இணுவை த தவத்திரு வ
சுண் - இணுவில் தி
“காணும் கண்ணுக்குக் காட்டும்
உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே” என்பது சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்.
பொருள்கள் யாவற்றையும் பார்க்கின்ற கண்ணுக்கு அப்பொருள்களைக் கண்டறி யுமாறு அதனோடு வேறுபடாது நின்று, அதற்குக் காட்டி, அக்கண் மூலம் காணும் அப்பொருளை அறிவது உயிர். அவ்வுயிர் எவ்வாறு கண் பொருள்களை அறியுமாறு செய்து, தானும் அறிகின்றதோ, அதே போன்று அவ்வுயிர் பொருளை அறியுமாறு இறைவன் அவ்வுயிரோடு பிரிவின்றி நின்று அதனை அறியும்படி செய் கின்றார். அவ்வாறு வேறுபடாது இரண்டறக் கலந்து அருள் புரியும் இறைவனின் பெருங் கருணையை மறவாது அவ்விறைவனு டைய திருவடியாகிய சிவானந்தத்தை அன்பின் மூலம் ஆன்மா பெறும் என்று மேற்படி சூத்திரத்தின் பொருளை விரித்துக்
கூறலாம்.
உடனாய் நிற்றல், காட்டுதல், காணல் என்ற மூவகை உபகார நிலையை (அருள் நிலையைப் பெற்றவர்களே அடியார்கள். சேக்கிழார் தாமருளிய பன்னிரண்டாம் திருமுறையில் அடியார் களின் வர லாற்றினைக் கூறுவதன் மூலம் மெய்யடி யார்களைப் படம்பிடித்துக் காட்டி யுள்ளார். அடியார்கள், அருளாளர், பக்தர் ஆகி யோரை இனம்கண்டு, அவர்களது சிறப்புக் களை எடுத்துக் கூறவல்லவர்கள் அம் மெய்யடியார்களின் அடியார்களேயாவர். குருடர்களால் புஞ் சோலையையும் காட்டையும் கண்டு மகிழமுடியுமா?
இந்தவகையில் இணுவை தந்த வடி வேல் சுவாமிகளுடன் கற்ற மாணவர்களும்
இணுவில் ஒலி ---

சந்தாக்களாக்கரக்கோடிகாக
ந்த கர்மயோகி டிவேற் சுவாமிகள்
ணணணணண ந.மா.ஆனந்தர் -
அவரிடம் பயின்ற மாணவர்களும் பலர் உளர். அவர்களின் செயற் பாடுகள் சுவாமிகளின் சீரிய உண்மைகளை வெளி விடுவனவாக அமைந்திருக் கின்றன. நண்பர் சோ.பரமசாமி அவர்கள் வடிவேல் சாமியாரை அவரின் நிழல்போல் தொடர்ந்
வடிவேல் சுவாமிகளால் அவரது குருநாதர் மகாதேவ சுவாமிகளின்
பெயரால் நிறுவப்பட்ட மகாதேவ ஆச்சிரமம் பெரிய நிலப்பரப்பில் சகல
வசதிகளுடனும், பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகளின்
காப்பகமாகச் செயற்பட்டு வருகின்றது. இத்தகைய நிலையை அடையப் பெரும்பணியை அன்று முன்னெடுத்த வடிவேல் சுவாமிகளை
நினைவு கூர்ந்து வாழ்த்தி
வணங்குவோம்.
தவர். சுவாமிகளைப் பற்றிய குறிப்புக்களை உடனுக்குடன் குறித்து வைப்பவர். அவ ருடைய "கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரம் மலர்” என்ற நூலை வாசிப்பவருக்குச் சுவாமிகளின் உண்மைத் தோற்றம் நன்கு புலப்படும். என்போன்ற வர்கள் அவரைச் சந்திக்கும் வேளைகளில் உரையாடிய வர்கள். எம்மால் அவரின் பூரண வடி வத்தைக் காட்ட இயலாது. ஆயினும், கூறத்துணிவது அன்னாரிடத் தில் நாம் கொண்டுள்ள மதிப்பின் வெளிப்பாடாகும்.
கருவை மாற்றிய கருணைத் தெய்வம்
இணுவையூர் கந்தப்பரும் சின்னக்குட்டி
----(03)

Page 6
யு
யாரும் வறிய குடும்பத்தவர். எனினும்,
க தெய்வ நம்பிக்கையும் அடியார் பக்தியும்
எ மிக்கவர்கள். விவசாயத்தின் மூலம் கிடைக் கும் பொருளைக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். அவர்களுக்கு அடுத்த குழந்தை ஆண் - அடுத்தது, ஆண் - என்று நம் பிக்கை இழக்கும்வரை ஐந்து பெண் குழந்தைகள் பிறந்தனர். சின்னக்குட்டி
ப அம்மையார் மறுபடியும் கருவுற்றார். “ஆறாவதும் பெண் குழந்தையானால் எ: ................” என்றொரு கற்பனை; "கடவுளும் தி
கைவிட்டு விட்டால்” என்ற ஏக்கம் அம்மை | யாரின் மனதுள் புகுந்தது.
;ெ
கர்
அம்மையாருக்கு வாழ்க்கை கசந்தது. விரக்தியின் எல்லை; தன்னுயிரைப் போக்கிக் கொள்ளவும் துணிந்தார். இணுவிலின் வடகிழக்கில் இருந்த ஒரு தனிமையான இடம் நோக்கிப் புறப்பட்டார். குறித்துச்சென்ற இடம் நெருங்கியதும் அவருக்கு இரத்த ஓட்டம் அதிகரித்தது; மயங்கி வீழ்ந்துவிட்டார். .
ஓ5 5 1
2 ) 4
முனகல் ஒலியுடன் மயங்கிக்கிடந்த | அம்மையாரைக் காப்பாற்ற யாருமில்லை. அங் கு தோன்றாத் துணையாய த தோன்றினார் இணுவிலில் அருளாட்சி செய்த பெரிய சந்நாசியார். அவரின் கண் பார்வைபட்டதும் அம்மையாரிடம் அசைவு காணப்பட்டது. கண்களை விழித்து எங்கும் பார்த்தார். தன்னிலை விளங்கிவிட்டது. எழுந்து சந்நாசியாரைக்கும்பிட்டார்.
உ,சி
5@ 63
நல்வாக்கு
"ஏய் சின்னக்குட்டி! ஒன்றுக்கும் பயப் படாதே. உனக்குப் பிறக்கப்போவது ஆண் குழந்தை. அவனால் நீ புகழடையப் போகிறாய். அவனுக்கு 'வடிவேல்' என்று | பெயர்வை, பயப்படாமல் வீட்டிற்குப்போ” என்றார் சந்நாசியார். அவரின் வாக்கு அம்மையாரின் காதுகளில் அமிர்தமாய் இனித்தது. அன்றிலிருந்து அம்மையார் ஆசைக் கனவுகள் காணத் தொடங் கினார்.
50 55, 5 6 8 *"
அரியகுழந்தை வடிவேல்
ஐந்து பெண் சகோதரிகளுடன் தாய் ஒன்றும் சேர்த்து ஆறு ஆதாரங்களி | னூடாக உண்டு. மகிழ்ந்து, நிலத்தில் நு
இணுவில் ஒலி ---

எல்படாத் “தேவனாய்' தான் ஒருவனே
ல்லோருக்கும் ஆதாரம் என் பதை
ணராமல் வளர்ந்து வந்தான் வடிவேல்.
ல்வி
வ டி வே ல' கு று நடை பயில த தாடங்கிய பின் ஏடு தொடக்கப்பட்டது. ள்ளியிற் சேர்ந்து இயற்றமிழ் ஆசிரியர் ளான அ.வைத்திலிங்கம் உபாத்தியாயர், ன து தந்தையார் அ. மாணிக்கத் யாகராசா (மாணிக்கச் சட்டம்பியார்) ஆகியோரிடம் கல்வி பயின்றார்.
அத்துடன் நின்றுவிடாமல், மாலை நரங்களிலும் ஓய்வு வேளைகளிலும் சதுலிங்கம் (சேதர்) சட்டம்பியாரிடம் கண்டு, நன்னூல் போன்ற இலக்கண பல்களையும் ஆத்திசூடி முதலிய நீதி பல்களையும் பயின்று மனப்பாடம் சய்தார்.
குழந்தையின் நடைமுறைகளைக் ண்டு " இது ஞானக் குழந்தையப்பா, காண்டு போய் யோகர்சுவாமியிடம் விடு” ன்று யாரோ கந்தப்பரின் காதில் பாட்டுவிட்டார்கள். ஒரு நல்ல நாளிலே ழந்தையை தோளில் சுமந்துசென்ற ந்தப்பர், யோகர்சுவாமி முன்னிலையில் "ட்டுத் தமது விருப்பத்தையும் கூறினார்.
“இது பள்ளிக்கூடம் இல்லை. இங்கு படம் சொல்லிக் கொடுக்க ஆளும் ல்லை. கொண்டு போய் கந்தர்மடத்தி உள்ள வேதாந்த மடத்தில் விடும்” என்றார்
யாகர்சுவாமி.
அந்த வாக்கை அருள் வாக்காக ஏற்று ன்மகனை வேதாந்த மடத்திற்குப் பிறி தாருநாள் கொண்டு சென்றார் கந்தப்பர். அப்பொழுது அங்குள்ள சிவகுருநாத டத்துக் குருமூர்த்தியாய் இருந்தவர் வத்திரு மகாதேவ சுவாமிகள். சிறுவன் டிவேல் குருமூர்த்தியைக் கண்டதும் சந்தம் இரும்பை இழுப்பது போல் குரு தவரிடம்ஒடிச்சென்று வணங்கினான்.
')
சிலநாள் கழிந்தபின் குருதேவரிடம் வதாந்த சாத்திரங்கள், தர்க்கம், ஞான ரற் பொருள்கள் முதலியவற்றை ஐயந்

Page 7
திரிபறக் கற்றான். தேவையானவற்றை மனனம் செய்து, அவற்றை உடன் மாணாக்கருக்கு உரைத்து மகிழ்வான். அதனால் குருநாதரின் பேரன்புக்கு ஆளானான். இயம், நியமங்களோடு தியான வழியிலும் மனதைச் செலுத் தினான். நாளடைவில் இளைஞரான வடிவேல் எல்லாருக்கும் ஒரு சாமியாராகத் தென் பட்டார்.
வடிவேல் சுவாமியைப் பின்பற்றிப் பலர் மடத்துக் கல்வியை விரும்பினர். மாணவர் குழாம் அதிகமாயிற்று. வேதாந்த மடம் “கலகலப் பாக” விளங் கியது. திரு முறைகளும், விவாதங்களும், விளக்கங் களும் மடத்து வளவெங்கும் ஒலித்தன. அவற்றின் மீதி வடிவேல் சுவாமிகளின் இணுவிற் குடிசையிலும் தொடரும் கேட்பதற்குச் சுவாரஸ்யமாயிருக்கும். , வேதாந்தம் மட்டும் போதுமா?
வேதாந்திகள் சிற்சில சமயங்களில் சித்தாந்திகளோடு மோதிக்கொள்வர் வடிவேற் சுவாமியார் அதிற் கலந்து கொள்ளார். அதனால் நண்பர்களுக்கு அவரிடம் மனக்கசப்பு ஏற்படுவதுமுண்டு “உங்களில் யாராவது சித்தாந்தத்தைப் படித்திருந்தால், அதைப்பற்றி எனக்குக் சொல்லித் தாருங்கள். அதிலுள்ள தவறு களை எனக்கு விளக்குங்கள். அறியாத விடையத்தை தர்க்கித்து, அவமானப்பட நான் விரும்பவில்லை” என்று சமாதானம் படுத்திவிடுவார்.
அத்துடன் சும்மா இருக்காது சித்தாந்த நுால்களை அறிந்தோரிடம் சென்ற விளக்கமாகக் கேட்பார். வேதாந்தம் சித்தாந்தம் என இரு பகுதியாகப் பிரித்து தர்க்கிப்பது, அவர்களின் மூடத்தனத்தைக் காட்டும் என்பது வடிவேற் சுவாமிகளின உள்ளார்ந்த கோட்பாடு. வேதாந்தத்தில சாரமே சித்தாந்தம் என்றும் சித்தாந்தக் கல் வியைக் கற்றவர் களே சிறந்த வேதாந்திகள் என்றும் சுவாமிகள் தெரிந்து கொண்டவர்.
பழகுவதற்கு இனியவர்
தேவார, திருவாசங்களைப் பண்ண டனும் தாளத்துடனும் பாடக் கற்றவர்
இணுவில் ஒலி

அவற்றின் பொருளும் தெரிந்தவர். இறை பக்தியினால் குழந்தையுள்ளம் கொண் டவர், அவரின் - இனிய மொழி பகைவனை யும் நண்பர்களாக்கும். அவருடன் பேசிக் கொண்டிருப்பதில் ஓர் இன்பம் பிறக்கும். நோயாளிக்குத் தெரியாமல் ஊசிமூலம் மருந்து ஏற்றுவது போல் குழைந்து குழைந்து பேசி, விடையத்தைப் புகுத்தி விடுவார். அது ஒரு தெய்வீக ஆற்றல், எவரையும் குற்றம் சொல்லார், தன்னிடம் அக்குற்றம் இருப்பதாகக் காட்டி, அதனால் ஏற்படும் விளைவுகளையும் கூறுவார். உள்ளத்தில் ஒளியுடைய சுவாமிகளின் வாக்கில் மந்திர சக்தி உண்டு. அவ்வரு ளாற்றல் அவரது சிறு குடிசைக்குப் பலரை அழைத்தது.
தெருவீதியில் நிர்வாண தீட்சை
இளைஞர் வடிவேலின் உள்ளத்தில் ஞானப்பயிர் வளர்ந்து கொண்டிருக்க, அவரது தோட்டத்தில் சாமிப் பயிர் வளர் கிறது. ஒருநாள் தோட்ட வேலை முடிந்து, தோளில் மண்வெட்டியுடன் வீடு நோக்கி வந்து கொண் டிருந்தார். இணுவில் ஆஸ்பத்திரிக்கு வட புறத்திலுள்ள அரச மரத்துக்கு அண்மையாக வண்டில் ஒன்று அவரைக் கடக்கிறது. உள்ளே யோகர் சுவாமிகள். விரைந்து சென்று சுவாமிகளை வணங்கினார் வடிவேலர். அவரைப் பார்த்த சுவாமிகள்.
“கிட்டவா, எங்கிருந்து வருகிறாய்?” ப் என்றார்.
“தோட்டத்திலிருந்து” என்று விடை பிறந்தது."
“என்ன பயிர் செய்கிறாய்?” “சாமி செய்கிறேன்” "ஓ! உனக்குச் சாமியும் செய்யத் தெரியுமா?” |
"ஆம், நன்றாகச் செய்வேன்.” இவரின் விடையில் இருபொருள் இருந்ததைக் கேட்ட சுவாமிகள் -
- "உம். என்னுடன் Logic பேசிறியா?” என்று கேட்டவாறு, அவர் உடுத்திருந்த வேட்டியைத் தனது கையில் எடுத்துக் கொண்டு, தெருவீதியில் வாலிபரைக் கோவணாண்டி ஆக்கிவிட்டார்.
க்
H* == ==
வாலிபர் கவலையோ, வெட்கமோ எதுவுமின்றிச் சிரித்த முகத்துடன்
-- 05)
பொ .-47 1 நூலகம்
யாழ் - 21 39ம்.

Page 8
வண்டியின் பின்னே சென்றார். இந்நிலை - இணுவில் கந்தசாமி கோவில் வாசல்வரை . தொடர்ந்தது. வாலிபரின் குடிசை கோயில் வாசலுக்கு அண்மையில் இருந்ததால், . அவ்விடத்தே அவரது வேட்டி திருப்பிக் கொடுக்கப்பட்டது.
ந க உ எ 4 இ
அவர்கள் இருவரது சந்திப்பும், உரை யாடலும் அன்றைய நிகழ்வும் வடி வேலுக்கு நிர்வாண தீட்சை ஆயிற்று. சுவாமிகளின் பரீட்சையில் வடிவேல் தேறிவிட்டார்.
ஆம். வடிவேலரை யோக சுவாமிகள் “சாமி” செய்துவிட்டார்.
பக்தி வழிகாட்டல்
வடிவேல் சுவாமிகளின் தோற்றப் பொலிவும், குரல் இனிமையும் அவரின் பன்னசாலைக்குப் பலரை அழைப்பதாயின் அடியார்கள் தனித்திருந்து தியானிப் பதற்கும், புராணபடனஞ் செய்வதற்கும் இடம்போதாதிருந்தது. இதனால் அடியார் கூடும் இடத்தை மஞ்சத்தடிக்கு மாற்றி
எது Eெ 14
wவெடு
அபி அறவியல் நோக்கி
திருக்குறளைப் பலரும் பல்வேறு வருகின்றனர். அதனை அறgால் என என்றும் வேறு சிலர் பொருள் நூல். பாலை முன்வைத்துக் காதலிலக்க பகருவர். எவ்வாறாயினும் திருக்குறள் உடையது என்பது உண்மை. எல்க தனித்தன்மையைக் குறள் மட்டுமே 65
இன்றைக்கும் திருக்குறள் தேன ஏனைய கூறுகளை விட அறவிய இன்றியமையாதன. அறவியல் | அடிநாதமாகவும் அடித்தளமாகவும் பாடிற்றே ஆயிழை கணவ' எ6 குறளையே கருதிற்று என்பாரு இலக்கியமாகக் கருதத்தக்க வள்ளு உணர்வது காலத்தின் தேவையாகும்.
இணுவில் ஒலி

னார். இங்கே சொற்பொழிவு, கதாப்பிர சங்கம், பணணிசை, புராண படனம் போன்றவை ஒழுங்குற நடந்தன. மாலை வேளையில் அவ்விடம் பக்தி மயமாக விழாக்கோலம் பூண்டிருக்கும். நாயன்மார் தரு பூசைகளை அடியார்கள் போட்டி போட்டு முன்வந்து செய்தனர். சமயக் தரவர் நால்வரின் குருபூசை நாட்களில் -
"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினார் ஒருபால் துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழகையர் துவள்கையர்
ஒ ரு பால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்...* எனக் கூறுமளவுக்கு அவ்விடம் சிவமணம் கமழ்ந்து சிறப்புற்றிருக்கும்.
“என்னை நன்றாக இறைவன் படைத் கனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே' என்னும் மந்திரமொழியைத் தெரிந்தவர். எனவே தனது பணியை பக்தி வழியில் செலுத் தியதோடு மற் றை யோரையும் அவ்வழியில் ஈடுபடுத்தினார்.
நன்றி: வடிவேற் சுவாமிகள் மலர்
ல் வள்ளுவம் அடி கண்ணோட்டத்துடன் பார்த்து சபர் பலர். சிலர் அரசியல் நூல் என்றும் ஒரு சாரார் காமத்துப் யே நூல் என்றும் 'பலபடப் ள் காலங் கடந்த பெற்றமையை வாக் காலத்திற்கும் பொருந்தும் கொண்டுள்ளது. வைப்படுகிறது. அருங்குறளின் ல் நெறிகளே நடப்பியலுக்கு நெறிகளைத்தான் வள்ளுவம் ் கொண்டுள்ளது. 'அறம் ன்றச் சங்கச் சொல்லாடல் ம் உளர். உயர்ந்த நீதி கவத்தை அறவியல் நோக்கில்
3
வடு

Page 9
பாக்கர்காக்கப்பட்டிருககாந்தளிக்கபட்டகம்
இணுவில் ஒன்றியமும்
1_11/Lாராடிய 14
எமது ஒன்றியம் லண்டன் வாழ் இணுவை மக்களால் உருவாக்கப்பட்டது. அதற்கு அடித்தளம் இட்டவர் திரு.ஆறு திருமுருகன் அவர்கள். எமது ஒன்றியம் 2000ஆம் ஆண்டு தமிழ் முதல் மாதமான சித்திரை மாதம் LONDON BURNTOAK TOWN HALL மண்டபத்தில் திரு.ஆறு திருமுகனைப் பிரதம விருந் தினராக அழைத்து முதல் அங்குரார்பண கூட்டம் இணுவை மக்களால் நடத்தப் பெற்றது. அன்று அதன் பெயர் “பிரித்தானியா இணுவை மக்கள் ஒன்றியம்” ஆகும். தற்பொழுது அதன் பெயர் மாற்றம் செய்யப்பட்டு “இணுவில் ஒன்றியம் - U.K” ஆக அழைக்கப்படுகிறது.
எமது ஒன்றியம் ஆரம் பத் தில் இணுவிலில் ஒரு பெரிய பொது நூலகம் கட்டவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்துச் செயல்படத் தொடங் கியது. அதன் நோக்கம் கட்டப்படும் பொது நூலகம் தலைமை இடமாகவும், அதனு டன் சேர்த்து மடத்துவாசல் பிள்ளையார் கோவில் கணே சா வாசிகசாலை, பரமானந்த வாசிகசாலை, மஞ்சத்தடி வாசிகசாலை, சிவகாமசுந்தரி வாசிக சாலை, இளந்தாரிகோயில் வாசிகசாலை ஆகியவற்றை அந்தந்த இடங்களில் புதுப் பொலிவாக்கி இயங்கவைப்பது என்றும் அதற்கான “யாப்பு' ஒன்றும் உருவாக்கப் பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவ்எண்ணம் தடைப் பட்டு அவை தனித் தனியே இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதே நேரம் நாம் எடுத்த முயற்சிக்கு லண்டன் தொழில் அதிபர்களான திரு.குகவரதன் (குகன்) திரு.கருணாமூர்த்தி (ஐங்கரன்)
இணுவில் ஒலி

വകാര്യമാക്കിക്കൊടി പാക
அதன் செயற்பாடுகளும்
பாபு மாயா பயபடாவ ப ப ம ரா பாடLா ரா
- பாக்கிய கந்தையா விவேகானந்தன்
(மனுவில் ஒன்றியத்தின் ஆரம்பகாலத் தலைவர்) இருவரும் இணுவில் குளக் கரைக் காணியை வாங்கித் தந்தார்கள். அக்காணி யில் கட்டப் பட்டதுதான் இன்றைய 'அறிவாலயம்'. அக்கட்டிடம் கட்டுவதற்கு கனடா “இணுவில் திருஊர்” ஒன்றியத் துடன் எமது ஒன்றியமும் இணைந்து லண்டன் வாழ் இணுவை மக்களின் உதவியுடனும், திரு.ஆறு திருமுருகனால் தனிப்பட்ட முறையில் சேர்க்கப்பட்ட பணத்துடனும் சேர்த்து கட்டி முடிக் கப்பட்டது. இந்த அறிவாலயத்திற்கு முதல் வித்து இட்டதும் லண்டன் இணுவில் ஒன்றியமே. கடந்த ஆண்டில் அதற்கு வண ண ம் (PAINT) தீடட் டி அழகு படுத்தியுள்ளோம். தற்போது அறிவாலயம் புலம்பெயர் நாடுகளில் வாழும் இணுவை மக்களின் உதவியுடன் பேணிப் பாது காக்கப்பட்டு வருகிறது.
மேலும் எமக்குக் கல்விக் கண் திறந்த சைவப்பிரகாச வித்தியாசாலை (இந்துக் கல்லூரி), சைவமகாஜன வித்தியாசாலை (மத்தியகல்லூரி) ஆகிய இரு பாடசாலை களுக்கும் வருடா வருடம் பரிசளிப்பு விழா, விளையாட்டுப் போட்டி ஆகியவற்றிற்கு பணம் கொடுத்து ஊக்கம் அளித்தோம். தொடர்ந்தும், விட்டு விட்டும் கொடுக்க வேண்டியாதக அமைந்துள்ளது. ஆனால் கனடா திருஊர் ஒன்றியம் தன் உதவி களைத் தொடர்ந்தும் செய்து வருவதை யிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
எமது லண்டன் ஒன்றியம் இணுவை மக்கள் செறிந்து வாழும் ஐந்து இடங் களில் ஒன்று கூடல் நிகழ்ச்சிகளை நடத்தி இணுவில் தொடர்புகள், உறவுகள் என்ப வற்றைப் பேணிவர நடவடிக்கை எடுத்து

