கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2013.04

Page 1
ஏப்ரல் 2013
கலைஇலக்க
(C) 1
www.gnanam.info
மனித உரிமை கதிர்.பாலசுங்
- விலை ரூபா 65/2

கியச் சஞ்சிகை
வாதி
அரம்

Page 2
GNANAM - Registered in the Department of P
With Best C.
(Luck
உலகசாதனை ஏ
பிஸ்கட்டில்
LID. TA
Lemon
a Dini
parayland
LUCKYLAN
MANUFA NATTARANPOTHA, KU TEL: 0094-081-2420574, 2420
Email: luckyla

Dsts of Sri Lanka under No. QD/43/News/2013
empliments from
vland
ங்கள் பாரபேரியம் 1தோன்!
****
JID BISCUIT CTURERS NDASALE, SRI LANKA. 217. FAX: 0094-081-2420740 and@sltnet.lk

Page 3
GAUN] alla mmasogie
Nagaimg8397),
Jew
Designers and Manufac 22kt Sovereign Gold
Quality Jewellery
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
THU'N
CENTR
Suppliers t
DEALERS IN ALL KIND
• FOOD COLOURS, I
CAKE INGRE
76B, Kings S Tel: 081 - 2224187, 081

IS
van Bernard
ellers
turers of
AE.
AL ESSENCE
SUPPLIERS O Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, FOOD CHEMICALS, EDIENTS ETC.
treet, Kandy. - 2204480, 081 - 4471563

Page 4
பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞ ஒளி - 13
சுடர் - 11 ஆசிரியர்
தி.ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர்: ஞா. பாலச்சந்திரன்
இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன்
ஓவியர் சிவா கௌதமன்
தொடர்புகளுக்கு
ஞானம் அலுவலகம் 3-B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06, இலங்கை.
தொலைபேசி 0094 - 112586013, 0094 777 306506
0061 - 286778989 (Aus)
தொலைநகல் 0094 112362862
மின்னஞ்சல் editor@gnanam.info
இணையத்தளம் http://www.gnanam.info
http://www.t.gnanasekaran.lk உள்நாட்டு சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா: ரூபா 1,000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/= ஆயுள் சந்தா
: ரூபா 20,000/= வெளிநாட்டு சந்தா
ஓராண்டு Australia (AU$)
50 Europe)
40 India (Indian Rs)
1250 Malaysia (RM)
100 Canada ($)
50 UK(£)
35 Singapore (S$)
50 Other (US$)
50
வெளிநாட்டு உள்நாட்டு
வங்கித் தொடர்புகள் SwiftCode : - HBLILKLX T.Gnanasekaran Hatton National Bank, Wellawatha Branch A/C No. 009010344631
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்புதல் வேண்டும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2012

Tனம்
ச இதழினுள்ளே ...
5
கவிதைகள் நிர்மலன் சிவா நா. ஜெயபாலன் தனங்கிளப்பு வ. சின்னப்பா
வேலணையூர் தாஸ்
31
43
03
கட்டுரைகள்
கே.எஸ்.சுதாகர் எம்.எம். ஜெயசீலன்
முத்துமீரான் ஏகாங்கி
வே.தில்லைநாதன் க. ஸ்ரீ நந்தகுமார்
27
30 35
39
பக்கத்தில் தபு!
சிறுகதைகள் பதுளை சேனாதிராஜா
கே.எஸ்.சுதாகர் எஸ்.கிருஸ்ணமூர்த்தி
S என்
பத்தி எழுத்து க.மலர்விழி கே.ஜி.மகாதேவா
05
41
சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை
45
ஈழத்து மண்வாசனைச் சொற்கள் 44
வாசகர் பேசுகிறார்
பி 47
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 5
வெள்ள
ஞானம் கலை,இலக்கிய சஞ்சிகை
பள்ளத்த
NN
அவுஸ்திரேலிய எழு புலம்பெயர் நாடுகளில் அவ்வப்போ வழக்கம். எழுத்தாளர்கள், ஊடகவியல் ஆர்வத்தினால் இத்தகைய விழாக்களை ஒ தொடர்ச்சியாக வருடாவருடம் நடத்து விதிவிலக்காக அவுஸ்திரேலியாவில் நடை முதல் ஒவ்வொருவருடமும் தவறாது நடை
அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா ை ஆண்டு அமைப்பாளராக இருந்து ஆரம்பி பிரதம அமைப்பாளராக இருந்து செயற்ப தமிழ் இலக்கிய கலைச்சங்கம்' என்ற அ ஒவ்வொரு வருடமும் அவ்வமைப்பே நட
இந்த எழுத்தாளர் விழாக்களில் பல் கலைஞர்களை அழைத்து சிறப்பு அதிதிக அந்தவகையில், இலங்கையிலிருந்து த தேவகெளரி, உடுவை தில்லை நடரா டென்மார்க்கில் இருந்து வி.ஜீவகுமார பேரம்பலம், இங்கிலாந்திலிருந்து ராம் மூத்த படைப்பாளி எஸ்.வைத்தீஸ்வரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்."
2001ல் நடந்த முதலாவது எழுத்தாளர் சிறப்பு மலரும், 2004ல் 'ஞானம்' அவுஸ்த 2012ல் 'ஜீவநதி' அவுஸ்திரேலியச் சிறப்பு |
அத்தோடு இந்த எழுத்தாளர் விழாக்க ஓவியப்போட்டி, புத்தகக் கண்காட்சி, நாட்டுக்கூத்து, நடனம், நாடகம், வில்லி நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது சிறப்பாக
இவ்வருட13ஆவது எழுத்தாளர்விழா திருநந்தகுமார் அவர்களின் செயற்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சியில் இ வும், தமிழ்க்கல்வியில் அடுத்தகட்டம் ஆச் பெறவிருக்கின்றன. அத்தோடு தமிழ் இ 'மறு வளம் கட்டுரைத் தொகுதி வெளியீடு 'சொல்ல நினைக்கிறேன்' கவி அரங்கம், நாடகம் என்பனவும் இடம்பெறவுள்ளன.
இவ்விழா சிறப்பாக நடைபெற வாழ் தொடர்ச்சியாக நடைபெற முன்னின்று உ பங்கு கொள்ளும் கலை இலக்கியவாதிகா மகிழ்கிறது.

ந்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின், 5ல் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் வழுபெற்றுப்பதவி கொள்வார் ஐத்தாளர் விழா - 2013 ரது எழுத்தாளர் விழாக்கள் நடைபெறுவது
லாளர்கள், கலைஞர்கள் தாம் கொண்ட ஒழுங்கு செய்து நடத்தியபோதும் அவற்றைத் வதற்கு முயற்சிகள் எடுப்பதில்லை. இதற்கு பெறும் எழுத்தாளர் விழா, 2001 ஆம் ஆண்டு - பெற்றுவருவது போற்றுதற்குரியது.
வ திரு .லெ.முருகபூபதி அவர்கள் 2001 ஆம் த்ெது வைத்தார். 2005 ஆம் ஆண்டு வரை அவர் பட்ட போதும் அதன்பின்னர் அவுஸ்திரேலிய புமைப்பு உருவாக்கப்பட்டு இவ்விழாக்களை
டாத்தி வருகிறது. "வேறு நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்களை, களாகக் கலந்து கொள்ளச் செய்வது வழக்கம். 5. ஞானசேகரன், கோகிலா மகேந்திரன், ரஜா, தெளிவத்தை ஜோசப் ஆகியோரும் ரன், அமெரிக்காவிலிருந்து வேலுப்பிள்ளை ஜஸ்வரி பாலசுப்பிரமணியம், தமிழகத்தின் T, ஜேர்மனியிலிருந்து மு.க. சு. சிவகுமாரன்
ரவிழாவின்போது 'மல்லிகை' அவுஸ்திரேலிய திரேலிய எழுத்தாளர் விழாச் சிறப்பு மலரும்,
மலரும் வெளியிடப்பட்டன.
ளில் நூல் வெளியீடுகள், ஓவியக் கண்காட்சி, ஒளிப்படக் கண்காட்சி, குறும்படங்கள், சை, சிறுவர் நாடகம், போன்ற கலை இலக்கிய க் குறிப்பிடத்தக்கது. 20-04-2013 அன்று சங்கத்தின் உபதலைவரான உல் 'தமிழ் இனி' என்ற தொனிப்பொருளில் சையும் கலையும், இணையமும் தமிழ் இசை யெ தலைப்புகளில்கலந்துரையாடல்கள் நடை பனி' குறுந்திரைப்படம், கிருஷ்ணமூர்த்தியின் ,ெ சஞ்சிகை நூல் அறிமுகங்கள் ஆகியவையும், கோகிலா மகேந்திரன் எழுதித் தயாரிக்கும்
த்துவதோடு இவ்விழாக்களை வருடாவருடம் ழைக்கும் ஏற்பாட்டாளர்களையும் விழாவில் ளையும், ஆர்வலர்களையும் ஞானம் வாழ்த்தி
AANNANN
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013 |

Page 6
அட்டைப் பட அதிதி
மனித ) (கதிர்.பா6
ஈழத்தில் அச்சு எழுத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் பத்திரிகை 'உதயதாரகை'. 1841 இல் இருந்து 130 ஆண்டுகளாக தெல் லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்திலிருந்து தொடர்ந்து வெளிவந்த இது தமிழிலும் ஆங் கிலத்திலும் வெளிவந்த ஒரு இருமொழிப் பத்திரிகை . யூனியன் கல்லூரி, 1816 ஆம் ஆண் டளவில் வட அமெரிக்காவிலிருந்து மதம் பரப்ப வந்த திருச்சபையினர் வட பகுதியில் ஆரம்பித்த முதல் ஆங்கிலப் பாடசாலையாகும்.
இந்தப் பாடசாலையின் அமெரிக்க வெள்ளை முதல்வர்களை அடுத்து வந்த முதல் சுதேச அதிபர் ஐ.பி.துரைரத்தினம். நான்காவது அதிபர் கதிர். பாலசுந்தரம். இவர் Saturday Review' என்னும் ஆங்கில வாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத் தினால் யாழ் குடாநாட்டின் அதி சிறந்த அர சாங்க பாடசாலை அதிபர் எனப் போற்றப் பட்டவர். யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னுமிடத்தில் பிறந்த கதிர். பாலசுந்தரம், அறுபதுகளின் நடுப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று கலைப் பட்ட தாரியானார். லண்டன் பல்கலைக்கழக இடைக் கலைமாணிப் பட்டத்தையும் பெற்ற வர். இலங்கையின் பல்வேறு பாகங்களில் பல்வேறு தொழில்கள் புரிந்த இவர், 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர்.
பல்கலைக்கழக வாழ்க்கைக்குப் பின் சிறுகதைப் படைப்பு முயற்சியிலே ஈடுபட் டார். எழுபதுகளின் ஆரம்பத்தில் இவரது படைப்புகள் சிரித்திரன், றோசாப்பூ போன்ற
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை -ஏப்ரல் 2013

5மைவதி லசுந்தரம்
கே.எஸ்.சுதாகர்
(அவுஸ்திரேலியா) சஞ்சிகைகளில் பிரசுரமாகின. இவரது சிறுகதைகளில் 'மனித தெய்வம்', 'முட்டைப் பொரியலும் முழங்கையும் சிரித்திரன் நடத்திய சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றவை. சிறுகதை, வானொலி நாடகம், மேடை நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு என்று பல்துறையிலும் தடம் பதித்த எழுத்தாளர். இவர் எழுதி நெறிப்படுத்திய நாடகங்களில் 'விஞ்ஞானி என்ன கடவுளா?', 'சாம்பல் மேடு', 'விழிப்பு' என்பவை வித்தியாசமான சமூகப்பார்வை கொண்டவை. 'விஞ்ஞானி என்ன கடவுளா?', 'விழிப்பு' என்ற நாடகங்கள் வானொலி நாடகங்களாக வந்து பாராட்டுப் பெற்றவை.
ஆங்கில மொழியிலும் எழுதும் இவர் 'அந்நிய விருந்தாளி' சிறுகதைத் தொகுப்பு, 'மறைவில் ஐந்து முகங்கள்', 'கனடாவில் ஒரு நவீன சாவித்திரி', 'சிவப்பு நரி' நாவல்கள், 'அமிர்தலிங்கம் சகாப்தம்', 'சாணக்கியன்' வாழ்க்கைச் சரிதைகள், சத்தியங்களின் சாட்சி யம்' ஆய்வு நூல் மற்றும்
'The Five Hidden Faces', 'His Royol Highness, The Tamil Tiger' என்ற ஆங்கில நாவல்களையும் படைத்துள்ளார்.

Page 7
கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) தனது 'ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்னும் நூலில் இவரது 'அந்நிய விருந்தாளி' என்னும் சிறுகதைத்தொகுப்பில் உள்ள 'உயர உயரும்
அன்ரனாக்கள்' (அமிர்தகங்கை சஞ்சிகையில் வெளிவந்தது) என்னும் சிறுகதை , 1961 - 1983 காலகட்டத்தில் வெளிவந்த ஆயிரக்கணக்கான சிறுகதைகளுள் - தெரிவு செய்யப்பட்ட சிறந்த பதினெட்டுக்கதைகளுள் - ஒன்றெனக் குறிப்பிட்டுள்ளார். யாழ் இலக்கியவட்ட வெளியீடாக வந்த அந்நிய விருந்தாளி' என்ற சிறுகதைத்தொகுதிக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் "இவரது கதைகளை வாசிக்கும் ஒருவருக்குச் சமகால யாழ்ப்பாண மண்ணின் மணம் நன்கு புலனாகும். நாம் மண்ணில் அன்றாடம் சந்திக்கும் மாந்தரைக் கதாபாத்திரமாக்கி ஆசிரியர் நடமாட விட்டுள்ளார். பிரதேசப் பேச்சுவழக்கு ஆசிரியருக்கு நன்கு கை கொடுத்து உதவியுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. கதைகளை அமைக்கும் முறையிலே வெவ்வேறுவகை உத்திகளை ஆசிரியர் கையாண் டுள்ளார். பெரும்பாலும் ஒவ்வொருகதையும் ஒவ்வொரு உத்தியில் அமைந்துள்ளது" என்கின்றார்.
'மறைவில் ஐந்து முகங்கள்' நாவலைப் பற்றி பேராசிரியர் க.பஞ்சாங்கம் இப்படிக் கூறுகின்றார் "இது ஓர் அரசியல் நாவல். வழி தவறிய போராளிகளை முன்னிருத்தி இயக்கச் செயல்பாடுகளை விமர்சிப்பதைக்கலையாக்கமாக வடிவமைக்கிற முயற்சி. நாவல் வடிவத்தைக் கட்டமைக்கும் படைப்பாக்கப்போராட் டத்தில் நாவலின் உயிரை வடிவமைக்க முடியாமலே போய்விடக்கூடிய சாத்தியப்பாடுகள் அரசியல் நாவல் எழுதும்போது அதிகம். உயிரைப் பிடிக்க முடியாமல் போகும்போது, நாவல் வெறுமனே விவரணைகளாக, ஒரு பக்கப் பார்வை கொண்டதாக, பிரச்சனைகளின்
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
சேறு
வாசகர் பேசுகிறார் பகுதிக்கு கடிதங்களை அனுப்பவர்கள் ம0ளெற்களுக்குள் அடங்கக்
கூடியதாக அனுப்பவேண்டும். 00சொற்களுக்கு மேற்பட்ட கடிதங்கள் நிராகரிக்கப்பட இடமுண்டு.
- ஆசிரியர்
ப-Tார்

பன்முகப்பட்ட முகம் மறைந்து, ஒற்றை முகம் மட்டும் துருத்திக்கொண்டு நாவலின் ஒட்டுமொத்த வடிவத்தையே அருவருப்பாகிவிடும் ஆபத்து நிகழ்ந்துவிடும். கதிர். பாலசுந்தரம் இத்தகைய விபத்துகள் குறித்த விழிப் புணர்வோடு இந்த நாவலெனும் மொழியாலான புனை வுலகத்திற்குள் வினைபுரிந்து வெற்றி பெற்றுள்ளார்' என்கின்றார்.
தமிழ் அரசுக்கட்சியின் முன்னை நாள் அபிமானியாகிய இவர், 'அமிர்தலிங்கம் சகாப்தம்', 'சாணக்கியன்' என்ற புத்தகங்களின் மூலம் இரு அரசியல் தலைவர்களது சாதனை களைப் பதிவு செய்துள்ளார். 'சாணக்கியன்' என்னும் நூல் - தமிழ் அரசுக்கட்சியின் ஆரம்பகால வரலாற்றைச் சொல்லும் - தமிழ் அரசுக்கட்சியை வளர்த்த வன்னியசிங்கம் அவர்களைப் பற்றிப் பேசும் நூல்.
'சிவப்பு நரி' என்ற நாவல் விடுதலைப் புலிகளின் வரி வசூலிப்பைப் பற்றிப் பேசும் நாவல். இதன் மையக்கருவே ' His Royal Highness, The Tamil Tiger' என்ற நாவலிலும் அமைகின்றது. முக்கிய வேறுபாடாக சிவப்புநரியில் மிருகங்கள் பாத்திரமாக வருகின்றன. மற்றயதில் மனிதர்கள் பாத்திரங்களாக உள்ளனர். சிவப்பு நரி யுத்தம் முடியாத காலத்தில் "ஆலடிச் சித்தர்' என்ற புனைபெயரில் எழுதப்பட்டது. ஆங்கில நாவல் உள் நாட்டுப் போர் முடிந்த பின்னர் அவரது சொந்தப் பெயரில் எழுதப்பட்டது.
அயராமல் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த தலைமுறை எழுத்தாளரான இவர் தற்போது கனடாவில் இருக்கின்றார். மனித உரிமைவாதி (Human Rights Defender) என்ற அளவில் அமை யும் இவரது நூல்கள் இலக்கிய உலகில் கவனத் தில் கொள்ளப்படவேண்டியவை.
0 0 0
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயய
படைப்பாளிகள் கவனத்திற்கு, ஞானம் சஞ்சிகைக்குத் தமது ஆக்கங் களை அனுப்புபவர்கள் அவற்றை கணி - னியில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்புவதுடன் அதன் பிரதியை தபாலி லும் அனுப்புதல் விரும்பத்தக்கது. பிரதி யில் பெயர், முகவரி, கைத்தொலைபேசி எண் ஆகிய விபரங்களையும் தருதல் வேண்டும்.
- ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 8
அற இலக்கிய விருதுங்கல் = 20
ல் குறிப்புக்கள்,
ஏற்பாடு : - அரச இலக்கியக் குழு - இலங்கைக் கலைக்கழகம் - கலாசார அலுவல்கள் திணைக்களம் - கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு.
இலங்கை கலைக்கழகத்தின் அங்கத்தவர்கள்: பேராசிரியர் காலோ பொன்சேகா - தலைவர் கமல் பி. திஸாநாயக்க - செயலாளர் பேராசிரியர் சமன்த ஹேரத் விசாரத கலாநிதி ரோகண வீரசிங்க சோமரத்ன திசாநாயக்க விஸ்வநாதன் சதாநந்தன்.
பா. அரச இலக்கியக்குழு: ஜயசுமண திசாநாயக்க - தலைவர் பேராசிரியர் கோன்கஸ்தென்ன ஆனந்த நாஹிமி பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் பேராசிரியர் சமந்த ஹேரத் கலாநிதி பிரனித் அபேசுந்தர பர்ஸி ஜயமான்ன திம்பிரியாகம் பண்டார பேராசிரியர் அநுர விக்ரமசிங்க பேராசிரியர் குசுமா கருணாரத்ன கலாநிதி சந்திரா அமரசேகர உபாலித சேரம் சுகத் வட்ட கெதர
பேராசிரியர் ரத்னசிரி அரங்கல் பி. எம். எஸ். பண்டார ஏ.எம். ஏ. பண்டார எஸ்.முரளிதரன்
ஏ.சுபாஷினி ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

9 இன் த க
E_வி
க. மலர்விழி
உந்தல்
அரச இலக்கிய விருதுக்கான நூல்களைத் தெரிவு செய்த நடுவர்களாகச் செயற்பட்டவர்கள் : பேராசிரியர் எஸ். மௌனகுரு பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா பேராசிரியர் கே.விசாகரூபன் பேராசிரியர் செ.யோகராசா பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் பேராசிரியர் க.அருணாசலம். பேராசிரியர் வி. மகேஸ்வரன் பேராசிரியர் துரை மனோகரன் புலவர் கனகரட்ணம் திரு. க.இரகுபரன் திரு.எஸ்.முரளிதரன்
சாகித்திய ரத்னா உயர் விருது பெற்றவர் : பேராசிரியர் க.அருணாசலம்
விருது பெற்ற தமிழ் நூல்கள்: நாவல் : சொடுதா - எஸ்.ஏ. உதயன் காவியம்: தோட்டுப்பாய் மூத்தம்மா
- பாலமுனை பாறூக் சிறுகதை : (1) வெள்ளி விரல் - ஆர்.எம்.நௌஸாத் (2)நெல்லி மரப் பள்ளிக்கூடம் - நந்தினி சேவியர் ஆய்வு : இந்துக் கணித வானியல் மரபு
- ச.முகுந்தன் கவிதை: நிலம் பிரிந்தவனின் கவிதை - சுஜந்தன் நாடகம்: கருவறையில் இருந்து - கந்தையா
- ஸ்ரீகந்தவேள் மொழிபெயர்ப்பு சிறுகதை : ஒரு சுறங்கைப்
பேரீச்சம்பழங்கள் - அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்ப்பு நாவல் : அம்மாவின் ரகசியம் - எம்.
ரிஷான் ஷெரீப்

Page 9
சிந்திக்கப்பட வேண்டியவை: - 11 விருதுகளில் 4 விருதுகள் மொழி பெயர்ப்புக்குக் கொடுக்கப்படுகின்றன. அப்படியாயின் இனி ஆக்க இலக்கியம் அழிந்து போகும்? மொழி பெயர்ப்புத்தான் தமிழில் இலக்கியமாக மாறும்? 4 இல் ஒன்றேனும் உலகத் தரமான இலக்கியத்தை மொழிபெயர்த்திருந்தால் வாழ்த்துவோம் இளம் சந்ததியினருக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கும் மேலும் மொழிபெயர்ப்புகளின் மூலநூல்களைப் பார்க்காது எப்படித் தரமான மொழிபெயர்ப் பென நடுவர்கள் தீர்மானித்தார்கள்! இப்படிப் பார்த்தால் யாருக்காவது புகழும் பணமும் தேவையெனில் ஏதாவதொரு நூலை "மொழிபெயர்ப்பு" என்ற பெயரிலே வெளிக் கொணர்ந்தால் போதுமே! - இது காவியம் என்றால்? காவியத்தை என்ன சொல்வது. - இந்தியப் பதிப்புக்கு விருது கொடுத்தால் எப்படி எமது மண்ணில் பதிப்புத்துறையை வளர்க்க முடியும். - 30 பக்கத்தில் எழுதியது நாவல் என்றால் நாவலை எப்படி அழைப்பது? - நாட்டுக்கூத்தை நாடகமாகக் கருதாமல் விட்டால் தமிழரின் பாரம்பரியக்கலை அழிந்துபோகும். - ஐ.எஸ்.பி.என் இலக்கத்தினூடாக சிங்கள இலக்கியங்கள் ஆவணமாக்கப்படும்பொழுது ஏன் நாம் முறைகெட்டு நடக்க வேணும். - நாவல் என்பது அழகியலை விட அது. சமூகத்திற்கு சொல்லப்போகின்ற செய்தி மூலம் சமுதாயத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கம் அல்லது விழிப்பூட்டலே முக்கியமானது.
I/ccccc
மிழ் இலக்கியச் சமூகத்துக்கும் தங்களுக்கும் யச் சஞ்சிகையின் தார்மீகக் கடமையாகிறது. T, குற்றங்களை நிரற்படுத்துவதோ, சலசலப்பை யெ மண்டலப் பரிசுகளில் குளறுபடிகள்' என்பது தமிழ் இலக்கியங்களுக்கான விருதுகள் மற்றும் மாகிவிடக்கூடாது. பட்டியலைப் பார்த்ததும் ஏற்படும் மதிப்பு, ச்சாட்டுகளைப் படித்ததும் சரிந்து விடுகிறது. பச் சமூகத்துக்கு இது தொடர்பாக பதிலளிக்க ப குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாமலிருக்க
- ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

மொழிபெயர்ப்பு நானாவிதம் : பர்மிய பிக்கு சொன்ன கதைகள் - சோ.பத்மநாதன் மொழிபெயர்ப்பு இளையோர் இலக்கியம்: காட்டுப்புர
வீரர்கள் - திக்குவல்லை கமால்
நிபந்தனையை மீறி விருது பெற்றதாகக் கருதப்படும் நூல்கள்: - சொடுதா: இந்த நாவல் சமூகத்திற்கு சொல்லப் போகும் செய்தி என்ன? - தோட்டுப்பாய் மூத்தம்மா: இது காவியமல்ல,
நீண்ட கவிதை - வெள்ளி விரல்: இலங்கையில் பதிப்பிக்கப்பட வில்லை. இந்தியாவில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. ஐ. எஸ்.பி. என் இலக்கம் இல்லை. - நிலம் பிரிந்தவனின் கவிதை: இலங்கையில் பதிப்பிக்கப்படவில்லை. இந்தி யாவில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. ஐ.எஸ்.பி.என். இலக்கம் இல்லை. - கருவறையில் இருந்து: நாட்டுக் கூத்தை நாடக மாகக் கொள்ளாததன் வெற்றி .. - ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள் அரபில் இருந்து நேரடியாக மொழிமாற்றம் செய்யப்பட வில்லை. நூலாசிரியர் தன்னை மொழி பெயர்ப்பாளர் என்று அட்டையிலோ உள்பக் கத்திலோ, நூல் விபரக் குறிப்பிலே குறிப்பிட வில்லை. - அம்மாவின் ரகசியம் : இலங்கையில் பதிப் பிக்கப்படவில்லை. இந்தியாவில் காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. நாவல் 30 பக்கங்கள் மட்டுமே.. - விருது வழங்கப்படாத துறைகள்: சிறுவர் இலக்கியம், இளைஞர் இலக்கியம் அறிவியல்
நடுவர்களுக்கு ஒரு வேண்டுகோக
மேலே குறிப்பிடப்பட்ட தகவலை தட
அறியப்படுத்துவது 'ஞானம்' கலை இலக்கி அவதூறுகளை ஒருவர்மீதொருவர் தூவுவதோ ஏற்படுத்துவதோ எமது நோக்கமன்று. 'சாகித்தி வரலாறு கண்ட விடயமாகிவிட்டது. ஈழத் = அங்கீகாரங்கள், கேலிக்கும் நகைப்புக்கும் இடம்
நடுவர் குழாத்திலுள்ளவர்களின் பெயர் - ஒவ்வொரு வருடமும் முன்வைக்கப்படும் குற்றம்
நடுவர் குழாம் முன்வந்து தமிழ் இலக்கிய வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய
ஆவன செய்ய வேண்டும்.

