கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் ஒலி 2013.11-12

Page 1
இ006
- தீபத் திருநாள்
' கார்த்திகை - மார்கழி 2013

வில் ஒலி ரு திங்கள் ஏடு 8
விலை ரூபா 50/=

Page 2
Diwali M When you spend over £
| Jewelle
| || || || TIPI HANES
E ILLİYİ
Hilirii i ili si Hi

ega Sale 500 you get a special gift
ers Tooting
itu da till, footin SWIFTIG
E P H FF FEL
| TITLE||I||Fiat
i İ.İ. İLAHİ |
Titii - TAITH

Page 3
| "பெற்ற தாயும் பிறந்த நற்றவ வானிலும் நனி
'இணுவில்
(தாயக மண்ணின் தனித்துவம் ச வள்ளுவர் ஆண்டு 2044 - கார்த்திகை - மார்க
நிறுவுனர்
நடராசா சச்சிதானந்தன் பிரதம ஆசிரியர்:
த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா )
தொ.பேசி : 071 8673482 நிர்வாக ஆசிரியர்:
சிவலிங்கம் சரவணபவன் தொ.பேசி: 077 3126802
போ கட்
பரி
கவி
* * *
இல்
T
ക്കിന
சஞ்சிகைக் குழு :
மு.சிவலிங்கம் கா.வைத்தீஸ்வரன் பேராசிரியர் க.தேவராஜா
அ.குகதாசன் க.பரமேஸ்வரன் சு.சண்முககுமார் மா.ந.பரமேஸ்வரன் சு.பரமேஸ்வரலிங்கம் திருமதி வை.கணேசபிள்ளை
சொ., ஹரிசங்கர் திருமதி க.கிருஸ்ணபிள்ளை வெளிநாட்டுப் பிரதிநிதிகள்:
கனடா
: ம.இராஜகுலசூரியர் இலண்டன் : சி.அமிர்தலிங்கம் அமெரிக்கா : வே.பிரேமதயாளன் அவுஸ்திரேலியா : தி.திருநந்தகுமார் ஜேர்மனி
: ஆனந்தவடிவரசன் டென்மார்க் |
= கணேசு பரமநாதன் சுவிஸ்
: நடராஜா மனோகரன் நோர்வே
: நல்லையா சண்முகப்பிரபு தொடர்பு |
9 -2/1, நெல்சன் இடம், கொழும்பு - 06, இலங்கை.
தொ.பேசி : 0114902406
நிக
நூல்
உங்.
அறி
ஏற
47, கருணாகரப்பிள்ளையார் கோவில் வீதி, இளந்தாரி கோவிலடி, இணுவில் கிழக்கு,
சுன்னாகம், இலங்கை. E-Mail : inuviloli@hotmail.com படைப்புகளுக்குப் படைப்பளிகளே பொறுப்புடையவர் கள். ஆக்கங்கள் செம்மை பார்த்தபின் பிரசுரமாகும்.
-ஆசிரியர்-II

பொன்னாடும் PURIFIC LIBRARY 7 சிறந்தனவே"
JAFFNA 5 ஒலி காக்கும் இருதிங்கள் ஏடு) கழி 2013 வில் - 2
மதகள் ஒலி
உள்ளே ஒலிப்பவை
-'\'பக்கம்
- - 8
4 ஆத, 4ம் 44 5
- டி கடுகடு
[7
னா முனையிலிருந்து...
02 நரை :
• பரதநாட்டியம் பொதுமக்களிடமிருந்து... 03 - இலண்டன் வலம் வந்த
இணுவில் ஒலி
வாழ்வாதாரப் பணியில் - உதவும் கரங்கள் சுக் கட்டுரை :
இன்றைய மாணவர்கள் எதிர்நோக்கும்....
பிப் தை -
திருக்கோணேஸ்வரம்
ஓடு தீபாவளியில் அகந்தை இருள் நீங்க க்கியம் ! * சிலப்பதிகாரம் கூறும் சுற்றுக்கள்
25 கதை 1
“பறிப்பும் பழியும்" - கடவுளின் பெயரால்
36 ழ்வுகள்: - அறிமுகவிழாவும் பராட்டுவிழாவும்
35 கனேடிய மண்ணில் ஒன்றுகூடல்
23 தமிழ் மாணவர்களின் உலக சாதனை 5 அறிமுகம் : > பிரித்தானியாவும் ஈழுத்தமிழரும்
குமரிக்கண்டமா சுமேரியமா? கள் விருந்து 1
24 ந்தவையும் தெரிந்தவையும்
வனயவை +
தமிழ்மொழி ஆர்வம்மிக்க மக்தூபா
35
08 ட
41
13
E1
பரதநாட்டியத்தின் தரம்
35
அட்டையில் கோலமிடும் கோவையர்கள் செல்லி சிவகாமி வித்தியாதரன் செல்வி சிவப்பிரியா வித்தியாதரன்

Page 4
பேனா முனையிலிருந்து எமது தாயகம் ஆங்கிலேயருடைய ஆட் முடியாத முன்னேற்றகரமான செயற்பாடுக ஆட்சியை எதிர்த்து எமக்குச் சுதந்திர தாயக் போராட்டம் நடத்தினார்கள். 1948இல் சுதந்தி
ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் நிர்வாகம், உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற போதிலும் எமது தாயகம் பலவகையிலும் சுர எமது கடந்தகால வரலாற்றுச் சுருக்கம்.
ஆனால் இன்று நிலை மாறியுள்ளது. அ நாடுகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் உலா பிரித்தானியாவின் பிரஜைகளாக சுதந்திரத் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், மதவழிபாட்டு சுதந்திரம், எதிர்ப்பைத் தெரிவிக்கும் சுதந்திர கப்பட்டுள்ளன. வெள்ளையர்கள், கறுப்பர்கள் வாழ்ந்தாலும் எதுவித பாகுபாடும் காட்டப்படு எல்லா மக்களும் பங்காளிகளாக இருந்து இருந்தாலும் அவர்களுக்குரிய இடம் வழங்க
எமது தாயகத்திலிருந்து சென்றவர்கள் கின்றார்கள். குறிப்பாக புலம்பெயர்ந்து சென் வாழ்கிறார்கள் என அறியமுடிந்துள்ளது. பெ யில் உள்ளார்கள். அவர்களின் பிள்ளைகள் இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் எம்மவர்க அத்துடன் கோயில்கள் பலவற்றின் ஆதீனக கள் உள்ளனர். திருவிழாக்கள், பூசை வழிட பெற்று வருகின்றன. தமிழ்ப் பாடசாலைகள் றார்கள். அன்று தாய்கத்தை ஆண்டவர்கள் வாழுகின்றார்கள் என்பதைக் காட்டவே மேற
இலக்கியச் சுற்றுலாவை மேற்கொண்டு கல்விமான்களை, இலக்கிய கர்த்தாக்கனை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நூல்வெளி என்று பல இடங்களுக்கும் சென்று வந்தேன் அன்பளிப்புகள், சந்தாக்கள் வழங்கிப் ப உண்மையிலேயே எமது இலக்கியப் பயண அனைவருக்கும் உளமார்ந்த நன்றியைத் தெ சஞ்சிகையாக 'தாயக ஒலி' என்னும் நாமத்து தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
மீண்டும் புதுவ

பசியின் கீழ் இருந்த காலம், பலவகையிலும் மறக்க களை நாடு பெற்றுக்கொண்டபோதிலும், அந்நியர் கம் வேண்டுமென ஆங்கிலம் படித்த கனவான்கள் திரம் கிடைத்தது.
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், போக்குவரத்து, ற துறைகள் வளர்ச்சிகண்டிருந்தன. எப்படி இருந்த ரண்டலுக்கு உட்பட்டதையும் மறுப்பதற்கில்லை. இது
ஆங்கிலக் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற க நாடுகளிலிருந்து சென்றவர்களும் பெருமளவில் மதுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், பேச்சுச் இச் சுதந்திரம், அமைதியானமுறையில் ஒன்றுகூடும் ம் என்று எல்லாவகையான சுதந்திரங்களும் வழங் T, ஆசியர்கள் போன்ற பல இன, மொழிபேசும் மக்கள் =வதில்லை, அரசியல் உட்பட எல்லாத்துறைகளிலும் வருகின்றார்கள். ஆற்றல் உள்ளவர்கள் எவராக கப்படுகின்றது. 1 பலர் அங்கு சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக் ற மூன்று இலட்சம் வரையிலான எம்மவர்கள் அங்கு பாருளாதார ரீதியிலும் கணிசமானவர்கள் நல்லநிலை - கல்வியிலும் சாதனைகள் புரிந்து வருகின்றார்கள். களுடைய வியாபார நிலையங்களைக் காணலாம். கர்த்தாக்களாகவும், அறங்காவலர்களாகவும் எம்மவர் பாடுகள் யாவும் சிறந்தமுறையில் ஒழுங்காக நடை பில் தமிழ்மொழியுடன் கலைகளையும் கற்பிக்கின் ளுடைய நாட்டில் எம்மவர்கள் எப்படிச் சுந்திரமாக ற்கூறிய தகவல்களை முன்வைத்தோம்.
இலண்டன் சென்றவேளையில் பல பெரியார்களை, ள, பொதுநல சேவையாளர்களை, நண்பர்களைச் யீடுகள், இலக்கியச் சந்திப்புகள், விருந்தோம்பல்கள் ன். இணுவில் ஒலியின் வளர்ச்சிக்கு விளம்பரங்கள், » நல்லுள்ளங்கள் காட்டிய உற்சாகமான ஆதரவு த்திற்கு உந்துசந்தியாக அமைந்துள்ளது. அவர்கள் தரிவித்து 'இணுவில் ஒலி' எல்லோருக்குமான பொதுச் துடன் தொடர்ந்து வெளிவரும் என்பதையும் அறியத்
நட இதழுடன் சந்திப்போம்.
- ஆசிரியர்.

Page 5
கட்டுரை
பரதநாட்டியம் - பொதுமக்களிடமிருந்து பிரிந்துசெல்லும்
அவலம்
பேராசிரியர் சபா ஜெயராசா
நூ
ஓம்
ப
தமிழர்களது வாழ்வியலோடு இணைந்து செம்மையும் செழுமையும் பெற்று முகிழ்த் தெழுந்த தொல்சீர் கலை வடிவமாக அமை வது பரதநாட்டியம்.
பெற கிராமிய ஆடல் வடிவம் ஆலய ஆடல் | வடிவமாகிப் பின்னர் அரங்க வடிவமாகிய குரிய மூன்று பெரும் படிமலர்ச்சி நிலைகளுடன் | அதன் முகிழ் கோலம் அமைந்துள்ளது. அதை
இன்று அவலம் நிரம்பிய ஒரு நிலைக் டக்கி குத் தள்ளப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் ஆக்ச போராட்ட காலத்தில் அந்த நடனத்தை மீட்டெடுத்த கிருஷ்ண ஐயரும் ருக்மிணி தொ. அருண்டேலும் அதனை வடமொழி அடைப் அருக புக்குள் கொண்டுசென்றுவிட்டனர்.
அத திருச்சதிராட்டம், தேவரடியார் ஆடல், கோயில் கூத்து என்ற அதன் தொன்மை
மலர். யான பெயர்களை அழித்துப் “பரதநாட்டி வரை யம்” என்ற பெயரை 1924 ஆம் ஆண்டிலே
அழி சூட்டினர்.
தொ! நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரதமுனி வருடன் அந்த நடனத்தைத் தொடர்புபடுத்
எழுத தினர். மிகுந்த செயற்கையான தொடர்பு |
கப்பட படுத்தலாக அது அமைந்தது. பரதநாட்டி
கள் ! யம் என்ற பெயரைச் சூட்டுவதற்கு அக் காலத்திலே மதராஸ் பல்கலைக்கழகத்
னொ திலே சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த .
லைய இராகவன் அவர்களது ஆலோசனையும்
துக் =
| , 3 2 & 2, த, : 5 * * - * ?
எ
கும்
களி
ஒலி -

PUIB1 1 1 1 TBRARY
JAFFNA
ப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. எட்டிய சாஸ்திரம் பரதநாட்டியத்துக் நூல் அன்று. அது இந்தியா அடங்கி நிலவிய அரங்க முறைமைகள் பற்றிய கனத்துப் பரிமாணங்களையும் உள்ள "ய ஓர் அகல்விவான (Comprehensive)
கம். ரதநாட்டியத்தின் தோற்றம் பற்றிய ன்மம் (Myth) அது இறைவனால் ளப்பட்டது என்பதாகும். அதேவேளை ன் உலகியல் விளக்கம் அது தமிழகத் கிராமிய வடிவங்களில் இருந்து படி ச்சி கொண்டது என்பதாகும். இயன்ற - அதன் தமிழ் அடையாளங்களின் ப்பே வரலாற்றுக் காலங்களிலே உர்ச்சியாக நிகழ்ந்து வந்துள்ளது. . நித்துக்காட்டுக்களாகச் சாத்தனார் திய கூத்தநூலைக் கற்பித்தல் தவிர்க் ட்டது. மெய்ப்பாடுகள் பற்றிய செய்தி தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருக் வேளை பரதநாட்டியப் பயில்வை முன் தித்தோர் தொல்காப்பியம் கற்பித்த பும் தவிர்த்து விட்டனர். தேவாரங் லே ஆடல் பற்றிய செய்திகள் பரவலாக

Page 6
இடம்பெற்றிருந்தாலும் பரதநாட்டி! தைப் பயிற்றுவித்த தமிழகத்து எழு குழ தினர் (Elites) அதனையும் தவிர்த்து டனர். சாதிய நிலையிலே தமிழகத்து உ வகுப்பினருக்குச் சாதகமான நிலையி பரதநாட்டியம் வடிவமைக்கப்பட்டுள்ள உயர்குழாத்தினரது மனோபாவம் மே ஒரு படி முன்னேறிச் சென்றுள்ளது. ட நாட்டியம் தமிழகத்துக்குரியது அன்று < வும் காஷ்மீரிலிருந்து கொண்டுவரப் டது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பரதநாட்டியத்துக்குரிய ஆஹார்ய : வமைப்புக்களும் மேட்டுக்குடியினருக் சாதகமான நிலையில் உருவாக்கப்பட்டு ளன. அதன் இன்றைய ஆடை அலங்க வடிவமைப்பை உருவாக்கிய ருக்மி: அருண்டேல் அவர்கள் திருச்சதிராட் தில் இடம்பெற்றவற்றைக் கைவிட் புதிய மோடிப்படுத்தலை மேற்கொண்ட
சதிராட்டத்துக்குரிய தியான சுலோ அல்லது இறை நிலை வேண்டல் திரு ரது திருமந்திரத்திலே காணப்பட்டா தமிழ்நூல் என்பதால் அது கைவிடப் டது. நந்திகேஸ்வரரின் வடமொழித்திய சுலோகம் அறிமுகப்படுத்தப்பட்டது. |
அத்தகைய எழுபுலத்தில் வளர்ச். டைந்த பரதநாட்டியம் இன்று பொது களை விட்டு வெகுதூரம் விலகிச் செல கொண்டிருக்கின்றது. பொதுமக்கள் சமகாலத்தைய உணர்ச்சிகளை வெளி முடியாத “இறுகிய” வடிவமாகிவிட்ட அத்தகைய பரிசோதனைகள் தோள் யில் முடிவடைந்தன.
குழந்தை சண்முகலிங்கமும் பேரா யர் மெளனகுரு அவர்களும் மேற்கொன முயற்சிகளை மரபுவழியினர் ஏற்பு கொள்ளவில்லை. மேலைப்புலத்துச்ெ வியல் நடனமாகிய பலே நடனம் நள் கருத்துக்களை எடுத்துக்கூறும் வலி யும் ஆற்றலும் கொண்டதாக முகி தெழச் செய்யப்பட்டுள்ளது. அதே முகிழ்ப்
ஒலி -

என்
கம்
யத் பரதநாட்டியத்தில் மேற்கொள்ளமுடியா ஜாத் |
துள்ளது. விட்
தஞ்சை நால்வர் உருவாக்கிய கச்சேரி டயர்
முறைதான் இன்றும் தொடர்ந்த வண்ண. லே
முள்ளது. அரங்கேற்றம் இயந்திர வடிவை எது. எட்டியுள்ளது. ஓர் அரங்கேற்ற நிகழ்விலே லும்
இந்தக் கருத்தைக் கம்பவாரிதி ஜெயராஜ் பரத
அவர்கள் சுட்டிக்காட்டியமை நடப்பியலை
ஒழிவுமறைவின்றி வெளிப்படுத்திய கூற்றா பட்
கின்றது.
அமைப்பு நிலையில் மட்டுமன்றி, வடி
தொழிற்பாட்டு நிலையிலும் (Functional
Level) பரதநாட்டியம் பொதுமக்களை விட்டு நள்
விலகிச் செல்லும் கலையாகிவிட்டது. ஓர் கார அரங்கேற்றம் இலட்சக்கணக்கான பணச் ணி செலவை உள்ளடக்கி நிற்கின்றது. சாமா டத்
னியர்களால் ஓர் அரங்கேற்றத்தை மேற் டுப்
கொள்ளமுடியாத அமைப்புக்குள் பரத டார். நாட்டியம் தள்ளப்பட்டுவிட்டது. வணிகத்
தன்மைக்கு அது உட்படுத்தப்பட்டுவிட் முல்
டது. பரதநாட்டியம் சிருங்கார இரசத்துக்கு லும் அதிமுக்கியத்துவம் கொடுக்கும் ஆடலா -பட்
கும். நவரசங்கள் அதில் இடம்பெற்றிருந் பான
தாலும் அதன் ஆஹார்ய அமைப்பும் உடல்
மொழியும் சிருங்கார இரசத்துக்கே சிய
முதன்மை கொடுக்கின்றன. உலகியற் மக்
காதலை இறையியற் காதலாக மாற்றுவ ன்று திலே பல இடர்ப்பாடுகள் காணப்படுகின்றன. சின்
புலன்சார் இன்பங்கள் இறை அனுபவங் பிட
களைப் பாதிப்படையச் செய்யும் என்பது
இந்து சமயத்திலும், பௌத்த சமயத்திலும் ல்வி தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. காரைக்
கால் அம்மையார் தமக்குப் பேயுரு வேண்டி -சிரி |
யமை அந்தக் கருத்தை மேலும் வலிமை பெறச் செய்கின்றது.
இறைவனை நாயகனாகவும் உயிர்கள் சவ் தம்மை நாயகியாகவும் கொள்ளல் அரங்கு வீன நிலையிலே வீழ்ச்சியடைந்தமையைச் சதி
மை ராட்ட வரலாறு புலப்படுத்தும். - ழ்த் பரதநாட்டியக் கச்சேரி ஒன்றின் முடி
விலே மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்
-து.
சன்ட
றுக்
கர்ப்ப

Page 7
7 15)
--
பெறுபேற்றினை இங்கே குறிப்பிடுதல் 6 பொருத்தமானது. யாழ். வீரசிங்கம் மண்ட பத்திலே நிகழ்ந்த பரதநாட்டியச் கச்சேரி ஒன்றின் முடிவில் அந்த ஆய்வு முன்னெ டுக்கப்பட்டது.
கச்சேரியைப் பார்த்து வெளிவந்தோர் எழுந்தமானமாகத் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களிடம் ஒரே ஒரு வினா மாத்திரம் கேட்கப்பட்டு விடை பதிவு செய்யப்பட்டது. | குறிப்பிட்ட கச்சேரி தொடர்பான அவர் களின் மனப்பதிவில் இறையியல் அனுபவமா அல்லது உலகியல் அனுபவமா பதிவுக்கு உள்ளாகியது என்று கேட்கப்பட்டது. விடை தந்த பலர் உலகியல் அனுபவமே மேலோங்கியதாகக் குறிப்பிட்டனர். ஆடை அலங்காரமும் உடல் மொழியும் உலகி யலை அழுத்தி நின்றதாகக் கூறினர். இந்த விடயம் மேலும் விரிவாக ஆய்வுக்கு உட் படுத்தப்படவேண்டியுள்ளது.
தமிழகத்தின் சமூக அடுக்கமைவும், தனிச் சொத்துரிமையின் அழுத்தங்களும் எ கலை நிலையிலே பரநாட்டியத்தைப் பெரு மளவிலே பாதித்துள்ளது. நாட்டுக் கூத்துக் கள் அடிமட்டத்து மக்களின் கலைகளாக த இருக்கின்றமையால் மேட்டுக்குடியினரின் ந இயல்புகளும் தனிச்சொத்துரிமையும் உ அவற்றைப் பாதிப்படையச் செய்யவில்லை. அதேவேளை, மேட்டுக்குடியினர் கிராமி யக் கூத்துக்களைக் கலைவலிமை குன்றிய வடிவங்களாகவே கருதுகின்றனர். கும்மி, கோலாட்டம், கரகம் முதலிய கிராமிய ஆடல் வடிவங்கள் பரதநாட்டியத்திலே எடுத்தாளப்பட்டாலும் அவற்றின் கிராமிய இயல்புகளைக் குலைத்துப் பரதநாட்டியக் கட்டுக்கோப்புக்குள் கொண்டு சென்று விடுகின்றனர்.
சமூக அடுக்கமைவும் தனிச் சொத்து ரிமையும் பரதநாட்டியத்தை ஓர் “அந்தஸ் துக் குறியீடாக” (Status Symbol) மாற்றிவிட் டது. மேட்டுக்குடியினரும் தமக்குரிய அந் தஸ்துச் சின்னமாக அதனை எடுத்துள்ள
[g "> 15
8 ம் . 6ே .
வா
வா
ஒலி.