Page 10
வந்துள்ளது. மேலும், “கற்பகவல்லி” புகழ் வா வீரமணி ஐயரின் மறைவையொட்டி |
பா அவருக்கு ஒரு நினைவு அஞ்சலிக் கூட்டம் -
தி ஒன்றியத்தினால் நடத்தப்பட்டு அப் |
என் பெருமகனுக்கு நன்றிக் கடன் செலுத்தப் பட் டுள்ளது. மேலும் தவில் மேதை தட்சண மூர்த்தியின் ஞாபகார் த் தக் கூட்டம் கலாநிதி நித்தியானந்தன் தலை மையில் நடைபெற்றுள்ளது.
மத்
தி
வ.
]ெ
தற்பொழுது எமது ஒன்றிய நிர்வாகம் ' மாற்றி அமைக்கப்பட்டு இளையதலை முறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியத்தின் சிறப்பு:
உலகில் தோன்றியுள்ள இலக்கண சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் கூறுகின்ற பொருள் இலக்கணத்தையும் சேர்த்துக் கூறுகிறது
தொல்காப்பியம் மூன்று பெரும் பிரிவுகளை சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பா இயல்களையும், சொல்லதிகாரம் ஒன்பது இய இயல்களையும் கொண்டு மொத்தம் இருபத்தேம்
பொருள் இலக்கணம் என்பது வாழ்க்க இலக்கணத்தையும் அக இலக்கணம் என்ற பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டும் இலக்கம் இலக்கண நூல்களிலும் காண முடியாத அம்சம்.
எழுத்து என்றால் என்ன? அவற்றை பயன் படுத்திப் பெறலாம் என்பவற்ை எழுத்ததிகாரமாகும்.
சொல் என்றால் என்ன? அவற்றை பயன்படுத்தலாம்? சொல் எவ்வாறு உருவாகி என்பதனை விளக்கியுரைக்கும் பகுதியே சொல்
எழுத்திலக்கணத்தையும், செல்லிலக்கன கொண்டவன் படைக்கின்ற காவியங்களில் த வகையினிற் படைத்திடுதல் வேண்டும் எ படைத்தளித்தார் தொல்காப்பியர் என்பதே அர
தொல்காப்பியத்துக்கு முதல் முதலாக உரை உரையே எழுத்து - சொல் - பொருள் கிடைத்துள்ளது. இளம்பூரணர்க்குப் பிறகு பலர் உரையே அனைவர்க்கும் அடிப்படையாய் - தொல்காப்பியத்துக்குப் பிறகு எழுந்த நல இளம்பூரணரின் உரையைப் பின்பற்றியே இளம்பூரணரின் உரை எவ்வகைச் சிறப்பு வாய
இணுவில் ஒலி

-ருங்காலங்களில் அவர்களின் செயற் -டுகள் எமது ஊரின் பல வளர்ச்சித் பட்டங்களுக்கு உதவுவாதக அமையும் ன நம்பலாம்.
அவர்கள் லண்டன் வாழ் இணுவை. க்களின் சகல உதவிகளையும் பெற்றுத் மது பணிகளை முன்னெடுத்துச் செல் பார்கள் என்பது அசைக்க முடியாத ண மை. அவை நிறைவேற எமது ண்டன் உறவுகளை அன்புடன் வேண்டி டை பெறுகிறேன், “ஊருக்கு ஒரு பிடி, உன் உழைப்பில்” *
நூல்கள் அனைத்தும் எழுத்துக்கும் | ன. ஆனால் தொல்காப்பியம் மட்டுமே
ரக் கொண்டது. அவை எழுத்ததிகாரம், னவாகும். எழுத்ததிகாரம் ஒன்பது பல்களையும், பொருளதிகாரம் ஒன்பது
ழ இயல்களாக இயங்குகின்றது.
கை இலக்கணம். அந்தப் பொருள் வம் புற இலக்கணம் என்றும் இரு கணம் கூறுகின்ற சிறப்பு வேறு எந்த
எகும்.
= எவ்வாறெல்லாம் தமிழ்மொழியிற் ற விளக்கியுரைக்கும் பகுதியே
எவ்வாறெல்லாம் தமிழ்மொழியிற் ன்றது? சொல்லுக்கு என்ன பொருள்? பலதிகாரமாகும். னத்தையும் தெளிவாக உணர்ந்து தமிழ்ப் பண்பாட்டைப் பேணிக் காக்கும் என்பதற்காகவே பொருளதிகாரத்தைப் பிஞர் சிலருடைய கருத்தாகும். "ர எழுதியவர் இளம் பூரணர். இவரது - ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் 5 உரை எழுதினாலும், இளம்பூரணரின் அமைந்துள்ளது என்பதே சிறப்பாகும். ன்னூலின் ஆசிரியர் பவணந்தியார், ய நன்னூல் செய்தார் என்றால் பிந்தது.

Page 11
மத்திய கல்லூரித் தாயே!
- சி, அலைமக இணுவைப் பதியின் இணையிலாக் கல்லூரி இன்றமிழ் வளர்த்திடும் மத்திய கல்லூரி சைவமும் மேன்மையும் ஊட்டி வளர்த்திடும் சாதனை பற்பல பெற்றே உயர்ந்திடும். கவின் தமிழ் வளர்ச்சியும் கல்வியில் மேன்மையும் விளையாட்டுத் துறையில் வியப்பான வெற்றியும் புத்தாக்கச் செயற்பாட்டில் புதுப்புது அறிமுகமும் சித்திரப் போட்டியில் சிறப்பான பரிசுகளும் பெற்று நீ இன்று வீறுடன் நடந்து பேருடன் நிமிர்ந்தனையோ! உன்னிடம் கற்றவர் உயர்ந்தனர் பதவியில் பல்கலைக் கழகத்தில் பேராசிரிய ராய் உடற்பிணி தீர்த்திடும் வைத்தியராக அதிபராய்க் கல்வி சொல் நல்லாசிரியராய் கணினித் துறையிலும் கலங்கரை விளக்குகளாய் எத்தனை மாணவர் வர்த்தகர் ஆயினர். மாணவர் பல்லாற்றலை வளர்த்திடும் மாண்புகள் நிறைந்த நல்லதிபரும் கல்வியும் கலைகளும் கலாசாரமும் கவினுற ஊட்டிடும் நல்லாசிரியர்களும் பல்துறைத் திறமைகள் நிரம்பிடும் பண்புடை மாணவச் செல்வங்களும் உனைத் தெய்வம் போல் போற்றி
வளர்த்திட்டார் உள்ளம் உவப்படையுமன்றோ!
நூற்றாண்டு விழாக் காணும் இணுவில் இராமநாதன் கல்லூரி,
2013ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாக் காணவிருக்கும் இணுவில் இராமநாதன் கல்லூரிக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் "இனுவில் ஒலி பெருமை கொள்கிறது.
இணுவில் ஒலி

> வாய்மொழி இலக்கியங்கள்)
காலங்காலமாக பல தலைமுறைகளைக் கடந்து மக்கள் மத்தியில் இன்றும் இருந்து வரும் இலக்கிய வடிவங்களே வாழ்மொழி இலக்கியங் களாகும். எழுத்து வழக்கிற்கு முன்னர் இருந்து பேணப்படும் பாடல்கள், விடுகதைகள், பழ மொழிகள், கதைகள் ஆகியன வாய்மொழி இலக்கியங்களாகும். இவற்றை நாட்டார் இலக்கியம் என்றும் அழைப்பார்கள். நாட்டார் இலக்கியம் செவிவழியாகவே தொடர்ந்து ஊருக்கு ஊர் மாறியும், நிலைத்து நின்றும்
வழங்குவனவாகும். | இவ்விலக்கியங்கள் எளிமையான பொருள் தருவதாயும், மரபு, வழக்காறு, பண்பாடு, பாரம் பரியம், நம்பிக்கை, தொழில், வேடிக்கை, விளையாட்டு, இலக்கியப் பண்பு, மொழி நடை அனைத் தையும் பிரதிபலிப்பனவாகவும் உள்ளன, அத்தோடு உள்ளதை உள்ளவாறு
கூறுவனவாகவும் இருக்கின்றன. எதுகை மோனை, அடுக்குத்தொடர், இரட்டைக்கிவி போன்ற இலக்கண அம்சங்களோடு நாட்டார் இலக்கியம் செல்நெறி இலக்கியத்தோடு ஊடாட்டம் உடையதாகவுள்ளது.
நாட்டார் இலக்கிய வகைகளில் முக்கிய மானது பாடல்களாகும். மனித வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் இப்பாடல்கள் இன்றிய மையாத இடத்தைப் பெற்றுள்ளன. இவற்றைத் தாலாட்டுப்பாடல், குழந்தைப் பாடல், விளைா யட்டுப் பாடல், காதல்பாடல், தத்துவப்பாடல், நகைச்சுவைப் பாடல், கேலிப்பாடல், ஒப்பாரிப் பாடல் என வகைப்படுத்தலாம்.
வாய்மொழி இலக்கியத்தில் பாடல்களைப் (போல உபகதைகளும் இடம்பெறுகின்றன. கதை சொல்வதும் கேட்பதும் நீண்டகால பாரம் பரியத்தைக் கொண்டிருக்கின்றன. குழந்தை களைத் தூங்கவைக்க அவர்களின் அழுகையை நிறுத்த தாலாட்டுப் பாடல்களைப் பாடி வரு கின்றனர். மேலும் வயல்களில் வேலை |செய்யும் போதும், கரைவலையில் மீன்பிடிக்கும் போதும், பெண்கள் நெல் குற்றும் போதும் நாட்டார் பாடல்களைப் பாடுகின்றார்கள். மரணவீடுகளில் பாடப்படும் ஒப்பாரிப் பாடல் களும் வாய் மொழியாகவே இருந்து
வருகின்றன.
கிராமப்புற மக்களிடையே இவை இன்று ஓரளவு நிலைத்து நின்றாலும், இளம் சமுதாயத் தினர் மத்தியில் இதன் செல்வாக்குக் குறைந்து வருவதை அவதானக்கக் கூடியதாக இருக்கின்றது.

Page 12
இன் கலை இலங்கு
பயப்படாத படாடபபடட Lாபயாட
- சைவ சித்தாந்த பண்டிதர் சி
மக
மூ
இe
கா
கே
ஆ
எழு
கிரி
இணுவில் பற்றி அறிந்த சில தகவல்
யா களைத் தருவதில் மகிழ்வடைகிறேன்.
ஆ வரலாற்றுத் தொடர்பிலும் வாய் வழி , செய்தியாகவும் பல தகவல்கள் இணு
நள் விலைப் பொறுத்தவரை உண்டு.
மும்
மன்னர்கள் முதல் கலைஞர்கள் வரை பலர் இணுவில் மண்ணுடன் தொடர்
வீர புடையவர்கள்.
“பேராயிரவரேனும் பேரரசைச் -
கன் சீராரும் கன்னல் வெறி வாழை கமுகு புடைசூழக் கழனி துன்னும் இணுவிலில் துலங்க வைத்து” என கைலாயமாலை
கு அடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெ பஞ்சவன்னத்தூது நூலில் அட்ட லட்சுமி உறைந்தருளும் யாழ்ப்பாணப் பட்டினந்தனில் பரராசசேகரன் எனும் ஆரிய குலத்திறை அரசு வீற்றிருந்த தென் இணுவை எனுந் திருநகர் என்ற குறிப்பு
கும் காணப்படுகிறது. இவை இணுவில் மண்ணின் அரச தொடர்பைக் காட்டுவது மட்டுமன்றி அட்டலட்சுமி அருள் மூலம் ஆன்மீகத் தொடர்பையும் காட்டுகிறது. இன்றும் சைவக் கோயில்கள் பல சூழ்ந்த இடம் இணுவில்.
கன்
கலைத்தொடர்புகள் நிறைய உண்டு. இயல் இசை நாடகம் என்ற முத்தமிழின் ஊற்றுக்கள் ஊறிய ஊர். தமிழிலும் சைவத்திலும் வளர்ந்த ஊர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தவரான" சின்னத்தம்பி , வித் புலவர் பாடலே முன் குறிப்பிட்ட பஞ்ச
மல் வன்னத்தூது நூலில் உண்டு. இவர் கோவலன் நாடகம் அநிருத்தன் நாடகம்" போன்ற நாடக நூல்களையும் இயற்றி யுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த நடராச ஐயர் தமிழ் வடமொழி இரண்டிலும் புலமை கொண் டவர். நாவலரிடம் கல்வி கற்றவர். வருடிய பரம்பரை இன்னும் இணுவிலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நடராச ஐயர் தமிழ் நாடு சென்று பலருக்கு ஆசிரியராக விளங்கி இருந்தவர். சிவஞானசித்தி
மா.
எல்
வா
தரு
எ
68 ல் 57
Fபு
9 2, 3 இ
இணுவில் ஒலி -----

க்காடாப் கேகாகாபகம் த இணுவில்
வஸ்ரீ பா.வசந்தக் குருக்கள் B.A(Hons)
லண்டன் ருக்கு உரை எழுதியவர். ஐரோப்பியர் ட்சிக் காலத்தில் சைவர்கள் ஒருவரும் 5ம் மாறாமல் இருந்த பெருமைக்கு உரிய ர் என்ற செய்தியும் இணுவிலுக்கு
ண்டு. உலகப் புகழ் பெற்ற கவிமாமணி ரமணி ஐயர் அவர்களைத் தந்தது
ணுவில் ஊர். வித்துவான் தட்சணா ர்த்தி, சின்னராசா போன்ற கலைஞர் ளை உலகத்துக்குக் காட்டிய ஊரும் ணுவில். அத்துடன் மணவறை, மாலை, வடி மங்கள வாத்தியம், வேதியர் நகுலம் என்ற சைவ வழிபாட்டுத் தாடர்பான கலைஞர்கள் வாழும் ஊர்.
இணுவில் ஊரில் கோயில் மணிகேட்டு காழிகூவும் காலம் இருந்தது. தற்போதும் லய மணிகள் அதிகாலையில் பலரை ழப்பிவிடும். இணுவில் ராமநாதக் நக்கள் வேத சிவாகம வழிபாட்டுக் சியை ஆற்றும் மிகச் சிறந்த குருவாக
லங்கையில் விளங்கி இருந்தார்,
வேத சிவாகமக் கல்வியை சிவஸ்ரீ தா. கதேவக் குருக்கள் நாற்பது வருடங் ளுக்கு மேலாக தர்ம சாஸ்தா குருகுலம் ஏற வேதாகமப் பாடசாலையை நடாத்தி ருகிறார். இன்றும் மாணவர்கள் அங்கு ப்கிகல்வி கற்கின்றனர். 1
எனவே இணுவை மண் பல் வேறு தமான கலை வித்துக்களை உடைய ன். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ம்சம் இருந்தாலும், எல்லாவித கலை லங்களைக் கொண்ட ஊர் வாழ்க! ணுவில் ஒலி” ஒலிக்கட்டும். *
உங்கள் விருந்து 'இணுவில் ஒலி பற்றிய உங்கள் ருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றறோம், அவை "உங்கள் ருந்து' என்ற பகுதியில் இடம்பெறும் என்பதை வாசகப் பெருமக்களுக்கு "தரிவித்துக் கொள்கின்றோம்.
- ஆசிரியர்

Page 13
போதைப் பொரு
சுபீட்ச வாழ்
இன்று உலகில் வாழும் இளம் தலை முறையினரை தன் வலையில் வீழ்த்த அவர்கள் வாழ்கின்ற வீட்டிலும், நாட்டிலும் பெரும் பிரச்சினையை உண்டுபண்ணுவன போதைப் பொருட்கள் ஆகும். இட போதைப் பொருட்களால் மனிதன் தன்ன லையை இழக்கின்றான். அந்த வகையில் போதைப் பொருள் என்றால் என்ன? என்ற நோக்கும் போது, “உடலிலும், உளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் இரசாயன பதார்த்தம் அனைத்தும் போதைப் பொருட்களாகும். மதுபானம், கஞ்சா அபின், ஹெரோயின், கொக்கேன் என்பன குறிப்பிடத்தக்க சில போதைப் பொருட களாகும்.
இன்றைய கால கட்டத்தில் மது போதைக்கு அடிமையாகின்றவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றது. புராதன காலத் தில முதியோர், நோயாளர் என ஒரு சிலரே போதைப் பொருள் பாவனையாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று சிறுவர்கள் இளைஞர்கள் மட்டுமன்றி பெண்களும் மதுபோதைக்கு அடிமையாகியிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் மதுபோதையை நாம் விரும்புவதனால் அது எம்மை "வறுமை” எனும் பாதாளத் தில் தள்ளி உடல்நலத்தைக் கொடுத்த உறவுகளிலிருந்து விலக்கி மகிழ்ச்சிகம் மான குடும்பத்தையும், வாழ்க்கையையும் சீரழித்து நடுத்தெருவில் நிர்க்கதியாய அலையவிட்டு விடுகின்றது.
தற்போது போதைப் பொருள் பாவனை பாடசாலை மாண வர் களிடையே
இணுவில் ஒலி

ட்களை ஒழிப்போம் மவு காண்போம்
- குமாரசாமி தயாளினி (யா/இணுவில் மத்திய கல்லூரி)
அதிகமாகக் காணப் படுகின் றது. தி பெற்றோர்களது அக்கறையின்மை, தீய ம் நண் பர்களின் சேர்க்கை, போதை
வஸ் துகள் இலகுவாகக் கிடைக்கும் தன்மை, சிறிய சிறிய பொட்டலங்களாகக் காணப்படுகின்றமை, சமூக விரோதிகள் வருமானத்தை ஈட்டும் நோக்கில் போதைப்
பொருட்களை விற்பனை செய்கின்றமை ம் போன்ற காரணங்களினால் அதனை
மாண வர் கள் இலகுவாகப் பெற்றுப் ப் பயன் படுத்தி தம் இனிய வாழ்வைக்
கெடுக்கின்றனர்.
போதைப் பொருள் பாவனையால் உடல், உள ரீதியாக பல கெடுதிகள் உண்டாகின்றன. உடல் ரீதியான பாதிப்புக் களாக அழகு, வலிமை குன்றுதல், ஈரல்,
இருதய நோய்கள் ஏற்படுதல் போன்ற வ பலவற்றைக் குறிப்பிடலாம். மேலும்
உளரீதியாக, பயம், விரக்தி, கோப் மனப் பாங் கு ஏற் படுதல், நினைவிழக்கச் செய்தல், மன எழுச்சிகளை உண்டாக்கு தல் போன்ற பாதிப்புக்களைக் குறிப்பிட முடியும். இவ்வாறான காரணங்களால் மது மனிதனை மாய்க்கும் நஞ்செனக் கருதப் படுகின்றது. இதனைத் திருவள்ளுவர்,
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்
எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்” எனும் குறள் மூலம் வெளிப்படுத்து கின்றார்.
H= !
அடுத்து போதைப் பொருள் வகையான புகையிலை பற்றி நோக்கினால், இதில் காணப்படும் நிக்கோட்டின் எனப்படும் மு நச்சுப் பொருள் இருதயத்தையும்,
7 |
----(11)

Page 14
நரம்பையும் நேரடியாகப் பாதிக்கின்றது. வே இன்று உலகில் வாழும் அரைவாசிக்கும் வர் மேற்பட்ட நபர்கள் சிகரெட், பீடி போன்
தயிர் வற்றைக் கூடுதலாகப் பாவிக்கின்றனர்.
மூ இதனைத் தொடர்ந்து பாவிப்பதனால் உடல்நலம் குன்றி புற்றுநோய், நுரையீரல் நோய் என்பனவற்றிற்கு உள்ளாகித் துன்பமடைகின்றனர்.
கட்
உன்
தெ
விர
மேலும், போதை வஸ் து வானது
வல் விஞ்ஞான வளர்ச்சியால் குளிசை
ரை களாகவும். ஊசி மருந்தாகவும் தயாரிக் |
பே. கப்பட்டது. இதனை அளவுக்கதிகமாக உட்கொண்டு மானிடர்கள் மரணத்தைத் தழுவுகின்றனர். ஒருவர் பயன்படுத்திய ஊசி மூலம் இன்னொருவருக்கு போதை மருந்தை ஏற்றும் போது எயிட்ஸ் போன்ற பல தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.
தம் இதன் மூலம் தாமாகவே தமக்குப்
கெ புதைகுழியினைத் தோண்டி விடுகின்றனர். .
எ
THII
[[ா
மது விலக்கப்பட வேண்டியதொன்று என்பதனை வள்ளுவர், .
“உண்ணற்க கள்ளை உணிலுண்க
சான்றோரான் | எண்ணப்பட வேண்டாதார்” என வெளிப்படுத்துகின்றார். போதை வஸ்து பாவனையை இல்லாதொழிப் பதற்கு சட்டங்கள் இறுக்கமானதாக்கப்பட
மத் வா
தா.
ஐய
ஆத்மாவுக்கே அந்நியமாதல்:
முதலாளித்துவத்தில் மனித இனம் தன் உற்பத்தி செய்த பண்டம் அவனுக்குக் கிடை உற்பத்தியில் உழைத்தபோதும் அவனுக்குப் பஞ்சாலையில் உழைத்த போதும் குடும்பத்து. 'தில்லை. கல்வியிலும் தொழிலாளிக்கு விரும்ப உற்பத்தியில் ஈடுபட முடிவதில்லை. கூலி உ விரும்பிய உற்பத்தியில், தொழிலில் ஈடுபட முடி அலைந்து முதலாளி நிர்வகிக்கும் ஆலையி நேரிடுகிறது. தொழிலாளி காலம் பூராவும் உயி, உழைத்து தன் ஆத்மாவிற்கே அந்நியமாகிறான் !
இணுவில் ஒலி

பண்டும். இதனை விற்பனை செய்ப Fகளுக்குப் பாரபட்சமின்றி மரண ன்டனை வரை வழங்க வேண்டும். இதன் லம் போதைப் பொருள் பாவனையைக் -டுப்படுத்தமுடியும்.
போதைப் பொருளுக்கு அடிமையாகி எள்ளவர்களை சமுதாயத்திலிருந்து வெறுத் காதுக்காது அவர்களை அன்புடன் அர ணைத்து நல் அறிவுரைகளை எடுத்து -த்து புத்தி புகட்ட வேண்டும் இதன் மூலம் பாதைப் பொருட்களுக்கு அடிமையாகி பெவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க
டியும்
குடிபோதையின்றிய வாழ்வு குடும்ப ம்மதியையும், ஆரோக்கியத்தையும் தம் என பதனை நன கு புரிந்து காள்வோமேயானால் மது போதை எனும் அரக்கனை யாருமே நாட
ட்டார்கள். “குடியற்ற குடும்பம் என்றும் நெறிபெற்று வாழும்” | எனும் வாசகத்தை நினைவில் வைத்து போதைப் பாவனையைத் தவிர்த்து ழ்வோமானால் எதிர்காலம் சுபீட்சமான க அமையும் என்பதில் எந்த விதமான பமுமில்லை!*
உழைப்பிற்கே அந்நியமாகிறது. தான் டப்பதில்லை. கூலி விவசாயி உணவு , போதிய உணவு கிடைப்பதில்லை. க்கு வேண்டிய உடைகள் கிடைப்ப ரிய கல்வி கிடைப்பதில்லை. விரும்பி உழைப்பில் ஈடுபடும் போதும் அவன் டிவதில்லை. கூலி உழைப்பு வேலைக்கு ல், தொழிலில் கூலிக்கு உழைக்க ர்வாழ்வதற்காக விருப்பற்ற தொழிலில் என்பதைக் காண்கிறோம்.