Page 10
இரண்டா
EE ட ப ய
கேக க ப ப் ப ட
பாகம்: பாம்பம்
தீர்ட்
அம்பிகை சாளரத்தைத் திறந்தாள். வெளியில் உலாவிய குளிர்காற்று 'புஸ் புஸ்' என்று மூர்க்கத்தனமாக சாளரத்தின் வழியாக இஸ்தோப்பினுள் நுழைந்தது. - "இந்தா புள்ள... என்னா பண்ணுர. குளிருல மனுசனுட்டு உசுரு போவுது. நீ என்னடானா சிறுக்கியாட்டம் சன்னல தொரந்து விட்டுகிட்டு என்னா எளவ ஐ பாக்கிற” பாயில் சுருண்டு படுத்துக் கிடந்த கிழவி முனகினாள். "தூ" வென்று வெற் றிலை எச்சியைக் கிண்ணத்தில் துப்பியும் கொண்டாள்.
கிழவியின் சத்தம் அம்பிகைக்குக் கேட்டது. அதற்காக அவள் அலட்டிக் கொள்ளவில்லை. தன் கண்களை சாளரம் வழியாக மேயவிட்டாள். பார்வை உணர்ச்சியற்று வெளியில் உலாவியது.
போன கிழமை கோவில் கமிட்டி ஜி சண்டையைப் பார்த்து ரசித்த மாரியம்மன் இ கோவில், பூஞ்சனம் பூசிக்கொண்ட லயங்கள், காற்று நுழையா துரைபங்களா, தேயிலையின் நறுமணத்தை விசிறியடிக்கும் தொழிற்சாலை, புலமைப் பரீட்சையில் ஒருவரையேனும் சித்திபெறச் செய்யாத பாடசாலை, செம்மண்ணில் குளித்த பாதைகள், காற்றுக்கு முரண்டுபிடித்த சவுக்குமரங்கள், பச்சை தேயிலைச் செடிகளைப் போர்த்திக் கொண்ட மலைகள் என அனைத்தையும் தன் வெள்ளைச் சேலையினால் இறுகக் கட்டிக் 'கடும்பனி' தன் முந்தானையில் முடித்து
வைத்திருந்தது. இது அம்பிகை அந்த மண்பாதையை
வெறிக்கப் பார்த்தாள்! பனியின் செறிவு இது கொஞ்சம் குறைந்தது போல அவளுக்குத்
தோன்றியது.
பதுளை தி டர் சிடுசிட டடடடடடே அட.
கடடடஇஇடட ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

வது ;
• சிறுகதை
பசங்கம் பாகம் -2
எபHE - 11
அய: பாக்.
அதோ.... தெரிகிறது... லயத்துக்கு இ முன்னால் ஓடிப்போகிற மண்பாதை!
அவள் அவனுடன் வாழ்ந்த நூற்றி இ ஐம்பது நாட்களும் நினைவுக் குதிரைகளாய்
அந்தப்பாதையில் ஓடின!
அவனுடன் வாழ்ந்த அந்த குறுகிய இ நாட்கள் 'ஹக்கல பூங்காவனமாய் அழகு இ காட்டியது.
அந்த பாதை வழியாக அவளும் அவனுமாய் இ சேர்ந்து காற்றுபுகா நெருக்கத்தில் எத்தனை இ தடவைகள் நடந்து போயிருப்பார்கள். தென் ஓ றலே பெருமூச்சுவிடும் அளவிற்கு! அப்போ இ தெல்லாம் அவள் தன் கால் பாதங்கள் இ தரையில் படுவதாக உணர்வதில்லை. ஓ திருவிழாக் காலத்தில் ஒருதரம் அவள் ஓ பெட்டிக்கடையில் வாங்கிய ஐந்து சோடி இ கண்ணாடி வளையல்களைப் மணிக்கட்டில் ஓ மாட்டிக் கொண்டு அவனுடன் 'கலகல' இ வென்ற சங்கீதத்துடன் நடந்து வருகையில் இ காலில் இருந்த 'ஹீல்ஸ்' சறுக்கி விழப்போன இ சமயத்தில் அவன் வெகுலாவகமாக அவளின் இ இடையைப்பிடித்து கீழே விழுந்துவிடா இ வண்ணம் தாங்கிக் கொண்டதையும் இது நினைக்கையில் அவளுக்கு துன்கிந்தை' இ.
சாரலாய் மனதை வருடும்.
ஆனாலும் காலங்களும் பருவங்களும் ஒரே இ மாதிரியாய் மாறாமல் இருப்பதில்லையே! இ இயற்கையின் நியதி அப்படித்தானே!
அவளின் வாழ்க்கையும் அந்த ஞாயிற்றுக் இ கிழமை ஐந்தரை மணிக்கு மாறிப்போனது. இ
அவன் மூச்சிரைக்க ஓடிவந்து தொப் இ பென்றுஸ்தோப்பில் இருந்த மர நாற்காலியில் இ குந்தினான். இடது கால் பாதத்தை தரையில் இ அழுத்திக்கொண்டான். சூடேறிய கண்களை இ வெளியே வேட்டையாட விட்டான். இ மூக்கை புடைக்கவிட்டான். கைவிரல்களை . சேனாதிராஜா -
அடடடஇ தி இ அ தி தி 4

Page 11
ஒன்றாகத் திரட்டி நாற்காலியின்கைபிடிகளில் 'பட்பட்' என்று வேகமாகக் குத்திக் கொண்டான்.
முகத்திலும் நெற்றியிலும் வியர்வை பனித்துளியாய் எட்டிப்பார்த்தது.
அவனின் சட்டையில் முக்கால்வாசிப்பகுதி சேறும் மண்ணும் மச்சமாய் ஒட்டிக்கொண் டிருந்தது.
எதேச்சையாக குசினியில் இருந்து ஸ்தோப் புக்கு வந்த அம்பிகை அவனின் கோலத்தைக் கண்டு பதறிப்போனாள். எவ்வாறாயினும் அவள் மனம் நடந்ததையறிய தவித்தது. "என்னங்க நடந்திருச்சி.... சட்ட எல்லாம் மண்ணு. மூஞ்சில ரத்தம். எங்கேயும் விழுந்திட்டிங்களா?"
என்று பதற்றத்துடனும் வாஞ்சையுடனும் அவனைப்பார்த்துக் கேட்டாள்.
அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். நெருப்பின் கொதிப்பு கண்களில் தெரிந்தது. அவள் பயந்தே போய்விட்டாள். "அப்படி ..... பாக்காதீங்க... என்னா நடந் திருச்சி ... சொல்லுங்க' அம்பிகை அவனைப் பார்த்துக் கெஞ்சினாள்; இறைஞ்சினாள்.
"ஏய் சிறுக்கி ..... அந்த நாய் அடிச்சமாதி ஒனக்கும் ஒத வேணுமா? பேசாம வாய
மூடிக்கிட்டு உள்ளபோ"
அவன் இடியாய் முழங்கினான். அவள் அந்த இடிக்குப் பயந்தே போனாள். அத்தனை உத்வேகத்துடனும் இரைச் சலுடனும் அவனின் குரல் சீறிப்பாய்ந்தது.
சில கணங்கள்தான்! அவன் என்ன நினைத்தானோ தெரியாது. விருட்டென்று நாற்காலியில் இருந்து எழுந்து வெளியில் போய் சீமெந்துக் கட்டில் அமர்ந்துகொண்டு மண்பாதையின் முடிவில் தெரியும் லயத்தை வெறிக்கப் பார்த்தான்.
கண்கள் லயத்தை வேட்டையாடிக் கொண்டிருந்தன. அவன் அதே ஆத்திரத்தில் கொஞ்சமும் குறையாமல் இருந்தான்!
பத்து நிமிடம் கடந்துவிட்டிருக்கும்!.
அம்பிகைகையில் ஆவிபறக்கும் தேயிலைச் சாயத்துடன் வெளியே வந்தவள்,
"ஏனுங்க... இத குடிங்க... எல்லாம் சரியா போயிரும்" என்று சொல்லி தேநீர்க் கிண்ணத்தை அவனிடம் நீட்டினாள்.
அவனிடம் இருந்த ஆத்திரக் குதிரை வேகமாகத் ஓடத் தொடங்கியது. வலது கையினால் தேநீர்க் கிண்ணத்தை 'படார்' என்று தட்டிவிட்டான். அதே கணத்தில் அம்பிகையின் கன்னத்திலும் ஏக்காலத்தோடு

'பளார்' என்று ஓங்கி அறைந்தான்.
"அம்மா... வோ... இவனுக்கு பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிருச்சா... இப்படி என்ன கொல்லப்பார்க்கிறானே” என்று கீழே விழுந்த அம்பிகை ஈனக்குரலில் கத்தினாள். அவன் இவளை கிஞ்சித்தும் பார்க்கவில்லை. அவன் குசினிக்குள் விருட்டென்று ஓடி கைகளினால் துழாவி கோப்பிக்கத்தியை கையில் இறுகப் பற்றிக் கொண்டான். வேகமாக வீட்டுக்கு வெளியே வந்தான்.
ஒரு கையில் சாரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு வெறிபிடித்தவன் போல லயத்து முற்றத்தில் ஓடினான். அடைவுக்கு காத்திருந்த, லயத்துக் கோழிகள், 'கொக்கரக்கோ' என்று ஆளுக்கொருப் பக்கமாகச் சிதறி ஓடியதில் அதன் விடுபட்ட சிறகுகள் காற்றில் பறந்தன. அவன் 'கோவா'பாத்திகளை மிதித்துக்கொண்டு ஓடி, கீழே குதித்து மண் பாதையில் ஓடினான்.
வேட்டை நாயைப்போல ஓடினான். வேட் டையாடவிருக்கும் விலங்கு எதுவென்று தெரியவில்லை அப்போது!
அன்று அவன் ஓடியவன்தான். இன்று வரை கடன் கொடுத்தவனின் பணத்தை போல திரும்பி அவளிடம் வரவேயில்லை. இன்று
டன் ஐந்து வருடமாகிவிட்டிருந்தது.
அதற்குள் எத்தனை மாற்றங்கள்! மாறு தல்கள்!
'ம்... லோயரை பார்க்கனும். இன்னும் மூனு நாள் தான் பாக்கி இருக்குதுனு சொன் னாரு. எப்பீல் பண்ணாட்டி அப்புறம்தண்டன உறுதியாகிபோயிரும். என்னா செய்யிரனு தெரியமாட்டேங்குது. இந்த கிழவிகிட்ட இருக்காது. அண்ணனிடம் சொல்லி இருக்கேன். கேட்டுப் பாப்போம்" என்று நினைத்தவள் அண்ணனுக்கு கைத்தொலை
பேசியில் எண்களை அழுத்தினாள்.
மறுபுறமாக அண்ணன் தான் கதைத்தான். "ஹலோ... யாரு” "அண்ணே நா... தான்!" "ஓ.. தங்கச்சி அம்பிகா..." "ஆமா... நேத்த அந்திக்குத்தான் இங்கு வந்து சேர்ந்தேன். மாமிக்கும் சொகமில்ல. மழ வேற வரமுடியல. அது சரி... நா கேட்ட சல்லி கெடைக்குமா?"
"ஏதோ... கொஞ்ச பணம் தான் எடுத்து வந்திருக்கேன். அதுவும் கணக்கபுள்ளகிட்ட வட்டிக்குத்தான்"
"நா... சொணங்கி வந்து வாங்கிகிறேன்." என்ற அம்பிகா தொடர்பை துண்டித்துவிட்டு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 12
சாரளத்தை மூட எத்தனித்தவள், மண்பாதை யில் வரும் உருவங்களைப் பார்த்து அப்படியே நின்றாள்.
அந்த உருவங்கள் அவளுக்கு பழக்கப் பட்டவைபோல அவளின் உள் மனம் காட்டியது.
அவள் - அவர்களைக் கண்கொட்டாது பார்த்தாள்.
'பார்வதியும் ' பிள்ளைகளும் ' அவளின் உதடுகள் அசைந்தன.
எல்லாமே சில நிமிடங்கள்தான்! அவள் கதவைத் திறந்து கொண்டு வெளி யில் ஓடி லயத்தின் முற்றத்தில் நின்று “பார் வதி... பார்வதி... நா ...... அம்பிகா" என்று அவர்களைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.
அவர்களுக்கு அம்பிகை அழைத்தது கேட்டிருக்கலாம். அல்லது அம்பிகை நிற்பது அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
பார்வதி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அம்பிகையிடம் வந்தாள். அவர்கள் தன்னிடம் வருவதை உணர்ந்து கொண்ட அம்பிகைக்கு கை, கால் உதறல் எடுத்தது. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. கடும்பனியில் ஏற் படாத உதறல்! வியர்வை! என்ன நடந்து விட்டது அம்பிகைக்கு!
அவர்கள் வெகு அருகில் வந்ததும் "பார்வதி " என்று அவளை ஓடிப்போய் கட்டிக் கொண்டாள். அம்பிகையின் கண்களில் ஈரம் வெளிப்பட்டு உடைபட்டுகன்னத்தின் வழியே வழிந்தது. பார்வதிக்கும் இதே நிலைதான்!
அருகில் நின்ற இரண்டு பிள்ளைகளும் இவ்விருவரையும், ஒன்றும் அறியாதவர்களாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அம்பிகை தன்னை சுதாகரித்துக் கொண் டாள். பழைய நிலைக்கு திரும்பி வந்தாள். அவன் துணையில்லாமல் ஐந்து வருடங்கள் வாழ்ந்து வருகின்றாளே! இடையில் எத்தனை சவால்கள்! பிராயச்சித்தங்கள்! சுமைகள்! சுய மரியாதைக்கான சோதனைகள்!
அவளின் திடமான மனம் இவைகளைக் கடந்து வருகின்றது. இருட்டிலே நிலாவின் கீற்றுக்களைப் போல், பார்வதியை முன்னால் நிறுத்தி அவளின் முகத்தைப் பார்த்தாள்
அம்பிகா!
ஒரு கணம் அதிர்ந்தே விட்டாள்! தன் திருமண நாளன்று அதற்கு முன்னர் எப்போதோ ஒரு நாள்! அவளைப் பார்த்து சிரித்துப் பழகி இருக்கின்றாள்.
அப்போதெல்லாம் பார்வதி இப்படியா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

இருந்தாள்.!
பார்வதி எவ்வளவு அழகு! அலைபாயும் கருவிழிகள் எங்கே! இளமையின் சீதனமான பளபளக்கும் தேகம் எங்கே! கருமை படர்ந்த கேசங்கள் எங்கே! அந்த நிலா நெற்றியில் இட்ட ஒரு ரூபா வடிவ குங்குமப் பொட்டு எங்கே! கழுத்தில் மின்னிக்காட்டிய தாலி எங்கே!
வறுமையும் சோகமும் : கோடைக்கால பீலிக்கரையாய் அவள் சோபை இழந்து போயிருந்தாள். நமத்துப் போன கண்கள், வாரிவிடாத வெள்ளை நரை எட்டிப்பார்க்கும் தலைமயிர்கள், மெலிந்த அவளைப் பனிக் குளிராய் வாட்டி எடுத்திருந்தது.
அம்பிகையின் மனசு ஏதோ... குற்றம் செய்ததைப் போல இறுகிப்போனது."
அவள் பார்வதியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். மாணிக்கம் இருந்திருந்தால்.... பார்வதி இன்னும் அழகாக வளமாக ...
"என்னா அம்பிக அப்படி பார்க்கிற.. எத்தன காலத்துக்குப் பெறகு இங்க வந்திருக்க! எப்படி இருக்க?” துக்கப்பட்டவளின் குசலம் விசாரிப்பு :
"ஏதோ... இருக்கிறேன். ஆனா ஒன்ன நெனைச்சுதான் எனக்கு கவலயா இருக்கு. எப்படி இருந்த ... ஓம்புட்டு புள்ளகள பாரு. வளர்ர வயசுல... இப்படி கஸ்டப்படுதுங்க. அவரு இருந்தா இப்படி நடக்குமா?” அம்பிகை அழுது கொண்டே பார்வதியிடம் சொன்னாள்.
பார்வதி அமைதியாக நின்றாள்.
அம்பிகை சொன்னாள், "மறந்துபோயிட் டோம் இல்ல... வா.. வீட்டுக்கு போவோம். ரெண்டு புள்ளகளும் குளிருல நடுங்குது... வா..." என்று கூறிக்கொண்டே பார்வதியின் அனுமதி கேட்காமலே சின்னவளைத் தூக்கிக் கொண்டு லயத்துக்கு வந்தாள்.
பார்வதி பெரியவனைக் கூட்டிக் கொண்டு வாசற்படிக்கு வந்தவள்கிழவி படுத்திருப்பதைப் பார்த்தாள்.
முனங்கிக் கொண்டு படுத்து கிடந்த கிழவி பார்வதியைக் கண்டதும் கைகளை ஊன்றிக் கொண்டு தரையிலே அமர்ந்தாள்.
கண்களை இரண்டு பக்கமும் உருட்டி னாள். முகத்தைக் கோணல்மாணலாக ஆக்கிக் கொண்டாள்.
பிறகு கோபமாகச் சொன்னாள். “ஏய் மூதேவி... இங்க என்னாத்துக்கு வந்த, பரசிறுக்கி. போ... வெளிய... இந்த ஓடுகாழி

Page 13
வந்திருக்கானு நீ வந்தியா ... போ.. போ...''
பார்வதி கிழவியின் சுடுசொற்களைக் கேட்டு அப்படியே வாசற்படியில் நின்றாள்.
பெரியவன் அவளை விட்டு உள்ளே போனான்.
"என்னா கெழவி... இந்த போடு போடுது! சரி... சரி... இத பெரசனயா எடுத்துக்கிறாத. இந்த கெழவி எப்பவும் இப்படிதான். உள்ள வந்து ஒக்காரு. அந்த பேக்கில் பிஸ்கட்பெக்கட் வச்சிருக்கேன். புள்ளகளுக்கு எடுத்துக் கொடு. நான்.. தேத்தண்ணி ஊத்திக்கிட்டு வாரேன்" என்ற அம்பிகா குசினிக்கு சென்றாள்.
பார்வதி தயக்கத்துடன் உள்ளே வந்து பெஞ்சில குந்திக் கொண்டு பிள்ளைகளின்
கைகளைப்பிடித்து குந்த வைத்தாள்.
கிழவி மீண்டும் பார்வதியைப் பார்த்தாள். அவளின் பார்வை, பார்வதியை அச்சுறுத்தியது போல இருந்தது.
பார்வதி கொஞ்சம் சுதாகரித்துக்கொண்டே கிழவியைப் பார்த்துக் கேட்டாள்.
"என்னா ஆத்தா... ஒடம்பு எப்படி இருக் குது. ஒரு கெழமயாகாச்சனு கெடந்த, வாங்கி தந்த மருந்தெல்லாம் ஒழுங்கா குடிச்சியா?" என்று குசலம் விசாரித்தாள்.
"ஏய்... நாசமா ... போனவளே.... புதுசா ... என்னா நாடகம் பண்ணுறியா... சரிதா.... போடி ... போ.. பெரிய இவளாட்டம். இங்க வந்துட்ட. மரியாதயா போயிரு..." என்று கிழவி முறைத்தாள்.
பார்வதி மெளனமாக இருந்தாள். "ஏன்னா சொல்லுறேன். காது கேக்கலையா.. இந்த சிறுக்கிக்கு ஒண்ணும் தெரியாது. நீ அவ மனசுல வெசம் கலந்துடாத... ஏ... மகன் ஜெயிலுக்கு அனுப்பிட்டு ஒண்ணும் தெரியாதவ மாதிரி குந்திக்கிட்டுருக்க... "கிழவி அவளை வார்த்தைகளினால் குத்திக்கொண்டு இருந்தாள்.
அம்பிகை சாயத்தண்ணியை ஆவிபறக்க மேசையில் கொண்டு வந்து வைத்தாள். பிறகு சொன்னாள்.
"என்னா இந்த கெழவி .. ஒண்ண போக சொல்லி சத்தம் பலமா போடுது. என்ன விசயம். பார்வதியே ரொம்ப நொந்துபோயிருக்கா.. அதுல வேற இந்த கெழவி.. ரொம்ப பேசிக்கிட்டிருக்கா... இந்தா தேத்தண்ணியகுடி” என்றவள் பிள்ளைகளுக்கு கொடுப்பதற்காக சாயத்தை சின்ன 'கப்புகளில் ஊற்றினாள்.
தேயிலைச் சாயத்தை குடித்துக்கொண்டே பார்வதி கேட்டாள்
10

11
"என்னா செய்யிர ..... அம்பிகா... செல வுக்கு என்னா பண்ணுற, அசந்தா எப்படி இருக்கா...."
"ம்.. பதுளையில் ஒரு 'கார்மென்ட் பெக்டரியில் ' வேல செய்யிரன். சாப்பாடு செஞ்சி கொடுக்கிறேன்." "ஏதோ வயித்து பொலப்புக்கு போதுமானதா இருக்கு...''
"எப்பில் கோடுல வழக்கு என்னா ஆச்சி?” பார்வதி கேட்டாள்.
அம்பிகை சில நிமிடங்கள் மௌனமாக இருந்துவிட்டு ஆழமான பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டாள். பிறகு சொன்னாள்.
"கண்டி ஐகோட்டுல வழக்கு தோத்து போயிருச்சி. பெறகு அப்பில் பண்ணி அங்கேயும் தோத்து போயிருச்சி. இப்ப சுப்பிரிம் கோட்டுக்கு போகனுமுனு லோயர் சொல்லுறாரு... சல்லி தான் பெரச்சன. பெரிய தொகய எங்க போய் தேடுவேன்".
அம்பிகையின் வார்த்தைகள் பார்வதியை மௌனமாக்கின. அவளின் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன. முந்தானையை இழுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"அம்பிக... என்னா செய்யிரது... நடக் கிறது நடக்கட்டும். மூனு நாள் மனச தேத்திக்கிட்டேன். இந்த ரெண்டு பேரையும் வளர்த்துட்டா சரி. ஓம்புட்டு வாழ்க்கதான் ரொம்ப அநியாயமா போயிருச்சி. எங்க வூட்டுகாரங்க கொஞ்சம் யோசிசயிருந்தா இந்த நெழம் எங்களுக்கு வந்திருக்காது. பாரு இந்த புள்ளகள் ஒழுங்கா சாப்பாடு போட முடியுதா ... குளிருக்கு ... ஒழுங்கா சுவிட்டர் கூட இல்ல. போன கெழம் சின்னவனுக்கு சொகமில்லாம ஆஸ்பத்திரியில ரெண்டு நாளா இருந்தா... கையில காசும் இல்ல. படாத பாடுபட்டுகிட்டு இருக்கேன். அவருட்டு அம்மாவும் இங்க வாரது இல்ல. என்ன கட்டுனேனாலதா இப்படி நடந்துச்சாம். நா ராசியில்லா ஆளாம்." என்றாள் உணர்ச்சியற்ற
குரலில் பார்வதி.
"ஆமா... இருக்கிறதா பின்ன. நீ தரித்தினியம் புடிச்ச ஆளுனுதா.. இங்க ஒன்ன வரவேணானு மொதலயே சொன்னேன். புள்ளகல கூட்டிக்கிட்டு ஒடனே .. போயிரு... போ..." கிழவி நடுவில் மறித்துக் கத்தினாள்.
"இந்தா... கெழவி பேசாம கெட. ஏதோ பெரிய வருத்தக்காரியாட்டம் படுத்துக் கெடந்த. இப்ப என்னாடானா... இப்பிடி எழும்பிக்கிட்டு இவள இப்பிடி நாயாட்டம் பேசி வெறட்டுர. என்னானு கேக்கிறேன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 14
ஏதோ... பெரிய உத்தமன பெத்து, ஒலகமே போற்றுற மாதிரியில்ல கத்துற. கொலகாரன இல்ல பெத்திருக்க" அம்பிகை ஆத்திரத்தின் உச்சிக்குப் போனாள்.
"இந்தா நிறுத்து... ஏ மகென் இல்லாம நீ எங்கெங்க போய் கூத்தடிக்கிறனு எனக்கு தெரியும். பெரிய யோக்கியவ மாதி கதைச்சிக் கிட்டு போற. நல்லா இருந்தவன் ஏம்புட்டு மகென். ஏதோ ஆத்திரத்தில் கத்திய எடுத்துப் புட்டான். அம்புட்டுதான்.'' கிழவி மகனுக் காக வாதாடினாள்.
"எல்லாரும் அவங்க இஸ்டபடி செஞ்சு புட்டிங்க. கஸ்டப்படுறது யாரு... நா... தான்..."
அம்பிகை கிழவிக்கு பதிலுரைத்தாள்.
"வேணாம் நா போறேன். சண்ட என்னால வரக்கூடாது. நடந்ததையே தாங்கிக்கிற முடி யல. இதுலவேற.. இன்னொன்னு...' என்று
கூறிய பார்வதி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வெளியில் நடந்தாள்.
அம்பிகை அவளின் பின்னால் ஓடி வந்தாள்.
"ஏய்... பார்வதி என்னா... போறியா.. ஆமா.. ஒண்ணு தெரிஞ்சுகிறனும். கெழவி ஏன்னா ஓமேல இப்பிடி பாயிரா? என்ன கலகலனு கொஞ்ச நேரம் ஒன்னோட பேச விடுராயில்ல"
பார்வதி அம்பிகையைத் தீர்க்கமாகப் பார்த்தாள்!
பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருந்தன.
"சொல்லு பார்வதி.. சொல்லு... கெழவி இங்க வாரேன்னா? சும்மா ஏ இங்க வாரனு வேணாமுனு சொல்லிடுவா. இப்ப ஒண்ண யும் போக சொல்லுரா. இந்த பச்சக் கொழந்தங்க கூட மேல எரக்கம் இல்லாம இருக்கா. ஏன்..?” அம்பிகையின் சந்தேகம் பூதாகாரமாய் உருவெடுத்திருந்ததை பார்வதி உணர்ந்திருந்தாள்.
"உண்மய சொன்னா... நீ.. என்ன நெனப்பியோ தெரியாது. உன் மனச ஏன் கொழப்புவானேனு பாக்கிறேன்.” என்றாள் மெதுவாக பார்வதி.
"பரவாயில்ல சொல்லு. எப்போவோ மனசு கல்லாகிப்போச்சு... அவருக்கு மரண தண்டன கொடுத்ததவிடவா பெரிசா எதயும் சொல்லி விடப்போற.'' என்ற அம்பிகை பார்வதியைக்
கூர்ந்து பார்த்தாள்.
பிள்ளைகள் பார்வதியை இரண்டு புறம் இறுகக் கட்டிக் கொண்டு நின்றன. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013
கலகல ஒமேல ரிஞ்சுகிற போறியா.

"அம்பிகா... இவ்வளவு நாளும் இத சொல்லலனு ஏன்னோட கோவிக்காத. நீ கேட்டதால சொல்லுறேன். நீ நெனக்கிறமாதிரி கோவில் கமிட்டி சண்டமட்டுமில்ல" என்ற பார்வதி அம்பிகையை பார்த்தாள்.
"வேற .. சொல்லு என்னா நடந்திருச்சினு சொல்லு"
அம்பிகை பார்வதியை அவசரப்படுத்தி னாள். இரண்டு கைகளினாலும் அவளின் தோளினை உலுக்கினாள்.
இரண்டு பேருமே கோவில் கமிட்டியிலே இருந்தது உண்மதான். அம்பிகா நீ இந்த தோட்டத்துக்குகல்யாணம் முடிஞ்சோனதான் வந்த. அதுக்கு முன்னால் நடந்தது உனக்கு தெரியாது தானே." என்று வார்த்தைகளை இழுத்தாள் பார்வதி.
"என்ன நடந்திருச்சி ...?"அம்பிகா ஆவலாகக் கேட்டாள்.
"ஓம்புட்டு புருஷன் எங்க வீட்டுக்காரருட்டு தங்கச்சியோட ரொம்ப நாளா பழகி இருக்காரு. ஒருமொறகருவகூடகலைச்சியிருக்காங்கலாம். ஆனா கல்யாணமுனு வந்தோன அவள கட்ட ஏலாதுனு சொல்லிட்டார். என்ன காரணமுனு தெரியல. இந்த பெரச்சனசம்பந்தமா அடிக்கடி வாய்த்தர்க்கம் வந்திருக்கு. அன்னைக்கு அது பெரிசாகி கொலயில முடிஞ்சிருக்கு." பார்வதி சொல்லிவிட்டு இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு நடந்தாள்.
அம்பிகையின் இதயம் ஒரு தரம் நின்று விட்டது போல இருந்தது. ஆயிரம் சம்மட்டி யால் தன் தலையில் அடிப்பதைப் போல இருந்தது. ஒரு சில கணங்கள் அசைவற்று அப்படியே நின்றாள்.
தன் கணவனின் பிம்பங்கள் சிதறி நாலா பக்கமும் வெடித்துச் சிதறின. மனக்கோட்டை 'தடால்' என்று சரிந்து விழுந்தது.
அசையாமல் நின்றாள் அம்பிகா! மழை பெய்யத் தொடங்கியதும் கன்னத்தில் விழுந்த நீர் திவலைகளில் அவள் நிஜத்துக்கு வந்தாள்.
சடாரென்று ஒரு முடிவுக்கு வந்தவளைப் போல லயத்துக்கு விருட்டென்று திரும்பி வந்தாள்.
கதவைப் படார் என்று சாத்தினாள். மீண்டும் சாளரத்துக்கருகில் வந்து நின்றாள். தனது லோயருக்கு கைத்தொலைபேசியில் எண்களை அழுத்தினாள்.
"ஹலோ..." மறுமுனையில் மீண்டும்
11

Page 15
24 HP
ஈராக்ககாககாககாகாககாகாக கைகோகாககாகா
அவளது லோயர் வந்தார்.
"சார். மன்னிச்சிருங்க. ஏம்புட்டு புருஷ னுக்கு எப்பில் செய்ய வேணாம். நீங்க கேட்ட பணத்த குடுக்க முடியல” என்று திடமாகச் சொன்ன அம்பிகை தொடர்பை துண்டித்துவிட்டு கிழவியைப் பார்த்தாள்.
அவள் சாவகாசமாக பாயில் படுத்துக் கிடந்தாள்.
"ஏய் கிழவி.. நா ... இப்ப போறேன்... மூனு நாளுள் திரும்பி வருவேன். ஓம்புட்டு சாமான் உடுப்பெல்லாத்தையும் மூட்டை கட்டிவை. நீ இனி இங்க தனியா இருக்க வேணாம். என்னோட பதுளைக்கு வந்திடு" என்றவள் தான் கொண்டு வந்த டெவலிங் பேக்கில் தனது துணி மணிகளை அடுக்கிக்கொண்டு வெளியில் வந்தாள்.
கிழவி மீண்டும் விருட்டென்று பாயில் இருந்து எழும்பி உக்காந்து கொண்டு சொன் னாள்.
"குளிரு உசிர வாங்குது. இந்த சிறுக்கி கதவ தொரந்து வுட்டு போறா. ஏய்... சிறுக்கி... கதவ சாத்திட்டு போ”
கொலை வழக்கு அதி உச்ச நீதிமன்றத்துக்கு மேல் மனு செய்யப்பட்டிருந்தது.
சங்கரன் சட்டத்தரணிக்கு அம்பிகையின் கணவன் கொலைவழக்கில் ஏதோ ஒரு புள்ளி மறைந்திருப்பதையும் அதை சுற்றி கவனமாக பரிசீலனைக்கு உட்படுத்தி அதன் மூலம் பெறப்படும் முடிவைக் கொண்டு வாதாடவும் கொலைத் தீர்ப்பை மாற்றவும் முடியும்
12

என்றும் அவரின் ஆழ் மனம் பேசியது.
இதன் காரணமாகவே கடந்த இரண்டு நாட்களாக அவரின் சிந்தனையும் செயற்பாடும் மற்றவர்களுக்கும் வீட்டார்களுக்கும் புரியாத புதிராக இருந்தது.
மிருகத்தை வேட்டையாடும் புலியைப் போல பொறுமையாக காத்திருந்து தனக்கு எல்லாத் தரவுகளும், ஒன்றுகூடி வரும்போது எதிரணியை திணறடிக்கும் தொழில்வித்தை அவருக்கு பாடசாலைப் பருவத்திலே நடக்கும் விவாதப் போட்டிகளில் அப்பட்டமாகத் தெரிய வந்தன. பாடசாலை அதிபர் வாதிடும் திறமை' அறிந்தவர் என்பதால் சங்கரனை சட்டம் படிக்க அறிவுரை செய்தார்.
இன்றுவரை சங்கரன் தொழிலில் எப்போ துமே தோற்றதில்லை! ஆனால் இன்று! இரண்டு நாட்களாக சட்ட நூலகத்தில் பலவிதமான 'மரணத்தீர்ப்புக்களை' வாசித்தே கண்கள் சோர்வடைந்திருந்தன அவருக்கு. ஆனாலும் அடி மனதில் எழுந்த உத்வேகம் எல்லாவற்றையும் மீறி அவரைத் துடிப்பாகச் செயற்பட வைத்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் சட்டப் புத்தகங்களை மூடி வைத்து விட்டு புதினப்பத்திரிகை பகுதிக்கு வந்தவர் ஒவ்வொரு பத்திரி கையாக வாசித்துவிட்டு ஒரு பெரிய கொட் டாவியொன்றை கொஞ்சம் சத்தமாக இட்டுக் கொண்டார். கண்ணாடியை முகத்திலிருந்து கழற்றி மெல்லத் துடைத்துக் கொண்டே மீண்டும் அணிந்துக்கொண்டு கடைசியாக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 16
மேசையில் கிடந்த தஐலன்ட்' பத்திரிகையினை எடுத்து வாசித்தார். முன்பக்கத்தில் எப்போதும் போல அரசியல்வாதிகளின் காட்டுக் கூச்சல், கற்பழிப்பு, கொலை.
உள்பக்கத்தை புரட்டினார்.
அவருக்கு அதிர்ஸ்டம் அந்த பக்கத்திலே காத்திருந்தது.
'திடீர் கோபம்' என்பதைப் பற்றிய அண் மைக்காலத் தீர்ப்பு வெளியாகியிருந்தது. பஞ்சாப் அரசு எதிர் குத்வர்சிங் என்கிற வழக்கின் சாரமே திடீர் கோபம் என்றால் என்ன? எத்தனை நிமிடத்துக்கு நீடித்திருக்க முடியும் என்பதைப் பற்றியெல்லாம் மிக அண்மைக் காலத்தில் சட்ட உலகத்திற்கு கொண்டு வந்த தீர்ப்பாக இருந்தது.
சங்கரனின் கண்கள் வெளிச்சமாகின. அவ ரின் வலையில் மீன்கள் சிக்கிக்கொண்டன.
அவர் நூலகத்தை விட்டு வெளியேறித் தனது அலுவலகத்துக்குள் நுழைந்தவுடனேயே மடிக் கணினியைத்திறந்து பஞ்சாப்பின் அண்மைக்கால சட்ட தீர்ப்புகளை திறந்து மிகக் கவனமாகப் பார்த்தார். அரை மணித்தியாலத்திற்கு பின்னர் அவர் தேடிய பத்திரிகையில் வெளியாகிய மிக அண்மைக் காலத் தீர்ப்பு விலாவாரி யாக கூறப்பட்டிருந்தது. தீர்ப்பைப் பதிவு செய்து "சேவ்' செய்து அதை பிரதி பண்ணிக் கொண்டார்.
தனது ஜூனியர் மாலதியை அழைத்தார். "என்ன சார்...'' "அம்பிகை கணவரின் மேடர்கேஸ் சம்பந்த மாக நான் நாளைக்கு ஜெயிலுக்கு போகனும். 'பெடிஷன்', 'எப்பிடெவிட்' எல்லாம் ரெடி பண்ணிவையுங்க" என்று கட்டளை இட்டதன் பின்னர் குற்றவியல் தண்டனைக்கோவை எனும் சட்ட நூலைத் தேடினார்.
"சேர்.. அம்பிகா இந்த கேசை எப்பில் செய்ய வேண்டாம் என்று சொன்னாளே... ஏன்.. சேர் எப்பில் செய்ய போறிங்க?” என்று கேட்டாள் மாலதி.
"நோ.. நோ... சீ இஸ் பிளாண்டேஷன் ஏரியா... சோ... அவளிடம் எப்படி பணத்தை எதிர்பார்க்கிறது. அவள் வேண்டாம் என்று சொன்னாலும் இந்த மேடர் கேசுல ஒரு பொயின்ட டிஸ்கவர் பண்ணிட்டேன். அத யூஸ்பண்ணிப்பார்ப்போமே. ஏன் அநியாயமா ஒரு உசிர கொடுப்பானேன்..." என்று சொன்ன சங்கரன் வேலையில் ஆழ்ந்திருந்தார்.
மறுநாள். காலை சரியாக பத்து மணிக்கு அவரின் ஜூனியர் மாலதியுடன் வெலிக்கடை சிறையில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

