கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மெய் விழி 2003-2004

Page 1
மெய் யியல் நே
மெய்
200!
2008
மெய்யிய தேசிய கு அம்பிட்டிய

காக்கில் சமூகம்
விழி
5 மலர் .
-2004
ல் பீட தருமடப் > கண்டி)

Page 2


Page 3
மெய்யியல் நோ
மெய்
ஆடை
2003
மெய்யி தேசிய
அம்பிட்டி

க்கில் சமுகம்
விழி
பொதுசன நூலகம்
26 MAR 2005
மாநSg இதிை: யாழ்ப்பாகம்
டு மலர்
+-2004
7d d8468
யல் பீடம்
குருமடம்
ஓடிய , கண்டி.

Page 4

ਹੋ

Page 5
மெ!
கண்டி தேசிய கு
ஆண்டுச். கல்வியாண்
மலர் 6
ஞானப்பிரகாசர் தமிழ்
கழக மேலாளர்
அருட்ப கழகத் தலைவர்
அருட் க
கழகச் செயலாளர்
அருட் க
மலர் வெளியீட்டுக் குழு
அருட் 8 அருட் 8 அருட் 8 அருட் 8
அருட் க ஏனைய அங்கத்தினர்கள் அருட்சகோதர மரியலங்கார கிறேசியன் | நிரோஷன் வாஸ்
அந்தனி இயூபட் (அ.ம.தி) செல்வ விஜயேந்திரன் (அ.ம.தி) ராஜ் கிளேயர் (அ.ம.தி) தேவராஜன் பீரிஸ் (கிளரேசியன்)
சி.பெற்றிக் என்டன் மொரீஸ் ஜெனோ ஹரண்ஸ் (அ.ம.தி) பிலிப் ரஜ்ஜன் குமார் (அ.ம.தி) ஜேசு ரமேஸ் (அ.ம.தி) சூசை நாயகம் (கிளரேசியன்) ஜூட் பெஹின் (கிளரேசியன்) கொட்வின் ஹியூபட் (ஜெ.ச) தன்ஸ்டன் (ஜெ.ச) செபஸ்டியன் (ஜெ.ச) பெர்டினன் ஜெனட் (ஜெ.ச)

၂၆
நமட மெய்யியற்பீட சிறப்பு மலர்
டு 2003-2004
ண் - 3
கழக அங்கத்தினர்கள்
ணி ஸ்ரனிஸ்லாஸ் சகோ சற்குணராஜா Fகோ அந்தனி பெணான்டோ ஈகோ நிர்மலன் (தலைமை ஆசிரியர்) ஈகோ சத்தியசீலன் சகோ ரொலால்ட் சகோ ஜேசுதாசன் சகோ பாலேந்திரன்
பர்கள்
ரொசாரி பெணான்டோ சகாயராஜன் லெம்பட் (அ.ம.தி) ஜோன் பற்றிக் (அ.ம.தி) என்ஸ்டன் ரெஜிகுமார் (அ.ம.தி) அந்தனி கிளேரன்ஸ் (அ.ம.தி) ராஜேஸ்வரன் (ஜெ.ச)
ஜோன் வின்ஸ்டன் கிறிஸ்டி மார்டின் மதன்ராஜ் (அ.ம.தி) ஜெகன் குமார் (அ.ம.தி) லெபோன் சுதன் (அ.ம.தி) தேவசீலன் (கிளரேசியன்) சுரேந்திர குமார் (கிளரேசியன்) ரொபட் வின்சென்ட்(ஜெ.ச) பாலேந்திரன் (ஜெ.ச) ஜெபதாசன் (ஜெ.ச) பியோ மரிசுதன் (ஜெ.ச)

Page 6
உள்ளட
அதிபரின் ஆசிச் செய்தி | மேலாளரின் உள்ளத்திலிரு
கழகத் தலைவரின் உள்ள
- ஆசிரியரின் இதயத்திலிருந்து
இன்றைய சமூகத்தின் இசை
சிறகடிக்கும் இளமை
புரிந்து வாழ்வோம்
நட்பு
உறுதியான குடும்ப உறவு
* உனக்குள் ஒருவன்
இனமா மதமா அல்லது மன
உன்னையே நீ அறிவாயே
குடி கெடுக்கும் குடியை வி
இன்றைய உண்மைகள்
* தாய்
* கருணைக்கொலை
* மெய்யில் நோக்கில் உறவு.
நன்றி நவில்கிறேன்

ங்குபவை
ந்து
த்து முத்துக்கள்
ளஞர்கள் பற்றிய ஒரு பார்வை
சிதமா எமக்கு உரியது
லக்குவோம்
கள்

Page 7
அதிபரின்
* *24ா: -2
-'சி: 44
-- சாமா32)
'A'
தேசிய குருமட , மெ தமிழ் கழகத்தினால் வருடம் மலருக்கு' ஆசிச்செய்தி அ பீடத்தின் அதிபர் என்ற வலி மேலாளர், அருட்தந்தை 6 அங்கத்தவர்களினதும் பெரும் மூன்றாவது வெளியீடாக இம் தாங்கி வரும் ஆக்கங்கள் "கவரும் என்பதோடு பயனளிப் மலரச் செய்பவையாகவும் "மில்லை.
இம்" மலரில் அடா மெய்யியல் பீட மாணவர்களின் இவர்கள் தாங்கள் கற்கும் சூழ்நிலைக்கு ஏற்றதாகவும், எத்தணித்து உள்ளார்கள். 8 இன்றைய இலங்கைச் சமு; கொள்ளை, சமாதானம் பே அமைந்துள்ளது.இவை எழுதப்பட்டவை இம் மலர் வெ அனைவருக்கும் என் வாழ்த் இந் நற்செயல் தொடர இறை
4x4
' கதம்,
-23 1:38
asாகா
ஆதா3-39:54
ஒட்டு&nாடே -
கார்-11:4சக்க

ஆசிச்செய்தி
ப்யியல் பீடத்தின், ஞானப்பிரகாசிரியர் தோறும் வெளியிடப்படும் "மெய் விழி" சிரிப்பதில் தேசிய குருமட மெய்யியல் கயில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். ப்ரனிஸ்லாஸ் அடிகளாரதும், மன்ற முயற்சியின் பயனாக, இவ் வருடமும் மலர் வெளியிடப்படுகிறது. இம் மலர் அனைத்தும், வாசகர்களின் மனதை பவையாகவும், புதியச் சிந்தனைகளை அமையும் என்பதில் எவ்வித ஐயமு
| 13கல் ரகம்
1ாக்ச
:சர்,
*ெ*:3881313:***********
ப்கியுள்ள ஆக்கங்கள் அனைத்தும் ன் சிந்தனைத் துளிகளே, அதே வேளை > மெய்யில் பாடங்களை, இக்கால மக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்ற இம் மலர் தாங்கி வரும் ஆக்கங்கள் தாயத்தில் பெருகி வரும், கொலை, ான்ற பிரச்சினைகள் சார்ந்தவையாக அனைத்தும் மெய்யியல் நோக்கில் பளியீட்டுக்கு உறுதுணையாய் இருக்கும் துக்களை தெரிவிப்பதுடன்" இவர்களது தவனின் ஆசீரை வேண்டி நிற்கின்றேன்.
HIFரன்
காப்பாரப்பா..
43).
"ப4க3ரகர 44
அ
54:10-ந்.
இறை ஆசீர்
அருட்பணி அந்தனி ஜயக்கொடி
குருமட அதிபர்
மெய்யியல் பீடம் இலங்கை தேசிய குருமடம்

Page 8
மேலாளரின் உ
அன்பின் வாசகர்களே,
* காபிர்
trாமா-4.jச்**.
இந்த "மெய்வழி”- எனு இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடை பீட மாணவர்களின் சிந்தனை வளர்க்கும் முகமாகவும், வாச். சூழ்நிலையின் அடிப்படையில் கொடுப்பதற்காகவும் இந்த) ஈடுபட்டிருக்கின்றார்கள். இக் வெற்றியளிப்பதற்கு வாசகர்களா இடம் வகிக்கும் என்பதில் எந்த 3 இச்சஞ்சிகையை வாசிப்பதோ தூண்டும்படி அன்புடன் கேட்டுக்
--மேலும் இச்சஞ்சிகை 8 ஆசிரியர், அவரது உடன் 2 கொடுத்து உதவியவர்கள், பதிப்பு அனைவரையும் பாராட்டுவதோடு
கூறிக் கொள்கின்றேன்.
இம்முயற்சி இன்னும் சி எடுத்துச் செல்லப்பட இதில் ஈடு ஆசியால் நிரப்பி வழி நடத்த பிரார்த்திக்கின்றேன்.
கககககக
"மறை வளர் ெ

பள்ளத்திலிருந்து
ம் சஞ்சிகை உங்கள் கரங்களில் கின்றேன். எம் குருமட மெய்யியற் ஆற்றலையும், எழுதும் திறனையும் கர்களாகிய உங்களுக்கு தற்கால
மெய்யியற் சிந்தனைகளைக் முயற்சியில் எம் "மாணவர்கள் தருமட மாணவர்களின் முயற்சி கிய உங்கள் பங்கு மிக முக்கிய ஐயமும் இல்லை. ஆகவே நீங்களும் டு பிறரையும் வாங்கி வாசிக்கத் க்கொள்கின்றேன். 'A
'..(SMS
1.8ா3சு.
இத்தோற்றம் பெற உழைத்த நூல் உழைப்பாளர்கள், ஆக்கங்களைக் வாளர்கள், நிதி உதவி செய்தவர்கள் = எனது மனம் மகிழ்ந்த நன்றியையும்
சிறந்த முறையில் எதிர் காலத்தில் வடுவோர் அனைவரையும் இறைவன் த வேண்டும் என அறைவனைப்
மாழி வளர்ப்போம்'' நன்றி
அருட்தந்தை ம.ஸ்ரனிஸ்லாஸ்
ஞா.த.க. மேலாளர்

Page 9
கழகத் தலைவரின்
"மறை வளர மொழி வளர்ப்பே தமிழ் வளர்க்கும் எமது ஞான ஆம் ஆண்டிற்கான மலர் ெ வழங்குவதில் பேருவகை கெ
தேசிய குருமட, மெய்யியல் பீட தமிழ் வளர்ப்பு பணிகளில் வ
அம்சமாகும். எமது மன்றத்த மெய்யியல் ரீதியான, சமகால் ஆக்கங்களை சுமந்து கொன எமது சகோதரர்கள் மெய்யியல் அதை சமகால சமூக நலனுக் இவ் வாக்கியங்களின் வழியா
ஞானப்பிரகாசிரியர் தமிழ் மன் பெரும் சேவைகளை ஆற்றி கலாச்சார, பண்பாட்டு விழும் வளர்த்து, அவற்றை தமது ப பயன்படுத்த ஊக்கங்களை பிரதிபலிப்புகளில் ஒன்றுதான் எமது மன்றத்தின் வளர்ச்சிக்கு மெய்யில் பீட வழிநடத்துனர், அனைவருக்கும் எனது நன்றி அத்தோடு இந் நூல் வெல் இதழாசிரியருக்கு நன்றிகளைய தரமான ஆக்கங்களைத் எழு உதவிகளை வழங்கி ஊக்கமளி
தெரிவிக்கின்றோம்.
''வாழ்க தமிழ் கமழ்க அதன்

உள்ளத்து முத்துக்கள்
ரம்" என்ற விருது வாக்கைக் கொண்டு, ப்பிரகாசர் தமிழ் மன்றத்தின், 2003-2004 வளியீட்டை முன்னிட்டு ஆசி செய்தி ாள்கின்றேன்.
த்தின் ஞானப்பிரகாசர் தமிழ் மன்றத்தின் , நடாந்த நூல் வெளியீடும் ஓர் முக்கிய நின் மூன்றாவது மலரான இது பல | சமூக சிந்தனைகளை உள்ளடக்கிய ாடு உங்கள் கைகளில் தவழ்கின்றது.
லை கற்பதில் மாத்திரம் நின்று விடாது. காக, விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்த ய் விளைந்துள்ளனர்.
றமானது தாய் தமிழின் வளர்ச்சிக்காக
வருகின்றது. தமிழில் உள்ள சமூக, மியங்களை எமது மன்றத்தினரிடையே ங்குத் தளங்களில் இறைப் பணிக்காய்
வழங்கி வருகின்றது. இவற்றின் இம் மலர் வெளியீடுமாகும். எனவே உறுதுணையாயிருந்து ஊக்குவிக்கின்ற, கழக மேலாளர், மற்றும் அங்கத்தினர் களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ளியீட்டிற்கு முன்னின்று உழைத்த ம், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, ஓதித் தந்த சகோதரர்களுக்கும், பண பித்த அனைவருக்கும் எமது நன்றிகளைத்
வளர்க அதன் சேவை மணம் அகிலமெல்லாம்”
மன்றத் தலைவர் ~சகோ.சற்குன்ராஜ்

Page 10
ஆசிரியரின் இ
உள்ளம் கவர்ந்த வாசகர்களே
உங்களுக்கு அர்ச்சிப்பதற்கு எண்ணங்கள் இருக்கின்றன. வா
ஆகிவிட முடியுமா? பேலை எழுத்தாளனாகிவிட முடியுமா என்ற எண்ணத்தில்! இதயத்தில் எழுவது படிப்பு ஏட்டோடு போய் விடக்கூ மெய்யியல் எம் வாழ்க்கையை எம் ஒவ்வொரு ஆக்கங்களை வி புரியும். "மெய்வழி'' என்ற இர தூண்ட வேண்டும் என்ற யத
வெளியிடுகின்றோம்.
தமிழை வளர்க்க நாம் காரணம் தமிழில் வளர்ப்பதற்கு ? தோன்றா காலத்தே முன்தோன்றி தமிழ் வளர்க்கின்றோம் என்ற ( வளராத மொழியாக எம் தமிழை . உடன்பாடில்லை. தமிழில் நாம் உதாரணமாகவே இந்த உன்னத இந்நூலில் சிந்தப்பட்டு இருக்கின்
விமர்சகர்களை நாம் ம கழிக்காத எந்த தாவரமும் செழி விதையாக மட்டுமே இருக்க விரு இறந்தாலும் மரமாக இருக்க விரு சமுத்திரத்திலே உங்களை விட்டு

நயத்திலிருந்து
மலர்களில்லை. ஆனால் எங்கள் ளந்தியவர்கள் எல்லாம் வீரர்கள் எ எடுத்தவர்கள் எல்லாம் முற்போக்கான சிந்தனை உங்கள் ல்ெ தவறில்லை. நாங்கள் படித்த டாதென்ற எண்ணம் எங்களுக்கு, எவ்வாறு பாதித்துள்ளதென்பதை பாசிக்கும் போதும் உங்களுக்குப் நூல் உங்கள் சிந்தனையைத் ார்த்தமான எதிர் பார்ப்போடு
இந்நூலை வெளியிடவில்லை. ஒன்றுமில்லை. கல் தோன்றி மண் யே மூத்த மொழி தமிழ். எனவே பொய் முத்திரை குத்தி இன்றும் அடையாளப் படுத்துவதில் எமக்கு எப்படி வளர்கின்றோம் என்பதற்கு படைப்புச் சிந்தனை வியர்வைகள் றன.
திக்கின்றோம். காரணம் கிளை த்து வளர முடிவதில்லை. நாம் ம்பவில்லை. மாறாக இருந்தாலும், ம்புகின்றோம். இனி இந்த எண்ண நன்றியோடு நான் நிற்கின்றேன்.
இதழாசிரியர் சகோ சொலமன் நிர்மலன் கி.ச.