-னர். அத்துடன் மேட்டுக்குடியினரது வழி பாட்டிலும் அந்த நடனம் ஒன்றிணைக்கப் பட்டுள்ளது. மட்டக்களப்பிலும் மலையகத் திலும் யாழ்ப்பாணத்தின் ஒரு சில இடங்க ளிலும் வழிபாட்டு முறைமையோடு கிராமி பக் கூத்துக்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன.
மேலும் பரதநாட்டிய ஆசிரியமும் Pedagogy) தீவிர திறனாய்வுக்குரியது. பொறிமுறையாகவே பரதநாட்டியம் கற் பிக்கப்படுகின்றது. நன்மைபயக்கும் நவீன உளவியல் உபாயங்கள் பின்பற்றப்படுதல் இல்லை பொறிமுறையான பயிற்றுவிப்பு முறைமை கலை வெளிப்பாட்டிலும் பொறி முறைத் தன்மையை ஏற்படுத்தி விடுகின் மது. அதேவேளை இளம் தலைமுறை பினர் அந்தக் கலையில் மேலோங்கி வருத லையும் உச்சங்களை எட்டுத்தலையும் பழைய பரத நாட்டிய ஆசிரியர்கள் விரும்பு கல் இல்லை என்ற கருத்தை இக்கட்டுரை ஆசிரியரிடம் புதியவர்கள் தெரிவித்துள் - எமை கல்வி நிலையில் ஆழ்ந்து நோக்கப் படவேண்டியுள்ளது.
மேற்கூறியவற்றின் பின்புலத்திலே 5மிழர்களின் கலை அடையாளமாகப் பரத காட்டியத்தை எடுத்தலை மீள் வாசிப்புக்கு உட்படுத்தவேண்டியுள்ளது.
சந்தா விவரம் ரு வருடச் சந்தா - ரூபா 600 (அஞ்சல் செலவுடன்) வளிநாடு - $ 25 (U.S) உங்கள் ஒலியின் வளர்ச்சிக்குச் சந்தாதாரர்களாகச்
சேர்ந்து ஆதரவு நல்குங்கள். தாடர்பு : சிவசுப்பிரமணியம் -2/1, நெல்சன் பிளேஸ், |
சி.சரவணபவன் காழும்பு - 06,
காரைக்கால் ஒழுங்கை, லங்கை
இணுவில் கிழக்கு,
நூல 071 8870482
சுன்னாகம், இலங்கை,
தொ.இல. 07 3126802 ங்கிக் கணக்கு விவரம்: ங்கி/Bank : Commercial Bank - Wellawatte
A/C No: 8100086490

Page 8
திருக்கோ தென்கயிலை மலையினிலே ே தேன் தமிழில் தேவாரம் உனை திருக்கோணமலையினிலே ந தேடிவரும் பக்தர்கட்கு அருள்
நாடிவரும் அடியார்கள் வினை பாடியுனைத் துதிப்பவர்க்கு வர எத்திசையை நோக்கிடினும் உ நித்தம் உந்தன் பதிவரவே மன
உளமுருகி உனைத்தொழுது 5 கள்ளமில்லா உன்மனத்தால் க நானிலத்தில் நன்மைகளை ந நாளுமுனைத் துதிக்கஅருள் !
நாட்டினிலே அமைதிவந்து சூழ பாட்டினிலே நீயிருக்க அருள் தென்கயிலை மலையினிலே 6 தேன்தமிழில் தேவாரம் தினம்
ஆக்கம்
ஒலி -

ரணேஸ்வரம்
காவில் கொண்ட கோணேசா சமயக்கும் அருள்வாசா டம்புரியும் மலைவாசா புரியும் அருள்நேசா
யகற்றும் கோணேசா ம் அருளும் கோணேசா உன்னுருவே கோணேசா எம் நாடும் மலைவாசா
கூடிவரும் பக்தர்கட்கு காத்தருளும் கோணேசா கல்கிடுவாய் கோணேசா தந்திடுவாய் கோணேசா
ஓவேண்டும் மலைவாசா வேண்டும் கோணேசா
கோயில்கொண்ட கோணேசா
ஒலிக்கும் அருள்வாசா b: பாலா இராமலிங்கம்
(திருமலை)

Page 9
ఒకma
தீபாவளியில் அகந்தை இருள் அருள் ஒளி ஏற்றிடு
தேவர் அசுரர் போராட்டம் தினமும் எங்கள் தேவர் என்பது நல்லெண்ணம் அசுரர் என்பது தேவர் வென்றால் கொண்டாட்டம் அசுரர் வெ தேவர் அசுரர் என்பதெல்லாம் எங்கள் செயல்
நல்லன செய்பவர் தேவர்கள் தீயன செய்பவர் சொல்லும் செயலும் நினைவுகளும் நல்லன! அல்லன என்றால் அவன் அசுரன் அதனால் எ அல்லதை நீக்கி நல்லன செய்து அனைவரும்
நரகா சுரனை வதைத்த தினம் தீபாவளிநன் ! மகிடா சுரனை வதைத்ததினம் விஜயதசமி ம சூரபன்மனை வதைத்த தினம் கந்தசஷ்டிப் ெ கஜமாமுகனை வதைத்த தினம் விநாயக சஷ்
கொலையும் களவுகள் காமம் கொள்ளை கெ நிலைதடு மாறிடும் பேராசை நீசத்தனங்கள் : நிலையெனச் செய்யும் இழிசெயலை அழிப்பே மலைபோல் இருக்கும் உண்மையிது மறவாத
எங்கள் மனதில் இருக்கின்ற அசுரகுணங்கள் தங்கா மல்நாம் அழிக்கின்ற நாளே இந்தத் எங்கோ யாரோ செய்ததென எண்ணி நாம் ஏ இங்கே இதனைச் செய்திடுவோம் இனிதாய்
பழைய உடைகள் பண்டங்கள் கழித்துப் புதிய பழையன தீயன நீக்கி நிதம் புதியன நல்லன அழைக்கும் தினமே தீபாவளி அதுவே நரகா பிழையாம் அகந்தை இருள்நீங்க அருளாம்!
ஒலி

நீங்க 3வோம்!
மனதினிலே 1 தீயெண்ணம்
ன்றால் திண்டாட்டம் மின் வடிவங்கள்
ர அசுரர்கள்
என்றால் அவன் தேவன் வருவது அழிவேதான் - தேவர் ஆகிடலாம்
நாளாகும் காநோன்பு பருவிரதம்
டிப் பெருநோன்பு
காடுமை வஞ்சனைகள்
அத்தனையும் தே அசுர சங்காரம் கிருப்போம் மனதினிலே
1 அத்தனையும் தீபாவளி மாறாமல் அருள் ஒளி ஏற்றிடுவோம்
யன புனைவதெலாம்
செய்திடவே சுரவதமாம் ஒளியை ஏற்றிடுவோம். சைவப்புலவர் சு.செல்லத்துரை
இளவாலை.

Page 10
Syகதை
- *இணுவில் ஒலி” லண்டன் சிறப்பிதழில் எழுதப்பட்ட “பூப்பும் பறிப்பும்' என்னும் சிறு கடுமையான விமர்சனத்துக்குக் கொண் தேவா “பறிப்பும் பழியும்' என்னும் வேறு அதைப் பிரசுரிக்கும் வண்ணம் கேட்டுள் சிறுகதையைப் படித்து உங்கள் கருத்து வேண்டுகிறோம்.
வேறுமாதிரிப் போதனைச் சிறுகதை:
பறிப்பும் பழியும்
திருமணமாகி ஐந்து வருடங்களாகக் - காத்திருந்த தன் மகள் மோகினிக்குக் கிடைத்த ஒரே அருமை மகள், ஒன்பது சொச்சத்திலேயே அறிவிலும் உடம்பிலும் வளர்ந்து பரதநாட்டியம், வீணை போன்ற கலைகளையும் கற்று, பின்னர் அண்மை யிலே பூப்புநிலை எய்திய செய்தியைக் கேட்ட பேரனாருக்கு மிக அதிசயத்துடன் பரவசமும் ஒரே நேரத்தில் தோன்றின. |
அன்றுவரை இலங்கையிலே இருந்து தன் மனைவியை 2004 சுனாமியில் பற் கொடுத்த உடனே பிறந்த மோகினியின் மகளை அவர் முன்னர் லண்டனிலிருந்து கிடைத்த நிழற் படங்களிலேயே கண்ட மனிதர். அவள் வளர வளரத் தனது இறந்த மனைவி இளமையில் இருந்த அதே உரு வம், அதேதோற்றம், பருமன், அதே அழகு கொண்டு வளர்ந்துள்ளதை நினைக்க அவ ரின் மனதில் அதிசயமும் ஆர்வமும் பற்பல மடங்காகி, மோகினி அவரைத் தன் மக ளின் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வர
ஒலி,

திருமதி நவஜோதி யோகரட்னம் அவர்களால் றுகதை பலரின் அவதானத்துக்கு இலக்காகி, டு சென்றுள்ளது. பேராசிரியர் கோபன் மகா மாதிரியான போதனைச் சிறுகதையை எழுதி ளார். வாசகர்கள் “பறிப்பும் பழியும்' என்னும் துக்களை எமக்குத் தெரிவிக்கும் வண்ணம்
- ஆசிரியர்,
பேராசிரியர் கோபன் மகாதேவா
லண்டன்.
அழைத்த உடனேயே ஆசையுடன் ஓடோடி
வந்தார். அவரின் மற்றைய பிள்ளைகளின் | மகள்மார் ஒருவரிலும் தன் மனைவியின் 5 சாயல்களை அவர் காணவேயில்லை.
எனவே இந்தச் சிறுமியின்மீது அவருக்கு அபாரப் பாசம் எழுந்ததில் வியப்புக்கு இடமே இல்லை.
முன்னர் நேரில் பார்த்திராத அம்மப் பாவை முதலில் பெரிதாகப் பொருட்படுத் தாத பேர்த்தியார், போகப் போக அவரை மிகவும் விரும்பினாள். அவர் சிலோனில் தன் அம்மம்மா இல்லாது வாழ்வது பெரிய பாவம் எனவும்கருதி வருந்தினாள். அவரோ, தனது இரண்டாவது குழந்தைப் பருவத் தில் வஞ்சகமேதும் இன்றி அவளை ஒரு குழந்தையாகவே கருதித் தயக்கமேதும்
இல்லாது அடிக்கடி கட்டிப் பிடித்துப் பல 5 முறை முத்தங்கள் கொடுப்பதை தாயோ 5 மகளோ, வேறு ஒருவருமோ ஆட்சேபிக்க
வுமில்லை வேறு, விபரீதமான அர்த்தம்
J

Page 11
எதனையும் அந்த நடத்தையில் காணவும் தத் இல்லை.
பம்
நட
கா
பயம்
ஒருநாள் நண்பர் ஒருவரின் மகளின்
அ அரங்கேற்றத்துக்கு மோகினியும் கணவ
நே ரும் செல்லவேண்டி வந்தது. மகளையும் வரும்படி அழைத்தனர். சாதாரணமாக
சே அரங்கேற்றங்களைத் தவறவிடமாட்டாள்.
ஒர ஆனால் அன்று தனக்கு வேலையென்று மறுத்துவிட்டாள்.
அம்மப்பாவோடு பத்திரமாக இருக்கச்
சா, சொல்லி விட்டு அவர்கள் சென்று விட்ட
வி னர், பாதியும், மகளுக்கு 'பேபி-சிற்றிங்'
பட் செய்யும் எண்ணத்துடன்தானே விரும்பி அவளின் கொண்டாட்டத்தைச் சாட்டாக வைத்து அவரை லண்டனுக்கு அழைத்தி ருந்தனர்! அவர்கள் கதவைச் சாத்தி வெளியேறியவுடன் பேர்த்தியும் பேரனும் வில கைகளால் “ஹை-பைவ்' மூலம் மகிழ்ந் ஓே ததை அவர்கள் காணவில்லை.
“யுவர் யங் பிரெண்ட், வற்ரைம் இஸ் ஹீ கமிங் ரு பிளேய் வித் யூ?” |
“சிலி-போய். ஹீவில் பொகெற். ஐ-வில் சை றிங் அன்ட் கோல் ஹிம். வீ கான் ஓல் திறீ |
வடு பிளேய். ஓகே, அம்மப்பா? யேஸ்?”
னர் “ஓகேசெல்லக்குட்டி! வீ வில் பிளேய்!”
அ
போ சிறிது நேரத்தில், அவளுடன் நாலு வயது தொடக்கம் ஒரேவகுப்பில் படித்து வந்த
அப் சைமன் எனும் பலவினக் கலப்புப் பையன்
கழி முன் கதவு மணியையடித்தான். அவனை
வே உள்ளே விட்ட பேத்தி தன் அம்மப்பாவுக்
அ குச் சைமனை அறிமுகம் செய்து வைத் |
டார் தாள். அம்மப்பா அவனை மேல்கீழ்பார்த்து
சஞ் மதிப்பீடு செய்தார். அவனுக்கு வயது 1213 மதிக்கலாம்.
அம் அத்துடன் அப் பையனுக்கு மீசை மற அரும்பி முளைக்கத்தொடங்கி விட்டது.
அம் குரல் கூட மாறி வந்து கொண்டு இருப்பதை
செ அவதானித்தார். உடம்பும் தன் பேர்த்தி
வின் யைப் போல் வயதுக்கு மீறிப் பெருத்திருந் பறை
ஒலி -
படு;
நட

5. அவளுடன் பல காலம் தொட்டுப் மகி விளையாடிய அனுபவம் அவனின் டத்தைகளில் சாயலாகத் தெரிந்தது. தற்குமேல் அவதானிக்கத் தேவையோ ரமோ இருக்கவில்லை.
அம்மப்பா நீள் கால்ச்சட்டையுடனும் கட்டுடனும் காட்சியளித்தார். சைமன் த ரீ-சேட்டுடன் மிகச் சிறிய குட்டிக் - ற்சட்டையின் இறுக்கத்தால், ஒரு சிறு மல்வான் போல் காணப் பட்டான். அவள் தாரண வீட்டுப் பாவாடையுடன் ஏதும் ளையாட்டைத் தொடங்கி விட அவசரப் டுக் கொண்டு இருந்தாள்.
சைமன்: வட் கேம் ஷால் வீ பிளேய்? அவள்: எனிதிங். யூ ஜெஸ்ற், சைமன். சைமன்: ஷால்வீ பிளேய் ஹப்பி பமிலி? அவள்: ஓகே. யூ ஆர் டாட், அம்மப்பா - பிளேய் அம்மப்பா. ஐவில் பிளேய் மம். க? ஓகே அம்மப்பா? யேஸ்? அம்மப்பா: ஓகே. ஓகே. யேஸ். யேஸ்.
அவருக்கு 'ஹப்பி பமிலி' புரியாது. மனும் அவளும் சில பல வீட்டுச் சம்ப ப்களை நினைவு கூர்ந்து விளையாடி - ஒருமுறை தம்பதிகள் சண்டை பிடித்து வள் அழ, அம்மப்பா அவளை வழக்கம் சல் கட்டி முத்தம் சொரிந்து சமாதானப் த்தினார். இரு மணி நேரம் சென்றபின் 5மப்பாவுக்குக் களைப்பு மட்டுமல்ல, ஒப்பறைக்கும் அவசரமாய் போக
ண்டி வந்தது. ஒன்றும் யோசிக்காமல் வர்களுக்கும் சொல்லாமல் போய்விட் ர். சைமனும் அவளும் தம் உலகில் -சரித்து வெவ்வேறு விதம் கூச்சமின்றி டம்பில் தொட்டும் இழு பறிப்பட்டும் ஓபட்டும் சிரித்தும் இந்த உலகையே ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். கமப்பா கழிப்பறைக்குள் கூடிய நேரம் லவு செய்து சைமனும் பேத்தியும் மளயாடுவதை முழுவனே மறந்து கழிப். றயை இருந்ததிலும் பார்க்கச் சுத்தம்

Page 12
செய்து விட்டுச் சுமார் ஒரு மணிக்கு மே சுணங்கியே வந்து, கண்ட காட்சி அவள் மிருகமாக்கியது. .
சைமன் அவரின் பேத்தியைச் சோ. வில் கிடத்தி அவளின்மேல் ஏறி மும்மு மாக மேலும் கீழும் அசைவதைக் கண அவனைப் பிடித்து இழுத்து “ஸ்ரொப் த சிலி-கேம்' என்று கத்தினார். அவ லேசில் நிற்பாட்டுவதாக இல்லை. சிறி நேரம் செல்லத், தானாகவே எழுந்து த களிசானைப் பிடித்தபடி கதவைத் திறந் ஓடியே விட்டான். அவனைத்துரத்திவிட்டு திரும்ப, அவள் தன்சிறு படுக்கை அறைன நோக்கிச் செல்வது கண்டு, 'ஹெள க யூ செல்லக்குட்டி' என்று கேட்டார். அவ “நோ புறொபிளம் அம்மப்பா” என்று சொ லிக் கொண்டு உள்ளே செல்லும் போ மோகினியும் கணவரும் வீட்டு முன்க வைத் திறந்து உள்ளே வந்து, “அரங்கே றம் வழக்கம் போல இழுபடுகுது. நாங்க இருட்டில் சத்தம் செய்யாமல் வெளிக்கிட்
பெயர் தாயக மண்ணின் தனித்து
'இண
அடுத்த இதழிலிருந்து பல 6
தோ! என்னும் புதிய நாமத்தைத் விளம்பரதாரருக்கும் சந்தாத ஆதரவாளர்களுக்கும் தெரிவித் எல்லோரும் உங்கள் ஆதரவை
ஒலி.

பா
மல் வாறம்' என்று சொல்லும் போது நேரம் ரை பத்து மணி. மகள், “குட்நைற் டாட் அன்ட்
மம். "ஐ ஆம் ஸ்லீப்பி' என்று சொல்லிப் போக அம்மப்பாவும் நானும் படுக்கப்
போறன்' என்று சொல்லித் தனக்கென மர ஒதுக்கி வைத்திருந்த அறைக்குச் சென் சடு றார். தற்
8 ஓ
மூன்று வாரங்கள் ஓடின. அவர், தான் துெ முன்திட்டமிட்டு வந்தபடி இலங்கைக்குத்
திரும்பினார். பேரனும் பேத்தியும் அன்று துே இரவு நடந்ததைப் பற்றித் தாங்களாகவோ இத் வேறு ஒருவருடனுமோ பேசவில்லை. யெ அவர் போன பின் ஒருநாள் மெடிக்கல் ஆர் சென்ரறின் நேர்ஸ் அவளின் மகள் காப்ப
முற்று இருக்கிறாள் எனச்சொல்ல, மோகினி சல்
என்னதான் செய்வது, எப்படி அது நடந் து திருக்கலாம் என்று ஒன்றுமே புரியாது சிந்
திக்கும் போது அம்மப்பா அவளின் முன்
முதலில் காட்சியளித்தார். அவள் சட் கள் டென்று மூர்ச்சையானாள்.
(கதையில் யாவையும் கற்பனையல்ல)
- டு
மாற்றம் துவம் காக்கும் இருதிங்கள் ஏடு அவில் ஒலி?
பொரியார்களின் பெருந்தன்மையான ஆதரவுடன் பக ஒலி'
தாங்கி வெளிவரவுள்ளது என்பதை தாரருக்கும் வாசகர்களுக்கும் மற்றும் த்துக் கொள்ளுகின்றோம். தொடர்ந்தும் ப நல்கும் வண்ணம் வேண்டுகின்றோம்.
10

Page 13
மூத்த பத்திரிகையாளர் மனம் திறந்த பே இலண்டனில் வலம் வந்த
''இணுவில் ஒ
கலாநிதி பொன் பாலச
உங்களை எல்லாம் இந்தத் தலைப்பு சிந்திக்க வைக்கும் என்பது எனக்குத் தெரி
கிறது.
45
=!
பி
ஈழத்தின் முக்கியமான கிராமங்களில் இணுவில் பிரபல்யமானது. இயல், இசை, நாடகம் ஆகிய முக்கலைகளுக்கும் முதன் வி மையான கிராமம். தமிழ் மக்களின் நெஞ் சங்களில் நினைவிலிருக்கும் “கற்பக வல் லியுன் பொற்பதம்” பாடலின் மூலம் இய “இ லிசை வாருதி பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐய உ6 ரால் பெருமை பெற்ற ஊர் இணுவில். ஈழத் தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இப்பாடல்
ஆ! இசை உள்ளங்களை மகிழ்விப்பதைக் இ காணலாம்.
ஆடல் கலையை அழகுபடுத்தி வளர்த்து அக்கலைக்கு ஒரு புதிய பாதையை வகுத்த நடனமேதை சுப்பையா மாஸ்டர், நாடகம் எழு நாட்டுக்கூத்தை பட்டிதொட்டிகளுக்குக்
யும் கொண்டுசென்று மக்களை மகிழ்வித்த கில
ஏரம்பு அண்ணாவியார் (இவர் சுப்பையா
மும் மாஸ்டரின் தந்தையார்), பிரபல நாதஸ்வர மரு வித்துவான் உருத்திராபதி, தவில் வித்து
மா வான் லயமேதை தட்சணாமூர்த்தி, நாதஸ்
வா வர வித்துவானும் நாடகங்களில் நடித்து நாடகக் கலையை வளர்த்தவருமான மாசிலாமணி, தவில் கனகு, வர்த்தக முன் மற் னோடிகள் கல்கி பீடி சின்னத்துரை சகோ கல் தரர்கள், அண்ணா கோப்பி நடராஜா அவர் கள்... இப்படி இணுவிலின் வளர்ச்சிக்கும், ஒல் புகழுக்கும் துணை நின்றவர்கள் பலர்.
கன் சம்பிரதாயத்தாலும், பாரம்பரியத்தா
வா லும், மரபினாலும் தனித்துவ முத்திரை
முப பதித்துள்ள முதன்மைக் கிராமம்.
நல் ஒலி -
உள்