இதில் 12
ஆணையாளருடன் வந்தவிடயத்தை பவ்வியமாகக் கூறி தான் தயாரித்த மனுவின் போட்டோ பிரதியொன்றை அவருக்கு வழங்கினார்.
ஆணையாளர் மனுவை படித்துவிட்டு சங்கரனை ஒரு முறை பார்த்துச் சிரித்தார்.
"ஓகே.. மிஸ்டர் சங்கரன்... பேர்மிஷன் க்ராண்டட் என்றார்.”
சங்கரன் சிரித்தப்படியே சிறை அலுவல ரோடு அம்பிகையின் கணவனை காணச் சென்றார்.
ஒரு மணித்தியாலத்திற்குள் வந்த காரியம் கச்சிதமாக முடிந்தது. மாலதி சத்தியக் கடதாசியில் அம்பிகையின் கணவன் கையொப்பம் இட அதை உறுதிப்படுத்தி கையொப்பம் இட்டு அதில் ஒரு பிரதியையும் ஆணையாளருக்காக சிறை அலுவலரிடம் கொடுத்தாள்.
"ஓகே.. வந்த காரியம் நல்லபடியாக முடிந்து விட்டது. இன்றே பேப்பர்ஸ் எல்லாம் தயார் செய்து வையுங்கள். இன்று மூன்று மணிக்குள் முடிந்தால் சுப்பிறிம் கோர்டில் பைல் பண்ணுங்கள். அல்லது டுமாரோ மோனிங்”
என்று கூறிய சங்கரன் காரில் ஏறினார்.
மாலதியும் காரில் ஏறிக்கொண்டாள். ஓர் உயிரினைக் காப்பாற்றும் முனைப்பில் அவர் சங்கமமாகினார்.
மூன்று வாரங்களுக்குப்பின்னர் மாலதி வழக்குத் தீர்ப்பைப்பற்றி சங்கரனுக்கு அறிவிக்க சங்கரன் மகிழ்ச்சியில் திளைத்தார். பிறகு அமைதியாகச் சொன்னார்.
"எனக்கு தெரியும். இந்த கேஸ்பேவராகவரும் என்று. பத்திரிகையில் வந்த 'லேட்டஸ்கேஸ்' மாத்திரம் படிக்கவில்லையென்றால் கொஞ்சம் கஸ்டமாக போயிருக்கும். ஏதோ... அம்பிகை யின் அதிஸ்டம்.." என்று சொல்லிச் சிரித்தார் சங்கரன்.
வறுமையும் சோகமும் கோடைக்கால பீலிக்கரையாய்
அவள் சோபை இழந்து போயிருந்தாள். நமத்துப் போன கண்கள், வாரிவிடாத வெள்ளை நரை எட்டிப்பார்க்கும்
தலைமயிர்கள், மெலிந்த அவளைப் பனிக் குளிராய் வாட்டி எடுத்திருந்தது.
13

Page 17
"சேர்... பத்திரிகையில் வந்த நியூஸ் இப்படி உபயோமாகிப் போகுமென்று நான் நினைக்க வேயில்லை . கண்டி ஐ கோர்டிலும் எப்பில் கோடிலும் மரண தண்டனை 'கன்போம்' என்றபடியால் சுப்பிரிம் கோர்டிலும் மேடரை 'கன்போம்' செய்வினம் என்று நினைத்தனான்" என்றாள் மாலதி.
"நோ.. நோ... சட்டப்பிழைகளை மாத்தி ரமே சுப்பிரிம் கோர்டில் 'ஹாகீமண்ட்' செய்ய முடியும். பஞ்சாப் வழக்கில் குத்வர்சிங் இறந்தவனை அடித்துக் காயப்படுத்தி விட்டு பதினான்கு நிமிடத்துக்குப் பின் னர் இறந்தவனை மீண்டும் கத்தியால் குத்தியிருக்கின்றான். சோ... இந்தக் கொலை யின் பெக்கிரவுண்டைப் பார்த்தால், கொலையாளி இறந்தவனோடு நீண்ட பகையைக் கொண்டிருந்தாலும் சம்பவ தினத்திற்கு எதேச்சையாக சந்தித்து வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றான். குறித்த நேரமே கொலைக்கான களமாக மாறிவிட்டது. ஆக கொலை செய்தவன் "அவனைக் கொல்ல வேண்டும் என்கிற 'வேட்கை' அல்லது 'மனம்' அவனுக்கு அப்போது இல்லை. நடந்த சண்டையில் கொலையாளி அதிக ஆத்திரத்துடனேயே கொலையைச் செய்திருக்கின்றான் என்று சுட்டி காட்டிய நீதியரசர்கள் அதற்கான விளக்கமாக திடீர் கோபாவேசம் பதினான்கு நிமிடங்களுக்கு நீடித்திருக்கலாம் எனும் கணிப்பை உறுதி செய்துள்ளனர். சோ... கொலையாளி திட்டம் போட்டு கொலையை செய்யவில்லை என்பதும் தொடர் கோபத் தில் கொலையைச் செய்திருப்பதால் மரண தண்டனை விதிக்கமுடியாதென்பதும் நீதி யரசர்களின் முடிவாக இருந்தது” என்றார் சங்கரன்.
"இந்தத் தீர்ப்பை எப்படி இந்த வழக்கில் சுட்டிக்காட்டினீர்கள் சேர்" என்றாள் மாலதி.
சங்கரன் மெல்லச் சிரித்து விட்டுச் சொன்னார்.
"அதுதான்... கேஸ் நடக்கும்போது கோட்டுக்கு வந்து அவதானிக்க வேண்டும். கேஸ் நடந்த அன்று மாலதி வரவில்லை. ஏதோ பேர்ஷனல் மெட்டர் என்று போய்விட்டீர்கள் இல்லையா"
"ஓம்... சேர்... சொரி" மாலதி கொஞ்சம் வெட்கத்தில் குன்றிப்போனாள்.
"சரி... ஓகே. இந்த கேஸில் ஏறத்தாழ பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்களுக்குள்
14

கொலை நடந்திருக்கின்றது.பொலிஸ் ரிப்போட்டின்படி கொலை நடைபெற்ற நேரம் அரை மணித்தியாலம் என்றும் சாட்சிகளின் கூற்றுப்படி முக்கால் மணித்தியாலம் என்றும் கோவில் கமிட்டி தலைவரின் வாக்கு மூலப்படி பத்து நிமிடங்கள் என்றும் குளறுபடி இருந்தமையினால் சரியான நேரத்தை கீழ் நீதிமன்றங்கள் கணிக்கத் தவறி விட்டன. சோ... இந்த கேஸ் எங்களுக்குச் சாதகமாய் போய்விட்டது" - "என்றுகூறியசங்கரன்கண்ணாடியை கழற்றி 'உப்பூ' என்று ஊதி மெல்லிய துணியனால் துடைத்துக் கொண்டு மீண்டும் அணிந்துக் கொண்டே தனது கைத்தொலைபேசியில் அம்பிகையின் இலக்கத்தை தேடினார். அம்பிகையின் இலக்கத்தை கண்டதும் அழுத்திவிட்டார். சில கணங்கள் தான்!
"ஹலோ... சேரா... சேர். வழக்கு எப்பில் செய்யாதீங்கனு சொல்லிவிட்டேனே சேர்... அவரு செஞ்சது தப்புனு எனக்கும்படுது. அதனாலதான் சேர். பணத்தையும் எப்பில் பண்ணுறதுக்காக நா... தேடுறத நிப்பாட் டிட்டேன். என்ன மன்னிச்சிருங்க சேர்...' அம்பிகை அடுத்த முனையில் இருந்து திடமாகப் பதில் தந்தாள்.
"ஹாலோ... போன வச்சிடாதீங்க சொல்லப்போற விடயத்தைக் கேட்டா சந்தோஷப்படுவிங்க. உங்கள் கணவரோட நீங்க வெகு சீக்கிரத்தில் சேரபோறீங்க. வழக்கு நானே பயில் பண்ணி கோட்டுல.. தீர்ப்பும் தந்துட்டாங்க. ஏற்கனவே ... ஐந்து வருடம் ஜெயில்ல இருந்தாரு. இன்னும் பத்து வருடம் இருக்க வேண்டும். அவ்வளவு தான். மரண தண்டனையை நீக்கி விட்டது கோர்ட்.
"ஓல் த பெஸ்ட்" சங்கரன் அம்பிகையின் பதிலை எதிர்ப்பார்க்காமலேயே தொடர்பைத் துண்டித்து விட்டார். பின்னர் மாலதியை மிகவும் அர்த்தத்துடன் பார்த்தார்.
"இப்படியொரு நல்ல மனுசனுடன் வேலை பார்க்கிறோமே” என்று நினைத்து மகிழ்ச்சியானாள் மாலதி.
அம்பிகைக்கு சங்கரன் தொடர்பைத் துண்டித்தது தெரியவில்லை. தான் காண்பது கனவா, நனவா என்று அறிந்துக்கொள்ள வெகுநேரமாகிப் போனது.
அவள் நிஜத்துக்கு வந்தபோது அவள் திடமாக முடிவெடுத்திருந்தாள். "இனிமேல்
அவனுடன் வாழப்போவதில்லை”
(உண்மைச் சம்பவம் சிறுகதையாக)
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 18
கே
வானமா
இங்
இதுவும் இந்த நாள்
இனியும் நான்
எனமணி
இ-07
உரியவர்
உ.
தா
விர்
முன் முகம்
- eyd;rth
(அவுஸ்திரேலியா)
பரந்த அறிலை
இந்த நாள்! இந்த .
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

7டி கற்பனையில் இதயம் குதூகலம் கொண்டாட ய் வண்ணக் கனவுகளில் எண்ணங்கள் மிதக்க பட்டாம் பூச்சியாய் பறந்து திரிந்த பருவங்கள் நாளில் நினைத்தாலே இனித்திடும் இளமைகள்
அது அந்த நாள் - இன்ப நாள்.
இடையிலும் பூத்த இனிமை உறவுகள்
இது வரை நாள் தொடர்கிறதே பூண்ட அகலா நட்பு அன்றேற) இதமான நாள்.
எதிர்பார்க்கின்றேன் வேண்டும் ஓர் அந்த நாள்
அதை கூறுகின்றேன் இந்த நாள்.
ணவர் ஒன்றே சேர்ந்து, கூட்டாகவே அமர்ந்து,
தமிழ் சொந்தங்கள் ஒருங்கு கூடி
தனிமை தவிர்த்திடும் நாள்.
து)
ஊருக்கு பெண்ணே உபதேசம் - உனக்கு
இல்லையடி கண்ணே பிரச்சாரிக்கும் உபரி சாமிகள் உதறி
இனம் காணும் உண்மை நாள்.
குருவிகள் பல சேர்ந்து கூடொன்று கட்டி
கூட்டாக குடியிருக்கும் வேளை கொடுநாகம் புகுந்து குடியிருப்பு அதனை கொடுமை புரிந்து கலைப்பது பலிக்காமல் புறமுதுகு காட்டி ஓடியே ஒடுங்கும் நாள்.
நாற்காலியை உட்கார முடியாதார கவர்ந்து,
தோள் மீதே சுமந்து திரிந்து நொந்து தறி எறிந்தே உடையவர்க்களித்து ஓடும் நாள்.
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி எனும் அதுவாக எண்ணி தன் பொல்லாச் சிறகை இத்தே ஆட்டம் போடும் கூத்தை நிறுத்தும் நாள்.
உள்ளொன்று வைத்து, புறம் மற்றொன்று பேசி மலரந்து பின்புறம் குத்துபவர் துறக்கும் நாள்.
வேண்டுவன வேண்டி விடயங்கள் அடைந்த பின் செய்தன மறந்து சேற்றை வாரி இறைப்பார்
சிதையும் நாள்.
பாத்திரம் அறிந்தே பழகிட வேண்டும் என்ற வ, பராசக்தியே நீ எனக்கு ஈந்தருளும் நந்நாள்
நாள் என் இதயம் இறுக எதிர்பார்த்து துடிக்கும் அந்த நாள்... அந்த நாள்!
15

Page 19
எம்.ஏ.நுஃமானின்
அதிமானி
எடுத்துரைபியல்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
-- III மனிதனது நாகரீக வளர்ச்சியையும் அதில் நிலவிய முரண்நிலைகளால் ஏற்பட்ட விளைவு களையும் விளக்குவதாக அமைந்துள்ள அதிமானிடன் பனுவலானது, வரலாற்று வளர்ச்சியை உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான முரண்பாடாகவும் அதனடிப்படையிலான மாற்றமாகவும் காட்ட முயல்கின்றது. அதா வது வரலாற்றுப் பாதையில் கல்லிருந்து நவீன இயந்திரம் வரை உற்பத்திக் கருவிகள் வளர்ச்சி பெற்றன. இது மக்களுடைய வாழ்விலும் உற்பத்தி உறவிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதுவே சமுதாய வளர்ச்சிக்கு வித்திட்டதாக கூறும் ஆசிரியர், வேட்டையுகம் முதல் மக்கள் புரட்சி வெடித்தது வரையாக எட்டுக் காட்சிகளில் சமுதாய படிமலர்ச்சி யினை விளக்குகின்றார். ஆனால், இது சமுதாய வளர்ச்சி பற்றிய ஒரு அரைகுறை சித்திரம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக ஆசிரியர் காட்டும் வேடன் முதிர்ச்சியடைந்த வேடனாவான். அவன் நெருப்பின் உபயோகம் அறிந்தவன், வேட் டையாடிப் பெற்ற மாமிசங்களை உண்டு குடும்பமாக (மனைவி, பிள்ளைகள்) கற் குகைகளில் வாழ்கின்றான். தொடர்ந்து அடுத்த கட்டத்தில் வேட்டையாடிப் பிழைத்த வாழ்விலிருந்து மாறி மிருகங்களை வளர்த்தல், ஆதிகால முறைமையிலமைந்த மேய்ச்சல் மற்றும் சிறுதானியங்களைப் பயி ரிட்டு நிலையானதொரு இடத்தில் வாழத் தொடங்குகின்றான்.
இவ்வாறு மலைப்பகுதிகளிலிருந்து காடுகளுக்குள் பிரவேசித்த மனிதன், அடுத்த கட்டத்தில் ஆற்றங்கரையோரங்களில் குடி யேறி விவசாயத்தினை மேற்கொள்கின்றான். 16

டன்:
::::::An:/ES', 'liti:11:41:14:14:17:44:14:14:14:11:"ht:'ar:14
எம்.எம்.ஜெயசீலன்
த (உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) இங்கு கிடைக்கப்பெற்ற உபரியானது பரிவர்த் தனை செய்வதற்கான சாத்தியப்பாடுகளைப் பெருக்கியது. இதனால் வணிகமும் வளர்ச்சிப் பெற்றது. இந்நிலையானது உற்பத்தியில் ஈடுபடாத ஒரு குழுமத்தினை உற்பத்தியின் மீதும் உற்பத்தி பொருளின் மீதும் உரிமை பெற்றவர்களாக்கியது. அத்தோடு உற்பத்தித் துறைகளிடையே (மேய்ச்சல், உழுதல், கைத்தொழில்) வேலைப் பிரிவினைகளும் தோற்றம் பெற்றன.
இத்தகைய சூழ்நிலையானது ஒருசிலர் கையில் செல்வம் குவிவது சாத்தியமாகும் நிலைமையையும் ஒரு சிறுதொகை கூட்டத் தினரின் கையில் உற்பத்தி சாதனங்கள் குவி யும் நிலையையும் தோற்றுவித்ததோடு ஒரு சிறு தொகையினருக்கு அதிகமானோர் கீழ்ப் படுத்தப்பட்டு அடிமைகளாக மாற்றப்படும் நிலமையையும் தோற்றுவித்தது என்பதை பூடகமாக கூறும் ஆசிரியர், அடுத்தகட்ட சமுதாய வளர்ச்சியில் இதன் விளைவுகளை வெளிப்படுத்துகின்றார். அதாவது விவசாய சமுதாயத்திற்குப் பிறகு வளர்ச்சி பெற்ற சமுதாயமாக கைத்தொழில்மய மற்றும் இயந்திர தொழில்மய சமுதாயத்தினைக் கூறும் ஆசிரியர், இச்சமுதாயத்திலே கப்பல் முதல் வான்வெளிக் கப்பல் வரை கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தொடர்ந்தும் இந்தப் புதிய உற்பத்திச் சக்திகளையும் தமது உடை மையாகக் கொண்ட சிறு தொகையினர் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து, இப்புவிக் கோளத்தையும் தாண்டி வேற்றுக்கிரகங்களில் வாழ முனைவதாக கூறுவதோடு இவ்வளர்ச் சிக்கு அடிப்படையாக அமைந்த உடலு ழைப்பாளர்களான பெரும்பான்மைச் சமு + தாயம் பரட்டைத் தலையுடனும் பசித்த கண்களுடனும் வீதிகளில் அலைவதாகக்
கூறுகின்றார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 20
இந்த முரண்நிலை வளர்ச்சியின் உச்சத்திலே அடிமைப்பட்டுக்கிடக்கும் மக்களின் மனதிலே ஏற்பட்ட மாற்றத்தினை பின்வருமாறு பதிவு செய்கின்றார் ஆசிரியர்
இளைத்த பாதியின் இதயத்துள்ளே / உயிர் வாழ்வதற்கோர் வேட்கை உதித்ததால்
பூமியில் அவன்ஓர் போரில் குதித்தான்' அதாவது ஆண்டாண்டு காலமாக தம்மை அடக்கியாண்டு சுரண்டியவர்களுக்கு எதிராக பாட்டாளி மக்கள் போரிடத் தொடங்கு கின்றனர். அதிகாரவர்க்கமோ தனது வலிய கரங்களை அகல விரித்து பாட்டாளிமக்களின் குரல் வளையை நெரிக்கின்றது. என்றாலும் பெரும்பான்மை இனமான பாட்டாளி மக்கள் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராடியதால் சிறு தொகை யினரான அதிகார வர்க்கத்தினரைவிட வலிமைப் படைத்தவர்களாகி அவர்களுக்கு எதிராக பெரும் போர் புரிவதாக கூறும் ஆசிரியர் அவர்களை அதிமானிடர்களாக சித்திரிப்பதால் இப் பெரு ம் போரல் பாட் டாளி மக்களே
வேட்டைச் சமுதா வெற்றி பெறுவர் என்பதையும் வெளிப் படுத்துகின்றார் என
லாம்.
மேய்ச்சல் சமுதா இவ்வாறு நோக்கும் போது இப்பனுவலா னது மனித சமூக
விவசாய சமுதய வளர்ச்சி பற்றிய ஒரு பொத்தம் பொதுவான ஒரு அரைகுறை சித்திர மாக அமைவதைக்
கைத்தொழில் மற்றும் இ க ா ண ல ா ம .. ஏனெனில் முதிர்ந்த
01. க வேடன் நிலை யில் ஆரம்பிக்கும் பனுவ லானது மேய்ச்சல் சமுதாயம், வேளாண்
02. வ மைச் சமுதாயம், கைத் தொழில், இயந்திர மய சமுதாயம் மற்றும் பாட்டாளி மக்கள் புரட்சி என சமுதாய வளர்ச்சிக் கட்டங்களை வகைப்படுத்துகிறது. அத் தோடு ஒவ்வொரு சமுதாய கட்டத்திலும் காட்சிப்படுத்தப்படும் நிகழ்ச்சிகள் பொது மைப்படுத்தப்பட்டவையே. குறிப்பாக படர்க்கையில் நிறுத்தப்பட்டுள்ள மனித னும் அவனது மனைவியுமே முழுச் சமுதாயத் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

தினதும் குறியீடாக அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.மேலும், ஒவ்வொரு சமுதாயக் கட்டத்திலும் நிலவிய உள்ளக முரண்நிலைகள், சமுதாய மாற்றங்கள் போன்றவற்றையும் நுணுக்கமாக பதிவு செய்யத் தவறியுள்ளார் ஆசிரியர். அத்தோடு இங்கு விவரிக்கப்படும் சமுதாய படிமலர்ச்சிக் கட்டங்கள் எந்த சமுதாயத்திற்குரியது என்ற வினாவும் மேலெழுகின்றது. ஏனெனில் எல்லாச் சமுதாயமும் ஒரேவிதமான சமுதாய படிமலர்ச்சிக் கட்டங்களைக் கொண்டதல்ல. உதாரணத்திற்கு ஐரோப்பிய சமுதாய படி மலர்ச்சியும் இந்திய சமூகங்களின் சமூக படிமலர்ச்சியும் வெவ்வேறுவிதமான படிமலர்ச்சிக்கட்டங்களைக் கொண்டதாகும்.
எவ்வாறிருப்பினும் பனுவலானது மனித பரம்பல் புவி முழுதும் எவ்வாறு வியாபக மடைந்தது என்பது பற்றியும் புவியையும் தாண்டி பிரபஞ்ச முழுவதும் வியாபகமடைய எத்தனிப்பதையும் தெளிவாகக் காட்டுகின்றது.
Tயம்
மலை
ரயம்
காடு
ாம்
ஆற்றங்கரை
இயந்திரமய சமுதாயம்
ப்பல் போக்குவரத்து
> கடல்
கான்வெளிக்கப்பல்
வேற்றுக்கிரகம்
இதனை பின்வருமாறு நோக்கலாம்.
அதாவது வேட்டைச் சமுதாயத்தில் மலைப்பகுதிகளில் வாழ்ந்த மனிதன், மேய்ச்சல் சமுதாயமாக படிமலர்ச்சி அடைந்தபோது மலைப்பகுதிகளிலிருந்து காடுகளுக்குள் நுழைகின்றான். இதன்பின்னர் வேளாண்மைச் சமூகமாக மாற்றமடையும் போது ஆற்றங் கரையோரங்களில்
குடியேறுகின்றான்.
17

Page 21
இதனைத் தொடர்ந்து கைத்தொழில் மற்றும் இயந்திரமய சமூகமாக படிமலர்ச்சி அடைந்தபோது கடல் பயணங்களுடன் வேற்றுக்கிரகங்களுக்கும் செல்ல எத்தனிக் கின்றான். இவ்வாறு மலை, காடு, ஆற்றங்கரை, கடல் என புவி முழுதும் வியாபகமடைந்ததையும் புவியையும் தாண்டி வேற்றுக்கிரகங்களுக்கு செல்ல முயற்சிப் பதையும் இப்பனுவல் சிறப்பாக காட்டுகிறது.
இவ்வாறு வியாபகமடைந்த வளர்ச்சியில் சமத்துவமின்மையும் தளம்பல்களும் நிலவுவ தாக கூறும் ஆசிரியர், இந்நிலைமையை தகர்த்து சமத்துவமான சமுதாயத்தினைக் கட்டமைக்கவே அடிமைப்பட்டுக்கிடக்கும் பாட்டாளி மக்கள் போராடுவதாகக் கூறு கின்றார்.
IV புனைகதை எடுத்துரைப்பின் இறுதி அலகாக அமைவது பனுவலை உற்பத்தி செய்கின்ற படிமுறைகள் அல்லது செயன் முறை ஆகும். இதனையே எடுத்துச் சொல்லும் அல்லது எழுதும் செயற்பாடு - எடுத்துரைப்பு எனக் கூறப்படுகின்றது. இதன்படி அதிமானிடன் பனுவலின் உற்பத்தி படிமுறையினை பின்வருமாறு நோக்கலாம்.
படர்க்கையில் மனிதனொருவனையும் அவனது மனைவியையும் முன்னிறுத்தி அவர்களை முழுச் சமுதாயத்தினதும் குறியீடாகக் கொண்டு பனுவலானது நகர்த்திச் செல்லப்பட்டுள்ளது. அத்தோடு சமுதாயத்தின் ஒவ்வொருகட்ட படிமலர்ச் சிக்கும் ஏற்ப அப்பாத்திரங்களையே தகவ மைக்கும் ஆசிரியர், இறுதிக் காட்சியிலே இப்பாத்திரங்களுக்கு நேர் எதிரான பாத்திரமாக மற்றுமொரு மனிதனைப் படைத்துள்ளார். அப்பாத்திரம் அடிமைப் பட்டுக்கிடக்கும் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி அல்லது குறியீடாகும். அதாவது
"காவல் இருந்த /
மனிதன் அவளது வதனம் பார்த்தான் விம்மிக் கிடந்த மார்பை வெறித்தான் /
அகன்று கிடந்த கால்களின் இடை அவன் கண்கள் மேய்ந்தன கல்லில் குந்தி /
இருந்தவன் எழுந்தான்: இருள் அருகமர்ந்து கட்டி அணைத்தான்: கன்னம் முகர்ந்தான் ; மார்பினை வருடிஅம் மனிதன் மகிழ்ந்தான்”
என வேட்டையுக மனிதனின் செயற் பாட்டினைக் கூறும் ஆசிரியர், அடுத்தகட்ட
18

சமுதாய வளர்ச்சியிலே அவனை பின்வருமாறு சித்திரிக்கின்றார்.
'... அவளும் அவனுடன் /
உண்கையில் வழிந்த உதட்டுத் தேனை நக்கிச் சிறிதே நகைத்தான் மனிதன். அவளின் இடையில் கட்டி இருந்த இலைகள் |
வாடி இருப்பதைக் கண்டான். உடனே ஓடிச் சென்று பெரிய இலைகளாய் /
ஆய்ந்து அவளை அணியச் செய்தான் இங்கு வேட்டையுகத்து மனிதனிடம் காணப்பட்ட காட்டுமிராண்டித்தனம் அருகி அன்பு மிகுதியின் வெளிப்பாட்டினைக் காணமுடிகின்றது. அத்தோடு அடுத்தகட்ட சமுதாய படிமலர்ச்சியில் இவ்வன்பு மிகுதி யினால் ஆத்மார்த்த ரீதியாக தலைவியை நெருங்குகின்றான் தலைவன். இதனை பின்வருமாறு சித்திரிக்கின்றார் ஆசிரியர்
மடியிலே அவனின் மனைவிக்காக |
வாங்கிய ஆடையை மடித்து வைத்திருந்தான். ஆடையின் மெதுமையைத் தடவிய போதில் /
மாதின் மேனியை வருடுதல் போல உணர்ந்தான்: உடனே உடல் சிலிர்ப்படைந்தான் காட்டுப் பாதையில் மலர்ந்து கமழ்ந்த /
பூக்களில் அவளின் புன்னகை கண்டான்" இவ்வாறு அவர்களது சிந்தனையும் செயலும் ஒவ்வொரு கட்ட சமுதாய வளர்ச்சிக்கும் ஏற்றவாறு அமைந்திருப்பதை நுணுக்கமாக பதிவு செய்யும் ஆசிரியர் இறுதிக் காட்சியிலே அவர்களுக்கு நேர் எதிரான பாத்திரத்தை பின்வருமாறு சித்திரிக்கின்றார்.
'உலகைக் கையின் ஒருபிடிக் குள்ளே அடக்கிக் கொண்டு, அதற்கப்பாலே விண்வெளி கடந்து வெளியிலே உள்ள கோளங்களிலே வாழ முனையும் பாதி மனிதனின் மற்றைய பாதி வீதி தோறும் அலைந்து திரிந்தான் பரட்டைத் தலையும் பசித்த கண்களும் மெலிந்து தோன்றும் மேனியு மாக வீதி தோறும் அலைந்து திரிந்தான் தொழிற்சாலைகளின் உலைக் களங்களிலே வெந்து வெந்து மேனியின் வலிமை அனைத்தையும் யார்க்கோ அர்ப்பணம் செய்தான் கழனிச் சேற்றில் வியர்வையைக் கலந்து பொன்விளைவித்துப் போடிமார்க் களித்தான் பழைய கஞ்சியைப் பருகி இருந்தான்
ஆலயக் கதவுகள் அவன் நுழையாது மூடிக் கிடந்தன.' மேற்கூறியவாறு இவ்விரு பாத்திரங் களையும் முழுச்சமுதாயத்தினதும் குறி யீடாக்கி,
அவர்களது செயற்பாடுகளை ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 22
மையமாகக் கொண்டு வளர்ந்துச் செல்லும் பனுவலானது ஆசிரியர் கூற்றாகவே அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும். இதனால் இப்பனுவல் எடுத்துரைப்பினை ஆசிரியர் சார் எடுத்துரைப்பு (An Authorial Narrative) என வரையறுக்கலாம். அத்தோடு பனுவல் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் காட்சிப்படுத்துதல், சொல்லுதல் எனும் இரு முறைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
காட்சிப்படுத்துதல் என்பதில் நிகழ்ச்சிகள் நேரடியாக காட்டப்பட்டுள்ளன. இங்கே நாடகத்தைப் போல எடுத்துரைப்பாளர் காணாமல் போய்விடுகின்றார். குறிப்பாக பனுவலின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு அதாவது அடுத்த அடுத்த சமுதாய வளர்ச்சிக் கட்டங்களை அடையாளப்படுத்துவதற்கு காட்சிப்படுத்தலையே பிரதான உத்தியாக
கைகொள்கின்றார் ஆசிரியர். எடுத்துக் - காட்டாக
'அடர்ந்த அந்தக் காட்டின் இடை ஓர்
இருட்டுக் குகையுள் இருந்தான் மனிதன் பரட்டைத் தலையன் பிறந்த மேனியாய்க் கையில் தடியுடன் காவல் இருந்தான்.”
... இந்நிலையில் அதிமாரனிடன் பல அதுவொரு கவியரங்க கவிதையா முதன்மை வாசகனாக பார்வையாள என்ற காட்சியானது எம்மை வேட்டை யுகத்திற்கு இழுத்துச் செல்வதைக் காணலாம். அதேவேளை வேட்டையுக முடிவில் மேய்ச்சல் சமுதாயத்தின் உதயத்தை
'பரந்து கிடந்த பசும்புல் வெளியில் மாடுகள் மேய்ந்தன. மனிதன் ஓர்புறம் நின்று கொண்டிருந்தான் ஏதோ நினைவுடன் கன்று பசுவைக் கத்தி அழைத்த சத்தம் கேட்டது .. என எம் கண்முன் நிறுத்துகின்றார். இவ்வாறே ஒவ்வொரு கட்ட சமுதாய படி மலர்ச்சியும் கள் சித்திரிப்பின் மூலம் மிகச்சிறப் பாக வெளிக்காட்டப்பட்டுள்ளதைக் காண லாம். சொல்லுதல் என்பது நிகழ்ச்சிகள் மற்றும் உரையாடல்கள் எடுத்துரைப்பாளரால் சொல் லப்படுவதைக் குறிக்கின்றது. எடுத்து காட்டாக
'என்ன பயமா?' என்றான் மனிதன் 'இல்லை' என்றாள் இவள். அவன் சிரித்தான் 'கரைகாண் வரைநான் கப்பல் விடுவேன் அலையும் புயலும் அடிக்கினும் என்ன பயப்பட வேண்டாம்'
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