Page 11
இன்றைய சமுகத்தி
ஒருபு
வாலிபப் பருவம் என்பது ஒவ்வெல ஒரு கொடை. ஏனெனில் இப்பு வாழ்க்கையில் சில வித்தியாசமா இன்று நாம் வாழும் சவால் மிக்க அநேகர், தங்கள் வாழ்க்கையில் கொண்டு எதிர்கொள்ளும் பல்வேற சாதனை படைக்கின்றார்கள். இத அனைவரையும் வியக்க வைக்கு தொழில்நுட்பம், கலாசாரம், அரசி துறைகளில் பாரியதொரு வளர்ச்சி மறுமுனையில் பல இளைஞர்கள் 8 ஈடுபாடும் இல்லாமல், போதை பொ தான் தோன்றித்தனமாக தங்க கொண்டிருக்கிறார்கள். இளைஞர் அழைக்கின்றோம். இதிலுள்ள 6 ஒவ்வொரு குணாம்சத்தைக் குறிப்
Y- Yearning - பேரார்வம் வாழ்வில் எதையும் திட் இன்றியமையாததாகும். ஒரு சிறிய அனைத்தையும் சிறப்பாக செய்வதர் இருத்தல் வேண்டும். எந்த ஒரு முடியாதா? என்பதை தீர்மானிப்பது அச் செயலை செய்ய நாம் மேற்கெ எனவே ஒவ்வொருவரும் தான் வெற்றியடைய வேண்டுமாயின் ஆர்வத்திலேயே தங்கியுள்ளது.
O-Obedience - கீழ்ப்படிவு ஒருவரின் வாழ்க்கை சீராகவும் அவரில் கீழ்ப்படிவு இருக்க வே பாடசாலையில் ஆசிரியர்க்கும் செவிமடுத்து அவர்களுக்கு கீழ்ப்

ர் இளைஞர்கள் பற்றிய பார்வை
ாருவருக்கும் இறைவனால் அருளப்பட்ட பருவத்தில்தான் ஒவ்வொருவரினதும் எ திருப்பு முனைகள் ஏற்படுகின்றன. சமூகத்திலே உள்ள இளைஞர்களில் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் | சவால்களை தாண்டி பல துறைகளில் ன் பிரகாரம் இன்றைய நவீன சமூகம் ம் அளவுக்கு, சமயம், பொருளாதாரம், பல், கல்வி, இப்படியான பல முக்கிய யை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான பல துறைகளில் யாதொரு ருள்களுக்கும், மதுவுக்கும் அடிமையாகி 5ளது வாழ் நாட்களைக் கடத்திக் என்பதனை YOUTH என ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்தும் இளைஞர்களின் ப்பதாக கொள்ளலாம்.
டமிட்டு நடத் துவதற்கு ஆர்வம் ப செயல் முதல் பெரிய செயல்வரை மகு எம்மில் ஆர்வம் என்றொரு உந்துதல் - செயலையும் நிறைவேற்ற முடியுமா? து எமது பலத்தினால் அல்ல, மாறாக காள்ளும் ஆர்வத்திலேயே தங்கியுள்ளது. விரும்பும் ஏதாவது ஒரு துறையில் அது, அவர் அத்துறையில் செலுத்தும்
சிறப்பாகவும் இருக்க வேண்டுமெனில் ண்டும். குடும்பத்தில் பெற்றோருக்கும், சமூகத்திலே பெரியோர்களுக்கும் படிவது சாலச்சிறந்தது. தற்காலத்தில்

Page 12
இளைஞர்கள் மத்தியில் இது சற்று : பிரகாரம் அநேகர் தங்களில் உதி அனுமானிக்கின்றார்கள். கால மாற்ற விடமாயினும் இன்றைய இளம் சமுதா கீழ்ப்படிவதே அவர் களுக் கு இன நன்றிக்கடன்.
வித்தியாசம் களாதார, வேறுபடுகின்ற
U-Understanding
- புரிந்துகெ புரிந்துணர்வு என்பது எல்லோர் வேண்டியதொரு பண்பு. இன்றைய நா
வித்தியாசமான ஒரு வாழ்க்கை முறை சமய, பொருளாதார, கலாசாரத் ; ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்ற இன்றைய இளைஞர்கள் தங்களது ச சகநண்பர்களுடன் ஒரு சிறந்த பு! ஏற்படுத்துகின்றனர். இது பாராட்டுக்குரி இளைஞர்கள் அவர்களது குடும்ப சூ! அரிது. குறிப்பாக மூன்றாம் மண் குடும்பங்கள் பொருளாதாரத்தில் சா குடும்பத்தில் ஏற்படும் எல்லா தேவை முடியாது உள்ளனர். இதனை இன் ை இல்லை. எதிர்கால சவால்களுக்கு அவர்கள் தற்கால சூழ்நிலைகளைப் | வியக்க வைக்கின்றது. எனவே இன் விடுபட வேண்டும். ஒவ்வொருவரும் த சமய, விழுமியங்களுக்குட்பட்டும் கொள்ளவேண்டும்.
T-Thoughfulness - சிந்திக்கும் இளைஞர்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் சிந்தனைகளில் கலப்படம் வேண்டாம். வாழ்க்கை முறையினை அமைத்துக் மலர வேண்டும். ஒருவன் குறித்த ஒரு வேண்டும் என்பதற்குப் பிறர் ஆலோசனை அதை செய்ய வேண்டும் என்ற தீர் பெறப்படுகின்றது. நன்மையையும் தீ

அரிதாகவே காணப்படுகின்றது. இதன் க்கும் எண்ணங்களையே சரியென த்தினால் இன்று இது ஒரு சாதாரண பத்திற்கு வழிகாட்டிய அனைவருக்கும் றைய இளைஞர் கள் செலுத்தும்
எள்ளல்
வாழ்க்கையிலும் உள்ளடக்கப்பட வீன யுகத்தின் ஒவ்வொரு குடும்பமும் யினையே கொண்டுள்ளது. குறிப்பாக துறைகளில் இன்றைய குடும்பங்கள் றன. இவ்வாறான சூழலில் வாழும் மூக அந்தஸ்துக்கு அப்பால் சென்று பரிந்துணர்வுடன் கூடிய சகவாசத்தை யது. ஆனால் மறுமுனையில் இன்றைய ழ்நிலையை புரிந்து கொள்வது சற்று பல நாடுகளைச் சேர்ந்த அநேக ற்று பின் தங்கியுள்ளன. இதனால் வகளையும் பெற்றோரால் ஈடுசெய்ய றய இளைஞர்கள் புரிந்து கொள்வது முகங்கொடுக்கக் காத்து இருக்கும் புரிந்து கொள்ளாமை அனைவரையும் றைய இளைய சமூகம் இதிலிருந்து ங்களது குடும்பத்தின் பொருளாதார, எல்லோரையும் சமமாகப் புரிந்து
மனப்பான்மை
5கும் இயல்புடையவராக இருக்க கால்களே அவர்களுக்குப் பலம். தூய இலட்சியத்தோடு நியாயமான கொள்ளும் ஆற்றல் அவர்களில் பிரச்சினையில் எவ்வாறு செயல்பட னயை மட்டுமே கூறமுடியும். ஆனால் மானம் அவனது சித்தத்திலிருந்தே மமயையும் தீர்மானிப்பது மனிதனது

Page 13
சிந்தனையே. ஆகவே இளைஞ சிந்தனை நல்லவையாக அமை இன்றைய சிந்தனை நாளை நற்
H-Honesty - நேர்மை ஒருவன் வாழ்வில் நிலைபெ இருக்க வேண்டும். இன்றைய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ப செயலில், நடத்தையில் நேர் இளைஞர்கள் மத்தியில் இது ! விடயமாகும். இந்நிலை மாறவே மனிதனை புனிதனாக்குகின்றது தத்துவங்களும் இதையே வெளிப் உண்மையை மதித்து தனக்கு அப்போதுதான் உலகிற்கு ஒரு அர் காட்டமுடியும்.
எனவே இளைஞர்களே இன்ன. செய்ய முயலும் நீங்கள் மு நிரந்தரமல்ல. அந்த பருவத்தை பின்னர் கவலை கொண்டோர் பல காலச் சுவடுகளில் மனிதன் 6 முக்கியமல்ல. அவன் எப்படி வ உங்களில் உள்ள பேரார்வம், க மனப்பான்மை, நேர்மை என்ற ப புது யுகம் அமையப்போகிறது எ
உன் கடந்த கால வாழ்க்கை வாழ்க்கையில் நம்பிக்கை கெ
ஏற்றுக் கொள்பவனே 2

கள் முக்கியமானவர்கள், அவர்களின் ப வேண்டும். ஏனெனில் அவர்களின் செயல்களாக மாறும்.
) வேண்டுமெனில் அவனில் நேர்மை இளைஞர்கள் நாளை பல பாரிய பர்கள். ஆகவே அவர்களின் சொல்லில் மை இருக்க வேண்டும். இன்றைய சற்று அருகி வருவது கவலைக்குரிய ண்டும். நேர்மையுடனான செயல்பாடே 1. இறைவரம் பெற்ற வாழ்க்கைத் படுத்துகின்றன. எனவே ஒவ்வொருவனும் த நேர்மையாக இருக்க வேண்டும். ரத்தம் உடைய வாழ்க்கையை வாழ்ந்து
றைய புரட்சிமிகுந்த சமூகத்திலே புதுமை க்கியமானவர்கள். இளமை என்றும் பயனுள்ள முறையில் பயன்படுத்தாது ர். அதில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள். எத்தனை காலம் வாழ்ந்தான் என்பது ாழ்ந்தான் என்பதே முக்கியம். ஆகவே ழ்ேப்படிவு, புரிந்து கொள்ளல், சிந்திக்கும் ண்புகளை நல்லமுறையில் பயன்படுத்தி ன்பதை நாம் அறியோம்.
ஆக்கம்' சகோ.ஜோன் வின்ஸ்டன் முதலாம் வருட மெய்யியல்
யை புரிந்து கொண்டு உன் எதிர்கால
ண்டு இன்று உன்னை முழுமையாக டன் உண்மையான நண்பன்.
------
F - -

Page 14
சிறகடிக்கு
எழில் மிகுந்த பூமியிலே மனி கவிஞனின் கற்பனையாகும். மானிட காலத்தை ஒத்தது. இளமைப் பரு சந்தோஷங்களை இன்றே அனுபவிக் விலங்குகளின்றி சுதந்திரமாய் சிறகடிக்க ஒருமுறை மட்டுமே மலர்கிறது. கைவிட்டு இது கிடைப்பதில்லை. இந்த இயந்திர கூட்ட தொழில்நுட்பம் முனைந்துள்ள செயலில் இளமையை கூட்டுவது சாத் இளவல்கள் காட்டாற்று வெள்ளம் போல் இக்கால அனுபவங்கள் இவர்களுள்ள விடுகின்றன. இத்தகைய சிறப்புத் த ''இளமை''
இனி அறிவியல், மதங்களின் என்றால் என்ன? என்று நோக்குமிடத் என்ற மாபெரும் மனநல அறிஞர் இளம் நான் யார்? என்று தெரிந்து கொள்க இடம் யாது? என்பதை தெரிந்து கொள்ள அதாவது இக் காலத்தில் இளைஞர்க அறிவுசார் விடைகாண முனைந்து செ கண்ணதாசன் "அர்த்தமுள்ள இந்து ம பாம்பு என்றறியும் மனிதர்கள், சுட்ட பி பட்ட பின்புமே கெட்ட பின்புமே பர இவர்களின் முற்போக்குத்தனத்தைச் ச ஆகிய பருவங்கள் உடலின் இயற்ை கிருஷ்ணபிரான் கூறுகிறார். திரு. வி. தொடர்வார்கள்'' என அழகுற விளக்கு கூறப்படும் இளமை, இளைஞர்கள் ப என்ன? இளைஞர்கள் சமூகத்திடம் எதி
இந்த புதிய யுகத்தில் முத துறையிலும் இளவல்களின் ஆட்சி . ஊற்றுக்களாய்த் திகழ்வதே இதற்குக் நம் சமூகத்தில் பிரச்சினைக் குரியவர்கள் மற்றவர்கள் கண்களுக்குத் தென்படு

ம் இளமை
தப் பிறவி என்பது இயற்கையை வரைந்த
வாழ்வில் இளமைப் பருவம் வசந்த வம் என்பது இறந்தகால எதிர்கால கத் துடிக்கும் காலம். விதிமுறைகள், முனையும் நிலை. இது மனித வாழ்வில் இக் கடந்து சென்றால், யாகம் செய்தாலும் யுகத்தில் வெளித்தோற்ற இளமையைக் - போதும் எண்ணத்தில் இளமையை, த்தியமானதொன்றல்ல. இக் காலத்தில் ல் உயிர்த்துடிப்புடன் செயல் புரிகின்றனர். ங்களில் பசுமரத்து ஆணிபோல பதிந்து ன்மைகளை தன்னகத்தே கொண்டது
பார்வையில் இளைஞன் யார்? இளமை து தியோடர் லிட்ஸ் (Thedore lids) மைப் பருவத்தை "இது தேடும் பருவம்" ள உள்ளகத்தேடல் இவ்வுலகில் நம் [ வெளிப்புறத் தேடல்” எனக் கூறுகிறார். ள் கேள்விக் கணைகளைத் தொடுத்து பற்படுவர் என விபரிக்கிறார். கவியரசர் தம்" என்னும் நூலில் தொட்ட பின்பே றகே நெருப்பென்றறியும் அப்பாவிகள், ம்பொருளை நினைக்கிறார்கள்” என Tடுகிறார். "மழலை, இளமை, முதுமை 5 மாற்றங்கள்" என பகவத்கீதையில் பிலியம் "இளைஞர்களின் மகிழ்ச்சியே றெது. இவ்வாறு பலராலும் இலக்கணம் ற்றி இன்றைய சமூகத்தின் கணிப்பீடு ர்பார்ப்பது என்ன? எனச் சிந்திப்போம்.
1யோரின் ஆதிக்கம் மட்டுமன்று எத் நிலவுகிறது. அவர்கள் ஆற்றலின் காரணம் எனலாம். எனினும் இவர்கள் Tாகவும், கண்டிப்புக் குரியவர்களாகவும் கின்றனர். முதியவர்கள் இவர்களை

Page 15
"வெட்டிப்பயலுகள்" இவர்கள் செயல் ஏளனம் செய்கிறார்கள். இவ்வாறு 8 சவால் களுக் கு ம் , துன் பங் கரு வேண்டியவர்களாகின்றனர். ஆய அங்கலாய்க்கின்றனர். அர்த்தம் உள்ள தம் தோல்விகளில் துன்பங்களில் பிறரி சமூக, கலாசார அங்கீகாரத்தை எதிர்பா நாங்கள்” என்று எண்ணி எங்கள விடுக்கின்றனர். இத்தனை வலி தா பாதை எத்தகைய அழிவை தேடித்தா
இன்று பணக்கார வாலிபர் சோம்பேறிகளாகின்றனர். அநேக இலை தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமைகள் இன்னும் பலர் ஆபாச திரைக்காட்சி மீறிச் சிற்றின்பச் சேற்றில் நீராடுகின்றன தற்கொலை செய்கிறார்கள். வே. குழுக்களுடன் இணைந்து தமது அ தேசத்திற்கும் தமக்கும் ஆபத்தை தேடி இவர்களை அடியாட்களாகப் பயன்படுத் இளைஞர்களின் வாழ்வு நறுமணம் என்ன?.........
வாழ்வில் உயர்வு காண 8 கையாளவேண்டும். பிறக்கும் போதே என்று எந்த முத்திரையும் இடப்படவில் ஆற்றல்கள் புதைந்து கிடக்கின்றன. . வேண்டும். எமது இலட்சியங்களை | அவற்றிற்கு செயலூக்கம் கொடுக்க 6ே நேரிடின் உள்ளம் உடைந்து போகா உழைக்கும் எறும்பிடம் முயற்சி எது கொள்ள வேண்டும். நாம் வெற்றிகளை பொறுமை போன்ற நற்பண்புகளை வ6 சாதனை யாளர்களின் பெயர்களைத் காத்துக்கிடக்கின்றன. இவர்கள் உயி ஜொலிக்கும். இளைஞர்களே எமது |
அனைவரு

களை "அனுபவமற்ற துடிப்புகள்” என இன்றைய இளைஞர்கள் பல தரப்பட்ட நக் கும் எதிர் நீச்சல் போட ரக் கணக்கானோர் அன்பிற்காக உறவுகளை வளர்க்க விரும்புகின்றனர். ன் ஆறுதலை நாடுகின்றனர். தமக்குரிய Tக்கின்றனர். "நாளைய தலைமுறையினர் பள நடத்துங்கள் என அறைகூவல் பகும் இளம் உள்ளங்கள் பயணிக்கும்
கிறது என ஆராய்கையில்..
கள் பரம்பரைச் சொத்தில் சுகங்கண்டு Tஞர்கள் குடிபோதை, புகைத்தல் போன்ற ராகி, உயர்ந்த வாழ்வை அழிக்கின்றனர். களினால் வசியம் பண்ணப்பட்டு மரபு னர். அதிகமானோர் காதல் தோல்வியில் லையற்ற பட்டதாரிகள் தீவிரவாதக் ஆற்றல்களை தீயவழியில் பயன்படுத்தி, க்கொள்கின்றனர். பல அரசியல்வாதிகள் துகின்றனர். எனவே சாக்கடையாகிவிட்ட வீச இவர்கள் செய்ய வேண்டியவை
இவர்கள் திட்டமிட்ட நடைமுறைகளைக் "இவன் படிப்பற்றவன்" "இவள்கோழை' லை. ஒவ்வொருவருக்குள்ளும் எண்ணற்ற அவற்றை இனங்கண்டு வெளிக் கொணர நெஞ்சில் தாங்கி, இரத்த நாளங்களில் வண்டும். நாம் பின்னடைவுகளை சந்திக்க து செயல்பட வேண்டும். உறக்கமின்றி னும் மந்திரத்தை அனைவரும் கற்றுக் யீட்டி, விருதுகளை பெறும்போது பணிவு, பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய தாங்க வரலாற்றுக் கல்வெட்டுக்கள் ரதுறப்பினும் தேற்றி புகழ் வைரம் போல் வாழ்விற்கு அர்த்தங்காருப்போம்.
ம் உழைப்போம்.
சகோ ம. மரிசுதன் முதலாம் வருட மெய்யியல்

Page 16
புரிந்து வ
இந்த உலகத்திலே வாழும் தனித்துவமானவன். அவன் மற்றவ மட்டுமல்லாமல் அகத் தோற்றத் காணப்படுகின்றான். ஒரு மனிதனு ை சிந்திக்கின்ற ஆற்றலும், ஒரு செயலு. பதிலளிக்கின்ற (react) போக்குகளும் 1 பட்டவையாகக் காணப்படுகின்றது. இ உற்று நோக்குகின்ற பொழுது மிக கொள்ளமுடியும்.
எந்தவொரு வளர்ச்சியடைந்த ச தனித்துவமான கலாசாரத்தையு நெறிமுறைகளையும் கொண்டிருப்பது 6 சமூகமும் அதில் அங்கம் வகிக்கும் உ உரிமைகளையும் உறுதிப்படுத்துகின்ற முழுச் சமுதாயத்திலும் அமைதியையும் நிலை நாட்டுகின்றது. இத்தகைய நிலை வாழுகின்ற எந்தவொரு குடிமகனும், கோட்பாடுகள் பண்பாடுகளுக்கு அமைக் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப் அவள் பல்வேறுபட்ட காரணங்களுக் நடைமுறைகளிலிருந்து விலகிச் செல்லுக் அவளை ஏற்றுக்கொள்ளாத தன்மை கான தண்டனைகளையும் வழங்குகின்றது. சமுதாயத்திலே கணவனை இழந்த பென் தமிழர்கள் பொதுவாக பின்பற்றுகின்ற சம் மீறுகின்றபோது சமுதாயம் அப்பெண்னை இந்நிலையில் ஒரு விதவை விருப் நடைமுறைக்கு அமைவாக நடக்க
தப்படுகின்றாள்."12 ட் .
இவ்வாறாக ஒவ்வொரு மனித சட்டதிட்டங்களுக்கும் சமுதாயத்தின் ந வேண்டும் என்பதில் கண்ணும் கரு