சுகிறார்
-யார்டான
லி, :
சுந்தரம்
நுாற்றாண்டு விழாக் காண இருக்கும் ராமநாதன் மகளிர் கல்லுாரியைக் கல் த்தாயாக அணைத்து வாழ்வதும் ணுவிலின் பெருமைசேர் மகுடமாகும். யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற ணுவில் ஆஸ்பத்திரி”யும் இங்குதான் ள்ளது. அமெரிக்க மிஷனரிகளினால் க்லியட் ஆஸ்பத்திரி” என்னும் பெயரில் ரம்பிக்கப்பட்ட இந்த ஆஸ்பத்திரியை ணுவில் பற்றாளர்கள் அன்று தொடக்கம் ணுவில் ஆஸ்பத்திரி” என்றே அழைக்க வத்து விட்டார்கள். இணுவிலின் மகிமை பற்றி எவ்வளவோ ஐதலாம். பயிர்செய்யப் பருவகாலத்தை ம், தோட்டம் செய்ய பூமித்தாய் வழங்கும் னற்று நீரையும் நம்பி விவசாயத்திலும் ன்னணியில் இன்றும் இருக்கிறார்கள். தேனாமடச் சந்தியில் கூடும் சந்தையில் வாக அவியும் இணுவில் மண்ணின் மர ள்ளிக் கிழங்கு வாங்கியது ஞாபகத்தில் உள்ளது. தொடர்ந்து இணுவிலின் பெருமைக்கு றும் பல துறைகளிலும் சிகரம் அமைக் மாம்.
இவைகளில் ஒன்றாக இன்று “இணுவில் பி” என்னும் சஞ்சிகை தமிழ் உள்ளங் ஒள மகிழ வைத்துவருவதைக் காண ம். புதுமையும், துணிவும் நிறைந்த பற்சி. நல்ல சிந்தனை, நல்ல எண்ணம், மல நோக்கம். இதன் வளர்ச்சிக்கு ஆட்
-11

Page 14
பலமும், பொருளாதார பலமும், திய
மும் தேவை.
கிராமங்களில் இருந்து வெளிவ கையெழுத்துச் சஞ்சிகைகள் இலக்கி சரித்திரம் வளர்வதற்கு உதவிய கால் ஒன்று அரை நூற்றாண்டுக்கு முன் இருந்தது. போர்ச் சுனாமி என்னும் பி யம் அவற்றை விழுங்கிவிட்டது. அது ஒரு சிறு மறு அவதாரம் இந்தச் சஞ்சி எனலாம்.
இன்று ஏற்பட்டுள்ள அச்சகத்தொழ புரட்சிகரமான மாற்றத்தைக் கண்டுள்ள அதற்கு கணினியும் பெருமளவில் துை நிற்கிறது. இந்தப் பிணைப்பால் மனை கவரும் வர்ணங்களுடனான சஞ்சிகை வருவதைக் காண்கிறோம். அதில் ஒன தான் “இணுவில் ஒலி”யும்.
“இணுவில் ஒலி” போன்ற கிராமம் சஞ்சிகை ஒன்றை வெளியிடுவதற் மக்களின் துணை தேவை, அந்தத் துறை பணபலத் துணையாக இருக்கவேண்டு
"இணுவில் ஒலி” யின் மலர்ச்சியி எனக்கும் ஒரு சிறு பங்கிருந்ததைக் கு பிட விரும்புகிறேன். இப்படி ஒரு ச» கையை இணுவிலில் இருந்து வெளிய வேண்டுமென்னும் ஆசையுடன் திரு. 2 ராசா சச்சிதானந்தன் அவர்கள் என்னை சந்திக்க வந்திருந்தார். இவர் எதைய சாதிக்கும் வல்லமை படைத்தவர் - செய் வீரர் என்பதை நான் அறிவேன். இவரி செயல் திறமைக்கு உதாரணமாக “தி சச்சிதானந்தன் அவர்கள்தான் இலக் டன் சிவன் கோயிலின் நிறுவுனர்” என்பன மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
சஞ்சிகை வெளியிடுவது சம்பந்தமா பல விடயங்கள் இச்சந்திப்பில் அலசி ஆ யப்பட்டன. சாத்தியமான நல்ல முடிவுட இவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவி டார்.
சில நாட்களின் பின்னர் இணுவிலி இருந்து தொலைபேசியில் என்னுட தொடர்புகொண்டார். அப்போது “இணுவி
ஒலி -

லம்
ண
பாக ஒலி”யை இணுவில் மக்களின் கைகளில்
மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து மக்கள் கை ந்த
களில் மட்டுமல்ல, இலண்டன், கனடா யேச்
போன்ற ஈழமக்கள் வாழும் நாடுகளில் எல்
லாம் ஒலிக்க வைக்க ஏற்பாடு செய்யப் னர் பட்டிருக்கிறது” என்னும் நற்செய்தியை ரள எனக்குத் தெரிவித்தார். இதையிட்டு நான் தன்
மகிழ்ச்சியடைந்தேன். கை
இதுபோன்ற ஒரு சஞ்சிகை மக்கள்
மத்தியில் மதிப்பைப் பெறுவதற்குத் தமிழ் ழில்
அறிவும், ஆற்றலும், அனுபமும், விவேக எது.
மும், வேகமும் - இவற்றிலும் மேலாக பெண்
அனுபவமும், அர்ப்பணிப்பும் தேவை. தக் பத்திரிகைகளில் கடமையாற்றியபோது கள் நான் கற்றுக்கொண்ட பாடம் இது. அனு எறு பவம் எனவும் சொல்லலாம்.
“தம்புசிவா” என்று அழைக்கப்படும் தம்பு மிய
சிவசுப்பிரமணியம் என்பவர்தான் "இணு ற்கு
வில் ஒலி”யின் ஆசிரியராகப் பணிபுரிய
உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. திரு. ம்ெ.
தம்பு சிவா அவர்கள் கண்ணியமான, கருத்
தாழமிக்க எழுத்தாளர், தமிழ்ப் பற்றாளர் ஹிப்
என்பதை தமிழ்மக்கள் அறிவார்கள். சிறந்த பத்திரிகையாளர், திறனாய்வாளர் என
மதிக்கப்படுபவர். நட
இப்படியான தகுதிகளுக்கு இருப்பிட மான கலாபூஷணம் தம்பு சிவா அவர்
களின் ஆற்றலுக்கு “இணுவில் ஒலி” சஞ் பல்
சிகைகள் சான்றாக உள்ளன. பின்
இதுவரை வெளிவந்த பிரதிகளுடன் தமிழ் பற்றாளர்களின் உதவிக்கரம் நாடி
ஆசிரியர் தம்பு சிவா அவர்கள் இப்போது தெ
இலண்டனை வலம் வந்துகொண்டிருக் கிறார். பணபலம் இருந்தால் “இணுவில் ஒலி” கட்டாயமாக ஒரு “ஈழஒலி”யாக ஒலிக் கும் என்பது இவரது நம்பிக்கையாகும்.
ஆக "15 பவுண்கள் மட்டும் கொடுத்து சந்தாதாரர்களாகச் சேருங்கள்” என்பது
இவரது கோரிக்கையாகும். நல்ல முயற் ல் சிக்கு உதவிக்கரம் கொடுப்போர் போற் ன்
றப்படுவார்கள். தமிழையும் வாழவைப்பார் ல்ெ
கள்.
ப
น.
சச்
பம்
03)
ன
ரர் ன்
டெ
12

Page 15
சுப்
கருத்துப் பரிமாறலுக்காக எனது இல் லத்துக்கு கவிஞர் திருமலை பாலாவுடன்
லுன் வந்திருந்தார். மனத்துக்குள் அடைபட்டி
போ ருந்த பல பழைய ஞாபகங்கள் ஓயாத அலைகளாக மோதின. அந்த நாள் ஞாப
LE) கங்கள் சிறகடித்தன, எனக்கும் ஆசிரியர் நா தம்பு சிவா அவர்களுக்குமிடையில் மூச்சு விடாமல் தொடர்ந்த பழைய - புதிய நாட்டு என் நடப்புகளைக் கிரகித்த திருமலை பாலா வாக அவர்கள் அமைதியில் சரணடைந்துவிட் டார். இச்சந்திப்பில் திரு. சச்சிதானந்தன் அவர்களும் சமுகமாயிருந்தார்.
ஆன் எனது வெளியீடுகளில் ஒன்றான
சன இலண்டன் முத்துமாரி அம்மன் கோயி லில் 2008ம் ஆண்டில் நடைபெற்ற கும்பா
கல்) பிஷேக விழாவுக்கு வெளியிடப்பட்ட விசேட மலரைப் பார்த்து மெய்மறந்து விட்
ஆச் டார் தம்பு சிவா அவர்கள். "அற்புதமான படைப்பு” என மனதாரப் பாராட்டி நெகிழ யாக
வைத்தார்.
கள்
போ
| த டி ? தி 2 & * 2 3 : 5 : ஓ 2
பேராசிரியர் நவரட்ணலிங்கம் விவேகானந்தா யாரின் Queen Council, Sir (சேர்) பட்டம் வழங்கிக் 'சிறந்த மருத்துவர்' விருது மாண்புமிகு தமிழக பரிந்துரைக்கப்பட்டு தமிழக அரசினால் வழங்கப்பு அமைச்சர் சிவபதியுடன் நிற்பதை இரண்டாவது பா
பேராசிரியர் டாக்டர் சேர் நவரட்ணலிங்கம் விவேக் வாழ்த்தி மகிழ்கின்றது.
ஒலி.

PUY)! ! ! !?5.RY
JFAFat£4:44
"இந்த மலரின் வெளியீடு மதுரையி ள்ள மதுரை ஆதீனத்தில் நடைபெற்ற எது பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த எர் ஒன்பது பேராசிரியர்கள் கலந்து ரைப் பாராட்டிச் சிறப்பித்தனர்” என்று ன்ர் கூறியதும் பெருமைப்பட்டார். பிரித்தானியாவும் ஈழத் தமிழர்களும்” னும் எனது நூலை அன்பின் நினை கக் கொடுத்து மகிழ்ந்தேன். ஆசிரியர் சிவா அவர்களுக்கு பகற் சஜன விருந்தளிக்க வேண்டுமென்ற வல் எனக்கிருந்தது. அதனால் நானே மயல் செய்திருந்தேன், அறுசுவை விருந் னக் கூறமுடியாது. ஆனால் விருந்தில் ந்துகொண்டவர்கள் “சுவையான” விருந் னப் பாராட்டினார்கள். தமிழர் பண்புக்கு சிரியர் தம்பு சிவா விதிவிலக்கானவரல்ல. “இணுவில் ஒலி” விரைவில் “ஈழ ஒலி” கமலரும் நாளை எதிர்பார்க்கிறேன். மக்
நினைத்தால் எதுவும் சாத்தியமே!
அவர்களுக்கு பிரித்தானிய மகாராணி க் கெளரவித்தமையை முதற்படத்திலும், முதல்வர் செல்வி ஜெயலலிதாவினால் பட்ட போது மாண்புமிகு தமிழக கல்வி உத்திலும் காண்கிறீர்கள்.
தகவல் : திருமலை பாலா லண்டன். கானந்தா அவர்களை இணுவில் ஒலியும்
13

Page 16
SIVAMAYAM KANDA SIDTIHARGALMI MEDICAL COLLEGE (Alternative Med சிவமயம் கண்ட சித்தர்கள் மெடிக் மெடிக்கல் காலேஜ் (Alternative Medi International Medical Care
ஈடுசெய்.
ஈழம் தமிழும் யில் வந் சிபவத முடியா தாக வி!
பிரவகித் கண்கள் இமை மூடிக்கெ அறிவும் பக்தியும் மிக்க இ வீச்சினால் ஈர்க்கப்பட்டு 73 த பயணத்தை மேற்கொண்டு
பிரசாந்தி நிலையத்தில் பக்திவெள்ளத்தின் மத்திய முத்தாகத் தெரியும் முத்துலி இன்றும் எம்மனக்கண்முன் பல பாகங்களிலும் சாயி சே
லமற்ற இறையியலாளர். சக பண்பாகவும் பழகிப் பலரதும் அமரர் முத்துலிங்கம். அ தொன்றாகும்.
அவரது மனைவி, மக்க எனது அனுதாபங்களைத் G
- 1) f If I 1313 H;டம் பேட்ri iffன் 121, பேரிடி
Tார் - +4.4 " ஆப்பம் E-TTHII : பா74412ம்இம்
ஒலி

Fபாடா..
DICAL CLINIC & Ln. Prof. Dr. SIR N. Vivekanano MD PhD Eines) UK Ltd கல் கிளினிக் & ines) U.K, Ltd Centre UK
ஓம்
பமுடியாத இழப்பு
ள நாட்டின் கண் ணே சைவமும் தழைத் தோங்கிய இணுவையம்பதி துதித்த முத்துலிங்கம் ஐயா அவர்கள் மடைந்த செய்தகிடைத்தபோது நம்ப மலிருந்தது. யாழ்ப்பாணத்தில் முத் ளங்கி, சாயி சிந்தனையின் ஊற்றாகப் து, பிரகாசித்த ஒரு தெய்வீக ஒளிவீசிய Tண்டன. ஆத்மீகத்தில் ஆழமான வர் பகவான் சத்தியசாயியின் அருள் தடவைகள் புட்டபர்த்திக்கு ஆன்மீகப்
ள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்களின் இல் பகவான் சாயிக்கு அடுத்ததாக சிங்கம் அவர்களது வசீகரமான முகம் னே வந்து செல்லும். இலங்கையின் வையில் அயராது உழைத்த தன்ன ல இன மக்களுடனும் அன்பாகவும், நன் மதிப்பைப் பெற்றவர். சாயிபக்தர் வரது இழப்பு ஈடுசெய்யமுடியாத
ர், குடும்பத்தினர் அனைவருக்கும் தரிவித்துக்கொள்கின்றேன்.
டாக்டர் சேர்.ந.விவேகானந்தா.
t, "lwEH Tாட்டிNEG பட்டி" %E15 4%E - My Now Ackington. CrOYUon CRC UTR UK HE27. ஃப்ர்: ப்பர்4-723ப்3787 78 /FM]ப் - LA, MTRAILத் தரlsit 40 LA
14

Page 17
இலண்டன் மாந 'இணுவில் ஒலி' அர
பேராசிரியர் சபா அவர்களுக்கான பா
'இணுவில் ஒலி' இலண அறிமுக விழாவும் இலக்கிய தியரத்தினா பேராசிரியர் சபா. பாராட்டு விழாவும், பிரபல எழு இரா.உதயணன் தலைமையில் கோயில் மண்டபத்தில் 28.09.2 நடைபெற்றது. இந்த விழாவு: தினராகப் பேராசிரியர் சபா ஜெ விருந்தினர்களாக திருவாளர்க திரன், என்.இராசையா, எஸ்.. உதயகுமார், றென்சி கந்தைய யோர் வருகைதந்து சிறப்பித்த
திருமதி ஜோக்கிம் அம்பை ஜெயராசா, திருமதி தமிழினி மதி உதயகுமார், திருமதி சா யோர் மங்கலவிளக்கேற்றி வி வைத்தனர். இசைஞானம் மிக வேலையா தமிழ்த்தாய் வாழ்த் நிர்மலா விஜயகுமார் வரவேற் 'புதினம்' ஆசிரியர் ஈ.கே.ராஜகே வழங்கினார். இணுவில் கிராம யும் அங்கு வாழ்ந்த கலைஞ ச.ஸ்ரீரங்கன் தமது உரையில் 6
தலைமையுரையை இலன் கிய நிறுவனத்தின் தலைவரு வருமாகிய இரா.உதணயன் நி தமது உரையில், பேராசிரியர் ச பல்துறை ஆளுமைகளை முன் படைப்புக்களைப் பற்றியும் அதைத் தொடர்ந்து பேராசிரி வம் வழங்கப்பட்டது. இலண்டன் நிறுவனத்தின் சார்பில் அதன் த
ஒலி

5கர் கண்ட றிமுகவிழாவும் - ஜெயராசா ராட்டு விழாவும்
டன் சிறப்பிதழின் பக் கலாநிதி சாகித் ஜெயராசாவுக்கான ஐத்தாளர் வவுனியூர் 5 இலண்டன் சிவன் E013 அன்று மாலை க்குப் பிரதம விருந் ஜயராசாவும், சிறப்பு கள் தமிழினி குலேந் சந்திரமோகன், தி. 7 இரவீந்திரன் ஆகி 5னர். மயார், திருமதி சபா குலேந்திரன், திரு ந்திரமோகன் ஆகி ழாவை ஆரம்பித்து க்கவராகிய திருமதி தினை இசைத்தார். புரையை நிகழ்த்த காபால் வாழ்த்துரை த்தின் பெருமையை -ர்களைப் பற்றியும் தெளிவுபடுத்தினார். ன்டன் தமிழ் இலக் ம் விழாவின் தலை கெழ்த்தினார். அவர் =பா ஜெயராசாவின் -ன்னிறுத்தி அவரது எடுத்துரைத்தார். "யருக்கான கௌர ன் தமிழ் இலக் கிய தலைவர் வவுனியூர்
2 2 3 இ

Page 18
இரா.உதயணன் பேராசிரியருக்கு நின வுச் சின்னம் வழங்கிச் சிறப்புச் செய்தா
பேராசிரியர் சபா ஜெயராசா அவர்க தமது உரையின் ஆரம்பத்தில் “விழாவி தலைவர் வவுனியூர் இரா.உதயணன் அவ களின் எழுத்துக்கள் யதார்த்தமானை வன்னிமண்ணின் நிகழ்வுகளை அவர் எழு துக்களில் கையாண்ட விதம் குறிப்பிட்டு
கூறத்தக்கது.” - என்றார்,
“இணுவில் ஒலி வளர்ச்சி கண்டுள்ள தரமான கட்டுரைகள் தொடர்ந்து வெ வரவேண்டும். அதன் தொடர் வளர்ச்சிக் எல்லோரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, தமக்கு வழ கப்பட்ட “பின் நவீனத்துவச் சிந்தனைகள் என்னும் பொருளில் அவர் சிறப்புரையா றினார்.
'இணுவில் ஒலி” சஞ்சிகையின் ஆய் ரையை எழுத்தாளரும் விமர்சகருமாகி திருமதி நவஜோதி ஜோகரட்ணம் மே கொண்டார். “இணுவில் ஒலி எல்லா அ சங்களையும் உள்ளடக்கிச் சிறப்பாக வெ வந்து கொண்டிருக்கின்றது.” - என்றார். அதனைத் தொடர்ந்து சிறப்புவிருந்
ஒலி.

சர்.
Sள்
ஒத்
பக்
மன னராக வருகைதந்த தமிழினி குலேந்திர
னின் சிறப்புரை இடம்பெற்றது. இணுவில்
ஒலி சஞ்சிகையின் பிரதிகள் சபையோருக்கு ர்
வழங்கப்பெற்றன. ஆசிரியர் தம்பு சிவாதமது வர்
ஏற்புரையில் சஞ்சிகையின் வளர்ச்சிக்க வ.
உதவிய பெரியார்களுக்கும், விளம்பரங்கள் தந்துதவியவர்களுக்கும், சந்தாதாரராக இணைந்து கொண்டவர்களுக்கும் முத லில் நன்றியைத் தெரிவித்து, “இணுவில் ஒலி ஒரு கிராமத்தின் ஒலியாக வெளிவந்து இன்று எல்லோருக்கும் பொதுவான உலக சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருக்
கின்றது. ஆகவே எல்லோரும் விரும்பி மங்
வாசிக்கக்கூடிய ஒரு பொதுச் சஞ்சிகையா
கவே இச்சஞ்சிகை வெளிவரவிருக்கின் பற் றது” என்றும் கூறினார்.
தொடர்ந்து 'புதினம்' ஆசிரியர் ஈ.கே. ஈவு ராஜகோபால் அவர்களும், இணுவில் ஒலி யெ ஆசிரியர் தம்பு சிவா அவர்களும் இலண்
டன் தமிழ் இலக்கிய நிறுவனத்தின் சார் பும் பில் கெளரவிக்கப்பெற்றனர். கவிஞர் திரு ளி மலை பாலாவின் சிறப்பான நன்றியுரை
யுடன் விழா இனிதே நிறைவெய்தியது.
த.சிவநித்திலன்.
ள்'
16

Page 19
வாழ்வாதாரப் பணியி. உதவும் கரங்கள் (The
மின்
வத
அம்
“மக்கள் பணியே மகேசன் பணி' என்று உள் சொல்லுவார்கள். அந்த வகையில் மக்களுக் றன கான மனிதநேயப் பணிகளை 08.05. 1989
கன் இல் ஆரம்பிக்கப்பட்ட “உதவும் கரங்கள்' அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. நோர்வே நாட்டில் தொடங்கப்பட்ட இந்த
பி அமைப்பு பெரிய பிரித்தானியாவில் தள. மிட்டு தனது சேவையை விரிவுபடுத்தி வரு யும் கினறது. இதன் அமைப்பினர் பணம்
கள் படைத்தவர்களிடமிருந்தும், கலை நிகழ்ச் சிகள் மூலமும் அதிர்ஷ்டலாபச் சீட்டி ழுப்பு மூலமும் பெறப்படும் நிதியை உரிய முறையில் வைப்பிலிட்டு உரிய நேரத்தில்
குட் முக்கிய பணிகளுக்காக உதவி வருகின்
ளும் றார்கள்.
தெ அந்த உதவிகள் யாவும் தாயகத்தில்
அகு பத்,
காம்
பகு உத வில கார் வந்
அs
னி வா சிற.