என அவன் பகர்ந்தான்' இவ்வாறு பனுவலானது காட்சிப்படுத்துதல் மற்றும் சொல்லுதல் எனும் உத்திகளின் மூலம் நகர்த்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
மேலும், எந்தவொரு பனுவலும் தனக்கான ஒரு வாசகன் என்ற நினைப்பில்லாமல் உருவாவதில்லை. அத்தோடு தனக்கான வாசகனின் தன்மைக்கேற்ப அமையும் பனுவலே முழுமையான வெற்றி பெறும் எனலாம். இந்நிலையில் அதிமானிடன் பனுவலை நோக்கின் அடிப்படையில் அதுவொரு கவியரங்க கவிதையாகும். எனவே, அது தனக்கான முதன்மை வாசகனாக பார்வையாளர்களைக் கொண்டிருக்கின்றது. ஆகவே பார்வையாளனுக்கு ஏற்றவிதத்தில் பனுவல் அமைதல் இன்றியமையாததாகும்.
ஒரு பனுவலில் இடம்பெறுகின்ற தகவல் தொடர்பு முறைமையினை பிரதானமாக மூன்று நிலைகளில் வரையறுக்கலாம்.
01. ஆசிரியருக்கும் வாசகனுக்கும் இடை யிலான தொடர்பாடல் : இதனை புனைவு சாராத தொடர்பாடலாக வரையறுக்கலாம். கவலை நோக்கின் அடிப்படையில் ரகும். எனவே, அது தனக்கான ரகளைக் கொண்டிருக்கின்றது.
02. எடுத்துரைப்பாளருக்கும் பார்வை யாளனுக்கும் இடையிலான தொடர்பாடல். இது புனைவியல் சார் இடையீடாகும் (Fictional Mediation)
03. பாத்திரங்களுக்கிடையிலான தொடர் பாடல்
அதிமானிடன் பனுவலிலும் இம்மூவகைத் தொடர்பாடல்களையும் இனங்காண முடிகின் றது. என்றாலும் இரண்டாவதாக கூறப்படுகின்ற எடுத்துரைப்பாளருக்கும் பார்வையாளனுக்கும் இடையிலான புனைவியல் சார் இடையீடே இங்கு முதன்மை பெறுகின்றது. ஏனெனில் தனது பார்வையாளனின் மனப்பாங்கிற்கு ஏற்ப ஆசிரியர் தனது பனுவலை எடுத்துரைக்க வேண்டும். இதனாலேயே ஆசிரியர் பெரும் பாலும் காட்சிப்படுத்தல். சொல்லுதல், சில வரிகளை திரும்ப திரும்ப கூறுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பனுவலை நகர்த்திச் செல்கின்றார். அத்தோடு இங்கு சொல்லுதல் எனும் போது சாதாரணமாக பேசுவது போல சொல்வது இன்றியமையாததாகும்.
19

Page 23
இப்பனுவலானது மனித சமூக வளர்ச்சி அரைகுறை சித்திரமாக அமைவதைக் க
'ய /
பேசுவது போல எழுதுதல் என்பதன் முக்கிய பன்புகளாக [13] 01. சிறு சிறு வாக்கிய அமைப்பு 02. கருத்துக்களின் தொடர்பான ஒழுங்
கமைப்பு 03. இயல்பான சொற்சேர்ப்பு (ஓசைத்
தேவைகளுக்காக வலிந்து கையாளும் சொற்களும் - அடைமொழிகளும் வன்மையான சொற் புணர்ச்சிகளும் இல்லாமை) போன்றவற்றைக் கூறலாம். இப்பண்புக ளோடு ஒத்துப்போவதாக அதிமானிடன் பனுவல் அமைந்துள்ளது
எனலாம். எடுத்துகாட்டாக
'கறுத்த முகில் வானில் கவிந்தன!
இறுக்கமா இருள்கையில் காற்றும் வேகமாக வீசிச் சுழன்றது |
கடலிலே அலைகள் குமுறி எழுந்தன அலைகளில் மிதந்த அச்சிறு கப்பல் /
ஆடி அசைந்தே அமிழப் பார்த்தது மூடி இருந்த உட்புற எங்கும் /
அலைநீர் புகந்தது. அதனுள் இருந்த மனிதன் கப்பலை வளைத்துத் திருப்பினான்
மேலும், இங்கு யார் பேசுவதைப் போல (எந்த வர்க்கம், எந்த சாதி, எந்த இனம், எந்த சமூகம் போன்றன) எழுதுகின்றார் என்பதும் முக்கியமானதாகும். குறிப்பாக ஆசிரியர் இங்கு பாட்டாளிவர்க்க சார்புத் தன்மைக் கொண்ட ஒருவர் சாதாரணமாக பேசுவது போல தனது பனுவலை அமைத்துள்ளார் எனலாம். (பாட்டாளி வர்க்கத்தை ஆசிரியர் அதிமானிடனாக சித்திரிப்பது அவரது பாட்டாளி வர்க்க சார்புத் தன்மையின் வெளிப்பாடாகக் கொள்ளலாம்.)
பொதுவாக ஒரு பனுவலினை வெளிப் படுத்தும் எடுத்துரைப்பாளன் எந்த நிலையிலும் எடுத்துரைப்பாளனாகவே இயங் குவதாகக் கூறப்படுகின்றது. அதாவது ஒரு கதையில் எப்பொழுதுமே ஒரு கதைசொல்லி இருந்து கொண்டேதான் இருக்கிறான். ஒரு எடுத்துரைப்புப் பனுவல் ஒரு தூய்மையான உரையாடலாகவோ அல்லது ஒருநாட்குறிப்பாகவோ இருக்கும்போதுகூட அங்கே ஒரு கதைசொல்லி இருந்து கொண்டேதான் இருக்கிறான்' [14]. இவ்வாறு அமைகின்ற எடுத்துரைப்புக் குரலின் தன்மைகளை விளங்கிக் கொள்வதும்
20

- பற்றிய ஒரு பொத்தம் பொதுவான ஒரு பணலாம்.
அவசியமாகும். பொதுவாக எடுத்துரைப்புக் குரலின் தன்மையினை 1. உள்ளடக்க விடயம்:
இயற்கையாகவும் பண்பாட்டு ரீதியாகவும் தனக்கேயுரிய குரலில் தனது கருத்துக்கள் தெரிவிக்கப்படுதலாகும்.
உதாரணமாக கோபம், மகிழ்ச்சி, நகைச்சுவை போன்ற வெளிப்பாடுகள்
2. அக எண்ண வெளிப்பாடு: எடுத்துரைப்பாளரது வெளிப்பாடுகளா னது அவரது கல்வி, நம்பிக்கை, விருப்பம், அரிசியல் மற்றும் கருத்துநிலை சார்ந்து தனது மனப்பாங்குகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள், நிகழ்வுகள், பொருட்கள் போன்றவற்றை அணுகுதல்
3. செயற்பாட்டியல் குறியீடுகள் : எடுத்துரைப்பாளர் வெளிப்படுத்தும் குறி யீடுகள் வாசகரின் உணர்வுநிலை மற்றும் படிநிலைக்கு ஏற்ப அவர்களை ஆற்றுப் படுத்துவதாக அமைதலைக் குறிக்கும். (வாய் மொழி கதை சொல்லல், பொதுவாக பேசுதல் என்பன இதில் அடங்கும்)
என மூவகைப்படுத்துவர். (மேலதிக விளக்கங்களுக்கு Jahn, Manfred.2005) இதில் அதிமானிடன் பனுவலின் எடுத்துரைப்புக் குரலானது அக எண்ண வெளிப்பாடாக (Subjective Expression) அமைவதைக் காண லாம். ஏனெனில் எடுத்துரைப்பாளர் பொது வுடைமை சித்தாந்தத்தின் அடிப்படையில் சமுதாய வளர்ச்சிப் படிநிலையினை அணு கியுள்ளமையைக் காணலாம்.
இவ்வாறு நோக்கும்போது அதிமானிடன் பனுவலானது ஒரு கதைக்கவிதைக்குரிய தன்மைகளைக் கொண்ட எடுத்துரைப்புப் பனுவலாக அமைவதால் அதனுடைய எடுத்துரைப்பு முறைமையினை மேற்கூறிய வாறு நோக்கலாம்.
(முற்றும்)
[13].நுஃமான் எம், ஏ (1985) திறனாய்வுக் கட்டுரைகள்,
சிவகங்கை, அன்னம் ப.10) [14]. பஞ்சாங்கம், க, (2003), மு.கு. நூ, சென்னை,
காவ்யா, ப. 104
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 24
சாப்:
கம்..
இன்று காலை 11 மணிக்கு எனக்கொரு ஹொஸ்பிட்டல் அப்பொயின்மன்ற் இருந்தது. தேநீர் குடித்துவிட்டு அவசர அவசரமாகப் புறப்படுகின்றேன். இந்தத்தடவை இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்காமல் ஹொஸ்பிட்டலை விட்டு நான் திரும்பப் போவதில்லை. மூன்றாவது தடவை ஒப்பரேஷன். முதன்முதலில் இந்த வைத்தியசாலைக்கு வந்தபோது 'Fistula' என்று அந்த இளம் டாக்டர் சொன்னதும் நான் சிரித்துவிட்டேன். பென்குவின் போன்ற உதடுகளைக் கொண்ட அந்த பிலிப்பீன்ஸ் நாட்டுப்பெண், ஏதோ தனது பாஷையில் சொல்கின்றாளாக்கும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் சிரிப்பதற்கு இதில் எதுவும் இல்லை என்று பின்னர் புரியலாயிற்று. பயந்து விடாதீர்கள். 'பிஸ்ரியூலா" என்பது ஒரு வருத்தத்தின் பெயர்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

இந்தமாதிரி ஒரு வருத்தம் எமது நாடுகளில் வந்திருந்தால், அதைக் குணப்படுத்த எடுக்கும் செலவை ஈடு செய்ய வாழ்நாள் முழுக்க உழைக்க வேண்டியிருந்திருக்கும். இங்கு அவுஸ்திரேலியாவில் எல்லாமே இலவசம். வருத்தங்களும் இலவசம். அது எனக்கு எப்படி வந்தது என்பதை உங்களுக்கு நான் சொல் லியாக வேண்டும். அது ஒரு சிறு சரித்திரம்.
ஒருமுறை எனது ஆசனவாயிலுக்கு அண்மையாக ஒரு கட்டி வந்தது. சாதாரணமாகத் தோன்றி மறையும் கட்டி போலத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. நாளடைவில் அது பெருத்து ஒரு குண்டுமணி போலாகிவிட்டது. நாட்டுமருந்தான 'கறுப் புக் கழியைத் தேடி கடை கடையாக அலைந் தேன். வெள்ளைக்காரன்ரை கடையிலை அது கிடைக்காது என அறிந்ததும், வியட்நாம் 'சைனீஸ்' கடைகளை நோக்கி நடையைத் திருப்பினேன். தென்படும் குட்டிப் போத்தல்கள் ரின்களை ஆராய்ச்சி செய்து மருந்து ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். பூசி சில நாட்களில் கட்டி உடைந்தது. மாறி வருவது போன்று மாயை காட்டி, பின்னர் மீண்டும் உருக் கொண்டது. நாளாக அது 'நாட்பட்ட புண்" என்று பெயர் எடுத்துகொண்டது. வெட்கத்தில் டாக்டருக்குக் காட்டாமல் இருந்தது பெரியதொரு சங்கடத்தை உருவாக் கிவிட்டது. இப்போது திறந்தே கிடக்கும் புத்தகம் போலாகிவிட்டேன்.
கர்பகா ரக AAAAாப்பா
கே.எஸ்.சுதாகர் (அவுஸ்திரேலியா)
21

Page 25
புலம்பெயர்ந்து வந்த காலம். அப்பொழு தெல்லாம் வேலைக்கு மனுப் போட்டால் நேர்முகப் பரீட்சைக்குக் கூப்பிடுவதில்லை. அதற்கான பதிலும் கிடைப்பதில்லை. ரெலி போன் செய்து விசாரித்த போது சில விஷ யங்கள் புரிந்தன.
“நீங்கள் அவுஸ்திரேலியாவிற்கு வந்து சிறிது காலம் வேலை செய்திருக்கவேண்டும். உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலை
செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்”
"முன் அனுபவம் என்பது ஏதாவது ஒரு வேலை சம்பந்தமானது. அது சுப்பர்மார்க் கெட்டாகவோ அல்லது ஏதாவதொரு தொழிற் சாலையாகவோ இருக்கலாம். நீங்கள் உங்களது சொந்த நாட்டில் செய்த வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதன் பிறகுதான் உங்களை நேர்முகத் தேர்வுக்குக் கூப்பிடுவோம்" என்று விளக்கம் தந்தார்கள்.
முதலில் ஒரு சுப்பர்மார்க்கெட் சென்று விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் சொன்ன பதில் எனக்கு மேலும் வியப்பைத் தந்தது.
"உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் ஏதாவது வேலை செய்த முன் அனுபவம் உண்டா? சுப்பர்மார்க்கெட் என்று இல்லை. ஏதாவது ... யோசித்துப் பாருங்கள்” அதே உரையாடலைத் திருப்பிப் போட்டார்கள். அவர்கள் உரையாடு வதில் கில்லாடிகள் சொன்னதையே நோகாமல் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகள். எங்கு சென்றாலும், “அவுஸ்திரேலியாவில் ..." என்று ஆரம்பித்து விடுவார்கள்.
யார் அந்த அனுபவத்தை எனக்குத் தந்து என்னை அசர வைக்கப் போகின்றார்கள்?
ஒரு வேலையைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் அத்தனையையும் செயற்படுத்தி னேன். விடாமுயற்சி. தன்னம்பிக்கை. தீவிர தேடுதல். Yellow Pages ஐப் பார்த்து எண்ணற்ற இடங்களுக்கு Resume யுடன் Covering letter ஐயும் இணைத்து அனுப்பினேன். கடித உறை யின் மூலையில் சந்தனம் குங்குமமும் பூசத் தவறவில்லை.)
கை மேல் பலன் கிட்டியது. சண்சைன் என்ற இடத்திலிருந்த 'டயமண்ட் பிறஸ்' என்னை வரவேற்றது. பாருங்கள் பெயர்களை - சண்சைன் (Sunshine) டயமண்ட் பிறஸ் (Diamond Press). ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வேலை! - free way இல் வாகனங்கள் விரைந்து செல்லும் வேகம். 'அந்த' வேகத்தில்

மாக
சீனத்துப்பெண்கள், வியட்நாமியப் பெண்கள் எல்லாம் என்னமாய் வேலை செய்கின்றார்கள்! ஒருவேளை அவர்கள் தாய்நாட்டில் இருந்த போது இதைவிட இன்னமும் கடினமாக உழைத்திருப்பார்களோ?
அங்குதான் எனக்கு இந்த வியாதி ஆரம்ப மாகியிருக்க வேண்டும். எந்தவொரு சரீரத் தொழில்களும் செய்து பழக்கப்படாத எனக்கு தொடர்ச்சியாக உடம்பை வருத்தியதில் உருவாகியிருக்கலாம். ஆபரேஷன் செய்யப் போனபோது பெரியதொரு விளக்கம் காத் திருந்தது. Anal Glands எனப்படும் சுரப்பிகள் அடைபடும்போது, அதிலிருந்து வெளிப்படும் வழவழப்பான நீர் வெளிப்படாமல் கிருமி கள் பாதிப்பதால் இந்த சீழ்க்கட்டிகள் ஏற்படு கின்றன. அந்தக் கட்டிகள் வெடித்த உடனே பெளத்திரமாக (Fistula) மாறிவிடும். அந்த வெடிப்பு உட்புறமாக வெடித்தால் complicated Fistula என்றும் வெளிப்புறமாக வெடித்தால் Low Fistula என்றும் சொன்னார்கள். நல்ல வேளை எனக்கு வெளிப்புறமாக வெடிப்பு நிகழ்ந்திருந்தது. சத்திரசிகிச்சை மிகவும் எளிமையானது என்று வெளிநோயாளர் பிரிவு டாக்டர் சொல்லியிருந்தார். வெளிநோயாளர் பிரிவில் இருக்கும் டாக்டர்கள் சர்ஜரி (surgery) செய்வதில்லை. அவர்கள்consultation செய்யும் டாக்டர்கள். வெளிநோயாளர் பிரிவில் இருந்த டாக்டரை இரண்டு தடவைகள் சந்தித்து ஆலோசனைகள் பெற்றிருந்தேன். இருந்தும் எனக்கு ஆபரேஷன் செய்யவிருக்கும் டாக்டரைச் சந்திக்க முடியவில்லை. அவர் ஹொஸ்பிற்றலில் மிகவும் பிரபலம் ஆனவர். ஓய்வின்றி வேலை செய்பவர். 65 வயதைத் தாண்டிய அனுபவசாலி. அவர் செய்த ஆபரேஷன்களில் தொண்ணூறு வீதத்திற்கும் மேல் சக்ஸஸ் என்றார்கள்.
எனக்கு ஒரு புதன்கிழமை சத்திரசிகிச்சை . ஏழு மணிக்கு வைத்தியசாலையில் நிற்க வேண் டும். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட் டோம். உச்சக்கட்ட குளிர்காலம். தெருக்கள் எல்லாம் பனிப்புகாரில் மூழ்கியிருந்தன.
படிவங்களைப் பூர்த்தி செய்தோம். 'இரவு 12 மணிக்குப் பிறகு எதுவுமே சாப்பிடவோ குடிக்கவோ இல்லை' என்பதை உறுதி செய்து கொண்டார்கள். என்னதான் ஏழுமணிக்கு வரச் சொன்னாலும் எல்லாமே ஒன்பது மணிக்குப் பிறகுதான் ஆரம்பமாகியது. என்னைப்போல சிலர் முன்பே வந்திருந்தாலும், பலர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 26
அனுபவப்பட்டவர்களாகவே இருந்தார்கள். மனைவி கவுண்டரில் இருந்த பெண்ணிடம் டாக்டரின் திறமை பற்றி மீண்டும் விசாரித் தாள். அவள் தன் பெருவிரலை உயர்த்திக் காட்டி 'சுப்பர்" என்றாள். பின்னர் நானும் மனைவியும் கதிரைகளில் அமர்ந்து ரெலி விஷன் பார்க்கத் தொடங்கினோம். ரெலி விஷனில் குழந்தைகளின் கார்ட்டூன் போய்க் கொண்டிருந்தது.
தீய சக்திகள் எம்மை நெருங்காமல் இருக்க, மந்திரம் ஓதி நூல் கட்டுவது போல - என் பெயர், பிறந்த திகதி, பதிவு எண் எல்லாம் கொண்ட ஒரு பட்டி என் மணிக்கட்டில் கட்டப்பட்டது. காதிற்குள் வெப்பமானி புகுந்து உடலின் உஷ்ணத்தைக் காட்டியது. எடை பார்த்து, எனிமா தந்தார்கள். ஆடை களைந்து அவர்கள் தந்த வெள்ளை ஆடைக்குள் புகுந்து கொண்டேன். நான் பயந்தது எல்லாம் அனித்தீசியாவுக்குத்தான். அனித்தீசியாவிற்குப் பிறகு எனக்கு இந்த வெள்ளை ஆடைக்கும் பயம்.
"மனைவிக்கு கை காட்டிவிட்டு, யம் பண்ணி பெட்டில் ஏறிக் கொள்ளுங்கள்" என்றார் ஸ்ரெச்சரை உருட்டி வந்தவர்.
அனித்தீசியா தரும் மனிதரின் முகம் எந்த நேரமும் சிரித்தபடி இருந்தது. அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் தனது பெயரை வாயிற்குள் முணுமுணுத்தபோது 'சித்ர புத்ர' என்று எனக்குக் கேட்டது. சேர்ஜரி டாக்டர் யமனாக இருக்கும்பட்சத்தில் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும். Dr. Death (Jayant Patel) என்றொருவர் குவீன்ஸ்லண்டைக் கலக்கிவிட்டுப் போன பின்னர், எந்த சேர்ஜரி டாக்டரைப் பார்த்தாலும் ஒரு பயம் வரத்தான் செய்கிறது. Dr. Death ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஏராளமான நோயாளிகளை வெட்டிக் கொத்தி மேலுலகம் அனுப்பியவர். கின்னஸ் புத்தகத்தில் அவர் பெயர் வந்ததா என்று தெரியவில்லை. சித்ரபுத்ர, எனது பூர்வீகம் இன்ன பிற அவுஸ்திரேலிய நடப்புக்களை விசாரித்தவாறே தனது காரியத்தைத் தொடங்கினார். அவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது நேரம் பத்துமணியைத் தாண்டியிருந்தது. மீண்டும் விழித்துக் கொண்டபோது மணி பிற்பகல் ஒன்றரை. "Can you hear me? Can you hear me? What is your name?" என்று ஒருவர் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

என்னைத் தட்டி சளைக்காமல் கேட்டபடி இருந்தார். அனித்தீசியா மயக்கத்தை அவர் சோதிக்கின்றார். சோதனைக்கு ஒரு அளவு வேண்டாம்..! என்னுடைய பெயர் தெரியா மலா இவ்வளவு நேரமும் எனக்கு ஒப்பரேஷன் செய்தார்கள்?
வைத்தியசாலையில் இருந்த நாள் முழுவதும் அங்கிருந்த அழகிய பிஷியோதிரபிஸ்ட் பெண்கள் அனைவரும் முரட்டுப்பெண்கள்
போல நடந்து கொண்டார்கள்.
வீட்டிற்கு வந்த இரண்டாவது நாள், பார் பராகிறகாம் (Barbara Graham) என்ற டிஸ்றிக் நேர்ஸ் (district nurse) ஒரு தூக்குப்பெட்டியுடன் வீட்டிற்கு வந்தார். அவரைப்பற்றி ஒரு 'வைர வரியில் சொல்வதென்றால், 'அவர் ஒரு புளோரிங் நைட்டிங்கேல். தன்னு டைய பரம்பரை மருத்துவத்துறைக்கு அர்ப் பணிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்லுவார். மிகவும் அழகானவர். அவ ளின் மூக்கு சற்றுத் தூக்கலாக இருக்கும். நோயாளிகளைக் கண்ட மாத்திரத்தில் அவரின் மேலுதடு தானாக எழுந்து மூக்கின் துவாரங்களை மூடிக்கொள்ளும். ஆதியில் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு கழுத்து நீண்டதற்கு கூர்ப்புதான் காரணம் என்றால், பார்பராவின் மூக்கு மேல் நோக்கிச் சரிந்து கொண்டு செல் வதற்கும் கூர்ப்புதான் காரணம் என்பேன்.
பார்பராவிற்கு ஈடாக என் மனைவியையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. தினமும் அவர் வருவதற்கு முன்னர் salt bath எடுக்க வேண்டும். இருந்தும் இருவரது பணிவிடை களும் பலன் தரவில்லை. மூன்றாவது வாரம் அடைகாத்திருக்கும் முட்டை ஓட்டை, முட்டி மோதும் குஞ்சு போல வெளித் தள்ளியது பெளத்திரம்.
முதலாவது ஒப்பரேஷன் முடிந்து, லீவில் மூன்று வாரங்கள் வெற்றிகரமாக நின்றுவிட்டு மீண்டும் வேலைக்குப் போனேன். மேலுக்கு வரும்படி மனேஜர் சைகை செய்தார். அவரது அறை இரண்டாவது மாடியின் தொங்கலில் இருந்தது. நடப்பதற்குக் கஸ்டப்பட்டு மேலே றுவதைக் கண்ட டேவிட் "நில்லும்... நில்லும்" என்று சத்தமிட்டபடி கீழிறங்கி வந்தார். வந்தவர் என்னுடைய வருத்தத்தைப் பற்றிக் கேட்கவில்லை சுகத்தை விசாரிக்கவில்லை.
"நீர் இலங்கையில் இருந்தபோது என்ன வேலை செய்தீர்?" என்றார். மூன்று
23

Page 27
வாரங்களாக அவர் இந்தக் கேள்வியை மனதில் தேக்கி வைத்திருக்க வேண்டும். கேள்வியின் தொனி அப்படியிருந்தது.
"ஆர்கிடெக்ட் (Architect) ஆக இருந்தேன்" என்றேன் நான்.
"அப்ப இங்கு என்ன செய்கின்றீர்?" "அவுஸ்திரேலியா அனுபவம் தேடுகின் றேன்."
"நான் உமக்கு reference letter தருகின்றேன். பொருத்தமான வேலைக்கு அப்ளை பண்ணும்."
அடுத்தநாள் வேலைக்குப் போன எனக்கு அதிசயம். Reference letter உடன் வேலையிலும் சிறு மாற்றம் காத்திருந்தது. கணக்கியல் பிரிவில் ஒரு புது வேலை.
இரண்டுமாத காலங்களின் பின்பு மீண்டும் வைத்தியசாலை . மீண்டும் வெள்ளை ஆடை. அதே டாக்டர்கள், நேர்ஸ்மார். இப்பொழு தெல்லாம் இரத்தம் குத்தி எடுக்கும்போது பயம் வருவதில்லை. இறைக்கின்ற கிணறுதானே ஊறும். என்னதான் மனதளவில் தைரியம் இருந்தாலும் உடல் வலுவிழந்துவிட்டது. காலை பத்து மணிக்கு 'ஜம்" பண்ணி 24

ஸ்ரெச்சரில் ஏறிய நான் கண் விழிக்கும் போது மாலை ஐந்து மணியாகி விட்டது.
மறுபடியும் பார்பரா வரத் தொடங்கினார். இந்தப் புனிதமான தொழிலுக்கு முகம் சுழிக் காத புன்னகை கொண்ட பார்பரா மிகவும் பொருத்தமானவர். வந்த முதல் நாள் றெஸ் ஸிங் செய்யும் போது கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். "இதென்ன இது? ஒரு வால் ஒன்று நீண்டு கொண்டு நிற்கின்றது? இத்தனைகால சர்வீசில் இப்படி ஒரு வால் முளைத்து நான் பார்த்ததில்லை” என்றார் பார்பரா. அன்று முழுவதும் அவர் சிரிப்பு அடங்கவில்லை. தடவிப் பார்த்ததில் பிளாஸ்ரிக் போன்றதொரு நாடா உடம்பிற்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. "மறந்து போய் விட்டு விட்டார்களோ?" என்ற மனைவியின் கேள்விக்கு, "எனக்கும் தெரியவில்லை!” என்று சொல்லிக் கொண்டே வைத்தியசாலைக்கு ரெலிபோன் செய்தார் பார்பரா.
"அது Penrose drain tube. அதை நாங்கள்தான் வைத்தோம். காயமுள்ள இடத்திலுள்ள தேவையற்ற நீரை அகற்றுவதற்கும், அதன் தடத்தின் வழியே சென்று சரியான இடத்தைக் கண்டு பிடித்து ஒப்பரேஷன் செய்வதற்குமாக அதை வைத்திருக்கின்றோம்" என்று வைத்தியசாலையிலிருந்து பதில் தந்தார்கள். இங்கே கேட்டதற்கு மாத்திரம் தான் பதில் சொல்வார்கள். தேவையில்லாமல் ஒரு அங்குலம்தன்னும் கூட்டிச் சொல்ல மாட்டார்கள்.
"இன்னுமொரு ஒப்பரேஷனா?" அதிர்ந்து விட்டேன்.
"அந்த வாலை வைப்பதற்காகவா ஆறுமணி நேரம் ஒப்பரேஷன் செய்தார்கள்" மனைவி வியந்தாள். அந்த வாலின் நீளம் கூடியும் இடம் மாறியும் இருந்திருந்தால் பரிணாமத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பேன்.
ஒவ்வொருதடவை ஒப்பரேஷன் செய்த போதும் மூன்று கிழமைகள்தான் வேலையி லிருந்து விடுப்புத் தந்திருந்தார்கள். இந்தத் தொழிலும், தொழில் சாராததுமான ஆறு மாத அவுஸ்திரேலிய அனுபவத்தோடு, வேலை களுக்கு மனுப் போடத் தொடங்கினேன்.
இப்பொழுதெல்லாம் இல்லாத பொல்லாத தெல்லாம் எழுதி, ஒரு புளுகுமூட்டையை வேலைக்கு மனுப்போடும்போது அனுப்பி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 28
வைப்பேன். அந்தக்கவரிங் லெட்டர் என்னைக் 'கவர்' பண்ணக்கூடியமாதிரி இருக்கும். ஆர்கி டெக்ட் தொடர்பான நேர்முகப் பரீட்சை வந்தது. கதவைத் திறந்து நீங்களாகவே உள்ளே செல்லுங்கள் என்றார்கள். அதில் ஏதோ சூட்சுமம் இருந்திருக்க வேண்டும். கதவைத் திறக்க முடியாமல் இருந்தது. அத்தகைய கனம் கொண்ட கதவை திறந்து இழுக்க, விட்ட இடத்திலிருந்து என்னையும் இழுத்துக் கொண்டு சென்றது கதவு. கதவுடன் தொங்கியபடியே சென்றேன். பலசாலியாகவே உள்ளே சென்ற நான் மிகவும் நன்றாக இன்ரர்வியூ அற்றெண்ட் பண்ணியிருந்தேன். வெளியே வரும்போது மேலும் இருவர் கதவை இழுக்கக் காத்திருந்தார்கள். அவர் களில் ஒருவர் 5 வருடங்களும் மற்றவர் 12 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் ஆர்கிடெக்ட்டாக வேலை செய்திருந்தார்கள். என்ன எக்ஸ்பீரியன்ஸ்? அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதற்கு 'வாய்ச்சொல்' ஒன்றே
மூலதனம் என்பார்கள்.
மூன்றாவது தடவையாக ஒப்பரேஷனிற்கு நாள் குறித்துவிட்டார்கள். அதற்கு முன்னோ டியாக வெளிநோயாளர் பிரிவிற்கு வந்து சந்திக்கும்படி கடிதம் போட்டிருந்தார்கள். அதற்காகத்தான் இப்பொழுது வந்து கொண்டிருக்கின்றேன்.
காலை 11 மணியிலிருந்து காத்திருக் கின்றேன். இந்தத்தடவை எனக்கு சத்திர சிகிச்சை செய்த வைத்தியரைச் சந்திக்காமல் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். எனக்கு ஒப்பரேஷன் செய்தவரை சந்திப்பது மிகவும் கடினம் என்றார்கள். ஒவ்வொரு வார்ட்டிற்கும் அவர் சென்றுவர பிற்பகல் 3 மணியாகும் என்று சொன்னார்கள். பரவாயில்லை, காத்திருக்கின்றேன் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டேன். காத்திருப்பு வீண் போகவில்லை. 4 மணியளவில் டாக்டர் வந்தார். மிகவும் குண்டாகவும் வாட்ட சாட்டமாகவும் 40- 45 வயதிற்குள் மதிக்கக் கூடியவராகவும் இருந்தார்.
"என்னுடைய டாக்டர் வயது முதிர்ந்தவர். நான் அவரைத்தான் சந்திக்க வேண்டும். அவர் மிஸ்டர் பரகர்" என்றேன். வந்தவர் என்னைப்பார்த்து ஆச்சரியப்பட்டார்.
"இல்லை... இல்லை. நான்தான் உமக்கு ஒப்பரேஷன் செய்தேன். என்னுடைய ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