பாழ்வோம்.
கின்ற ஒவ் வொரு மனிதனும் ர்களைவிட புறத் தோற்றத்தில் திலும் வேறு பட்டவனாகவே டய மனநிலையும், அவனுடைய க்கு அல்லது ஒரு சம்பவத்துக்கு மற்றவர்களைவிட முற்றிலும் வேறு தை நாம் ஒரு கணம் சமூகத்தை த் தெட்டத் தெளிவாக அறிந்து
முகமும் தமக்கே உரித்தான ஒரு ம் , சில ஒழுங்குகளையும் , வழக்கம். இதன் மூலம் ஒவ்வொரு உறுப்பினர்களின் சுதந்திரத்தையும்,
அதேவேளை, ஒட்டுமொத்தமாக -, சமாதானத்தையும், ஒழுங்கையும் யில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் குடிமக்களும் அந்த சமுதாயத்தின் வாக விரும்பியோ, விரும்பாமலோ ப்படுகின்றான். ஏனென்றால் அவன்/ காக சமுதாயக் கோட்பாடுகள், கின்ற பொழுது சமுதாயம் அவனை/ னப்படுகின்றது. சில வேளைகளில் - உதாரணமாக எமது தமிழ்ச் ன் பொட்டு வைக்கக்கூடாது என்பது பிரதாயமாகும். இதை ஒரு விதவை ண ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. ம்பியோ விரும்பாமலோ அந்த ஒரு விதத்தில் கட்டாயப்படுத்
-னும் எவ்விதப்பட்டும் நாட்டின் நடைமுறைகளுக்கும் ஏற்ப நடக்க த்துமாக இருக்கின்றான். அதே

Page 17
வேளையில் மற்றவர்களும் தன்னை மீறிச் செயற்படக்கூடாது என்றும் மொத்தமாக சமூகமாக நோக்குகின் இல் லை. ஆனால் மனிதன் த வருகின்றபொழுது தன்னைப் போல்த செயற்பட வேண்டும் என்று எதிர்ப இப்படிச் செய்கின்றபோது ஏன் மற் என்று கேள்வி கேட்கின்றான். இப் மனைவிக்கிடையிலும், பெற் றே சகோதரர்களுக்குள்ளும், நண்பர்க தன்மைகளும் முரண்பாடுகளும் பிர
ஒரு ஆசிரியர் தனது மாண என்ற நல்லெண்ணத்தோடு மாண கரிசனையாக இருந்தார். ஒவ்வொரு கொடுப்பார். செயல்முறை வகுப்பிலு ஒழுங்காகச் செய்யா விட்டால், பதில் நடப்பார். பல வருடங்களுக்குப் பி வெளிநாடு சென்றிருந்தார். அங்கிரு எழுதிய கடிதத்தில் '' இப்போது என புலப்படுகின்றது இப்பொழுதுதான் உ
முடிகின்றது. இனிமேல் உங்களை ( நடத்தமாட்டேன்" என்று எழுதியிருந்த வந்தால்தான் தெரியும் என்று சொல் மற்றவர்களைப் புரிந்துகொள்ள, வி
நான் இன்று நானாக (Aslam) குணாம்சங்களை என்னில் கொண்டி அல்ல. எனது இன்றைய நிலைக் பெற்றுக் கொள்ளும் நிறமூர்த்தங்கன எனது வாழ்க்கையில் வந்து போன என்பன முக்கிய பங்குகள் வகிக்க கொண்டால் எனது பெற்றோரிடம் இ பிறப்பிலிலேயே என்னை வந்து சேர் சொல்ல வேண்டும்.
அத்தோடு உளவியலாளர்களி வயிற்றில் இருக்கின்ற காலமும், அதன் முக்கியமான காலப்பகுதிகளாகும். சம்பவங்கள் எல்லாம் ஒரு மனிதனின்

ப் போல் அந்த சம்பிரதாயங்களை - எதிர்பார்க்கின்றான். இதில் ஒட்டு ) போது எந்தவொரு பிரச்சினையும் னது தனிப் பட்ட வாழ்க்கைக்கு என் மற்றவர்களும் நடக்க வேண்டும், சர்க்கின்றான். தான் ஒரு செயலை றவனால் அவ்வாறு செய்யமுடியாது படிப்பட்ட மனநிலையால் கணவன் பார் பிள்ளைகளுக்கிடையிலும், ள் மத்தியில் புரிந்துணர்வு அற்ற ச்சினைகளும் தோன்றுகின்றன.
பர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் வர்களுடைய கல்வியில் பெரிதும் நாளும் பல வீட்டுப் பாடங்களைக் ம் கேள்விகள் கேட்பார். மாணவர்கள் மளிக்காவிட்டால் மிகவும் கடுமையாக ன்பு மேற்படிப்புக்காக அவ்வாசிரியர் ந்து தனது மாணவர்களுக்கு அவர் னக்கு கல்வி கற்பது சிரமம் என்பது உங்களை என்னால் விளங்கிக்கொள்ள முன்பு நடத்தியது போல் கடுமையாக பர். "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு மவார்கள் சில சந்தர்ப்பங்களில் நாம் பரங்கிக் கொள்ள தவறிவிடுகின்றோம்.
எனக்கே உரித்தான (நல்ல, கெட்ட) ருப்பதற்கு நான் பிரத்தியேக காரணி த எனது பெற்றோரிடமிருந்து நான் ள் (DNA), நான் வளர்ந்த சூழ்நிலை, பர்கள், எனக்கு நடந்த சம்பவங்கள் ன்றன. நிறமூர்த்தங்களை எடுத்துக் நக்கின்ற சில குணாதிசயங்கள் எனது கின்றன. இதை ஒரு ''விபத்து'' என்றே
ன் கருத்துப்படி ஒரு குழந்தை தாயின் 7 குழந்தைப் பருவமும் ஒரு மனிதனின் இந்தக் காலப்பகுதிகளில் நடக்கின்ற ர் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன.

Page 18
அந்தக் காலப் பகுதியில் அக் குழ அக்குழந்தையோடு வளர்ந்தவர்கள், அ மகிழ்ச்சியான அனுபவங்கள் எல்லாம் . நிர்ணயிப்பதால் எதிர்காலத்தில் அக்கு வாழ்வில் பின்பற்ற தொடங்குகின்றது. உ ஒருவருக்கு தாடி வளர்த்த ஆண்களைக் ஒதுக்குவாள். சில வேளைகளில் பயந் பெற்றோர் ஒரு உளவியல் நிபுணரிட அப்பெண்ணின் அந்நிலைக்குரிய உன கொள்ள முடிந்தது. அப்பெண்ணுக்கு நான் மனிதன் ஒருவன் அவளை பயமுறுத்த வளர்த்தவர்கள் எல்லோரும் கெட்ட பதிந்துவிட்டது. இதனால்தான் அவள் ! ஒதுக்கினாள். இவளுடைய இந்தச் இச்செயலுக்கான அடிப்டைக் காரணத்ை பிழையாகவே விளங்கிக் கொள்வார்கள்
எனவே நாம் மற்றவர்களை நல்லம் அவர்களை அவர்களாகவே ஏற்றுக் அவர்களை அவர்களுடைய நல்ல கெட் வேண்டும். இந்த உலகத்திலே ஒவ்வொரு ஏற்றுக்கொள்ள வேண்டும், அன்பு செலு என்று எதிர்பார்க்கின்றான். இவற்றை நாட அன்புறவும், நெருக்கமும் இறுக்கமடை
சிலர் தமது செயற்பாடுகளுக் காரணமல்ல. மாறாக பரம்பரை அலகு சூழ்நிலையும் தான் காரணம் என்று பட்டவர்கள்தான், எமது குணங்களில் மா அல்லது கொண்டு வரத் தேவையில்லை கொண்டிருக்க முடியும். என்னைப் பொ! தவறாகும். உன்னை நீ உணர் (Kno சொல்வது போல் எம்மை அறிந்து எப் கொள்ள முன் வரவேண்டும். மற்றவர்கள் உயிரற்ற உணர்ச்சிகளற்ற சடப்பொ கொள்ளுகின்ற அதேவேளை, இவர்களும் முறையில் அன்போடும், அவர்களுடை கொண்டும் எடுத்துக் கூறுகின்ற போது மாற்றத்தை கொண்டுவர முன் வருவா

ந தை வளர்ந்த சூழ் நிலை, க்குழந்தைக்கு ஏற்பட்ட கசப்பான, அக் குழந்தையின் வாழ்க்கையை ழந்தை மேற்கூறியவற்றை தன் தாரணமாக இளம் வயதுப் பெண் கண்டாலே பிடிக்காது. வெறுத்து து ஒதுங்குவாள். இதை அறிந்த ம் கூட்டிச் சென்ற போதுதான் மையான காரணத்தை அறிந்து ன்கு வயதான போது தாடி வளர்த்த பி இருக்கிறான். அதனால் தாடி வர்கள் என்று அவள் மனதில் தாடி வளர்த்தவர்களை வெறுத்து செயலைப் பார்க்கின்றவர்கள், த அறியாதவர்கள் இப்பெண்ணை i என்பதில் ஐயமில்லை.
மறையில் புரிந்து கொள்ளவேண்டும் கொள்ள வேண்டும். அதாவது ட குணங்களோடு ஏற்றுக்கொள்ள ந மனிதனும் தன்னை மற்றவர்கள் த்த வேண்டும், மதிக்க வேண்டும் ம் பரஸ்பரமாகச் செய்கின்ற போது யும்.
கும், நடத்தைகளுக்கும் தாம் -' ம் (Genetic Code) தாம் வளர்ந்த
கூறிக்கொண்டு, தாம் இப்படிப் ஏற்றத்தைக் கொண்டு வரமுடியாது - என்ற பிழையான சிந்தனையை றுத்த வரையில் இது மிகப்பெரிய Dw thy self) என்று சோக்ரட்டீஸ் மது தீய குணங்களை விலக்கிக் ர் தனித்துவமானவர்கள். அவர்கள் ருள்கள் அல்ல என்று புரிந்து டெய கெட்ட குணங்களை உரிய ய முன்னேற்றத்தை நோக்காகக் து அவர்களும் தமது வாழ்வில் பர்கள்.

Page 19
அவ்வாறாக நாம் எம்மத் கொண்டிருப்பினும், எம்மில் இருக்க மற்றவர்களை சரியாகப் புரிந்து எம்மத்தியிலே மகிழ்ச்சியும் அன்பும் எழுப்புவோம்.
வாழ்த்துக்கள்
டிம்ன தொலைத்தெ பல்பொரு
சுருவில் வீதி,
021
தன்னை சூழ்ந்துள்ள அனைவரையும் தா அவனில் உண்மையையும் அவன் வலி

நியில் எவ்வகை வேறுபாடுகளைக் என்ற தப்பெண்ணங்களைக் களைந்து || கொள்ள முயற்சிப்பதன் மூலம் நிறைந்த மனித சமுதாயத்தை கட்டி
சகோ தார்சியஸ் ஆன்சன் றெஜிக்குமார்
2 ஆம் வருடம்
உ.
சாலன்
மாடர்பு நிலையம் Sள் வாணிபம்
ஊர்காவற்றுறை 222 5791
சுயரூபத்தை மறைத்து ஒருவன் இருந்தாலும், Dயயும் கண்டு உணருபவன் அவன் நண்பன்.

Page 20
நட்பு |
நண்பன் இல்லாமல் ஒருவன் வா இது மிகச் சிறந்த மெய்யியலாளர் கருத்து. ஒரு தாய் தன் பிள்ளைக்கு எந்த அன்பு காட்டுவதுபோல் ஒரு உண்மை நலனுக்காகவே எதையும் செய்வான். இ தனிமையாக வாழ முடியாது என்பது அனுபவமும் ஆகும். மனிதன் பகுத்தறி படைப்பாகும். மனிதன் மனிதனாக வாழ, உணர அவனுக்கு நட்பும், உறவும் தே தனியாக வாழ்வான் என்பது எவராலு ஒரு விடயமும் உண்மையுமாகும். எ பெறுவதற்கு நண்பன் பெரிய பங்களிப்பு சந்தேகமும் இல்லை. நண்பன் இல்லா குருடனுக்கு சமன் என்று கூறலாம்.
நட்பு என்பது இரு நபர்களுக்கு ! ஆகும். ஒருவர் மற்றவரின் மனநிலையை தன்நலம் இன்றி அன்பு செய்வது ஆகு இரு மனிதருக்கு இடையில் நட்பு 2 வித்தியாசமான சமூக அந்தஸ்து உ ை நட்பு உண்டாகுமா? என்ற ஒரு கேள்வி இருக்க முடியும் என்பதை நாம் அனுப் ஆனால் உண்மையில் இவர்களுக்க அரிஸ்டோட்டில் (Aristotle) கூறுகின்ற
நாம் நண்பர்களைப் பற்றி கல் வைத்திருக்கவும் ஆசைப்படுகின்றோம் இருக்கின்றோம். ஆனால் நண்பர்களா கைவிடப்பட்டும் இருக்கின்றோம். சில |

Friendship)
- மெய்யியல் பர்வை
பழ விரும்பமாட்டான்'' ான அரிஸ்டோட்டலின் (Aristotle) தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் மயான நண்பன் தனது நண்பனின் இவ் உலகில் வாழும் நாம் தனித்து | பொது உண்மை. அது எமது வுள்ள, விவேகமுள்ள ஒரு சமூகப் தனது திறமை, அறிவு, ஆற்றலை வை. ஒருவன் நண்பன் இல்லாமல் ம் நினைத்துப் பார்க்க முடியாத மது வாழ்க்கையில் நாம் வெற்றி புச் செய்கின்றான் என்பதில் எந்த தவன் இரண்டு கண்கள் இல்லாத
இடையிலான ஒரு அன்பு உறவு
அறிந்து பிரதிபலன் எதிர்பாராமல் தம். இப்படி நோக்குகையில் எந்த உண்டாகலாம் என நோக்கலாம். டய இரு நபர்களுக்கு இடையில் எமக்குள் எழக்கூடும். ஆம் நட்பு வங்கள் மூலம் அறிந்திருப்போம். ைெடயே நட்பு இல்லை என்று
ர். ---
மதக்கின்றோம். நண்பர் களை 5. நட்பை நாம் அனுபவித்தும் ல் நாம் தேவைப்படும் பொழுது நட்புகள் நீண்டகாலம் நிலைப்பது

Page 21
இல்லை. உண்மையான நட்பு இன்
அன்பு நல் லெண்ணம் (Ga நல்லெண்ணத்தின் அடித்தளத்தில் இருப்பதை நாம் காணலாம். இந்த நட்பு நற்பண்புகளில் ஒன்று எ நல்லெண்ணம் இருவருக்கு இடை கொள்ளப்படவேண்டும்.
ஒரு நட்பு உறுதியானதா வது ஒரு நண்பனுக்கு ஆபத்து ஏற்படும் ஆழத்தை வெளிப்படுத்தும் நாங் நினைத்துக் கொள்ளலாம். ஆ சமயங்களில் நட்பே ஆபத்தாக -
வழமையாக எங்களுடன் ! சொல்லுகின்றோம். அப்படிப் பார்க வந்து விடுவார்கள். குறைந்தது உ மாத்திரமே இருக்கமுடியும். மற்ற quaintances) என்று கூறுவோம். உ காண்பது அரிது.
மூன்று வகையான நட்பு உண் 1. இன்பத்தை , சந்தோசத்தை 2. உபயோகம் பயன்பாட்டை 3. மற்றவர் நலன் காக்கும் ந
முதல் வகையான நட்பு எப்படி நண்பரிடம் நட்பு வைப்பதன் மூ நன்மையை பெறலாம் என்ற நோ
அவர் எதிர் பார்க்கும் சந்தோசம் அச் சந்தர்ப்பத்தில் நட்பு மறைந்த உதவாது. பிரதிபலன் எதிர்பார்த்த நண்பன் இல்லை.
இரண்டாவது வகையான நட்பு | அமைகின்றது. ஒரு நண்பன் ம நோக்கில் நட்பை வைத்திருப்பான் கிடைக்காத வேளையில் இந்த | இவ் வகை நட்பும் பிரதிபலனை

பத்திலும் துன்பத்திலும் கைகொடுக்கும். 0dwill) நட்பின் தொடக்கமாகும். கவர்ச்சி அல்லது ஈர்ப்பு (Attraction) ஈர்ப்பு நற்பண்பில் நிலைத்திருக்கிறது. ன்று "அரிஸ்டோட்டில்" கூறுகின்றார். ய பரிமாறப்பட வேண்டும். இனங்கண்டு
பவானதா உண்மையானதா என்பதை | பொழுதுதான் உணரமுடியும். நட்பின் கள் உண்மையான நண்பர்கள் என ரால் ஆபத்து வரும் பொழுது சில அமையலாம். பழகுபவர்களை நண்பர்கள் என்று க்கும் பொழுது எண்ணற்ற நண்பர்கள் ண்மையில் இரண்டு மூன்று நண்பர்கள் பர்களை நாம் பழக்கமானவர்கள் (Acலகில் உண்மையான நிறைவான நட்பை
படு என அரிஸ்டோட்டில் கூறுகின்றார்.
மையமாகக் கொண்ட நட்பு மையமாக கொண்ட நட்பு
-பு
அமையும் என்றால் ஒரு நண்பன் மற்ற லம் எந்த வகையான சந்தோசத்தை, க்கிலேயே நட்பு தொடரும் எப்பொழுது -, நன்மை கிடைக்காது போகின்றதோ | விடும். இவ் வகை நட்பு ஆபத்திற்கு நட்பு தொடரும். ஆபத்தில் உதவாதவன்
பயன்பாட்டின் தேவையின் அடிப்படையில் bற நண்பனிடம் எதையாவது பெறும் மற்றவனிடம் ஒரு பயனும் நன்மையும் ட்பு பயனற்று இல்லாமல் போய்விடும் எதிர்பார்த்த சுயநல் நட்பாக அமையும்.

Page 22
மூன்றாவது வகையான நட்பு மற்ற இவ்வகை நட்பு மற்றவரிடம் இருந்து நண்பன் மற்ற நண்பனிடம் சந்தோச எதிர்பார்த்த நட்பை வைக்காமல் தன் செயற்பாட்டையும் செய்வான். தன் நல நண்பனிடம் இருந்து அது கிடைக்கும் இவ்வகையான நண்பன் தன் நலனுக்க ஆபத்து வேளையில் கைவிடாமல் வை
எனவே அரிஸ்டோட்டலின் கூற்றுப்படி அநேகர் முதல் இரண்டு வகையையும் மூன்றாவது வகை நட்பு உள்ள நண்பர் இவ்வகை நட்பே உண்மையான நிறை
சகே
With best Compliments from
Vasar
Bakery, Medicals &
Kandy Telephon
"உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலா
தியாகம் செய்ய முடியாது -

வர் நலன் பேணும் நட்பு ஆகும். பிரதிபலனை எதிர்பார்க்காது. ஒரு த்தை இன்பத்தை பயன்பாட்டை நண்பனின் நலனுக்காகவே எந்த . ன் எதிர்பாராமல் தனக்கு மீண்டும் என்று எதிர் பார்க்க மாட்டான். க்காக உயிரையும் கொடுப்பான். ககொடுத்து உதவுவான். உ உலகிலே உள்ள நண்பர்களில் சார்ந்த வர்களாகவே உள்ளனர். களை உலகில் காண்பது அரிது. வான நட்பு ஆகும். 7
-- இன்னாசிமுத்து செல்வ விஜேந்திரன்
2ம் வருட மெய்யியல்
/wர
Communication
2: 060-2213185
ம் ஆனால் உண்மையை எதற்காகவும்
- சுவாமி விவேகானந்தர்.

