கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசமயம்: தெரிந்து கொள்ளல் அல்லது புரிந்து கொள்ளல்

Page 1
கணச இந்து தெரிந்து கொள்ளல்
ஸ்ரீ சுவாமி நாராய
நீஸ்
இல்ல

Sாட்சி
சமயம் -/புரிந்து கொள்ளல்
ணன் திருக்கோயில் டென் டேன்

Page 2


Page 3
ORIGINS : இந்து க ROOTS: இந்து .
இந்து சமயமே உலகின் மிகப் பழமையான வாழ்ந்து கொண்டிருக்கும் சமயமுமாகும். இந்து ச இந்து சமயமே மிகவும் சகிப்புத் தன்மையுள்ள, அத சமயங்கள் எல்லா வற்றிலும் பார்க்க மிகவும் . சமயத்தின் வேர்கள் இந்திய உபகண்டத்தில் மின் கி.மு 5000 ஆண்டுகட்கு முன்னரே (BCE) இந்த இருந்தமைக்குச் சான்றாக, அண்மைக் காலத்தில் போது கண்டெடுக்கப்பட்ட இந்து சமயச் சின்ன வசித்த மக்கள் -இந்துக்கள் எனப்பட்டனர். இவ வந்து குடியேறியவர்கள் அல்லர். அவர்கள் கால
தோற்றுவித்தவர் / ஸ்தாபகர்
இந்து சமயம் ஒருவரால் மட்டுமே தே இடைவிடாத பிரார்த்தனைகள், தவசிரே பரிசோதனைகள் என்பன இவர்கட்கு இறை அனுப அனுபவங்கள் வேதகால நாகரீகத்திற்கு அடிப்படை தர்மம்” தோன்றியது.
நாகரீகம்
இக்காலத்தில் சீனாவில் நாகரீகம் நாகரீகத்தில் இருந்து பல வற்றைப் பெற்றிருந்தத அதன் அயல் நாடுகட்குத் தனது சிறப்புக்களை
- மில்லர்: அமெரிக்கக் கவிஞரும் பத்திரிகையாளரு
மிகமுன்னேற்றமானசிறு பட்டணம்
மொஹஞ்சதாரோ ஹரப்பா நகர் கட்டடங்களைக் கொண்ட சுமார் 300 குடியிருப்புக்க ஆண்டுகட்கு முன்பே கொண்டிருந்தன. அங்கு செங்கட்டிகளால் ஆனவை.
நம்பிக்கைகள் எண்ணக்கருக்கள்
இந்துக்களின் தனிச் சிறப்பு யாதெனில், கொள்ளுதலாகும். உலகில் உள்ள ஒவ்வொரு வியாபியாக உள்ளான், என்பதை அவர்கள் பகைவர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஆத் அவர்கட்கு இருந்தது. அத்துடன் சில சில சந் பற்றிய உண்மையைப் பெற்றிருந்தனர்.
இந்து சமயம் பரந்த நோக்குடையது. அது போதிக்கவில்லை. மாறாக மனிதனுக்குப் பல ப இந்து சமயம் மிகவும் கட்டுக்கோப்பானது.
- 01

மயத்தின் தோற்றம் சமயத்தின் வேர்கள்
தும், தற்காலத்திலும் மக்களால் வணங்கப்பட்டு Dயம் சுமார் 8500 வருடங்கள் பழமை வாய்ந்தது. நிக அளவில் விட்டுக்கொடுக்கக்கூடிய, ஏனைய அமைதியை விரும்பும் சமயமும் ஆகும். இந்து கவும் விசாலித்தும், பரந்தும் காணப்படுகின்றன. க நதிப் பள்ளத்தரக்கில் இந்து சமயம் பரவி ம் அங்கு நடைபெற்ற அகழ்வு ஆராய்ச்சிகளின் பங்கள் உள்ளன. இந்து நதிப்பள்ளத்தாக்கில் ரகள் இந்தியாவிற்கு வெளியே இருந்து இங்கு
ம் காலமாகவே அங்கு வாழ்ந்தவர்கள்.
தாற்றுவிக்கப்பட்டதல்ல. ஞானிகளின் தவம், கஷ்டர்களின் உள்ளுணர்வுகள், ஆத்ம சுய வங்களைக் கொடுத்தன. இவ்வாறான கூட்டு டயாக அமைந்தன. இவற்றில் இருந்தே "இந்து
தோன்றவில்லை. எகிப்து நாகரீகம் இந்திய 1. இந்தியா நாகரீகத்தில் சிறப்புற்று விளங்கி
வழங்கி இருந்தது.
கள் களிமண்ணாலான சுவர்களை உடைய ளை இந்து நதிப்பள்ளத்தாக்கில் 5000 (BCE) ள்ள வீடுகள் களிமண்ணால் செய்யப்பட்ட
இறைவனின் படைப்பை முழுமையாக ஏற்றுக்
பொருளிலும், எங்கும், இறைவன் சர்வ உணர்ந்து இருந்தார்கள். இந்துக்களுக்குப் ம ரீதியாக மேன்நிலை அடையும் சுதந்திரம் நர்ப்பங்களில் பரிபூரண ஞானத்தை, இறைவன்
மனிதனுக்கு ஒரே ஒரு வாழ்க்கை தான் என்று ல பிறவிகள் உண்டு என்கின்றது. அதே சமயம் இந்து சமயம் கர்மவினை" தத்துவத்தை