பெயர் சாகிடி. நீங்கள் குறிப்பிடும் டாக்டர் என்னுடைய பொஸ்."
"ஐயா... டாக்டர்ஐயா... இந்தமுறை எனக்கு மூன்றாவது தடவை ஒப்பரேஷன். தொடர்ந் தும் இப்படி இருந்தால் 'பவல் கான்சர்' (Bowel Cancer) வரும் என்று சொல்கின்றார்கள்" பயந்தபடியே நான் சொல்ல, டாக்டர் சாகிடி அங்குமிங்கும் பார்த்தார். பின்னர் எழுந்து நின்று தனது கதிரையை எனக்கு அண்மையாக நகர்த்திவிட்டு அதில் அமர்ந்தார்.
"இந்த ஒப்பரேஷனை மிகவும் அவதான மாகச் செய்ய வேண்டும். ஏதாவது சிறுபிழை நேர்ந்தால் கூட தொடர்ச்சியாக மலம் சலம் கழிக்க நேரிடலாம். நீங்கள் பிறைவேற் ஹெல்த் இன்சூரன்ஸ் (Private Heath insurance) வைத்திருக்கின்றீர்களா? அப்படியாயின் , நீங்கள் டாக்டர் பரகருக்கு வெளியே சனல் பண்ணிக் காட்டிவிட்டு, இங்கேயே ஹொஸ்பிட்டலில் தங்கி நின்று சர்ஜரி செய்து கொள்ளலாம். அப்படித்தான் வசதி படைத்தவர்கள் எல்லாரும் செய்கின்றார்கள்" காதிற்குள் கிசுகிசுத்தார்.
"நான் அவுஸ்திரேலியா வந்து ஆறுமாதங் கள்தான் ஆகின்றது. என்னிடம் லைவ் இன்சூரன்ஸ்கூட இல்லையே!” என்றேன் ஏக்கத்துடன்.
என்னைப் பொறுமையாக இருக்குப்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் ஒரு வயது முதிர்ந்த டாக்டருடன் வந்தார்.
"I am Faragher" என்றபடியே அந்த ஒடிச லான எனது டாக்டர் வந்தார். என்னைக்கதிரை யில் அமரும்படி சொன்னார்.மூச்சை இழுத்து விட்டார். "நடந்தவற்றைக் கூறுகின்றேன்" என்றார். அவர் குரல் இனிமையான சங்கீதம் போல இருந்தது.
"உங்களுக்கு இரண்டு தடவைகளும் இவர் தான் ஒப்பரேஷன் செய்தார். இவர் மிஸ்டர் சாகிடி (Zahedi). எனது அஷிஸ்டென்ற்" பரகர் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே சாகிடி எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.
"தயவுசெய்து இந்தத்தடவை நீங்கள்தான் எனக்கு ஒப்பரேஷன் செய்ய வேண்டும்! நீங்கள் அனுபவம் மிகுந்தவர்!"
"முதன்முறையாக அந்த ஒப்பரேஷனை சாகிடி சுயமாகச் செய்தார். இரண்டாவது
25

Page 29
தடவை என்னுடைய மேற்பார்வையின் கீழ் செய்தார். பாருங்கள் எனக்கு இப்போது 65 வயதாகின்றது. நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் இந்த ஒப்பரேஷனைச் செய்வதற்கு இந்த ஹொஸ்பிட்டலில் யார் இருக்கின்றார்கள்? எல்லாருக்கும் அனுபவம் வாய்ந்த டாக்டர்தான் ஒப்பரேஷன் செய்ய வேண்டுமென்றால், இவர்களைப் போன்ற டாக்டர்மார் எப்போது ஒப்பரேஷன் செய்து பழகுவது? ஒரு டாக்டர் படித்து முடித்து வர குறைந்தது பத்து வருடங்கள் ஆகின்றது. டாக்டர் சாகிடிக்கு 45 வயதா கின்றது. அவரைப் போல இன்னும் இரண்டு டாக்டர்கள் என்னுடன் வேலை செய் கின்றார்கள்" அவர் சொல்வதை நான் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
"சற்று நேரம் அமர்ந்து கொள்ளுங்கள். சீக்கிரம் வந்துவிடுவேன்" சொல்லிவிட்டு உள்ளே சென்றார் டாக்டர் பரகர்.
"உவன்சாகிடி என்னை சாகடிச்சுப் போட்டான். என்ரை உடம்பைக் கீறி விளையாடி இருக்கிறான்."
சக டாக்டர்களுடன் உரையாடிவிட்டு சிரித்த முகத்துடன் திரும்பினார் டாக்டர் பரகர்.
"உங்களுக்கு ஒரு குட் நியூஸ். இந்தத்தடவை து து . . . ) |
அனைத்துலகப் புத்தகப்
முதன்மை
"திறனாய்வின் புதிய தி ை நூலுக்கு 10,000 அமெரி
உலக வரலாற்றிலே 10,000 அமெரிக்க டெ எழுத்தாளரும் விமர்சக யாவில் இயங்கும் டா உலகளாவிய நிலையில் படைப்பாளிகளை
முயற்சியில் நடத்திய 1 யில் மொத்தம் 150 நூ
பெற்று அதில் 26 மிக .
முதலில் தெரிவு செய்ய நாடு , சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகள் நீதிபதிகள் அளித்த புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது. பரிசளிப்பு நிகழ்வுமிகம் முறையில் 06-12-2012 அன்று மலேசியாவில் ந
மு. பொ. அவர்கள் மென்மேலும் இலக்கியம் விளங்கி எமது நாட்டுக்குப் பெருமை சேர்க் ஞானம் வாழ்த்தி மகிழ்கிறது.
11''''''''''
*"1-M:15-5-ம் 1
ந்ய:15:1hviயான் டர்யா-1:
பார்கோ Th/En16/11
ப4ாகர் பாபு'Atte4:14:12க்க!
14 - பாகம் 4
22காப்EெNAA''
===411h1/4:15:11
பr:11:/N,14:11

உங்களுக்கு நான்தான் ஒப்பரேஷன் செய்யப் போகின்றேன். திருப்திதானே!” என் கையை இறுகப்பற்றிக் குலுக்கினார். அவரது அனு பவம் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. நம்பிக் கைதானே வாழ்க்கை!
இரண்டொரு இளம் டாக்டர்களுக்கு, என்னுடைய உடலை அனுபவமாக கற்றுக் கொள்வதற்குக் கொடுத்திருக்கின்றேன் என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து வெளியேறு கின்றேன். அப்படியே என்னுடைய தொழில் சார்ந்த அனுபவத்தைப் பயிற்சி செய்ய எனக்கும் யாராவது வேலை தரக்கூடும்.
ஹொஸ்பிட்டலைவிட்டு வெளியேறும் போது என் கைத்தொலைபேசி கிணு கிணுத்தது. கடைசியாகப் போயிருந்த நேர்முகப்பரீட்சை சம்பந்தமான தொலைபேசி அழைப்பு அது.
"நீங்கள் இந்தத்தடவை நேர்முகப் பரீட்சையில் வெற்றி பெறவில்லை. நீங்களும் நன்றாகச் செய்துள்ளீர்கள். ஆனால் உங்களை விட அனுபவம் வாய்ந்த ஒருவரைத் தெரிவு செய்துள்ளோம். தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
0 0 0 து ஆ ஆ ஆ ஆ ஆ ஆ போட்டியில் எம்மவருக்கு மப் பரிசு!
சகள்”
ரிக்க டொலர் பரிசு பெற்றார் மு.பொ. பயே தேர்வு பெற்ற ஒரு தமிழ் நூலுக்கு Tலர் பரிசினை வென்றார் எமது நாட்டு மூத்த ரும் கவிஞருமான மு. பொ. அவர்கள். மலேசி ன்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியம் > வாழும் தமிழ்ப் ஊக்கப்படுத்தும்
திறனாய்வின் புதிய புத்தகப் போட்டி
திசைகள் ல்கள் கிடைக்கப் ச் சிறந்த நூல்கள் ப்பட்டன. தமிழ் பிலிருந்து மூன்று
- அதிசிறந்த நூல் பிரமாண்டமான டெபெற்றது. ப்பணியில் சிறந்து க வேண்டுமென
119. 1ெ1ா.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 30
இப்பகுதியில் வாழும் மக்கள் ஏழை களாகவும், மீன்பிடியை நம்பித் தங்கள் வாழ்க் கையை ஓட்டுபவர்களாகவும் இருக்கின்றனர். கடற்கரை ஓரங்களில் தாழைமரங்கள் அதிகமாக வளர்ந்து நிற்பதையும் காணலாம். இங்கே தாழம்பூவின் மணம் எப்பொழு தும் உள்ளத்திற்கு ரம்மியமளித்துக் கொண் டிருக்கும். ஆழியின் அலைகளின் ஆர்பரிப்பும் தென்றலும், மண்மேடுகளும், நண்டுகளின் விளையாட்டும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கும்.
நெய்தல் நிலங்களில் கூடுதலாக அடம்பன் கொடிகளும், இராவணன் மீசைப் புல்லும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும். மணற்பாங் கான இப்பகுதிகளில் கள்ளிச்செடிகளும், காசான்பற்றைகளும், முள்ளுமரங்களும், நீரின்றி நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் மரங்களும் நிறைவாகக் காணப்படும்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வாழும் இப்பகுதி மக்கள் ஓலைக்குடிசைகள் அமைத்து அக்குடிசைகளில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அள்ளிக் கொடுக்கும் கடலோசையின் இரைச்சலில் இனிமை காணும் இம்மக்கள், ஓயாது வீசும் கடற்காற்றில் வறுமையை மறந்து
கிழக்கிலங்கை முளி நாட்டுப்புறப்பாடல்களும்-நெய்
வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இனிமையும், எளிமையும் நிறைந்த இம்மக்களின் வாழ்க்கை இறை நம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். மாரிகாலம் வந்தால், கடல் சீற்றமடைந்து மலைபோன்ற அலைகளை எழுப்பிக் கொண் டிருக்கும். இக்காலத்தில் இவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. இதனால் கடலை அண்டியுள்ள முகத்துவாரம் களப்புகளுக்கு சென்று கைவலையால்
மீன்பிடித்து வாழ்வார்கள்.
இவர்கள் கைத்தோணி, கரைவலைத் தோணிகளைக் கொண்டே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள். வங்களா விரிகுடா வாழ்த்தொலி முழங்க, இறைவனையும், தங்கள் துணிவையும் முழுமையாக நம்பி,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

ஆர்ப்பரிக்கும் ஆழியோடு அல்லும், பகலும் ஓயாது போராடிக் கொண்டிருக்கும் இம்மக்களின் நாட்டார் - பாடல்கள் இனிமையும் எளிமையும் நிறைந்தவைகள். மீன்பிடித் தொழிலோடு ஒன்றித்த இம் மக்களின் நெய்தல் நிலப்பாடல்கள் குறை வாகவே எனக்கு கிடைத்தன. விவசாயத் தொழிலோடு சம்பந்தப்பட்ட மருதநிலப் பாடல்கள் கிடைத்த அளவிற்கு நெய்தல் நிலப்பரப்பில் வாழும் மக்களின் பாடல்கள் கிடைக்கவில்லை என்றாலும் என் முயற்சியில் சளையாது பாடுபட்டு சில பாடல்களைச் சேகரித்து இக்கட்டுரையில் தந்துள்ளேன். தேடுதல் செய்தால் இன்னும் கிடைக்கலாம்.
உழைத்து உழைத்து ஓய்வின்றி கஷ்டப் படும் இம்மக்கள் தங்கள் துயரங்களையும், வேதனைகளையும் மறப்பதற்கும், காதல், அன்பு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வெளியிடவும், துன்ப நிகழ்வுகளை வெளித் தள்ளி, மனச்சுமையை இறக்கி வைத்திடவும், கவலைகளை வெளிக்காட்டி ஆறுதல் பெறவும் படிப்பறிவில்லா நாட்டுப் புற இவ்வேழை மீனவர்கள் தங்கள் உள்ளத்து உணர்வுகளை ஓசையோடு பாடி மகிழ்வார்கள். நாட்டுப்புற இலக்கியத்தில் இன்று, வாய்மொழிப் பாடல்
ஒலிம்களின் தல்நிலப்பரப்பும்
- எஸ்.முத்துமீரான்
களே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு நாட் டுப் புறத்தான் ஒரு மொழியின் இயல்பை அறியாமல் இலக்கண, எதுகை, மோனை புரியாமல், தன் வாய்க்கு வந்தபடியெல்லாம் தன் இன்பத்திலோ, துன்பத்திலோ மன உழைச்சலை அள்ளிச் சொரியும் பாடல்களே நாட்டுப்புற இலக்கியம் எனப்படுகின்றது.
இப்பொழுது, கிழக்கிலங்கை முஸ்லிம் மீனவர்களின் நெய்தல் நில் நாட்டார் பாடல்கள் சிலதைப் பார்ப்போம். முஸ்லிம் கள் இறை நம்பிக்கையும், துணிவும் உள்ளவர்கள் அதிலும் சதா கடலோடு போராடிப் பேராடித் துணிவோடு வாழும் இவர்கள் மனப்பக்குவம் நிறைந்தவர்கள். இவர்கள் மீன்பிடிப்பதற்கு கடலுக்குள்
27

Page 31
தங்கள் தோணிகளைத் தள்ளும்போது, இறை வனை நம்பியே தள்ளுவார்கள். கீழ்வரும் இந்நாட்டுப்புறப் பாடல் இவ்வுண்மையை தெளிவாகக் காட்டுகிறது. இறைவன்மேல் இம்மக்களுக்குள்ள நம்பிக்கையின் வெளிப் பாடே இப்பாடலாகும்.
"ஆழிக்கடலுக்குள் ஆண்டவனே ஒன்னநம்பி தோணியைத் தள்ளுறெண்டா - நீ
தொணபுரிடா ரகுமானே” ஓவென்று ஓலமிடும் ஆழிக்கடலுக்குள், இறைனை மட்டும் நம்பித் தோணியைத் தள்ளும், இம் மீனவர்களுக்கு வாழ்வில் இறைவனைத் தவிர வேறு எந்தத் துணையுமில்லை. வறுமையின் விளிம்பில் வாழும் இம்மக்களுக்கு இறைவன்தான் துணைபுரிய வேண்டும். பசியின் கொடுமை ஒரு பக்கம், ஆழியின் பயங்கரம் மறுபக்கம் இடையில் இந்த ஏழை மீனவர்கள் படும் வேதனைகள் இதை, இந்நாட்டுப் புறப்பாடல் அழகாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துக் கூறுவதைப் இப்பாடலில் பார்க்கலாம். நெய்தல் நிலப்பரப்பில் வறுமைக் கோட்டில் வாழ்வியலை சுவைத்துக் கொண்டிருக்கும் மீனவ மக்களின் இந்நாட்டுப்புற பாடல் புகழ்பெற்ற கவிஞனின் கவிதைக்கு ஈடாகத் திகழ்வதைக் காணலாம். நெய்தல் நிலம் வரட்சியும், வறுமையும் நிறைந்த நிலப்பரப்பாகும். இங்கே வாழும் நாட்டுப்புற ஏழைக் கிராமத்து மக்களின் காதல் புனிதமானது. உள்ளத்தால் உணரப்படுவதே காதலின்பம், உள்ளத்தின் மலர்ச்சியிலிருந்து வெளிப்படும் தேன்தான் அது. காதல் வயப்படும் ஆணும் பெண்ணுமாகிய இருவரின் உள்ளத்துணர்ச்சிகள் தேனாய், தீங்கனியாய், அமுதமாய் வெளியிடும் சொல்லோவியங்களே
இவ்வரிய இலக்கியச் செல்வத்தை இழந்து விடாமல் இலக்கிய ஆர்வமுள்ள பெருமக்களும், இளைஞர்களும் முன்வந்து இவற்றைச் சேகரித்துத் தொகுத்து ஆய்வு முறையில் நூலாக வெளியிட
முயலவேண்டும்.
28

கவிதைகள், இப்பண்புகளை உள்ளடக்கிய நெய்தல் நிலப்பரப்பில் வாழும் கிழக்கிலங்கை முஸ்லிம் மீனவர்களின் காதல் பாடல்களை இப்பொழுது பார்க்கலாம்.
இரவில் தலைவன் மீன்பிடிப்பதற்கு தோணியுடன் கடலுக்குப் போய்விட்டான். போனவன் இன்னும் திரும்பவில்லை. தலைவி வேதனைப்படுகிறாள். கடலும் சீறிக் கொண்டிருக்கிறது. காற்றும் வேகமாக வீசுகிறது. கலக்கமடைந்த தலைவி தன் தலைவன் எவ்வித ஆபத்துமில்லாமல் கரை சேர்ந்து விட வேண்டுமென்று இறைவனிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதைச் சிறப்பாக இந்நாட்டுப்புறப் பாடல் காட்டுகிறது. கடலும், காற்றும் இறைவனின் படைப்பே. இவளுக்குத்தான் தலைவன் மீது எவ்வளவு பாசம்.
"கடலே இரையாதே காற்றே நீ வீசாதே, நெலவே எறியாதே - என்ர
நீலவண்டார் வந்து சேருமட்டும்” நாட்டுப் புறங்களில் நீல வண்டு சர்வ சாதாரணமாகக் காணப்படும். இவ்வண்டு மிக வீரியமுள்ள வண்டாகும். கடினமான மரங்களில் கூட இவ்வண்டு மிக எளிதாக ஓட்டைகளைப் போட்டு விடும். இங்கே தலைவி இவ்வண்டைத் தன் தலைவனுக்கு உவமையாக்கி, அவன் வீரத்தையும் சிறப் பையும் எடுத்துக் காட்டுகிறாள். சதா கடலோடு போராடிப் போராடி கறுத்து விட்ட தலைவனின் மேனியின் நிறத்தை நீல நிற வண்டுக்கு உவமையாக்கிய இவளின் அன்புக்குத்தான் ஈடேது?
மேற்சொன்ன நெய்தல் நிலப்பரப்பில் வாழும் முஸ்லிம்களின் நாட்டுப்புற காதல் பாடலுக்கு ஒப்பான இன்னொரு பாடலைப் பார்ப்போம். இப்பாடலும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தலைவன் ஒருவனுக்காக . ஏங்கி இறைவனிடம் இறைஞ்சும் படலாகவே இருக்கிறது.
"உக்கலடித்து அலயெல்லாம் ஒயரக் கெழம்புதுகா, கடலுக்கு போன மச்சான் - அல்லாஹ் நீ
கரைக்கு கொண்டு சேத்திருரா” உக்கல் - கடல் கொந்தளிப்பு
அன்பும் பாசமும் ஒருங்கே இணைந்து மச்சானுக்காக ஏங்கும் மச்சியின் இதய தாபத்தை, இந்நாட்டுப்புறப் பாடல் உயிர்த் துடிப்போடு காட்டுவது படிப்போரின், உள்ளத்தை கிள்ளிவிடுகிறது. அன்பும், இன்பப் பாசமும், உணர்வுகளும் எழுத்தறிவில்லா ஏழைக்கிராமத்து மக்களின் வாழ்வியலில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 32
இதேதேபோலம் கிராமத்தல் உறை, இப்
சித்தத் துடிண்ட '
எவ்வளவு இறுக்கமாகப் பிணைந்து உள்ளதை இப்பாடல் உணர்வோடு காட்டுவது சிறப்பாக இருக்கிறது.
இதேபோல், கிழக்கிலங்கை நெய்தல் நிலப் பரப்பில் வாழும் கிராமத்து முஸ்லிம்களின் அன்பும், பாசமும், காதல் உணர்வுகளும் நிறைந்துள்ள நாட்டார் பாடலொன்றை, இப் பொழுது பார்ப்போம். இப்பாடல் காதலியை கடற்கரையில் கண்ட காதலனின் உள்ளம் எப்படித் துடிக்கிறது என்பதை அழகாகச் சித்தரிக்கிறது.
"தாழமரத்தடியில், என்ர தங்கம் வந்து நிக்கிதுகா, என்னென்டு கேட்டுவாறன் - நீ கொஞ்சம்
ஏத்துக்காலப் பாத்துக்ககா. ஏத்துக்கால் - தோணியால்
க வளைந்து வலைக்குள் கிடக்கும் மீன்களை வெளியில் போகாமல் தடுத்து வைத்திருக்கும் கயிற்று வலை.
கரைவலையை இழுத்துக் கொண்டிருக்கும் போது கடற்கரையில் அவன் காதலியைக் கண்டவுடன், எல்லாவற்றையும் மறந்து, தாழமரத்தடியில் வந்து நிற்கும், காதலியைப் பார்க்கப் போகிறான். அவளின் மேல் இவனுக்குள்ள பாசத்தையும், காதலையும் இப்பாடல் சிறப்பாகக் காட்டுவதைக் காணலாம். அவள் கடற்கரைக்கு வந்த காரணத்தை அறிவதற்கு, அவனுக்குத்தான் எவ்வளவு அவசரம். கிராமிய மக்களின் காதலொழுக்கத்தை யதார்த்தமாக காட்டி நிற்கும் இப்பாடல் படிக்கப் படிக்கச் சுவைக் கிறது. நெய்தல் நிலப்பரப்பு மற்ற நிலங்களைப் போல் வளமாக இல்லாவிட்டாலும் இங்கு வாழும் மக்களின் உள்ளம் வளமும், அன்பும், பாசமும் நிறைந்து இருப்பதை கீழ்வரும் நாட்டுப்புற பாடல் பறைசாற்றுகின்றது. இம்மக்கள் ஏழையாக இருந்தாலும் அவர்களிடம் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் பண்பும், காதல் உணர்வுகளும் பஞ்சமில்லாதிருப்பதைப் இப்பாடலின் மூலம் நாம் காண்கிறோம். இவர்கள் தோணில் களுக்கு கூடுதலான, மீன்கள் பட்டால் வாரிக் கொடுக்கும் வள்ளல்களாக இவர்கள் மாறி விடுகின்றனர்.
"சள்ள பொறுக்க, வலையில் சாளமீன் அடிச்சிரிக்கு, அள்ளிக் குடுக்க - என்ர
அன்னமெங்கே போயிற்றுகா...?” தோணில் வலையில் சாளமீன் கூடுதலாகப் பட்டு இருக்கிறது. இதில் தன் காதலிக்கு கொஞ்சம் அள்ளிக் கொடுத்து, அவளை அகம் குளிரச் செய்யத் தேடித் தவிக்கும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

காதலனின் இதயதாபத்தை இந்நாட்டுப்புறப் பாடல் சிறப்பாக காட்டுகிறது. எவ்வளவு துன்பம் துயரம் இம்மக்களின் வாழ்வில் இருந்தாலும், அவைகளையெல்லாம் மறந்து காதல் வாழ்வில் மூழ்கி விடுவார்கள். நெய்தல் நில மக்களின் வாழ்க்கை கடினமானது. சொல்ல முடியாத வேதனைகளும், ஏழ்மை யும் நிறைந்த அவர்களின் வாழ்வியல் என்றுமே சோகமானது . கடலை மட்டுமே பெரிதாக நம்பி வாழும் இவர்கள், சின்னக் குடிசைகளுக்குள் பெரிய கனவுகளோடு வாழும் துணிவும், நெஞ்சுரமும் கொண்ட வர்கள். இவர்களின் நாட்டுப்புற பாடல்களில் தான் எத்தனை கனிவு, பாசம் கீழ்வரும் பாடலில், இப்பண்புகள் நிறைந்திருப்பதைக் காணலாம்.
கடலுக்கு போன என்ர கண்டு மச்சான் வரும் வரைக்கும்,
பூங்காரம் காட்டாம - கடலே நீ
பொறுமையுடன் கொஞ்சமிரி. பூங்காரம் - கோபம் கிழக்கிலங்கை நெய்தல் நிலப்பரப்பில் வாழும் முஸ்லிம்களின் காதல் வயப்பட்ட நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் காதலன் அல்லது கணவனுக்காக ஏங்கிப் பிரார்த்தனை செய்யும் முறையிலே பாடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காதலன் அல்லது கணவனுக்கு ஏதும் தீங்கு நேரக் கூடாது என்று இறை யிடம் கெஞ்சிப் பிரார்த்தனை செய்யும் நிலையிலேயே அதிகமான பாடல்கள் உள்ளன. காதலொழுக்கம் நிரம்பப்பெற்ற நாட்டுப்புற முஸ்லிம் பெண்களின் காதற்பாடல்கள் இறையோடு ஒன்றித்த நிலையில் எழுந்துள்ள பண்பு நிறைந்துள்ளதைக் காணலாம். காதலும் இறைபக்தியும் ஒழுக்கமும் ஒருங்கே சேர்ந்து இவ்வேழைக் கிராமத்துப் பெண்களால் பாடப்பட்ட இக்காதல் பாடல்கள் யாவும், நெய்தல் நிலப் பண்புகளோடு புணர்ந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டார் இலக்கியங்கள் இன்று உலகத்தின் பல நாடுகளில் பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் ஆய்வுப் பொருள்களாகவும் வைத்துள்ளார்கள். இவ்வரிய இலக்கியச் செல்வத்தை இழந்து விடாமல் இலக்கிய ஆர்வமுள்ள பெருமக்களும், இளைஞர்களும் முன்வந்து இவற்றைச் சேகரித்துத் தொகுத்து ஆய்வு முறையில் நூலாக வெளியிட முயல வேண்டும். குறிப்பாக பல்கலைக்கழகங்கள் தீவிரமாக இப்பணியில் பாடுபட வேண்டும்.
0 0 0
29

Page 33
மணிக்கூடுபோல்
FIREFirk)
பாயாகரமாயரான மாயாஜபாளைபாளானா
குமாரசாரபாபாவகளாபலநளபாயாகராயாயாயாயாரயணாபகாவான பாதாகையாகாளபரணாபகாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாகரன்
எனது அறையில் ஒரு மணிக்கூடு இருக்கிறது அறைகளிலும் வேறு மணிக்கூடுகள் இருக்க நான் பின்பற்றுவது எனது அறை மணிக்கூட்ல் மணிக்கூடு "டிக்டொக், டிக்டொக்” என்று சத்தமிட்டபடியே இருக்கும். அது மின்சார கின்றபடியால் அதற்குச் சாவி கொடுக்கத் தேவை
சாதாரண மணிக்கூட்டைப்பற்றி என்ன பி, கேட்கிறீர்களா? ....... சொல்லுகிறேன். - அறையில் என்ன நடந்தாலும் மணிக்கூட இருந்துகொண்டு “டிக்டொக், டிக்டொக்” என் கம்மென்றிருக்கும். அறையினுள் எவர் வந்த டமார் என்று என்ன கும்மாளமடித்தாலும் கி செய்து கொண்டிருக்கும். இரவில் அறையில் இருக்காது. ஆனால் “டிக்டொக், டிக்டொக்” ச இரவில் அதனுடைய சத்தத்துடன் நியோன் - நேரத்தைக்காட்டும் கம்பிகளையும் பார்க் பேசினாலென்ன, பாட்டு பாடினாலென்ன, எது எல்லாருக்கும் நேரம் காட்டியபடி “டிக்டொக், | - இது சாதாரண விஷயந்தானே, மணிக்கூடு . விசேடமிருக்கிறது? என்று மீண்டும் கேட்கத் தே
மனிதன் தன் வாழ்க்கையில் மணிக்கூடு போ இருக்கிறது. நன்மை தீமை எது நடந்தாலும் அ. அலுவல்களைச் செய்துகொண்டுபோக எவருக்க
நமது நாளாந்த வேலைகளில்நன்மையும்வரும், வரும் நஷ்டமும் வரும். வாழ்க்கையில் துக்க சம் களியாட்டங்களும் நடக்கின்றன. இவை எது ந
அதிக சந்தோஷம் கொள்ளவிடாமல் வைத்திருக்க - அதாவது, மணிக்கூடு அமைதியாக இருந் கொடுக்காமல், டிக்டொக்போட்டுக்கொண்டும கொண்டிருக்கிறதே அதேபோல மனிதன் தன் வ வந்தாலும் மனம் தளம்பாமல் - அதாவது கஷ்ட காலத்தில் இறுமாப்படையாமலும் வாழ முயற். அவன் தன் நாளாந்த கருமங்களின் பலன்களால் கடமையைச் செய்துவிட்டுக் கம்மென்று இருப்.
மணிக்கூட்டுக்கு ஓய்வில்லை. "டிக்டொக் மெதுவாக, கேட்டுக்கொண்டேயிருக்கிறது. த விநாடியும் அதன் முட்கள் தொடர்ந்து வட்டமா காட்டிக்கொண்டேயிருக்கும். ஆனால் யாருமே இல்லை. அதன் அதிமுக்கியமான சேவையை யா
நான் என்ன வேலையிலிருந்தாலும் அடிக்கடி இருப்பேன். அது எனக்குப் பழக்கப்பட்டுவிட செய்து பழக்கப்பட்டுவிட்டேன். தன்னுடைய 6 இன்றி தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக் நன்மை தீமை கருதாமல் வாழப்பழகிக்கொள்ளல்
மனிதன் தன் வாழ்க்கை ஓட்டத்தில் தன் அவற்றின் பலாபலன்களைப்பற்றிப் பரவாய்பண் அவனைப் பிறவிக்கடலிலிருந்து ஈடேற்றவல்ல !
ஒபராயபாமரபரப்பட்டியது.
இன அ பழம் அது"
30