Page 23
உறுதியான
"நல்லதொரு குடும்பம் பல் குடும்பம், குடும்ப உறவு பற்றி செலுத்தப்பட்டு வந்துள்ளது என்பது அகராதிகள், காவியங்கள் இக்குடு வந்துள்ளன. தமிழ் புலவர்களும், குறிப்பிட தவறியதே கிடையாது. கூறுகின்றார். ஒருவன் தனி நாடா Island) என்று குடும்பம் என்பது ஓ சமூகமாக சமூகம் நாடாகின்றது.
குடும்ப வாழ்வுக்கு முக்கியத்துவம் ( அடிப்படையாக அமைந்துள்ள "தி ஒத்ததுதான். எனவே குடும்ப வாழ்க சமூகத்திலும் மிக, மிக முக்கிய அம் தொழில் நுட்ப துறையின் வளர்ச் போன்ற திட்டங்களாலும் குடும்ப வாழ்வு ஆட்டம் கண்டால் எமது கண்டுவிடும் என்பதை மறந்து விடு அமைப்பின் வரலாற்று பின்னணி, ! கோட்பாடுகளின் இன்றைய நிலை நிலை போன்ற விடயங்களை உ மேற்குறிப்பிட்ட தொனிப்பொருளில்
குடும்ப அமைப்பானது இன் ை வருடங்களுக்கு முன் தோன்றி இரு ஆனாலும் சரியாக கணக்கிடுவது எ ஒன்றாக உள்ளது. முதல் குழு நடைமுறையே காணப்பட்டதாக கூற உறவுமுறை அற்றதாக காணப்பட் முறையான குடும்ப கோட்பாட் அச்சமூகத்தில் பெண்களே முதலி'

குடும்ப உறவு
-- SAk) 1 1
பிரா ரகச" (கத்தார்
சு.யோகம் '
- வா.ம.க
எங்கக்காக.
"பட்டளை
பாபர்-டிட் |--
கலைக்கழகம்" என்பது முதுமொழி
பல நூற்றாண்டுகளாக கவனம் வெள்ளிடைமலை. சிறப்பு மிகு தமிழ் ம்ப உறவு பற்றி ஆதி முதலே கூறி கவிஞர்களும் குடும்ப வாழ்வு பற்றி அதனாலேதான் ஓர் மெய்யியலாளர் க இருக்க முடியாது. (No Man is an ர் சமூகத்தின் அச்சாரம். குடும்பங்கள் இவ்வாறிருக்க அனைத்து மதங்களுமே கொடுக்கின்றன. ஏன் கிறிஸ்தவமதத்தின் ரித்துவமே" ஓர் குடும்ப அன்பை வு என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் பசமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான ச்சியாலும், பொருளாதார மயமாக்கல் வாழ்வு சீரழிந்து வருகின்றது. குடும்ப சமூகம், நாடு அனைத்துமே ஆட்டம் கின்றோம். எனவேதான் இங்கு குடும்ப குடும்பப்பணி, குடும்பம் பற்றிய சமயக் மயில் எமது நாட்டில் குடும்பங்களின் உள்ளடக்கி இவ்வாய்வுக் கட்டுரையை
வரைகின்றேன். றக்கு நூறாயிரத்து இரண்டு மில்லியன் க்கலாம் என ஓர் வரலாறு கூறுகின்றது. ன்பது ஓர் கடினமான அல்லது முடியாத டும்ப அமைப்பிலே ஓர் ஒழுங்கற்ற
முடிகின்றது. அதாவது ஓர் முறையான டது. ஏனெனில் அங்கு ஓர் சரியான டு விதிமுறைகள் இருந்ததில்லை. டம் வகித்தனர். இச் சமூகத்தில் குடும்ப

Page 24
வாழ்வு பெண்ணையே கட்டுப்படுத்தி குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஓர் சமூ ஸ்திர தன்மைக்காக பல நெறிமுறைகள் காலகட்டத்தில் இந்நெறிமுறைகள் சமூ வளர்ச்சியும் காலத்துக்கக் காலம் ( விவசாயம் போன்ற தொழில்களில் ஈடும் நடைமுறையில் இருந்தது. பின்னர் | நிலை குடும்பம் (Neaclean Family) தோ விவசாயமே ஜீவனோபாயமாக இருப்பது family) முக்கியம் பெறுகின்றது.
குடும்பத்திற்கென்று பொறுப்புக்கள் உள்ளன. இந் நெறிமுறைகள் தவ பின்விளைவுகளை பக்க விளைவுக வளர்ச்சிக்காக அக் குடும்பத்திற்கு புதிய குடும்பத்தின் முக்கிய பொறுப்பாக அ உடல் உறவால் அக்குடும்ப வளர். உருவாக்குவதேயாகும். இதன் மூலம் 8 ரீதியான அந்தரங்க உறவு (sexL பெறுகின்றது. இது ஆரோக்கியமான அதே நேரத்தில் குடும்பத்தின் இ பிள்ளைகளை நேரிய வழியில் சமூக சே நெறிப் படுத்துவதுமாகும். எனவே த இல்லறவியலில்
"தந்தை மகற்கு ஆற்று
முந்தி இருப்பச் செயல் ஓர் குழந்தையானது சமூகத்தில் தீயவனாக மாறுவதும் குடும்பத்தில் பொறுத்தே அமையும். குடும்பத்தி முதியோர்களைப் பராமரிப்பதும் நோய பண்போடும் பராமரிப்பதும் அவர்களின் ( குடும்ப வாழ்வின் வெற்றியின் இரகசியம் இவையனைத்து செயற்பாடுகளும் ெ எவ்வித பிரச்சனையுமின்றி சுமூகமாக கு
முடியும்.

வழி நடத்தியது. இவ்வாறு பல 5மாக வாழ்ந்ததால் அச்சமூகத்தின் ள் கையாளப்பட்டன. வெவ்வேறான கத்திற் தோன்றின. இதனால் குடும்ப வறுபட்டது. ஆரம்பத்தில் மனிதன் ட்ட வேலை ஓர் கலப்புக் குடும்பமே பொருளாதார மாற்றங்களால் தனி ன்றலாயின. எமது ஆசிய நாடுகளில் தால் கலப்புக் குடும்பமே (extended
தம் கடமைகளும், நெறி முறைகளும் றும் பட்சத்தில் அது பலவித ளை ஏற்படுத்துகின்றது. குடும்ப 1 உறுப்பினர்களை உருவாக்குவதே மைந்தது. அதாவது தொடர்ச்சியான ச்சிக்காக புதிய உறுப்பினர்களை கணவன் மனைவியரிடம் பாலுணர்வு ual behaviour & intimacy) வலுப் குடும்ப வாழ்வுக்கு வழிவகுக்கும். ன்னுமோர் முக்கியமான பண்பு காட்பாடுகளுக்கு ஏற்ப வளர்ப்பதுவும், தான் திருவள்ளுவர் அறத்துப்பால்
வம் நன்றி அவையத்து "' என்றார்.
» நல்ல பிரஜையாக மாறுவதும் எவ்வாறு வளர்க்கப் படுகின்றதை ன் இன்னோர் முக்கிய பண்பு புற்ற அங்கவீனர்களை அன்போடும் தேவைகளை நிறைவேற்றுவதுமாகும். அன்பு என்றால் அது மிகையாகாது. சவ்வனே செய்யப்படும் நிமிர்த்தம் தடும்ப வாழ்வை நடைமுறைப்படுத்த

Page 25
எமது சமய கோட்பாடுகள் ஏ விரிவாக எடுத்துரைக்க தவறியது பொறுத்த மட்டில் கடவுளின் நேரம் உருவாக்கப்பட்டது. உலக மீட்பர செய்ய இறைவனை மனிதருக்கும் ஏ. செய்ததும் திருக்குடும்பமே. அதே தெய்வங்கள் என கருதப்படும் சிவ உண்மையான வலுவான குடும்ப கூறப்படுகின்றது. அது மட்டுமன்றி ! பண்பான குடும்ப வாழ்வுக்கு ! கூறப்படுகின்றது. இவற்றை இன்று ! இம்மதங்கள் இவற்றின் மூலம் அ எமக்கு எடுத்தியம்புகின்றன.
நமது நாட்டு சமூகத்தவர் வி உன்னத மதவிழுமியங்களை ! வந்துள்ளனர். எனவே எமது நாட்டி பண்பாட்டு முறைகளை கொண்டு நிலையோ இன்று புதிய நடைமு பொருளாதார மாற்றங்கள் திறந்த மயமாக்கலினால் எமது சமூக கலா கொண்டு வருகின்றன. இதன் - மாறிவருகின்றது. மக்கள் விவசாயத் தொழிற் சாலைகள், நிறுவனங்கள் இதனால் அவர்களால் முன்னோ கவனம் செலுத்த முடியாத நிலை வரை வேலை செய்வதால் குடும்பத் மிகவும் குறைவாகவே இருக்கின்ற ஏற்படுகின்றன. கணவன் மனைவியிட உறவில் தடை ஏற்படுகின்றது. கோளாறுகள் தம்பதியினரிடையே ஏ! உறவாடும் நேரம் குறைவடைகி இறுதியில் பிள்ளைகளை சரியா குறியாகி உள்ளது. ஆதலால் க விரிவடைந்து வருகின்றது. அநே.
LOL
லா

வ்வொன்றும் குடும்ப வாழ்வைப்பற்றி | கிடையாது. கிறிஸ்தவ மதத்தை பங்களிப்பாலேயே முதல் குடும்பம் ம் இயேசுவை இவ்வுலகில் பிறக்கச் )புடையவராக நற்பண்புகளோடு வளரச் போல் பாரம்பரிய இந்து மதத்தின் னை , பார்வதியின் குடும்ப வாழ்க்கை வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாக ல இஷ்டப்பட்ட தெய்வங்களும், நல்ல எடுத்துக்காட்டாக இந்து மதத்தில் புராணங்களில் தாராளமாக காணலாம். டிப்படை குடும்ப விழுமியங்கள் பற்றி
விவசாயத்தை அடிப்படையாகவும், பல பின் பற்றுபவர்களாகவும் வாழ்ந்து ல் குடும்ப வாழ்வு வலுவான கலாசார
ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் அதன் முறைகளால் ஆட்டம் காணுகின்றது. பொருளாதார கொள்கைகள் உலக சார பண்பாட்டு விழுமியங்கள் அழிந்து அடிப்படையில் குடும்ப அமைப்பு தை கைவிட்டு பல தரப்பட்ட கம்பனிகள், ளில் தொழில் செய்து வருகின்றனர். ரைப் போல் குடும்பவாழ்வில் கூடிய தோன்றியுள்ளது. காலை முதல் மாலை 5தோடு ஒன்றிணைந்து வாழும் நேரம் து. இதனால் உறவுகளில் விரிசல்கள் த்தில் (பாலியலுறவு) பாலியல் ரீதியான
இதன் விளைவாக மனரீதியான Dபடுகின்றது. பெற்றோர் பிள்ளைகளுடன் ன்றது. அல்லது அற்றுப்போகின்றது. 5 வளர்த்தெடுப்பதென்பது கேள்விக் மூக பிரச்சினைகள் நாளுக்கு நாள் மான தம்பதியினர் குடும்பக் கட்டுப்

Page 26
பாட்டையே விரும்புகின்றனர். இரண்டுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள் முதியோர்களை ஓர் சொத்தாக கா முதியோர்களை வீதிகளுக்கும், ( தேவையற்றோர் என ஒதுக்குவதற்கும் செய்யவும் தயங்குவதில்லை (கருமை killing) குழந்தைகளை சொத்தாக கருதி 1000 மேற்பட்ட சட்டவிரோத கருக் மனித, பண்பாட்டு, கலாச்சார விழுமியம் போய்விட்டன.
இந்நிலை தொடருமெனில் எமது வாழ்கின்ற சரணாலயமாக மாறுவதில் நாம் இப்பொழுதே விழித்தெழுவே புறப்படுவோம். உலக நடை முன் வேண்டியிருந்தாலும் எமது பண்பா குழிதோண்டி புதைக்கப்படத் தேவையில் கொண்டு எமது பண்பாட்டு கலாச்சார, | அதனை கொண்டு சமூகத்தின் அச்சம் அமைப்பை வலிமைமிக்கதாக மாற் சந்ததியினருக்கு ஓர் நரகத்தையல்ல ஓ புது உலகம் படைப்போம்.
உனது ஒவ்வொரு வெளிப்பாடுகளும்
கருத்துக்களை

த மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் ளுகின்றனர். அதே நேரத்தில் நதி எமது சமூகம் இன்று அதே முதியோர் மடங்களுக்கும் ஏன் > இரக்கமற்ற முறையில் கொலை ணக்கொலை ) (Cutmenasia, Mercy யே எமது சமூகத்தில் ஒரு நாளைக்கு கலைப்புக்கள் இடம் பெறுகின்றன. பகளும் நேர்மை, நீதியும் மரணித்துப்
து நாடு மூர்க்கமான மிருகங்கள் ம் எவ்வித ஐயமுமில்லை எனவே பாம். புதிய சமூகம் படைக்கப் றையோடு நாம் செத்துப்போக டு, கலாச்சார விழுமியங்களை மலை. எனவே எமது கல்வியறிவைக் மத விழுமியங்களை தேடியெடுப்பது ாரமான குடும்ப வாழ்வை குடும்ப ற விளைவோம். எமது அடுத்த ர் சொர்க்கத்தையே கையளிப்போம்.
சகோ சற்குணராஜ் 2 ஆம் வருட மெய்யியல்
ம், உன்னைப்பற்றிய ஒவ்வொரு
உருவாக்கும்

Page 27
உன்
மனிதன் தனித்துவமானவன் | செயற்படத்தக்கவன் என்ற வாதா யுகத்திலே, நான் ''உனக்குள் ஒரு முன் வைக்க விளைவது, சில வே (misunderstanding) ஏற்படுத்தக்கூடு மிகவும் துல்லியமாக இக்கருத்ன "நான்" என்ற அகங்காரமும், நா தாழ்வு மனப்பான்மையும் கொண்ட என்பது எல்லோராலும் ஏற்றுக் அப்பேர்ப்பட்டவர்களின் உள்ளங். ஆக்க பூர்வ சிந்தனையை, செயல் எனது நோக்கம்.
எம் ஒவ்வொருவருக்குள்ளு (possibilities) திறமைகளும் (ca இவற்றையெல்லாம் கண்டுபிடி படுத்துவதைத் தான் "உனக்குள் ஒரு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் முனைவோமானால் நாம் ஒவ்வொரு எமக்குள்ளேயே கண்டு கொள்ள ( அல்ல எமக்குள் மறைந்திருக்கும்
எமது நாளாந்த வாழ்வில் உண்மையான உருவாக்கத்திற்கு நாம் உலகத்திற்குள் தப்பி மறை வாய்ப்புக்களும் திறமைகளும் பெ இதைத்தான் தத்துவஞானி மார் Heiddeger) ''நிஜம்'' அல் லது குறிப்பிடுகின்றார். மார் டீன் : என்னெவென்றால் எமது "இருப்புட என்பது ஒரு யதார்த்தம். நாம்

பக்குள் ஒருவன்
மனிதன் தன்னிச்சையாக சிந்திக்க, ங்கள் ஓங்கியிருக்கும் இந்த நவீன் வன்" என்ற தலைப்பில் ஒரு கருத்தை வளைகளில் தவறான புரிந்துணர்வை டும் என்பதையும் கருத்தில் கொண்டு மத வெளிப்படுத்த முனைகின்றேன். என் எதற்குமே பயனற்றவன் என்ற வர்கள் எம் மத்தியில் இருக்கிறார்கள் க் கொள்ளக் கூடிய உண்மை. களிலே ஒழிந்திருக்கும் ஒருவனை லை (authenticity) தட்டி எழுப்புவதே
ம் எண்ணற்ற வாய்ப்புக்களும் pacities) மறைந்து கிடக்கின்றன. த்து ஆக்க பூர்வமாக செயற் நவன்" என குறிப்பிடுகின்றேன். எம் திறமைகளை ஒன்று திரட்டி எடுக்க நவரும் முழுமை பெற்ற ஒரு நபரை முடியும் இந்த “நபர்” வேறு யாரும் ஆளுமைகளும் திறமைகளுமே. மனிதர்களாகிய நாம் எமது முகம் கொடுக்க தயங்குகின்றோம். ந்து விடுகின்றோம். இதனால் எமது மன்மேலும் மறைக்கப் படுகின்றன. டீன் ஹைடகர் (Philopher Martin "யதார்த்தம் '' (Facticity) என ஹைடர் இங்கே குறிப்பிடுவது மை" அல்லது " இருத்தல்" (being) சாதாரணமாக ''உலகம் என்னும்