PUBLIC LITARY
JAFFNA
Helping Hands)
பா
ள்ளவர்களுக்கே வழங்கப்பட்டுவருகின் 7, 1989ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு ன்களையும் சிறுவயதில் இழந்த பிரே ரா சின்னத்துரைக்கு உதவி செய்துவரு துடன் யாழ்ப்பாணம், மன்னார், முல் லத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அபது பிள்ளைகளுக்கான உதவிகளை = மேற்கொண்டு வருகின்றார்கள். 1990 சில் கைதடி நவீல்ட் பாடசாலைக்கும் தவிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் நட்சகோதரி ஜெரோம், அருட்தந்தை திநாதர், செல்வி தங்கம்மா அப்பாட் ட்டி ஆகியோர் ஊடாக எமது சிறுவர்க க்கு உதவிகள் வழங்கியுள்ளனர். அதில் ல்லிப்பழை சைவச்சிறுவர் இல்லத்துக் ன உதவிகளும் அடங்கும். ) 1999 தொடக்கம் 2005 வரையான காலப் திகளில் இந்த அமைப்பு வழங்கிய கவியினைப் பெற்று கல்வியில் சிறந்து சாங்கிய தாயகப் பிள்ளைகள் நோர்வே, சடா, இலண்டன் ஆகிய நாடுகளுக்கு -து குடியேறியபோது, இலண்டனில் வர்களுக்கான திருமணங்களை முன் ன்று நடத்தி அவர்களுக்கான நல் ழ்வை அமைத்துக்கொடுத்துள்ளமை ப்பான பணியாகும். 2006 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, அக்
17

Page 20
கரைப்பற்று, விபுலானந்தர் இல்லத்து சுமார் பத்து லட்சம் ரூபா செலவில் ப ஏக்கர் வயல்நிலம் வாங்கிக் கொ தமையும் உட்பட 2007 இல் அமெரி. சைவமதச் சுவாமி தந்திரதேவாவினூட திருகோணமலை அரிமாச்சங்கத்து (Lions Club) முன்பள்ளி அமைக்க நிதி வியும் வழங்கப்பெற்றமையும் சிறப்பு! பணியாகும்.
கணவனை இழந்த ஆதரவற்ற டெ கள் 40 பேருக்கு வேலை வாய்பை ஏற்ப திக் கொடுப்பதற்காக, 2011 ஆம் ஆன கிறிஸ்தவ பாதிரியார் மூலமாக மன்னா தும்புத் தொழிற்சாலை ஒன்றையும் அை துக் கொடுத்துள்ளார்கள். வன்னிப் ப யைச் சேர்ந்த வாழ்க்கையை இழந்த சுட 20 குடும்பப் பெண்களின் வாழ்வாதாரத் மேம்படுத்தும் நோக்கில் ரூபா 25, செலவில் கோழிப்பண்ணை, ஆட்! பண்ணை அமைப்பதுடன்தையல் தொழில் மேற்கொண்டு வாழ்வதற்குமான < தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்த கொடுத்துள்ளார்கள் உதவும் கரங்க அமைப்பினர். கிளிநொச்சி உருத்திரபு தில் யுத்தத்தினால் தாய், தந்தையா இழந்த 25 சிறுவர் சிறுமியர் காப்பகம் இருக்கும் புனிதகன்னியர் மட சிறுவர் இ
ஒலிம்,

நித்
க்கு லத்திற்கு ரூபா 250,000 வழங்கப்பட்டுள் த்து ளது. மேற்கூறப்பட்ட செயற்பாடுகள்
உண்மையிலே பெரும் சேவை என்றே க்க
சொல்லவேண்டும். உதவும் கரங்களின் 24 டாக
ஆவது ஆண்டின் (2013) நடப்பு வருடத்
திட்டத்தின் பிரகாரம் முக்கிய பணிகளை புத
முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றார்கள்.
• கிளிநொச்சி, இராமநாதபுரம் அன்பு
இல்லத்துக்குச் சொந்தமான மூன்று ஏக் டுத் கர் நிலத்தில் குறுகிய காலத்தில் பயன் வீடு
தரக்கூடிய தென்னங்கன்றுகள் நாட்டுவ ரில்
தற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, மத்
அதற்கு சுமார் ரூபா இரண்டரை இலட்சம் குதி
ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர் மார் காலத்தில் அன்பு இல்லப் பிள்ளைகள் தை எவர்களது உதவியுமின்றி சுயமாகவே 100
வாழக்கூடியவர்களாக இருக்க வழி தேடப் இப் பட்டுள்ளது. |
லு
• இரண்டாவதுதிட்டமாகமட்டக்களப்பு, கல்லடியில் கட்டப்படவுள்ள முதியோர் திக்
இல்லத்துக்கு சுமார் இரண்டு இலட்சம் நள்
ரூபா கட்டடப் பணிக்கு வழங்கப்படவுள் ரத்
ளது.
• இவற்றைவிட சிறுவர்களுக்கான ாக கல்வி மேம்பாட்டுக்கு வழமையாக வழங்கி ஒல் வரும் பணிக்கும் ரூபா பத்து லட்சம் வரை
தேவையென பதையும் உணர்ந்து உதவும் கரங்கள் அமைப்பினர் செயற்பட்டு வருகின்றார்கள்.
இப்படியான பரந்த பொதுப் பணியை ஆற்றி வரும் உதவும் கரங்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரமோகன் அவர்கள் 'இணுவில் ஒலிக்கு வழங் கிய செய்தியினை வாசகர் களுடன் பகிர்ந்துகொள்வ தில் நாமும் பெருமைய
டைகிறோம்.
சுய
ரை

Page 21
நல் அமுகம் - பிரித்தானியாவும் ஈழ
நாடறிந்த முதுபெரும் ஊடகவியலாளர் பொன். பாலசுந்தரம் அவர்கள் “பிரித்தானியா வும் ஈழத்தமிழரும்' என்னும் மகுடத்தில் ஒரு வரலாற்று ஆவணத்தை அழகுற அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
'பிரித்தானிய மண்ணின் பண்டைய வரலாற் றையும் இன்றைய நடைமுறைகளையும் விவரமாகவும் அழுத்தமாகவும் சுருக்கமாக வும் நயமாகவும் பதிவுசெய்திருப்பதோடு இம் மண்ணில் தமிழன் தனித்தன்மையோடு திகழ் வதையும் மின்னல் வரிகளில் மிளிரச் செய் துள்ளார். பிரித்தானியாவுக்குப் பயணம் மேற் கொள்ள விரும்பும் அனைத்து நாட்டுத் தமிழர் 'களுக்கும் இது ஒரு வழிகாட்டி நூலாகவும்
திகழ்வது திண்ணம்.
' இரா.மதிவாணன், ': உலகத் தமிழர் பதிப்பகம், சென்னை.)
அன்
இந்த நூல்பற்றி நூலாசிரியர் தமதுரை ஒல் யில் கூறிய முத்தான கருத்துக்களை ஒன வாசகர்களுக்குத் தருவதில் 'இணுவில் பரர ஒலி' பெருமையடைகிறது.
பட நாம் வாழும் நாடுகளை அறிந்து அதற் இல் கமைய நமது வாழ்க்கையை அந்த நாடு களிலும், நமது சொந்த நாட்டிலும் அமைத் துக்கொள்ளவேண்டும் என்பதை மக்கள்
பட் முன்னர் வைக்கும் ஆதங்கமே 'பிரித்தானி
முக யாவும் ஈழத்தமிழரும்' என்னும் இந் நூலின் நோக்கமாகும்.
யும் தமிழர்களின் புகலிட நாடுகளில் பிரித் தானியா இன்று முக்கிய இடத்தை வகிக்
அ கிறது. அதேபோல ஈழத்தமிழர்களும் கட் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட
கரு 310 நாடுகளில் 132இற்கு மேற்பட்ட நாடு வா களில் 'தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் தா
ஒலி -
ரம்,
டா?
==

த்தமிழரும் |-ரிெத்தானியாவும்
ஈழத் தமிழரும்
Britain and Eelam Tamils
பொன் பாலசுந்தரம்
பியது? இத
க்ெகிறது' எனச் சமீபத்திய வெளியீடு ர்று கூறுகிறது. உலகிலேயே இப்படிப் ந்து வாழும் இனமாகத் தமிழர்களும் ர்ந்து வளரும் மொழியாகத் தமிழும் ர்று இருப்பது பெருமைக்குரியது. புதிய நாடொன்றில் நாம் வாழ்க்கையை மைக்கும்போது அந்த நாட்டின் பரந்து டதும், மாறுபட்டதுமான வாழ்க்கை மறகளிலிருந்து மொழி, கலை, கலாசா பாரம்பரியம் போன்ற எல்லாவற்றை முழுமையாக அறிந்து கொள்ளாவிட் லும், ஓரளவாவது புரிந்துகொள்வது சியமாகிறது. இது காலத்தின் தேவை. டாயம் எனக் கூறலாம். நாம் வசிக்கும் நாடுகளின் பழக்க வழக் களையும் நடைமுறைகளையும் க்கையையும் உள்ளும் புறமும் அறிந் தோன் எமது இப்போதைய இளம் சந்த
19

Page 22
தியினரையும், எதிர்காலச் சந்ததியின யும் எமது பாரம்பரியங்களுக்கமைய வ வைக்கலாம். “புகலிட மக்கள் தமது பா பரியங்களுக்குப் பாதகம் ஏற்பட்டுவி மல் பார்த்துக்கொள்ள வேண்டும். அ6 முதலில் புரிந்துகொண்டு பல்லினக் க சாரத்தில் பங்காளிகளாக இருங்க! எனப் பிரித்தானிய அரசாங்கமே அழை விடுத்திருக்கிறது. அரசாங்கத்தின் இந் பல்லின கலாசாரக் கோட்பாட்டுக் தமிழ் மக்கள் மதிப்பளித்திருக்கிறார்கள்
நாம் வாழும் நாட்டைப் பற்றி அறி ருப்பது எல்லா முன்னெடுப்புக்களிலும், பங்காளிகளாகச் செயற்பட உதவும். ! படியான ஒரு பின்னணியை முன்னண குக் கொண்டுவருவதே இப்புத்தகத்தி நோக்கங்களுள் ஒன்றாகும். இதற்கு எ வகுக்கும் கையேடாகவும் கருதலாம்.
பிரித்தானியா போன்ற ஒரு நாட்டில் ந பொருளாதாரத் துறையில் முன்னேற்ற டைய அதற்குப் பக்கபலமாக இருக்க கூடிய கல்வி, தொழில், வர்த்தகம், ஊன கம், முதலீடு, வங்கித் தொடர்பு ஆக வற்றில் நம்மைத் தீவிரமாக அர்ப்பணி வேண்டும். உலகத்தின் முன்னேற்றம் பாதையில் செல்வதற்கு நம்மை நாம் தயாராக்கிக் கொள்ளவேண்டும். நம் வளப் பெருக்கத்திற்கு நாம் என்ன செய் கொண்டிருக்கிறோம் என்பதைச் சிந்த தல் இன்று எமக்கு அவசியம். எமது மு னேற்றம் எமது கையில்தான் உள்ளது.
புகலிட நாட்டின் சட்டதிட்டங்களுக் மதிப்பளித்து நமது வாழ்க்கையை அபை துக்கொள்வது வலுவான எதிர்கால் துக்கு வழிவகுக்கும். பல்லினக் கலாச ரத்திற்கு மதிப்பளிக்கும் அதே காலத்தி எமது பாரம்பரியங்களுக்கு முன்னுரின வழங்கிப் பாதுகாக்க வேண்டும். கடன் கண்ணியம், கட்டுப்பாடு, நம்பிக்ை
முயற்சி, துணிவு, தியாகம், வேகம் போன வற்றில் தம்மை நேர்மையுடன் அர்ப்பணிக
ஒலி

த
லா.
ரை வேண்டும். ஒரு புதிய பரிணாமத்தில் ஈழ வளர்ச்சி காண்பது அவசியம் என்பதைத் ரம் தமிழர்கள் தங்கள் மனங்களில் பதிய டா வைக்கவேண்டும்.
எதையும் தாங்கும் இதயத்தை உடைய வர்கள் நாம். எதிர்நோக்கும் இன்னல்களை ள்”
யும் தாங்கி வெற்றி காண்போம் “மெய் ப்பு
வருத்தம் பாரார் கண்துஞ்சார்” என்பதற்க தப்
மைய வாழ்வோமானால் எதிலும் வெற்றி தத் பெற்றுவிடலாம். இந்தப் பின்னணி ஈழத் ர், தமிழர்கள் மனங்களில் கற்சாசனங்களாக நீதி பதியவேண்டும். சம்
பிரித்தானியா பிராஜாவுரிமை பெறுவ இப் தற்கு எதிர்காலத்தில் தகுதிகாண் பரீட் பிக் சைக்குத் தோற்றவேண்டும். இதற்கு நமது ன் மக்களுக்கு இந்தப் புத்தகம் உதவவேண்டு
மெனக் கருதிப் பலவிடயங்களைச் சேர்த்
துள்ளோம். என்னுடைய அனுபவங்களைப் ரம்
புத்தக வடிவாக்குவதிலும் பார்க்க, இந்தப் றம் புத்தகம் உலகில் பரந்துவாழும் ஈழத் தமிழ் கக்
மக்கள் வாழ்வில் புதுயுகப் பொற்காலப் பட பாதையில் நடைபோட உதவலாம் என்னும் யெ நோக்கம் எனது மனத்தில் மேலோங்கி கே யிருந்தது. அதன் பிரதிபலிப்பாக இந்நூல்
அமைந்துள்ளது. பிரித்தானியா பற்றியும் மே
இங்கு வாழும் ஈழத்தமிழர்கள் பற்றியும் து
வெளிவரும் முதாவது புத்தகம் இது து
வாகும்.
ரப்
5 19 5 5 5 2. ! பி. 8. டும்
தீபாவளி வாழ்த்துக்கள்
வாசகர்கள், சந்தாதாரர்கள், விளம் 'பரதாரர்கள், சஞ்சிகையின் வளர்சிக்கு 'உதவும் நல்நெஞ்சங்கள் மற்றும் பாட 'சாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாண 'வச் செல்வங்கள், படைப்பாளிகள், ஆதர 'வாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள் 'வதில் 'இணுவில் ஒலி பெருமிதம் கொள்
கிறது.
20

Page 23
தமிழர்களின் தொன்மையான வரலாற்றைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? போன்றவை பற்றிய தகவல்கள் முன்நிறுத்தப்பட்டு வருகின்ற வேளையில் அவற்றை 'இணுவில் ஒலி" மூலம் வாசகர்களின் கவனத்துக்கு உட்படுத்த இங்கே பிரசுரிக்கின்றோம்.
- ஆசிரியர்.
தூத்துக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், அண்ணா பல்கலைக்கழ கத்தில் பி.இ.மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டம் பெற்று சென்னைத் துறைமுகத் தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவ ரும் தென்கொரியா, டுபாய் ஆகிய நாடு களில் பணியாற்றி அனுபவம் பெற்றவ ருமாகிய பா.பிரபாகரன் அவர்கள் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட் டில் "Traces of Mediterranean origin of Tamils” என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய் வுக் கட்டுரையின் தமிழ் விரிவாக்க நூல் வெளிவந்துள்ளது.
தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா? அல்லது குமரிக் கண் டத்திலிருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆபிரிக்கா வுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகு தியில் இருந்த ஒரு நிலப்பரப்பா? அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா? அல்லது குமரிக்கண்டம் என் பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்ப வர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார் கள்? தமிழர்களின் தாய்நாடு எது?
தமிழர்களின் தோற்றத்தை வரலாற் றுக்கு முந்தைய காலத்திலிருந்து தேடிச் செல்லும் இந்நூல், இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், அகழ்வாராய்ச்சிகள், கல் வெட்டுக்கள் ஆகிய ஆதாரங்களை மீள் வாசிப்புச் செய்து ஒரு புதிய கோட்பாட்டை முன்வைக்கிறது. தனது தேடலின் ஒரு பகு தியாக பண்டைய சுமேரிய வரலாற்றை
ஒலி -

(5DflbbOILDIT Fofluo
BAlgfd Garbpb upgb
i5LLG 56 5/TOTrfi၂၂i UIT.MiTUI 5.J 60i, SLigpit BIT bifls |(th #3tnflu *} IT usif (စံ @LujလT63I လ ပါ။
56ဗြဲဘဲ ဒံ၆ ၉၉ထဲကအLD56စာ ဘဘL ၏ -mmir. 5ကို ၁၂၊quumLuစ (5NT(
၅၂၈(5Luu GTCuT၆ လ 5luu IT ) = 50mm Bliဤအ၏ထ5.
လံ8/Toim LD6001/30imT႕ ဗိ/Tလဲ ၾ5/T ဤ P ဗြဲ5 (BIquit th၂၅i 5IG01 5 5IT လ 5 5IT လLDIT 5 LDထဲ က n.) 30 G Th @ ဤDT E 5 3mr3
၅ ဤ ၅၂ p ) တအာ၂ (53UIT 5/b ၁၂T IT ၍leကTuniလဲ..၊
L55/Tulirub ၅ ၁၁i၆) (( 5.TGLTaq ၆TT ဤr 55 LDT 55i Tဗုံ ၁အဆံဆံ /TuUGLu GFi535 ၍ရသTub 30/07/b unTGLIGLb BomiGLiqic8. GLuTOF 3ull 535thuIT ၍IFTu။ဗြဲဘဲ B5IT ကံ =mb alT BIT Giflub Uniful
Asiး(5 L၆ ၆60iD/Li GUIT
တေmuIT DuLL ပါ Tub Forflu

Page 24
இனத்தை அதி உன்னத அறிவியல் வளர்! சிக்கு உந்தித் தள்ளியது. அந்த சுமேரிய ரின் வழித்தோன்றல்களே நாம் என்பதே என் அசைக்க முடியாத நம்பிக்கை மட்டு மன்றி உலகின் முன் அதை நிறுவவேண்ட யவர்களாகவும் உள்ளோம்.
தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட. ஆனாலும் உலகு முழு தும் எம் தொன்மை கண்டு எப்படியாவது தமிழனத்தைப் பிரித்து ஆண்டு நிரந்தர அடிமைகளாக்கிப் பயன் பெற்றுத் தம் வாழ்வை மேம்படுத்த வசதியாக இனத் தின் கட்டுக் கோப்பைப் பூண்டோடு அழித்து
விடக் கங்கணம் கட்டி நிற்கின்றது. |
உலகின் முதல் நாகரிக மாந்தன், எத் தனை ஆண்டுகளானாலும் அழிய முடி யாத பண்பாட்டைக் கொண்டவன், உல கின் முதல் நகரை அமைத்தவன். உலக் மக்களுக்கு எல்லாவற்றையும் கண்டுபிடித் துக் கொடுத்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக உலகிற்கு உன்னத மொழியைத் தந்தவன் என்று தமிழனின் பெருமை பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். அத்தோடு உயிர்மெய்த் தத்துவத்தைக் கண்டறிந்து உலக மக்களின் உயரிய வாழ்வுக்கான வழிவகைகளைச் சொன்னவனும் தமி ழனே என்றால் மிகையாகாது. )
ஆனாலும் நாம் எம் சிறப்பை அறிந்து விடாதிருக்க எம்மையே முட்டாள்க ளாக்கி, திசைதிருப்பி குமரிக் கண்டம் என்னும் ஒரு சிறிய வட்டத்துள் சுழலவிட்ட மேற்குலகின் தந்திரமான செயலை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை. அதற்கு சாமரம் வீசிக்கொண்டு தம்மி னத்தின் சிறப்பறியாது தம்மைத் தாமே சிறப்புறச் செய்வதாக எண்ணித் தாழ்த்தும் தமிழரை நினைத்து வேதனை கொள்ளா திருக்கவும் முடியவில்லை.
உலகில் உன்னதமாய் வாழ்ந்த ஓர் இனம் இன்று உலகின் முன் உருக்குலைந்து
ஒலி -

கிடந்தும் ஒருவர் கூட எம்மினத்தின் தொன் மையை மற்றவர் முன்நிறுவவோ அதைக் காக்கவோ முனையவில்லை. நாம் மட்டும் எமக்காகப் போராடி எம்மை முன்னிறுத் தும் பணியில் ஈடுபடவேண்டும். ஒரு சிறய தீப்பொறியே பெரு நெருப்பை உண்டாக்க வல்லது. கற்றவர்கள் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் கற்றவர்களே தமிழுக்கு எதிரிகளாய் உள்ளனர்.
இதை வாசிப்போருள் ஒருவரோ ஒரு சிலரோ எம் தொன்மையைப் புரிந்து கொண்டு ஏதாவது செய்வதற்கு முன்வர மாட்டார்களா என்னும் நப்பாசைதான் என்னை இதை எழுதத் தூண்டியது. சங் கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழர் தம் அடிமனதில் இன்னும் தம் இனத்தை உயர்த்திப் பார்க்கும் ஆசை கொண்டிருப் பார். அவர் தம் தொன்மையைக் கண்ட றிந்து உலகநாடுகள் முன் அதை நிறுவித் தமிழரை மீண்டும் தலைநிமிரச் செய்ய வேண்டும் என்பதே என் அவா.
- நிவேதா உதயராஜன்
இலண்டன்
(இவரும் மேலே தெரிவிக்கப்பட்ட கருத்து டனான ஆய்வுநூலை எழுதியுள்ளார் என
அறியமுடிந்துள்ளது)
வாசகப் பெருமக்களே! மாணவச் செல்வங்களே!
நீங்கள் அறிந்த, தெரிந்த சிறு, சிறு விடயங்களைச் சுருக்கமாக எமக்கு அனுப்பிவைத்தால் அவற்றை 'அறிந்தவையும் தெரிந்தவையும்' பகுதியில் வெளியிடுவோம். உண் மைகள் என்றும் மறைக்கப்படக் கூடாது. எனவே தவறாது எழு துங்கள்.
- ஆசிரியர்.
22

Page 25
கனேடிய மண்ணில் 8 14 ஆவது வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும்
2000ஆம் ஆண்டு கனடாவில் ஸ்தாபிக் கப்பட்ட 'இணுவில் திருவூர் ஒன்றியம்' இணுவில் மக்களின் பலம்மிக்க அமைப் பாக விளங்கி, ஆண்டுதோறும் நான்கு பெரும் நிகழ்வுகளைத் திறம்பட நடத்தி வருகின்றது.
கனடாவில் வாழும் இணுவில் பிள்ளை களின் கலையார்வத்தை வெளிப்படுத்தும் பொங்கல் விழாவைத் தைத்திங்களிலும் தமிழ்மொழித் திறன் மற்றும் பண்ணிசைப் போட்டிகளை ஆடித் திங்களிலும், அவற் றிற்கான பரிசளிப்பும், வருடாந்த ஒன்று கூடலும் ஆவணித் திங்களிலும் வெகு சிறப்பான முறையில் நடத்தி இணுவில் ஊருக்குப் பெருமையையும் சிறப்பையும் தேடிக்கொடுத்து வருகின்றது. அத்துடன் கனடா றிச்மன்கில் அமைந்துள்ள ஆல யத்தின் கந்தசஷ்டியில் வரும் சூரன்போர் திருவிழாவையும் செய்து அன்றைய தினம் பெரியளவில் அன்னதானமும்வழங்கிச்சிறப்பு மிகு சைவநெறி வழுவாது போற்றி வரும் பணியையும் மேற்கொண்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாகக் கடந்த 11.08. 2013 ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ ஸ்கா புரோவிலுள்ள மில்லிக்கன் பூங்காவில் இணுவில் திருவூர் ஒன்றியனத்தின் 14 ஆவது வருடாந்த ஒன்று கூடலும் பரிசளிப் நிழ்வும் வெகுவிமரிசையாக இடம்பெற்றன. காலை 11 மணி முதல் மாலை 7 மணிவரை இடம்பெற்ற மேற்படி வைபவத்தில் பல நூற்றுக்கணக்கான இணுவில் உறவுகள் ஒன்றுகூடிக் குதூகலித்து மகிழ்ந்தார்கள்.
ஒன்றியத்தின் நிர்வாக சபையும் போச கர்குழுவும்ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கான அழைப்பும் அறிவித்த
ஒலி.