Page 15
பண்பாட்டுப் பாரம்பரியம்
இணுவில் ம
ப தகராராடாதாபாயா .
ஆதிகால் வரலாறுடைய இணுவயூைர் சைவத்திலும் தமிழிலும் வல்ல பேரறிஞர் களை அன்றுபோல் இன்றும் கொண்டு விளங்குகின்றது. இயல், இசை, நாடக மாகிய முத்தமிழிலும் சிறந்த இணுவில் திருவூரில் அன்று தொட்டு இயல்பாகவே சிவநெறியும், செந்தமிழும், ஆயகலை களும் சிறந்து விளங்குகின்றன, இம் மண்ணில் தோன்றிய சித்தர்களும், யோகி களும், ஞானிகளும், அருளாளர்களும், நாவலர் பெருமானின் அடியொற்றி நாடு நலன் பெற நல்லனவற்றை எல்லாம் எமக்குப் போதித்தனர்; வாழ்ந்தும் காட்டினர் யாவும் சிறப்புற்றது; அறம் வளர்ந்தது.
அந்நிய நாட்டவரின் படையெடுப் பினால் எமது சமய ஆலயங்களை யாவும் அழிக்கப்பட்டன. எமது மக்கள் இன்ன லுற்ற போதும் மதம் மாறாது சைவத்தை அகத்தளவில் பேணிவந்தனர். இணுவில் கிழக்கில் வாழ்ந்த முத்தமிழ் வல்லுனரான இணுவில் சின்னத்தம்பி புலவர் என்பவர் குலதெய்வமான அன்னை சிவகாமியை தமது குன்றாத பக்தி மேலீட்டால் இடை யறாது உள்ளன்போடு வழிபட்டு வந்தார். இவரின் கல்விச் சிறப்பினால், ஒல்லாந் தரின் அரச பணியில் இணைந்து “தோம்பு" எழுதும் பேறு பெற்றார். இவரின் பணிச் சிறப்பு மீது பொறாமை கொண்ட ஒருவன் கொடுத்த பொய்தகவலின் பெயரில் சமய பக்தரான புலவர் ஒல்லாந்தரின் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை சென்ற புலவர் சிறையிலிருந்த வசதியீனங்களினால் பெரும் அவல
இணுவில் ஒலி

பண்ணின் சிறப்பு
அடமபம ரபாய பாராரையடா Tா
- ர.கபிலமி யா/இராமநாதன் கல்லூரி நிலையை அடைந்து வருந்தினார். அன்னை சிவகாமியை மனமிரங்கி வழி பட் டார். இயற்கையாகவே கவிபாடு பவராகிய இவர் தமக்கேற்பட்ட துன்பத்தி லிருந் து விடுவிக் குமாறு அன் னை சிவகாமியின் மீது ஒரு பதிகம் பாடினார். பாடல்கள் தொடர்ந்தன. ஏழாவது பாடல் தொடங்கியது. தன் பிள்ளையின் துன்பம் தீர்க்க எண்ணிய இணுவில் சிவகாமி யம்மை தமது பேரருளினால் சிறைக்கத வின் பூட்டை தானாகவே உடையச் செய்தார். இச்செயலினால் அச்சமடைந்த அதிகாரிகள் புலவரை வணங்கி விடுதலை - செய்தனர், தமது குல தெய்வத்தின் பேரருளை வியந்த சின்னத்தம்பி புலவர் தாம் பாடிய சிறைமீட்புப் படலத்தை பாடி நிறைவு செய்தார். மேலும் சிவகாமி பிள்ளைத் தமிழ், சிவகாமி அம்மைத்துதி ஆகியவற்றை அன்புடன் சிறப்பாகப் பாடி காணிக்கையாக்கினார். இச்சிறை மீட் பினால் இணுவில் சிவகாமி அம்பாளின்
அற்புதமும் புகழும் ஓங்கின.
'இக்காலத்தில் இணுவைக் கந்தப் பெருமானின் வேண்டுதலின் பேரில் உலகப் பிரசித்தி பெற்ற மிகப்பெரிய திரு மஞ்சத்தினை பெரிய சன்னியாசியார் முன்னின்று உருவாக்கித் தந்தார். அம் மஞ்சம் அழகாக வர்ணிக்கப்பட்டு உலகப் புகழ் ஆனது. மஞ்சம் செய்த இடம் மஞ்சத் தடி ஆனது. அந்த இடத்தில் அமைந்த தலம் இன்று மஞ்சத்தடி முருகன் ஆலய மாக அழைக்கப்படுகிறது.
மக்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது தெய்வ வழிபாடாகும். வழிபாடு

Page 16
மனதைச் செம்மைப் படுத்தும் செயற் கப். பாடுகளில் சீர்மையைக் கொணரும்.
பா தோற்றத்தில் புதிய பொலிவைத் தரும்.
"ஆ கொடையுணர்வைப் பெருக்கும். இதற்கு
வா அடிப்படைச்சான்றாக இணுவில் கிராமம் கே விளங்குகின்றது. நமது முன்னோரது பா. வாழ்வியல் இவற்றுக்குச் சான்றாக காணப்
மா படுகின்றது. இவர்களினுடைய அனுபவம் நூல் வழிபாட்டின் பயன்களை எமக்கும், எமது யம். ஊருக்கும் நன்றாக உணரவைத்துள்ளது.
இணுவில் கிழக்கில் சிவகாமி அம்பாள் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள 'இணுவில் சைவத்திரு நெறிக்கழகம்' மூலம் சைவசமயத்தை இளஞ்சிறார் களுக்குப் போதிப்பதன் பேரில் எமது ஆதரவில் சிவகாமி அறநெறிப் பாடா லையை நிறுவி சைவத்தின் பெருமை யையும், இணுவையம்பதியின் சிறப்பையும் புகழ் பெறச் செய்தோம். இவையாவும் எம்மண்ணில் தொடர்ந்து பிரகாசிப்பதன் பேரில் சிறார்களுக்கு நல்லறிவை புகட்ட முடிகின்றது. இத்திருத்தலத்தின் முன் னால் அறநெறி பாடசாலை ஆரம்பிக் கப்பட்டது. 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்
--
சம்.
பெ
பெ
யரு
தொன்மமும் இல இலக்கியத்தில் பயின்று வரும் தொன்மங்களை என்பது எது? எனப் பார்ப்பதும் அத்தொன்மமும் ! எண்ணுவதும் தேவையாகின்றன. தமிழில் பு தொன்மத்திற்கான சொல்வடிவுகளாகக் கருதுவர். திகைப்பையும் மலைப்பையும் தரலாம். 'புராண 'தொன்மம்' என்ற வினா எழலாம். "தொன்மைத மேற்றே” என்று தொல்காப்பியர் கூறியிருக்கப் புத சிலர் வியப்பாக நோக்கலாம். 'தொன்மை என். புராணத்தைக் குறித்தது என்பது உண்மை தா பொருள் 'பழமை' என்று மட்டும் பொருளும் தனித்தன்மையை இழந்து விட்டது. 'தொன்மம்' எ கருத்துணர்த்தும் சொல்லாக உளது. பேரிலக்கி யாவும் தொன்மங்கள் பலவற்றின் தொகுப்பாகும் கதை, முருகன் பற்றிய கதையாடல்கள் யாவும் தெ
இணுவில் ஒலி

பட்ட இணுவில் சிவகாமி அறநெறிப் டசாலை தனது பதினொராவது ண்டை நிறைவு செய்துள்ளது. இதன் ஈர்ச்சியில் அனைத்து மக்களும் பங் ற்று பயன் கண்டனர். இவ்அறநெறிப் டசாலையில் சமயநெறி கற் கும் ணவர்களுக்கு உதவும் வண்ணம் சமய ல்களை எழுதி வெளியிட இணுவை பதியின் திருவருள்கை கூட்டியது.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல் நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய்
நிறைவாக எம் மாணவரும், மக்களும் ய நெறியை நேசித்து எமது மண்ணின் ருமையைப் பேணுவதற்கு இறையருள் ருந்துணை நிற்க, உள்ளன்போடு இறை ளைப் பெற்று பேறுபெறுவோம். *
க்கியமும் ர நோக்குவதற்கு முன்பாகத் தொன்மம் இலக்கியமும் கொண்டுள்ள உறவினை புராணம் என்ற பழஞ்சொல்லையும்) - "தொன்மம்' என்ற சொல் பலருக்குத் ம்' என்ற சொல்லிருக்க எதற்காகத் கானே, உரையொடு புணர்ந்த பழமை) திய சொல்லாக்கம் தேவையா? என்று ) ற சொல் தொல்காப்பியர் காலத்தில்) ரன். காலப்போக்கில் இச்சொல்லின் ணர்த்தித் தான் சுட்டிய பெயரின் ன்ற சொல்லாக்கம் கருதிய பொருளின் Pயங்கள் எனப்பெறும் இதிகாசங்கள் ம் என்பர். தமிழ்ச் சூழலில் கண்ணகி ான்மங்களே,
-----------(14)

Page 17
கலைகள் வளர்க்
எமது ஊரைச் சேர்ந்த திரு.சண்முகநா, துர்கா பரமேஸ்வரன் அவர்களுடைய வாய் சார்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பிவைப்பது நிர்வாகிகள் அனைவரும் பெரு உவகை அன
செல்வி துர்கா அவர்கள் 2000ஆம் ஆன எமது பாடசாலையில் தமிழ், சமயம், தேன் வருகின்றார். இவர் இப்பாடங்களைக் கர் அரங்கேற்றம் பெறும் தரத்திற்கு வந்தமை பிறந்து வளர்ந்து வரும் இளம் மாணவி. எ அக்கறைகொண்டு பேணுவது எமக்கெல்ல,
துர்காவின் குரு திருமதி கல்பனா செ 1998ஆம் ஆண்டிலிருந்து வாய்ப்பாட்டு இசைக்கல்வியை படித்துப் பட்டம் பெற்ற ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்தவ! மிக அக்கறையுடையவர் அதன் காரணமாக கொண்டுவருவதற்காக அரும்பாடுபட் நிறைவேற்றுவதற்குக் கடுமையாக உழைத் பாராட்டுகின்றோம்.
எமது பாடசாலையில் தமிழ், சைவசம் சுரத்தட்டு, பரதநாட்டியம் ஆகிய பாடங் வருடங்களாக இயங்கி வரும் இப்பாடச அரங்கேற்றங்கள் மேடை ஏற்றியிருக்கின்றது திரு.R.N.பிரகாஸ் அவர்களுடைய மாண அவர்களது அரங்கேற்றமும் எமது ! அரங்கேற்றமாகும். எமது பாடசாலையி தொடங்கி அரங்கேற்றம் செய்தவர்கள் பலர்
திரு.பரமேஸ்வரன் அவர்களின் தகப்பான நன்னித்தம்பி அவர்களை எமது ஊரான இன அழைப்பார்கள். இவர் ஒரு தெய்வ பக்தி மிக் அருகாமையில் உள்ள சிவகாமி அம்மன் . இவ்வாலயத்திற்கு தொண்டு செய்வே இருந்துள்ளது. பல தொண்டுகளைச் செ கோபுரத்தை நிறுவி எமது மண்ணுக்குப் குறிப்பிடுவது அவசியம்.
பேத்தியாரைப் போன்று திரு.பரமேௗ இலண்டன் சிவன்கோவில் வளர்ச்சி நன்கொடைகளை வழங்கியுள்ளார். அத்து கற்பிப்பதற்கு உகந்த வகுப்பறை இல்லாத ெ இச்சந்தர்பத்தில் இவற்றை நினைவுகூருவது
Lewisham Tamil Scho
Incorporating London School of Carnatic Music
Based at London Sivan Kovil
இணுவில் ஒலி

க்கும் கலைக்கோயில்
தன் பரமேஸ்வரன் அவர்களின் செல்வப்புதல்வி ப்பட்டு அரங்கேற்றத்திற்கு எமது பாடசாலையின் தில் எமது பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஊடகிறோம். ர்டு முதல் ஞாயிறு காலை தோறும் நடைபெறும் பாரம், வாய்ப்பாட்டு ஆகிய பாடங்களைக் கற்று 5று வாய்ப்பாட்டில் கூடுதல் அக்கறை எடுத்து இவரது விடாமுயற்சியாகும். இவர் இந்நாட்டில் மது மொழி, சமயம், கலாச்சாரம் ஆகியவற்றில் பாம்பெருமையை கொடுக்கின்றது. =கராஜசிங்கம் அவர்கள் எமது பாடசாலையில் கற்பித்து வருகின்றார். இலங்கையில் தமது றவர். எமது பாடசாலையிலேயே வாய்ப்பாட்டு ர். இவர் தனது மாணவர்களது முன்னேற்றத்தில் செல்விதுர்கா அவர்களது இசைத்திறனை முன் ட்டு தனது முதலாவது அரங்கேற்றத்தை துேள்ளார். குரு என்ற வகையில் அவரை நாம்
பயம், தேவாரம், பாட்டு, வயலின், மிருதங்கம், பகளைக் கற்பித்து வருகின்றனர். கடந்த 20 =ாலை நான்கு மாணவர்களுடைய மிருதங்க து. இவர்கள் அனைவரும் எமது மூத்த ஆசிரியர் வர்கள் ஆவர். செல்வி துர்கா பரமேஸ்வரன் பாடசாலையின் முதலாவது வாய்ப்பாட்டு ல் இசைப்பாடங்களில் ஆரம்பக்கல்வியைத் உள்ளனர்.
எர் திரு.சண்முகநாதனின் அன்னையார் திருமதி னுவிலில் அம்மா என்று எல்லோரும் அன்போடு க பெண்மணியாவார். அவர்களது இல்லத்துக்கு ஆலயம் இவர்களது குல தெய்வக்கோவிலாகும். த இவரது வாழ்க்கையின் குறிக்கோளாக ய்த இவ்அம்மையார் அக்கோவிலுக்கு இராஜ பெருமை சேர்த்துள்ளதை இச்சந்தர்ப்பத்தில்
"வரன் அவர்களும் சமயப்பணியில் ஈடுபட்டு க்குப் பலவழிகளில் பெரும் தொகையான டன் எமது பாடசாலை மாணவர்களுக்கு நடனம் பாழுது பணஉதவி புரிந்து ஆவன செய்துள்ளார்.
ம் பொருந்தும் என எண்ணுகிறோம்.
நன்றி : அரங்கேற்றமலர்
நடராசா சிவசோதி (அதிபர்)
------15)

Page 18
விகாககாகாககாடாகால்
சிறார் கல்விச் சிர்
ஒரு நோ
- இணுவைய
“எல்லோருக்கும் கல்வி' என்ற கோட் றிம் பாடு முன்னெடுக்கப்பட்டு, அதற்கான பால்
முயற்சிகளை உலகெங்கும் செயற்படுத்த
யா) முனைந்திருக்கின்ற நிலையில் கல்விக்
நன். கான சிந்தனைகள் பல கல்விமான்களால்
கிறி முன் வைக் கப் பட் டு வருகின் றன.
பா இத்தகைய சூழலில் சில அறிஞர்கள் தமது
பெ இலக்கியப் படைப்புகளின் வாயிலாக முன்வைக்கப்பட்ட சிறுவர்களுக்கான கல்விச் சிந்தனைகள் எவ்வாறு அமைத்
கள் திருக்கின்றன என்பதை அறியமுயல்வதே
விரு இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பெ
பிள் குழந்தைகளுக்கான உளவியல் மயப் நின பட்ட கல்வி இயக்கத்தின் நவீன சிற்பி
அ களுள் ஒருவராக மொன்ரிசோரி அம்மை உள் யார் விளங்குகிறார். குழந்தைகளை உ நடுநாயகப்படுத்திய கல்வி முறையில், ஈடு புலன்களுக்கான பயிற்சிகளின் முக்கி விள யத்துவத்தை அம்மையார் வலியுறுத் தினார். அதாவது பொருத்தமான முறை யில் குழந்தைகளின் புலன்களுக்குப்
யத் பயிற்சி தந்தால் அவர்கள் அறிவில் மேம்
ன. பாடு அடைந்து கொண்டு செல்வார்கள்
என என்பதை அவர் கண்டறிந்தார்.
மய.
மெ கற்பித்தலில் குழந்தை உளவியலின்
தெ பிரயோகத்தை முன்னெடுத்த கல்வி யாளர்களுள் அம்மையார் தனித்துவம் பெறுகின்றார். மறைபொருளாய் அகத்தே
தரு மலர்ந்துள்ள குழந்தையின் உள்ளத்தை
நந் வளப்படுத்தும் ஆற்றல்மிக்க கருத்துக்
என் களை அம்மையார் முன்மொழிந்தார்.
டிரு அவரின் குழந்தைக் கல்வி இயக்கம் உலக
கல் நாடுகள் எங்கும் விரைந்து பரவலாயிற்று.
யே,
வம் இலங்கையிலும் இக்கருத்துக்கள் படிப்படியாகப் பரவலாயின. யாழ்ப்பாணத் தில் வேம்பஸ்தானில் அமைக்கப்பட்ட
கல் பாலர்கல்வி நிலையத்திலும், பின்னர்
செ
இணுவில் ஒலி

ந்தனைகள்:
க்கு
மாணவன்
பூர் த.சிவசுப்பிரமணியம் -
5மர் மண்டபத்தில் அமைக்கப்பட்ட லர் கல்வி நிலையத்திலும் அம்மை ரின் குழந்தைக் கல்விக் கோட்பாடுகள் டமுறைப்படுத்தப்பட்டன. தொடர்ந்து ஸ்ெதவ தனியார் பாடசாலைகளிலும் லெருக்கான கல்வி வகுப்புகள் நடை
ற்றுவரலாயின.
குழந்தைகளின் கல்வியில், அவர் சால் திரட்டிக் கொள்ளப்படும் மொழி நத்தியானது சிறப்பார்ந்த இடத்தைப் றுகின்றது. “எந்தப் பாடத்தையும், எந்தப் எளைக்கும், எத்தகைய விருத்திப் படி லைகளிலும் அறிவுசார் நேர்மையான மைப்பில் கற்பிக்கலாம்” என்று குழந்தை =ாவியல், குழந்தைக் கல்வி, அறிகை எவியல் முதலாம் துறைகளில் அதீத பாடு கொண்ட ஆய்வாளர் புறூனர் எக்கியுள்ளார்.
"குழந்தைக் கல்வியில் பேச்சுக்கு முக்கி துவம் வழங்குதல், பேச்சுக்குப் பின் ரே எழுத்தைக் கற்பித்தல் ஏற்புடையது” சிறு சிறுவர்களுக்கான உளவியல் ப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன் ரழிந்தவரான பெஸ்ட லோசி என்பவர் ளிவு படுத்தியுள்ளார்.
"குழந்தைக் கல்வி என்பது ஒரு மகிழ்ச்சி ம் பூங்காவாகவும், உற்சாகம் தரும் தவனமாகவும் இருத்தல் வேண்டும்” சுற இலட்சியப் போக்கைக் கொண் ந்த பிரெட்ரிக் புரொபல் குழந்தைகள் வியிலும், குழந்தைகளுக்கான பிர பாக உளவியல் புலத்திலும் தனித்து மான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
மேற்கூறப்பட்ட கல்வியலாளர்களின் கவிச் சிந்தனைகள் பொதுவாக முன் எடுத்து வருகின்ற காலகட்டத்தில்

Page 19
தமிழர் மரபில் சிறார் கல்விச் சிந்தை களை நோக்குவோம். தென் இந்தியாவை பொறுத்தளவில், தமிழகத்திற் செய பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலக் கல்
முறையும், புதுச்சேரியில் இயங்கிக்கொல டிருந்த பிரெஞ்சுக் கல்விமுறையும் சிற தொடர்பான அணுகுமுறையில் புதிய புல காட் சிகளை ஏற் படுத்தின. சிறா அனைவருக்கும் கல்வி, சிறார்க்குரிய க பித்தல் உள்ளடக்கம், கற்பித்தல் முன. கள், இலக்கிய ஆக்கம் முதலாம் துன. களில் மேலெழுந்த முன்னேற்றங்களை பாரதியார், பாரதிதாசன், தேசிகவிநாயக பிள்ளை அழ.வள்ளியப்பா, சோமசுந்தர புலவர் முதலானவர்களின் ஆக்க களிலே காணமுடியும். அவை தமி மொழிக் கல்வியின் ஊட்டத்திற்கு உந். சக்தியாக அமைந்துள்ளன.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்திய கல்வி முறையிலே நன்கு இனங்காண கூடியதான இருவகைத் தன் மைக காணப்பட்டன. ஒருபுறம் வளமான கட் மானங்களுடன் கூடிய ஆங்கிலக் கல் ஒழுங்கமைப்பு, மறுபுறம் நலிவுக்கு உ ளாக்கப்பட்ட சுதேசக் கல்வி முறை. இந் முரண்பாடுகளை விளங்கியும் உணர்ந்து பாரதியார் தமது சிந்தனைகளை மு னிறுத்தினார். அவ்வகையில் சிற்ப்பா சிறார் கல்விச் சிந்தனைகள் முகிழ் தெழுந்தன.
தமிழகத்து மக்களின் கல்விப் பங் பற்றல் பின்னடைந்த நிலையில் இரு பதைக் கண்ட பாரதியார் “விதி” என்ற தம். கட்டுரையில் தெளிவாக அதைச் சுட் காட்டினார். கல்விப் பரவலும், பங் பற்றலும் சிறார் கல்வியிலிருந்தே கா கோள் கொள்ளல் வேண்டுமென்று அல் கருதினார். தாய்மொழியை ஊடகமாக கொண்ட கல்வியே பயன்மிக்க கல் யாகவும், வினைத்திறன் கொண்ட கல். யாகவும், சிறார்களிடத்தே கூடிய விள கத்தை ஏற்படுத்தும் கல்வியாகவும் அன. யும் என்பதில் அவர் அக்கறை கொண் ருந்தார். அத்துடன் சிறார்க்கான கல் இலவசமாக வழங்கப்பட வேண்டுமென
இணுவில் ஒலி -----