Page 28
நிஜத்தினுள் வீசப்படுகின்றோம். இதனால் நிலையை (authestic self) இழந்து விடு நிலையை இழந்து (Depersonalized) நாம் மற்றவர்களின் கைப்பொம்மை ஆக் எமக்கு வேற்றுமை இல்லாமல் சராசரி இருக்கின்றது. நாம் நடைபிணமாகி வி எமது ''விழும் நிலையை'' (fallenness) - thentic life) என உணர்த்துகிறார் - இந்நிலையை எமது ஆன்மீக வாழ் ஒப்பிடுகின்றார். (உரோ7:14-17) ஏற்கன விட்ட நாம், எமது சுயரூபத்தை முகம் . கொண்டு, எமது தீய நிலையை முற்படுகின்றோம். இதனால் நாம் செல்கின்றோமே தவிர, நல்வாழ்வை ( எல்லாவற்றிற்கும் மருந்து, என்னை "நா ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை அடி ஆன்மீக வாழ்வையே ஆக்கபூர்வமான கொள்ள முடியும்.
நான் நானாக வாழ வேண்டும் அதே தான் மற்றவர்களுடன் வாழ முடியும். . சேர்ந்து ஆக்கபூர்வமற்ற வாழ்வு வா விளையவில்லை. மாறாக எனது ஆக்க மற்றவர்கள் தீங்கு விளைவிக்க நாள் நான் எனது வாழ்க்கை காய்களை ந
எனது நண்பன் ஒருவன் " உனக்கு க பாட ஏலாது...'' என்று மற்றவர்கள் கெ தாழ்வு மனப்பான்மை கொண்டு அ6 விட்டான். நாளாவட்டத்தில் உலகத்தோ எண்ணி நடைப் பிணமாக வாழ்ந்து இளமைப் பருவத்தில் அவனது உ தொட்டார். அவனுள் ஒழிந்திருக்கும் செயற்பாட்டை தட்டிக் கொடுத்தார். உணர்ந்து செயலில் இறங்கினான். "
விடாமல் எழுந்து நிற்கும் தன்மை

) நாம் எமது ஆக்கபூர்வமான கின்றோம். தனித்துவ மனித சிதறிவிடுகின்றோம். இத்துடன் விடுகின்றோம். தினசரி வாழ்வு நிலையில் நகர்ந்து கொண்டு ழந்து விடுகின்றோம். இங்கே ஆக்கபூர்வமற்ற வாழ்வு (inauஹெடர். புனித பவுல் கூட வுக்கும் தீய வாழ்வுக்கும் வே தீய வழியில் விழுந்து காள்ள முடியாமல் மறைத்துக்
மறந்து மறைத்து வாழ மென்மேலும் தீயவழியில் தேடி அடைவதில்லை. இவை ன்” முகம் கொடுத்து நானாக ப்படையாகக் கொண்டு எமது எ வாழ்வையோ வளர்த்துக்
- -- -- -----
5 வேளை நான் உலகத்திலே ஆனால் நான் மற்றவர்களோடு ழவேண்டும் என நான் கூற -பூர்வமான செயற்பாடுகளுக்கு எ இடமளிக்காத வகையிலே கர்த்த வேண்டும். -ழுதைக்குரல் ....... உன்னால் =ால்வதை கேட்டிருக்கின்றான். பன் விரக்தியிலே அமிழ்ந்து டு தானும் ஓர் மனிதன் என வந்தான். ஆனால் அவனது வளத்தை ஆசிரியர் ஒருவர்
ஆக்கபூர்வ சிந்தனையை அவன் தன்னைத் தானே தால்வியிலும் மனம் தளர்ந்து ஒயப் பெறுபவனே உலகின்

Page 29
வெற்றியாளன் ஆக விளங்குவான அவர்களின் கூற்றுக்கு செயல் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து. வேளைகளிலே இவன் மட்டும் தன பயிற்சிகள் பெற்றான். பாடகன் ஆனா படும் "'இளம் நட்சத்திரமாக" வ வாழ்விலே ''காய்களை'' ஆக்க நகர்த்தினான், வெற்றி கண்டான்.
பெற்றோர்கள் தம் பொறுப்பிலே தம் கற்பித்தலிலே தனி வழியாகவு ஆற்றல்களிலும் தனித்துவ கருவி தம் போராட்டத்திலே தனி இல வாழ்விலே தனி பிறவிகளாகவு மொத்தத்தில் உலகில் வாழும் ஒவ் பண்பை தமதாக்கி வாழ வேண்டும். நாம் அகங்காரம் கொண்டவர்கள் ''உலகத்தோடு ஒத்து ஓடு, உன் இவை எல்லாவற்றிற்கும் அடிப்ப ரூபத்திற்கு முகம் கொடுக்க வே
எனது உண்மை நிலைக்க ந நானாக ஏற்றுக் கொண்டு வாழும் கிடக்கும் எண்ணற்ற திறமைகள் ! sibilities) என்பவற்றைக் கண்டு கொ ஒருவனை "நீ ''உனக்குள் ஒருவன் இதன்வழி "நாம்" ஓர் ஆக்க பூர் வாழ முடியும்.
ஒரு பறவை பறப்பதற்கு பா. ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இரு
- விலாடிமிர் (

எ'' என்ற அறிஞர் இல்கர் சால் வடிவம் கொடுத்தான். தனது கூத்தடித்து நேரத்தைக் கடத்திய ரியாக சென்று சங்கீதம் கற்றான். சன். இன்று எல்லோராலும் போற்றப் பிளங்குகின்றான். அவன் தனது பூர்வமான திசையை நோக்கி
ல தனிரகமாகவும், ஆசிரியர்கள் ம், மாணவர்கள் தம் கல்வியிலும் களாகவும் ஆயுதம் தாங்குவோர் ட்சியத்துடனும், துறவிகள் தம் ம் செயல்படவேண்டும். ஒட்டு பவொருவரும் "தனித்துவம்" என்ற
ஆனால் உலகத்திற்கு வெளியே Tக சென்று செயற்பட முடியாது. தனி வழியிலே இட்டுச் செல்லு"' படை என்னவெனில் எமது சுய
ண்டும்.
என் முகம் கொடுத்து, என்னை போது, நான் எனக்குள் புதைந்து வாய்ப்புக்கள் (Capacities and pOSரள்வேன். எனவே நான் ' ' எனக்குள் மன" கண்டு செயற்பட முடியும். வமான வாழ்வை (authentic life)
சகோ யோ.றாஜ் கிளேயர் அ.மரி
12 ஆம் வருடம் மெய்யியல்
டைக்கப்பட்டுள்ளன போன்று நக்கவே படைக்கப்பட்டுள்ளான் கொரலன்கோ

Page 30
இனமா மதமா
அல் மனிதமா எ
இனம் என்ற பதம் கீழைத்தேய நாடு தாங்கி வருகின்றது. இதைக் கவனிப் மிகச் சிலரேயாவர்
இலங்கைச் சமூகத்தில் இனம் எ தன்னுள்ளே அடக்கியுள்ளது. அதனை அவை எமது மொழி, கலாச்சாரம், ப
இவை ஒரு மனிதன் தேடிப் பெறாத எம்மால் பேணி பாதுகாக்கப்பட வேண் தம்மகத்தே விழுமியங்களைக் கொண்டு விட்டுச் சென்ற பொக்கிஷங்கள் என்ற ஆம் நூற்றாண்டு அதி நவீன விஞ் வாழும் நாம் எமது மெய்யியல், அ எந்த விதத்திலும் எமது இனம் கொம் முடியாது.
ஆனால் இன்னொரு விதத்தில் நோக்குவோமானால் எம்முடைய ந தருபவவையாக உள்ளன. எம்முடைய பிறக்கவில்லை. அல்லது நாம் இவ்வுல இல்லை. அவை எமது தோற்றத்தின் பின் என்பதே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி தனக்கு விரும்பிய இனத்தில் பிறந்ததில் நாம் இப்போது கொண்டுள்ள இனம் "எ கொடுக்கப்பட்ட இனம்" என சொல் பல இனவாதிகள் "என் இரத்தம் தமிழ் இரத்தம்" என கூறுவதைக் காணக்க அனைவரிலும் ஓடுவது மனித இரத்த

லது மக்கு உரியது?
களிலே அதிகமான அர்த்தங்களைத் போர் மேலைத்தேய நாடுகளிலே
ன்ற பதம் பல விழுமியங்களை ச் சற்று விரிவாக நோக்கினால், ண்பாடு என்பனவாகும்.
த அரிய செல்வங்களாகும். இவை டும். எமது கலாசாரம் பண்பாடுகள் நள்ளது. எம் முன்னோர்கள் எமக்கு ால் அவை இவையும் ஆகும். 21 ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் றிவியல் நுட்பங்களைக் கொண்டு ண்டுள்ள விழுமியங்களை தாழ்த்த
இவைகளை சற்று ஆழமாக டத்தைகள் எமக்கே வியப்பைத் இனமொழி பண்பாடுகள் எம்முடன் கிற்கு அவற்றைக் கொண்டு வரவும் ன்னர் எம்மால் உண்டாக்கப்பட்டவை ப உண்மை. எந்த ஒரு குழந்தையும் மலை. அப்படி பிறக்கவும் இயலாது. மது இனம்" என்பதனைவிட "எமக்கு பது பொருத்தம் எம் சமூகத்திலே
இரத்தம்'' ''என் இரத்தம் சிங்கள டியதாக உள்ளது. ஆனால் எம் ம் ஒன்றே.

Page 31
யாரானாலும் விழுமியத்தையு இழக்கின்ற போது அது பயனற்றது எமது பண்பாடுகளும் எப்போது பயனற்றதாகி விடுகின்றது. எம் இ தன்மையையும் அர்த்தங்களையும் ( ஆனால் பண்பாடோ இனமோ, தன்மையை தேடிக்கொண்டதில்லை இவற்றுக்கும் மட்டும்தான் எனக்கூ
"மதம்" என்ற இலத்தீன் பதத்தில் உறவைக் குறிக்கின்றது. இவ்வுலக கொண்டுள்ள ஆழமான உண்மை மதங்களின் காரணமாகவே நாம் செய்து கொண்டு இருக்கின்றோம். நடத்தை வேறுபாட்டினை தெளிவு
இவ் வுலகிலே சகோதரத் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், அ விலங்குகளைப் போல நினைத்தபடி சென்று கொண்டு இருக்கின்றோம். நிறைவுள்ளவனாக இல்லை. இது எ தங்கி வாழும் பண்பினையும் வி அகுஸ்தீனார் கூறுவார் "ஆண்டவரே வரை எனக்கு நிறைவு இல்லை"
அனைத்து மதங்களின் வெ நோக்குவோமேயானால் அது இறை மட்டுமே காட்டும். நாம் இறைவன. பெயர்களை அவருக்கு கொடுத்துள் அவர் மட்டுமே சாட்சி.
இன்று எம் சமூகத்திலே பலர் தா. காக்க வேண்டியது தம் கடமை காண்கின்றோம். எந்த ஒரு மதமு சூட்டப்பட்டு உண்டாக்கப்பட்டது எ அதற்கான ஆதாரங்களும் இல்லை

ம் அதன் உண்மை நிலையையும் காகி விடுகின்றது. இதனைப் போலவே
அதன் புனித தன்மையை இழந்து இனத்துக்கும் பண்பாடுகளுக்கும் புனித கொடுத்தவர்கள் எம் முன்னோர்களாலே. மொழியோ தனக்கு தானாக புனித - எனவே நாம் இவ்வுலகில் வாழ்வது றுவது ஒரு பொழுதும் பொருந்தாது.
ல் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள த்திலே உள்ள அனைத்து மதங்களும் அன்பு மட்டுமே ஆகும். எம்முடைய இன்று மனிதர்களாக வாழ முயற்சி எமக்கும் விலங்குகளுக்கும் உள்ள படுத்துவது மதமே ஆகும்.
துவத் திற் கு முக்கியத் துவம் வை மதங்களினாலேயே ஆகும். நாம் 2 வாழாமல் ஓர் இலக்கினை நோக்கி எந்த ஒரு மனிதனும் இவ்வுலகிலே மது நிலையற்ற தன்மையையும் எமது ாக்குகின்றது. மெய்யியலாளர் புனித [ உம்மில் என் ஆன்மா நிறைவேறும்
பளிப் பாட்டை இன்னும் ஆழ்ந் து வன் எம்மேல் கொண்டுள்ள அன்பினை ன பலவாறாக பிரித்து பல இடுகுறி T போதிலும் அவர் ஒருவரே என்பதற்கு
> இறைவன் உண்டாக்கிய மதத்தினை ) என்று சொல்லி வருவதனைக் ம் கடவுளினால் நேரடியாக பெயர் ன்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ல. கடவுள் இருக்கின்றார் என்பது

Page 32
மறுக்கப்பட முடியாத உண்மை ஆன கொடுத்தவர்கள் மனிதர்களேயாவர்.
மதம் தன்னுடைய நோக்கத்தினை செல்கின்றபோது அங்கே கடவுள் இ தீமையில் உறைய முடியாது'' எப்போ அதாவது அன்பு இல்லையோ அது ! சிலரின் பயங்கரவாதம் எனக் கொ மதங்களின் ஊடாக விரும்புவது மனி அன்பும், அமைதியும் இல்லாத மதத் மதயில்ல அன்பினன் எனக் கூறுவது
இனம், மதம் என்பன நாம் கொன நான் கொண்டு வருவது என்னவாக இ அது மனிதமாக இருக்க வேண்டும். அமைதியை ஏன் விரும்ப வேண்டும் ஏங்க வேண்டும்? ஏன் ஒருவர் மற்ற வேண்டும்? ஏன் மனிதர்கள் தமக்கென வேண்டும்? எந்த ஒரு தீய மனிதனும் தன் எந்த ஒரு தீய மனிதனும் கூட அன்ட் மனிதனுக்கும் நண்பர்கள் உண்டு. விளைந்தால் மனிதன் மனிதத்தினை
எனவே இனத்தையும் மதத்தையும் ஆழ்ந்த கருத்தினை மனிதத்துவத்து பயங்கரவாதத்தினையும் வெறுப்போம் மாண்புகள் உயரட்டும்.
உன்னை ஆள உன் பிறரை ஆள் உன் 2

ால் அதற்கு பெயரும் பொருளும்
விட்டு விலகி அழிவினை நோக்கி தக்க முடியாது. ஏனெனில் "அன்பு து கடவுள் மதத்தில் இல்லையோ மதமாக இருக்க முடியாது. மாறாக ள்ள முடியும். ஏனெனில் கடவுள் தர்களின் நல் வாழ்வை மட்டுமே. தினன் எனக் கூறுவதிலும் பார்க்க | மிகவும் பொருந்தும். படு வருவது இல்லை. எனென்றால் இருக்கும்?. எனது சிந்தனையின் படி ரனெனில் இவ்வுலகில் அனைவரும் 5. ஏன் அனைவரும் அன்பிற்காக வர்க்கு உதவிக்கரம் நீட்ட முன்வர சமூகத்தினை உண்டாக்கிக் கொள்ள எ செயலை நினைந்து வருந்துவான். பிற்காக ஏங்குவான். எந்த ஒரு தீய இவற்றுக்கெல்லாம் விடையளிக்க - நேசிக்கின்றான்.
வளர்ப்போம். அதன் உண்மையான படன் இனத் துவேசத்தையும் மத - மனிதத்துவம் மலரட்டும், மனித
சகோ மி.ஜெகன் கு. கூஞ்ஞே
அ.ம.தி
அறிவை பயன்படுத்து தயத்தை உபயோகி

Page 33
| உன்னைத்
உன்னையே நீ அறிவாய் எப்படி அறிவது. என்னை நான் முழு கஸ்டமானதொன்றாகும். நான் என்ன வெற்றிகரமானதாகவும் பயன்மிக்கத் ஐயமுமில்லை. அறிவின் முதற்படி இப்புரிந்துணர்வு அயலவர்களைப் பு முழுமை காண்பதற்கும் அடிப்படை
அனைத்து உலகங்களையு படைத்த ஆண்டவன் நம்மை படைத்துள்ளான். இந்தப் பகுத்தறிவு வாழ்தல் மனிதப்பிறவியின் கடமை சிறு துரும்பு. நான் என்ற அகங்க விட வேண்டும் ..
நான் என்னை அறிமுகப்பு விபரிப்பது போல விபரிக்க முய எந்தளவுக்கு தெரிந்துள்ளேன் என தகமை, வயது, குடும்பம், இடம், | சொன்னால் அது நான் என்னை . மாற்றுகின்றேனே தவிர நான் எனது
என்னைப் பற்றி தெரியுமா? எவ்வித தயக்கமுமின்றி ஆம் என் நேரங்களில் எனது நடத்தைகளுக். முடியாத நிலை. நானா இதைச் முடியாமலிருக்கிறது. செய்வதெ இச்செயலுக்கும் எவ்வித தொடர்பும் எல்லாம் நிறைவேறிய பிறகு எனக் என அடித்து கூறி விடுகின்றேன்.