Page 4
எடுத்துரைத்து, மனிதன் செய்யும் ஒவ்வொரு அதன் பலாபலன்களை அவனே அனுபவிக்க ே
இந்து சமயத்தின் மிகப்பிரதான நப்
பரப்பிரம்மம் : இறைவன் ஒரே ஒருவர் எல்லாவற்றையும் தோற்றுவிக்கின்றார். இறைவன் கடந்தவர். இறுதியில் மோட்சத்தைக் கொடுப்ப
அவதாரம் எடுப்பவர்: பூமியில் இறைவன் தூக்கும் போது, தர்மத்தைக் காப்பதற்கும், | விடுதலை கொடுப்பதற்கும், (அனுக்கிரகம்) இ அவதாரம் எடுப்பார்.
கன்மவினை கர்மா கோட்பாடு : இ கொடுத்தல் எனப்படும். உயிர்கள் தாம் தாம் பலன்களை அனுபவித்தலாகும். இவ் வினைக பிறவியிலோ செய்யப்பட்டனவாய், அவை இப் பிற உயிரால், ஆத்மாவால் அனுபவிக்கப்படுவதாகு
புனர் ஜன்மம; மறுபிறவி எடுத்தல் (கு நூறாயிரம் உயிர் இனங்களில், அந்த ஆ தொடர்ச்சியாகப் பிறந்து இறந்து உழலும்.
மோட்சம் : இதுவே, ஆன்மா பரிபூரணநி மனித வாழ்க்கையின் குறிக்கோள், பிறப்பு, விடுபடுதல் ஆகும். விடுபட்ட ஆன்மா இறைவன் கொண்டே இருக்கும்.
குரு சிஷ்ய சம்பந்தம்: இது ஆசிரிய மேம்பட்ட ஆசிரியர் ஒருவரின் கருணையும் (க அடைய அதற்குத் தேவைப்படும். பக்குவப்ப இறைவனே குருவடிவில் வந்து, ஏற்றன செய்
தர்மம்: தர்மமே பிரபஞ்சத்தை, உ நிறுத்துகின்றது. தர்மம் என்பது ஒரு தெய்வீக நேர்மையான, நியாயமான, முறையில் வாழக் க கண்ணியமான சேவைகள், பொறுப்புணர்ச்சி, நியாயம், தனய, நல்லெண்ணம், உண்மை, நே சொல் தர்மம் ஆகும்.
வேதப்பிரமாணங்கள்: வேதங்களே நூல்கள். இந்து சமயத்தில் உள்ள எல் சொல்லப்பட்டவை ஆகும்.
மூர்தி பூசை : இது உருவ புனிதமாக்கப்பட்ட விக்கிரகங்களில், இறைவ மக்களால் வணங்கப்படும். பக்தர்கள் இறை வகைவிக்கிரகங்களே சாதனமாக அமைகி