ன கருத்தையும் அவர்முன்வைத்தார்.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பணம் படைத்தோர் ஆங்கிலக் கல்வியைக் கற்று அந்நியமயப்படுத்திக் கொண் டிருந்த அவலங்களை கண டு “ ஆங்கிலம் ஒன்றையே கற்றார். அதற்கு ஆக்கையோடு ஆவியும் விற்றார், தாங்களும் அந்நியர் ஆனார்” என்று துணிந்து எழுதினார்.
பிரித்தானியருடைய ஆட்சிக் காலத்தில் ஏழ்மைக்கும் கல்விக்குமிடையேயிருந்த இடைவெளியைத் தமது பட்டறிவு வாயி லாக அறிந்து கொண்ட பாரதியார்... “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
இ இ 6 '3 ' ' '2
சிறார்கள் வீரமும் உறுதியும் கொண்ட பக் வர்களாக மலர்ச்சி கொள்ள வேண்டும் சக்
என்பது பாரதியாரின் குழந்தைக் கல்விச் ள் சிந்தனைகளுள் மேலோங்கிய வீச்சாக டு அமைந்திருந்தது.
| "அச்சம் தவிர்
ஆண்மைதவறேல்” என்பதும்
"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா” என்ற வரிகளும்
“பாதகம் செய்பவரைக் கண்டால் -நீ பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” ஆகிய கருத்துக்களை உதாரணத்திற்குக் கொள்ளலாம்.
5 5 5
5 5 6
சிறுவர்களது ஆளுமையைத் துலங்க விடாது தடுத்தும், அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று பலவீனப்படுத்தி யும், அவர்களின் புத்தாக்கத் திறன்களை முறியடித்தும் வந்த கல்விச் சூழலுக்கு எதிரான கிளர்ச்சியாக பாரதியாரின் கல்விக் கருத்துக்கள் முன்எழுந்தன.
பாரதியாரின் குழந்தைக் கல்விச் ரடி
சிந்தனைகள் பாப்பாப் பாட்டில் உரத்து வி |
வெளிப்படுகின்றன. குழந்தைகளுக்கான
ரக்
மெ
பொதுசன நாலகம் ----ttார்ப்பாராக.
------(17)

Page 20
கலைத்திட்டத்தில் கற்றல் அழகியற் என செயற்பாடுகள் - விளையாட்டு ஆகியவை கூற ஒன்றிணைத்தலின் சிறப்பை பின்வரும் பாடலில் விளக்கியுள்ளார்.
யா: "காலை எழுந்தவுடன் படிப்பு
கப் பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு |
செ மாலை முழுவதும் விளையாட்டு - என்று
லெ வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா” பாரதியாரின் குழந் தை கல் விச்
கல் சிந்தனைக்குள் முகிழ்ந்தெழும் பிறிதொரு
தே விசையாகக் காணப்படுவது அனைத்து
கவி உயிர்களிடத்தும் அன்பு காட்டும் நெறி யாகும். மேலும் அறக் கல்வி, ஒழுக்கக் கல்வி பாரதியாரின் சிறார் கல்விச் சிந்தனை களிலே பரக்கக் காணப்படுகின்றன.
பே.
ରାଣ
ப:TL
கவி யா
தமி
“பொய் சொல்லக் கூடாது” "புறம் சொல்லலாகாது” என ற வரிகள் அதை உணர்த்தி
அ நிற்கின்றன.
மேலும் மொழிப்பற்று, நாட்டுப்பற்று என் பவற்றை நேரடியாக உணர்த்திக் கற்பித்தல் வேண்டுமென அவர் விரும்பினார்.
தம்
“தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற - எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தில் இனியதடி பாப்பா - நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா”
கன் என்ற பாடல் அதை உணர்த்துவதாக
குறி அமைந்துள்ளது.
பற் ஒரு கவிஞர் என்ற நிலையிலும், ஒரு
மு. ஆசிரியர் என்ற பாத்திரத்திலும் நின்று
கள்
எளி தமிழ் மரபில் சிறார் கல்விச் சிந்தனை களை முன்மொழிந்தவர்களுள் கவிமணி
அபு தேசிகவிநாயகம்பிள்ளை அவர் கள் |
தது தனித்துவமானவர். பறவைகள் மற்றம் விலங்குகளை குழந்தைகள் விழித்துப்
சா) பேசும் பொழுதும், பாடும் பொழுதும் குழந்தைகளின் கற்றல் ஈடுபாடு தீவிர
யிரு மடையும் என்பது புலவரின் கருத்தாக
கட்
கவி அமைந்தது.
சுன்
மெ
"காக்காய்! காக்காய்! பறந்துவா, கண்ணுக்கு மை கொண்டுவா;
கோழி! கோழி! கூவிவா, குழந்தைக்குப் பூக் கொண்டுவா!”
இணுவில் ஒலி

எனும் பாடலை இங்கு எடுத்துக் றலாம்.
“தாம் காணும் காட்சிகளை எளிமை ன முறையில் விபரித்துக் கூறும் திறன் Dள வளர்த்தல் என்ற கலைத்திட்டச் =யற்பாடு சிறார் கல்வியிலே முன் எடுக்கப்படல் வேண்டும் என்ற கருத்தும் சிமணியிடம் நிலை கொண்டிருந்தது. பாட்டத்தில் நிகழும் காட்சியை பின்வரும் விதையில் தந்துள்ளார்.
“தோட்டத்தில் மேயுது | வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி”
கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை ச்சுத் தமிழின் இயக்கப் பண்பை நன்கு றிந்தவர். சிறாரின் அறிகையை ஈர்ப்பதில். பேச்சுமொழி வலிமைமிக்க டகமாகும் என்பதை அறிந்த அவர் சிறார் விதைகளிலும், கட்டுரைகளிலும், உரை. டல்களிலும் பேச்சுமொழியைப் பொருத் பாகப் பயன்படுத்தினார்.
குழந்தை இலக்கியங்கள் வாயிலாகச் பார்க்குரிய கல்விக் கருத்துக்களைத் ழ்ெக்கல்வி மரபில் முன்மொழிந்தவர் நள் அழ.வள்ளியப்பா அவர்கள் விதந்து ப்ெபிடத்தக்கவர். தேசப்பற்று, மொழிப் று, நல்லொழுக்கம், இயற்கை நயப்பு தலாம் சிந்தனைகளைக் குழந்தை சின் உளக்கோலங்களுக்கு ஏற்றவாறு ரிமையாகக் கற்பிக்க வேண்டு மென்பதே ஓ.வள்ளியப்பாவின் கருத்தாக அமைந் 1. சிறார்க்கான அறிவூட்டல், நகைச் ஒவயுடன் இணைந்த மனவெழுச்சி எந்த கற்பித்தலாக இருத்தல் வேண்டு கன்ற கருத்தும் இவரிடத்து இழையோடி தந்தது. மிக எளிமையான அனுபவக் டமைப்பிலிருந்து இவரது குழந்தைக் கதைகள் முகிழ்த் தெழுகின்றன.
“அணிலே அணிலே ஓடிவா
அழகு அணிலே ஓடிவா கொய்யா மரம் ஏறிவா குண்டுப் பழம் கொண்டுவா” சிறார்க்கு நாட்டுப்பற்றுடன் கூடிய

Page 21
தாய்மொழி வாயிலான கல்வி இன்றியபை யாதது என்பது இவரால் வலியுறுத்தப் பட்டுள்ளது.
தமிழ்மரபில், சிறப்பாக ஈழத்துச் சிறார் கல்விமரபில் பல்வேறு கல்வியியற் சிந்தனைகளைத் தமது கவிதைகள் வாயி லாக உதிர்த்தவர்களுள் நவாலியூர் சோனம் சுந்தரப்புலவர் தனித்துவமாகக் குறிப்பிடத் தக்கவர். இலங்கையில் இலவசக் கல்வி விரிவாக்கம் பெற்ற காலகட்டத்தில் சிறாரை நடுநாயகப்படுத்தும் கல்வி நோக் கங்கள் முனைப்புப் பெற்ற பின்புலத்தில் இவரது பங்களிப்பைக் காணலாம். சோமசுந்தரப்புலவர் அவர்களது சிறார் கல்விச் சிந்தனைகள் இயற்பண்புநெறி தழுவி மலர்ச்சியடையத் தொடங்கின.
கல்வியில் மறுமலர்ச்சி
"அறிவு அற்றம் காக்கும் கருவி" அர பெருமைக்குரிய செல்வம் கல்வியாகும். களாகத் திகழவேண்டும், ஆசிரியர்கள் யாற்றுவது மாணவர் மத்தியில் குருபக்த படும் கல்வி நிலைத்த கல்வியாக அமைய தும் போது மாணவர்களின் பாடச்சுனா "ஆகியவற்றைப் பற்றியெல்லாம் சிந்தித் திட்டமிட்ட செயற்பாடு மூலம் மேல்நா
முடியும்.
ஒழுக்கம், விளையாட்டு, கலை ஆரோக்கியம் பேணுதல், செயல்முறைக் பரிசளித்துப் பாராட்டுதல் போன்ற ;ெ உதவும் என்றே சொல்லலாம்., பாடசாகை வழியிலும் கணினித் தொழில்நுட்பத்தி உதவுவதை நோக்காகக் கொள்ள வேண்
ஆரம்ப நிலையிலும், இடைநிலை நிலையிலும், பணிப்பயிற்சி நிலையிலும் மாணவர்களை மாண்புள்ளவர்களாக ம. பிரிக்கமுடியாதவர்களாக மாணவர்கள் ! வளர்த்தல், காட்டு வளம் காத்தல் போன் தப்படுதல் அவசியம்.
சிந்தித்துச் செயலாற்றி கல்வியில் ( உழைப்பது ஒவ்வொருவரினதும் கடமைய
இணுவில் ஒலி

> சிறாருக்கான கற்பித்தலில் குழவிப் பாடல் களின் முக்கியத்துவம் சோமசுந்தரப் புலவரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறார் கல்வியில் குழுநிலைக் கற் பித்தல், குழுச் செயற்பாடு முதலியனவும் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதை புலவர் தமது குழந்தைப் பாடல்களிலே தந்துள்ளார்.
சிறார் இலக்கியப் பரப்பில் தடம் பதித்த பெருங்கவிஞர்கள், தங்கள் பாடல்கள் மூலம் சிறார் கல்விச் சிந்தனைகளை முன்வைத்து கற்றலுக்கு வழிகாட்டி யுள்ளார்கள். இதன் முக்கியத்துவத்தை நம்மவர்கள் உணர்ந்து சிறாரின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவோமாக! *
றிவை வளர்ப்பது கல்வி. அழிவே இல்லாத
பள்ளிக் கூடங்கள் கல்வி தரும் ஆலயங் - மரியாதைக்குரிய ஆசான்களாகப் பணி ைெய வளர்த்துவிடும், அவர்களால் வழங்கப் பும். அரசு, கல்வியில் மாற்றங்களை ஏற்படுத் ம, எதிர்காலமுன்னேற்றம், வேலைவாய்ப்பு த்துச் செயற்படுத்துவதே சாலச் சிறந்தது. எடுகளை விடத் தரமான கல்வியை வழங்க
நிகழ்ச்சிகள், மன்றச் செயற்பாடுகள், கல்விகள், சமூக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நறிமுறைகள் மாணவர்களை ஊக்கப்படுத்த லகள் மாணவர்களின் திறனறிந்து அறிவியல் லும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு வழியிலும் திம்.
யிலும், மேல்நிலையிலும், பல்கலைக்கழக வழங்கப்படும் உண்மையான கல்விச் சேவை ாற்ற உதவும். இயற்கைச் சூழலில் இருந்து இருப்பதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் றவற்றிலும் ஊக்கமுடையவர்களாக உணர்த்
முன்னேற்றகரமான மறுமலர்ச்சியைக் காண பாகுமென உணர்த்தப்படுகிறது.

Page 22
காபாக்களுக்காக
புலம்பெயர் ந இணுவில் மக்களின்
யுள்
L
நாள்
பாபா சாப்டானாம்
- இணுவை சண்முகநாதக (அறங்காவலர், ஈலிங் ஸ்ரீகனக துர்க்கை எங்கள் தொப்புள் கொடி உறவுகளான வரு இனிய இணுவில் மக்களுக்கென ஆரம்பிக்
ஒன் கப்பட்ட இணுவில் ஒன்றியம் தன்னாலான தெ பணிகளைச் செய்ய ஆரம்பித்திருக் புதல் கின் றது. "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே” என்ற கவிமணி தேசிய விநாயகம்பிள்ளையின் கூற்றுக்கிணங்க “பிறந்த நாடு” என்று கூறுவதன் முன்,
உரு அந்நாட்டின் ஓர் அங்கமான கிராமம் முன்வருவது தவிர்க்க முடியாமலுள்ளது.
கப்ப “உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று” என்பது
பொ பழமொழி. இக்கூற்றினை அடிப்படை
கரை யாகக் கொள்ளும்போது, ஓர் நாட்டின்
உபா உட்சுவராகிய கிராமத்தினைச் செழிக்க
யில் வைப்பது, அக்கிராம மக்களின் தலையாய
இவ கடமையாகின்றது. கிராமம் செழித்தால்,
இல நாடு செழிப்படையும். நாடு செழிப்படையும்
படை போது கிராமமக்களும், நாட்டு மக்களும் ஒருங் கிணை ந் து பொலிவடை வர்.
சில "வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும்...” என்ற ஒளவை வாக்குப்படி
கலம் கிராமம் உயர, கிராம மக்கள் உயர்
காப் வடைவர். கிராம மக்கள் உயர்வடைய,
எழு எமது விழுமியங்கள் மேலோங்கும்.
கின் விழுமியங்கள் மேலோங்க, தமிழும், தமிழர் பெயரும் சிறந்தோங்கும்.
கட்ட இணுவில் தாயின் புதல்வர்களால் |
சச்சி நாட்டப்பட்ட ஒன்றியத் தாயின் செடி,
தோ, இன்று கொடி விட்டுப் பரவ ஆரம்பித்திருக் கின்றது. இக்கொடியில் பூத்து காய்களாகி,
போ! முற்றிப் பழுக்கின்ற கனிகளின் சுவையை,
அவ எமது இணுவில் மக்கள் மட்டுமன்றி,
இன இணுவில் தாயின் அரவணைப்பை நாடி
பல வந்திருக்கும் சகல கிராமமக்கள் அனை
இை
8 88 5 5 " - 55 & & & & &5 : 88 5 5 83 8
நாட்
நிலை
இ»ை
இணுவில் ஒலி

படிப்பககாட்டாபாட்
நாட்டில்
எ பங்களிப்பு
ராடிபாசா பாராது.
* சிறீரங்கன் - ந அம்மன் ஆலயம், லண்டன்)
மே சுவைக்கப் பேசிகின்றனர். இந்த றியத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, ற்கு என்ற வேறுபாடின்றி, எமது தாயின் லவர்கள் நீக்கமறச் சங்கமமாகி
ளனர்.
இணையிலி” என்ற “இணையில்லாதது' ப்படும் சொற்பதமானது, “இணுவில்' என மாற்றம் பெற்று, மருவியதாகவும், படைவில் அது “இணுவில்' என்றழைக் பட்டதாகவும் பழைய செய்திக் குறிப் என்று தெரிவிக்கிறது. விவசாயத்தில் லத்துறையில், கலாசாரத்தில், இனிய சரிப்பில், விருந்தோம்பலில் இணை லாதது 'இணுவில் கிராமமாகின்றது. : இணை யில் லாத தன் மையை, ண்டனில் பரவியுள்ள எம் உறவுகள் றசாற்றி வருகின்றனர். *அந்நிய டவர் படையெடுத்து வேற்று மதம் பரவி இடங்களில் சைவசமயம் வீழ்ச்சி லக்குத் தள்ளப்பட்டபோது, பிறமதக் பின்றி, சைவத்தை இணுவில் மக்கள் பாற்றினார்கள்” என்று ஆறுமுகநாவலர் திய கட்டுரை யொன்று சான்றுபகர் Tறது.
இலண்டனில் சிவன் ஆலய அறக் டளையை ஆரம்பித்த திரு.நடராசா தானந்தன் அவர்கள், சிவன் ஆலயம் ற்றம் பெற, மூலவராக நின்று பலரை ணத்துப் பணியாற்றியுள்ளார். இவரைப் லவே திரு.கந்தையா விவேகானந்தன் சர்கள், ஈழபதீஸ்வர ஆலயத்துடன் ணந்து, ஓர் அறங்காவலராக, பணிகள் செய்துவருகின்றார். இந்த ஆலயத்தில் மண ந து, தற் போது இணுவில

Page 23
தெற்கைச் சேர்ந்த திரு.கதிர் கா மாணிக்க வாசகரும் பணிகள் ப
ஆற்றிவருகிறார்.
லண்டனில் கலை வளர்ச்சிக்கா. திரு.பதஞ்சலி நவேந்திரன் ஆற்று பணியையும் குறிப்பிட்டே ஆகவேண்டும் இளங்கலைஞர்களை ஒருங்கே சேர்த்த “வின்ஸ்ரன் சர்ச்சில்” மண்டபத்தில், மி அண்மையில், 'கர்நாடக இன்னிசை மாலை என்ற நிகழ்வை திரு.நவேந்திரா நடாத்தியமை, பலரின் பாராட்டை பெற்றுள்ளது. "ஐங்கரன் - இன்ரநாஷனல் என்ற பெயரில், பிரபல வர்த்தகரா வளர்ந்துள்ள திரு.கருணாகர மூர்த்;
re-ਰੇ-ਕਾਰੇ
பலம்
உடலின் ஆரோக்கியத்தைப் வகிக்கின்றன. தினசரி பழங்கள் ச மருத்துவரை நாடவேண்டியிருக்காது பழங்களில் உள்ள உயர்தர ஊட் உப்புக்கள் நம் ஆரோக்கியத்தை உட்கொள்ள வேண்டும் என்கின்றன
உலக அளவில் நடைபெற்ற சாப்பிடுவதன் நன்மைகள் தெரிய உண்பதன் மூலம் இருதய நோய்ப் அழுத்தம் ஏற்படுவதில்லை என்று என்றும் உணவியல் வல்லுநர்கள் கூ,
காலை உணவில் கண்டதையும் கொள்வது நல்லது. வாழைப்பழம் ? விற்பனை செய்யப்படும் பழச்சாறு இரசாயனங்கள்தான் அடங்கியுள்ள தயாரித்து அருந்தும் பழச்சாறுதான் உடலின் ஜீரண சக்தியை அதிகரி. உணவுகளை உட்கொள்ளுபவர்கள் போன்ற நோய்கள் தாக்குவதில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்
இணுவில் ஒலி ---

மு (கருணா) அவர்கள், இணுவில் கிராமத்தின்
வளர்ச்சிக்காக மட்டுமன்றி, ஏனைய கிராமங்களின் அபிவிருத்திக்கும் இங்கு பணிசெய்வது, இணுவில் கிராமத்துக்குக் கிடைத்த பெருமையென்றே கூற வேண்டும்
இக கட் டுரையை எழுதும் போது, இணுவில் தாயின் மைந்தன் திரு.ஆறுதிரு
முருகன் அவர் கள், திருச்செந்தூர் ல' கந்தஷஷ்டி நோன்பு காலத்தில், தொடர் ன் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ள செய்தி ப் எமக்கெல்லாம் மிக்க பெருமையைத்
தருகின்ற செய்தியாகும். இணுவில்
மண்ணின் பெருமை எங்கும் பிரகாசிக் தி கட்டும். *
ஒசாற்றற்றரசராசரசர் பதரும் பழங்கள்
பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு சாப்பிட்டால் நோய்கள் நம்மைத் தாக்காது. து என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். டச் சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து தாது தப் பாதுகாக்கிறது. தினசரி பழங்கள் எர் நிபுணர்கள்.
பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் ப வந்துள்ளது. பழங்கள், காய்கறிகளை " பாதிப்பு ஏற்படுவதில்லை. உயர் இரத்த ம், உடல்பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது றுகின்றனர்.
ம் உண்பதைவிட பழங்களைச் சேர்த்துக் ஊட்டச்சத்து மிக்கது. டின்களில் அடைத்து
றுகளில் உடலுக்குத் தீங்கு ஏற்படக்கூடிய என, புதிய பழங்களைக் கொண்டு நாமே - நல்லது. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து க்கவல்லது. அதிகளவில் நார்ச்சத்து உள்ள நக்கு இதயநோய், நீரிழிவு, உடற்பருமன் லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் னர். எனவே பழங்களை நிறையச்
தை பேணுங்கள்.