தீ அறிவாஷ்
2OO) 0.
என்ற வார்த்தைகளால் நான் என்னை ழமையாக அறிந்து கொள்வது மிகவும் ன புரிந்து கொண்டால் எனது வாழ்க்கை காகவும் அமையும் என்பதில் எவ்வித என்னை நான் புரிந்து கொள்ளலே. ரிந்து கொள்வதற்கும் எனது வாழ்வில் யாக உள்ளது.
ம் பொருட்களையும் உயிர்களையும் ஆற்றிவுடைய மனிதப் பிறவியாக மவ பயன்படுத்தி மற்றோர்க்கு பயன்பட ... ஆண்டவன் படைப்பில் நான் ஒரு பாரத்தையும் எனது என்ற மமதையும்
படுத்தும்போது ஒரு சடப்பொருளை ற்சி செய்கின்றேன். நான் என்னை என்னும் போது எனது பெயர், கல்வித் மதம் இவை மட்டும்தான் நான் என்று அடையாளப்படுத்தும் ஒரு பொருளாக | முழுமையை காண முடியாது.
என எனக்குள் ஒரு வினா எழும்பினால் று நான் சொல்வேன். ஆனால் பல கான காரணத்தை அறிந்து கொள்ள
செய்தேன் என என்னால் நம்ப ல் லாம் செய்துவிட்டு எனக்கும் இல்லாதது போல் நடந்து விடுவோம். த என்ன நடந்தது என்றே தெரியாது எனது செயலுக்கான விளைவுகளை

Page 34
பார்க்கும் போது நான் ஏன் அப்பு கவலைப்படுவது உண்டு. நான் என்னை முடியாது. நான் என்னைப் பற்றி - வாழ்க்கையை தொடர வேண்டுமேயா அத்தியாவசியமாகிறது. எனது பலம் திறமைகள், விருப்பங்கள், உணர்வு குறைநிறைகளை அலசி ஆராயும்போது என்று அறியமுடிகிறது.
எந்த ஒரு நிறுவனமோ நி கட்டமைப்பை அபிவிருத்தி செய்து கொ கண்டறிந்து குறைகளுக்கான காரணத் செய்வதோடு நிறைகளை நிரந்தரம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போ இயங்கமுடியும். அவ்வாறு ஒவ்வொ பலவீனங்கள் என்பவற்றை ஆழமாக ஆ எத்தனிக்கின்றான். உடல் உள் 6 ஆளுமையின் பரிணாமத்தை பெறத் : வேண்டும். இவ்வாறு தொடர்ச்சிய செய்யும்போது தனது வெற்றிக்கும் | பின்னடைவுக்கும் காரணத்தை இல அவற்றைத் தனது வளர்ச்சிப் படிகளில் அமைகின்றது.
எனது உணர்வுகளையும் உ கொள்ள முடிகின்றதா? எமது செயற்பா முடிகின்றதா? என ஆராயும் பொழுது கொண்டுள்ளேன் என உணரமுடியும். நான் எவ்வாறு மற்றவர்களது உண என்னை முழுமையாக ஏற்றுக் ( ஏற்றுக்கொள்ள எனக்கு இலகுவாகவு
பல வேளைகளில் எனது பெயர் கொள்வதற்காக எனது உணர்வுகளுக்கு

டி நடந்து கொண்டேன் என்று எ முழுமையாக அறிந்து கொள்ள ஆழமாக அறிந்து வெற்றிகரமாக னால் என்னைப் பற்றிய மதிப்பீடு கள், பலவீனங்கள் ஆற்றல்கள் கள் அனுபவங்கள் தாக்கங்கள் எனக்கு நான் எவ்வாறான மனிதன்
ர்வாகமோ அமைப்போ அதன் ள்ள அது தனது குறை நிறைகளை தை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி ாக தற்காத்து கொள்வதற்கான இது அந்த அமைப்பு வெற்றிகரமாக ரு மனிதனும் தனது பலங்கள், ராய்ந்து துரிதமாக வளர்ச்சியடைய வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான தன்னை ஆழமாக ஆய்வு செய்ய Tக ஒருவன் தன்னை மதிப்பீடு தோல்விக்கும் முன்னேற்றற்திற்கும் குவாக அறிந்து கொள்வதோடு ம் கையாளவும் பெரும் உதவியாக
ணர்ச்சிகளையும் என்னால் புரிந்து நிகளுக்கு என்னால் பொறுப்பெடுக்க என்னை நான் எந்தளவுக்கு ஏற்றுக் என்னை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ர்வுகளை புரிந்துகொள்வது நான் காள்ளும் போது மற்றவர்களை ள்ளது.
மரயும் புகழ்ச்சிகளையும் காப்பாற்றிக் ப் பொறுப்பேற்கத் தவறிவிடுவதோடு

Page 35
மற்றவர் மீது அப்பழியை சுமத்துக பலவீனம். ஆனால் உனது நடவடி காரணம் என்று தயக்கமின்றி கூறுகி நிறைவேறாத பொழுது எனக்கு எதிர்பார்ப்புகளுக்கு முரணான மதி திணிக்க முயலும்போது எனக்கு | செயற்பாடுகளை ஆழமாக ஆராயா பொறுப்பேற்க முடிவதோடு மற்றவர்க
எனது வாழக்கையுடன் என பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன முதல் பெற்றோர் உறவுகள் சொ அடையாளம் காண்கிறேன். அல்லது முழுமையாக அறிந்து கொள்ள முய கொண்டால் நாளுக்கு நாள் மிகவு உலகில் வெற்றிகரமான வாழ்க்கை ஆராய்ச்சி செய்வதன் மூலம் 6 சவால்களுக்கு முகம் கொடுத்து சுயமதிப்பு உயர்வாக இருக்கும் ஏற்றுக்கொள்ள முடியும். அத்துடன் கொண்டு ஏற்றுக் கொள்ளமுடியும். புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்ள எமது ஆளுமையை விருத்தி செய் உறுதியாக அத்திவாரம் இடப்படுகிற இல்லை.
உன்னை அறிந்தால் நீ போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்த
மனிதன் வாழ்வில் சலிப்பு
வாழ்வதினானல்ல,

கின்றேன். எனக்கு கோபம் வருவது உக்கையே எனது கோபத்திற்கு முழுக் ன்றேன். எனது எண்ணமோ விருப்பமோ ம் கோபம் ஏற்படுகின்றது. எனது கிப்பீடுகளை இன்னுமொருவர் என்மீது கோபம் ஏற்படலாம். இவ்வாறு எனது ம்போது எனது உணர்வுக்கு என்னால் களையும் ஏற்றுக் கொள்ள முடிகின்றது
து பெற்றோர் உற்றார், உறவினர்கள் னர். நான் என்னை அதாவது சிறுவயது ல்லியவற்றை கொண்டுதான் என்னை என்னையே நான் ஆழமாக ஆராய்ந்து பற்சிக்கின்றேன். நான் என்னைப் புரிந்து பும் விரைவாக மாறி கொண்டு வரும்
வாழ வழியமைக்கும். நான் என்னை எனது குறைநிறைகளை ஏற்பதோடு சுயமதிப்பை உருவாக்க முடியம். போது தயக்கம் இன்றி என்னை மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து அத்துடன் மற்றவர்களின் உணர்வுகளை முடியும். இவ்வாறு செயல்படும்போது வதோடு நிறைவான வாழ்க்கை வாழ து. என்பதில் ஒரு துளி கூட சந்தேகம்
உன்னை அறிந்தால் உலகத்தில் ாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்.
சகோ சிங்கராயர் பெற்றிக் 1 ஆம் வருடம் மெய்யியல்
--------------------- த்தன்மையை அடைவது, வாழாததினாலேயே

Page 36
குடிகெடுக்கும்
விலக்கு
மனிதன் படைப்புகளில் விளங்குகின்றான். மனிதனது சிறப்புப் தெளிவாக விளக்கியுள்ளனர். படைக்கப்ப எது செய்யத்தகாதது எது என்று ம மனிதனுக்கு சிறப்பு தருகின்ற அறிவை செயற்பாடுகளில் ஈடுபட தூண்டும் . வேண்டியதாகும். மது மனிதனது சீரிய . நிலைக்கு தள்ளுகிறது.
மது அருந்துவதால் ஏற்படு நன்றாக தெரிந்து கொண்ட மக்கள் மது தாம் மது அருந்துவதற்கான காரணங்கள் துன்பங்களினாலும் வாழ்வில் ஏற்படும் ப
அமைதியிழந்து தவிக்கும் போது அவ மனச் சாந்தியடைவதற்காக சிலர் ம நிறைவேறா முயற்சியின் பின் ஏற்படும் க மறக்க மதுவை நாடுகின்றார்கள். அவமானங்களையும் கவலைகளையும் | தெரிந்தெடுத்துள்ளனர். சிலர் தான் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்வார்கள் மது அருந்துபவர்கள் நாளடைவில் அடிமையாகி வாழ்நாளை வீணடிக்குக்
மதுபானம் போதையூட்டி மிருகமாக்குகின்றது. மதுவுண்டோரின் எது பிழை என அறிந்து கொள்ள சொற்களையும் செயல்களையும் பகுத் திரிகின்றான்.

'குடியை
வாம்.
சிறந்த உயர்ந்த படைப்பாக பற்றி பல அறிஞர்கள் மிகவும் ட படைப்புகளில், செய்யக்கூடியது னிதனுக்கு மட்டுமே தெரியும். உதாசீனப்படுத்தி மிருகத்தனமான எப்பொருளாயினும் விலக்கப்பட அறிவை மயக்கி அவனை விலங்கு
ம் பாரதூரமான விளைவுகளை ரவை ஏன் நாடுகின்றார்கள்? பலர் Dள முன்வைத்துள்ளனர். அதாவது லவகை இன்னல்களினாலும் மனம் ற்றிலிருந்து சிறு பொழுதாயினும் துவை அருந்துகிறார்கள். சிலர் வலைகளையும் வேதனைகளையும் சிலர் தம் வாழ்வில் ஏற்படும் மறக்க மதுவை தமது நண்பனாகத்
மது அருந்தினால் மட்டுமே என்ற தப்பான அபிப்பிராயத்தில் பழக்க காரணமாக மதுவுக்கு ன்றான்.
மதியை மயக்கி மக்களை அறிவு மயங்குவதனால் எது சரி? த் தவறிவிடுகின்றான். பிறரது பணரமுடியாமல் நடைப்பிணமாகத்

Page 37
மதுவினால் ஏற்படும் வில எமக்கு கவலையாகவும் வேதனைப் சந்தேகமுமில்லை. மதுவினால் | பாதிப்படைகின்றது. எமது உன விடுகின்றோம். எமது பொறுப்புக்கான போகின்றது. மது எமது மனதை மிக சிந்திப்பதற்கும் அதனை அமுல் | அத்துடன் பணம் மிகவும் அத்தியா மேலும் மது கொள்ளை, கொலை தாய் தந்தையையே கொலை செய்
குடும்ப வாழ்க்கையை மதுவுக்குண்டு. மதுவினால் அவன் குடும்பமும் அழிகின்றது. குடும்ப துன்பமாய் மாறிவிடுகின்றது. குடும்பு ஒரு தனிப்பிரச்சினையாகி சமூக பிர அத்துடன் குடும்பத்தில் ஏற்படும் வி பாதிப்படையச் செய்கின்றது. அத அற்றவர்களாகவும் பயந்தவர்களாக
சில தந்தையர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நிற்கதி தந்தைகளுக்கு அன்பு பாசம் கிளை ஏனோ தானோ என வளர்க்கின்ற நிம்மதி என்ற பொருளை கடையில் குடும்பத்தில் நடைபெறும் வன்முறை பாடமாக கற்றுக் கொள்கிறது. இந்த . சமூகத்திலேயும் ஏனையோருடனும் வன்முறையான செயல்களைச் செ குடும்பங்களில் விட்டுக் கொடுக்கும் தட்டிக்கொடுத்தல் புரிந்துணர்வு என்ற
எனவே சமூகச் சீர்கேடுக காரணம் மதுவே என ஆணித்தரம் சீர்கேடு, வன்முறை என்பவற்றுக்கும்

ளைவுகளை சற்று உற்று நோக்கினால் பாகவும் அமையும் என்பதில் எவ்வித எமது உடல், மிகவும் வேகமாகப் எர் வுகளை கட்டுப்படுத்த தயங்கி மள திறன்பட நிறைவேற்ற முடியாமற் வும் கோரமான முறையில் பாதிக்கிறது. படுத்துவதற்கும் கஷ்டப்படுகின்றோம். வசியமானதொன்றாக மாறிவிடுகின்றது. களுக்கு வித்திடுகிறது. மது சொந்த ப்ய தூண்டுகின்றது.
சின்னாபின்னமாக்கும் எளிய குணம் 1 அழிவது மாத்திரமின்றி அவனது வாழ்க்கை சகிக்க முடியாத நரகத் பத்தில் ஒரு பிளவு ஏற்பட்டால் அது ரச்சினையாக வளர்ச்சி அடைகின்றது. பரிசலானது பிள்ளைகளை பெருமளவு காவது பிள்ளைகள் தன்னம்பிக்கை
வும் வளர இது வழி வகுக்கிறது.
அதிகளவு மது அருந்துவதனால் யாகின்றது. சில பிள்ளைகள் மீது டயாது. சிலர் தமது பிள்ளைகளை எர். பிள்ளைக்கு வீட்டிற்கு வந்தால் தான் விலைக்கு வாங்க வேண்டும். யான செயல்களை பிள்ளை வீட்டிலே செயல்கள் பிள்ளை வெளியே அதாவது
பழகும்போது சில வேளைகளில் ய்தும் இருக்கிறார்கள். அனேகமான மனப்பாங்கு இன்மை. தன்னம்பிக்கை அடிப்படை பண்புகளுக்கு இடமில்லை.
ளுக்கும் வன்முறை கலாசாரத்திற்கும் ாக எடுத்துரைக்க முடியும். சமூகச் ர் பாலியல் வல்லுறவுகள், பிஞ்சில்

Page 38
முற்றிய செயற்பாடுகள் தனிமையில் 1ெ சிறுவர் துஷ்பிரயோகம், கோஷ்டி நடத்தைகள் என நீண்டு செல்லும் பா
மேலும் குடும்பம் சமூகம் ச மீதுள்ள மோகத்தை அதிகரித்துள்ளது. உள்ளாக்கி கொடுமை பல புரிந்துவரும் துரித வேகத்தில் அதிகரித்து வருக தவறிவிடுகின்றனர்
மது இராச்சியமாக சமூகத் ஏற்படுத்தக்கூடியது எனவே சமூகத்தில் 2 விழிப்புடன் இருக்க வேண்டும். அது அதனால் ஏற்படும் விளைவுகள் பற்ற வேண்டும். அது மட்டுமன்றி மதுவுக்கு
அவர் களுக்கு புனர் வாழ்வு அளி பயன்மிக்கவர்களாக மாற்ற வேண்டும். கட்டியெழுப்ப முடியும். என்பது திண்ன
''துஞ்சினர் செத்தாரின் வே கள்ளுண்பவர்''
செத்தவன் போலவும் உற வர்கள் போலவும் நஞ்சு உண்பா காணப்படுகின்றனர். நாம் அனைவரும் எடுப்பதில் தீவிர ஆர்வம் காட்டவேண கெடுக்கும் குடியை முற்றாக ஒழித் உருவாக்க முடியும்.
நம் மனம் உணரும்வரை, நம் 2

பண்கள் போக முடியாத நிலைமை, மோதல்கள், பாலியல் பிறழ்வு -டியலைக் கூறலாம்.
கபாடிகள் தனிமை என்பன மதுவின் மனித சமுதாயத்தை மயக்கத்திற்கு உயிர் கொல்லியாம் மது பாவனை றெது. என்பதை மக்கள் உணர
தில் ஊடுருவக்கூடியது, பாதிப்பை உள்ள அனைவரும் மது தொடர்பாக நனை ஒழிப்பதில் ஈடுபடுவதோடு பி) மக்களுக்கு அறிவுரை வழங்க அடிமையானவர்களை இனங்கண்டு பத்து மீண்டும் சமூகத்திற்கு அப்போதுதான் ஓர் புதிய உலகை
எம்.
றல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார்
சங்குபவர்கள் போலவும் அறிவற்ற பர்களாக மது அருந்துபவர்கள்
மதுவை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடும். அப்பொழுது தான் குடியை -து ஒரு அழகிய சமுதாயத்தை
சகோ. ரொசாரி பெர்னான்டோ
2 ஆம் வருடம் மெய்யியல்
-டல் வயதடைவதில்லை.

Page 39
இன்றைய உண்மை
பாரினிலே பச்சிளம் குழந்தைகளை பகட்டு காய்களாக்கி எதிர்காலமதை எடுத்தெறிந்து தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்த துஷ்டர்களால் துஷ்பிரயோகமாக்கப்ப துணையின்றி முடமாக்கப்பட்ட தெய்வ முகம் கொண்ட - சிறுவன்வ வாழ்வதற்கு விடிவு என்பது .. எப்போது?
ஏழ்மையது தாராளமாய் தாண்டவமாட ஏக்கத்தோடு ஒரு வேலை சோறின்றிஉயிர்விடும் ஏழைகள் ஏராளம் எத்தனை நாளைக்குத்தான் பணம் படைத்தார் பாரா முகம் காட்டி சுகபோக வாழ்வதனை நடத்திடுவர் | ஏழையவன் எழுந்து நடந்திட
30MWA44334228848:41:29
ஆண் பெண் சாதி - என்ற ஆண்டவன் சொல்லை மாற்றி உயர்சாதி தாழ்சாதி ஊனத்தை ஏற்படுத்தி
மானிடம் மண்ணாக மாறிட வழிசெய்தோர் பூண்டோடு அழிந்து ஓர் சாதிஓர் இனமாய் மாறிட வகை செய்வது எப்போது?
சகோ சற்குணராக 2 ஆம் வருடம் மெய்யியல்

கருவிலே காத்திரமாய் உருவான கமலமதை கண்மூடி தனமாக அழித்தொழித்து அன்பின் அடையாளம்;....... குடும்பமதை கூர் போட்டு போராட முடியாத கருக்களை போர்க்கெதிராக போர்க்கொடி தூக்கி விடிவு காண்பது எப்போது?
பட்டு
னின்
10ம்பம்135டி :
காதலெனும் மாயத்தால் மங்கையவள் வாழ்வை காமுகரிடம் பணயம் வைத்து மண வாழ்விழந்து சீதன கொடுமையோடு விடிவமைப்பதும் எப்போது? பரிதவிக்கையிலே வீரெழுந்து உரிமைக்குரல் கொடுக்க விடிவு எப்போது?
3ாக்காக்கப்46444:33:43
நேற்று வந்தவளை நினைத்து பெற்றோரை பாதை பரிதவிக்க விட்டு உணர்வின்றி வாழும் ஊனமுற்ற சமுதாயம் வளர்த்தவரை வாழ்விக்க செய்யாது கருணை கொலை செய்யும் கொடூர சமுதாயம் மெய் ஞானம் பெற்று பெற்றவரை தடைக்கல்லாக அன்றி படிக்கல்லாக ஏற்க வகை செய்வது எப்போது?
-'4444 444:41:
ஜா
யல்

Page 40
தா
"உன் தந்தையை உன் முழு உள் பேறுகால துன்பத்தினை மறவாதே அ அதற்கு ஈடாக உன்னால் எதனையும் . இருத்து.
எத்தனை அருமையான விவிலிய வா இதில் நிறைந்துள்ளன. இன்றைய நவீ இளைஞனும், யுவதியும் ஏன் அனைத்து என்றும் நினைவில் இருத்த வேண்டிய புதுமைகள் நிறைந்துள்ள இந்த உலகி இரக்கமின்றி அடித்து உதைக்கும் அலையவிடும் பிள்ளைகள் இன்னும் வி வைத்திருக்கும் கல் நெஞ்சம் கொண்
"பெத்த மனம் பித்து பிள்ளை மனப் தாய்மார்களுக்கு பொருந்துகின்றது. இ ஓரங்களிலே மரங்களின் நிழல்களி பசிப்பிணியால் பீடிக்கப்பட்டு நாளாந்த எத்தனை பேர்? ஏதோ மனிதன் சிந்தி எங்கே போனது அவனது சிந்தனை! புதி பற்றி சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லாமல் எம் தாய்மார்களுக்கு?
''அம்மா என்றழைக்காத உயிர் இல் நிறைந்த) இக்கருத்துள்ள பாடலின் அன்னையின் அன்பை அவளது கரு அளக்கத்தான் முடியுமா? இல்லவே இ கோல்கள் எதனாலும் அளக்க முடிய உணரலாம். சிறு வயதினில் எது தேவை உதடுகள் இன்று அதை எப்படி மறந் அடிபட்டால் அல்லது காயப்பட்டால் உச்சரிப்பது என்ன? "அப்பா" என்றா மனைவியே என்றா இல்லை, அம்ம மொழி அல்லது இனத்தவராக இருந் இதை எல்லாம் மாற்ற முடிவதில் ை