- செயற்பாட்டிற்கும் அவனே பொறுப்பாளி ஆகி, வண்டும் என்று கூறுகின்றது.
பிக்கைகள்:
அவர் சர்வ வல்லமை படைத்தவர். இறைவனே ன் ஞானமே வடிவானவர். சர்வ வியாபி, மனம், வாசகம்
வர்.
பன் அவதாரம் எடுப்பார். உலகில் அதர்மம் தலை பக்தர்களுக்கு அவர்களின் துன்பங்களில் நின்றும் இறைவன் பூமியில் பல்வேறு வடிவங்களில் தானே
து ஒருவனது செயற்பாடுகளின் பலாபலன்களைக் . செய்யும் நன்மை, தீமை வினைகளுக்கு ஏற்பப் ள் சென்ற சென்ற பிறவிகளிலோ, அல்லது இந்தப் Bவியிலோ அல்லது இனி வரும் பிறவிகளிலோ, அந்த
அவதாரம்) அழிவற்ற ஆன்மா, எண்பத்து நான்கு ன்மா வீடு பேறு அடையும் நிலை வரும் வரை,
லை அடைந்து, இறைவனுடன் ஒன்றுதல் எனப்படும். இறப்பு என்னும் வாழ்க்கைச் சக்கரத்தில் இருந்து னுடன் ஒன்றி இருந்து பேரின்பத்தை அனுபவித்துக்
மாணவ உறவு எனப்படும் ஆன்மீக வளர்ச்சியில் கடாட்சம்) வழிகாட்டலும், ஆன்மா பக்குவ நிலை ட்ட ஆன்மா விடுதலை பெற, மோட்சம் அடைய, பது ஆட்கொள்வார்.
உலகை , அழியாமல் இருக்க வைத்து நிலை கச் சட்டம் சரியான முறையில் வாழ்தல், நீதியான, காண்பிக்கும் ஓர் உன்னத பாதை, மேலான சமயம்,
நற்குணங்களுடன் கூடிய நல்லொழுக்கம், நீதி, jமை, போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு
இந்து சமயத்தின் அதிகாரம் பெற்ற சமய முதல் லா நம்பிக்கைகளும் நான்கு வேதங்களிலும்
வழிபாடு ஆகும். கும்பாபிஷேகம் செய்யப்பட்டுப் பன் உறைவதாகக் கருதி, அவ்விக்கிரகங்கள் வன் மேல் பக்தியுடன் பூசைகள் செய்வதற்கு இவ்
ன்றன.
- 02 -

Page 5
ஸ்ரீ சுவாமி நாராயணன் திருக்கோ
ஆதி சிற்ப சாஸ்திரங்களில் சொல்லப் பழமையான பாரம்பரிய முறையில் அமைக்க
இத்திருக்கோவிலை அமைக்க இரும்பு, உருக்கு படவில்லை. 2828 தொன் பல்கேரிய நாட்டு முருக பளிங்குக் கற்களும் (மார்பிள்) இந்தியாவிற்கு அ வல்லுனர்களால் ஆலய கட்டடத்துக்கு ஏற்ற முன் கற்கள் மீண்டும் இலண்டன் மாநகருக்குக் கப்பலில்
இங்கு எல்லாமாக 26,300 செதுக்கி உருவ ஆச்சரியப்பட வைக்கும் சிக்கலான உயர்ந்த அள் அடங்கும். மூன்று வருடங்களுக்குள் இக்கற்கள் அமைப்பாக அடுக்கப்பட்டுள்ளன.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்க அதிசயமாகவே தோன்றுகின்றது. வணக்கத்துக்குரி வாரிசாகத் திகழ்ந்த பூஜ்ய பிரமுக் சுவாமி மகராஜ் பிறந்த தோற்றம் நிஜமாகியது.
கீழ்த்தளத்தில் இடம் பெற்றுள்ள “இந்த கண்காட்சி, இந்து சமயத்தை அறிந்து கொள்ள, பரந்த விசாலமான கற்றலும் ஆகும். அக்கண்காட்சி புகழ், மகிமை என்பனவும், அத்துடன் இந்து சம்! ஒரு தனி மனிதன், ஒரு சமுதாயம் மேன்நிலை பங்களிப்புச் செய்கின்றது என்பதையும் தெரி கண்காட்சியில் அங்கு கண்களுக்குப் புலனாக வைக் தெரிவிக்கின்றது. ஆனால் ஒருவர் “இந்து சப் அனுபவத்தைப் பெற வேண்டுமானால், அவர்; அக் பொருள்களை நேரே சென்று பார்த்து, அங் அனுபவித்தால் மட்டுமே இதுகைகூடும்.
அடையாளம் “ஓம்” என்பது மிகவும் மேலான, பரிசுத்தமா “ஓம்” என்பது ஒரு தெய்வீக நாதம்.
“ஓம்” நாதமே படைப்பின் முதல் ஒலி. “ஓ தோன்றின. “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தைப் ப சிருஷ்டிக்கும் சக்தி உண்டாகும். இச் சிருஷ்டிக் காணப்படும். மனதின் மூன்று நிலைகளாவன, சொப்பனம் - கனவு; (SUSHUPT) சுழுத்தி - அ அமைதியான பரிசுத்தமான கோட்பாடுகளுடன் நா
இத் தெய்வீகமான “ஓம்” என்னும் ஒலியில் செறிந்துள்ளன.
இந்து சமயத்தின் பெருமைகள் இந்து சமயத்தின் வளர்ச்சி:
எகிப்து இராச்சியத்தில் சூரியன் உதிக்க ( மறைய முன்பும், சீன நாகரீகத்தில் சூரியன் பிரக
- 03