Page 24
சிறுவர் உலகம்
கல்வியின் முக்கி
நூல்
.ெ
சாப்பாற்றாத ITIாயாானபாராடிLI பா.ப
- கமலநாதன் ஆரு
தரம் 8, யா/இணுவில் மத்த "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”
ஏற்ற என்ற பொய்யாமொழிப் புவலரின் குறளிற்
அை கிணங்க கல்வி என்பது எமது வாழ்வை
செய் உயர்த்துவது. அக்கல்வியானது இவ்
மான இருபத்தொராம் நூற்றாண் டில் பல
கொ சாதனைகளைப் புரிந்து வருகின்றது.
கற்ற ஆனால் முன்னைய காலத்தில் காட்டி
பிரத னுள் வாழ்ந்த மனிதன் ஏட்டினைத் தூக்க
அறி மறந்தான். காலம் நகர நகர ஏடு எடுத்தான்.
கான புரட்டிப் புரட்டிப் பார்த்தான். வளர்ந்தது
நிலை அறிவும் ஆற்றலும்; விரிந்தது நவீன விருது உலகம். பரந்து கொண்டே வருகின்றது பலவித கண்டுபிடிப்புக்கள். காரணம்
". என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் இன்று | அறிவியலின் சாதனைகள் எண்ணில் என அடங் காது. மனிதன் மண்ணையும் |
சிற்ற மாகடலையும் வெற்றி கண்டதோடு அமை
கல்வ யாது விண்வெளியையும் புறம்கண்டு பிற இதல் கோள்களுக்குச் செல்ல முன்னேறினான். இக்க
சிந்ல இவ் வாறு மனித வாழ்க்கையில் | புறத்துறையனைத்திலும் அறிவியல் தேடு நல்லதொரு சேவகனாய், நண்பனாய் செழ் அமைய இன்றைய கல்வி முறைதான் |
களா காரணம் என்றால் யாராலும் மறுக்கவோ
வத் மறைக்கவோ முடியாது. இன்றைய கல்வ மாணவர்கள் தமது கல்வியை வளர்த்துக் “ இள கொள்ளப் பெரிதும் துணை புரிவது | ஒசாற்ற்றாற்றாற்றார் - இறுகிக் ஒளி முகப்பு அட்டையில்.....
இணுவில் தாயி. களுக்குக் கல்வியை வழ
> இணுவில் இராப் > இணுவில் மந்திப் > இணுவில் இந்து
-- =ாட
يوحيح حوي وحجوج وحي يوحي
இணுவில் ஒலி

കി കാക കാക്ക
யத்துவம்
ஈராபண. 5ண்யா திய கல்லூரி "களே. கல்வி எனும் தீபம் உலகில் மப்பட்ட காலத்திலேயே அதனை ணயவிடாது நெய்யிட்டு, ஒளிபெறச் "த பெருமை நூல்களையே சாரும். னவர்களது கல்வியை வளர்த்துக் ள்ள தேடல் அவசியமாகும். தேடிக் ல் என்பது இன்றைய கல்வி முறையின் கான நோக்கமாகும். கற்றறிந்த ஞர்கள் கண்டறிந்த உண்மைகளை எக்கூடிய இடம் நூல் நிலையம். நூல் லயம் மூலம் தேடிக்கற்று கல்வியை த்திசெய்யலாம்.
கல்வி கரையில கற்பவர் நாள்சில மல்ல நினைக்கிற் பிணிபல'
இடித்துரைக்கிறது நாலடியார். அறிவுடைய மாந்தர் எல்லையற்ற பியை முற்றாகக் கற்க முடியாதென்பது ன் பொருளாகும். எனினும் பரந்துபட்ட கல்வியை சிற்றளவேணும் கற்று ஒதயிலிருத்துவது சாலச் சிறந்தது. வுச் செல்வத்தைச் சிரத்தையுடன் ம்ெ போதே மாண வரின கல் வி கிப்படைகிறது. எனவே மாணவர் கிய நாம், கல்வியின் முக்கியத்து தை அறிந்து எம்மால் முடிந்தளவு பியை சிறப்புடன் கற்போம். -மையிற்கல்விசிலையில் எழுத்து” *
ஒசாராசராசசர்
ன் குழந்தைச் செல்வங் மங்கும் கல்விக் கூடங்கள்: மநாதன் கல்லூரி
1 கல்லூரி க் கல்லூரி
وي چې وي وي حيوي ويحوي

Page 25
யே அனுபவ
Fபாடா TE-கா
இணுவையூர் அ.ஆ.ா
அன்பு, கருணை, முயற்சி, நிறைந் வாசகர்களுக்கு பணிவான வணக்கத் தெரிவித்துக்கொண்டு நான் அனுபவித் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனுப ரீதியான உண்மைகளை தங்களுட பகிர்ந்துகொள் ள விரும்புகிறேன “எறும்பூரக்கற்குழியும் மெல்லனப்பாய் தண்ணீர் கல்லையும் உருவிச்செல்லு இது வழக்கத்திலுள்ள பழமொழிக எறும்பின் நடையினாலும் தண்ணீரி ஓட்டத்தாலும் கல் தேய்ந்துபோக முடி மாகில் மனிதரால் எவ்வளவோ காரிய களைச் சாதிக்க முடியும் என் பன உணரலாம். பெரிய காரியம் என்ப ஒவ்வொருவரும் தங்கள் உடல் ஆரோ கியத்தையும் திடகாத்திரமான மலே நிலையையும் பேணிப் பாதுகாத்து கொள்ள வேண்டும். அந்த விடயத்ன அனுபவித்தவர்கள் பயனடைந்தவர்க காலங்காலமாக வெளிப்படுத்தி வருகிற கள். 'ங' போல வளை என்றார் ஒளன. யார். ஓடிவிளையாடு பாப்பா என்று பாரா யாரும், யோகாசன பிரணாயாமம் செய் யோகவாழ்வு வாழுங்கள் என்று திருமூ சித்தரும் மிக ஆணித்தரமாக வெள படுத்தியுள்ளார்கள். திருமூலர் தனியா ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் எது கால சந்ததியினரை விவேகமுள்ள களாக குறையற்றவர் களாக எப்பு உருவாக்குவது என்பதையும் மிக இல வான முறையில் தெரியப்படுத்தியுள்ளார் இதைவிட இன்று பயனடைந்த பலர் (ஒ விடயமாக இருந்தாலும்) தங்கள் அன வத்தை பல புத்தகங்களாக வெளியி டுள்ளார்கள். திருவள்ளுவர்கூட ஒ விடயத்தை பத்துப்பத்துக் குறள்களா. எழுதிய தன காரண ம் பல முன சொன்னால்த் தான் மனமானது கேட்கு என்பதற்காக.
இணுவில் ஒலி

ரகாசன உண்மைகள்
கதடி தாயக
கா. இ.க.பத்மநாதன் (ஜேர்மனி)
த்த யோகாசனம் ஒரு சமயம் சார்ந்தவர் தெ களுக்குரியதன்று. எல்லாச் சமயங்களிலும் த, ஏதோவொரு விதத்தில் யோக நெறியை பவ பின்பற்றுகிறார் கள். சைவநெறிமரபில் ன் கொஞ்சம் கூடுதலாகப் பின்பற்றுகிறார்கள் என்.
எனலாம். கோயிலுக்கு போய் கும்பிட்டால் பும் நன்மை ஏற்படும் - என்பார்கள். எல்லாச் மீ” சமயத்தவரும் தங்கள் கோயிலுக்குப் போய் ள். வணக்கத்தை ஏதோஒரு யோகாசன
முறையில் தான் செலுத்துகிறார்கள் ஓயு என்பது மறுக்கமுடியாத உண்மை. பின்னர் பங் அவர்களுக்கு சிறிதளவாவது மனதில்
திருப்தி ஏற்படுகிறது.இதையும் மறுப்பதற் கில்லை. அட்டாங்க பங்சாங்க வணக்கம்
இந்து சமய வணக்கமுறையில் உள்ளது அா
அத் தனையும் யோகாசன் ங் களே.
கிறிஸ்தவர்கள் முழங்காலில் நின்று தெ (உசட்டாசனம்) வணக்கம் செலுத்துகிறார் -ள் கள், இஸ்லாமியமக்கள் வச்சிராசனம் ார் மாகமுத்திரா ஆகிய ஆசனநிலையில் மவ தங்கள் தொழுகையை செய்கிறார்கள்.
யோகாசனம் மானிடர்க்குக் கிடைத்த ஒரு "து.
வரப்பிரசாதமாகும். ஒவ்வொருவரும் தாம் பல |
விரும்பியபடி வாழலாம். ஆனால் இப்படி
வாழ்ந்தால் அனேக நன்மை, சுகம், திருப்தி, Tக
ஆனந்தம், நிறைவு ஆகியன ஏற்படும் என்பது உண்மை.
"து
ரக் |
சிப்
திர் எப
வர்
யோகாசன பிரணாயாமங் களை அநேகர் விரும்பினாலும் அதை மேற் கொள்வதற்குத் தயங்குகிறார்கள். காலைக்
கையை மடக்க வேண்டும். அதை இதை அப விட வேண்டும், கட்டுப்பாடுகள் அதிகம் என
எண்ணுகிறார்கள். பயிற்சியை ஆரம்பித்து -ரு இரண்டு மூன்று கிழமைகள் செய்துவர எக தேவையற்றவை அனைத்தும் தானாகவே
விலகுவதை உணரலாம். நான் மன தம் நிறைவுடன் வாழவேண்டும் என திடசங்
கற்ப்பம் பூண்டால் மற்றயவை அனைத்தும்
ஊற .
23

Page 26
கன்
கா
சிறு துரும்பாகிவிடும். மனதில் நான் இன்று ப6 யோகாசனம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் என நினைத்து செய்யத் தொடங்கிய 4ெ வுடன் மனதில் இருபத்தைந்து விகிதம் பபூ உச்சாகமும் சந்தோசமும் பிறப்பதை கா தாங்களே உணராலாம். தொடர்ந்து முயற்சித்தால் மனதில் வைராக்கியம் மு பிறக்கும், தேடல் ஆரம்பிக்கும், பல புதிய கில் அனுபவங்கள் கிடைக்கும். தனிய உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் அல்லாமல் கல் உள்ளம், சிந்தனை, செயற்பாடு போன்ற செ வற்றிலும் ஒரு தெளிவு பிறக்கும். )
சூரி
நம்
எல்லோரும் எல்லா ஆசனங்களும் |
வா செய்ய வேண் டும் என்ற நிர்ப்பந்தம் ஏற் இல்லை. ஒவ்வொருவருடைய உடல் அமைப்புக்கு ஏற்றாற்போல் இலகுவான
கெ ஆசனங்களைத் தெரிவு செய்து கிரமமாக படு பயிற்சி செய்தால் வியக்கத்தக்க மாற்றங் ஒரு களைக் காணலாம். காலை, மதியம்,
ஐந் மாலை ஆகியவற்றில் தாங்கள் விரும்பிய நேரத்தைத் தெரிவு செய்யலாம். அல்லது ஒருநாள் காலை மறுநாள் மதியம் மறுநாள் (மூ மாலை எனவும் பயிற்சியை மேற்
தி கொள்ளலாம். இவையெல்லாம் எதற்குச் பவி செய்ய வேண்டும்? சகல அங்கங்களுக்கும் யே சுத்தமான குருதி சென்றடைய வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு யோகாசனம். குருதியைச் சுத்தப்படுத்த பிரணாயாமம் (மூச்சுப்பயிற்சி). |
நிம்
சுற்
யோகாசனத்தால் நன்மை உண்டு ஆரோக்கியம் பெருகுமென ஓரிரு வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. தற்காலத்தில் வாழ்க்கை முறை உணவு முறை ஆகியவற்றால் அனைவரும் ஏதோ ஒர் வகையில் நெருக்கடிக்குள் தள்ளப் பட்டுள்ளார்கள். மனதளவில், உடலளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மன அழுத் தம், அதிக கோபம், எதையும் முடிவெடுக்க முடியாதநிலை, மூட்டுக்கள் வலி, செமி பாடின்மை, மூச்சுத்திணரல், மூல வியாதி படு போன்ற கடுமையான வியாதிகளை நெருங்க விடாமல் தடுத்துவிடலாம். யோகாசனத்தை இரண்டு வயதிலிருந்து ஆரம்பிக்கலாம். முதன்முதலில் ஆரம்பிப்
இணுவில் ஒலி

டர்கள் தொகுக்கப்பட்ட இலகு ஆசனங் bள ஆரம்பித்து பழக் கப்படுத்திக் பாண்டு பின்னர் விரும்பிய ஆசனங்களை க முயற்சிக்கலாம். அல்லது சூரிய நமஸ் ரத்தை முறைப்படி பயின்று தினமும் லைவேளையில் குறைந்தது ஐந்து றை செய்துவர நல்ல பலன்கள் டெக்கும். அதனால்தான் இதையே ட்டாங்க நமஸ்காரமாகச் சேர்த்துள்ளார் 7. சூரிய நமஸ்காரத்தை பெண்களும்
ய்து பழகலாம்.
இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை ஒத்து தகுதில லை என பதை என்னால் றுக் கொள்ள முடியாது. காரணம் யநமஸ்காரத்தை பழகுவதற்கு மட்டும் காஞ்சம் கூடுதலான நேரம் தேவைப் ம். பழகிவிட்டால் ஒருநமஸ்காரம் செய்ய 5நிமிடம்கூடத் தேவையில்லை. தினமும் து நிமிடங்களை ஒதுக்கினால் சூரிய ஸ்காரம். அத்துடன் இன்னும் ஒரு ஐந்து டெங்களை ஒதுக்கினால் பிரணாயாமம் ச்சுப்பயிற்சி) இவற்றை கிரமப்படுத் எால் மன நிறைவைத் தாங்களே அனு ப்பீர்கள். சூரிய நமஸ்காரத்தில் முக்கிய ாக ஆசனங்களே சேர்க்கப்பட்டுள்ளது.
உடம்பின் மகத்துவம் பற்றி திருமூலரின்
று. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும்உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
(திருமந்திரம் -724) டடம் பினை முன் னம் இழுக்கு என்று
இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் டடம்புள்ளே உத்தமன் கோயில்
கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின் றேனே
(திருமந்திரம் -725) யோகாசனத்தின் அற்புதத்தை வெளிப் ந்தும்திருமூலரின் ஒரு பாடல். அஞ்சனம் போன்று உடல்ஐ அறும் அந்தியில் பஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில் செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தமறும்
ஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
(திருமந்திரம் - 727)

Page 27
சூரியநமஸ்காரம்
இது ஏழு ஆசனங்களினால் ஆன ஒ தொகுதி. இதில் ஐந்து ஆசனங்க இரண்டு முறையும் இரண்டு ஆசனங்க ஒரு முறையும் செய்தால் சூரிய நம் காரத்தைப் பழகிவிடலாம். இதை செய்ய போது மூச்சுப்பயிற்சியுடன் சூரியனுக்குரி பெயரையும் நினைத்துக் கொண்டால் ம நிறைவுடன் சூரியநமஸ்காரத்தைப் பூரண படுத்தி விடலாம். தொடர்ந்து பயிற் செய்து வந்தால் சொல்லில் விபரிக் முடியாது. அதை அனுபவித்துத் தெரிந் கொள்ளலாம்..
பிரணாயாமம்
இதைத் தினமும் தனியாகவும் செய் கொள் ளலாம். ஆசன ங் கள் சூரி நமஸ்காரம் செய்த பின் இறுதியாகம் செய்து கொள்ளலாம். இதை சுகாசன (சப்பாணி) பத்மாசனம் போன்றவற்றி
அமர்ந்து செய்யலாம். அப்படி இருக் முடியாதவர்கள் நாற்காலி சொகு இருக்கை போன்றவற்றில் அமர்ந்து செய்யலாம். நாம் சுவாசிக்கும் மூச் ஒழுங்குபடுத்துதல் தலையின் பின் பகு (பிடரி), முள்ளந்தண்டு, இடுப்பு ஆகிய நேராக இருந்த நிலையில் சுவாச மூக்கினால் நடைபெறுகிறதா என அ தானிக்கவேண்டும். முதலில் உள்வா கப்பட்ட மூச்சை முற்றாக வெளியேற் விட் டு வல மூக்கை ஒரு விரலா மூடியவாறு மெதுவாக இட மூக்கா நன்றாக மூச்சை உள் இழுத்து பின்ல இட மூக்கை முடியவாறு மெதுவா வலமூக்கால் மூச்சு முழுவதையும் வெ. விடவும். பின்னர் அதே வலமூக்கா மூச்சை நன்றாக இழுத்து வலமூக்ன அடைத்துக் கொண்டு இட மூக்கு துவாரத்தால் மெதுவாக வெளிவிடவு இப்படிச் செய்தால் ஒரு பிரணாயாமம் எ கணக்கெடுத்துக் கொள்ள வேண்டு இப் படி தினமும் குறைந்தது ஐந் முறையாவது செய்ய வேண்டும். இ முதற்படி. இதை 2, 3 கிழமைக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். இதன் இரண் டாவது படி நிலையாக மூச்
இணுவில் ஒலி ---

இழுக்க எடுத்த நேரத்தைப்போல் இரு ஒரு மடங்கு நேரம் மூச்சை வெளி விடுவதற்கு
ள் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த இரு கள் நிலைகளும் பூர்த்தியாக்கப் பட்டதும்
ஸ் மூன்றாவது படி நிலையை முயற்சிக்கலாம். ;
பும்
சிெ
தினமும் ஒரு சொற்பவேளை இதைச் ன செய்துவந்தால் நாளடைவில் பழக்கம் ரப் ஏற்பட்டுவிடும். இதையே சைவசமயத்த
வர்க்குத் தீட்சை கொடுக்கும் போது க்க மந்திரத்துடன் பயபக்தியோடு செய்ய
வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மகத்துவம் அறியாமல் இதுவரை காலமும் இருந்துவிட் டோம். இதை மற்றவர்களும் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். *
ய
இணுவில் ஓலீ - சந்தா வீபரம்
'9' 6 # 5 “3
க
5
ம்.
தனிப்பிரதி - ரூபா 50/= ஒரு வருடச் சந்தா - ரூபா 500/= (அஞ்சல் செலவுடன்) வெளிநாடு - $25(U.S.)(அஞ்சல் செலவுடன்) உங்கள் "இணுவில் ஒலியின் வளர்ச்சிக்குச் சந்தாதாரர் களாகச் சேர்ந்து ஆதரவு நல்லுங்கள்.
தொடர்பு:- த.சிவசுப்பிரமணியம்.
சி.சரவணபவன். 9-2/1. நெல்சன் பிளேஸ்,
47. கருணாகரப் பிள்ளையார் வீதி,
இளந்தாரி கோவிலடி, கொழும்பு - 06. |
இணுவில் கிழக்கு. இலங்கை.
சுன்னாகம், தொ.இல: 0114902406
இலங்கை, 0718676437
தொ.இல: 0773126802
T
த
5- 8. 8 2. 2
வாசக நெஞ்சங்களே! மாணவச் செல்வங்களே!
உங்கள் 'இணுவில் ஒலி அடுத்த இதழ் (தை-மாசி 2013) பொங்கல் சிறப்பு மலராக மலரவிருக்கின்றது. உங்கள் ஆக்கங்கள் இடம் பெறவேண்டாமா? உடனும் உங்கள் ஆக்கங்களை “இணுவில் ஒலிக்கு அனுப்பிவையுங்கள்.
தி
ர
= சு
- ஆசிரியர்
-------(25)

Page 28
77 -ம்
நிகழ்வுகளின் சங்கமம்
லண்டன் வாழ்
மக்களின் நீ
ணணணணண |தொகுப்பு - லண்டன் விரு
பெற்
அரங்கேற்றம்.
இணுவில் மேற்கு பொன்னம்பலம் குரு. சிவசுப்ரமணியம்(சிவம்) - சத்தியபாமா
இனி தம்பதியினரின் செல்வப் புதல்விகளின்
மண இசை அரங்கேற்றம். 01 - 09 - 2012 சனிக்
பெரு கிழமை, மலை 6 மணி அளவில் லண்டன் "பெக்ஸ் தியேட்டர்” மண்டபம் நிரம்பிய -
எழு நிலையில் அரங்கேற்ற நிகழ்வு கலாநிதி | நித்தியானந்தன் தலைமையில் இடம்
சிவ. பெற்றது. நிகழ்வில் செல்வி பைரவி
நாத வயலின், செல்வி' ஆரவி புல்லாங்குழல்,
தம்ப செல்வி சயந்தவி வீணை. மூன்று பெண்
குருச் பிள்ளைகளும் தாம் குறைந்தவர்கள் )
விழா அல்ல என்ற வித்துவத் தன்மையைக்
லண் காட்டி தமது திறமைகளை வெளிபடுத்தி |
ஆல மக்களின் அமோக கைதட் டலுடன்,
நடை வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்
நாதம் பெற்றனர். இது எமது ஊருக்கு கிடைத்த
லண் பெருமையாகும்.
பிரத
தலை இசை அரங்கேற்றம்
முரு: இணுவில் தெற்கு தெட்சாணமூர்த்தி
நாகரா சண்முகவடிவேல் - கவிதா தம்பதியினரின்
விநா, செல்வப் புதல்வர்களின் இசை அரங்
பண் கேற்றம் 22 - 09 - 2012 சனிக்கிழமை மாலை
நெறி 06 மணி அளவில் லண்டன் "பெக்ஸ் யாக தியேட்டர்” மண்டபத்தில் இசைபிரியர்கள்,
பூஜை மத்தியில் அரங்கேற்ற நிகழ்வு அரங் |
கள் கேறியது. நிகழ்வுக்குக் கலாநிதி ஆறு ' திருமுருகன் தலைமை தாங்க இருந்தார்.
உள்? சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் ஐரே சமூகம் அளிக்க முடியாத நிலையில், |
குரு திரு.நாதமணி முத்து சிவராஜா தலை
பாத் மையில் நடைபெற்றது. செல்வன் சாருகன்
கலந் மிருதங்கம், செல்வன் மிதுனன் வயலின்
துக் இவர்கள் இருவரும் தமது அபார திறமை பொ களை அரங் கேற்றி அனை வரதும் பித்த பாராட்டுக்களையும், ஆசீர்வதங்களையும்
5 53 : இ 55 5 5 5 5 555 5 5 5 85 ஐ 5 5 5 5
இனி
இணுவில் ஒலி

இணுவை நிகழ்வுகள்
வாகாதா
வகானந்தன்
கறனர். சிவ ஸ்ரீ சர்வேஸ்வர(வசந்த) க்கள் ஆசியுடன் அரங்கேற்றம் இதே நிறைவு பெற்றது. இணுவை *ணுக்குக் கிடைத்த மற்றுமொரு
தமை.
பதாவது அகவை விழா
னுவையில் புகழ் பூத்த சிவாச்சாரியார் ஆகம் கிரியாஇரத்தின சிவ ஸ்ரீ இராம குருக்கள் - இராசம்மா அம்மையார் -தியினரின் புதல்வர் சிவஸ்ரீ ஸ்ரீதர க்கள் ஐயாவின் எழுபதாவது அகவை - கடந்த 27 - 09 -2012 வியாழன் காலை டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ய திருமண மண்டபத்தில் இனிதே டபெற்றது. இந்தச் சாந்தி விழா, தவில் ஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க "டன் ஈஸ்ரோன்லி அம்மன் ஆலய மகுரு சிவ ஸ்ரீ விஸ்வநாத குருக்கள் மமையில் ஆரம்பமாகியது. லண்டன் கன்ஆலய பிரதமகுரு கைலை சிவ ஸ்ரீ நாதசிவ குருக்கள், லண்டன் ஸ்ரீகற்பக யகர் ஆலய பிரதமகுரு சைவசித்தாந்த டிதர் வசந்தக் குருக்கள் ஆகியோரின் "ஆள்கையில் ஸ்ரீஐயா தம்பதிகளுக்கு, ம், திருக்காப்பு, அபிசேகம், கும்ப ஓகள் போன்ற பல வேத ஆகம கிரியை நடைபெற்று எழுபது அகவை விழா தே நிறைவுபெற்றது. லண்டனில் எ அனைத்து ஆலய குருமார்களும், எப்பிய நாடுகளில் இருந்து வந்த மாரும், ஐயாவின் அன்புக் குப் கிரமான அநேக அன்பு உள்ளங்களும்' துகொண்டு ஆசீர்வாதங்கள், வாழ்த் கள், வாழ்த்துமடல் கள் , பரிசுப் தட்கள் கொடுத்து விழாவைச் சிறப்
னர்.*