ய்
ளத்தோடு மதித்து நட. உன் தாயின் ர்கள் உன்னைப் பெற்றெடுத்தவர்கள் சய்ய முடியாது என்பதனை நினைவில்
(சிராக் 7 (27-28)
த்தைகள் இவை. எத்தனை அர்த்தங்கள் எ யுகத்திலே ஒவ்வொரு பிள்ளையும், | மனித மனங்களுமே மனனம் செய்து
வார்த்தைகள் இவைகள். இன்றைய ல் நாம் காண்பது என்ன? பெற்றவளை மக்கள், பிச்சைக்காய் அன்றாடம் ட்டு வேலைக்காரியாக தன் தாயையே - மனிதர்கள் கொண்ட உலகம் இது.
» கல்லு" இந்தப் பழமொழி இன்றைய இன்று வயோதிப மடங்களிலே, சாலை லே சத்திரங்களிலே கைவிடப்பட்டு தம் கண்ணீர் வடிக்கும் தாய்மார்கள் க்ெகத் தெரிந்த உயர்ந்த படைப்பாம். ய புதிய கண்டுபிடிப்புகள். ஆராய்ச்சிகள் தன்னைப் பெற்ற தாயைப் பற்றி சற்று போய்விட்டது. ஏன் இந்த இழிநிலை
லையே" இவ் அம்மா வெனும் (அர்த்தம் பொருள் தெரியுமா? இல்லை ஒரு ணை உள்ளத்தின் ஆழத்தை எம்மால் ல்லை காரணம் (அது) உலக அளவு ரது ஆனால் தாயன்பை உள்ளத்தால் ப என்றாலும் "அம்மா" என்று உச்சரித்த ப போனது. ஏன் இன்று கூட ஏதாவது எம்மை அறியாமலே எம் உதடுகள் அல்லது "காதலியே" என்றா அல்லது
என்ற அலறலோசை தானே? எந்த தாலும் மாற்றம் அடைவதில்லை. ஏன் ? "அம்மா" எனும் சொல் எம் உடல்,

Page 41
உணர்வுகள் அனைத்திலுமே இர முயன்றாலும் எம்மால் மாற்றமுடிவ
"பிதாவையும் மாதாவையும் கனம் நான்காவது கட்டளை இதற்கு முன் பற்றி பேசுகின்றன. அதன் பின்வரும் முதலிடம் கொடுத்து அதைக் கடை உயர்வு தரும் என்று தாய் தந்தையி அதனால்தான் பெரியோர்கள் நாம் அது முற்றிலும் உண்மை. தா தெய்வத்தை அறிமுகப் படுத்துப காண்கின்ற தெய்வமாகிய தாயை மத் ஒரு போதும் மதியான். ஒரு தாப் கொடை. அதே போல் ஒரு குழந்
அம்மா என்றால் யார்? நீ உரு காண்பவள், காத்திருப்பவள் தவம் அவள் எத்தனை கவனமாய் இருக்கி யாருக்காவது புரியுமா? அது அன் ை மரியன்னையின் வழியாக சிறந்த எனதுள்ளம் போற்றி பெருமைப்படுக
இன்னும் ஆழ்ந்து தாய் என்ற ெ கருவாகும் வரை கணவனுக்கு மட்டு தவிர்த்துக் கொள்பவள். உன்னை ( குரல் கேட்டு தன் வேதனையை மற உனக்காக தியாகம் செய்பவள்.. மழலை மொழி கேட்டு, உன் அழ தனக்குள் மகிழ்பவள். இன்னும் சொல் தொட்டில், கட்டில், சீப்பு, சோப்பு இப் அவளது சதா சிந்தனை சுழலும்.
விஞ்ஞானிகளின் கருத்தின்படி ஓர் கத்திகள் ஒரே இடத்தில் குத்தப்படும் பார்க்க பல மடங்கு அதிகமானதாம். முடியவில்லை. எனவே நாம் ஒரு பூ ஆனால் ஒரு தாயானவள், ஒவ்வெ பிறக்கின்றாள். இதில்தான் ஒரு பெ
இன்னும் சொல்லப்போனால் ஒரு | அடையும் வரை அன்னையானல்

ண்டரக் கலந்துவிட்டது. இதனால் நாமே தில்லை.
- பண்ணுவாயாக" இது இறைவன் கொடுத்த் பருகின்ற மூன்று கட்டளைகளும் கடவுளைப் நான்காவது கட்டளையில் பெற்றோருக்கு படப்பிடிப்பது கடவுளுக்கு பின்னர் உனக்கு ன் பெருமையை கூறாமல் கூறிநிற்கின்றது. கண்கண்ட தெய்வம் தாய் என்று கூறுவர். ய்தான் ஒரு குழந்தைக்கு, தெய்வமும், வளுமாய் இருக்கின்றாள். எனவே கண் யாதவன் கண்ணால் காணாத தெய்வத்தை பக்கு பெற்ற "பிள்ளை" ஒர் இறைவன் தைக்கு தாயும் ஓர் சிறந்த கொடைதான்.
வாகும் முன்பே உன்னை பற்றிக் கனவு 5 புரிபவள். பின்னர் நீ கருவானபோது என்றாள். மகிழ்ச்சி கொள்கின்றாள் என்பது னக்கு மட்டுமே உரியது. அதுவே (என்று)
பாடலாக உருவானது. "ஆண்டவரை கின்றது.............'' (லூக் 1 46-55)
சால்லுக்கு பொருள் தேடினால். அவள் நீ மே பணிசெய்தவள் எதையும் உனக்காய் வேதனையுடன் ஈன்றதும் உன் அழுகின்ற பவள் தனது உணர்வு உறக்கம் எல்லாம் நீ முதலில் அம்மா என்று அழைக்கும் கான புன்னகையை பார்த்து ரசிப்பவள் லப் போனால் கருவான தன் பிள்ளைக்காக படி என்னென்ன சேர்க்கலாம் அதிலேதான்
தாயின் பிரசவ வேதனையானது ஆயிரம் போது உடலில் ஏற்படும் வேதனையிலும் இதனை விஞ்ஞானத்தால் கூட கண்டுபிடிக்க கறை பிறந்து ஒரு முறை இறக்கின்றோம். ாரு குழந்தை பிறக்கும்போதும் இறந்து.
ண்ணின் தாய்மை சிறப்பு பெறுகின்றது.
நழந்தை வளர்ந்து அதன் வாழ்க்கையினை ள் பல்லாயிரம் தடவைகள் இறந்து

Page 42
பிறக்கின்றாள். எந்தச் சந்தர்ப்பத்தில் நா என்றால் நாம் வாழ்வது சுகதேகியாக உ என்று மற்றவர்களால் புகழப்படுவது எல் தந்தமையும், அவள் கற்றுத்தந்த அ இன்று அன்பு மொழிதந்த வாய்க்கு நல்ல அசைக்க சக்தியில்லை அரவணைக்க உடையாக உனக்கு கொடுத்தவளுக்கு இதற்கு அன்பனே உன் விடை என்ன
இந்த நவீன உலகம் தந்த அற்ப ஏன் உன் காதல் உனக்கு பெரிதாகி தலைகுனிய வைக்கின்றாயே இது உ பல கவலைகளால் புண்பட்டுப்போய் துன்பங்கள் விளைவிக்கின்றாய்? இதுதா அற்ற அன்புக்கு எமது பரிசு. அன்ன அல்லது திருப்பிக் கேட்டாலோ உன் இந்த உலகினை விற்றால்கூட ஈடாகா
ஏன் அன்பான சகோதரனே, சகோத காசு, பணம், செல்வங்கள் அல்ல மாற என்றும் அரவணைத்து மகிழ்வோடு கை உனக்காக கொடுத்தவளுக்கு இதைக்க முயன்று பார் முடியாது என்று எதுவு ே
ஓர் ஆங்கிலக் கவிஞன் தாயின் சிற ''கடவுளுக்கு எல்லா இடங்களிலும் இரு அன்னையர்களைப் படைத்துள்ளான்” மதிக்கக் கற்றுக் கொள்வோம். நான் உலக இன்பங்களை, பொருள் பண அ முயல்வோம். ஏனெனில் தாய்மார்கள் கண்ணீர் எம்மை வாழவிடாமல் செய்து பாதம் தொழுவோம், அவள் அன்பு பி
ஓவ்வொருவனும் தன்வீட்டுவாசை சுத்தமாகிவிடும் - கொயிதே

ஒவ்வொருவரும் சரியாக சிந்திப்போம் லாவருவதே. படிப்பது பண்பானவர்கள் லாம் அன்னை தன் குருதியை பாலாய் னைத்த பண்புகளும் தான். ஆனால் உணவில்லை, அணைத்த கரங்களுக்கு அருகில் யாருமில்லை தன் உடலினை உடையில்லை இது நியாயமா? தகுமா?
மௌனமா?
பூசைகள், பணம் பதவிகள் பட்டங்கள் உன் தாயை நீ பல்வேறு வழிகளில் எக்கு சரியாக படுகின்றதா? அத்துடன் இருக்கும் அவள் மனதுக்கு மேலும் னா அவள் எமக்கு காட்டிய தன்னலம் னயானவள் உன்னிடம் கேட்டாலோ னால் அதனை கொடுக்க முடியமா?
தே.
ரியே பெற்றவள் எம்மிடம் எதிர்பார்ப்பது ராக உண்மையான அன்பும், அவளை வத்திருக்கும் பரிவும் தான். தன்னையே கூடவா உன்னால் கொடுக்க முடியாது. ம இந்த உலகில் இல்லை.
றப்பைப் பற்றி இவ்வாறு பாடுகின்றான். தக்க முடியாது என்பதாலோ என்னவோ எனவே இன்றிலிருந்து அன்னையரை தேடி அலையும் சந்தோசத்தை ஏன் சைகளை அன்னையில் கண்டுகொள்ள தனிமையில் வேதனையோடு வடிக்கும் விடும். எனவே இன்றிலிருந்து அன்னை ள்ளைகளாய் வாழ்வோம்.
சகோ கிறிஸ்றி மார்ட்டின்
- பெருக்கினால் , முழு உலகமுமே

Page 43
சப்பயபபபபப்பு சக்து இடியாயப்ப்பதாயப்பும் காத்தாடி-கையைசம்
கருனை
( E U T | ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க (Life) என்பது வாழப்பட வேண்டிய தெரிவு செய்து பெற்றுக் கொள் வாழ்வதெற்கென்று தெரிவு செய்யப் செய்யப்பட்ட நாம், வாழ்வை வா அழிப்பது சரியா? அந்த வாழ்வின்
மனிதனது வாழ்வில் இன்பமும் து வாழ்வில் வரும் இன்பத்தை வரவே வாழ்வில் வரும் துன்பத்தை மட்டும் என்றால் என்ன என்பதை சரியாக L காரணம் என்று கூறவேண்டும். து தனது வாழ்விற்கு முற்றுப் புள்ளி , விடுதலை பெற்றுவிட முடியும் என் தனது வாழ்வின் பெறுமதியை த
கூறமுடியும். ஒரு மனிதனின் பெறும் வாழ்வு (Life) என்பது அவனது உடலின் தரத்தினாலோ (Physical or mental qu உண் மையை அறியாததனாே ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் படுகொலை செய்யப் படுகின்றன.
கருணைக்கொலை (Euthanasia) தீராத வியாதியால் துன்புறும் ஒரு விடுதலை செய்வதற்காக அவரை ! முறைமூலம் ஒருவரது உடலிலிரு நோயாளியாலோ அல்லது மற்றவர்க அற்ற மரணம் (Painless death) என பலர் இதை வரவேற்கின்றனர்.
கருணைக்கொலை அல்லது த கூறப்படும் இந்தக் கொலையைச் செய்யும்படி ஆலோசனை கூறுபவர்க விளக்கத்தை இவ்வாறு கூறுகின்ற கொண் டிருக்கும் அல்லது தீரா கொண்டிருக்கும் மனிதனை அவனது செய்கின்றோம் என்பதாகும்.

thwwளசணww.NNax4ம+க+++AAA+சகாயமா.
னக்கொலை H A N A S I A ) யானது ஒரு கொடையாகும். வாழ்வு தொன்று. எவரும் தனது வாழ்வைத் வதில்லை. மாறாக அனைவரும் பட்டவர்கள். வாழ்வதற்கென்று தெரிவு ழவைக்க வேண்டிய நாம் அதனை மீது எமக்கு அதிகாரம் உண்டா? ன்பமும் மாறி மாறி வருவது வழமை. பற்று வாழத்துடிக்கும் மனிதன் அதே ஏன் ஏற்க மறுக்கின்றான்? வாழ்க்கை புரிந்து கொள்ளாத நிலையே இதற்கு ன்பத்தை தாங்க முடியாத மனிதன் வைப்பதன் மூலம் துன்பத்திலிருந்து று எண்ணுகின்றான். ஆக மனிதன் ப்பாக எடைபோட்டுள்ளான் என்றே தி (Value of human person) அல்லது தரத்திலானாலோ அல்லது மூளையின் alities) அளவிடப்படுவதில்லை. இந்த ல இவ் வுலகில் எத்தனையோ கருணைக் கொலை என்ற பெயரில்
என்றால் என்ன? வாழ்நாள் முழுவதும் வரை அந்த வேதனையில் இருந்து மரணிக்கச் செய்வதாகும். செயற்கை ந்து உயிரைப் பிரிப்பதாகும். இது ளாலோ செய்யப்படுகின்றது. துன்பம் இம்முறை அழைக்கப் படுகின்றது.
ன்பத்திலிருந்து விடுதலை என்று செய்பவர்கள் அல்லது அதனைச் ள் தமது அத்தகைய செயலுக்கான னர். நாம் வாழ்வோடு போராடிக் வியாதியால் வேதனைப் பட்டுக் வேதனையிலிருந்து விடுதலை பெறச்

Page 44
சிலரது கருத்துப்படி சமூகத்திற்கு ! மூலம் கொலை செய்யலாம் என்பது மூளைவளர்ச்சி குன்றியோர், வய இக்கருணைக் கொலையானது சட்டரீதி வைத்தியர்கள் பணத்திற்காகவும், ( பாரத்தைக் குறைப்பதற்காகவும், நோ விடுதலை பெறுவதற்காகவும் இரகசிய ஈடுபடுகின்றனர்.
நோயினால் துன்புறும் ஒரு மனிதனை எமது கடமை. அதற்காக இறப்பது எமது சக்திக்கு மேலான முறையில் ப முறையில் (இயந்திரத்தின் மூலம்) வாழ வைப்பது குறிப்பிட்ட நோயாளி வேதனையைக் கூட்டும் செயலாகும்
ஆயினும் ஒரு மனிதன் இயற்கை அவனது உயிரை எடுப்பதற்கோ அல்ல இல்லை என்பதை நாம் பின்பற்று சமூகவியலிலும் கூறி நிற்கின்றன.
அதே வேளை இறக்கும் தறுவாயில் செய்வதற்கு உதவுவது மனிதாபிமான என்று கூட கூறலாம். கடுமையா மூளைவளர்ச்சி குன்றியவரும் சரி வெளிப்படையாக சொல்ல முடியா அத்தகையோரினது இறப்பிற்கு உத் சமமானது.
இக் கருணைக் கொலையா பார்க்கப்படுகின்றது. 1.Active Euthanasia
இக்கருணைக் கொலையைச் செய் கொல்லுவது என்பதாகும். இக்ெ கொடுப்பதன் மூலம் மேற்கொள்ளப்பு இன்னுமொருவர் செய்கின்றார்.
2.Passive Euthanasia
Paasive Euthanasia என்று நோயாளியை கொலை செய்வது

யோசனப்படாதவர்களை இம்முறை நம். உதாரணமாக ஊனமுற்றோர். வ முதிர்ச்சியால் துன்புறுவோர் பாக தடைசெய்யப்பட்டுள்ளபோதிலும் நாயாளியின் உறவினர்கள் தமது பாளி தனது வேதனையில் இருந்து மான முறையில் இச்செயற்பாட்டில்
1 அந்த நோயிலிருந்து காப்பாற்றுவது நிச்சயம் என்று தெரிந்த பின்னரும் ணத்தைச் செலவு செய்து செயற்கை அந்த நோயாளியை சிறிது காலம் யினதும் அவரது குடும்பத்தினரதும் என்பது அவர்கள் வாதம். 5 மரணத்தைத் தழுவுவதற்கு முன் து பிரிப்பதற்கோ எவருக்கும் உரிமை ம் மதங்களும், ஒழுக்கவியலிலும்
ல் உள்ளவரை விரைவாக மரணிக்கச் எமற்ற செயலாகும். இதை கொலை க நோய் வாய்ப்பட்டவரும் சரி, | தமது விருப்பு வெறுப்புக்களை தவர்கள் (helplesspeople) எனவே வுவதென்பது கொலை செய்வதற்கு
னது பல வகையாகப் பிரித் து
பவரது நோக்கமானது நோயாளியைக் பாலையானது நோயாளிக்கு நஞ்சு டுகின்றது. இதை வைத்தியர் அல்லது
சொல்லப்படக் காரணம், இங்கு ன்பது நேரடி நோக்கமல்ல. மாறாக