இணுவில் மக்களின் ஒன்றுகூடலும்
லும் உள்ளூர் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் மற்றும் வானொலிகளிலும் இடம்பெற்றிருந்தன. |
இந்த நிகழ்வில் வகைவகையான தாயக உணவுகளுடன், பாபிக்கியூ உணவுகளும் பரிமாறப்பட்டன. சின்னஞ்சிறு சிறார்கள் முதல் பெரியோர்களும் வருகைதந்து சிற் றுண்டிகள், தேநீர் மற்றும் குளிர்பானங் களைத் தாராளமாக உண்டும் அருந்தியும் மகிழ்ந்தார்கள். மதியம் சகல வயதினருக் தமான மெய்வல்லுநர் போட்டிகள் மைதா னத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றன. |
பரிசளிப்பு நிகழ்வு ஒன்றியத்தின் போச கர் குழு உறுப்பினரும் ஓய்வுபெற்ற ஆசி ரியருமான ஆனந்தர் சுப்பிரமணியம் அவர் களின் தலைமையில் தேவாரம் இசைக்கப் பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமாகியது. தமிழ்மொழித்திறன் காண்போட்டியிலும் பண்ணிசைப் போட்டி யிலும் பங்கேற்றவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன. மெய் வல்லுநர் போட்டிகளில் வெற்றிபெற்றவர் களுக்கு வெற்றிப் பதக்கங்கள் வழங்கிப் பெருமைப்படுத்தினர்.
நவம்பர் மாதம் எட்டாம் திகதி நடை பெறவுள்ள கந்தசஷ்டி சூரன்போர் திரு விழாவுக்கான ஏற்பாடுகளிலும், அதை யொட்டி வட அமெரிக்காவிலேயுள்ள சைவ ஆலயங்களில் மிகப்பெரியளவி லான அன்னதானம் வழங்கும் ஏற்பாடுக ளிலும் ஒன்றிய நிர்வாகத்தினரும் தொண் டர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் : முருகேசு கிருபாகரன்
செயலாளர், இணுவில் திருவூர் ஒன்றியம் - கனடா.
- 23

Page 26
உங்க “இணுவில் ஒலி” இலண்டன் சிறப்பிதழின் இலண்டனிலுள்ள “கார்ல் மார்க்ஸ்' அவர்க நினைவுகூர்ந்துள்ளீர்கள். மேலும் முக்கிய ஆசிரியர், கலாநிதி பொன். பாலசுந்தரம் ஆ கரிக்க, அவர்களைப் பற்றிய கட்டுரைகளும் ' யர் தலையங்கம் தாயகத்தின் அவல நிலை இலண்டன் நிகழ்வுகளைச் சுடச்சுடத் தந்து தமிழ்நூல் வெளியீடு, வசந்தகால விழாவும் சி யும்கலை இலக்கிய சங்கம நிகழ்வும் என்பன ளன, 'தமிழ் இலக்கியப் பரப்பில் திறனாய்வு | னைக்கு விருந்தாக அமைந்துள்ளது. மேலு களையும் அறியக் கூடியதாகவும் உள்ளது. நல்வாழ்த்துக்கள்
ஈழத்தின் சஞ்சிகை வரலாற்றில், தனக்கு ஒலி” வெளிவந்துகொண்டிருக்கின்றது. முதல் இரண்டாவது வருடத்தில் காலடி எடுத்துவை லண்டன் சிறப்பிதழாக மலர்ந்து மணம் வீசுக் உங்கள் சஞ்சிகைக்குப் பரந்த அளவில் ஆத மகிழ்ச்சியடைகிறேன். என்னையும் சந்தாதார கணக்குக்குப் பணம் செலுத்திய இணைச்சீட் களை அனுப்பினால் “இணுவில் ஒலி'யில் பிரக னாலான ஆதரவை நல்கத் தயாராக இருக்க
புதுமையான இதழாகப் புதுப்பொலிவுடன். ஒலி”க்கு எனது வாழ்த்துக்கள். “இணுவில் ஓ கலைச் செல்வர் ஏரம்பு சுப்பையாவைப் பற்றி ஏழாவது இதழில் எங்கள் ஆசிரியர் வை.க.சி யும் பயனுள்ள பல தகவல்களைத் தந்துள்ள அங்கு செய்யும் திருகுதாளங்களை அம்பல எழுதிய “திசைமாறும் புத்திரர்கள்' கதை என் விடயங்களை உள்ளடக்கியுள்ளது. கதையின் ஏழாவது இதழில் வெளிவந்த லண்டன் நவ3 யாத புதிராகவே இருக்கின்றது. பாவம் அப்ப கதையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை
'ஆழ நுழைந்தும் அகல விரிந்தும் இயங்கும் பதிய சிந்தனையைத் தூண்டிவிட்டிருக்கிறது. நடப்புகள் பலவற்றை அறியவைத்துள்ளது. "மு இதயத்தைத் தொட்டு உணர்ச்சியை ஏற்படுத்தி
ஒலி.

ள் விருந்து அட்டைப் படத்தினை அழகுற அமைத்துள்ளீர்கள். ளின் சிலையையும் அட்டையில் போட்டு அவரை பெரியார்களாகிய புலவர்மணி வை.க.சிற்றம்பலம் கியோரின் உருவப்படங்கள் அட்டையை அலங் இணுவில் ஒலிக்கு முத்தாரம் வைத்துள்ளன. ஆசிரி
யை யதார்த்தமாகச் சொல்லிநிற்கிறது. அத்துடன் எளீர்கள். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் பற்றிய அவர் விளையாட்டுப் போட்டியும், அனாமிகா அஞ்சலி நேரில் பார்த்த மாதிரியான அனுபவத்தைத் தந்துள் ஈற்றிய நோக்கு” என்னும் இலக்கியக் கட்டுரை சிந்த றும் அறிவுக்கு விருந்தாக பலவகைப்பட்ட விடயங் இணுவில் ஒலியின் பணி மேலும் சிறப்புற எனது
மா.சி.தவயோகன் மிச்சம், லண்டன்.
கெனத் தனித்துவம் கொண்ட இதழாக 'இணுவில் வருடத்தில் ஆறு முத்தான சஞ்சிகைகளைத் தந்து த்துள்ளது. இரண்டாவது வருடத்தில் முதல் இதழ் பின்றது. அட்டைப்படம் அற்புதமாக இருக்கின்றது. தரவு நல்குவோர் இருப்பதறிந்து உண்மையிலேயே ராக இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வங்கிக் ட்டு இத்துடன் இணைத்துள்ளேன். எனது ஆக்கங் சுரிப்பீர்களா? இணுவில் ஒலியின் வளர்ச்சிக்கு என் ன்ெறேன்.
இ.சந்திரவதனன் கட்டுடை, மானிப்பாய்,
தவறாது வெளிவந்துகொண்டிருக்கின்ற “இணுவில் பலி' ஆறாவது இதழில் எங்கள் ஊரைச் சேர்ந்த பேராசிரியர் சபா ஜெயராசா எழுதிய கட்டுரையும், றம்பலம் பற்றி த.சி. மணிமாறன் எழுதிய கட்டுரை ன. எங்கள் பிள்ளைகள் இலண்டனுக்குச் சென்று ப் படுத்தும் வகையில் வவுனியூர் இரா.உதயணன் >லோரும் வாசித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய ர் ஓட்டம் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜாதி ஜோகரட்னத்தின் “பூப்பும் பறிப்பும்' கதை புரி ரவிக் கிழவன் மேல் அப்படி ஓர் ஆத்திரமா? அக் 1, சக்தி” என்னும் கோப்பாய் சிவம்' எழுதிய கட்டுரை அறிந்தவையும் தெரிந்தவையும் அற்புதம். உலக டிவு காண்போம்' என்ற கவிஞர் பசுபதியின் கவிதை தியுள்ளது. 'மாணவர் உலகம்' தரமாக உள்ளது.
24

Page 27
மொத்தத்தில் 'இணுவில் ஒலி', ஒலித்துக்கொண
புதிய நாமம் சூ 'இணுவில் ஒலி”யின் எல்லா இதழ்களையும் தவ எனது கருத்துக்கள் அதன் வளர்ச்சிக்குப் பயன்தரும் பெரிய கட்டுரைகளையோ அல்லது நீண்ட கதைக மாட்டார்கள். எனவே அவை இரண்டு பக்கங்களுக் தலையங்கம் உட்பட மற்றும் விடயங்கள் எல்லாம் வரும் இதழ்கள் எல்லா அம்சங்களையும் தாங்கி
விளம்பரங்கள்தான் முக்கியம். ஆகவே கூடியள் மேலும் உலகளாவிய சஞ்சிகையாக 'இணுவில் ஓ சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகி செயலாற்றுவீர்களென நம்புகின்றேன்.
மூத்த
நாமக்கல் சின்னப்பபாரதி.
இலங்கை
இந்தியாவிலுள்ள 'நாமக் கடந்த நான்காண்டுகளாக சேகரித்து. தெரிவு நடாத்தி எ வருகின்றது. 2012 ஆம் 8 இலங்கை எழுத்தாளரான திரு என்ற சிறுகதைத் தொகுதி
இவ்விருது வழங்கும் விழா வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், அவர்கள் தற்போது ஆனைக்கோட்டையை வதிவிடமா. தாளராக இலக்கியப் பிரவேசம் செய்த இவர், இதுவை 2012 இல் இவரால் வெளியீடு செய்யப்பட்ட "பாடுகள்; தொகுதிகளில் 'மண்ணின் முனகல்" என்ற சிறுகதைத் நாவல், குறுநாவல், சிறுகதை, உருவகக் கதை, இலக்க ஆற்றல் கொண்ட டேவிட் அவர்களின் "எழுதப்பாடாத நடைமுறையிலுள்ள 'ஆண்டு 8 தமிழ் மொழியும் இல்
முப்பதுக்கு மேற்பட்ட இலக்கியப் பரிசில்களைப் டெ களுக்குரிய 'கனக செந்தி கதா விருதையும்', 2001 இல் எழுத்தாளர் ஊக்கவிப்பு மையத்தின் சிறந்த எழுத்தா இப்போது 2012 ஆம் ஆண்டுக்கான 'நாமக்கல் சின் றுள்ளார். தான் பிறந்து வளர்ந்த சாவகச்சேரிப் பிரதே கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி 2004 இல் ஏ
ஒலி

PUBLIC LIBRARY
JAFFNA டேயிருக்கிறது.
- நல்லையா சுப்பிரமணியம்
இணுவில் மேற்கு. ட்டுங்கள் றாது படித்துவரும் வாசகன் என்ற வகையில் ம் என எண்ணுகிறேன். இன்றைய வாசகர்கள் -ளையோ பொறுமையாக இருந்து வாசிக்க க்கு மேற்படாமல் இருப்பதே நன்று ஆசிரியர் 5 தகுதியானவையாக உள்ளன. தொடர்ந்து வரவேண்டும். Tவு விளம்பரங்களைப் பெற முயற்சியுங்கள். சலி” இருப்பதால் பொதுவான ஒரு பெயரைச் றேன். நீங்களும் அவ்விடயத்தில் சிந்தித்துச்
கலாநிதி. பொன் பாலசுந்தரம் அடகவியலாளர் - வொலிங்டன், லண்டன்.
இலக்கிய விருதுபெறும் க எழுத்தாளர்
க்கல் சின்னப்பபாரதி அறக்கட்டளை அமைப்பு' ஒவ்வொரு வருடமும் பிரசுரமாகும் நூல்களைச் தெரிவுசெய்யப்படும் நூல்களுக்கு விருது வழங்கி ஆண்டுக்கான, ஐந்தாவது வருட நூல் தேர்வில் 5.கே.ஆர்.டேவிட் அவர்களின் 'மண்ணின் முனகல்" இவ்விருதுக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. - நாமக்கல் “செல்வம் பொறியியல் கல்லூரி
வளர்விடமாகவும் கொண்ட திரு.கே.ஆர்.டேவிட் கக் கொண்டுள்ளார். 1966 இல் சிறுகதை எழுத் ரயில் ஏழு நூல்களை வெளியீடு செய்துள்ளார். மண்ணின் முனகல்' என்ற இரண்டு சிறுகதைத் த் தொகுதிக்கே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. கிய ஆய்வு, அரசியல் ஆய்வு போன்ற பல்துறை 5 வரலாறு' என்ற சிறுகதையொன்று தற்போது மக்கியமும்" பாடநூலில் இடம்பெற்றுள்ளது. பற்றுள்ள இவர். 2006 - 2008 ஆம் ஆண்டு ல் 'அரச கலாபூஷணம்' விருதையும், 2013 இல் ளர்களுக்கான 'இதழியல் விருதையும்' பெற்று, எப்பபாரதியின் இலக்கிய விருதினையும் பெற் நசத்தின் வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக் ஓய்வுபெற்றுள்ளார்.
25

Page 28
அறிந்தவையும் தெரி
* நாட்டாரிலக்கியமான 'கலேவலா” பின் லாந் தின் தேசிய காவியமாக மட்டு மன்றி உலகளாவிய மதிப்
பைப் பெற்ற மிகச்சிறந்த) இலக்கியங்களில் ஒன்றாக வும் போற்றப்படுகின்றது. இக்காவியம் 2! மொழிகளில் முழுமையாக மொழிபெயர்க் கப்பெற்றும் 15 மொழிகளில் சுருக்கமாக மொழிபெயர்க்கப் பெற்றும் உள்ளமை குறிப்பிட்டுக் கூறக் கூடிய செய்தியாகும் இக்காவியத்தின் மூல ஆசிரியர் எலியாள் லொண்ரொத் (Elias Lonnrot) பின்லாந்தின கிராமங்களில் வாய் மொழிப் பாடல்களாக வழக்கில் இருந்து வந்தவற்றைத் தொகுத்து கலேவலாவின் முதற் பதிப்பை 1835 இல் வெளியிட்டார். முதற்பதிப்பிலும் இருமடங்கு நீளத்தில் மொத்தம் 22, 795 அடிகளைக் கொண்ட 50 பாடல்களுடன் இரண்டாவ தும் முழுமையானதுமான பதிப்பு 1849 இல் வெளிவந் தது.
| மூன்று வருடகால ஆய்வின் வெளிப்பா டாக தமிழில் கலேவலா 480 பக்கங்களில் பின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழ கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஈழத் தின் தமிழ் இலக்கிய உலகில் சிறுகதை, நாவல் ஆகிய படைப்புக்கள் மூலம் முகிழ்ந்து நின்று பெருமை பெற்ற எழுத் தாளரும் , கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகப் பின்லாந்தில் வாழ்ந்து அந்த மண்ணின் வாசனையைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்துள்ளவருமாகிய உதயணன் என்ற இராமலிங்கம் சிவலிங்கம், கலே வலா என்றும் காவியத்தை தமிழில் முழு மையாக மொழி பெயர்த்த பெருமைக்குரிய வராவார். செய்யுள் நடையில் அமைந்த முழுமையான மொழிபெயர்ப்பு 1994 இலும், இலகு தமிழில் அமைந்த உரைநடையில்
ஒலி -

ந்தவையும்
'கலேவலா' என்ற நூல் 1999 இலும் வெளி வந்துள்ளன. உதயணன், இணுவில் கிழக் கைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சிவசுப்பிரமணியத்தின் மைத்துனர் என்ப தும் குறிப்பிடத்தக்கது.
* பெரிய பிரித்தானியாவின் பல்கலைக் கழகங்களில் அனுமதி பெறுபவர்களின் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட் டுள்ளன. அதன்படி வெள்ளையர்கள் 26 வீதமும், கறுப்பர்கள் 34 வீதமும், மிகுதி 40 வீதமானவர்கள் ஏசியன்ஸ் (ஆசிய நாட்ட வர்கள்) என்றும் தெரியவந்துள்ளது. எசி யன்ஸ் என்றவகையில் இந்தியர்கள், சீனர் கள், இலங்கையர், பாக்கிஸ்தானியர் மற்றும் ஆசிய நாட்டவர்கள் அடங்குவர். பல்க லைக்கழக அனுமதியைப் பொறுத்தள வில், இலங்கைத் தமிழர்களின் பிள்ளை கள் பலர் சிறந்த பெறுபேறுகளுடன் பல துறை சார்ந்த கல்வியை மேற்கொண்டு வருகின்றார்கள் என இலண்டனில் நீண்ட காலமாக வதியும் ஒரு பல்கலைக் கழக விரிவுரிரையாளர் தரவுகளைத் தந்துள் ளார். பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டி வருவதே இதற்கான முக்கிய காரணமா கும் என அறிய முடிந்தது சிறப்பான செய்தி யாகும்.
* தமிழுக்குப் புதிய சொற்கள்: 1990 இற் குப் பின் சமூகத்தில் ஏற்பட்ட சில முக்கிய மான மாற்றங்களைத் தமிழ் உள்வாங்கிக் கொள்ளும் முயற்சியில் மொழியின் இறுக் கம் குறைந்து, அதன் எல்லையும் விரிந் தது. மனித சமூகத்தை எதிர்நோக்கி யிருக்கும் உலகளாவிய சுற்றுச் சூழல் பிரச் சினைகள், மனித உரிமைகள், தொழில் நுட்ப வளர்ச்சியின் வேகம், அந்த வேகம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் போன்
26

Page 29
பா
) பூ பூ சி
1ெ)
சிவ:
இட
றவை தமிழ் மொழியில் புதிய கருத்தாக் லு கங்களையும் அவற்றுக்கான புதிய சொற் களையும் உருவாக்கியிருக்கின்றன. அதே | நேரத்தில் இந்தப் போக்குகள் சில பழைய
நட சொற்களுக்கு புதிய பொருள்களையும் சேர்த்திருக்கின்றன.
பெரும்பாலும் இச்சொற்கள் ஊடகங் கள் வாயிலாகத் தமிழ் பேசுவோருக்கு அறிமுகமாகி, அவர்களுடைய அன்றாடப் பிரக்ஞையின் அம்சமாக இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன. மேற்கூறிய போக்குகள் தமிழுக்குப் புதுச்சொற்களைத்
கதி தந்துள்ளன. எடுத்துக்காட்டாக உலகமய டது மாதல், இணையம், “மின்னஞ்சல், மனித உரிமை, விளிம்புநிலை, புவிவெப்பமாதல், சீர்மியம் போன்வற்றைக் குறிப்பிடலாம்.
Tா ஆங்கில மொழியில் ஏராளமான புதிய
புப் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதே போலத் தமிழ் மொழியிலும் புதிய சொற் | கள் சேர்க்கப்படுவது மொழியின் சிறப்பு பென்றே சொல்லவேண்டும்.
* 1992 இல் வெளிவந்த க்ரியாவின் தற் | காலத் தமிழ் அகராதியின் முதற் பதிப்பு விரிவாக்கித் திருத்திய இரண்டாவது புதிய பதிப்பாக 2008 இல் வெளிவந்துள்ளது. பத
க்ரியா அகராதியின் விரிவாக்கப்பட்ட பதிப் புக்கான சொல்வங்கி முதற்பதிப்பின் 18 இலட்சம் சொற்கள் என்ற அளவிலிருந்து | 75 இலட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. | புதிய பதிப்பில் 21,000 சொற்களுக்கு பொருள் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இவற்றில் இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள் சுமார் 1700 என்று அறியமுடிகிறது.
“இலங்கைத் தமிழ், தமிழின் சிறப்பான வெளிப்பாடு, இலங்கைத் தமிழின் தனித் | துவம் அகராதியில் முழுவீச்சுடன் வெளிப் படவேண்டும் என்று விரும்பினோம். ஆகவே தொடக்கத்திலிருந்தே இலங்கைத் தமிழ் எழுத்துக்களிலிருந்து விரிவாகத் தரவுக | ளையும் எடுத்துக்காட்டு வாக்கியங்களை யும் தொகுத்து வைத்திருந்தோம். இருந்தா ம
பி
கி.
இ
க
ச |
பா
எம்.
ஒலி.