Page 29
ஆட்டுப்பாட்டாட்டிகாட்டாகட்டா
அறிவுவிரு இணுவில் பொதுநூ
ஓர் 0
சாரணசாச
ஒரு சமூக அலகாக 1948ஆம் ஆண்டு சுதந்திர இலங்கையில், ஒரு சிறிய ஓலை கொட்டிலிலே “ஸ்ரீகணேசா வாசிகசாலை யாக” ஆரம்பிக்கப் பட்டு, கிராமத்து பரம்பரை முன்னோடி வழித்தோன்றல் களின் முயற்சியினால் இன்று இணுவில் பொதுநூலகமாக வளர்ச்சி அடைந்திரு. கின்றது. கடந்த ஐம்பதுக்கு மேற்பட் சாதனைமிகு வருடங்களில் அதன் பாை யில் பல சமூக அரசியல் மாற்றங்களை யும், பல தலைமுறைகளையும் கடந்த புதியதொரு செழுமைமிகு சமூக மாற்ற களுக்கும் அது வித்திட்டு இருக்கின்றது.
1967ஆம் ஆண்டு இலங்கையின் கல் நூற்றாண்டின் நிறைவையொட்டி நூ! புதிய பாடசாலை நூலகங்கள் நிறுவ பட்டன. இது சிறுவர்களின் ஆரம் வாசிப்புப் பயிற்சிக்கும், சிறுவர் இலக்கி தோற்றங்களுக்கும் வித்திட்டதோ பாடசாலை மட்டத்திலே வாசிப்பு. கலாசாரத்தையும் ஏற்படுத்தியிருக்கின்ற என்று கூறலாம். இணுவில் பொது நூல் கத்தைப் பொறுத்தவரை அதன் சிறுவு வாசிப்புப்பகுதி, சிறுவர் இலக்கியத் தேவை களை ஓரளவிற்காயினும் நிவர்த்தி செய் தோடு நூலகங்களே இல்லாத கிராமிய
இணுவில் ஒலி

ஆப்காயாகவும்,
த்திப் பணிகளில் லகம் சனசமூகநிலையம் முன்மாதிரி
பாப்பா யாரடாயானாசாரபாபுயாயாயப்
பாடசாலைமட்ட மாணவர்களுக்கு ஒரு தன்னிறைவை ஏற்படுத்தியிருக்கின்றது என்று பெருமையுடன் கூறலாம்.
5 "தி 3 5 6 : "4 - 5 5 5 '5
பொதுவாக வாசிப்பு என்பது வாசிப்ப வரினது ஆற்றலிலும், வாசிப்பதற்கான வசதிகளிலும்தான் பெரிதும் தங்கியிருக் கின்றது. குட்டிக் குட்டிக் கதைகளை பாட்டியிடம் செவிவழி கேட்ட குழந்தைகள் அடுத்து அதனை சுயமாகவே நிறைவு செய்துகொள்ளவேண்டிய ஒரு நிலைக்கு வரும்போது அவர்களுக்கு வேண்டிய நூல்கள் கிடைத்தல் வேண்டும். இளமை யில் சிறார்களிடையே ஏற்படுத்தப்படும் வாசிப்புப் பழக்கமானது அவர்களின் ஆளுமையை விருத்திசெய் வதோடு தொடர்ந்தும் அறிவுத் தேடலின் ஒரு முயற்சியாக புதியபுதிய நூல்களின் தேவைகளுக்கும் வாசிப்புக்கும் ஒரு உந்து சக்தியாக அது அமையும். “மனிதனின் ஆளுமைக்கு வாசிப்பு அவசியம். படிப்பை வாசிப்பு என மயங்கிவிடல் கூடாது. யாழ்ப்பாணம் ஒரு பழக்கும் சமுதாயமே தவிர வாசிப்பு வீச்சுள்ள ஒரு சமுதாயம் என்று கூறிவிட முடியாது. சமூகநோக்கில் வாசிப்புக்கு ஊக்கம் தருவதில்லை.” என்று குறிப்பிடுகின்றார் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். இணுவில் பொது நூலகத்தைப் பொறுத்தவரை அதன் கவர்ச்சிகரமான “பருவஇதழ்களின்” வாசிப்புப்பகுதி பெரிய அளவிலான ஒரு வாசகர் வட்டத்தையே உருவாக்கியிருக்கின்றது என்று கூறலாம்.
4. - E F E- 2 த
சு. நித்திரன்
L: 2 2 3- 2 '="
யாழ்ப்பாணம் பொதுநூலகம் உட்பட பல நூலகங்கள், பிரதேசங்கள் தோறும் எழுச்சிபெற்று வருகின் றன. இங் கெல்லாம் புத்தகங்களை இரவல் எடுத்து வாசிக்கலாம்! பொருளாதாரச் சிக்கல்கள்
பா4]!ான நாலகம் -- பொழட்டப------

Page 30
நூல்
தகல்
உடையவர்களுக்கு எல்லாம் இணுவில் பிரபு பொதுநூலகம் போன்ற இந்த நூலகங்கள் இல ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால் இப் செய் போது உள்ள பிரச்சினையெல்லாம் அன் வாசிப்பை உற்சாகப்படுத்த வேண்டிய உரு அவசியத்தில் தான் பெரிதும் தங்கியிருக் கின்றது. வாசிப்புப்பழக்கம் இப்போது .
சம் மக்களிடையே மிகவும் அரிதாகி வரு | கின்றது. முக்கியமாகத் தொலைக்காட்சி
வின் யின் ஆதிக்கம் இந்த வாசிப்பைப் பெரிதும்
தேச பலவீனப்படுத்தியிருக்கின்றது என்று
மால் கூறலாம்.
தன்;
ள்ள இணுவில் பொதுநூலகமானது தனது |
நோ. குறிக்கோளை அடையும் பொருட்டு |
கொ வாசிப்பின் முக்கியத்துவத்தை மக்களி டையே எடுத்துச்செல்லும் ஓர் அரிய . பணியில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது வாச மக்களிடையேயான வாசிப்புப்பழக்கம் மிக நாள் மிக அரிதாகிக்கொண்டு வருகின்றது. )
இது காலையிலே எத்தனைபேர் ஒரு பத்திரிகை அதே
யைப் பார்க்கவேண்டும் என்று நினைக் |
நிவர் கின் றார் கள் , ??? நிறைய வாசிக்க
பொ வேண் டும்.! வாசிப்பதால் மனிதன் |
இரு பூரண மடைகின்றான். ஒரு மனிதன்
தில் பெறுகின்ற பரந்த அறிவையும், பக்கு
தேல் வப்பட்ட உள்ளத்தையும் வெறும் பள்ளிக்
நூல் கூடக் கல்வியில் இருந்து மட்டும் பெற்று
அங் விட முடியாது. அறிவு என்றால் சூழ்
மூல நிலைக்கு தக்கபடியான ஓர் நடத்தை
முடி என்றுதான் அர்த்தப்படுத்தப்படுகின்றது. இந்த அறிவையும், அனுபவத்தையும் நாம்
வேல் பெறவேண்டுமானால் வாசிக்கவேண்டும்.
முடி பரந்த அறிவையும், சிந்தனை ஆற்றல் |
நல்ல உள்ள ஓர் சமுதாயத்தையும் நாம் கட்டி ,
பக(! யெழுப்ப வேண் டியது காலத்தின் பட்டு கட்டாயம் ஆகும். ஆகவே அதற்காக பரந்தளவில் பெரிய ஓர் வாசகர் வட்டத் தையே உரு வாக்கவேண் டிய அரிய பணியில் நூலகமானது தன்னை அர்
மணி பணித்துள்ளது.
ருக்கு
கலை இணுவில் பொதுநூலகமானது இணு
லாம் விலையும் அதனைச் சூழஉள்ள கிராமத்து
கின் மக்களின் நலன் கருதியும் உருவாக் ஆகி கப்பட்ட ஓர் ஸ்தாபனமாகும். இந்தப் வெ
588 5 555 555 555 5 555 8%8 5 5 5 588 5 5 5 5 15: *ச் |
இங்
வார:
இணுவில் ஒலி ---

தேசத்திலே தரமான ஓர் நூலகம்
லை என்ற குறையை நிவர்த்தி பயும் பொருட்டு புலம்பெயர்ந்து வாழும் சபர்களின் உதவியோடு இந்த நூலகம் வாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பகமானது கல்வி, கலை, கலாசார, ப, இலக்கிய, சமூக, அறிவியல், மற்றும் வல் தொழில்நுட்பத் துறைகளோடு, »ளயாட்டுத் துறையிலும் இப்பிர உத்தில் வாழும் மக்களை ஒரு உன்னத எ நிலைக்கு இட்டுச்செல் வதையே து பிரதான குறிக்கோளாகக் கொண்டு -து. இந்த இலட்சியப் பயணத்தை க்கியே தனது பாதையை வகுத்துக் எண்டும் உள்ளது. .
இணுவில் பொதுநூலகத்திற்கு வரும் =கர்களின் எண்ணிக்கை நாளுக்கு ச அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
ஆரோக்கியமான ஓர் விடயமாகும். தவேளை வாசகர்களின் தேவைகளை ர்த்தி செய்யவேண்டிய ஒரு பாரிய றுப்பும், கடமையும் நூலகத்திற்கு க்கின்றது. இந்தத் தேவைகள் கவனத் - கொள்ளப்படவேண்டும். வாசகரின் வையே முக்கிய தேவையாகும். இந்த பகத்தில் வாசகர்கள் தம்மை ஒரு கத்தவராக இணைத்துக்கொள்வதன் ம் நூல்களை இரவல் எடுத்துச்செல்ல யும். தவிர எந்த ஒரு குடிமகனும் குள் ள ப டி ப் பகத் தல் இருந்து ண்டிய நூல்களை எடுத்து வாசிக்க யும். அதோடு இங்கு மாணவர்களின் ன் கருதி பாடம்படிப்பதற்கான ஒரு படிப் மும் (Study Hal1) உரு வாக் கப் மள்ளது.
ணுெவில் பொது நுாலகமான து த்தில் ஏழு நாட்களுமே காலை 7.00 முதல் இரவு 10.00 மணிவரை திறந்தி தம். இங்கு எல்லாவிதமான பத்திரிகை ளயும், சஞ்சிகைகளையும் வாசிக்க 5. குடாநாட்டில் இருந்து வெளியா T, வலம்புரி, உதயன், தினக்குரல் யெவற்றுடன் கொழும்பில் இருந்து ளிவருகின்ற வீரகேசரி, மித்திரன்,
----------------(28)

Page 31
சுடர் ஒளி, தின முரசு, தினகரன Sunday Times, Sunday Observer, The Island போன்ற அனைத்துப் பத்திரிகைகளையு. படிக்கமுடியும். இது தவிர மாலை வேளைகளில் தினமும் 04 மணிமுதல் ( மணிவரையான காலப்பகுதி யில் எந்தவொரு சிறுவர் சிறுமிர் களு இங்குள்ள சிறுவர் பூங்காவில் உற்சா மாக விளையாடுவதன் மூலம் குதூக மாக தமது பொழுதை களிக்கலாப இவையெல்லாம் நூலகம் ஆற்றிவருகின் இலவச சேவைகள் ஆகும். இை மட்டுமல்ல சுனாமி நிதி சேகரிப்பில் இருந்து மயானத்துப் பற்றை வெட்டுவது வரை நூலக அங்கத்தவர்கள் தம், சேவையை விரிவுபடுத்தி வருவது இங் ஒரு சிறப்பம்சம் ஆகும்.
இந்தப் பொதுநூலகமானது தற்போ; சிறுவர்களுக்கான குட்டிக்கதைப் புத்தக கள், மாண வர்களுக்கான பயிற்சி புத்தகங்கள், பாடநூல்கள், கணினி கல் சம்மந்தமான கற்கை நெறிகளுடன் கூடி நூல்கள், சமூக, இலக்கிய, அரசியல் நூல்கள், சோதிட இதிகாச புராணங்கள் விஞ்ஞான தொழில்நுட்ப கற்கை நெறிகள் உளவியல், தத்துவ சிந்தனையாளரின் நூல்கள், மற்றும் சிறுகதை, கவிதை நாவல் களை உள்ளடக்கிய சுமா பதினையாயிரம் நூல்களைத் தன்னகத்ே கொண்டுள்ளது.
தற்போது சிறுவர் நூலகம் ஒன்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு இரு கின்றது. தவிர இணுவில் பொதுநூலக தில் கணினிப்பிரிவு ஒன்றும் உருவா கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியா இணைய வாசிப்பு தொழில்நுட்ப வசதியு (e.Library சேவை) ஏற்படுத்தப்பட்டுள்ளது மட் டுப்படுத்தப்பட்ட வலைத்தள. களுடாக உலகத்தையே படிக்கத்தக் இணைய சேவையில் வாசகர்கள் இணைந்து கொள்ள முடியும். இங் சிறுவர்களுக்கான கணினிப்பயிற்சிகளு மாணவர்களுக்கான பயிற்சி நெறியு
இணுவில் ஒலி

பயிற்றுவிக்கப்படுகின்றது. அத்தோடு - சிறுவர்களுக்கான விளையாட்டு உப கரணங்களைக் கொண்ட பிரத்தியேக விளையாட்டுப்பகுதி ஒன்றும் உருவாக்கப் பட்டுள்ளது.
2 F G. 2.
க
நூலகமானது கருத்தரங்கு மண்டபம், கலாசார மண்டபம், சிறுவர் மண்டபம், கணினிப் பிரிவு என்பற்றோடு சர்வதேச வலைப் பின்னலில் தொலைக்காட்சிச் சேவையையும் ஆற்றி வருகின்றது.
உ
6 ல் 5
"இணுவில் பொதுநூலக கலாசார மண் டம்” கலை, மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காகவும், பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் நூலகம் என்பன இயங்குவதற்காகவும் பல லட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
க "
-=-= ' கி 55
முன்னேறிவரும் காலச் சூழலுக்கேற்ப நவீன தகவல் தொழில்நுட்பத்துறை எமது பிரதேசங்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இந்த நிலையைப் போக்கும் முகமாகவும், உலக அளவில் புலம்பெயர்ந்து பரந்து வாழும் எம் அன்பர்களின் உறவுகளைப் பேணும் முகமாகவும் சர்வதேச வலைப் பின்னலில் இணு வில பொது நுT ல க மான து “www.inuvilinfo.com” என்ற இணைய தளத்தையும் www.inuvillibrary.com என்ற நுாலகத்தளத்தையும் நிறுவியுள்ளது. மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளையும், நிகழ்காலத் தகவல்களையும் தாங்கிவரும் இந்த இணையத் தளமானது புலம் பெயர்ந்து வாழும் எம்சகோதர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகவே அமையும்.
': "8 "தி.
கல் 8 8 5 5 5
அர்ப்பணிப்புடனும் இதய சுத்தியுடனும் சமுதாய விடிற்காகச் சேவையாற்றிக் கொண் டிருக்கின்ற இணுவில் பொது நூலகமானது மென்மேலும் வளர்ச்சி கண்டு நூலகங்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக விளங்கும் என நம்புவோமாக.

Page 32
உங்கள் வி
"இணுவில் ஒலி” இரு
மேற்படி இதழ் வெளியிடுவது அறிந்து பெரும் E இலக்கியம், பண்பாடு, கல்வி, ஆன்மீகம், பொரு அம்சங்களைத் தாங்கிவெளிவரவுள்ளது இணுவில் மக்
குறிப்பாக இணுவில் கிராமத்து மாணவர்களும், பெரி வெளிக் கொண்டு வர நல்ல வாய்ப்பினை " இ மகிழ்ச்சிக்குரியதாகின்றது.
" இணுவில் ஒலி" மூலம் இளம் படைப்பாளி. ஒருங்கிணைத்துக்கொள்வதும் சமூகத்தில் நட்புறவு சிறார்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் அமையும் என வழங் குவதுடன் முழு ஒத்துழைப்பும் பாடசா அறியத்தருகின் றேன். ஆசிரியர்களதும் மாண அனுப்பிவைக்கப்படும்.
=
ஓங்கி ஒலிக்கட்டும் இ
முதல் இதழிலேயே (புரட்டாதி - ஐப்பசி 2012) 8 ச.வே.பஞ்சாட்சரம், எழுத்தாளர் தமிழ்த்தென்றல் எழுத்தாளர்களின் கனதியான ஆக்கங்கள்.
எனது நண்பர் செல்லப்பா நடராசாவின் “இன்றை பண்பாட்டைப் பறை சாற்றும்கட்டுரையை எடுத்துக் கொ
நண்பர் நடராசா இணுவிலை அச்சொட்டாகப் படம் கொழும்பில் உள்ள இன்றைய இணுவிலார் கூட "இன்ன பயன்படுத்துவதைக் காண்கின்றேன். ஒரு சிறு திருத்த சோறு என்று அல்ல; "இண்டைக்கொரு சோறு” என்றுத
நண்பருக்கு இன்னொரு குறிப்பு. உங்கள் கண்டுபிடிப் எம்போன்ற சுவைஞருக்கு அள்ளி வழங்குங்கள் என அல்
“இணுவில் ஒலி” ஆசிரியர் நண்பர் தம்பு சிவாவுக்கு கவிதை, மங்கையர் மாண்பு, பண்பாட்டுப் பாரம்பரியம், முதலியவை தந்தீர்கள். மிக்க நன்றி. ஆக்க இல. இதழிலேயே ஆக்க இலக்கியம் இடம்பிடிக்கும் என நம்பு ஓங்கிஒலிக்கட்டும் இணுவில் ஒலி! வாழ்த்துக்கள்!
அ----
பல்வகை அம்சங்கள் ப
ஒரு கிராமமே ஒன்றிணைந்து வெளியிடும் ஒரு பலி வெளிவந்துள்ளது. பேராசிரியர் சபா ஜெயராசா அவர்க பற்றிய பல அற்புதமான தகவல்களைத் தந்துள்ளார்.
ஆலோசகர் கா.வைத்தீஸ்வரன், தமிழ்த்தென்றல் தம்பு அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் இன தகவல்களும் படைப்பாளிகளால் முன்வைக்கப்பட்டுள இணுவிலுக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. பல்வல் இணுவில் ஒலிக்கு எனது வாழ்த்துக்கள்.
இணுவில் ஒலி

ருந்து
திங்கள் இதழ்
மகிழ்ச்சியடைகின்றேன். மொழி, கலை, நளாதாரம், சமூகநலன் போன்ற பல களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
யவர்களும் தங்களது சுய படைப்புக்களை "ணுவில் ஒலி” வழங் குகின்றமை
களை உருவாக்குவதும் அவர்களை வை பேண வழிவகுக்கும் என்பதுடன் சபது திண்ணம். எனது நல்வாழ்த்துகளை கலை ரீதியாக வழங்குவோம் என வர்களதும் ஆக்கங்கள் தொடர்ந்து
- அ,சதானந்தன் அதிபர், யா/இணுவில் மத்திய கல்லூரி, -.-.-.-.-.-.-.-.-..-..-..-
----- ணுவில் ஒலி!
அறிஞர் சபா ஜெயராசா, பிரபல கவிஞர் ல் தம்பு சிவா உட்பட பதின் மூன்று ஐக்கொரு சோறுண்டு” என்ற இணுவில் ரண்டால்,
பிடித்துள்ளார் என்றே சொல்லவேண்டும். இறக்கொரு சோறு” என்ற சொற்பதத்தைப் ம் நண்பா, இணுவிலார் இன்றைக்கொரு தான் வட்டார வழக்கில் பேசுகின்றனர்.
ப்பு வெகு ஜோர்! மேன்மேலும் தேடுங்கள்; ர்பாகக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
ஒரு தயவான வேண்டுகோள். கட்டுரை, சிறுவர் உலகம், நிகழ்வுகளின் சங்கமம் க்கியத்தை ஏன் மறந்தீர்கள்? அடுத்த கின்றேன்.
- வேல் அமுதன், வெள்ளவத்தை. -.-.-.-.-.-.-.-.-.-.-.4- மல கண்டேன்
ண்பாட்டுக் கோலமாக “இணுவில் ஒலி” கள் தமது கட்டுரையில் வீரமணி ஐயரைப் சைவப்புலவர் சு.செல்லதுரை, உளவள் பு சிவா ஆகியோரின் கட்டுரைகள் புதிய அவில் ஊரைப் பற்றிய பலவகையான ர்ளன, எனது ஊரான அளவெட்டிக்கும் கை அம்சங்களைத் தாங்கி வெளிவரும்
- த. தமாரசாமி, அளவெட்டி,
--(30)

Page 33
தமிழில் பக்தி
- இணுவை
மக்களின் மனப்பாங்கும், வாழ்க்ன நிலையும் காலந்தோறும் மாறுவதை போலவே, இலக்கியப் பாங்கும் மாறுகிறது
தமிழைப் பொறுத்தமட்டில், சங் காலத்தில் சிறுசிறு தனிச் செய்யுட்களும் இடைக்காலத்தில் தொடர்நிலைச் செ யுட்களும் காப்பியங்களும், பிற் காலத்தில் பிரபந்தங்களும் புராணங்களும் தோன் யமை, காலத்தின் நிலை, மக்களின் மனப் பாங் கு ஆகிய வற் றுக் கேற் இலக்கியங்களும் மாறி வந்திருக்கின்றன.
சங்க காலத்தையும், நிதிநூல் கால் தையும் அடுத்து நம்மவர்களுக்குத் தெ வாகக் காணப்படுவது பக்தி இயக்கக் கா மாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டிற்கு பத்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட் காலத்தைப் பக்தி இயக்கக் கால எனலாம். தொகையும் பாட்டும் கணக் மாக வளர்ந்த தொன்மைத் தமிழ், இ. விடைக்காலத்தே சமயத் தமிழாக. தழைத்தது.
வடக்கிலிருந்து ஈண்டு வந்த சமணமு பௌத்தமும் தத்தம் சமயக் கொள்க களைத் தமிழ்நாட்டில் பரப்பத் தொடங்கி அக்காலத்தே, இந்நாட்டிலேயே எ தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் னேழுந்த சைவமும் வைணவமும் அவ றிற்கு எதிராகப் பொன்போற் கருத்துக்கள் பொலியும் தத்தம் சமய உண்மைகை எடுத்தியம்பலாயின. சமயக் கருத்து களைத் தண்டமிழ் நூல்களாக வெ யிடலாயின. அதனால் தமிழும் தழைத்தது சமயக் கருத்துக்களும்பரவின.
இப் பக்திப் பாட ல் களால் தமி இலக்கிய உலகிலும் பல மாற்றங்க நிகழ்ந்தன.
"மக்கள் நுதலிய அகன்ஜந்திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப்பெறாஆர்" என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கேற்
இணுவில் ஒலி