Page 45
நோயாளியை இறக்கும்படி விடு சிகிச்சையை செய்யாது விடுவதன் மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு 6 செய்யவில்லை மாறாக அவர்கள் ே என்றே கூறலாம்.
3. Voluntary Euthanasia
இங்கு நோயாளி தனது சுய உதவும்படி கோருகின்றார். இதில் ே இத்தகைய செயலைச் செய்யும்! வேதனையை சகிக்க முடியாமை செய்யும்படி கேட்கின்றார்.
4. Involuntary Euthanasia
இங்கு இக்கொலையானது நடைபெறுகின்றது. இச்செயலை நோயாளியின் பெற்றோர் அல்லது மிகவும் பாரதூரமான குற்றமாகும். தொடர்ந்தும் வாழ விரும்பலாம். தனது முடிவை கூறமுடியாத நிலை
5. Assisted Euthanasia
இங்கே வைத்தியர்கள், நோயா என்று அறிந்தபின் அந்த நோயா நன்று என்று உணர்ந்து அந்த ே மருந்துவகைகளை வைப்பார்கள். (நி மாத்திரை) நோயாளி அவற்றை உப் கொள்வார்.
எது எவ்வாறு இருப்பினும் ஒரு அல்லது அந்த உயிரின் செயற் எவருக்கும் உரிமை இல்லை என்ப நினைக்கலாம் ஒரு மனிதன் வே இன்றி இறக்க உதவுவது தவறல் கேள்வி.
ஒரு மனிதனின் உடலிலிருந்து

பதாகும் (Allowing to die) மருத்துவ மூலம் இக் கருணைக் கொலையானது வைத்தியர்கள் நோயாளியைக் கொலை நாயாளியின் உயிரை காப்பாற்றவில்லை
விருப்பத்துடன் தனது மரணத்திற்கு நாயாளி பூரண அறிவுடன் இருந்தவாறே படி கேட்கின்றார். தனது துன்பத்தை யாலே இவர் இத்தகைய செயலைச்
வ நோயாளியின் சுயவிருப்பமின்றியே 2 செய்வதற்கு முடிவெடுப்பவர்கள்
நெருங்கிய உறவினர்களாகும். இது ஏனெனில் சில வேளைகளில் நோயாளி ஆனால் அந்த வேளையில் அவரால் . லயில் அவர் இருக்கலாம்.
ளி உயிர் வாழ்வது சாத்தியமில்லை ளி வேதனைப்படுவதைவிட இறப்பது நாயாளிக்கு தெரியும் வகையில் சில த்திரை மாத்திரை, வேதனை தணிக்கும் கொள்வதன்மூலம் மரணத்தை தழுவிக்
) மனிதனின் உயிரை அழிப்பதற்கோ
கை மரணத்திற்கு உதவுவதற்கோ பது தெளிவு. சில வேளைகளில் சிலர் தனைப்பட்டு இறப்பதைவிட வேதனை ) என்று அவர்களிடம் நான் கேட்கும்
உயிரை பிரிக்க நான் யார்?
சகோ ப. சத்தியசீலன் 2ம் வருட மெய்யியல்

Page 46
மெய்யியல் | உ ற வ
இன்றைய யுகத்திலே ஒவ்வொரு ! ஒரு விடயம் உறவுகள், மனித வாழ்க்கை உறவு முறைகளை பார்த்தும் கேட்டும் அ
மனைவி உறவுகள் பெற்றோர் பிள்ளை நண்பர்- நண்பி உறவுகள் உற்றார் உறவில் ஆசிரிய மாணவர் உறவுகள் காதலன் உறவுகள் உள்ளன. இவைகள் மட்டுமல் செடி, கொடிகளுடனும் உறவுகள் வைத்து
"No Man is an Island' என்ற ஆங்கி எந்த ஒரு மனிதனும் தனித்தீவல்ல. வேண்டியிருக்கிறது. சீர்ப்பட்டதாக விளா மிளிரும்.
மெய்யியல் தத்தவ அறிஞர்களுள் பூபர் தனது மெய்யியல் தத்தவத்த ஆணித்தரமாக பேசியுள்ளார். ஒருவர் இன் கொள்வதே ஆகும். ஆனால் இன்றைய வருவதையும் நாம் காணக்கூடியதாக உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். 19 ஏற்படுத்த வேண்டிய மனிதன், ஆயதங்க கொன்று குவித்தான். இது மனித காணப்படுகின்றது. ஆகவே நாம் அன ஒன்று உண்டு. மனித வாழ்வில் எது பின் gone wrong with man?) மனித மான கேள்விக்கு விடைகாணும் முகமாக பிய
கூறுகின்றார்..
1. I - It relationship - நா 2. I - Thou relationship - நா 1. TIt relationship -- நான் அது மனிதன் இந்த உலகிலே இருக்க

நாக்கில் க ள்
னிதரும் நாளாந்தம் பேசிவருகின்ற 5 வட்டத்திலே பல்வேறுவகையான னுபவித்தும் வருகின்றோம். கணவன் கள் உறவுகள் சகோதர உறவுகள். ர்கள் உறவுகள் அயலார் உறவுகள்,
காதலி உறவுகள் போன்ற பல > ஏன் நாம் மிருகங்கள், பறவைகள், வருகின்றோம் என்பதில் ஐயமில்லை. ல அறிஞன் ஒருவன் கூறுகின்றான். அவன் பிறரைச் சார்ந்தே வாழ ங்கினாலே வாழ்க்கை நலமானதாக
ஒருவரான (Martin Buber) மாட்டின் லே உறவுகளை பற்றி அழகாக னொருவருடன் உறவினை ஏற்படுத்தி நிலையில் இது முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றது. இதற்குப் பல்வேறு 14-1918 (world war) இல் உறவுகளை ளை கையில் எடுத்து சக மனிதனை இயல்புக்கு முரணான ஒன்றாக னவரும் கேட்க வேண்டிய கேள்வி ழயாகச் சென்றுள்ளது? ( what had சபிற்கு நடைபெற்றது என்ன? இந்த பர் இரண்டு வகையான உறவகளை
எ அது உறவு
ன் அவள் உறவு
உறவு
ன்ற பொருட்களோடு கொள்கின்ற

Page 47
உறவினையே TIt relationship " ந மனிதன் இந்த பொருட்களை எ கொண்டிருக்கின்றான். உறவுகளில் செலுத்துகின்றது, உரையாடல் நான்
1. எடுத்துச் சொல்லுதல் 2. கேட்டல் 3. புரிந்து கொள்ளல் அல்லது 4. பதிலளித்தல் உரையாடல் இல்லாமல் தூய ? எல்லாவற்றையும் விளங்கப்படுத்த வார்த்தைகளால் விளங்கப்படுத்தல் ஒவ்வொருவராலும் உணரப்படவேண் அது உறவில் உரையாடல் இடம் அதுவாகத்தான் கணக்கு போடுகின்ற அவன் உறவுகளை வளர்க்கின்றான். நினைக்கின்றோமோ, அப்பொழுே பயன்படுத்துகின்றோம். அவனோடு
வீசி விடுகின்றோம். அவனோடு கெ அறுத்துவிடுகின்றோம். மனித உறவு பொருட்களாக பயன்படுத்துவதனா மட்டுமல்ல ஒரு தூய உண்மையான
2.1 Thou relationship - நான் .
இந்த உறவானது மனிதர்களிடை மனிதனோடு சந்திக்கின்ற சந்திப்புத் சந்திப்பாகும். உரையாடல் மூல காண்கின்றேன். கடவுளுக்கும் மனி நடைபெறக் கூடியதொன்றாகும். இந்த சந்திப்பு ஒன்று இடம் பெறகின்றது. வழிகள் இல்லை. சுதந்திரம் இங்கு தெரிவு செய்து அந்த உறவுகளை ந என்றால் அந்த உறவு Iltrelation ஏனென்றால் நான் எனக்கு பிடித்தவர் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தயங்குகின்றேன். இவர்களை என்னு ஒதுக்கி வைத்து விடுகின்றேன். ITI

நான் அது உறவு" குறித்து நிற்கின்றது. ல்லாம் ஆளுவதற்குரிய சக்தியினைக் - உரையாடல் மிகுந்த செல்வாக்கினை கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
து விளங்கிக் கொள்தல்
உறவு இருக்க முடியாது. வார்த்தைகளில் க முடியாது. குறிப்பாக உணர்வுகளை ம் மிகவும் கடினம். காரணம் உணர்வுகள் டும். ஆகவேதான் Titrelationship - நான் பெறவில்லை. மனிதன் சக மனிதனை நான் இன்று ஒரு தேவை நோக்கமாகவே மற்றவர்களை பொருட்களாக எப்பொழுது தே அவர்களை நர்ம் பொருட்களாகப் நன்றாக பயன்படுத்திய பின் மனிதனை காண்டிருந்த பாசாங்கான உறவினையும் புகள் மனிதனை மனிதனாக மதிக்காமல் லேயே இந்த உலகில் பிரச்சினைகள் உறவினை பார்க்க முடியாமல் உள்ளது.
அவள் உறவு -
யே மட்டுமே காணப்படுகின்றது. மனிதன் தான் மனிதன் கடவுளோடு சந்திக்கின்ற மாக நான் கடவுளை மற்றவர்களில் தர்களுக்கும் இடையிலான உரையாடல் I thou relationship இல் ஒரு வேகமான இங்கே உறவுகளை தெரிவு செய்கின்ற முக்கிய இடம் பெறுகின்றது. உறவுகளை மது தேவைகளுக்காக பயன்படுத்தினோம். ship : நான் அது உறவு ஆகிவிடும். களை மட்டும் தெரிவு செய்து உறவினை மற்றவர்களுடன் உறவு கொள்ளத் டன் உறவு கொள்ள முடியாத வகையில் iOu relationship இல் ஒருவர் ஒருவரை

Page 48
மதிக்கின்றோம். ஒருவர் ஒருவரது மாண் ஒருவர் மற்றவரை பொருட்களாக தவிர்க்கின்றோம். இந்த உறவு முறையா உறவாகும். " Give and Take relations
மக்கள் பொருட்கள் நாடுகள் போன்றவ நாம் உறவு கொண்டுள்ளோம். மனித இருக்கின்ற உறவுக்கு மனிதனது வி அமைந்துள்ளது. இதுவே ஒரு முடிவில்ல உறவினை Eternal Thou relationship மனிதன் கடவுளுடன் கொண்டுள்ள உற தொன்றல்ல. மாறாக கடவுள் மனிதருடன் நிற்கின்றது. இந்த உறவானது கூடுதலாக இந்த உறவும் உரையாடலையே பை மனிதனுடன் கொண்டுள்ள உறவிற்கும் விவிலியம் காணப்படுகின்றது. உதாரணமா அழைப்பு மற்றும் மூனாய் உடன்படிக்கை
இன்றைய நிலையில் உறவகள் ஏே காணப்படுகின்றன. ஆளுமையில் தனிக் கொள்ளல், அறிவு எதிர்பார்ப்புகள் நம்பிக் இன்று உறவுகள் வளர்கின்றன. உணர்ச்சி உறவிலே தனித்தன்மை மிளிர்கிறது. ஒவ்ெ இந்த இரகசியம் உறவிலே கொஞ்ச உன்னுடைய உணர்வுகளை தேவை பயங்களை மதிப்பீடுகளை என்னோடு அனுபவிக்காத உன்னை அனுபவிக்கின் காண்கின்றேன்.உன்னடைய ஆளமான , உன்னுடைய உள்ளார்ந்த பகிர்வால் | உறவுகளில் நண்பர்களின் உறவு ஆ நட்பின் மையம் நம்பிக்கை. நம்பிக்கை தருகின்றது. தன்னை ஏற்று கொள் நண்பர்களிடையே உருவாவது கடின உருவாக ஏதுவாகின்றது. நண்பர்களின் 2 நம்பிக்கையை பொறுத்ததே ஆகும். பார்ப்புக்களையும் நிறைவேற்ற நா வாழ்வுக்காவே அர்ப்பணிக்க வேண்டும் என்னால் முடிந்த அத்தனையும் செய்க மனித வரலாற்றையே மாற்றியமைத்

பினைப் பாதுகாக்கின்றோம். மேலும் பயன் படுத்துகின்ற எண்ணத்தை எது கொடுக்கல் - வாங்கல் உறவு ip”
றோடு மட்டுமல்லாமல் கடவுளுடனும் னுக்கும் கடவுளுக்கும் இடையில் சுவாசமே அடிப்படை காரணமாக உறவாகின்றது. ஆகவேதான் இந்த என்கின்றோம். இந்த உறவானது வினை மட்டும் வெளிப்படுத்துகின்ற கொண்டுள்ள உறவினையும் விளக்கி இறையியல் சார்ந்ததாக இருப்பினும், மயமாகக் கொண்டுள்ளது. கடவுள் 1 நல்தொரு அத்தாட்சியாக எமது க ஆபிகாமின் அழைப்பு ஆமாயீசினின் 5 etc. தா ஒன்றை எதிர் பார்த்ததொன்றாக க் கூறுகள் உணர்ச்சிகளை புரிந்து கை அர்ப்பண வாழ்வு போன்றவற்றால் களை பகிர்ந்து கொள்ளும் போதுதான் வாரு மனிதனும் ஒரு பெரிய இரகசியம் சம் கொஞ்சமாக அம்பலமாகிறது. களை கோபங்களை செயல்களை பகிர்ந்து கொள்ளும்போது இதுவரை றேன். இதுவரை காணாத உன்னைக் ஆளுமையை உணர ஒரு வாய்ப்பை - எனக்களித்தாய் இது தான் உறவு. ழமான ஒன்றாக காணப்படுகின்றது. பயத்தை களைகிறது. பாதுகாப்பைத் ள துணைசெய்கிறது. நம்பிக்கை .. உருவாகி விட்டாலோ வாழ்வே றவால் ஆழம் அவர்கள் கொண்டுள்ள நண்பனின் எண்ணங்களையும் எதிர் ன் என்னை முழுவதும் அவனின் அவனின் கனவுகளை நனவுகளாக்க து இதுதான் அர்ப்பணம். து தத்துவ ஞானிகளின் சிந்தனைகள்.

Page 49
ஏன் எவ்வாறு எங்கே எப்பொழுது யார் புத்துணர்ச்சிகளையும் புதுமைகளையும் நுழையாத துறையே இல்லை. மனித வாழ வேண்டும்? கடவுள் என்பவர் ய முன் நான்காம் நூற்றாண்டிலே ச போன்றோர் கேட்டிருக்கிறார்கள். இருக்கிறார்கள். நீ இல்லாமல் என் பொருள் பெறாது பயனளிக்காது. நீ நம்மில் பலர் ஏன் எல்லோரும் நம் நேரங்களில் வெளிப்படுத்த முடியாமல் ( மனிதனை எவ்வாறெல்லாமோ கால் இரசாயனச் சேர்க்கை. பொருளியலில் | மனிதனை ஒரு நோயாளி. ஆனால் . இந்த உள்ளத்தை உருக்குகின்ற அன உணர்ந்து மனிதனுக்கு மனிதன் கெ பற்றி தன்னுடைய எழுத்துக்களால் க
இந்த பொருளாதார உலகிலே உறவையே தேடிக்கொண்டிருக்கின்றா சேர்ப்பதிலேயே முழு ஆர்வத்தையும் எந்தளவிற்கு பொருட்களோடு உற தெளிவாக காட்டுகின்றது. இப்படி பெ நேரத்தையும் செலவிடுவதனால் மனித நிலையும் தோன்றுகின்றது. மனித மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உ மனிதனோடு உறவு கொள்ளாமல் பொ அது ஒரு பொய்யான பொருளாதார மனிதன் கடவுளோடு இருந்து பிரிந்து கொள்ளும் உறவாகும். மனிதர்களுக் அது கடவுளுக்கும் மனிதருக்கும் இன
அளவற்ற பொறுமை அளவற்ற தூய் ை இவையே காரியங்களில் வெற்றிதரும் !

என்கின்ற கேள்விகள் மனித வரலாற்றில் ம் கொணர்ந்துள்ளன. சிந்தனையாளர்கள்
வாழ்வுக்கு என்ன பொருள்? நான் ஏன் ார் போன்ற கேள்விகளை கிறிஸ்துவுக்கு பக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டோட்டில் இன்னும் பலர் கேட்டுக் கொண்டே
வாழ்வு வளம் பெறாது. இனிக்காது ஒரு பெரிய தேவை இந்த தேவையே - வாழ்வில் உணரலாம். ஆனால் பல போய்விடுகிறது. விதவிதமான கல்விமுறை ன்கிறது. அறிவியலில் மனிதனை ஓர் மனிதனை ஒரு செலவாளி. மருத்துவத்தில் கபிரியேல் மார்சல் என்ற தத்தவ அறிஞர் பவங்களில் இருந்து "நீ" யின் தேவையை காள்ள வேண்டிய உறவு முறைகளைப்
கூறுகிறார்.
மனிதன் பெரும்பாலும் பொருளாதார ன். இன்றைய மனிதர்கள் பொருட்களை 5 காட்டி வருகின்றனர். இது மனிதன் வினை ஏற்படுத்துகின்றான் என்பதை Tருட்களை குவிப்பதில் குழு வாழ்க்கை னை மனிதனாக ஏற்க மறந்து மறுக்கின்ற ன் மனிதனோடு கொள்ளும் உறவே றவினை வெளிக்காட்டுகின்றது. மனிதன் ருட்களோடு உறவு கொண்டானென்றால் உறவாகவே மட்டுமே இருக்கும் இது ப வெறுமனே பொருட்களோடு மட்டும் கு இடையே உறவுகள் பலப்படும்போது டயே பலப்படும் உறவாகின்றது.
ம முடிவற்ற முயற்சி இரகசியங்கள்
- வை நடராஜன்

Page 50
நன்றி நவி
இ.பாகம் 3 :ாயில்
கடி : புதிய தராதனத் தந்தது .
"மெப்
சஞ்சிகை ஒரு வருடம் சிறப்பு மலரா
நிதியுத
அனை நன்றிகள் பல
சொலம்
ஆ.
இல் இதே தே தீ இச் இச் நீர் ஆ இல் இது இ

ல்கின்றோம்
இம் : ப்விழி" க மீண்டும் த்தின் பின்னர்
க மலர்வதற்கு வி செய்த வருக்கும் ல உரித்தாகுக
த தேநீர் ரீ இ த ஆர், தி த தி ஆ 4,
ன் நிர்மலன் சிரியர்.

Page 51


Page 52

2009
#003-coo7 JJJJ) எனறா ரீய ே11.21ஒrtei®
: Printed' by : Sampavy Graphics,Colombo-3 Tel : 2543223