ம் அவற்றைப் பதிவுகளாக மாற்றும்போது ழந்த கேள்விகள் ஏராளம். எங்களுடன் ணைந்து உதவி செய்வதற்குத் தகுந்த பரைத் தேடிக் களைத்திருந்த சமயத்தில் ருத்தித்துறையைச் சேர்ந்த இ.து.குலசிங் ம்பெரும் அதிர்ஷ்டம்போல் எங்களுக்குக் டைத்தார். குலசிங்கத்துக்கும் க்ரியாவுக் ம் சுமார் 30 ஆண்டுகள் உறவு உண்டு. சாந்த அலுவலை முன்னிட்டுச் சென் னக்கு வந்திருந்த அவர், எங்கள் தேவை யப் புரிந்துகொண்டு, மிகுந்த உற்சா த்துடன் சுமார் இரண்டு மாதங்கள் கிட் த்தட்ட தினமும் காலையிலிருந்து மாலை ரை எங்களுடன் இருந்து இலங்கைத் மிழுக்குள் எங்களை அழைத்துச் சென் எர். அவருடைய ஈடுபாடும் அர்ப்பணிப் ம் இந்த இரண்டாம் பதிப்புக்குக் கிடைத்த பரும்பேறு. புத்தகங்களுடன் ஆழ்ந்த தாடர்புகொண்டிருக்கும் குலசிங்கம் எங்கள் தொகுத்து வைத்திருந்ததற்கு அப்பால் மொழியில் அவருக்கு இருக்கும் யல்பான பிடிப்பின் காரணமாக எங்க தக்குத் தரவுகளும் சொற்களும் நிறையக் டைப்பதற்கு உதவி செய்தார். இந்தப் திப்பில் இலங்கைத் தமிழ் பிரகாசமாக ளிர்கிறது என்றால் அதற்குக் குலசிங் ம்தான் காரணம். அவருடைய தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு வேலை சய்யும்போது எழுந்த மொழியியல் சர்ந்த சந்தேகங்களுக்கு எங்களுக்கு எரிவாக விளக்கங்கள் அளித்து உதவியி ப்பவர் ஞா.ஜெயசீலன். சென்னையில் பூராய்ச்சி மாணவராக வந்திருந்த யாழ்ப் எணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில எரிவுரையாளரான ஜெயசீலனை சீ.டி. ந்திரா அவர்கள் இந்த அகராதித் திட்டத் ற்கு அறிமுகம் செய்துவைத்தார். அவ ம் நாங்கள் கேட்டுக்கொண்ட போதெல் பாம் வந்து எங்களுடன் இருந்து தொடர்ந்து ங்களுடைய கேள்விகளுக்குச் சளைக்கா ல் பதில்தந்து உதவியிருக்கிறார். தேவைப்
- 27

Page 30
படும் சமயங்களில் தன் நண்பர்களுக் எழுதியும், அவர்களைக் கேட்டும் தகவ களை உறுதிசெய்திருக்கிறார்” - இப்பு என்று க்ரியாவின் தமிழ் அகராதிப் பத் பாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் எமது தாய மண்ணின் மைந்தர்களுக்கு நன்றி கூ யுள்ளார்.
* லண்டனிலுள்ள கல்லூரி ஒன்றி தமிழ்உட்பட 71 மொழிகளைப் பேசும்மா வர்கள் கல்வி கற்கின்றார்கள். வாண்டன் வேர்த் என்னும் இடத்தில் அமைந்துள்: இக்கல்லூரியில் உலகின் பல நாடுகை யும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக இருந் படித்து வருகின்றார்கள். வியக்கத்தக் வகையில் இக்கல்லூரி பல சாதனை ளைப் புரிந்துவருவதாக அறியமுடிகின்றது பிறநாட்டு அரசாங்கங்களின் கெடுபிடி! ளுக்கும், வன்செயல்களுக்கும் இனப்ப கொலைகளுக்கும் தப்பிப் புகலிடம் தேடி. கொண்ட மாணவர்களுக்கு இக்கல்லூ) அனைத்துக் கல்வி அறிவை வழங்கி வா வளித்து வருகிறது. இக்கல்லூரியில் சேர் தற்கு ஆங்கில அறிவு அவசியமில்லை கல்லூரியில் சேர்க்கப்பட்ட பின்பு ஆங்கில பயிற்சி முழுமூச்சாக அளிக்கப்படுகிறது
பலநாடுகளில் இருந்து இங்கு வந்த 1300 மாணவர்கள் இக்கல்லூரியில் கல் கற்கின்றார்கள். துன்பப்பட்டவர்களை அ வணைக்கும் கல்விக்கூடமாக இத அமைந்து சிறப்பான மனிதாபிமான பணியை ஆற்றிவருகின்றது. மற்றுமொரு பாடசாலையில் சுமார் 50 நாடுகளைக் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாகப் படித்த வருவதும் தெரியவந்துள்ளது. வறுமைய லிருந்து மீட்சிபெறவும், வாழ்கையில் முன் னேறவும் கல்வி அறிவு அவசியம் என்பதை இம்மாணவர்கள் உணர்ந்து கல்வியை மேற்கொள்கிறார்கள். பல இனங்களை. சேர்ந்த மாணவர்கள் ஒன்றாகக் கல்வ கற்பதனால் பிரச்சினைகள் இல்லை என வும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒலி -

ச
க டு
* கனடாவில் புகலிட மக்களின் மொழி களுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டி டி ருக்கின்றது. அரசாங்கத்தின் முன்மாதிரி ப்யான கொள்கைகளில் இதுவும் ஒன்றா
கும். இக்கொள்கைக்கு அமைய கனடா வின் பாடசாலைகளில் ஆறாம் வகுப்புவரை தமிழைக் கற்றுக்கொடுக்கும் வசதி செய் யப்பட்டிருக்கிறது. தாய்மொழியில் கல்வி கற்பதில் தமிழ் மாணவர்கள் ஆர்வம் கொண்டிருப்பதால் பல்கலைக்கழகங்களி லும் அது எதிரொலிக்க ஆரம்பித்திருக்கி றது. ரொறான்ரோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்குத் தமிழையும் ஒரு பாடமா கத் தெரிவுசெய்துள்ளார்கள். பல்கலைக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் தமிழ் ஒரு நிரந்தர நிலையைப் பெற்றுவிடும் என கனடாவில் வாழும் தமிழ் மக்கள் நம் பிக்கை கொண்டிருக்கிறார்கள்..
கனடாவில் அந்த நிலை இருக்க இலண் டனில் வேறுநிலை காணப்படுகின்றது. இலண்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிய - ஆபிரிக்க மொழிப் பிரிவு கோடைக்கால மாலைநேரத் தமிழ் வகுப்புக்களை நடத்தி வருகிறது. ஆனால் இங்கு பிறந்து வளரும்
தமிழர்கள் இதில் சிரத்தை எடுக்கவில்லை 5 என இதன் ஏற்பாட்டாளர்கள் வருத்தம் 7 தெரிவித்திருக்கிறார்கள். தமிழர்களுக்கான [ இந்தப் பிரிவை ஆரம்பித்து வைத்தவர்கள் | தமிழ் அறிவாளர்களான ஜோன் மார் என்ற
ஆங்கிலேயரும் அவரைத் தொடர்ந்து வந்த அமெரிக்கரான ஸ்ருவர்ட் பிளாக்
பேர்ண் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு 1 வேற்று இனத்தவர்களே தமிழைக் கற்று வரு | 1 கின்றார்கள் என்று அறியமுடிந்துள்ளது.
தைப்பொங்கல் சிறப்பிதழ்
'அடுத்த இதழ் பொங்கல் 'சிறப்பிதழாக மலரவுள்ளது. 'எழுத்தாளர்களே! மாணவச் செல்வங்களே! உங்கள் ஆக்கங்கள்
'வரவேற்கப்படுகின்றன.
28

Page 31
இலக்கியம்
சிலப்பதிகாரம் கூறு இன்றைய மாறுபட்ட
4
தமிழ் இலக்கிய அறிவும், ஆற்றலும் மிக்க ஒரு கருத்துக்கள் என்னையும் சிந்திக்கவைத்துள்ளன. கட்டத்திற்குப் பொருத்தமற்ற கூற்றுக்கள் என்று அ சரியாகவே தோன்றியது. அதை 'இணுவில் ஒலி" வா காக அனுப்பியுள்ளேன்.
சிலப்பதிகாரம் இளங்கோவடிகளினால் ய படைக்கப்பட்ட ஓர் அற்புதமான பழந்தமிழ்
காப்பியம். இலக்கியம் காலத்தின் கண் க ணாடி என்று சொல்லுவார்கள். முதல் நீ முதலில் மக்களை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட இலக்கியம் என்ற சிறப்பும் அதற்கு உண்டு. பாரதியும் இளங்கோவின் சிறப்பை தமது கவிதையிலே சொல்லியுள்
ளார். ஆகவே சிலப்பதிகாரம் தமிழ் மொழி ற யில் எழுந்த முதன்மையான காப்பியம் என் பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமேயில்லை.
ஆனால் அந்தக் காப்பியம் கூறிய மூன்று பூ பரல்கள் இன்றைய காலத்திற்கு ஏற்புடை யவையாக அமையவில்லை என்பதே இ அந்த இலக்கியப் பெரியவரின் வாதமாகும்.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற் றாகும்”, “உரைசால் பத்தினியை உயர்ந்
தோர் ஏத்துவர்”. “ஊழ்வினை உருத்து வந்து ம ஊட்டும்” என்பனவே அந்த மூன்று பரல்கள். பு
இன்று இந்த உலகில் எங்காவது அரசி
ப யல் பிழையாதவர்களின் ஆட்சி நடப்ப த
தைப் பார்த்துள்ளீர்களா? அரசியல் பிழை யாமல் எங்காவது ஆட்சி நடத்த முடி யுமா? அந்தத் தனித்துவமே இன்று எல் லாவிடமும் முன்னிற்கின்றது. அதுவே தொடரும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்குண்டு. ஆகவே முதலா வது பரல் சொல்லுக்கு மட்டுமேயன்றி செயலுக்கல்ல என்பது வெளிப்படை
ஒலி -
6
- E 13 டி
E, 4 2 இ

வும் கூற்றுக்களும் சிந்தனைகளும்
பெரியவரைச் சந்தித்த போது அவர் கூறிய அந்தக் காலக் கருத்துக்கள் இன்றைய கால வர் அடித்துச் சொன்னபோது, எனக்கும் அது "சகர்களும் தெரிந்துகொள்ளட்டும் என்பதற்
- மா, இளங்கோவன் பாகிவிட்டது.
இரண்டாவது ஆண் வர்க்கம் பெண் ளைத் தங்களுக்கு அடிமைகள் என்பதை வலைநிறுத்த மேற்கொண்ட சதி. இன் ஒறய காலகட்டத்தில் பெண்ணிலை வாதி -ள் உட்பட எந்தப் பெண்களுமே இதை ற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தந்திரப் பறவைகளாகவே வாழவிரும்புகி ார்கள். எவர்களது சிபாரிசுகளும் அவர் -ளுக்குத் தேவையில்லை என்கிறார்கள். கற்பு” என்று சொல்லி அந்தச் சிறைக்குள் பூட்டி வைக்கும் ஆண்களை இன்றைய பெண்கள் வெறுக்கிறார்கள். இதுதான் இன்றைய யதார்த்தம்.
மூன்றாவது ஊழ்வினை உறுத்தும் என் றீர்கள். அப்படி என்று ஒன்று இருக்கின் தா? மூடக்கொள்கைகளை விட்டுவிட்டு மக்களை அறிவுஜீவிகளாக வாழவிடுங்கள். முதலாளித்துவ நாடுகளுக்கோ பணம் டைத்தவர்களுக்கோ ஊழ்வினை உருத் காது. ஏழைகளைத்தான் அது வட்ட மிட் க்ெகொண்டிருக்குமா? சிந்திக்கத் தெரிந்த பிஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகண்ட சமுதாயம் இதைப்பற்றிச் சிந்திப்பதே இல்லை. மனித சிந்தனைகள் வளர்ச்சியை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன. ' இந்தக் கருத்துக்களை மறுதலித்து
எழுதுபவர்களுக்கும் எங்கள் ஒலி களம் அமைத்துத் தரும். - ஆசிரியர்.

Page 32
“இணுவில் ஒலி” நடத்திய கட்டுரைப்
மேற்பிரிவில் முதலிடம் பெற்ற கட்டு இன்றைய மாண சவால்களும் அவர் “கேடுஇல் விழுச்செல்வம் கல்வி
ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை' அதாவது ஒரு மனிதனுக்கு அழிவி லாத உயர்ந்த செல்வம் கல்வியே ஆகு ஏனைய மணி, பொன் முதலானை சிறந்த செல்வம் ஆகமாட்டாது என்றா திருவள்ளுவர். இதை உணர்ந்து எம்மி! சிலர் நன்கு ஆழமாகக் கற்று பற்பல ப. டங்களையும்பெற்று யாராலும் அசைக் முடியாதவாறு தமக்கென்று தனித்தல் வரலாறும் படைத்து வாழ்வில் நீங்கா புகழையும் பெறுகிறார்கள். அந்த வகையில் பல்வேறுபட்ட வேதனைகளை சகித்து தமக்கென்று வந்த சோதனைகளிலும் ஜெயித்து, உலகளாவிய ரீதியிலும் பற்பல சாதனைகளைப் படைத்து, மண்ணி மட்டுமல்ல விண்ணிலும் கூட வெற்றி. கொடியை நாட்டியவர்கள் எம்மில் சில மட்டும்தான்! இது இவ்வாறு இருக்க வள்ளுவரின் அக்குறளின் பொருளினை உணர்ந்தும் பல சவால்களை எதிர்நோக்கி தமது வாழ்விலே பின்னடைவை நோக் பவர்கள் பலர்! அனைத்து மாணவர்களும் திறமை உள்ளவர்கள்தான். இருப்பினும் அனைவராலும் மிகப் பெரிய நிலை களுக்கு உயர முடிவதில்லை. இவ்வாறு பல திறமைகளும், ஆற்றல்களும் கைவர. பெற்றவர்களாக மாணவர்கள் இருந் போதிலும் அவற்றையெல்லாம் முடக்க சுதந்திரம் அற்றவர்களாக வாழ வேண்டி. நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள். இது மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்றாக இன்று உள்ளது.
மாணவர்கள் இவ்வாறு பல பின்னடை
ஒலி.

போட்டியில்
ரை
வர்கள் எதிர்நோக்கும் ற்றுக்கான தீர்வுகளும்
' 3 = * -1 #
S.
செல்வி ஹம்ஷாளினி சிறீதரன் (யா/வேம்படி மகளிர் உயர்தர
பாடசாலை) வுகளை எதிர்நோக்க பற்பல காரணங்கள் காணப்படுகின்றன. பிறக்கும்போது அனைத்துப் பிள்ளைகளும் நல்லவர்களே! அவர்கள் வாழும் சூழல், குடும்பப் பின்
னணி, சமூகம், நண்பர்கள் போன்றனவே
• அக்காரணங்களாகும்.
அந்த வகையிலே சமூகமானது இன்று ர் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்
குக் காரணமாக அமைந்துவிடுகிறது.
அதாவது அனைத்து விதத்திலும் வளர்ந்து 2 வரும் நம் சமூகத்திலே நாம் அனைவரும் ந நற்குடி மக்களாக, கல்வி கேள்விகளில் ம் சிறந்து விளங்கவேண்டும் என்றே அனை ர் வரும் விரும்புவார்கள். அதுமட்டுமல்லாது ) அவ்வாறான உயர்ந்த நிலையை அடையத்
தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். இவ்வாறே கல்வியறிவற்ற பாமரமக்களும் தாங்களும் வாழ்வின் உயர் நிலையை அடையவேண்டுமென்றே விரும்புவார்கள். எனவே தாம் தான் படிக்க வில்லை, தமது பிள்ளைகளாவது நன்கு கற்று உயர்நிலையை அடைந்து, ஏனை யோரால் மதிக்கப்பட்டு வாழவேண்டும் என்றே எண்ணுவார்கள். பிள்ளைகளை
30

Page 33
5 6
வி
- & 3
எ.
கண்ணும் கருத்துமாக வளர்ப்பதன் நோக் எ கமும் அதுவாகவே இருக்கும். இதனால் எந்த நேரமும் 'படி,படி' என்று கூறிக் | கொண்டே இருப்பார்கள். இவ்வாறு இருப் வ பது மாணவர்களுக்கு மிகவும் தொல்லை தருவதாக அமைந்து விடுகிறது. இதனால் | “எந்த நேரமும் நச்சரிப்புத்தான்! என்று | தான் இந்தத் தொல்லை தீருமோ! என்று க தான் இதற்கு முடிவு வருமோ' என்று ஏங்கி | கல்வியை வெறுக்கத் தொடங்கி விடுவார். கள். இதனால் கல்வி அவர்களுக்குக் கசக் | கத் தொடங்கிவிடும். என்னதான் முயன் ரே றாலும் அதில் இருந்து விடுபட முடியாத . வர்களாக இருப்பார்கள். இது மாணவர்கள் | எதிர்நோக்கும் பாரியதொரு சவாலாக அமைகிறது.
மேலும் பிற மாணவர்களுடனான ஒப் பீடு என்பது எந்த மாணவருக்கும் பிடிக் காத விடயம்தான்! எனக்கும் கூட அப்படித் | தான். ஒவ்வொரு மாணவனினதும் குடும் பப் பின்னணி பற்றி ஆராயாமல் இவ்வாறாக ஒப்பிடுவது ஓர் அறிவற்ற செயலாகவே | இருக்கிறது. 'அந்தோ பார் முன் வீட்டுப் பையன் இரவு பதினொரு மணி வரை. விழித்து இருந்து கல்வி கற்கிறான். கத்திக் ஏ கத்தி என்னவோ படிக்கிறான். அத்துடன் இ காலை நான்கு மணிக்கே எழுந்து தனது | கல்வியைத் தொடர்கிறான்! நீயும் இருக் | கிறாயே!, என்று மாணவர்களைப் பார்த்துக் | கூறுவதால் மாணவர்களின் மன நிலை | மிகவும் பாதிப்படைகிறது. இது அவர்களுக் க குப் பின்னடைவை ஏற்படுத்தவும் அடித் | தளம் அமைத்து விடுகிறது. மேலும் உனது பி வகுப்புப் பிள்ளைகள் அதிக புள்ளிகளைப் த பெறுகிறார்கள். உன்னால் ஏன் முடியாது? “உனக்கு என்ன நடந்தது?” என்று வெளிப் படையாகவே கூறுவதால் மாணவர்களின் ந
இயல்பான கல்வி பாதிப்பை அடைகிறது. | அத்துடன் 'உனக்கு என்ன வசதிகள் செய்து தரவில்லை? பெரிய பாடசாலை ! யில் படிக்கிறாய்! ஒவ்வொரு நாளும் பஸ் 4
ஒலி.
5 S” டூ டூ *
|

PUBLICITRARY
JAFFNA ல் சென்று வருகிறாய்! தனியார் கல்வி | லையங்கள் பலதிற்கும் செல்கிறாய் னே!” என்று ஏசுவார்கள். இதனால் மாண "களின் பிஞ்சு நெஞ்சங்கள் பதைபதைக் ம்; கல்வியில் ஆர்வம் குறையும். கல் யை தமது காலனாக நோக்குவார்கள்! மேலும் குடும்ப நிலைவரம் மாணவர் ரிடையே கலவரத்தை உண்டுபண்ணி டுகிறது. அதாவது குடும்பத் தகராறு ரணமாகப் பல மாணவர்கள் தமது கல்வி யத் தொடரமுடியாமல் இடர்களை எதிர் தாக்க வேண்டி இருக்கிறது. வீட்டில் மது பாதையில் வரும் தந்தையால் தாய் மிக ம் வேதனை அடைய நேரிடலாம். இத ால் வீட்டில் பல கைகலப்புக்கள் ஏற்படும். Tணவர்களின் நிலை இருதலைக்கொள்ளி றும்புகள்தான்! ஒருபக்கம் குடும்பப் ணக்கை சமாதானம் செய்து வைத்தல் றுபுறம் தமது கல்வி பற்றியதாகும். இத ால் தமது மனதினை அலை பாய விடு றார்கள். நாளடைவில் கல்வியே வெறுக் த் தொடங்கிவிடும்.
மேலும் குடும்ப வறுமை காரணமாக மறையாகப் படிக்க முடியாத நிலை கூட ற்படலாம். இதன் காரணமாகக் கல்வியை கடை நிறுத்திவிட்டு வேலை தேடிச் செல் றார்கள். இதனால் கல்வி கற்க வேண் ய நேரத்தை மிகவும் சவால் நிறைந்த தாழில்களுக்காகச் செலவு செய்கிறார் ள். இத்துடன் பெற்றோர்களின் விவா ரத்து மாணவர்களின் மனதில் சஞ்ச த்தை ஏற்படுத்துகிறது. பெற்றோரின் ணக்குகளைத் தீர்த்து வைப்பதிலேயே மது நேரத்தை செலவு செய்கின்றனர். வ்வாறு மாணவர்கள் இருந்தால் அவர் ள் கல்வியில் நாட்டம் செலுத் துவது எங் னம்? ..... அது எட்டாக் கனியாகிப் பாய்விடும்.
மேலும் இன்றைய நவீன உலகத்தி லயே முன்பள்ளி முதல் பல்கலைக் கழ ம் வரையும் கல்வியின் சுமை நாளுக்கு
- 31