 ெஇலக்கியங்கள் |
பூர் வே.பி.சந்திரன். -க தலைவன் தலைவி பெயர் சுட்டப்படாமல்,
கற்பனை மனிதர் இருவரின் காதலாக இருந்த பாட்டுக்கள் மாறி, இறைவன் மீது கொண்ட காதலைப்பாடும் பாட்டுக்கள் வளர்ந்தன.
ம்,
மன்னனின் வீரச்செயல்களையும், ல்
வள்ளலின் கொடையையும் வலிந்து பாடும் நிலை நீங்கி, ஆண் டவனின் அருட்
செயல்களையும், அற்புதங்களையும் ப பாடும் பாடல்கள் வளர்ந்தன, அரண்
மனைக்குச் சென்று அரசன் துயிலெழப்
பாடிய இசைப்புலவர்கள், கோயிலுக்குச் ஈத் சென்று இறைவனுக்குத் திருப்பள்ளி
யெழுச்சி பாடினார்கள். கற்பனைக் காதலுக்குப் பின்னணியான அந்தந்த நிலங்களின் இயற்கைச் சூழல்களை வர்ணித்த கவிஞர்கள், கடவுள் பக்திக்குப் பின்னணியான கோயில் தலங்களைச் சுற் றிய இயற்கையழகை வியந் து பாடினார்கள்.
E.
E பு.
சுருங்கக் கூறின், நாடாளும் மன்னர் களையும், பணம் படைத்த செல்வர் களையும் பாடுவதற்கு மட்டுமே பயன்பட்ட தமிழ், பரம்பொருளைப் பாடுவதற்கு மட்டுமே பயன்பட வேண்டுமென்ற நிலை பக்தி இயக்கத்தால் வளர்ந்தது. இத் தகைய மாற்றத்தை தமிழில் உருவாக்கிய பெருமை சைவ சமயச் சான்றோர்களாகிய நாயன்மார்களையே சாரும். அவர்களது அருந்தமிழ்ப் பாடல்களால் சைவம் புத் தெழுச்சியோடு வீறுபெற்று வளர்ந்தது. |
4. 2
அ;
மு |
நல்லைநகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவல ரும் மட்டுநகர் சுவாமி விபுலானந்தரும் பக்தி இலக்கியங்களைத் தந்து எமது மொழியையும் சமயத்தையும் வளர்த்தார் கள். அவர்கள் வழிநின்று பல சைவப் பெரியார்கள் பல வகையான பக்தி நூல்களை இன்றுவரை வெளியிட்டு வருகின்றார்கள். *

Page 34
கருப்பாகாகாககாகாபா
ஆடற்க
பரம்
நாட்ட
சூட்
அய
என்.
வே.
தமிழ் மண்ணில் உருவாகி வளம் கெ பெற்று, அகில இந்தியாவில் மட்டுமன்றி, .
நட உலகின் பரந்துபட்ட நாடுகளிலும் பரதக் வள கலை நாளுக்குநாள் நல் வரவேற்பைப்
அ பெற்றுவருகின்றது. இந்தியப் பண்பாட்டுப்
தய பின்னணி அல்லாதோரும் இக்கலையை
ஆ! விரும்பிப் பயின்று அரங்குகளில் ஆடி அபிநயித்து மக்களைப் பரவசப்படுத்தி வருகின்றார்கள். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேலாகத் தொடர்ந்து வாழும்! நமது நாட்டியக்கலையின் வளம்மிக்க மரபை இலங்கையிலும் சில தசாப்தங்
வ ந களாக எம்மவர்கள் பாதுகாத்து வளர்த்து |
வருவது கண்கூடு.
குரு
அர இசை இன்றி நடனம் இல்லை எனக் கூறுமளவிற்கு இசைக்கலையும் பரதக் கலையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்
யான் பிணைந்து காணப்படுகின்றன. இறைபக்தி
அல் யையே மையமாகக் கொண்டெழுந்த வெ கர்நாடக சங்கீதமும் பரதக்கலையும் கோ இலங்கையின் கல்விப் பாடவிதானத்தில் ஏற் முக்கியமானதோர் இடத்தை வகிக்
எல் கின்றன, யாழ்ப்பாணப் பல் கலைக்
கெ கழகத்திலும், கிழக்குப் பல்கலைக்
மிக கழகத்திலும் நுண் கலைப் பீடங்கள் பிள் இயங்கிவருகின்றன.
செ
கூடி நாட்டியமானது தமிழ்மொழியில் கூத்து, ஆடல், லயம், நிருத்தம், நடனம், நர்த்தனம், நடம் எனப் பலவாறு அழைக்
வெ கப்படுகிறது. ஆயகலைகள் அறுபத்து புமை நான்கிலும் சிறப்பானதாகக் கருதப்படும் கெ இப் பரதக்கலையானது நெகிழ்ச்சி உடை இன யது. ஒவ்வொரு கலைஞனும் இக் கலையை தனக்குகந்தாகத் தனது படுத ஆற் றலுக்கு ஏற்றவாறு ஆக் கிக் படுத் இணுவில் ஒலி
அத்

காட்கோலர் டாக்டருக்காட்டாபாயகர்
கலை
'- ராதா (சிவசுப்பிரமணியம்
காள்கிறான். அவ்வண்ணமே ஒவ்வொரு -ன் ஆசிரியரும் தமது கற்பனை எத்திற்கும், ஆக்கத் திறனுக்கும் மைய பரதநாட்டிய உருக்களைத் பாரித்தளிக்கிறார்கள். கதை தழுவிய டலாகிய நாட்டிய நாடகத்திலும் தநாட்டியப் பாணியே புகுத்தப்படுகிறது. கோயில் கலையாக இருந்த சதிர் ட்டியத்தை “பரதநாட்டியம்' எனப் பெயர் -டி அதனை அரங்குக்குக் கொண்டு 5 த வர் ஸ்ரீ மதி ருக மிணிதே வி நண்டேல் அவர்கள். பரதநாட்டியத்தை தவிடம் முறையாகக் கற்றவர்கள் எங்கேற்றம் செய்வார்கள். அரங்கேற்றம் "றால் ஒரு நடனமாது தான் கற்க பண டிய பரதநாட்டிய உருக்கள் வற்றையும் கற்றபின் முதன்முதலாக வையோர் முன் தனது ஆற்றலை "ளிக்காட்டுகின்ற நிகழ்வாகும். அரங் ற்ற நிகழ்வுக்குக் கூடிய பணச்செலவு படும் என ற காரண த் தினால் * லோரும் அரங்கேற்றம் செய்து Tள்வதில்லை. பணம் படைத்தவர்களே
ஆடம்பரமான வகையில் தமது ளைகளின் அரங்கேற்றத்தை ஏற்பாடு ய் து நடத்திவருவதைக் காணக் யதாக இருக்கின்றது.
உணர்வுகளை அனுபவித்தலோடும் ளிப்படுத்தலோடும் ஆடல் தொடர் டயது. இசையும் அவ்வகை இயல்பைக் ரண் டதால் இலகுவாக அவை மணந்து கொள்கின்றன. புவியீர்ப்பும் ற்கியைந்தவாறு உடலைச் சம நிலைப் த்தலும் ஆடல் அசைவுகளைக் கட்டுப் த்துகின்றன. ஆடலின் அசைவுகள்

Page 35
அழகு படுத் தப் ப டு கின் றன. வர முறையாக ஒழுங்கமைக்கப்படுகின்றன பொருத்தமான அசைவு ஒலிப்புக்களா வளமூட்டப்படுகின்றது. ஆடல் என கலையாக்க நடவடிக்கை 'ஆடலியா (CHOREOGRAPHY) எனப்படும். அனைத் அசைவுகளும் ஆடல் அன்று. அழகிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அசைவுகம் ஆடலாகின்றது. சில சமயங் களி குறிப்பிட்ட உடலசைவு நிலையில் அன யாது உறைந்து நிற்றலும் அழகை தூண்டும் ஆடலாகிவிடுகின்றது.
தீவிரமான பரிசோதனைகளும் புத்த கங்களும் மேலைப்புல ஆடற்கலைய மேற் கொள் ளப் பட் டு வருகின்றன இவ் வாறான் பரிசோதனை களுக் இசையும் ஒன்றிணைந்து ஈடுகொடுக்க தொடங்கியுள்ளது. ஆடல் என்பது இன. கதை எடுத்துரைப்பு, பாத்திர வளர்க என்ற நாடகப் பாங்கானதாக மாறு பொழுதுதான் அழகும் அர்த்தமு பெறுமென ஆடலியலாளர்கள் நொவீர் பொகினி ஆகியோர் வலியுறுத்தலாயின உடலைக் கருவியாக்கிக் கலையாக்க செய்தல் ஆடலாகின்றது.. உடலியக இணைப்பு ஆடலுக்கு அடிப் படை! கின்றது. ஆடலும் இசையும் அரங்கு ஒன்றையொன்று தழுவியே வளர்ந் வந்துள்ளன. தமிழ் மரபில் ஆடல் என்ட இசையுடன் கூடிய ஒன்றிணைப்பை புலப்படுத்தி நிற்கின்றது.
வரலாற்றுப்பிரகாரம் தமிழகத்தி காலங்காலமாக ஆடற்கலையை “ப நாட்டியம்' என்று அழைத்து வந்துள்ளன இது நாட்டிய நாடகப் பாணியிலே அமைந்திருந்தது. அன்றைய நிலைய இதனைக் கூத்து என்று அழைத்தன் நடனம் ஆடுபவர்களை கூத்தர், கூத்தில் என்றும் பாடல் பாடுவோரைப் பான என்றும் அழைத்தனர். சாஸ்திரிய நடன “மார்க்கம்' எனவும், பொதுமக்களுக்குர
இணுவில் ஒலி

ன.
ர்ற
தி 6
க
ரக்
ன .
பசி,
பம்
ன நடனம் 'தேசி' எனவும் அழைக்
கப்பட்டதாக அறியக்கிடக்கின்றது. சல்
மரபுவழிவந்த பரதநாட்டியக் கலைஞர் ல்"
அபிநய அரசி பாலசரஸ் வதியும், பரத நாட்டியக் கலையின் மறுமலர்ச்சிக்கு
வித்திட்ட டாக்டர்.திருமதி.ருக்மிணிதேவி
ளே
அருண் டேலும் நாட்டியத்தின் பெரு
மையை உலகறியச் செய்தனர். குறவஞ்சி சை
நாட கத்தை திருமதி.ருக்மிணிதேவி அருண்டேல் 1944ஆம் ஆண்டில் நாட்டிய நாடகமாகத் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாட்டிய நாடகத்தின் கதாநாயகி
யாகிய வசந்தவல்லியின் பாத்திரத்தைத் சில
தானே ஏற்றுத்திறம்பட நடித்துள்ளார்.
திருமதி.ருக்மிணிதேவி அருண்டேலின் சுவடுகளை அடியொற்றி திருமதி.கமலா
லஷ்மணன் “அழகர் குறவஞ்சி' என்னும் ச்சி
நாட்டிய நாடகத்தையும், டாக்டர் பத்மா சுப் பிரமணியம் 'அர்த்தநாரீஸ்வரர் குறவஞ்சி, விராலிமலைக் குறவஞ்சி என்னும் நாட்டிய நாடகங்களைத் தயாரித்து
மேடையேற்றினார்கள். இதே போன்று கம்
அடையார் திரு.கே.லஷ்மணன் “வருணா க்க
புரிக் குறவஞ்சி” என்னும் நாட்டிய நாடகத்
தைத் தயாரித்து அரங்கேற்றினார். தம்
'கண்ணப்பர் குறவஞ்சி', 'கிருஷ்ண
மாரிக் குறவஞ்சி' ஆகிய நாட்டிய நாடகங் பது
கள் திருமதி.ருக்மிணிதேவி அருண்டேல் அவர்களால் நடன அமைப்புச் செய்யப் பட்டு “கலாஷேத்ரா' நடனக் குழவினரால் அரங்கேற்றப்பட்டன. மார்க்கண்ட நாவலர்
என்பவரால் இயற்றப்பட்ட கண்ணப்பர் ரத
குறவஞ்சியானது குறவஞ்சி - பண் - யே
கீர்த்தனம் ஆகிய அமைப்புகளில் உருவாக் கப்பட்ட சிறந்த நாட்டிய நாடகம் என்று பேசப்பட்டதாக அறியக்கிடக்கின்றது.
இன்றும் தமிழ்நாட்டில் பல நடனக் அர்
கலைஞர்கள் நாட்டிய நாடகங்களை எம்
அரங்கேற்றி வருகின்றார்கள்.
ກົມ
பரதநாட்டியம் இந்தியாவின் தமிழ்
பம்
பா
து
ல

Page 36
நாட்டில் புகழ்பெற்று விளங்கினாலும், வரு இன்று ஈழமணித் திருநாட் டிலும் வா தமிழ்நாட்டுக்கு நிகராகச் சிறப்புப்பெற்று
கலை விளங்குகின்றது. அதற்கு முன்னின்று |
கின் உழைத்தவர்களான இணுவில்மண் தந்த ஏரம்பு சுப்பையாவையும், என்.வீரமணி ஐயரையும் எவரும் மறந்துவிடமுடியாது.
ஆந்திராவில் குச்சுப்பிடி எனவும், மலை யாளத்தில் கதகளி எனவும், வடநாட்டில் மணிப்புரி எனவும், தமிழ்நாட்டில் பரத நாட்டியம் எனவும் கலைகள் வளர்ந்து
1= 4 15 தை 2
ஆS=-
வளர்முக நாடுகளில் இணை 2 மனித உரிமை மீறலுக்கு எதிராகப் போராடுபவர்.
வழங்குகின்றது. அவர்களால் இவ்விடயம் பற்றிய தக 'A அனுப்ப முடிகிறது. 1989 இல் பீக்கிங்கில் இடம்பெ > அறிவிக்க முதன்முதலாக இணையம் பயன்படுத். இயக்கங்களும் இணையத்தள வசதிகளைக் கொண்டு பரிமாறப்படுகின்றன. பெரும்பாலும் செல்வந்த | இணையம் விளங்குவதால் சகல் தகவல்களும் ஆ 6000ற்கும் மேற்பட்ட மொழிகள் உண்டு. 47 தோடி . ஆனால் 90 சதவீதமான தகவல்கள் ஆங்கிலத்திலேயே கோளமயமாக்கப்பட்டு வருகின்றது. பிறமொழிகளும் க வருகின்றன, இணையத்தளங்கள் உலக நாடுகளில் நாடுகளுக்கும் செல்வந்த நாடுகளுக்குமிடையே உள்ள
அபாயம் காணப்படுகிறது.*
பக்தியும் பண்ப அருந்தமிழ் வளர்த்த ஆண்டாளின் 'பாவை நோன் இ தரும் சீரிய நெறிமுறையாகும். இற்றை நாளில் நாகரிக (-) அப்பண்பாட்டையே மறந்து வருகின்றனர். பழ
கைவிடலாம்; சடங்குகளிலே பலவற்றைத் துறக்கலாம் 5) கூடாது, பக்திநெறி அழியுமானால் மனித சமுதாயத்தின
வடும், *
49
புதியவரவு
கேடயம்
விளையாட்டுத் துறைக்கான ஒரு தமி வெளிவந்து கொண்டிருக்கிறது. க.வரோ பதிப்பக வெளியீடாக வட்டுவினி ஒழுங்க முகவரியிலிருந்து தனது பயணத்தை வாழ்த்துகின்றோம். *
இணுவில் ஒலி

-கின்றன. புலம்பெயர் நாடுகளில் ழும் எம்மவர்களும் பரதநாட்டியக் "லயைப் போற்றி வளர்த்து வரு
றார்கள். மோனத்து இந்த முன்னோன் கூத்தில் உடுக்கையில் பிறந்தது ஓசையின் சூழலே ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே இசையால் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம்பிறந்தது கூத்தினது இயல்பே கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே காட்டியம்பிறந்தது நாடக வகையே”
- கூத்தனூர்ச் சாத்தன் *
-படி யத்தின் பயன்பாடு களுக்கு இணையம் பல வாய்ப்புகளை / வல்களை உடனுக்குடன் உலகெங்கும் ? ற்ற படுகொலைகள் பற்றி உலகுக்கு > தப்பட்டது. சகல மனித உரிமை ) டுள்ளதால் தகவல்கள் உடனடியாகப் C
நாடுகளுக்கான தகவல் ஊடகமாக ங்கிலத்திலேயே உள்ளன. உலகில் மக்களே ஆங்கிலமொழி பேசுபவர்கள் ப உள்ளன. இதனால் ஆங்கில மொழி | கலாசாரங்களும் முக்கியத்துவம் இழந்து
பெருகிவரும் இச்சந்தர்பத்தில், வறிய ' T 'இடைவெளி' மேலும் விரிவடையும்
பாடும்
பு' உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆக்கம் ) கம் என்ற பெயரால் நம்மவர்கள் பலர் க்க வழக்கங்களிலே சிலவற்றைக் ம்; ஆனால் பக்தியைத் துறந்துவிடக் ச எஞ்சியுள்ள பண்பாடுகளும் அழிந்து
----
ழ்ெச் சஞ்சிகை 'கேடயம்' என்னும் பெயரில் சதயனை ஆசிரியராகக் கொண்டு, சாந்தினி கை, இணுவில் மேற்கு, இணுவில் என்ற க ஆரம்பித்துள்ளது. பணி தொடர

Page 37
கப்ரி)
கூத்த
நாரையாய
- திர
கூத்து என்பது ஆடலையும் பாடல் யும் அடிப்படையாகக் கொண்டு கால் யைக் கூறும் ஒரு நாடக வடிவமாகு தமிழர் மத்தியில் கூத்து என்ற ஒரு பா பரிய நாடக வடிவம் உண்டு. தமிழர் மது யில் ஆடப்படும் கூத்தை வடமோடி, தெ மோடி என இரு பிரிவுகளாக வகு துள்ளனர். வடமோடி வேகமும் வ விறுப்புமுடையது. தென்மோடி நுணு. மும் மென்மையுமுடையது. இரண வகையான கூத்துக் களுக் கிடை! ஆடல், பாடல், உடை என்பற்றில் வே பாடுண்டு.
தமிழர் கூத்து மரபில், இந்துமதம் சார்ந்த கதைகளும் கிறிஸ்தவ மதம் சார் கதைகளும் இடம்பெறலாயின. சிலாட மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீ யாழ்ப்பாணம், திருகோணமலை ஆக இடங்களில் 16ஆம் நூற்றாண்டிலிருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வா காலத்திலிருந்தும் கூத்து இடம்பெற் வந்துள்ளது. மலைகத்தில் காமன் கூத். வசந் தன கூத்துக் கள் ஆடப் பட வருகின்றன.
ஆரம்பகாலத்தில் பார்வையாளர்க சுற்றிவர உட்கார்ந்திருக்க வட்டக்களரிய பந்த வெளிச்சத்திலும், முழு நில வெளிச்சத்திலும் சுத்து இடம் பெற்றத அறியமுடிகிறது. நாட்டு நிலைமை, கா மாற்றங்கள் காரணமாக சற்றுப் - பி தள்ளப்பட்ட நிலை தோன்றினாலு இன்றுவரை கிராமிய மக்களால் அன பேணப்பட்டு வருவதைக் காணலாம்.
இக்கூத்துக்கள் கிராமிய மக்களுக்கு குறிப்பாக வயலில் வேலை செய்பவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்கள், கூல் தொழில் செய்பவர்கள் ஆகியோருக் உடல் சோர்வை நீக்க அறிவு சார்ந்தது விழுமியங்கள் போன்றவற்றைப் புகட்டு கல்வி அரங்காகவும். சமூகங்களை ஒற் மைப்படுத்தும் சமூக அரங்காகவு இருந்துள்ளன.
இணுவில் ஒலி
-------

உகாக்கைகள்
கால் மரபும் )
ஏம் மரபும்
சனாகான் னுவை வசந்தன்
சத
றுெ
=""டு சட
பறு -
று
வெ
வடமோடிக் கூத்து மட்டக்களப்பின்
கிராமங்களில் முன் இரவு தொடங்கி விடிய தம்.
விடிய ஆடப்படும் ஒரு கூத்தாகும். ரம்
அதற்கெனத் தனித்துவமான ஆடல்
பாடல்களும் உள்ளன. இக்கூத்தில் ஒவ் நன்
வொரு பாத்திரங்களும் ஆடவரும்போது தம்மைத் தாமே அறிமுகப்படுத்தும்;
பின்னர் ஒரு ஆட்டத்தை ஆடி முடிக்கும். க்க
இவ்வாட்டத்திற்குத் தாளக்கட்டுக்கள் jடு
பாவிக்கப்படும். அவை அப்பாத்திரத்தின் யே.
குணாதிசயத்தை விளக்கி நிற்கும்.
அலங்கரிக்கப்பட்ட வட்ட மேடை நடுவே கூத்தைப் பழக்கிய அண்ணாவி தம்
யாரும் பிற்பாட்டுக்காரரும் நின்று ந்த
பின்னணி இசை இசைக்க கூத்தாடுபவர் பம்,
அவர்களைச் சுற்றிச் சூழவுள்ள மக்களைப் வு,
பார்த்தபடி ஆடிவருவர். கூத்து நடக்கும்
போது கூத்தாடுபவர்களுக்கு கிராமமக்கள் பம்,
மாலை அணிவித்து, சால்வை கட்டி, ந்த
பணம் வழங்கி தமது மகிழ்ச்சியைத்
தெரிவித்துக் கொள்வார்கள்.
யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில் கூத்துக் கள் ஆ டப் பட்டு வந்ததாக அறியமுடிகிறது. இணுவில், பாசையூர், அளவெட்டி போன்ற கலை ஆர்வம் மிக்க ஊர் மக்களினால் சுத்துக்கள் ஆடப் வு
பட்டன என்று பெரியவர் கள் கூறி
யுள்ளார்கள். அண்ணாவியார் ஏரம்புவின் சல்
முயற்சியால் இணுவிலில் கூத்துக்கள் ஆடப்பட்டதாக அறியமுடிகிறது.
இன்றைய சமூக பொருளாதார மாற் றங்களால் முன்புபோல் கூத்துக்கள் போடும் முறை தற்பொழுது பெருமளவில் அருகிப் போய்விட்டது. இக்கூத்து மரபை போரசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் நவீனமயப்படுத்தி புத்தாக்கம் செய்து
குறைந்த நேரத்தில் அரங்குகளில் ம்,
அரங்கேற்றி பல்கலைக்கழக மட்டத்தில் ம்ெ
அதற்குரிய மதிப்பைத் தேடித்தந்துள்ளார். று ம்
தற்பொழுது பேராசிரியர் காட்டிய மரபே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. *
து,
Sள்
பில்
ரக
ள் ரம்
வு
"8.5 தி.