பில்
பட்டபடி ஐரோப்பாவில், முற்று முழுதாகப் 1பட்ட முதல் திருக்கோயில் இதுவாகும்.
போன்ற உலோகம் எதுவும் உபயோகிக்கப் கக் கற்களும், 2000 தொன் இத்தாலி நாட்டுப் னுப்பப்பட்டு, அங்கு 1500க்கும் மேற்பட்ட சிற்ப ஊறயில் அக்கற்கள் வடிவமைக்கப்பட்டு, அக் ம் அனுப்பப்பட்டன. ரக்கப்பட்ட சித்திரங்கள் உள்ளன. இவற்றுள் ரவு இந்திய அம்பாஜி பளிங்குக் கற்களும் ஓர் இராட்சத ஆச்சரியம் தரும் மயக்கமான
ளால் தற்காலத்தில் உருவாக்கப்பட்டமை ஓர் ரிய சுவாமி நாராயணனின் ஐந்தாவது ஆன்மீக அவர்களின் உள்ளுணர்விலும், கற்பனையிலும்
வ சமயத்தைத் தெரிந்து கொள்ளல்" என்ற மிகச் சுருக்கமானதும், அதே சமயம் மிகப் யில் இந்து சமயத்தின் தோற்றம், வளர்ச்சி, யத்தின் உயர்வான கருத்துக்கள், எவ்விதம் 5 அடையவும், மேலாக உலக ஷேமத்திற்கும் ந்து கொள்ளலாம். இக்கையேடு அக் கப்பட்ட இந்து சமயம் பற்றிய ஆராய்ச்சிகளைத் Dயம்" பற்றிய முழுமையான அறிவை, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காட்சிப் கே நிலவும் தெய்வீகச் சூழலையும்
ன தெய்வீக அடையாளம்
ம்” என்னும் ஒலியில் இருந்தே பிரபஞ்சங்கள் க்தி விசுவாசத்துடன் உச்சாடனம் செய்தால் கும் சக்தி மனதின் மூன்று நிலைகளிலும்
(JAGRUT )சாக்கிரம்: முழிப்பு - நனவு ழ்நிலை உறக்கம். இந்து சமயத்தின் எல்லா ங்கள் உங்களை இங்கு வரவேற்கின்றோம். இந்து சமயத்தின் எல்லாத் தத்துவங்களுமே
அன்பும், உரோமர் சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் ரசிக்க முன்பும் இந்து சமயம் நிலை பெற்று

Page 6
இருந்தது. ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் இந்து வானிலை அறிஞர்கள், வான் வெளி இந்து சமய வைத்தியர்கள் அறுவை சிகி ஆதிக்கத்தில் வசித்தவர்கள். கிறிஸ்தவ தோன்றி இருந்தது.
இந்து சமயத்தின் வளர்ச்சிக்கும் பரவு மிகவும் விசாலமான கொள்கைகளைக் ெ சமுதாயத்துக்குரிய எல்லா வளர்ச்சிகளையு வரையறைக்கு அப்பால் சென்று இந்து த காரணம், இந்து சமயம் எல்லாவற்றையும் த நேர்மையும் உண்மையும் யாதெனில் அது அல்லாது இறைவனின் படைப்பை முழுமை
இந்து சமயத்தின் அகிம்சையும், சமாதி பாரிய, மத மாற்றங்களின் போதும் பாதிக்கப் பெருந்தன்மையுடைய மிக்க உயரிய கருத்து உலகெங்கிலுமுள்ள மக்களைப் பெரிதும் கவர்
தற்போது உலக சனத்தொகையில் இந்துக்கள் 150க்கு மேற்பட்ட நாடுகளில் வசிக்
இந்தியா
719,000,0
நேபாளம்
17,240,0 பங்களாதேசம்
13,960,0 இந்தோனேசியா
3,440,0 ஸ்ரீலங்கா
2,730,0 பாக்கிஸ்தான்
1,930,0
மலேசியா
1,340,0 மொரீசியஸ்
580,0 ஐக்கிய அமெரிக்கா -
500,0 ஐக்கிய இராச்சியம் -
410,0 பூட்டான்
380,0
தென் ஆபிரிக்கா
370,
ரினிடாட்
300,
பிஜி
291,
கயானா
280, சிங்கப்பூர்
160. கென்னியா
140 கனடா
nitialist /
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
60
இந்து சமய வேத கால நாகரீகம் இந்தியாவில் இந்து நாகரீகத்தின் முதல் விதை 2 இங்கிருந்து சரஸ்வதி நதிப் (இந்நதி இன்று