Page 34
நாள் அதிகம் ஆகிக் கொண்டே செல் றது. தமது வயதிற்கு மேற்பட்ட கல்வ சுமையைச் சுமக்க முடியாதவர்களாக இ றைய மாணவர்கள் உள்ளார்கள். இ னால் கல்வியே எமக்கு வேண்டாம் எ விட்டு விலகிச் செல்கிறார்கள். இது போதா என்று தனியார் தனிக் கல்வி நிலைய களுக்கும் சென்று கல்வி கற்கிறார்கள் தமது விருப்பு அன்றி பெற்றோரின் தொந் ரவு காரணமாகச் செல்கிறார்கள். எந் நேரமும் படிப்பு காலையில் நித்திரை விட் எழுந்தால் படிப்பு; பின்னர் பாடசாலை பாடசாலை முடிந்தது வீட்டிற்கு வந்தது ஒரு வகுப்பு; அது முடிந்ததும் வீட்டில் இல் னும் ஒரு வகுப்பு; இப்படி நாள் பூராகவு படிப்பு. இதில் விநோதம் யாதெனில் எ: வளவுதான் நாம் படித்தாலும் எமது மூளை குறிப்பிட்ட அளவை மாத்திரம் எடுத்து. கொள்வதுதான்! நமது நேரத்தையும் சக்தி யையும் விரயம் செய்து கொண்டு கல்6 கற்றலில் எந்தப் பயனையும் பெற்று: கொள்ள முடியாதவர்களாக இருக்கிறா கள். இதனால் சுயமாகக் கற்றவற்றை மீ டுப் பார்ப்பதற்கும் அவற்றை நினைவில் வைத்துக் கொள்வதற்கும் முடியாம போகும்! கல்வி கற்றலே காலனாய் மாறும் கல்விச் சுமையைத் தாங்க முடியாதவர். ளாக இருக்க வேண்டி ஏற்படுகிறது எனவே மாணவர்கள் தமது இலட்சியா களைத் தவறவிட்டு பல சவால்களுக்
முகங்கொடுக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க, போசாக்கு இன மையாலும் பல மாணவர்கள் தமது கல் யில் குறைபாடுகளையும் பற்பல பின்ன டைவுகளையும் எதிர்கொள்ளுகின்றா. கள். சுயமாக மீட்டுப் பார்க்கவே முடியாத நிலையில் போசாக்கு நிறைந்த உணவை உட்கொள்வது பற்றி மாணவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? இல்லை நிச்ச மாக முடியாது. எப்படியோ வயிறு நிரம்பு னால் போதும் என்று விட்டுவிடுகிறார்கள்
ஒலி -

கி இதனால் போசனை பற்றி அதிகம் நாட்
டம் காட்டுவது இல்லை. இதன் காரண மாக மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிப்பு அடைகிறது. அத்துடன் தலைச்சுற்று, மயக்கம், எதையுமே புரிந்து கொள்ள முடியாத நிலை, கிரகிக்க முடி யாத நிலை போன்றன ஏற்படுகின்றன. மேலும் ஞாபக மறதியும் ஏற்படுகிறது. கல்வியில் அதிக ஈடுபாடு தேவை என்றால் உடல் நிலையில் ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்பதை மாணவர்கள் அறியத் தவறிவிடுகிறார்கள். அதனால் மாணவர் கள் பற்பல சவால்களையும் எதிர்நோக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் வெளிநாட்டு மோகம் அனை வரது கண்களையும் மறைத்து விட்டது. அது மாணவர்களையும் விட்டு வைக்க வில்லை! அதிநவீன முறைகளையே அதி கம் அவர்கள் விரும்புகிறார்கள். நன்மை எது, தீமை எது என்று பிரித்து அறிய முடிவ தில்லை. வெளிநாட்டுக் கலாசாரங்களுக்கு தம்மை அடிமையாக்கி, கலாசாரச் சீர்கேடு களையும் ஏற்படுத்துகிறார்கள். இதன் காரணமாக இந்த மோக வலைக்குள் தம்
மைச் சிக்க வைத்துக் கொண்டு, அத 1! னின்று விடுபட வழியேதும் தெரியாமல்
தவிக்கிறார்கள். மாணவர்க ளின் இயல் பான கல்வி பாதிப்படைகிறது. இது மாண வர்கள் இன்றைய சூழலில் எதிர் நோக்கும் சவாலாக உள்ளது. )
இன்னும் தொலைக்காட்சி, இணை i யம், முகப்புத்தகம் என்பன மாணவர்க
ளின் கல்விப் பாதையை திசை திருப்புவ னவாக அமைகின்றன. முகப்புத்தகத்தில்
தமக்குத் தெரியாத நபர்களுடன் தொடர்பு - களை ஏற்படுத்தும் போது இறுதியில் மாண
வர்கள் பாரதூரமான விளைவுகளை எதிர்
நோக்க வேண்டி இருக்கிறது. தொலைக் | 1 காட்சிகளில் ஆபாசப் படங்களினைப் | 1 பார்ப்பதனால் மாணவர்கள் தடம் புரளு
• கின்றார்கள். அவற்றைத் தாமும் அனுப
4.
[- I - 4..
L" -- – - 3. |
- 32

Page 35
நோ
பா4
யா!
வித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடு கிறது. மாணவர்களால் தமது அடைவுமட் டங்களை அடைய முடியாது போகும். தொலைக்காட்சி, இணையம் போன்றவற் ஏற்பு றில் அதிக நேரத்தைச் செலவு செய்வ
காL தால் தாம் அடைய வேண்டிய இலக்கு
கன் களைத் தவறவிடுகின்றார்கள். அதனால்
ஆ அனைவரினதும் பழிச் சொல்களைக்
யான் கேட்டு தமது கல்வியையும், தமது வாழ்க்
கேட கையையும் வெறுத்துத் தற்கொலை செய் லும் யவும் துணிகின்றார்கள். வேலைக்குச்
வே செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளே
மான் அதிகளவில் தமது நிலையில் மாறுகிறார்
கள் கள். காரணம் வேலைப்பழுவின் காரண
மாம் மாக தமது பிள்ளைகளின் மீது அன்பு றார் செலுத்தமுடியாது போகும். எனவே தமக்கு அன்புச் செலுத்துபவர்களை நாடுவார்கள். இதனால் அவமானமும், கௌரவம் இன்
பெ மையுமே ஏற்படுகிறது. இதன் காரணமாக கல் மாணவர்கள் தமது கல்வியைத் தொடரா
கெ மல் இடை நிறுத்திவிடுவார்கள். )
ரெ. இதேபோன்றுதான் இன்று சிறுவர்
தாம் துஷ்பிரயோகம் மலிந்துவிட்டது. எந்தப்
வே பத்திரிகையைப் புரட்டினாலும் சிறுவர் |
நாடு துஷ்பிரயோகம் பற்றிச் செய்தி வராத நாளே
புள் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு
அத் மோசமாக நடைபெறுகின்றது. இன்று
விடு யாழ்ப்பாணக் கலாசாரம் முற்றிலும் மாறு
என பட்டுவிட்டது. துஷ்பிரயோகம், சீரழிவு | களை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டன. )
வா, இது இவ்வாறு தொடர்ந்து கொண்டு | இருந்தால் மாணவன் மாணவனாக வாழ் வதற்கு வழியேது? முன்மாதிரியாகச் செயற்பட வேண்டிய பெரியோர்களே
யை இன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்யத்
வி துணிகிறார்கள். இதனால் யார் யாருக்கு
மற அறிவுரை கூறுவது என்றே தெரியாமல்
கள் போகிறது. இதன் காரணமாக மாணவர்
கட் களால் விருப்புடன் கல்வி கற்க முடியாமல்
கள் மிகவும் அச்சத்துடன் இருக்க வேண்டிய
ஒலி -
நா.
பினம்
ରିଯା

கல ஏற்படும். இதுவே மாணவர்கள் எதிர் எக்கும் சவாலாக அமைகிறது. இது மட்டுமா பணக்காரன், ஏழை என்ற குபாடு மாணவர்கள் மத்தியில் பாதிப்பை படுத்துகிறது. அதாவது, பாரபட்சம் ட்டுவதுதான்! பணக்காரப் பிள்ளை தக்கு நல்ல மதிப்பும் மரியாதையும். னால் ஏழைப் பிள்ளைகளுக்கு கடுமை ன தண்டனைகள்! இதனைத் தட்டிக் ட்க யாருமில்லை! அவ்வாறு நடந்தா 5 பாடசாலையை விட்டு இடை விலக உண்டிய நிலை போன்றவற்றால் வறிய ணவர்கள் மிகவும் பாதிப்பு அடைகிறார் -. இவ்வாறு பாரபட்சம் காட்டு வதால் -ணவர்கள் தம் நிலை கண்டு ஏங்குகி சுகள், கல்வியை மேலும் தொடரமுடி த நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இத்துடன் மாணவர்கள் போதைப் எருட்களுக்கு அடிமையாவதால் தமது வியில் பாரியதொரு சவாலை எதிர் ாள்ளுகிறார்கள். பெரியோர்கள் “சிக -'' வாங்க மாணவர்களை அனுப்புவ ல் அதைத் தானும் சுவைத்துப் பார்க்க எண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது. ளடைவில் மாணவர்கள் முறை தவறி கத்தலுக்கு அடிமையாகி விடுவார்கள். த்துடன் மதுவிற்கும் அடிமையாகி வெதனால் கல்வியைக் கற்க வேண் டும் சற எண்ணத்தை மறந்து வீதிகளில் மடப் பிணமாய் திரிகிறார்கள். இது இவ் று இருந்தால் மாணவர்கள் தமது கல்வி பத் தொடரும் வழிதான் ஏது!
மேலும் தமது செல்லப் பிள்ளைகள் ரக் கருதிபெற்றோர்கள் தொலைபேசி பயும் , கணினியையும் வாங்கித் தந்து நிகிறார்கள். மாணவர்கள் தம்நிலை ந்து வழிதவறிச் செல்கிறார்கள். இவர் - இவ்வாறான நிலையில் மாணவர்கள் வியைத் தொடர்வதில் மிகவும் சவால் ளை எதிர்கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த
- 33

Page 36
வாழ்க்கையின் மத்தியிலும் எம்மில் | முன் னேறித் தான் இருக் கிறார் க இவற்றையெல்லாம் நாம் நோக்கும்டே எமக்கு தீர்வு கிடைத்துவிடும் என்பதுத உறுதி. எம்மால் முடியுமா? என்று இல மல் எம்மால் முடியும் என்று எண வேண்டும். இவ்வாறு எல்லாம் பல சவு களை எதிர்கொள்ளும் எமது இை தலைமுறை இளமையிலே கருகுவத பாரதூரமான பாதிப்புக்களை எதிர்றே கப் போவது நாம் அனைவரும்தான். இ றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க மால் முடியும். ஆகவே இன்றைய மா வர்களை நன்னெறிக்கு வழிப்படு. வேண்டிய பொறுப்பு பெரியவர்கள் 4 வொருவருக்கும் உள்ளது. அப் பொறுப் அனைவரும் உணர்ந்து செயற்படுவத மாணவர்களை நல்வழிக்குக் கொன
வரமுடியும்,
இதற்காக ஆசிரியர்களுக்கு கரு; ரங்கு, செயலமாவுகள் வைப்பை போன்று ஒவ்வொரு பெற்றோருக்கும் எ காட்டுதலும், ஆலோசனையும் கரு; ரங்குகளும் நடாத்தப்பட வேண்டிய இன்றியமையாதது. இதிலிருந்து பிள்ன களை நல்ல முறையில் வழிப்படுத்த ெ றோருக்குக் கற்றுத் தரவேண்டும். முக். மாக மாணவர்களுக்கு போதியளவு சு திரம் வழங்கப்படவேண்டும். அதான் இங்கு நான் சுதந்திரம் என்பது மாண கள் தமது விருப்பத்தின் பேரில் பாட களையும் தத்தமது துறைகளையும் தெ செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டு மாறாக இந்தப் பாடத்தைத்தான் நீ படி வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைத் தினா கக்கூடாது. அத்துடன் ஒவ்வொரு மா வருக்கும் ஞாபகசக்தி, கிரகிக்கும் தன் ஆளுக்காள் வேறுபடும் என்பதை உணர் செயற்படவேண்டும். அத்துடன் தம்! விரும்பக்கூடிய முறையில் கல்வி கற்ப கும் ஊக்கப்படுத்த வேண்டும் அப்பே
ஒலி

லர்
என
ண
ரக்
த்த
தான் மாணவர்களால் சிறந்த அடைவு மட் ள் . டங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ) பாது
மேலும் ஊடகங்களின் பயனை மாண வர்களும் அறிந்து அதற்கேற்ற விதத்தில் லா
தம்மை செயற்படுத்த மாணவர்களுக்கு
விழிப்புணர்வூட்ட வேண்டும். இதன் மூல பால்
மாக தீய வழிகளில் இருந்து நல்ல வழி ய
களை மாணவர்கள் தாமாக அறிந்து ால்
அதற்கேற்ப செயற்பட முடியும். மேலும்
ஓவ்வொரு மாணவரினது கல்வி கற்கும் வற்
ஆர்வத்தையும் அவர்களிடம் உள்ள எம்
திறமைகளையும் இனங்கண்டு அவர் இண
களை நல்ல விதத்தில் வழிப்படுத்த வேண்
டும். ஒவ் மேலும் வறிய குடும்பத்தில இருந்தும் பை நன்கு கல்வி கற்கும், அத்துடன் நல்ல பால் ஆர்வமும் திறமையும் உள்ளவர்களை ன்டு இனங்கண்டு பாடசாலைச் சமூகம், கிரா
மத் தலைவர்கள் ஆகியோர் பெரிய நிறு த்த .
வனங்களிடம் இருந்து உதவிகளைப்
பெற்றுக் கொடுக்க ஆவன செய்தல் வழி
வேண் டும். அத்துடன் கற்றலுக்குத்
தேவையான கற்றல் உபகரணங்களையும் பது |
ஊக்குவிப்புக்களையும் வழங்கி அவர் 1ள்
களை ஊக்கப்படுத்த வேண்டும். பற்
மேலும் எந்த நேரமும் வகுப்பு என்று நிய |
இல்லாமல் பாடசாலைக் கல்வியோடு
தமக்கு விளங்காத் பாடங்களிலும் விளங் து |
காத பகுதிகளுக்காக மட்டும் சிறப்புத்
தேர்ச்சி பெற்றவர்களின் உதவியை ங்
நாடவேண்டும். இதனால் படித்தவற்றை ரிவு
சுயமாக மீட்டுப் பார்ப்பதற்குப் போதியளவு ம். நேரமும், சோர்வில்லாமல் படிக்கும் ஆர்வ
மும் கிடைக்கும். | ரிக் இதை விட மாணவர்களின் போசாக்குப்
பற்றிய பிரச்சினையை நிவர்த்தி செய் நம் வதற்கு பாடசாலைகளில் தாய்மாருக்கான எது சுகாதாரக் கருத்தரங்குகளை வைத்து
கு
குறைந்த செலவில் நிறைந்த போசனை தற் |
யைத் தவரவல்ல உணவுகளை மாணவர் து .
களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தல்
தப்
த்த
தந் |
வர்
க்க
பி
- 34

Page 37
மா!
கொடுப்பது அவசியம். போசாக்குப் பிரச் நே சினைக்கும் தீர்வு கிடைத்துவிடும். )
பட. மேலும் ஒரு முக்கியமான விடயம் ளா சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைப்பது பற்றியதாகும். மாணவர்களுக்கு இதில் நா இருந்து தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கற்றுத்
պն தரவேண்டும். அத்துடன் இவ்வாறு குற்றம் நற் புரிபவர்களுக்கு எதிராக கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். இனிமேல் யாரும் இவ்வாறு செய்யாமல் இருக்க நல்ல பாடம்
டா மாக அமைய வேண்டும், மேலும் ஒவ் . வொரு மாணவரையும் மாணவராகவே கெ நோக்கவேண்டும். மாறாக மாடுகளாய் பே
நெ உரு
வா
தமிழ்மொழி ஆர்வம்
சோவியத் ஒன்றியத் இயங்கும் உஸ்பெகிஸ்தா தாஸா கோத் ஜோவா பிறமொழிகளைக் கற்பதி தாஷ்கண்ட ஸ்டேட் பல இயல் கல்வியில் இளங் யல் மற்றும் இந்திய டெ
சிறப்புத் தேர்ச்சி பெற்ற கீழை இயல் கல்வி நிறுவனத்தில் (Tashkent Insti' பயிற்சி மையத்தை நிறுவினார். )
யூரல் அல்டாயிக் மொழிக்குடும்பத்துக்கு உள்ள உறவு காரணமாக இவருக்குத் தமிழ்டெ டது. இந்த ஆர்வத்தினால் உந்தப்பட்ட 'லோ; மக்தூபா, தமிழ் இலக்கியப் பரப்பில் முகிழ்ந்து நாமக்கல் கு.சின்னப்பபாரதியின் 'பவளாயி” என் மொழிபெயர்த்துள்ளார். தற்பொழுது தமிழ்ப் பட்டுள்ள மக்தூபா, பன்னாட்டு மொழிப் பயிற்று கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.
'சின்னப்ப பாரதி படைப்புகள் - ஓர் அறிமுக இலக்கியத்தில் சின்னப்பபாரதியின் பங்கு' ஆ< கீழை இயல் மைய வெளியீட்டில் சேர்க்கப்பட தமிழ்மொழியின் பங்க ளிப்பு” என்னும் கட்டுரை நூலில் இடம் பெற்றுள்ளது. வளர்க அவரது
ஒலி.

ரக்கும் தன்மை வேரோடு அகற்றப் வேண்டும். அப்போதுதான் மாணவர்க
Sல் உயர்நிலையை அடையமுடியும். எனவே இன்றைய மாணவர்களும், ளைய நம் நாட்டின் நற்பிரஜைகளு நிய நாங்கள் அனைத்து சவால்களை
வெற்றிகரமாக எதிர்கொண்டு பழக்க வழக்கங்களுடனும் நற்சமூக றிகளுட னும் கூடிய சுவர்ண உலகினை தவாக்க இன்றே தயாராகுவோம். அத்து எம்மை யாராலும் அசைக்க முடியாத று எட்டுத் திசைகளிலும் எமது வெற்றிக் எடியை நாட்டி புதிய சரித்திரம் படைப் எம்.
மிக்க மக்தூபா தில் இருந்து பிரிந்து தனிநாடாக என் நாட்டைச்சேர்ந்த மக்தூபா முர் 1973இல் தாஷ்கண்டில் பிறந்தார். ல்ெ ஆர்வம் மிக்கவராகிய மக்தூபா கலைக்கழகத்தில் பயின்று கீழை கலைப் பட்டம் பெற்றார். மொழியி மாழிகள் பயிற்றுவிப்புத் துறையில் வராகிய இவர் தாஷ் கண்ட ஸ்டேட் tute of Oriental Studies) தமிழ்மொழிப்
திராவிட மொழிக்குடும்பத்துடன் மாழியைக் கற்பதில் ஆர்வம் ஏற்பட் லா என்ற பெயரால் அறிமுகமான - நிற்கும் மூத்த தமிழ்ப் படைப்பாளி னும் நாவலை உஸ்பேக் மொழியில் புதினங்கள் பற்றிய ஆய்வில் ஈடு வவிப்பு மாநாடுகளில் வாசித்தளித்த
கம்', “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் கிய ஆய்வுக்கட்டுரைகள் உஸ்பேக் ட்டுள்ளன. 'இந்திய இலக்கியத்தல் “தெற்காசிய மொழி வரலாறு' என்ற தமிழ்ப்பணி.