Page 38
பாபர்ட்
த 25
| சிறா செய
வாசிப்பு மாதத்தை ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.
முரி
அப்து
சிறாரின் வாசிப்புத் தொடர்பான . ஆய்வும் நோக்கும் இன்றைய தமிழ்ச்
இர சூழலில் மிகவும் முக்கியம் பெறுகின்றன. சிறார் நிலையிலிருந்தே வளர்ந்தோரின்
இல வாசிப்பை முன் னெடுத்துச் செல்ல
மலர் வேண்டியுள்ளது.
வன
வழி வாசித்தல் என்பது தனிமை நிலையில்
ஈடுட நிகழும் ஒரு செயல்முறை. அது தனிமை
சிற நிலையிலே மகிழ்ச்சியைக் கொடுக்
ஏற். கின்றது. தமது வாசிப்பு மகிழ்ச்சியைப் புலப் கோ படுத்தும் வண்ணம் கருத்தை வெளிப் அல படுத்தும் ஆற்றலும் சிறுவருக்கு உண்டு.
வாசிப்புப் பொருட்கள் சிறுவரின் ஆய சுவையைத் தெறித்துக் காட்டுவதுடன் முடி சுவையை மீள வலியுறுத்தவும் செய் சிறு கின்றன. கதையாக்கங்களிலே கற்பனை
சொ மற்றும் நடப்பியல் இரண்டும் இணைந்து
இல் இருக்கும்வேளை சிறாரின் அறிபரவல்
கை இரண்டுடனும் இணைந்து செல்கின்றது.
நல்
சிறா தொன்மக் கதைகளை வாசிப்பதி லேயே சிறுவர்கள் அதிக ஈடுபாடு காட்டு கின்றனர். தொன்மங்களிலே காணப்படும் தனித் து வமான கற்பனை வ ள ம்
விரு வாசிப்பைத் தூண்டுகின்றது. சிறுவர் என் வாசிப்பின் போது ஏற்படும் ஒரு முக்கிய
உன மான நிகழ்ச்சி அவர்கள் கதைகளினூடே
அவு கண்டு கொள்ளும் வீரர்களைத் தமக்குரிய நிலை மாதிரி வடிவினராகக்கொள்ளுதலாகும்.
இல
கின் சிறுவரின் வாசிப்பினூடே இரண்டு
கள் செயற் பாடுகள் இடம்பெறுகின்றன.
உறு அதாவது ஒன்று வாசிப்பினூடே விழைவு
தது. இன்பம் கண்டு ஒன்றித்துவிடுதல் மற்றது
வா வாசிப்பிலிருந்து புதிய கண்டுபிடிப்புக்
கார் களுக்கு நகர்த்தல். ஒவ்வொருவருக்கு |
முக்கு அவு
அ.
8 8 8 5 5 5 5 5 555 $ 8 5ே இல் 55 5 5
கரு;
இணுவில் ஒலி ----

போகட்டப்
"ரின் வாசிப்பும் பற்பாடுகளும்
ஈயாடாதது"
- தெடலொன்
யெ உள இயல்பினைப் பொறுத்து
ண்டில் ஒன்று மேலோங்கி நிற்கும். வாசிப்பவருக்கும் வாசிக்கப்படும், மக்கியத்துக்குமிடையே படைப்பு ர்ச்சி சார்ந்த தொடர்பாடல் நிகழ்ந்த ர்ணமிருக்கும். அந்தத் தொடர்பாடல் யாக வலுவடைய வாசிப்பின் மீதான பாடானது மேலோங்கிச் செல்லும். எரின் உளவியல் தனித்துவத்திற்கு றவாறு அவர் களின் வாசிப் புக் ஏலத்தின் தனித்துவமும் ஈடுபாடும் ஒமயும். மேற் கொள் ளப் பட்ட உளவியல் ப்வுகளில் இருந்து மகிழ்ச்சியான டவுகளைக் கொண்ட கதைகளையே பவர் பெரிதும் விரும் புவதாகச் சல்லப்படுகின்றது. புகழ்பெற்ற சிறுவர் மக்கியங்கள் மகிழ்ச்சிதரும் முடிவு ளயே கொண்டுள்ளன. உடனடியாக ல முடிவு கிடைக்க வேண்டும் என்பது சரின் வாசிப்பிலிருந்து எழும் பிறிதொரு த்தாகும். இலகுவான வாசிப்பையே சிறார்கள் நம்புகின்றனர். அதாவது வாசித்தல் -ற பொறிமுறைச் செயற்பாட்டை னராமல் செய்யும் ஆக்கங்களையே பர்கள் விரும்புகின்றனர். அத்தகைய -லயில் சிறாரின் மொழி வீச்சுக்குரிய ஐக்கிய ஆக்கம் முதன்மை பெறு கறது. அதேவேளை சிறார் இலக்கியங்
சூழலுடன் சேர்ந்து கொள்வதற்கு பதுணையாகின்றன. ஒரே நகைச்சுவை ம்பும் கதைகளை மீண்டும் மீண்டும் சிக்கும் செயற்பாடு சிறுவர்களிடத்துக் ணப்படுகின்றது.. தனிமை நிலையில் யர்களுக்கு அது உளவியல் சார்ந்த

Page 39
திருப்தியை வழங்குகின்றது.
வாசிப்பின் பொழுது விடுகற்பலை களை சிறுவர்கள் அனுபவிக்கின்றன நாளாந்த அழுத்தங்களிலிருந்து அவர்க விடுபட்டுக் கொள்வதற்கு விடுகற்பனை கள் துணை செய்கின்றன. சிறுவர்க
வாசிப்பினால் கட்டுப்படுத்தப்படுகின்றா கள். அதேவேளை வாசிப்பையும் கட்டு படுத்துகின்றனர்.
சிறுவர்களுக்குரிய வாசிப்பின் வெற் வாசிப்புக்கும் விளையாட்டுக்கும் இன வெளி தோன்றாத நிலையின் வெளிப்பா ஆகும். அந்த வெற்றியில் நடப் உலகமானது அவர்களது கண்ணோட்ட தில் விளையாட்டு உலகமாகத் தோற் மளிக்கும். சிறுவர்கள் வளர்ச்சியடையு
"இளமையில் க
நிகழ்வுகளின் பதிவுகள்
கலாசாரப் (
வலி-தெற்கு பிரதேச கலாசாரப் பேரவை அண்மையில் இணுவில் இளந்தொண்டர் சடை சபைச் செயலாளர் மு.நந்தகோபாலன் அவர்க யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருள்
விழாவில் முக்கியஸ்தர்களின் சொற்பொழ கலைகளின்சங்கம் நிகழ்ச்சிகள் மேடையேற் கலை, இலக்கியம், சமயம், பொதுச்சேவை எண்மர் 'ஞான ஏந்தல்' விருது வழங்கிக் | சோ.பரமசாமி அவர்கள் இலக்கியத்துறைக்கு மூ.சிவலிங்கம் அவர்கள் சமய, சமூக இலக்கி வித்துவான் உ.பாலகிருஷ்ணன் அவர்கள் மா.ந.பரமேஸ்வரன் அவர்கள் நாடகத்துறை வ பணிக்காகவும் விருது வழங்கிக் கெளரவி
பெருமையாகும்.
எமது மண்ணின் மைந்தர் நால்வரையும் ஆற்றல் மிக்க பணியாளர்களையும் கௌர் பெருமை கொள்கின்றது.
இணுவில் ஒலி

பொழுதுதான் விளையாட்டு உலகத்திற் கும், நடப்பியல் உலகத்திற்கு மிடையே யுள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்வர்.
ள்
அ வாசிக்கும் அனுபவ வெளியை அடி ன யொற்றி தமக்கே உரிய மதிப்பீடுகளைச் ள் சிறார் செய்வர். வாசிப்பின் வழியாக
மனத்தில் புதைந்துள்ள உணர்வுகளுடன் உறவாடுவதற்குச் சிறுவர் விழைகின்றனர். அந்த உளநிறைவு எட்டப்படும்போது அவர்களுக்குக் குதூகலம் ஏற்படுகின்றது. அவ் வாறு எட்டப் படும் குதுகலம்
பராமரிக்கப்படும் பொழுது அவர்களின் டு வாசிப்புவிருப்பு நீண்டு செல்கின்றது.
இந்த வகையில் பெற்றோர் களும் -த் ஆசிரியர்களும் அவர்களுக்கு வேண்டிய ஊற ஒத்துழைப்பை வழங்கத் தயாராக "ம் இருப்பது அவசியம்.
ல்வி சிலையில் எழுத்து”
F - 8
பெருவிழா - 2012
யின் 2012 ஆம் ஆண்டுக்கான கலாசாரப் பெருவிழா பயினரின் கலாசார மண்டபத்தில் வலி-தெற்கு பிரதேச கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக மைநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிவுகளைத் தொடர்ந்து, பிரதேசத்துக்குரிய பாரம்பரிய றப்பட்டன. வலி-தெற்கு பிரதேசசபை எல்லைக்குள் ஆகியதுறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கெளரவிக்கப் பெற்றனர். இணுவையூரைச் சேர்ந்த ஆற்றிய பணிக்காகவும், முன்னாள் கிராம அலுவலர் "யத் துறைகளுக்கு ஆற்றிய சேவைக்காகவும், நாகசுர * கலைத்துறைக்கு - ஆற்றிய சேவைக்காகவும், பளர்ச்சிக்கும், சைவசமய மேம்பாட்டுக்கும் ஆற்றிவரும் சிக்கப்பட்டனர். இணுவில் மண்ணுக்குக் கிடைத்த
மற்றும் விருதுபெற்ற வலி-தெற்கு பிரதேசத்தின் ரவத்துடன் வாழ்த்தி மகிழ்வதில் 'இணுவில் ஒலி'

Page 40
மமகவைலைகளைவலை நீரிழிவு ஒரு ஆபத்தான
கட்டுப்பாடு விழிப்புன
4 பாபா ரா யா யயயா.
உலகம் முழுவதிலுமுள்ள மக்களை இவ அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோயாக
வின் நீரிழிவு நோய் இருந்துவருகிறது. குன உலகிலுள்ள சனத்தொகையின் 14 படும்
சதவீதமான மக்கள் நீரிழிவு நோயினால்.
உள் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்
மூ5 டுள்ளனர். இலங்கையில் 20 சதவீத
செ மானவர்கள் நீரிழிவு நோய்க்கு உட்பட்
பட்டி டுள்ளார்கள். இந்தியாவில் 53 மில்லியன்
மு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து
மாக நோயாளர்களின் எண்ணிக்கை அதி
எதி கரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்
வகு கின்றன, உலகம் முழுவதிலுமுள்ள 366 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. 2030ஆம் ஆண்டளவில்
கார் இந்நோயாளர்களின் எண்ணிக்கை 522
கட் மில்லியனாக அதிகரிக்கக் கூடும் என
இந அஞ்சப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச
கரு நீரிழிவு சம்மேளனம் (IDF) உடனடியாக
வந் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்
ஏற்பு னெடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி
வெ யுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம்
நே நவம்பர் 14ஆம் திகதியை நீரிழிவு தினமாக
குல், அறிவித்து செயற்பட்டு வருகின்றது.
வன்.
'ஆக் ஒரு காலத்தில் வயதுவந்த வயோதிபர்
உள் களுக்கு மட்டுமே வரும் நோயாகக் காணப்
இந் பட்ட நீரிழிவு நோய் இன்று அனைத்து கார் வயதினருக்கும் ஏற்படும் நோயாக அழு மாற்றமடைந்துள் ளது. முறையற்ற முக் உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக
இன பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன,
"நோயற்ற வாழ்வே கு ை
புதியவரவு
1ாபர் AH பா ய+
இணுவில், மஞ்சத்தடியைச் கா.வைத்தீஸ்வரன் அவர்கள் ' WITH ASTHMA) எப்படி?' வெளியிட்டுள்ளார். நூலாசிரியரின் இடம்பிடித்துள்ளது. அவரின் ஆ வாழ்த்துகின்றது. *
நடப்பாரு "பாதாம்
4. மாந்தீயாக
இணுவில் ஒலி --

உலேவலை டெவலவா நோய் என்பதால் னர்வு ஆவசியம்
சுறாவாயன பற்றுள் மனித உயிருக்கு ஆபத்தை ளைவிக்கும் நோய்களுள் நிரந்தரமாகக் அப்படுத்த முடியாத ஆனால் கட்டுப் த்தக் கூடிய நோயாக நீரிழிவு நோய் எளது. நீரிழிவு நோயானது மரபணு லமாக அடுத்த தலைமுறைக்குச் ல்லும் ஒரு நோயாக இனங்காணப் டுள்ள நிலையில் இன்றைய தலை றை நீரிழிவு நோய் தொடர்பில் அவதான க இருப்பது இந்நோயின் தாக்கத்தை "ர் காலத்தில் குறைப்பதற்கு வழி
க்கும்.
- ஆரோக்கியன்
உடற்பருமன் நீரிழிவு நோய்க்கு ஒரு ரணியாக அமைகிறது. உண வுக் நிப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகியன 5 நோயினைக் கட் டுப்படுத் தும் விகளாக அமைகின்றன. நீரிழிவு நோய் தவர் களுக்கு பக்க விளைவுகள் படும் சாத்தியம் உள்ளது. அதிக குருதி ளியேற்றம், சிறு நீரகம் சம்பந்தமான Tய் கள் எற்படல், கண் பார்வை மறதல், நோய் எதிர்ப்புச் சக்தி குறை மடதல், இதய நோய்கள், பக்க வாதம் கியன ஏற்படுவதற்கான வாய்ப்புகள் களன. உணவுப் பழக்கவழக்கங்கள் நோய் ஏற்படுவதற்கான அடிப்படைக் சணமாக இருந்த போதிலும் மன முத்தமும் இந்நோய் ஏற்படுவதற்கு கிேய காரணியாக அமைகிறது என சங் காணப்பட்டுள்ளது.
றவற்ற செல்வம்”
சேர்ந்த சுகநலக் கல்வியாளர் ஆஸ்துமாவுடன் வாழ்தல்' (LIVING என்னும் நூலை எழுதி அண்மையில் - 16வது நூலாக இதன் வரவு பூக்கப் பணி தொடர 'இணுவில் ஒலி'

Page 41
எழுபத்தைந்து அகவை
இணுவில் தொழில் அண்ணா கோப்பி ந
பயம் L7யயாக 1 LEAIL.
பாடிய
அண்ணா கோப்பி நடராசா என்றால் இந்த நாட்டில் அறியாதோர் இல்லை எனலாம். இவர் தான் அண்ணா கோப் நிறுவனத்தை உருவாக்கிக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து உயர்ந்த நிற்கும் சாதனையாளர் சு.பொ.நடராச (எஸ்.பி.என்) ஆவார்.
இவர் பூமி திருத்திப் புகுபொருள் கொண்டு தாமும் உண்டு, தமை அடை தோர்க்கும் இல்லையென்ணாது ஈந்த உவந்து வாழும் இணையிலியென. போற்றப் படும் இணுவிலில் பிறந்: சாதனையாளராகத் திகழ்கின் றார் பொன்னையா - சின்னம்மா தம்பதியரின் மைந்தனாக 1937 - 10-19 இல் பிறந்த இவ 2012 - 10- 19 இல் தனது பவளவிழாவை. கொண்டாடினார்.
அண்ணாகோப்பி நடராசாவின் வ லாறும் அண்ணாகோப்பி நிறுவனத்தி வரலாறும் தனித்தனியாகப் பிரித்து. பார்க்க முடியாதவை. "நிறுவன த தலைவரின் ஆளுமை விருத்தி தான் நிறுவனம்” என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தி பிறந்து இன்று பலநூற்றுக் கணக்கானவ களுக்கு வாழ்வளிக்கும் ஒரு தொழில் திபராக விளங்குகின்றார். யாழ் மண்ணில் உற்பத்தியாகும் விளை பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள் வன செய்து அவற்றை அரைத்தும், பதப்படுத்த யும், நவீன முறையில் பல்வேறு விதமான பொருட்களாக உற்பத்தி செய்து தனது வர்த்தக முயற்சியால் விற்பனவு செய்து வரும் நிறுவனமே அண்ணா நிறுவனம்.
ஆரம்பத்தில் உரல் ஒன்றே உற்பத்தி களமாகித், தனது சகோதர சகோதரிகளும்
இணுவில் ஒலி

அலகாபம்
வ கண்ட மதிபர் டராசா.
து து
E. 4
ல் தானுமே தொழிலாளர் களாகி, ஊர் தல அயலே விற்பனைச் சந்தையாகி முகிழ்த்த
ஒரு குடிசைக் கைத்தொழில், ஒரு சீரிய சிறுகைத்தொழிலாக வளர்ச்சி கண்டு, இன்று இந்நாடு தழுவிய விற்பனைச் சந்தையைப் பெற்றுக் கொண்டதுடன் நின்றுவிடாமல் கடல்கடந்த நாடுகளுக்கும் விநியோகிக்கும் நிலையை அடைந் துள்ளது.
சித்தர் அண்ணாமலைப் பரிகாரியாரின் வழிகாட்டலில் அவர் ஆசியுடன் தொடங் கிய மூலிகைப் பற் பொடி அண' ணாமலைப் பரிகாரியாரின பெயரையே தாரக மந்திரமாகக் கொண்டு அண்ணா பற்பொடி எனத் தொடங்கி அண்ணா கோப்பியாகி இன்று இருபதுக் கும் மேற்பட்ட மாவகைகள், பத்துக்கு மேற் பட்ட தூள்வகைகள், பத்துக்கு மேற்பட்ட பண்ணை உற்பத்திப் பொருட்கள் ஊது பத்தி வகைகள், ரொபி இனிப்பு வகைகள், விலங்குணவுகள் என்று பல்கிப்பெருகி நவீன உற்பத்திச் சாதனங்களுடன் நவீனப் பொதி செய் விதங்களுடன் வளர்ந் தோங்கியுள்ளது.
சி. 4:
H, E, E.
கடந்த ஐம்பது ஆண்டுகால வர லாற்றில் யாழ்ப்பாணத்து வர்த்தகத் துறையை எடுத்து நோக்குவோமாயின் ஓகோ என்று கொடிகட்டிப் படர்ந்த எத்தனையோ வர்த்தக நிலையங்கள் இருந்தவிடம் தெரியாமல் மறைந்து விட்டன. சில நிலைகுலைந்து நலி வடைந்துவிட்டது. மிகச்சில தான் தொடர்ந்து இயங்கிக் கொண் டிருக் கின்றன.
கால் வெள்ளத்தை எதிர்த்து நின்று இன்னும் இயங்கிக் கொண் டிருக்கும் க் வர்த்தக நிறுவனங்களில் எல்லார் கவனத்
தையும் கவர்ந்த நிறுவனம் அண்ணா
பொது! நாலகம்---
2,47: -1 ல் 11h,

Page 42
இய
கோப்பி நிறுவனம் என்றால் அதை யாரும் சிரி, மறுக்கமாட்டார்கள்.
தவ இதன் காரணம் இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் யாவும் கலப்பட மற்ற தூய்மையானவை. எந்த வகையிலும் -
பாது நுகர்வோர்க்குத் தீங்கியிழைக்காதவை,
எடு எக்காலத்தும் நிதானமான விலையை
அ உடையவை, போலித்தன்மை இல்லா
போ உண்மைப் பொருட்களாகவே இருப்பதால்
கெ நம்பிக்கைக்குரியவையாகத் திகழ்கின்றன.
விவ
பல இதற் கு அண் ணா தொழிலதிபர்
தெ எஸ்.பி.என் அவர் களுடைய பண பும்
பெ முக்கிய காரணமாயுள்ளது. அவரது எளிமை, பணிவு, அடக்கம் எவருடனும் பண்பாகப் பழகும் தன்மை, மனோதிடம், அ
கடினஉழைப்பு, காலந்தவறாமை, நேர்மை,
கள் கண்ணியம், சுயகட்டுப்பாடு என்பவற்றின் |
துக் முழு வடி வ மா க இ வர் இருப்பதே
ஏற் காரணமாகும்.
'மீ
வெ “சிரிக்கத் தெரியாதவர்கள் கடை
தெ விரிக்கக் கூடாது” என்று ஒரு சீனப்
கள் பழமொழி உண்டு என்பர். இவரைக்
விரு காணும் போதெல்லாம் எவருக்கும் இந்தப்
புத்த பழ மொழி நினைவுக்குவரும். எந்நேரமும்
தி
|- கலாபூஷணம் சைவப்புலவர் சு
'இணுவில் ஒலி வெ
பாட்ட நடிT
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 24-10-2012 அன்று நன ஆசிரியர் தம்பு சிவா ஏற்புரை வழங்குவதையும், விழ வ.மகேஸ்வரன், பேராசிரியர் சோ.சந்திரசேகரன், ே அத்தியட்சகர் நடராசா சிறீரஞ்சன், றோயல் கல்லூரி ஆகியோர் விழா மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.
இணுவில் ஒலி ----

த்துக் கொண்டே இனிக்கப் பேசும் பல்பு இருக்கே சொந்தம் என்றால்
றாகாது.
பணத்தாற் பாதிக்கப்படாத பண ளராக அடக்கமாக வாழ்பவர்களுக்கு த்துக்காட்டாக வாழும் தொழிலதிபர் ண்ணா நடராசா அவர்கள், பலநூறு ர்களுக்கு நேர்முகமாகத் தொழில் பாடுத்து வாழ்வளித்தும், மறைமுகமாக பசாயிகள் முதல் வர்த்தகர்கள் வரை
ஆயிரக் கணக்கானவர்களுக்குத் ாழில் வாய்ப்பளித்தும் வருகின்ற நமைக்குரியவர். )
தனது தொழில் முயற்சியில் போர் னர்த்தங்களாலும், இடப்பெயர்வு ாலும், பிறகாரணிகளாலும் காலத் குக் காலம் பேரிழப்புகளும் இடர்களும் பட்ட போதும், அவற்றையெல்லாம் ண் டும்' தொடங் கும் மிடுக்குடன் என்று சாதனையாளராகத் திகழும் Tழிலதிபர் அண்ணா நடராசா அவர் - வரலாறு தொழில் முயற்சியில் வளர தம்புவோர்க்கு நல்லதோர் பாடப் தகம் என்றால் மிகை இல்லை. *
.செல்லத்துரை -
பளியீட்டு விழா
நுால்
ஒடபெற்ற வெளியீட்டு விழாவில் சஞ்சிகை சாவுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் பராசிரியர் சபா ஜெயராசா, பிரதி சுங்க சியின் பிரதி அதிபர் மா.கணபதிப்பிள்ளை
-------- (40)

Page 43
எல்லாவகையான அலங்காரப் பொருட்கள். 4 எவர்சில்வர் சாமான்கள் ஆகியவற்றைப் 6
L) பெஷன்
203, (65) காங்கேசன்து
பி
க.ச.ரா 1 1
No. 203, (65), K.K Tel: 021222 871

பரிசுப் பொருட்கள், அழகுசாதன வகைகள், பற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரேஇடம் V=#1 IE)
ஹவுஸ் பறை வீதி, யாழ்ப்பாணம்.
.S. Road, Jaffna. 3, 021222 3034

Page 44
AIVINA COFFEE
The Real Coffee with 100% Real Taste!
#14, Colombo Tuul Sangam LaHE Printed By : 60 bal
FEE
ANNA COFRE
Avalable T SINDI 100 150g
BL- Ang Indust Iruit, aff. Tel: Z PESSO
ALAMAT "ம்ம் அண்ணா
கோப்பி Mitalitauida dinastia
Rasin (PSS) S Anna Industry කෝපී Raz znEZadar
CH. PEHO 100g. 50g. 159 459
| HMS Anna intentional Pte Ltd. 214S. METOer Stre, Tibc 12 Tel : 011213 FOR

LaLa
SRILANKA'S BEST QUALITY COFFEE POWDER
STD 15o
LIO
ANNA
| Dry Ginger Drink & Refresh yourself
Cardamom
Wellakatla, Colombo - 06. Tel: 2360678
|Superbly Blended