> வாம்
து. வீட்டின் மற்ற லாம். ஆனால் டைத்தான். எனது : இடைவிடாமல் ந்தினால் இயங்கு வயில்லை. தற்றுகிறீர் என்று
ஏகாணங்கி (அவுஸ்திரேலியா)
ட்டுக்குக் கவலையில்லை. இருந்தபடியே று சத்தம்போட்டுக்கொண்டே அசையாமல் பாலும் போனாலும் பரவாயில்லை. டமார் றுங்காமல் தன்பாட்டிற்கு தன் கருமத்தைச் = நித்திரைகொள்ளும்போது சத்தமெதுவும் த்தம்மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். E (neon) வெளிச்சத்தில் அதன் முகத்தையும் கலாம். அறையில் யாரும் சத்தமாகப் க்கும் அசைந்து கொடுக்காமல் அங்கிருக்கும் டிக்டொக்” போட்டுக்கொண்டேயிருக்கும். அசையாமல் நேரத்தைக் காட்டுவதில் என்ன Sான்றுகிறதல்லவா!......... கேளுங்கள்.
ல இயங்கமுடியுமா? அங்குதான் பிரச்சினை வற்றைப் பொருட்படுத்தாமல் தனது தினசரி காவது முடியுமா?
தீமையும்வரும். செய்யும் தொழிலில்லாபமும் பவங்கள் நடக்கின்றன, கொண்டாட்டங்கள் டந்தாலும் மனதை தளரவிடாமல், அல்லது 5 மனிதனால் முடியுமா? துகொண்டு, எது நடந்தாலும் அசைந்து ற்றவர்களுக்கு தவறாமல் நேரத்தைக்காட்டிக் வாழ்க்கையில் கஷ்டம் வந்தாலும் அதிஷ்டம் காலத்தில் கவலைப்படாமலும், சுபீட்சமான சிப்பானா? அப்படி நடப்பவன்தான் யோகி. 7 பாவபுண்ணியங்களைக் கருத மாட்டான். பான்.
டிக்டொக்” சத்தம் மெதுவாக, மிகவும் வறாமல் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு க ஒடிக்கொண்டு அச்சொட்டாக நேரத்தைக் அந்தச் சத்தத்தைச் சட்டை பண்ணுவதும் ரும் உணருவதுமில்லை. மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்த படியே டது. ஒவ்வொரு அலுவலும் நேரத்துக்கு பாழ்நாள் முழுக்க மணிக்கூடு ஓய்வு ஒழிச்சல் கும். ஆனால் நான்தான் மணிக்கூடு மாதிரி பில்லை!
கடமைகளைச் செவ்வனே செய்துவிட்டு, ணாமல் வாழப்பழகிக்கொண்டால், அதுவே முக்கமாகும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 34
மனிதம் தலை நிமிர்கிறது - நா. ஜெயபாலன், பிபிலை
அங்கக்காசு கக்க, நகர்
மனதாபிமானம் தலைநிமிர்வதற்காக
மரணத்தையே அணைக்கத் துடிக்கும்
மாணவர் குரல் பூரணப்படும்போது பூரிக்கிறது உள்ளம்!
காரம் குறைந்து விட்டதோ
வீரம் மறைந்து விட்டதோ என்ற நிலை மாறி
சோரம் போனது சூழ்ச்சியேதான் - என்றுகாட்டி
சொந்தச் சோதரங்கள் சோம்பிக் கிடக்கையிலே
வீழ்ந்த வீரம் துளிர்விட்ட அதிசயம்
தோள்களை
நிமிர்த்துகிறது! வில்லுக்கு விஜயனாய் சொல்லுக்கு தருமனாய் மல்லக்கு நின்றவர்கள் மலைமலையாய்
மாய்ந்த போது மறைவாக நின்றவர்கள்
நிலை மாறி நீதிக்காக உழைப்பது நெஞ்சை நெகிழ்விக்கிறது!
வரலாற்றை திசை திருப்பி வாழ்வாதாரத்தை
திரிபு படுத்தி, முறைகேட்டடையே
மூச்சாகக்கொண்டு தரை இயக்கம் செய்தவர்கள் தடுமாறும் நிலைகண்டு
தைரியமாய் தலை நிமிரச் சொல்கிறது!
3 |
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

ான்கு தேகும்பும் வழி"
கொடகே தேசிய சாகித்திய விருது 2013 (675,பீ.டீ.எஸ். குலரத்தின மாவத்தை, கொழும்பு -10)
கடந்த 14 வருடங்களாக இலங்கை இலக் கியத்தை வளர்த்தெடுக்கும் முகமாகவும் முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் வழங் கப்பட்டு வரும் கொடகே தேசிய சாகித்திய விருது கடந்த நான்கு வருடங்களாக தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முகமாகவும் முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் வழங் | கப்பட்டு வருகிறது.
இவ்விருது 2012ஆம் ஆண்டு வெளிவந்த நாவல், சிறுகதை, கவிதை நூல்களில் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களில் சிறந்தவை தெரிவு செய்யப்பட்டு கொடகே சாகித்திய விருது வழங்கப்படவுள்ளது. சிறந்த நாவலுக்கு 100000 ரூபாவும் சிறுகதைத் தொகுதிக்கு ரூபா 25000மும் கவிதைத் தொகுதிக்கு ரூபா 25000மும் வழங்கப்பட வுள்ளன. - சிங்கள தமிழ் இலக்கியங்களில் இன ஐக்கியத்தையும் இனங்களிடையே நல்லுற வையும் கெளரவிக்குமுகமாகசிங்களத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து சிங்களத்திற்கும் மொழிபெயர்கப்பட்ட நூல் ஒவ்வொன்றுக்கும் இன ஐக்கியத்திற்கான மொழிபெயர்ப்பு நூலுக்கான கொடகே சாகித்திய விருது வழங்கப்படும். மூல நூல் இலங்கையில் வெளி ! யிடப்பட்டிருத்தல் வேண்டும். - நாவல், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் தனது முதல் வெளியிட்ட சிறந்த) படைப்பாளி ஒருவருக்கு கொடகே தேசிய சாகித்திய விருதுக்கான பணப்பரிசிலும் சான் றிதழும் வழங்கப்படும். - அத்தோடு தமிழ் கலை இலக்கியத்திற்கு பணியாற்றிய படைப்பாளி ஒருவருக்கு ! கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படவுள்ளது. - பரிசீலனைக்கு அனுப்பப்படும் நூல் கள் முதல் பதிப்பாக இலங்கையில் பதிப் பிக்கப்பட்டு இலங்கையில் ISBN பெற்றுக் கொண்ட நூல்களாக இருத்தல் வேண்டும். . - பரிசீலனைக்கு அனுப்பப்படும் நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பப்படல் வேண்டும். )
பரிசீலனைக்கு அனுப்பப்படும் நூல் கள் 2013 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக நேரடியாகவோ தபால் மூல மாகவோ மேற்கண்ட விலாசத்திற்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

Page 35


Page 36
வீட்டுக்குப் போனேன். கதவருகே இருந்த அழைப்பு மணியை அழுத்தினேன். சில நொடியில் கதவு திறக்கப்பட்டது. அரைச் சென்சரி தாண்டிய மெலிந்த உருவம் ஒன்று கதவைத் திறந்தது.
ஒரு செக்கன், எனது மூளை யார் இது எனக் கேட்டது. அடுத்த செக்கன் மூளை சொன்னது, இது உனது நண்பன் என்று. எனது கற்பனைத் தோற்றத்தில் பாதியாக இருந்தான். தலைமுடியின் நரையை மறைக்க கடும் முயற்சி எடுத்தது தெரிந்தது. அதையும் மீறி சில நரை மயிர்கள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன. ஐரோப்பிய நாட்டு குளிரும் சீசும் போதாக் குறைக்கு பியரும் சேர்ந்து எனது உடலையும், முகத்தையும் சற்று ஊதவைத்தது. ஆனால் அவனோ எதிர் மாறாக இருந்தான்.
'என்ன யோசிக்கிறாய்? வா உள்ளே. பழைய அதட்டலுடன் சொன்னான்.
'நீயோ என்ட சந்தேகம்..' நான் இழுத் தேன்.
'ஏன் கண்ணாடியில் உன்னை நீ பார்ப் பதில்லையா? வயது எனக்கு மட்டுமல்ல உனக்கும் ஏறிவிட்டது' எமக்கிருந்த சிறு இடை வெளியை அகற்றியது அவனது உரை.
வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றான். சமையல் அறைக்கு அருகே ஒரு மினிபார் ஒன்று இருந்தது. அதில் அழகாக போத்தல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சிவப்பு, கறுப்பு, பச்சை நீல லேபல் கொண்ட ஜேனிவோக்கர், சிவாஸ்றீகல், டிம் பிள், என விஸ்கி பிரண்டி வகைகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அருகில் பல வித சிவப்பு, வெள்ளை வைன் போத்தல்கள் எல்லாம் இருந்தன. குளிர்சாதனப்பெட்டிக்குள் பல வகை பியர்கள் சில்லென்ற குளிருடன் இருந்தன.
'என்ன சாப்பிடப்போகிறாய்' அவன் கேட்டான்.
'சோறு' சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
'என்ன குடிக்கப் போகிறாய் என்று கேட்டேன்' என்றான்.
'ஏதாவது விஸ்கி' என்றேன்.
அருகிலிருந்த அலுமாரியில் வைனுக்கு, விஸ்கிக்கு, பியருக்கு என வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட பல வித கிளாஸ்களில் விஸ்கி கிளாஸ் ஒன்றை எடுத்து டிம்பிள் விஸ்கியை எடுத்து அளவாகவிட்டுவிட்டு,
'மிக்ஸ் பண்ண கோலா, லெமன், சோடா வாட்டர்' என கேட்டான்.
'லெமன்' என்றேன். 'விஸ்கி குடிக்கும் போது எதுவும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

திட்டே கிளர
ருெந்தினந்தோறந்து இ
கலக்காமல் குடிக்க வேணும். அல்லது வெறும் தண்ணீர் மட்டும் கலக்க வேண்டும். அப்போதுதான் அதன் ருசி தெரியும். ' எனக் கூறியபடி லெமனை ஊற்றி விட்டு, இரண்டு துண்டு ஐஸ்சைப் போட்டான். பின்னர் கிளாசை என்னிடம் நீட்டினான். 'உனக்கு நான் கேட்டேன். 'நான் மருந்து எடுத்திட்டேன். இதுகள் பாவிக்க ஏலாது.' என்றபடி ஒரு கிளாசை எடுத்து பைப்பைத் திறந்து தண்ணீரை ஏந்தினான். மற்றக் கையில் கோழிப் பொரி யல் உருளைக் கிழங்கு பிரட்டல், கடலுணவு சலாட், முந்திரிகை வறுவல், எனப் பல வகை கொறிப்புத் தீன் அடங்கிய தட்டு
கையிலிருந்தது.
பின்னர் நாங்கள் இருவரும் அவனது விருந்தினர் அறையில் உரையாடிக் கொண்டிருந்தோம். இளமையில் நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இரவு இரவாக கட லேரியில் தீப்பந்தங்கள் கொண்டு நண்டு, இறால் மீன்கள் பிடித்து அதை நெருப்பில் போட்டு வாட்டியும், சமைத்ததும், அதன் சுவையையும் அதனால் ஏனையோர் எங்களை நண்டுகள் என்று அழைத்ததையும் நினைவு கூர்ந்தான். இளமையில் அவனது காற்சட்டைப் பொக்கற்றுக்குள் சோழப் பொரி, பொரிவிளாங்காய் என்பன நிறைந் திருக்கும். அதை எந்த நேரமும் கொறித்துக் கொண்டிருப்பான். அதனால் நாங்கள் அவனுக்கு சாப்பாட்டு ராமன் என்று வைத்த பட்டப் பெயரை நைசாக மறைத்து விட்டான்.
இடைக்கிடை எனது கிளாசைவிஸ்கியாலும் லெமன் யூசாலும் நிரப்பிக் கொண்டிருந்தான். தனக்கு மட்டும் மெல்பேண் : குழாய் நீரை ஊற்றிக் கொண்டிருந்தான். கடந்த காலத்திலிருந்து உரையாடல் தொடர்ந்து நிகழ் காலத்திற்கு வந்தது.
அவுஸ்திரேலியா நிலவரம் பேச்சில் அடிபட்டது. எங்கை சுற்றினாலும் இறுதியில் சாப்பாட்டில் வந்து நிற்கும். தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றிய உரையாடல் வந்தது. சனல் பத்தில் நடைபெறும் மாஸ்ரர் செவ் நிகழ்ச்சி சமையல் போட்டி எவ்வளவு அழகாக செய்கிறார்கள். அதே சனலில் நடைபெறும் லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் ஒலிபரின் சமையல் நிகழ்ச்சி சுப்பர். சனல் ஏழு கிச்சின் றூஸ் என்ற போட்டி நிகழ்ச்சியுடன் பேற்ற கோம் அன் காடின் போன்றவை . அத்துடன் எல்லாத் தொலைகாட்சி நிறுவனங்களும் இரண்டு மூன்று சமையல் நிகழ்ச்சிகளைக் காண்பிக்கின்றன. அவனது உரையாடலுக்கு
33

Page 37
இடையூறாக அவனது மனைவியின் குரல் ஒலித்தது.
'நேரம் சென்று கொண்டிருக்கிறது. சாப் பிடுகிற எண்ணமில்லையா? 'அவனது மனைவி சாப்பிட அழைத்தாள்.
இருவரும் சாப்பிட எழுந்தோம். சாப் பாட்டு மேசையில் அழகாக பலவித உணவுகள் ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளன. சிக்கின் கால், ஆட்டு இறைச்சிக் கறி, சீன சமையலும் எங்களது சமையல் முறையையும் கலந்து இறாலில் வரட்டல், மீன் வறுவல் அத்துடன் அந்த ஊர் சந்தையில் இருக்கும் எல்லா மரக்கறிகளும் ஒவ்வொரு விதமாக மேசையை அலங்கரித்தன.
'வேறை விசிற்றேசும் வருவினமோ?' சந்தேகத்துடன் கேட்டேன்.
'இல்லை நாங்கள் மட்டும்தான்.' சொன்ன படி கிச்சினில் ஏதோ மரக்கறியை வெட்டிக் கொண்டிருந்தாள் அவனது மனைவி .
'இவ்வளவு நிறைய சமைத்துட்டு வேறை என்ன செய்கிறீர்கள். நான் கேட்டேன்.
'மற்றவர்களுக்கெல்லாம் அவர் சமைப்பார் அவருக்கு மட்டும் நான் சமைக்க வேணும்.' அவனது மனைவி சலிப்புடன் கூறியபடி அவனுக்கு முன்னால் கோப்பையை வைத் தாள். நான் எட்டிப்பார்த்தேன். கரட், பீன்ஸ், பூக்கோவாவில் ஒரு அரை அவியல். சில சலாட் இலைகள் அருகில் இரண்டு துண்டு தவிட்டுப் பாண்.
'வாய்க்கு ருசியா சமைக்கிறவருக்கு அதை சாப்பிடத்தான் கொடுத்து வைக்கவில்லை. சலரோகம், கொலஸ்ரோல், பிறசர் எண்டு உலகத்திலை இருக்கிற எல்லா வருத்தமும் இருக்கு. உப்பு புளி கூட இல்லாமல் பதினைந்து வருசமாக உதையே சாப்பிடுது இந்த மனிசன்.' என நா தளர சொன்னார் அவனது மனைவி.
0 0 0
தொதது
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
மொச் செ
| კი " არ იძიეტით იაფიცეტიტორელიძეიორგისთაყვირიყესpeliდაციფიფორმოს
பாப்ரிடி:ாபபுரட்டிப்பு :--டிட்கார்டிங் புக்
தாதிருப்பாங்கறை
18-03-13 அன்று திருமண வாழ்க்கையில் இணைந்த எழுத்தாளர் சி .விமலன்- மீரா தம்பதியினரை ஞானம் வாழ்த்தி மகிழ்கிறது. 34

பற்கள் சந்தர்', கார் கம்" * "டில், படக்காட்சி
கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை
நாமக்கல் 5ஆம் ஆண்டு இலக்கிய விருதுக்கான அறிவிப்பு - நாமக்கல் தலைமை இடமாகக் கொண்டு 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் 5ஆம் ஆண்டு இலக்கிய விருதுக்கான பரிந்துரைகள், பரிசுகளுக் கான நூல்கள் வரவேற்கப்படுகின்றன. - முதன்மைவிருது ரூ150000 மற்றும் கேடயமும் சான்றிதழும் வழங்கப்படும் நாள் அக்டோபர் 2ஆம் நாள் 2013. கீழ்க்கண்ட பரிசுக்கான நூல்கள்
வரவேற்கப்படுகின்றன.
நாவல், கட்டுரை (இலக்கிய ஆய்வு உட்பட) சிறுகதை, மொழிபெயர்ப்பு, கணினித் தமிழ் இலக்கியம், சமூக சேவை, கவிதை, சிறந்த பத்திரி கையாளர், ஆகிய துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் ஏதேனும் ஒரு துறைக்கு நூலின் தரத்தின் அடிப்படையில் முதன்மை விருதும் பிறதுறைகளில் வரப்பெற்ற இலக்கியத்திற்கு சிறப்பு விருதும் வழங்கப்படும்
எழுத்தாளர், பதிப்பாளர், அல்லது அவர்கள் சார்பாகயாரும் விண்ணப்பத்தையும்நூல்களையும் அனுப்பலாம்.
விண்ணப்பப் படிவத்தை www.kucbatrust.com - என்ற இணையத் தளத்திலும் பதிவிறக்கம் செய்து E கொள்ளலாம்.
இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் விண்ணப் = பிக்கலாம்.
படைப்புகள் 01-01-2008 முதல் 31-12-2012க் குள் முதல்பதிப்பு வந்ததாக இருக்க வேண்டும். - விருதுகளுக்கான விண்ணப்பமும் படைப்பு களும் வரவேண்டிய இறுதி நாள் மே 31. தாமதமாக - வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்
கொள்ளப்படமாட்டாது.
விருதுக்காக அனுப்பிவைக்கப்படும் படைப்புகள் எக்காரணத்தை முன்னிட்டும் திருப்பி அனுப்பப் படமாட்டாது.
- இறுதி முடிவு அறக்கட்டளை சார்ந்தது. விண்ணப்பம் மற்றும் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி திரு ரங்கசாமி, 6-175கே. ஜி. போஸ், போஸ்டல் நகர், போதுப்பட்டி - P.0. நல்லி பாளையம் (வழி) நாமக்கல், தமிழ்நாடு 637003
- மேற்கண்ட அறிவிப்பினை கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் தலைவர் கோ. செல்வராஜ், செயலாளர் திரு. கா. பழனிச்சாமி ஆகியோர் : வெளியிட்டுள்ளார்கள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 38
அருல்லுரவும் த00கொடி
"மத்து மொது இல..
நாங்கள் வாடகைக்கிருக்கும் ராஜகிரிய இல்லத்தின் கீழ் மாடியில் எமது பேர்த்தி அஞ்சனாவை மடியில் வைத்திருந்தபடி கொஞ்சிக் கொண்டிருக்கும் மனைவியிடம் கீழ்ப்பகுதியில் வசிக்கும் வீட்டுச் சொந்தக் காரியான சிங்களப் பெண்மணி, "What do you mean by Thangam?" என்று கேட்பது என் காதில் விழுகிறது.
தங்கம் என்றால் Gold என மனைவி அவளுக்குப் புரிய வைத்ததும் அவர் குழந் தையை மடியிலிருத்தி, "தங்கம் பேபி, தங்கம் பேபி' எனக் கொஞ்ச ஆரம்பிக்கிறார். அஞ்சனா சிரிக்கிறாள்.
மொழியே இல்லாத குழந்தையிடம் என்ன மொழியில் பேசினால்தான் என்ன? "றத்தறன் துவ” என்று அவர் சிங்களத்தில் சொல்லியிருந்தாலும் அஞ்சனா சிரிக்காமல்
இருந்திருக்கப் போவதில்லை. அவரு டைய அணைப்பு மட்டுந்தான் அவ ளுக்கு இதமாக இருக்கிறது. தமிழரின் குழந்தைகளுக்குத் தமிழ் மட்டுமே புரியும் என அவர் பேதைத் தனமாக நினைத்திருக்கலாம். அல்லது தமிழ்ச் சொற்கள் சிலவற்றையாவது தெரிந்து கொண்டு எம்முடன் உறவாடுவது உவப்பான செயலெனவும் எண்ணி யிருக்கலாம்.
மனைவியையும்
அவரையும் ஆங்கிலம் இணைக்கிறது. அவருக்குச் சுத்தமாகத் தமிழ் தெரியாது. மனை விக்குக் கொஞ்சங் கொஞ்சங் சிங்களம் தெரியும். சிறிது காலம் எங்களிடம் பணிபுரிந்த சிங்களப் பெண்ணான டிலானியிடம் "மெயாகே மூடிய மேகட்ட தாண்ட" (இவருடைய
ஊணா லேட்டு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

-வே. தில்லைநாதன்
மூடியை இதுக்குப் போடு) என்று ஒரு நாள் மனைவி கூறியபோது மனைவியின் சைகை மொழி டிலானிக்குக் கைகொடுத்திருக்க வேண்டும்.
மகளும் மருமகனும் சரளமாகச் சிங்களம் பேசுவார்கள். எனக்குச் சரளமாகப் பேச வராது ; சமாளிக்க முடியும். கடுமையான வார்த்தைப் பிரயோகங்களற்ற சிங்களக் கதை கட்டுரைகளை வாசித்துப் புரிந்து கொள்ளவும் முடியும்.
திருகோணமலை ஆஸ்பத்திரியில் வைத் தியர்களாகப் பணிபுரிந்த மகளும் மருமகனும் கொழும்புக்கு மாற்றங்கேட்டு வந்தபோது அவர்களுக்கு இந்த வீடு கிடைத்திருந்தது. ஆரம்பத்தில் தமிழருக்கு வீடு கொடுப்பதா என அயலவர்கள் ஆட்சேபனை தெரிவித் திருந்ததாக வீட்டுக்காரர் சொல்லியிருந்தார். இப்பொழுது அவர்களும் எம்முடன் நெருங் கிப் பழகுகிறார்கள். அண்மையில் ஓர் அதி காலைப் பொழுதில் குழந்தை பெற்று ஓரிரு நாட்களே ஆன ஓர் அயல் வீட்டுப் பெண் ணுக்கு வலிப்புக் கண்டபோது, "டொக்டர், டொக்டர்" என்று அவர்கள் அழைக்க மருமகன் ஓடிச் சென்று அவர்களுக்கு உதவி புரிந்தமை அவர்களிடையே சிலாகித்துப் பேசப்படுகிறது.
பேசப்படும் அவர்களிரைகளுக்கு உதவி
அண்மையில் வீட்டுச் சொந்தக்காரர் விடுத்த ஒரு வேண்டுகோள் காரணமாகவே இக்கட்டுரை பிறந்தது. பின்நவீனத்துவத் தையும் ஃபூக்கோவையும் டெரிடாவையும் புறந்தள்ளிப் பெரும்பாலும் நான்கு தசாப்தங் களுக்கு முன்பதாக எழுதிய பாணியிலேயே இப்பொழுதும் எப்போதாவது புனைகதை
35

Page 39
எழுதிவரும் எனக்கு அண்மையில் ஒரு வித்தியாசமான எழுத்துப்பணி கிடைத் திருந்தது.
எமது வீட்டுக்காரரும் மனைவியும் நடனக் கலைஞர்கள். இப்பொழுது சற்றே வயதாகிவிட்டாலும் ஒரு குழுவை வைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள். குழந்தைப் பாக்கியமற்ற அவர்கள் செல்வந்தர்களாயினும் எளிமை பேணுபவர்கள், இன மத வேறுபாடு களற்றவர்கள். இரக்க சிந்தை படைத்தவர்கள்.
இரு விபத்துகளின் பின்னர் நடமாடும் சக்தி குன்றி நான் இருக்கும் நிலையில் ஒருநாள் கைத்தடியை மகளிடம் கொடுத்துவிட்டு சுவரில் ஒரு கையையும் தொடையில் ஒரு கையையும் ஊன்றியவாறு சிரமப்பட்டு மாடிப்படி ஏறியதைக் கண்ட வீட்டுக்காரர் தானாகவே முன்வந்து மாடிப்படியில் இலகுவாக ஏறக்கூடியதாக ஒரு கைப்பிடி அமைத்துத் தந்ததோடு குளியலறையிலும் சில மாற்றங்கள் செய்து தந்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் அவரிடமிருந்து ஒரு விசித்திரமான வேண்டுகோள் வந்திருந் தது. தானும் மனைவியும் தமிழ்நாடு செல்ல விருப்பதாகவும் அங்கேயுள்ள சிங்களவருக் கெதிரான நிலைப்பாடு காரணமாக அங்கே செல்லும்போது எடுத்துச் செல்வதற்காக
எமது நாட்டில் இனக்கலவரங்கள் எழுந்த சுய நலத்திற்காக மக்களைத் தூண்டி வி மக்கள் தாமாகக் கிளர்ந்தெழுந்ததாகத் ;
ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஒரு நற் சான்றிதழ் எழுதித் தரமுடியுமா என அவர் மகளைக் கேட்டாராம். முதலில் அவர் வேடிக்கையாகப் பேசுவதாக எண் ணிய மகள் அவர் தீவிரமாக இருப்பது கண்டு எழுதும் பொறுப்பை என்னிடம்
ஒப்படைத்தார்.
உணர்வுகள் தூண்டப்பட்டு ஆவேசத்துடன் வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் இருப்பார்களா என்ற ஐயம் மனதில் எழுந்தாலும் மருமகனின் பெயரில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நான் நிறைவேற்றினேன்.
அதைத் தொடர்ந்து எமது நாட்டில் உள்ள இன உறவுகள் பற்றிய சிந்தனையும் எனது
அனுபவங்கள் சிலவும் என்னுடைய மனதை ஆக்கிரமித்தன.
எமது நாட்டில் இனக்கலவரங்கள் எழுந்தபோதெல்லாம் அரசியல்வாதிகள் தமது சுய நலத்திற்காக மக்களைத் தூண்டி விட்ட மையால் அவை ஏற்பட்டனவே தவிர மக்கள் 36

மர்ந்து நேர பயிற்சிக்கிறது. -
தாமாகக் கிளர்ந்தெழுந்ததாகத் தகவல்கள் ஏதுமில்லை. இனக்கலவரம் உச்சக்கட்டத்தை எட்டிய இருவேறு சந்தர்ப்பங்களில் மறைந்து விட்ட இருவேறு பிரபலமான அரசியல் தலைவர்கள் 'Let them have a taste of it' என்றும் 'போர் என்றால் போர் என்றும் சமாதானம் என்றால் சமாதானம் என்றும் கூறியமை இவ்வகையில் நினைவு கூரத்தக்கது.
இனக்கலவரங்களை மனப்பூர்வமாக ஆதரிப்பவர்கள் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களாகவே இருப்பார்கள். என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் குழு மனோபாவம் (Mob Mentality) காரணமாக அடாச் செயலில் பூரணமாக ஈடுபட்டுத் தம்மை சாதனையாளர்களாக எண்ணுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆயிரத்துத் தொழாயிரத்து எண்பதுகளில் கொழும்பில் இடம்பெற்ற வதிவிடப் பயிற்சி நெறியொன்றில் நான் கலந்து கொண்ட போது நடந்து கொண்ட ஒரு சம்பவம் ஞாபகத்தில் இருக்கிறது. இரவு உணவின்பின்னர் பயிற்சியாளர் குழுக்களாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் இருந்த குழுவில் தனித்தமிழனாக நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனக்கலவரம் பற்றிய பேச்சுவரவே எவ்வாறு தாங்கள் பால்திய (வாளி) என்ற 5 போதெல்லாம் அரசியல்வாதிகள் தமது சிட்டமையால் அவை ஏற்பட்டனவே தவிர தகவல்கள் ஏதுமில்லை.
சொல்லின் ஆரம்ப ஒலியான Baa என்ற ஓசையைத் தவறாக உச்சரித்தவர்களை தமிழரென இனங்கண்டு தாக்கியதாக ஒருவர் தம்பட்டமடித்துக் கொண்டிருந்தார். அவர் திடீரென என்பக்கம் திரும்பி அச் சொல்லை உச்சரிக்குமாறு கேட்டார். நான் சரியாக உச்சரிக்கவே அவர் எனது உச்சரிப்பைப் பாராட்டினார். "Had Mispronounced the Word, would you have tharashed me?" (நான் பிழையாக உச்சரித்திருந்தால் நீ என்னை உதைத் திருப்பாயா?) என நான் கேட்க எனக்குச் சிங்களம் தெரியும் என்பதை உணர்ந்த அவரது முகம் இருண்டது. சிரித்துச் சமாளித்துக் கொண்டார். நான் தமிழன் எனத் தெரிந்தும் அவர் பொதுவாகவே என்னிடம் நன்றாகப்பழகியவர். கலவர காலத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை மிருகமாக மாற்றி யிருக்க வேண்டும்.
பத்தனையில் உள்ள ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நான் கடமையாற்றிய தொண்ணூ றுகளில்
மூவினத்து ஆசிரியர்களும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 40
ஞானம்' சஞ்சிகை வாயிலாகத் தொ தவேண்டிய வேண்டுகோள் என்னிடமும் நீங்கள் ஏன்தண்டிக்கவெண்டும்?சிங்கா ஆவேறு தனிப்பட்ட அலுவல்களாக உங் தீங்கிழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளு காந்தி ஆங்கிலேய ஆட்சிக்கெதிரா ஆங்கிலேயர்மீது வன்மம் சாதித்ததில்ல.
ஒன்றாகவே இருந்தோம். பண்டார என்ப வர் "உனக்குத் தாத்தண்ணி வேணுமா? என்று கேட்டுத் தேநீர் ஊற்றித்தருவார். உடற்பயிற்சியாளரான இன்னொரு பண்டார ஒரு பிரபல அரசியல்வாதி பற்றி, "எயாகே கட்டே புது றஸ், பொக்கே மினி மஸ்" (அவரது வாயில் பெளத்தம் வயிற்றில் நர மாமிசம்) என்று கூறுவார். இன்னொரு சிங்களவர் மட்டும், " தோட்டக்காட்டாருக்கு இப்படி ஒரு வாழ்வா?" என்று ஜேர்மனியரால் கட்டிக் கொடுக்கப்பட்ட பெறுமதிமிக்க கட்டடங்களைக் கண்டு வயிறெரிவார். நான் மலையகத்தைச் சேராதவன் என்பதால் அவர் அவ்வாறு சொல்லத் துணிந்திருக்க வேண்டும்.
ஒருநாள் உடற்பயிற்சியாளரான மன் சூரும் நானும் ஊரிற்குச் செல்வதற்காகப் பத்தனையிலிருந்து கண்டிபஸ்நிலையத்திற்குச் சென்றபோது கல்முனைக்கான அவரதும் திருகோணமலைக்கான எனதும் கடைசி பஸ்கள் புறப்பட்டிருந்தமையால் இவ்வாறான சமயங்களில் முஸ்லிம்கள் தங்கக் கூடிய ஒரு விடுதி இருப்பதாகவும் அங்கே நாங்கள் தங்க முடியும் என்றும் மன்சூர் என்னை அழைத்துச் சென்றார்.
எவ்வாறோ நான் ஒரு தமிழன் என்பதை அறிந்துகொண்ட விடுதிப் பொறுப்பாளர் என்னை அங்கே இட்டுச் சென்றமைக்காக நண்பரைக் கடிந்து கொண்டார். அவர் உபயோகித்த வார்த்தைகள் சரியாக என் நினைவில் நிற்காவிட்டாலும், அங்கே பள்ளி
வாசலில் தமிழர் எமது மக்களைப் படுகொலை செய்யும்போது நீ எப்படி ஒரு தமிழனை அழைத்து வரலாம் என்ற தோரணையில் அவர் மன்சூரைப் பார்த்துச் சீறியது ஞாபகத்தில் இருக்கிறது.
நான் அச்சமும் திகைப்பு முற்று புகையிரத நிலையத்தில் இரவைக் கழிப்பதாக மன்சூருக் குக் கூறிவிட்டுத் தயாரான போது விடுதிப் பொறுப்பாளர் என்னை நோக்கி, "தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் எங்களுக்கும் எவ்வித பிரச்சினையுமில்லை. நீங்கள் தாராளமாக ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