Page 38
$ரககை
கடவுளி பெயரால்
காலை 10 மணியைத் தாண்டிவிட் மிதுன் புரண்டு புரண்டு படுத்தான். அ. ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அவு நேரத்திற்கே கண்விழித்தாலும் கட்டி: விட்டு எழும்புவது பதினொரு மணிக் பின்புதான்.
லண்டனில் ஞாயிற்றுக்கிழமைகள் பல வீடுகளில் பத்துப் பதினொரு மணி வில்தான் பலரும் கட்டிலை விட்டு எழு வார்கள். இயந்திரங்கள் போன்று ஐ! ஆறு நாள்கள் இரவு பகலாக அயர் உழைத்தவர்கள் ஞாயிறு நாள்கள் சற்றுப் பிந்தி எழும்பிதங்களைத் தாங்க உற்சாகப்படுத்திக் கொள்வார்கள்.
மிதுனும் அப்படித்தான். வேலை படிப்புமாக அலையும் அவனுக்கும் ஞா நாள்களில் சற்றுப் பிந்தி எழும்புவதில் த ஆனந்தம்.
மாதங்கி சத்தம் போட்டபடியே 1 னின் அறைக்குள் நுழைந்தாள்.
“தம்பி நேரம் போச்சு எழும்ப இண்டைக்காவது என்னோட கோயிலு வாவன்”
| “நீ போயிட்டு வா அம்மா?” குப்பு படுத்திருந்து கால்கள் அடித்தபடி மித சொன்னான்.
அறையிலிருந்து ஏதோ எழுதிக் கொ டிருந்த சிவானந்தன் எழும்பி அறை விட்டு வெளியே வந்தார்.
'இந்த மனிசிக்கு இது ஒரு வேலை போச்சு. வெள்ளியும் ஞாயிறும் கடவுளை
ஒலி -

வவுனியூர் இரா.உதயணன்
-து. ன்று வன் லை
குடும்பிடப் போகுதோ இல்லையோ -குப்
| கோவில்ல அலுவல முடிச்சுக் கொண்டு
தான் வீட்ட வரும்.' ளில்
மனதில் நினைத்தவண்ணம் “மாதங்கி” யள்.
என்று கூப்பிட்டார் சிவானந்தன். ஐம்பு
"பொறுங்க அப்பா... சாறி உடுத்துறன்... த்து,
என்ன பசிக்குதே... ஐஞ்சு நிமிஷத்தில சாது வாறன்”
ரில்
சிவானந்தன் வாய்க்குள் முணுமுணுத் ளே
தார்.
'இவர்களுக்கு இது பழகிப்போச்சு இனி யும்
இந்தப் பழக்கத்தை மாத்துறது கஷ்டம் பிறு என்ன இவ மாத்திரமே... இன்று எத்த
னையோ பெண்டுகளும்.... மனுசங்களும் இதேவேலைதான்.'
“தம்பி எழும்படா நான் சாறியும் உடுத்
திட்டன்.” மாதங்கி சத்தம் போட்டாள். டா.
"அம்மா உனக்கு வேற வேலை இல் க்கு
லையெண்டு... ஏன் என்னையும் இழுக்
கிறாய்? நீ கடவுளை மாத்திரம் குடும் பிடப் றப்
போனால் பரவாயில்லையே. கும்பிடுற மாதிரி கைகள் இரண்டையும் கூப்பிக் கொண்டு
உன்ர தியானம் எல்லாம் வேற எங்கேயோ ண் இருக்குமே...”
“சும்மா சத்தம் போடாத தம்பி. நான்
என்ன பிழை செய்யிறன்? கடவுளையும் பாப் கும்பிட்டிட்டு வரேக்க ரெண்டு மூன்று ளக் பிளேட்ட எடுத்துக்கொண்டு வாறன், எல்
36
தனி
பிது
புன்
ய

Page 39
6 81 * * 3 3 3 3 3
உ 2
புெ
லாம் உங்களுக்காகத்தான்.....”
“உன்னைப் போல இன்னும் எத்தனை வி பேர் இதுக்காக கோயிலுக்குப் போகுதுகள் . தெரியுமே...?” மிதுன் சொன்னான்.
“சும்மா இரடா தம்பி உனக்கு விளங்காது. ) பிறிச்சில இடியப்ப புரியாணி இருக்கு. நான் ெ
வரப் பிந்தினால் எடுத்து சூடாக்கி சாப்பிடு. அப்பாவுக்கு இப்ப போட்டு சூடாக்கி கொடுத்திட்டுப் போறன்.”
சமையலறைக்குச் சென்று பிறிச்சில இருந்து ஒரு பெட்டி இடியப்ப புரியாணியை எடுத்து மைக்ரோ வேவில் வைத்துச் ெ சூடாக்கினாள் மாதங்கி. பின் “அப்பா.... அப்பா... என்று கூப்பிட சிவானந்தனும் சமயலறைக்குப் போனார்.
“நான் இப்ப இதைத்திறந்து சாப் | பாட்டை எடுத்தால் சாறி எல்லாம் மணக் கும் நீங்கள் திறந்து எடுத்து பிளேட்டில் என் போட்டுச் சாப்பிடுங்கோவன்.
சிவானந்தன் சினத்துடன் மாதங்கி யைப் பார்த்தார்.
| "வெள்ளிக்கிழமை மூன்று பிளேட்டில எடுத்து வைச்சு பெரிய பொலித்தீன் பாக் கில பக்குவமாக கொண்டு வந்த இடியப் பங்களை இப்ப புரியாணி ஆக்கி விட்டாய் ெ போல இருக்கு....”
| “வேற என்ன அதேதான். வெறும் இடி த யப்பம் இப்ப உங்களுக்கு இடியப்ப ன புரியாணியாகி பசியைத் தீர்க்கப்போகுது.”
"அட கடவுளே...” ஊரில சனங்கள் ஒரு த நேரம் சாப்பிட வழியில்லாமல் பசியோட கிடக்க இந்த மனிசிக்கு எவ்வளவு யி கொழுப்பு எண்டு பார்த்தியே”
சிவானந்தன் முணுமுணுத்தார். வாச லில் யாரோ கோலிங் பெல்லை அடிக்கும் | சத்தம் கேட்டது.
நடந்து சென்றுகதவைத் திறக்க மாதங் கியின் அண்ணன் குமரேசன் வாசலில் 6 நின்றார்.
"வாங்கோ.. வாங்கோ....” என்று உள்ளே) அழைத்தார் சிவானந்தன்.
ஒலி -
5 6 7
து .) 2 , 2 2 E டு
*[]

உள்ளே வந்தவர் மாதங்கியைப் பார்த்து ட்டு “தங்கச்சி எங்கேயோ வெளிக்கிடு ள்... போல் இருக்கு” என்று சொல்ல... வற எங்க கோயிலுக்குத்தான் பயபக்தி பாட போறாள்” என்று சிவானந்தன் Fால்ல குமரேசன் சிரித்தார். | “அண்ணா கொஞ்சநேரம் இருங்கோ. 5ாயிலுக்குப் போட்டு கெதியில வாறன்”
தங்கி சொல்ல.... | "எப்படியும் நீ ஒன்று ஒன்றரை ணிக்குப் பிறகுதானே வருவாய் பிறகு ஏன் கதியில வாறன் என்று சொல்லிப் போட்டு வளிக்கிடுறாய்.”
மாதங்கி ஒன்றும் சொல்லாமல் சிவா ந்தனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வளியே நடந்தாள்.
கட்டிலில் படுத்திருந்த மிதுன் “மாமா” ன்று கூப்பிட்டுக்கொண்டு வெளியே ந்தான். | "இடியப்ப புரியாணி இருக்கு. கொஞ்சம் எப்பிடுங்கோவன்” என்று சிவானந்தன் கட்க குமரேசன் சிரித்துக்கொண்டே வேண்டாம்” என்று தலையாட்டினார்.
| “மாமா அம்மா ஏன் கோயிலுக்கு இப்ப வளிக்கிட்டுப் போறா தெரியுமே...?”
குமரேசன் சிரித்தார். “தெரியுமடா ம்பி...” என்று சொல்லிவிட்டு சிவானந்த எனப் பார்த்தார். .
சிவானந்தன் ஒன்றும் சொல்லாமல் லையைக்குனிந்து கொண்டார். .
“நாங்கள் படிச்சு முடிச்சு வேலை செய் ற காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ "மயும் காலையில பதினொரு மணிக்கு ழம்பி பல்துலக்கி குளிச்சுப்போட்டு நேரே கள்ளையார் கோயிலக்குத்தான் போற நாங்கள்.”
மிதுன் நாடிக்குக் கைகொடுத்துக் காண்டு சிவானந்தத்தையே பார்த்த
ண்ணமிருந்தார். “அங்க கோயில்ல சுடச்சுட சாப்பாடு என்னதானம் என்ற பெயரில் ரெடியாக
- 37

Page 40
இருக்கும். நாங்களும் சாப்பிட்டுப்போட் ரெண்டு பிளேட்டில படுக்கையை விட் எழும்பாதவர்களுக்கும் எடுத்துக்கொண் போறனாங்கள்.”
“இப்பவும் அதுதான் நடக்குதுமாம் இப்ப கூட இரவு வேளையில் இடியப்ப தான் குடுக்கினமாம்.”
“இடியப்பம் வீட்டுக்கு வந்தவுடனேே பிறிச்சுக்கு போயிடும் பிறகு அடுத்த வார இடியப்பப் புரியாணி ஆகிவிடும்.”
“மிதுன்... அந்தக் காலத்தில உபயக ரரின்ற குடும்பம் உறவினர்கள் எல்லா விடியக்காலையில ஐந்து மணிக்கு கோ. லுக்கு வந்துவிடுகினம். கோயில் பாத்தி ரங்களையே உபயோகித்து ஐந்து, ஆறு கறிகளைச் சமைப்பினம். பன்னிரண்( மணிக்கு பூசை முடிய சாப்பாடும் சுடச்சுட ரெடியாக இருக்கும். எங்கட சனம் ருசி யான கோயில் சாப்பாடு என்று சொல்ல சாப்பிட்டுப் போட்டு மூன்று நாலு பிளேட டுகளில போட்டுக் கொண்டுபோகும் சிலதுகள் இதுக்கென்று பெரிய பாக்கு களும் கொண்டு வருங்கள்.”
“மாமா... இது சரியென்று நீங்க நினைக் கிறியளே....?” மிதுன் கேட்டான்.
“இப்ப ஒரு ஆளுக்கு ஒரு பிளேட்தான கொடுக்கினமாம். மிச்சம் இருந்தால்தான வீட்டுக்குக் கொண்டு போகலாமாம்” சிவ னந்தன்சொல்லமிதுன் அவரைப்பார்த்தான்
"இது ஒரு வழக்கமாய் போச்சு தம்பி 'குமரேசன் சொன்னார்.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் செய்ப வில்லையே?” மிதுன் சொன்னான்.
“தம்பி மிதுன் இதை நான் சரியென்று சொல்லமாட்டன். இங்க ஒரு கலாச்சா! மாகிவிட்டுது. உபயகாரர் அன்னதானம் கொடுக்காட்டி தங்கட ஸ்டேட்டஸ் குறைவு சிடும் என்று நினைக்கினம் என்றுதான நான் நினைக்கிறன்.”
நாட்டில் இந்தப் போருக்குப் பிறகு எத்தனை சனங்கள் வடக்கு கிழக்கில ஒரு
ஒலி -

த ) - 4
2
நி நேரச்சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வயிற்
றுப்பிழைப்புக்காக வேற வேற சீரழிந்த தொழிலையெல்லாம் செய்யுதுகள். இங்க எங்கட ஒரு சில சனங்கள் பணத்தை
உழைச்சு சேமித்துக்கொண்டு வீட்டிலை ம் யும் ஒழுங்காகச் சமைக்காமல் கோயில்
அன்னதானத்தில வாழப் பார்க்குதுகள். இந்த உபயகாரர் இங்க அன்னதானம் கொடுக்கிறத விட்டுட்டு ஊருக்கு அனுப்பி அங்க கஷ்டப்படுகிற குடும்பங்களுக்கு ஒரு நேரமாவது சாப்பாடு போட்டா புண்
ணியமா இருக்கும் எண்டு நான் நினைக் பி கிறன் மாமா.”
"தம்பி இது அவயளின்ர தனிப்பட்ட விஷ யம். இருந்தாலும் நீ சொல்லிறதிலையும் நியாயம் இருக்கு. இங்க இருக்கிற எங்கட சனங்களுக்கு பணப்பிரச்சினையோ உண வுப்பிரச்சினையோ இல்லை. அப்படியி ருக்க இங்க அன்னதானம் எங்கட சனங் களுக்க கொடுத்துத்தான் புண்ணியம் தேடவேணும் எண்டும் இல்லை. புண்ணி | யம் தேடவேணும் எண்டால் எங்கட நாட்
டில கஷ்டப்படுகிற சனங்களுக்கு அன்ன 5 தானம் கொடுக்கவேணும்.”
சிவானந்தன் இடையில் குறுக்கிட்டார். i
“இங்க கோயில் நடத்துவது ஒரு வியா i பாரமாகப் போச்சு”
“அப்படிச் சொல்லாதேங்கோ சிவானந் தன். நீங்கள் சொல்லுறதில பிழையிருக்கு. எத்தனையோ கோயில்கள் ஒழுங்காத் தான் நடக்குது. நல்ல நோக்கத்தோட தர்ம கர்த்தாக்கள் தங்கட நேரத்தைக் கோயி லுக்கு செலவழித்து ஒழுங்காக நடத்தி னம். ஒரு சில கோயில்கள்தான் வியாபார நோக்கத்தோட இங்க நடக்குது.”
“இப்ப கடைகள் நடத்துறதை விட்டுட்டு கோயில் நடத்தினால் நல்லா உழைக்க லாம் எண்டு சிவநேசன் சொன்னவர்.”
“சிவானந்தன் மற்றவயள் சொல்லுற கதையள கேளாதேங்கோ. இங்க தனிப் பட்ட முறையில் ஒரு சிலர் கோயில் நடத்தி
38
ந

Page 41
மா;
வர்
நில
எபு
தா:
பிறகு கோயிலை விற்று லாபம் கண்ட கெ வர்களும் இருக்கினம். அதோட கோயில் அ பிசினஸ் செய்றிய ஒரு சிலரும் இருக்கினம். ஊ ஆனால் அனேகமான கோயில்கள் ஒழுங் , பே காகத்தான் நடக்குது பாருங்கோ.
“எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச் சம்.” சிவானந்தன் கைகளால் கழுத்தைத் தடவிய வண்ணம் தலையை ஆட்டினார்.
கம் “இன்னும் என்னென்ன புதுவழிகளை | எங்கட சனங்கள் உழைக்கிறதுக்கு கண்டு பிடிக்கப் போகுதுகளோ தெரியாது. கும
ரேசன் சொல்ல...
“அதுக்கும் ஒரு மூளை வேணும் பாருங்கோ...” சிவானந்தன் சொன்னார்.
யில் "அப்பா... இந்த உண்டியலில விழுற |
நில காசுக்கு வரி கட்டவேணுமே?” என்று திர மிதுன் கேட்டான்.
“அதைப்பற்றி என்னட்ட கேளாத நீ.
கா! கோயில் நடத்துற கோயில் வியாபாரிகளிட் டத்தான் இதைப்பற்றி கேட்க வேணும்.”
“நான் கணக்குப் படிக்கிறபடியால்தான் துக் இதுபற்றி கேட்டனான்” சொல்லிவிட்டு மிதுன் சிரித்தான். )
| “மாமா... கோயில்களில் அன்னதானம் யா கொடுக்கிறத நிற்பாட்டிப் போட்டு உபய பே காரர் அந்தக் காசையும் கோயிலுக்குக் வா
தீ
மா.
ரின்
பரதநாட் அண்மையில் லண்டன் நாட்டிய நிகழ்ச்சிக்குப் பிர தென்னிந்தியப் பிரபல நம் மாகிய கலைமாமணி செல் கருத்துக்கள் அவரின் ஆத
அமைந்திருந்தன. "இன் வெகுவாகக் குறைந்து வருகின்றது. ஒரு சில நட வர்கள் அனுபவம் குறைந்த நிலையில் நடனத களாக வெளிவந்துள்ளார்கள். அவர்களால் . வத்துடன் பரதநாட்டியத்தை பயிற்றுவிக்க முடி பரதநாட்டியத்தின் தனித்துவமான தரம் மிகவு
அவர்.
ஒலி.

எடுத்தால் கோயில் தர்மகர்த்தாக்கள் பக்கென்று ஒரு தனிக் கணக்கை வைத்து | சில இருக்கிற சனங்களுக்கு பட்டினியை
க்க உதவி செய்யலாம்தானே.” 'நீ சொல்லுறது எவ்வளவுக்கு சாத்திய தமோ தெரியாது. ஆனால் ஏதோ ஒரு யில பட்டினியில வாடுற எங்கட சனங் நக்கு உதவி செய்யலாம் என்றுதுான் கனக்கிறன்” குமரேசன் சொன்னார்.
வாசலில் காலிங்பெல் அடிக்க மிதுன் நம்பிச் சென்று வாசல் கதவைத் திறந்
ன். மாதங்கி ஒரு பொலித்தீன் பையை கை > ஏந்தியவண்ணம் சிரித்துக் கொண்டு ர்றாள். மூடிய நான்கு பிளாஸ்டிக் பாத் ங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக பொலித் ர் பையுள் அமர்ந்திருந்து தங்களைக் ட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன. “அட கடவுளே.... இங்க பாருங்கோ மா. உங்கட தங்கச்சியை. மிதுன் சிரித் 5 கொண்டு சொல்ல... “கடவுளைச் சொல்லிச் சொல்லி அவ என பெயரால் இங்க எத்தனை விஷ ப்கள் நடக்குது... இன்னும் நடக்கப் பாகுது...!” என்று சொல்லிய வண்ணம் சலை நோக்கி நடந்தார் குமரேசன். 6
டடியத்தின் தரம்
ர் மாநாகரில் நடைபெற்ற ஒரு பரத தம் அதிதியாக வருகை தந்திருந்த கையும் பரதநாட்டிய நடனசுந்தரியு மவி சுகன்யா ரமேஸ் அவர்கள் கூறிய ங்கத்தை வெளிப்படுத்துவனவாகவே று பரதநாட்டியத்தின் தரம் மிகவும் னங்களை மட்டும் தெரிந்துகொண்ட எதைப் பயிற்றுவிக்கும் நடன ஆசிரியர் சிறப்பான முறையில் அதன் தனித்து வதில்லை. இத்தகைய காரணத்தால் ம் பின் தங்கி நிற்கின்றது” - என்றார்
3)

Page 42
சஞ்சிகையின் நீண்ட பய ஆதரவு நல்கியும் உள்ள 8
வாழ்த்தி வ 01) பரிஸ்டர் S.J.ஜோசப் 02) பேராசிரியர் டாக்டர் சேர். நவரத 03) சட்டவல்லுநர் திரு. தமிழினி கு 04) பட்டயக்கணக்காளர் திரு. எஸ். 05) நகைமாளிகை உரிமையாளர் தி 06) சட்டவல்லுநர் திரு.V.Pலிங்களே 07) A-Lanka நிர்வாகப் பணிப்பாள் 08) ரதி ஜூவல்லர்ஸ் லிமிட்டட் உரின 09) Select House உரிமையாளர் தி 10) Access Tutors Academy நிர்க 11) திரு. வவுனியூர் இரா.உதயணன் | 12)
உதவும் கரங்கள் திரு.எஸ்.சந்திரன் 13) சொலிசிட்டர் திரு. என். இராசையா 14) திரு. பாலா இராமலிங்கம் 15) திரு. சி.அமிர்தலிங்கம் 16)
திரு. தி.உதயகுமார் 17)
திரு. அ.சிவபாதசுந்தரம் 18) திரு. பதஞ்சலி நவேந்திரன் 19) திரு. றெஞ்சி க.இரவீந்திரன் 20) நடன ஆசிரியர் திரு.எஸ்.பிரதீஸ்கு 21) திரு. திருமதி சுரேஷ்
இன கட்டுரைப்
பரிசல் இணுவில் ஒலிநடத்திய கட்டுரைப்போட்டி 4.30மணிக்கு கொழும்புத்தமிழ்ச்சங்க, சங்க அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாண
ஒலி -

ணத்திற்கு விளம்பரம் தந்தும் -லண்டன் வாழ் பெருந்தகைகளை
ணங்குகின்றோம்!
தினலிங்கம் விவேகானந்தா லேந்திரன் ஈஸ்வரநாதன் (ஈசன்)
ரு.வே.சிவசுந்தரம் சாதி
ர் திரு. என்.விமலேந்திரன் மயாளர் ரு. V.J.Bose வாகிகள்
மோகன்
மார்
நுவில் ஒலி
போட்டி - 2013 ரிப்பு விழா யில் பரிசளிப்பு விழா 30.11.2013 அன்று மாலை கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும் என்பதை வச் செல்வங்களுக்கும் அறியத்தருகின்றோம்.
- ஆசிரியர் ,
- 40

Page 43
ACCESS TUTO
GCE (A/L) (ALL EX
GCE
11+ TO (உங்கள் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி!
2013/2014 புதிய கல்வி ஆண்டி
இக்கல்வி நிறுவனம் 8 LONDON மாநகரில் பிரசித்திபெற்ற,
ஆசிரியர்களால் சகல பா
ACCESS TUTO
இரு இடா
CHESSINGTON BUSINESS CENTRE
COX LANE CHESSINGTON
KT91 SD
TEL: 020
EMAIL : info
- மேலதிக வி ASOGAN '07968178698
UTHAYANAN 07747794358

RS ACADEMY
Aா JAA- 21 / 4 பிள்ளைகளின் தரமான கல்விக்காகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்காகவும்
ஆரம்பிக்கப்படும் புதிய கல்வி நிறுவனம்
AM BOARDS IN UK)
(O/L) |YEAR10 - செய்யும் நோக்கில் LONDON மாநகரில் உல் புரட்டாதி (September) மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டங்களும் கற்பிக்கப்படும். DRS ACADEMY
ப்களில்
272 MITCHAM ROAD TOOTING LONDON
SW17 9NT 3 0200 035 accesstutors.co.uk வரங்களுக்கு
THAS
YOGA 07956317920
07956481569

Page 44
Western Jew
Jeweller
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வகைவகையானவடிவங்களில் விலையில் பெற்றுக்கொள்ள நாடு
First Tamil Je Specialise in 220 Gd
& Diant TOOTING BRANCH 230, UPPER TOOTING ROAD
LONDON Sw 177EW
UNITED KINGDOM TEL: 020 8767 3445
'52]]]] '5 5 1 * பrYYYTTE. ]TE
EMPORIUM,
Opening Hours : Monday - S8 சிவராம் பதிப்பகம், 20(32), கல்லூரி

ellers
5 & Gem Merchants
தேரமானதங்கநகைகளைகுறைந்த திங்கள் உங்கள் வெஸ்டன்வல்லர்ஸ் wellery Shop in UK ld, White Gold, Platinum ond Jewellery
WEMBLEY BRANCH 5, PLAZA PARADE EALING ROAD,
WEMBLEY HAO 4YA UNITED KINGDOM
TEL : 0208 903 0909 ee's Best is Silk Emporium Salees
22 Upper Tooting Road, ondon SW17 ZEN el: 020 8672 1900
aturday ( 10.30 am - 6.30pm), Sunday (11.30am-6.30pm)
bis, umjúUIT SUBTL. GJIT. GJ. 021 221 9440