ப்புள் கொடி உறவுகளிடம் விடுக்கப்பட நடு, .... அப்பாவிச் சிங்களவர்களை எக்கலைஞர்கட்கும், யாத்திரிகர்கட்கும், கள் நாட்டுக்கு வரும் சிங்களவர்கட்கும் ங்கள். உங்கள் தேசத்தந்தை மகாத்மா கப் போராடினாரேயன்றித் தனிப்பட்ட லையே.”
இங்கே தங்கலாம்" என்று கூறி என்னை ஆறுதல்படுத்தி அங்கேயே என்னைத் தங்க வைத்தார்.
அதன்பின்னர் நான் அனுராதபுரத்தில் வேலை செய்த காலப்பகுதியில் திருகோண மலை பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பஸ்ஸுக்குள் குண்டு வெடித்தது. கலவர சமயத்தில் அன்புவழிபுரத்தில் இருந்த எமது வீடு சேதமடைந்திருந்தமை காரணமாக நாங்கள் அச்சமயத்தில் பஸ் நிலையத்துக்கு அண்மையிலிருந்த ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். குண்டு வெடிப்பின் பின்னர் நான் வீட்டு வாசலில் நின்ற சமயம் பஸ் நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்த செஞ்சட்டை இளைஞர்களுள் ஒருவன் என்னைத் தாக்க முயன்றபோது அவனது தோழர்கள் அவனைப் பலவந்தமாக இழுத்துச் சென்றனர்.
அடுத்தடுத்த நாளில் உள்ளூர அச்சத்துட் னேயே நான் அனுராதபுரம் நோக்கிப் புறப்பட்டபோது வழியிலிருந்த ஒரு காவலரணில் பஸ்ஸுக்குள் ஏறிய ஒரு நேவிக்காரன், "ஒயா தெமலத? ஒயா அனுராத புரதயன்னே?' என்று உரத்த குரலில் கேட்டான். ஒவ்வொரு வார இறுதியிலும் பயணஞ் செய்திருந்தமையால் எனது முகம் அவனுக்குப் பரிச்சயமாக இருந்தும் குண்டு வெடிப்பையடுத்து அவனது மன நிலை "இதோ ஒரு தமிழன் வருகிறான் அவனைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என அவன் சொல் லாமல் சொல்ல விரும்பியிருக்க வேண்டும். ஆயினும் நான் அஞ்சியது போல வழியில் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. வேலைத்தளத்திலும் என்மீது யாரும் வெறுப்பைக் காட்டவில்லை.
கிழக்குப்பல்கலைக்கழகத்திருகோணமலை வளாகத்தில் நான் கற்பித்தபோது நடந்த மனதை உருக்கும் சம்பவம் ஒன்றும் இங்கே நினைவு கூரத்தக்கது. மூவின மாணவர்களும் பயிலும் வளாகத்தில் சாவகச்சேரியை சேர்ந்த ஒரு மாணவி தொடர்பாடல் துறையில்
37

Page 41
சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண் டிருந்தாள்; துடிப்பான ஆளுமை மிக்க ஒரு மாணவி .அவள் தயாரித்த Regret என்ற குறும்படம் பின்னாளில் Third inigo Film Festival என்ற சர்வதேசத் திரைப்படவிழாவில் வளர்ந்துவரும் இயக்குநர்க்கான சர்வதேச விருதினைப் பெற்றுக் கொண்டது.
அந்த மாணவிக்குச் சிங்களம் பேசத் தெரிந்திருந்தமையால் சிங்கள மாணவியருடன் நெருங்கிப்பழகினாள். ஒரு நாள் வகுப்பில் நான் ஆங்கிலம் கற்பிக்கையில் சில தலைப்புகளைக் கொடுத்து அவற்றில் ஒன்றைத் தெரிந்து இரு நிமிடங்கள் பேசுமாறு கேட்டிருந்தேன். My Father என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துப் பேசிக்கொண்டிருந்த அவள் திடீரெனத் தமிழில், "இண்டைக்கு என்ரை பிறந்த நாள். இண்டைக்கு அப்பா என்னோடை இல்லை. ஆமிக்காற மிருகங்கள் எங்கடை கண்ணுக்கு முன்னாலேயே எங்கடை முத்தத்திலை வைச்சு அவரைத் துடிக்கத் துடிக்கக் கொண்டிட்டாங்கள்" என்று கூறி மேலே பேசமுடியாது விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். மொழி தெரியாத சில சிங்கள மாணவியர்கூட அவள் அழுததைக்கண்டு கண்கலங்கியதைக் காணமுடிந்தது. அத் தனை சோகத்தையும் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த அந்த மாணவி சிங்கள மாணவியருடன் நெருங்கிப்பழகியது என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அச்சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு சிறுகதையையும் நான் எழுதியிருந்தேன்.
எண்ணிக்கை வேறுபாடுகள் எவ்வாறிருப் பினும் சகல தரப்பினரும் அவ்வப்போது இனவன்முறையில் ஈடுபட்டே வந்திருக் கின்றனர். எனினும் உயிரிழப்புகள் தந்த சோகங்கள், ஆறாத ஆழ்மனக் காயங்கள், ஏக்கங்கள் மத்தியிலும் தனிப்பட்ட ரீதியில் இன நல்லுறவை பெருமளவு சீர்குலைத்தமைக்கான சான்றுகள் இல்லை. சுயநலவாத அரசியல் வாதிகளால் உசுப்பேற்றப்படும்போதே பரந்த ளவிலான கலவரங்கள் வெடிக்கின்றன.
இன நல்லுறவு வேறு. உரிமைகளுக்காகப் போராடுவதென்பது வேறு. எந்த இனத்துக்கும் தனது உரிமைகளை மதிக்குமாறு ஏனைய இனங்களைக் கோரும் உரிமையுண்டு. உறவுக்காக உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டுமென யாரும் எதிர் பார்ப்பதில் எவ்வித நியாயமும் இல்லை என்பதும் இங்கு வலியுறுத்த வேண்டியதே.
38

'ஞானம்' சஞ்சிகை வாயிலாகத் தொப்புள் கொடி உறவுகளிடம் விடுக்கப்படவேண்டிய வேண்டுகோள் என்னிடமுண்டு.. எங்களுக்காக நீங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் குறித்துப் பல்வெறு விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. அவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆயினும் அவற்றை அலசுவது என் நோக்கமன்று. உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். எமது ஆட்சியாளர் எமக்குத் தீங்கிழைப்பதாக நீங்கள் சரியாக இனங்காணும் போதெல்லாம் லோக் சபாவிலும் ராஜ்ய சபாவிலும் எமக்காகக் குரல் கொடுங்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்யுங்கள். தப்பில்லை. ஆயினும் அப்பாவிச் சிங்களவர்களை நீங்கள் ஏன் தண்டிக்க வேண்டும்? சிங்களக் கலைஞர்கட்கும், யாத்திரிகர்கட்கும், வேறு தனிப்பட்ட அலுவல்களாக உங்கள் நாட்டுக்கு வரும் சிங்களவர்கட்கும் தீங்கிழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தேசத் தந்தை மகாத்மா காந்தி ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடினாரேயன்றித் தனிப்பட்ட ஆங்கிலேயர்மீது வன்மம் சாதித்ததில்லையே.
இறந்த உறவுகளுக்காக அழக்கூடமுடியாது நம்மவர் இருக்கையில் நீங்கள் போராளி களுக்காகப் பரணிபாடுவதை யாரும் எதிர்க்க முடியாது. அவர்களது வீரம் எதிரிகளாலும் போற்றப்படுகிறது. தியாகம் மதிக்கப்படுகிறது. ஆயினும் அவர்கள் தேவர்களா என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. வீரம் இருந்த அவர்களிடம் விவேகம் இருந்ததா? தமது தாயகத்துக்காகப் போராடியதாகக் கூறிய அவர்கள் முஸ்லிம்களை அவர்களது தாயகத்திலிருந்து விரட்டும் அசட்டுத் தனமான, ஈவிரக்கமற்ற முடிவை எடுக்க எப்படித் துணிந்தார்கள்? என்ற கேள்விகள் எமது மனங்களையே உறுத்துவன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். கத்தியை வீசிய சில சமயங்களில் அவர்கள் கருணையை மறந்ததும் நாம் அறிந்ததே.
எமது வீட்டுச் சொந்தக்காரி இந்தியாவி லிருந்து வந்ததும் சில அன்பளிப்புகளுடன் எம்மைத் தேடி வந்தார். அன்னை வேளாங் கன்னி ஆலயத்திற்குச் சென்ற யாத்திரிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் தாங்கள் தமது முடிவை மாற்றித்தமிழ்நாடு செல்லாது கேரளா சென்றதாக அவர்கள் கூறினர். அதைக்கேட்டு என் மனசு வலித்தது.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 42
ஓவியம்
1 க
சமயமும் ஓவியமும் ஒன்றுடன் ஒன்று கலந்து, வாழ்க்கையின் முக்கிய அம்சங் களாகும். சமயம் ஒரு மனித வாழ்க்கை நெறியாகும். இது மனிதனின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்தி அவனை மனித நற்பண்புகளுடன் வாழ உதவும் ஒரு சாதனம். மனிதன் ஒலி, ஓவியம் மூலமாக, கடவுளை உணரலாம். இனிய தெய்வீகப் பாடல்கள் மூலமாக இந்து மதத்திலும், பிற சமயங்களிலும், மனித - இறை தொடர்பை ஏற்படுத்தி நிரந்தர அமைதியை மனிதன் பெற முடியும்.
இதேபோல், சித்திரம், சிற்பம், சிலை போன்றவை மூலமாகவும் இறைவனை, அவன் தன்மையினை அவன் கைங்கரியங்களை, அவன் வடிவங்களை ஓவிய வடிவில் மனிதன் தன் கண்கள் மூலம் ரசித்து பரவசம் அடைய முடியும். அழகான கோபுரம், கோபுரவாசல், மகாமண்டபம், அதில் வீற்றிருக்கும் இறை வனின் அழகிய உருவச்சிலைகள், அதைப் பார்ப்பவர்களிடத்தே ஓர் ஆன்மீகத் தொடர்பை, ஈர்ப்புச்சக்தியை உடனடியாகத் தோற்றுவிக்கும். பார்ப்பவர்களின் மனதி லும், உடலிலும் ஏற்படும் மாற்றங்கள் ஒரு புத்துணர்வைத் தருவதாயும் மற்றும் நிலையான நிம்மதியைத் தரக்கூடியதாகவும்
அமைகிறது.
இறைவன் அல்லது இறைவனின் சக கடாட்சம் பெற்ற ஆன்மீகமனிதர்களின் உருவங்களை நாம் நேரில் பார்க்க முடியாவிட்டாலும், இவர்களைப் பிரதிபலிக்கும் தத்துவரூபமான ஓவியங்களைப் பார்க்கையில் நாம் எதிர்பார்க்கும் கருணை, தெய்வீக அழகு, அன்பு, சாந்தம் போன்ற உயர் பண்புகளின் வெளிப்பாட்டை உணர்வுபூர்வமாக அனுபவிக்க முடிகிறது. இறைவனை, இறை நம்பிக்கை உள்ளவர்கள் வரைந்த சித்திரத்திலோ அல்லது வடித்த ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

சு. நந்தகுமார் (அவுஸ்திரேலியா)
சிலையிலோ காணக்கூடியதாகவுள்ளது. ஒவ்வொருவரின் மன நிலைக்கும், தேவைக் கும் ஏற்ப ஓவியங்கள், இறைவனை தந்தை யாகவும், தாயாகவும் பிள்ளையாகவும் சித்திரிக்கையில் அந்தத் தருணங்களுக்கு ஏற்றவாறு, அவை மூலம் இறைவனை மனிதன் மானசீகமாகத் தரிசித்து, அச்சித்திரங்களை மனதில் உள்வாங்கி, பிரதிபலித்து அதன் உன்னத விளைவுகளை உணரமுடிகின்றது.
இந்து சமயத்தில் ஓம் எனும் பிரணவப் பொருளை ஓவியத்தில் வடிக்கையில் அதன் அழகும் அமைப்பும் எமக்குள் ஓர் இறை உணர்வை உருவாக்கின்றன. நாம் விரும்பும் எப்பொருளும் அதன் வடிவத்தில் எமக்கருகில் காணுகையில், அப்பொருளுக்கும் எமக்கும் இடையேயான ஈர்ப்பு அதிகமாகவுள்ளது. சமயங்களும் இந்த உணர்வை சித்திரக் கலையூடாக வளர்த்தன. அழகிய தெய் வீக உருவப்படங்களும், சிலைகளும் விக் கிரகங்களும் எம்மிடையே ஓர் இனிய அதிர்வலையையும், காந்த சக்தியையும், பிரேமையையும் உருவாக்கி எம்மை அதில் லயிக்கச் செய்கின்றன.
ஓவியங்களின் மூலமாக மிக இலகுவாக இறை தத்துவங்களையும் சமயக்கிரியை களையும் பாமரருக்கும் புரிய வைக்கலாம்.
உதாரணமாக, நடராசர் வடிவமானது சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவனின் தன்மையையும், நடனத்தின் தத்துவத்தினை யும் இயல்பாகவே விளங்கப் படுத்துகின்றது. சிவனது நடனத்தின் மூலமாக பிரபஞ்சத்தின் இயக்கம் குறிப்பிடப்படுகின்றது. உத்தரியம் நடன வேகத்தைக் காட்டுகின்றது. திருவாசி சோதிப்பிளம்பாகவுள்ளது. இது இயற்கையைப் பிரதி பலிக்கின்றது. இடக்கை ஒன்றில் உள்ள உடுக்கை
39

Page 43
படைத்தலையும், வலக்கையிலுள்ள அக் கினி அழித்தலையும், இடக்கை அபய முத்திரை காத்தலையும், வலக்கை முத்திரை அருளலையும், முயலகனை மிதித்தல் மறைத்தலையும், அதாவது இறைவனின் ஐந்தொழில்களையும் குறிக்கின்றன. நடராச தத்துவமானது இலகுவாக ஒரு சித்திரம் அல்லது சிலையின் மூலமாக பாமர மக்களிடையே மொழி எழுத்து வடிவத்தில் எடுத்துச் செல்ல முடியாவிட்டாலும் ஓவியம் மூலமாக அவர்கள் உள்ளத்தில், மனக் கண்ணில் பதிந்து விடுகின்றது. இதுவே சித்திரக்கலைக்கும், சமயங்களுக்குமிடையே உள்ள உறவுப்பாலமாகும்.
இந்து சமயமன்றி எல்லாச் சமயங்களும், சித்திரக் கலையுடன் மதத்தத்துவங்களை, மந்திரங்களை, இனிய மதப்பாடல்களை பரப்பி வருகின்றன. இந்து சமயத்தின் கலைத் தெய்வமான சரஸ்வதி, அழகான வெள்ளைத்தாமரையில் அமர்ந்து, எளிதாக வீணை பிடித்து வாசிக்கும் ஓவியம், எமது இந்து கலாசாரத்தில் வரையறுக்கப்பட்ட அறுபத்து நான்கு கலைகளும், கலையரசி, நவராத்திரி நாயகிகளில் ஒருவளான சரஸ்வதி தேவியிடமிருந்து வழங்கப்பட்டதைச் சொல்கிறது. இதே அறிவுத் தெய்வம், சமணமதத்தில் "தாரா" எனும் உருவத்தில், ஓவியமாகச் சித்திரிக்கப்பட்டு அம்மதத்தவரின் அறிவுக்குரிய (knowledge and wisdom) குருவாக மிளிர்கின்றது. புத்தரின் பல தோற்றங்கள், அவரின் சகிமுனி புத்த அவதாரத்திற்கு முன்னதான அவதாரங்கள், ஓவியம் மூலமாக எளிதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதைப்போல, இயேசு, முஹமது வாழ்க்கை வரலாறுகள் ஆன்மீகத்தேடல்கள், நோய் தீர்க்கும் படலங்கள் யாவும் ஓவியம் மூலமாக அந்தந்த மதங்களை வளர்ப்பதற்கு பெரிதும் துணைபுரிந்தன.
ஓவியமோ, சிலைகளோ, சிற்பங்களோ இல்லாத எந்த மதவழிபாட்டு தலங்களும் இல்லை. மத நம்பிக்கையை வளர்க்கும் ஆன்மீக கூடங்களும் இல்லை. இந்து சமயக்கோயில்களில் கோபுரம் தொடக்கம், கர்ப்பக்கிரகம் வரை ஏதோ ஒரு வகையில் இறைத்தன்மையைப் பிரதிபலிக்கும், புரா ணக் கதைகளில் வரும் நிகழ்ச்சிகளையும், இதிகாசங்களில் வரும் காட்சிகளையும், நாயன்மார்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற அற்புதங்களையும், அழகுப் பாவைகளையும், அழகுமிகு நாட்டிய நடன அணங்குகளையும் யதார்த்தமாகக் காண்பிக்கின்றன. மேலும், இல்லறவியல், ஆண் பெண் புனித
40

உறவுமுறைத் தத்துவங்களையும், தந்திரியங் களையும், மனித நற்பண்புகளை விளக்கும் சத்தியம் நேர்மை, துணிவு, காதல், வீரம், பாசம், அன்பு, கருணை என்பவற்றைத் தத்துவ ரூபமாக வெளிப்படுத்தும் வாழ்க்கைச் சரிதங்களையும், எம்முன் காண்பித்து எமது உள்ளத்தில் உறைந்து கிடக்கும் இறை உணர்வை, ஒருகணமாவது வெளிக்கொணர உதவுகின்றன.
இதற்குச் சான்றாக இந்தியாவில் அஜந்தா குகைகளில் உள்ள சிற்பங்களையும், ஓவியங் களையும், மாமல்லபுரத்துக் கோயில் சிற்பங் களையும், ஈழ நாட்டில் உள்ள சிகிரியா, தம்புளை புத்தர் ஓவியங்களையும், தமிழர் வாழும் பிரதேசங்களில் உள்ள கோயில்களின் கோபுரங்கள், மண்டபங்கள், கோயில் உட்புறச்சுவர்களில் வார்த்தெடுத்த சிற்பங்கள், தீட்டப்பட்ட ஓவியங்கள் அமைகின்றன.
உலகத்தில் உள்ள சிறந்த ஓவியர்களில் பெரும்பான்மையோர், இறை நம்பிக்கையும், இறை அருளும் நிறைந்தவர்களாகக் காணப் படுவதாக புள்ளி விபரவியல் கூறுகிறது. இவர்களில் மத நம்பிக்கையற்றவர்களான சிலர், ஏதோ ஒரு சக்தியை நம்பும் ஆஸ்திகர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் தாம் வரையும் ஓவி யத்தில் ஓர் உயிர்த்தோற்றத்தைக் கொண்டுவர எல்லா சேதன, அசேதனப்பொருட்களின் சூட்சுமங்களை, அவற்றின் பரிமாணம், தோற்றப்பாடு, காலம், நிலையாமை போன்ற, அப்பொருட்களின் ஒவ்வொரு அணுத்துளி யின் தோற்றத்தின் பிறப்பையும், தன்மை யையும், நிலையாமையையும் அறிந்த ஒரு முழு முதலின் உதவியை நாடியேயாகின்றனர். ஏனெனில், அந்த நம்பிக்கையொன்றே இறைவன் உருவாக்கிய பொருட்களின் தனித்தன்மையை சிறிதும் அதன் உண்மைத் தன்மையில் இருந்து பிறழாமல் ஓவியத்திலோ சிலையிலேயோ கொண்டு வர முடிகிறது.
ஆகவே, கடவுளும், கலையும் எவ்வாறு இரண்டறக் கலந்தவையோ, அவ்வாறே சமயமும் ஓவியமும் அதன் பக்க
வெளிப் பாடாக எம்மை எல்லாம் உயர் விக்கின்றன. ஆன்மீக ஒளியைத் தரவந்த, மனித வாழ்க்கை நெறி யாக சமயமும், அதன் வளத்திற்கு வலிமை சேர்க்கும் வழியாக ஓவியமும், எம்மை வையகத்தில் வளமாக வாழ வைக்கின்றன.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 44
|
தமிழகச்
- செப்
கே.ஜி.மக காக்கவைத்து கழுத்தறுத்த காங்கிர மாணவர் போராட்டக் களமாகிறது
அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப்போக வைத்து உலகத்தமிழர்களை கடைசி நேரம் வரை நம்பவைத்து கழுத்தறுத்த இந்திய மத்திய அரசு இன்று தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தக் கடும் எதிர்ப்புக்குள்ளாகி, தமிழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு, 'நானா, நீயா?' என்று கெடுவிதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
மத்திய அரசுக்கு மாணவர் விதித்த காலக்கெடு!
"இலங்கை அதிபர் மகிந்த ராஜபக் ஷாவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க தனித்தமிழ் ஈழம்தான் தீர்வு, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" எனும் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் எல்லாத்தரப்பு மாணவர்களும் தமிழ் நாட்டில் அரசியல் கலப்பின்றி தன்னிச்சையாக ஆரம்பித்த பன்முகப் போராட்டம் தொய் வின்றி தொடர்ந்த நிலையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கடந்த மாதம் 31 ஆம் திகதிவரை அனைத்து மாணவர் கூட்ட
மைப்பு காலக்கெடு விதித்திருந்தது.-
மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுஇன் மொழிரீதியான தங்களது உணர்வு உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய போதிலும் மத்திய அரசு திரும்பிப்பார்க்கவில்லை. அத் தனை நாளேடுகளிலும் தலைப்புச் செய்தி யாகி ஒட்டுமொத்த மாணவர்களின் அறவழிப் போராட்டம் காரணமாகத் தமிழகமே வெயிலில் தகித்து எரிமலையான நிலையில்கூட மத்திய (காங்கிரஸ்) அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழ் நாட்டில் எல்லாக் கல்லூரிகளுக்கும் கால வரையற்ற விடுமுறை அளித்து விடுதிகளுக்கு பூட்டுப்போட்ட தமிழரசு மாணவர்களின் இன, மொழி உணர்வுகளுக்குத் தலை வணங்கியதைப் பொறுத்துக்கொள்ளாத மத்திய அரசு ஜெயலலிதா அரசு மாணவர்களைத் தூண்டிவிடுகிறதா இல்லை மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க மாணவர்கள் போராட்டத்தை தனக்குச் சாதக மாகப் பயன் படுத்துகிறதா என்று அரசியல் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

திகள் காதேவா
ரஸ்
தமிழ்நாடு
கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் தமிழ் மக்களின் இன உணர்வுகள், எருமைக்கு மழை பெய்த கதையாகவே நீடிக்கிறது!
திட்டமிட்டு தாமதித்து துரோகம் செய்த காங்கிரஸ்
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மா னம் பல நாட்களுக்கு முன்னரே பரிசீலனைக்கு வந்தும் இன்னமும் கைக்குக் கிடைக்கவில்லை என்று முழுப்பூசனிக்காயை இலைச் சோற்றில் மறைத்த காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டு மாணவர்களின் தொடர்ச்சி எழுச்சி மற்றும் பாராளுமன்ற இரு சபைகளினதும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு எம்.பி.க்கள், வடமாநில எம்.பிக்களின் கனல்பறந்த ஆவேசம் கண்டு உள்ளுர மிரண்டிருக்க வேண்டும். ஆனாலும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பாரளுமன்றத்தில், "இலங்கை நமது நட்பு நாடு அதைப் பாதிக்கும் வகை யில் நாம் செயல்பட முடியாது" என்று திருவாய் மலர்ந்த போதே அமெரிக்கத் தீர் மானத்தின் பற்கள் பிடுங்கப்பட்டுவிட்டன என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக இருந்தால் அதில் கொண்டு வரவிருக்கும் திருத்தங்களைப் பகிரங்கமாக, போதுமான கால அவகாசம் இருந்த போதே அத்தனை உறுப்பு நாடுகளுக்கும் முறைப்படி தெரிவித்திருக்க வேண்டும். திருத்தங்களைச் செய் என்று அமெரிக்காவை வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் இது நடக்கவில்லை. எப்படி நடக்கும்? அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்கத்தான் காங்கிரஸ் கைகளில் ரப்பர்களும் பேனாக்களும் இருந்திருக்கிறதே! ஆனாலும் மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் காட்டி கடைசி நேரம்வரை இழுத்தடித்து கழுத்தை
அறுத்துவிட்டது! எத்தனை நாடகங்கள்!
அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப் போகிறோம் ஜெனிவாவிலிருந்து தீர்மானத்துடன் இந்தியத்தூதுவர் வந்து விட்டார், ஆலோசனை மேற்கொண்டு திருத்த மும் மேற்கொண்டு தூதரிடம் தீர்மானத்தைக்
41

Page 45
கொடுப்போம் அதை அவர் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் முன் வைப்பார்” என்று அண்டப்புழுகு கூறிய காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் கலைஞர் கருணாநிதி விடுத்த ஏழாவது விலகல் அஸ்த்திரம் கண்டும் (ஏற்கனவே ஆறு தடவைகள் கலைஞர் விலகல் நாடகத்தை அரங்கேற்றிவிட்டார்) அமெரிக் கத் தீர்மானத்தைத் திருத்தம் செய்யக் கோரி கடைசி நேரத்திலும் அதாவது போதிய நேரகால அவகாசம் இருந்தும் தமிழகமுதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த கடிதம் குறித்துப் பரிசீலனை செய்யப் படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் எந்தவித உணர்வுகளுமின்றி சென்னை கடற்கரை மணல் எடுத்து கயிறு திரித்தார்கள். இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என நினைத்து தமிழ்நாட்டு மாணவப் போராளிகளும் இலவு காத்த கிளியானார்கள்.
மாணவர் மூட்டிய சிறு பொறி பெரு நெருப்பாகப்
பரவுகிறது.
இந்த எதிர்பார்ப்பில் இடி விழுந்த மாதிரி "தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யத்தான் இருந்தோம் நேரம்தான் போதவில்லை" என்று ஆகாசப் புளுகுவிட்ட இந்தியப் பிரதிநிதி இலங்கை மீதான நட்பு முகத்தைக் காட்டி விட்டார். ஒரு பொய்யை மறைக்க எத்தனை நாடகங்கள்! தமிழ் நாட்டில் கடந்த மாதம் 11 ஆம் திகதி முதல் போராட்டத்தில் குதித்த
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தி
அன்புள்ள ஞானசேகரன் அய்யா அவர்களுக்கு வணக்கம். ஞானம் சஞ்சிகையின் பெப்ரவரி அவர்கள் 'எழுதத் தூண்டும் எண்ணங்கள்' என்ற பெ கருத்தரங்கம்' எனும் தலைப்பிலான கட்டுரையை
இக்கட்டுரையில் உலத்தமிழாராய்ச்சி நிறுவ 'அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்' என்ற கடு கரன் அவர்கள் தம் எண்ணங்களை மிக விரி (இக்கட்டுரையைக் கண்ணுற்ற கருத்தரங்க ஒருா (வர் மு.வளர்மதி,முனைவர் கு.சிதம்பரம்,முனை
ராகவன் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைந்ே -- கருத்தரங்கில் பங்கேற்ற இலங்கை அறிஞ
நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
- இக்கருத்தரங்கம் தொடர்பான அறிவிப்பு ! யும் அழகுற வெளியிட்டுள்ள 'ஞானம்' இதழுக்கு அய்யா அவர்களுக்கும் அதன் நிர்வாக ஆசிரியர் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ஈழ ! உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கருத்தரங்க வெளியீடான அயல்நாட்டுத் த கட்டுரையாளர்கள் அனைவருக்கும் கிடைக்க ஏ
இப்படிக்கு, முனைவர் கோ.விசயராகவன் இயக்குநர்) முனைவர் மு.வளர்மதி, முனைவர் கு.சிதம்பரம், மு

மாணவர்கள் "ஒரு தீர்வு மத்திய அரசு மூலம் - கிடைக்கும்வரை போரட்டத்தீ அணையாது" என்று அறிவித்துள்ளனர். இவர்கள் மூட்டிய சிறு பொறி இன்று பெரும் நெருப்பாகப் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. மதுரையில் ஒரு இளைஞனும் மற்றுமொருவர் சென்னையிலும் பெற்றோல் ஊற்றித் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்காக நடத்தப்படும் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ள அனைத்து மாணவர் கூட்டமைப்பு, மத்திய மாநில அரசுப்பிரதி நிதிகள் தங்களைச் சந்திக்கவில்லை என்றும் பேச்சுவார்த்தையில் பலன் கிடைக்கும்வரை போராடுவோம் என்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் அடுத்த கட்டமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது, மத்திய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம் ரெயில் டிக்கற் எடுக்காமல் பயணிப்போம் என்றெல்லாம் மாணவர் கூட்டம் மைப்பு அதிரடியாக அறிவித்திருக்கிறது. மாணவர் கூட்டமைப்பு இலங்கைக்கெதிரான நிலையை இந்தியா எடுக்கும்வரை போராட்டம் தொடருமென்று அறிவித்திருப்பதால் தமிழ்நாடு போர்க்களமாகக் காட்சி கொடுக்கிறது. அரசு அடக்கு முறையில் இறங்கினால் ஹிந்தி மொழி எதிர்ப்புப் போரைவிட நிலைமை மோசமாகி விடும் நிலையே இங்கு காணப்படுகிறது.
0 0 0
லிருந்து... (தரமணி - தமிழ்நாடு)
மாத இதழில் பேராசிரியர் துரை மனோகரன் அய்யா பாருண்மையின்கீழ் 'அயல்நாட்டில்ர் அழகிய
இணையத்தின் வழி கிடைக்கப்பெற்றோம். பனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலம் நடத்திய நத்தரங்கம் குறித்து பேராசிரியர் துரை.மனோ! வாக,மிக அருமையாக பதிவு செய்துள்ளார். ங்கிணைபாளர்களான பேராசிரியர்கள் முனை ! வர் து. ஜானகி இயக்குநர் முனைவர் கோ.விசய! தாம். ர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த
மடலையும் மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சிகளை தம் அதன் ஆசிரியர் டாக்டர் தி.ஞானசேகரன் - ஞா.பாலசந்திரன் அவர்களுக்கும் உளமார்ந்த மண்ணில் இத்தகைய பதிவு எங்களை மேலும்
தமிழ் இலக்கியங்கள் எனும் இரு தொகுதிகள்
ற்பாடு செய்யப்பட்டுள்ளது. நன்றி!
னைவர் து.ஜானகி.
பொபு,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 46
புரியவே புரியாதது! -தனங்கிளப்பு வ. சின்னப்பா
பாசக்கார F: :t: .
தோ:- "
1:42, 41, 4:15 - 3:40:55:
ஆழம், நீளம், அறியாமல் அகன்று கிடக்கும் கடல்போல சூழ நடக்கும் சிலகடயம் சொன்னாற் கூடப் புரிவதில்லை! தகுதியிருந்தும் தாராதார் நம்மவர் தமக்குத் தலைசாய்த்து தகுதி இன்றிப் பதவிகளைத் தருஞ்சது எப்படித் தொடர்கிறதோ? மக்கள் பணத்தில் கற்றுயர்ந்த வைத்திய சனாக வந்தசிலர் மக்கள் சேவை செய்வதற்கு ""வகை தொகை இன்றி வாங்குவதேன்?" ''தாலி , வாளி" அறுப்பதுமாய்த் தமிழர் வீட்டில் புகுவதுமாய் வேலி தானே பயிர்னையே மேயும் கொடுமை எதற்காக? கவிதை சொல்லப் பலதலைப்புக் கையில் இருக்கச் சிலகவிஞர் கவிதைக் கான தலைப்பாகக் காமத் தனையே கருதுவதேன்? பங்கிட மறுத்துப், பலத்தாலே பரம்பரை யான முதுசத்தைக் தங்களுக் கென்றே ஆக்கிவிடத் தவிப்பேன் பேரினத் தரப்பினர்க்கே? ஆழம், நீளம் அறியாமல் அகன்று கிடக்கும் கடல்போலச் சூழ நடக்கும் சிலகடயம் சொன்னாற் கூடப் புரிவதில்லை!
-எE.'' 49 E
பிரயாட கம்: .
-போ:
=பட ப ப ட ப டப் படிப்பு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

|
அந்த கவிதை என்னுடனே வந்து கொண்டிருந்தது
இரவு முழுவதும்
அது தொடர்ந்தது கனவிலும் ஓரிரு வார்த்தைகள்
எழுதியதாய் ஞாபகம் - வார்த்தைகள் வாசிக்க முடியாமல்
- உருகி வழிந்தது
இடை இடையே திப்பற்றி எரிந்தது துயரத்தின் போர்வையை போர்த்தியிருந்த கவிதை இசை வாத்தியங்களுள்
அடங்க மறுத்தது முயற்சித்த வீணைகள் தந்தி அறுந்தன இதை முடித்துவிடவேண்டுமென்று
நினைக்கிறேன்
முடியவில்லை
அதுசரி இது எங்கே தொடங்கியது
அந்த பேரவலத்தில்
சிதைந்து பறந்த தன் பிள்ளையின் கையொன்றை
தேடி எடுத்த தாயின் கண்ணீரில் இருந்தா...
கவிதையை பார்க்க எனக்குப் பயமாகவிருந்தது.
கவிதை பற்றிய கவிதை
-வேலணையூர் தாஸ்
11:5il 87 ர
43

Page 47
ஊழத்து மண்ணா
1999மளக்க அக
விளக்க அக
சொல் : எமக்குச் சொற்களை அனுப்பி வைத்த வாசகர்களுக்கு கொள்கிறோம். அச்சிலம், 1.பெயர்ச்சொல், 2. மூலம் மலை யாள மொழி 3. முஸ்லிம் (அனைத்துப் பிரதேசமும்) 4. தாயத்து. 5. " நான் நேர்த்தி செய்து அச்சிலம் கட்டினேன்." (1) அமானம், 1. பெயர்ச்சொல், 2. மூலம் அரபு மொழி 3. முஸ்லிம் (அனைத்துப் பிரதேச மும்) 4. ஒரு பொருளை ஒருவரை நம்பி ஒப் படைத்தல். 5. "நான் திரும்பி வரும்வரை இந்த ஆட்டை அமானமாக வைத்துக் கொள்." (1) அறாமி, 1. பெயர்ச்சொல் (பொதுப்பால்),
2. மூலம் அரபு மொழி 3. முஸ்லிம் (கிழக்கு) 4. தகாத முறையில் பிறந்தவர் 5. "நீ ஒரு அறாமி..!" [1] அவ்லியா, 1. பெயர்ச்சொல் (பொதுப்பால்),
2. மூலம் அரபு மொழி 3. முஸ்லிம் (கிழக்கு) 4. சித்தர் - முனிவர் 5. "அவ்லியாக்கள் சக்தி படைத்தவர்கள்..." (1) இத்தா, 1. பெயர்ச்சொல், 2. மூலம் அரபு மொழி
3. முஸ்லிம் (அனைத்துப் பிரதேசமும் ) [t - தீரன். ஆர். எம். நௌஸாத் - சாய்ந்தமருது, (இச்சொற் [# - கு.குண்றுபேஸ் - கல்முனை
'ஈழத்து மண்வாசனைச் சொற்களுக்கான வி நோக்குடன் அனைவரையும் ஈழத்து மண்வாச வேண்டுகிறோம். - அனுப்பி வைக்கப்படும் சொற்கள் பரிசீல தொடர்ந்து வரும் ஞானம் இதழ்களில் பிரசுரிக் மின்னஞ்சல் முகவரி - dictionary@gnanam.info அஞ்சல் முகவரி - 3B - 46th Lane, Colombo - 0 குறிப்பிடவும்) அனுப்பப்படும் சொற்களில் கீழ்க்கண்ட கூறுகள் கூறு தெரியாதவிடத்து அதைத் தவிர்த்து அனு பாவனை உதாரணம் ஆகிய கூறுகள் கட்டாயமான
சொல் 1. சொல்-வகுப்பு - பெயர்ச் சொல், வினைச் ெ 2. சொல்லின் வேர் (மூலம்) - குறித்த சொல் ே 3. பிரதேசம் / இனம் - யாழ்ப்பாணம், கிழக்கி
முஸ்லீம், ....... 4. பொருள் – குறித்த சொல்லிற்கான பொருள் 5. பாவனை உதாரணம் - குறித்த சொல்லை
இதற்கு இலக்கிய உதாரணம் விரும்பத்து இடத்து நூலின் விபரங்களும் உள்ளட இல்லாதவிடத்து பொருத்தமான உத்
மேற்பட்ட உதாரணங்கள் தருதல் விரும் அனுப்பியவர் விபரம் - பெயர், முகவரி, மின்னஞ்ச வேண்டும். சஞ்சிகையில் அனுப்பியவர் பெ.
44

னைச்சாற்கள்
ராதிக்கான அடைவு
தமிழ் ஆர்வலர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்
4. கணவர் மரணமடைந்ததும் முஸ்லிம் மனைவி 4 மாதங்களும் 10 நாட்களும் ஒதுங்கி தனித்திருத்தல்.. (மூன்று மாத விடாய்ப் பருவங்கள்) 5. "என் இத்தாக் காலம் இன்னம் முடியவில்லை.” [1] பன்னிப்பன்னி, 1. வினைச்சொல், 2. 3. மட்டக்களப் புப் பிரதேசம் 4. ஒரு வேலையை மந்தகதி யில் செய்தலைக்குறிக்கும் தொழிற்பெயர். 5. "கல்லடிப்பால வேலையை இவ்வளவுகால மும் பன்னிப்பன்னிச் செய்து போட்டு இப்ப தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு பாலம் திறக்கவேண்டும் என்பதற்காக அவ சரப்பட்டு வேலையை முடிக்கவேண்டி இருக்குது" [#] புழுத்தல், 1. வினைச்சொல் 2...3.மட்டக்களப்புப் பிரதேசம் 4. மற்றவர்களின் விடயத்தில் தலையிடுதலைக் குறிக்கும் சொல். 5. "நாங்க எங்கடவேலையச் செய்வம் தானே இவ என்னத்துக்கு எங்களுட்ட புழுத்தவாறது. [#
கள் தீரனின் 'நட்டுமை” நாவலில் கையாளப்பட்டுள்ளன)
ளக்க அகராதி'யினை தொகுத்து நூலாக்கும் னைச் சொற்களை அனுப்பி வைக்குமாறு நாம்
னையின் பின்னர் அனுப்பியவர் பெயருடன் கப்படும். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி,
6 (அகராதி / dictionary என்று கடித உறையில்
ர் இடம்பெறுதல் விரும்பத்தக்கது. குறித்த ஒரு ப்பி வைக்கலாம். இருப்பினும் சொல், பொருள், வை. (மேற்கண்ட உதாரணங்களைக் கவனிக்க)
சால்,........... தான்றிய /தோன்றியிருக்கக்கூடிய அடி ழங்கை, மட்டக்களப்பு, மன்னார், மலையகம்,
நடைமுறையில் பாவிக்கக்கூடிய உதாரணம். நக்கது. இலக்கிய உதாரணம் குறிப்பிடப்படும் உக்கப்படல் வேண்டும். இலக்கிய உதாரணம் நாரணம் தரப்படல் வேண்டும். ஒன்றுக்கு பத்தக்கது.
ல், தொலைபேசி விபரங்கள் உள்ளடக்கப்படல் யர் மட்டுமே பிரசுரிக்கப்படும். - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 48
சிம கால மேல் கல்
நிகழ்வு நிறைவானதோர் தமிழ் நூல் வெளியீட்டு விழா
உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌப் உளவியல் அடிப்படைகளையும் உள்ளடக்கிய நெஞ்சனின் உளவியல் உலா” நூல் வெளியீட்டு மண்டபத்தில் பெப்ரவரி 25இல் வெகு சிறப்பா. - கொழும்புப் பல்கலைக்கழக பேராசிரியர் இவ்விழாவில், இலங்கையில் உளவியல் துறையில் வைத்திய நிபுணர் நிரோஸ் மென்டிஸ் பிரதம அரசியல்வாதிக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை
இந்த விழாவில் சிரேஷ்ட பிரஜைகள் அ திறனாய்வாளருமான கே.எஸ் சிவகுமா ரன் - 'இருமொழி வித்தகர் என்றும், தொழிலதிபர் ஏ. ஆர். எஸ். அரூஸ் ஹாஜி - மற்றும் அல்ஹாஜ் எஸ். எம்.அனீப் மெளலானா ஆகியோர் "சேவைச்செம்மல்' என்றும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம். அமீன் 'இதழியல் வித்தகர் என்றும் உளவியல் விரிவுரையாளரான திருமதி யமுனா பெரேரா மற்றும் ஜனாப் எம்.எஸ்.எம். பட்டம் சூட்டி, பொன்னாடை போர்த்தி, கெளரவிக்கப்பட்டனர்.
சி.விமலனின் 'கிளைநதியின் பிரவாகம்” நூல்
சி .விமலனின் படைப்பிலக்கியப் பார்வைக யீட்டு விழா 23.02.2013 சனிக்கிழமை தே
'') - ! :- 1 ---!'' ---12-12
திரு. முத்து ராதாகிருஷ்ணன் நிகழ்த்தினார். அவ தலைப்பே கவித்துவமாக உள்ளதாகவும் பெ கிளைநதிகளே விளங்குவதாகவும் குறிப்பிட் பிரதியினை வைஷ்ணவி நகைப்பூங்கா உரி
கோ. கண்ணதாசன் அவர்கள் பெற்றுக்கொ பீட்டுரையினை யாழ். பல்கலைக் கழக இந்து விரிவுரையாளர் திரு. தி. செல்வமனோகரன் ர யினை நூலாசிரியர் சி .விமலன் நிகழ்த்தினார். நு இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

கே. பொன்னுத்துரை
க்கிய
கள்
ரின் வாழ்க்கை வரலாற்றுப்பதிவுகளையும் கலாபூஷணம் புன்னியாமீன் எழுதிய "ஓர் ஈர விழா கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்த்தனா கலாசார
க நடைபெற்றது. - மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ல் மூத்த பேராசிரியர் ரோலன்ட் அபேபால், மனோ அதிதிகளாக கலந்துக்கொண்டனர். எந்தவொரு
ல்.
றுவர் கெளரவிக்கப் பட்டனர். எழுத்தாளரும்
அஸ்மியாஸ் ஆகியோர் சீரமியச் செம்மல்' என்றும் தினைவுச்சின்னங்களும், பரிசில்களும் வழங்கிக்
வெளியீடு கள் நூலான "கிளைந்தியின் பிரவாகம்” வெளி வரையாளி இந்துக் கல்லூரி வெளியரங்கில்
மூத்த எழுத்தாளர் நந்தினிசேவியர் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங் கோவன் அவர்கள் கலந்து கொண்டார். இறைவணக்கத்தினை திருமதி. ஜெய பாரதி கெளசிகன் அவர்களும் வரவேற்புரையை திரு. து.ராஜவேல் அவர்களும் நிகழ்த்தினர். வெளியீட்டு உரையினை வடமாகாண
மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் பர் தனதுரையில் நூலின் ருந்தியின் மூலங்களாக டார். நூலின் முதல் மையாளர் லயன். திரு. ண்டார். நூலின் மதிப் பநாகரிகத் துறை உதவி நிகழ்த்தினார். ஏற்புரை ஈற்றுக்கு மேற்பட்டோர்

Page 49
'ஞானம்' பதிப்பகத்தின் வெள்ளி வெளியீ டான ஞா. பாலச்சந்திரன் எழுதிய "அங்கோர் உலகப் பெருங்கோயில் பயண இலக்கிய நூலின் வெளியீட்டு விழா 17-03-2013 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் பேராசிரியர்சபா ஜெயராசா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. திருமதி ஞானம் ஞானசேகரன், திருவாளர்கள் அஷ்ரஃப் சிஹாப்தீன், க. சுவாமிநாதன் சர்மா, ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, கே. பொன்னுத்தரை, அந்தனி ஜீவா, நீல் குணதாசா ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்தனர். தமிழ் எழுச்சிப்பாடலை பிரம்மஸ்ரீ வரதராஜ சர்மா அவர்களும் திருமதி மதுரா பாலச்சந்திரன் அவர்களும் இசைத்தனர். வரவேற்புரையை கெ. சர்வேஸ்வரன் நிகழ்த்தினார். தலைமை உரையைத் தொடர்ந்து வாழ்த்துரையை பிக்கு மெத்தா விஹாரி வழங்க வெளியீட்டுரையை தி.ஞானசேகரன் ஆற்றினார். நயவுரையை செ. சுதர்சன் அவர்களும், கருத்துரையை ராணி சீதரன் அவர்களும், ஆசியுரையை கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களும் வழங்கினர். முதற்பிரதி நூலாசிரியரின் பெற்றோருக்கு வழங்கப்பட்டது. கெளரவப்பிரதிகள் மூத்த ஒலிபரப்பாளர் சோ. நடராஜன், பேராசிரியர் சபா ஜெயராசா, கே. எஸ். சிவகுமாரன், மு. தயாபரன், கவிஞர்குறிஞ்சி நாடன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. நூலாசிரியரின் நன்றி உரையைத் தொடர்ந்து சுபமங்கள் இசையை செல்வன் சுகூ அரவிந்தன் பாட செல்வி சு. வாசுகி, செல்வி சு. நந்தினி, சு. நாராயணன், 'மிருதங்க கலாசூரி சுவாமிநாதன் சர்மா ஆகியோர் பக்கவாத்தியம் இசைத்தனர்
46

ஞானரி பதிப்பகத்தின்
வெள்ளி வெளியீடு படங்கள் : கே. பொன்னுத்துரை
பம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 50
வாசகர்
கலாபூஷணம் பட்டங்கள் அதீதமாக வழங் சங்கதி மெய்தான். இந்த வீதத்தில் போய்க்கொன நிமிர்ந்து பார்த்தால் முன்னால் ஒரு கலாபூசணம் பெருமை. வடித்தெடுத்து வழங்கினால் அது ந
பட்டம் பெறுவோர் யாவரும் செல்வாக்கு என்றில்லை. அது அவர்கள் எல்லோரையும் சொல்வதுபோல் ஒன்றிரண்டு இல்லாமலுமில்ல
தனக்குப்பட்டம் பெறுவதற்காக தானே நிர்ப்பந்திக்கப் படுவது மனசுக்குக் கஷ்டமாகத் பெரியளவிலான கெளரவப்பட்டங்களைப் ( சிபாரிசு செய்யப்படும் "கலாபூசணம்” பட்டங் செய்வதென்பது நிர்வாகத்திலுள்ளவர்களுக்கு உண்டாக்கும். ஆகவே பட்டங்களை அவாவி
வழியில்லை. விரும்பியோர் செய்யட்டுமே, விடு
சோப.வின் கவிதை பற்றிய கருத்து கவிதைக்குக்கூட ஒரு லயம் இருக்க வே ஆயினும் மாறுதல் என்பதில் மாறுதலில்லை கொண்டிருக்கிறேன் எப்படியோ கவிதையாக இ
வணக்கம், ஞானம் - ஈழத்துப் போர் இல. பின் இதை எழுத நேர்வதற்குப் பல காரணங்கள்
காரணமாக எழுதுகிறேன். இநூல் கிடைத்ததும் பிரமிப்பும் மகிழ்ச்சிப் பிர மூலம் அதைத் தெரிவித்துவிட்டேன். செம்டை என் கருத்துகளிலும் தவறிருக்கலாம்.
நீண்டகாலப் போரின் போது ஈழத்திலிருந் ஊற்றெடுத்த இலக்கியத்தை முழுமையாகத் த கோணங்களில் தொகுக்கப்பட வேண்டும். உ சுட்டிக்காட்டியுள்ளார். திரு. நிலாந்தனின் கரு; அறையில் ஒரு விளக்கை வைத்து அறை முழுவ கூறினாலும் சில பகுதிகள் மங்கலாக அல்லது இயலாது. இப்னு அஸுமத் அவர்களின் கட்டுரை லறீனா அவர்களின் கட்டுரை சகோதரத்துவக் கு என் வாசிப்பிற்கு எட்டவில்லை.
அ தங்கள் பாரிய சாதனையை நான் குறைகூறுவ உச்ச முயற்சி செய்திருக்கிறீர்கள்.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மற்றொல இரவீந்திரன் எனது கதை பற்றி ""அது உடைந்து விடக்கூடாது என்பதாகவும் கருதலாம்” என
வரியறவிடும் இடந்தான் காரணமாகப் போக கொள்ளுங்கள் என்று கூறத்தான் அந்தக் கதையை அழுகின்றது' முதல் 'தலை' வரை பல கதைகள் இவ்வாறு எழுதியுள்ளார்கள். இதற்கும் காரணம்
சிறப்பிதழில் அடங்கியுள்ள ஆக்கங்கள் அத் அபிப்பிராயம் எழுதுவதைத் தவிர்த்துவிட்டேன்
வரகு மான்மியம் - 153 இதழில் ஆசி. கந்தராஜா எழுதி முடித்த கட்டுரை. பலதுறை சார்ந்தவர்களும், பல நாடு மிகவும் பயன்பாடுள்ளதாக இருக்கும். அவருக்கு ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

பேசுகிறார்
பகப்படுவது பற்றி மு.பொ குறிப்பிட்டிருந்தார். ர்டிருந்தால் எதிர்காலத்தில் தடக்கி விழுந்தாலும் தான் நிற்பார். எதுவும் அருமையாக இருந்தாலே தல விருதாக அமையும்.
ள்ளோரைப் பிடித்து அலுவல் பார்க்கிறார்கள் கொச்சைப்படுத்துவதாக அமையும். மு.பொ லெ. எ சுயவிபரக்கோவைகளைத் தயாரிப்பதற்கு கதான் இருக்கிறது. ஆனால் 'கலாநிதி' போன்ற போலல்லாது பிரதேச செயலர் மட்டத்தில் களுக்கு இவ்வாறில்லாமல் நேரடியாக தெரிவு சிக்கலான, நெருக்கடியான சந்தர்ப்பங்களை நிற்போர் அவ்வாறு செய்வதைத்தவிர வேறு ஒவோம்.
ரயில் மோனை, எதுகைகளை நிராகரிக்கும் ண்டுமென்பதில் நானும் ஒத்துப்போகிறேன்.
என்பதற்கிணங்க நானும் மாற முயற்சித்துக் இருந்தால் அதுவே போதும்.
- கொற்றை பி.கிருஷ்ணானந்தன்
க்கியச் சிறப்பிதழ் வெளியாகி வெகு நாட்களின் ர். எனினும் எழுதவேண்டும் என்ற ஓர் உந்துதல்
வாகமுமாக இருந்தது. உடனேயே தொலைபேசி மயாகவும் வாசித்து முடிக்காத காரணத்தினால்
து மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலுமிருந்தும் ருவது கடினம். அது மட்டுமல்ல. வெவ்வேறு ரையாடலின் போது திரு.மதுசூதனன் இதைச் த்துகள் எனக்கும் உடன்பாடாக இருந்தன. ஒரு தும் புலனாகும் வகையில் ஒளி வீசுகிறது என்று
இருளாகத் தெளிவற்று இருப்பதைத் தவிர்க்க ரகூட பட்டும்படாமல் தான் அமைந்திருக்கிறது. ரலை வெளிப்படுத்தியுள்ளது. எதிர்க்குரல் பற்றி
பதாகக் கருத வேண்டாம். சாதனை சாதனைதான்.
எறையும் எழுத விரும்புகின்றேன். திரு.முருகேசு துவிடக்கூடாது சிறுகதை சமாதானம் உடைந்து எழுதியுள்ளார். சமாதான ஒப்பந்தம் உடைய கிறது. ஒப்பந்தம் உடைந்துவிடாது பார்த்துக் ய எழுதினேன். இந்த உத்தியை அவளின் ஆத்மா 7ல் நான் கையாண்டிருக்கிறேன். வேறு பலரும்
ம் போர்தான். ந்தனையும் முத்துகள். அதனால் ஒவ்வொன்றாக
- திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் - ஆசி. கந்தராஜா
(152-153) வரகு மான்மியம் மிகவும் பயனுள்ள கெளில் வாழ்பவர்களும் எழுத வேண்டும். அது
5 என் வாழ்த்துக்கள்.
47

Page 51
வரகு பற்றிய செய்தி ஒன்று. ஒளவையார் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு வாழ்ந் புரிந்து கொண்டு அவரை வீட்டுக்கு அழைத்துச் கொடுத்தான்.
சோர்வும் பசியும் நீங்கப் பெற்ற ஒளவைய கொடுத்த உணவைப் பற்றியும் புகழ்ந்து பாடின
வரகரிசிச் சோறும் வழுதும் மொரமொரெனவே புளி புல்வேளூர்ப் பூதன் புரிந்
எல்லா உலகும் பெறும். வரகரிசிச் சோறு கத்தரிக்காய்ப் பிரட்டல் உணவு தான். ஆனால் ஒளவையாரைப் புரிந்து . சிறப்பல்லவா. அந்த உணவு எல்லா உலகங்களில
'ஞானம்' 152 ஆவது இதழில் மு.பொ அவர் சென்ற இதழில் வெளிவந்த எதிர்வினைகளையு கவனத்தை ஈர்த்திருந்தன.
1 தமிழகத்தில் சாகித்தியப் பரிசு பெற்ற நூல் உட்பட பல மொழிகளில் உருவாகி உள்ளன.
2. நான் அறிந்தவரை சென்ற ஆண்டு எனது உ 4 புலம் பெயர்ந்த எழுத்தாளரின் 5 நூல்கள் வெ செய்யப்பட முன்பே வெவ்வேறு விருதுகள் கி களுக்கு வழங்கப்படும் விருதுகளின் அடிப்படை
பொதுவாக விருதுகள் பெற்ற நூல்கள் தர காலத்தில் இருந்தது. ஆனால் இன்று பெரும்பா பெறுவதற்காக எவ்வளவு கீழ்த்தரமாக செயற்படு என்பதைப் பார்க்கும் பொழுதும் விருது வழா எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பச் பொழுதும் பெரும்பாலான நூல்களுக்கு கிடை தற்போது கருதிக்கொள்ள முடியவில்லை.
விருதுகள், பரிசுகள் பெற்ற பல நூல்கள் கா உண்டு. அதேசமயம் எந்த விருதுகளையும் பரிச் தரமான நூல்களையும் நாம் அறிவோம். சுந்தர சாகித்திய அகடெமியின் விருது கிடைக்கவில் நம்மால் புறந்தள்ளி விட முடியுமா?
தமிழகத்தில் பரிசு பெற்ற நூல்கள் குறித் சம்பந்தப்பட்ட ஒரு உதாரணத்தை மட்டும் இங்
தமிழக எழுத்தாளர் இமையம் எழுதிய முத நிலையில் மிகவும் அடித்தளத்தில் உள்ளவர் வாழ் இந்நூல் . இதன் தரமும் சிறப்பும் கருதிManas நிறு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிரு
ஈழத்தவர்களினது நூல்கள் பல்வேறு மொழி எந்தவிதமான மாற்றுக்கருத்துக்களும் இல்லை. செலவில் தனது நூலை மொழிபெயர்த்து ெ நூலின் தரமும் சிறப்பும் அறிந்து வேற்று மெ வெளியீடு செய்வதனையும் ஒன்றாகக் கருதிக் செ
வசதி உள்ள எழுத்தாளர்கள் பல்வேறு மெ வது அவரது உரிமை. தமிழில் தரத்தை கருத்தி நூல்களும் தரமற்ற நூல்களுக்கு விருதுகளை
பெயர்க்கும் பொழுதும் தமிழ் மொழியில் உள்ள பிற மொழியினர் எண்ணும்படி நமது நிலை ஆகி
அந்தவகையில் மு.பொ அவர்கள் கூறிய இல் உடன்பாடு இல்லாவிட்டாலும் மேற்கூறிய | அவர்களினது கூற்றையும் அணுகவேண்டுமென
48.

- பசியில் வாடி மனம் சோர்ந்து புல்வேளூர் கத பூதன் என்பவன் ஒளவையாரின் பணியைப் = சென்று அவரைப் பாராட்டிப் புகழ்ந்து உணவு
பார் புல்வேளூர்ப் பூதனைப் பற்றியும், அவன்
ரர்.
--
ணங்காய் வாட்டும் சுத்த மோரும் - திரமுடனே
துபுகழ்ந்திட்ட சோறு
(அல்லது சுண்டல்). நல்ல மோர். சாதாரண புகழ்ந்து உணவு கொடுத்தானே அது இன்னும் எது விலைக்கும் சமனாகும்.
- அகளங்கன்
ரகள் எழுதிய கட்டுரையினையும் அது குறித்து . ம் படித்தேன். அதில் இரண்டு விடயங்கள் என்
மகளும் சில சிறந்த படைப்புகளும் இந்தி மொழி
ட்பட இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ளியாகின. இதில் 4 நூல்களுக்கு மொழிமாற்றம் "டைத்திருந்தன. இவ்விரு கருத்துக்களும் நூல் டயிலேயே கட்டமைக்கப்பட்டிருந்தன.
மானவையாக இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு லான எழுத்தாளர்கள் விருதுகளும் பரிசுகளும் கிறார்கள் எந்த மட்டத்திற்கும் இறங்குகிறார்கள் ங்கும் அமைப்புகள் பலவும் தமக்கு வேண்டிய 5கச்சார்பாக நடந்து கொள்வதையும் பார்க்கும் டக்கும் விருதுகளை ஒரு விசேட அம்சமாகத்
ல வெள்ளத்தில் அள்ளுண்டு போன வரலாறும் சுகளையும் பெறாமல் காலத்தை விஞ்சி நின்ற ராமசாமியின் எந்தவொரு நூலுக்கும் இந்திய மலை. அதற்காக அவருடைய எழுத்துக்களை
இது இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டதனால் அது
கு குறிப்பிடலாம் என எண்ணுகின்றேன். ல் நாவல் 'கோவேறு கழுதைகள் . சாதியப் படி வைரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தது "வனம் 'Beats of Burden' எனும் நூலாக 2001இல் ந்தது. களிலும் வெளிவர வேண்டும் என்பதில் எனக்கு - ஆனால் ஒரு ஈழத்து எழுத்தாளர் சொந்தச் "வளியிடுவதனையும் அவ்வெழுத்தாளருடைய மாழியில் உள்ள வெளியீட்டாளர்கள் அதனை காள்ள முடியுமா? மாழிகளிலும் தமது நூல்களை வெளியீடு செய் லெடுக்காமல் அவ்வாறு வெளியிடப்படும் சில வழங்கி அவற்றை வேறு மொழியில் மொழி ர உச்சமான படைப்புக்களே இவை தானா என கிவிடக்கூடாது.
மக்கியத் துஸ்பிரயோகம்' என்ற வார்த்தையோடு கருத்தியலின் அடிப்படையிலேயே மு.பொ நினைக்கிறேன்.
- சி .விமலன், அல்வாய் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஏப்ரல் 2013

Page 52
'ஞானம்” “எழுத்துப் பே
ஞானம்
எதாவரம்
கடந்த முப்பெரும் மொழியையும் 8 ஆயுதமாக ஏந்த தொடர்பான ப ஆவணம் பற்றி பக்கங்களைக் 6
ஈழத்னம் இலக்கியச்
சிறப்பிதழ்
இலங்கையில் 8
“ஞானம்” அலுவலகத்தில் இவ் தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூம்
தொடர்புகளுக்கு :
அவுஸ்திரேலியாவில் இதழின் வி தபாலில் பெறவிரும்புவோர் தபாற்
தொடர்புகளுக்கு: (0
“ஞானம்” சஞ்சிகை !
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார்
பூபாலசிங்கம் 309AI 2/3, காலி வீத
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வீ
தூர் சுன்ன
ஜீவ அல்வாய். தொை லங்கா சென்ற
84, கொழும்பு

ரர் இலக்கியச் சிறப்பிதழ்”
தசாப்தங்களான ஈழத்துப் போர்க்காலத்தில் இதன் வழியான இலக்கியத்தையும் கலாசார யெ பேனா மன்னர்களின் போரிலக்கியம் டைப்பு, ஆய்வு, மதிப்பீடு, கருத்தாடல், ய பெருந்தொகுப்பாக இச் சிறப்பிதழ் 600 காண்டு வெளிவந்துள்ளது. இதழின் விலை ரூபா 1500/=
விதழ் ரூபா 1000/= மாத்திரமே! பா 250/= சேர்த்து அனுப்ப வேண்டும்.
0777 306506
லை - அவுஸ்திரேலிய டொலர் 25 சலவு வேறாக அனுப்ப வேண்டும். 061) 408 884 263
கிடைக்கும் இடங்கள்
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை தி, வெள்ளவத்தை.
புத்தகசாலை "தி, யாழ்ப்பாணம்.
க்கா Tாகம்
நதி
லபேசி: 077 5991949
ல் புத்தகசாலை
வீதி, கண்டி.