1 உறக்கத்தில் ஆழ்ந்து இருந்த காலப்பகுதியில் யில் உள்ள நட்சத்திரங்களை அறிந்து இருந்தனர். பச்சைகளை மேற்கொண்டிருந்தனர். போப்பாண்டவர் வேத நூல்களை இயற்ற முன்பே இந்து சமயம்
தலுக்குமான காரணங்கள் பலவாகும். இந்து சமயம் காண்டிருந்தது. இந்து சமயம் விஞ்ஞானம் மற்றும் ம் ஊக்குவித்தது. இந்து சமயம் ஒரு சமயம் என்ற ரமம்" என்றே பரவலாக அழைக்கப்பட்டது. இதன் தன்னுள் அடக்கி வைத்திருப்பதே. இந்து சமயத்தின் ஒரு இனத்தை அல்லது ஒரு பிரிவினரை மாத்திரம் பாக ஏற்றுக் கொள்கின்றது. தானமாக வாழும் முறையும், வாள் முனையில் அல்லது படாது, தொடர்ந்தும் அதன் தூய நெறிகளில் நின்று, வக்களையே போதித்து வந்தமையால், இந்து சமயம் ரந்துள்ளது.
இந்துக்கள் 13.7 வீதத்தில் (765,351,710) உள்ளனர். கின்றனர். இந்துக்கள் வாழும் முக்கிய நாடுகளாவன.
100
00
00
000
00
200
00
000
000
000
000
000
D00
000
000
L000
000
000
த்தின் புகழ் மிக்க பண்பாடு
முக்கிய மூன்று நதிக்கரைகளில் செழித்திருந்தது சிந்து நதிப் பள்ளத்தாக்கில் முளை கொண்டது
நிலத்தடி நதியாக ஓடுகின்றது என்று விண்வெளிக்
- 04

Page 7
கலங்களின் படங்களில் இருந்து அறிய முடிகின்றது நதிப் பள்ளத்தாக்கிற்கும் இடப் பெயர்ச்சி அன் கங்கைநதிக் கரையே புத்தி ஜீவிகளின் இடமாக தான் இந்தியாவின் புகழ்மிக்க பண்பாடு மிக்க உ இடம் இந்திய கலாச்சாரத்தின் மையமாகி, உல கவர்ந்தது. பயணிகள், வியாபாரிகள், அறிஞர்கள், நாடு பிடிப்பவர்கள் எனப் பலரும் இங்குள்ள செல் உலகின் பல பாகங்களில் இருந்தும் இவர்க கொண்டே இருந்தது.
இந்தியாவின் தொன்மையான நாகரீகம், எக நாகரீகங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந் தத்துவங்கள் வேறு பட்டிருந்தது. இந்திய நாகரீகத் பழக்க வழக்கங்கள் என்பன பரம்பரை பரம்பரையா வரை பாதுகாக்கப்பட்டே வந்துள்ளன.
- ஆர்தர் பாஷம்(அவுஸ்திரேலிய சாத்திர அறிஞ
இந்தியாவில் தான், எதிலுமே பற்று வை கண்டதாகக் கிரேக்க ஞானி கூறுகின்றார். அவர் பற்று வைக்கவில்லை. அவர்கள் நகரங்களில் 6 வாழவில்லை. அவர்கள் எல்லா வற்றையும் வைத்தி வைத்து வாழாமல் வாழ்ந்தார்கள்.
- அப்பலோனியஸ் ரியனீயஸ் (கிரேக்க பu
"இப்பூவுலகில், ஆதி காலத்தில் மனிதன் தனக்கென ஒரு வசிப்பிடத்தை ஏற்படுத்தி இரு
- றோமயின் ரோலண்ட் (பிரான்ஸ் தத்
சமயத்தை எடுத்துக் கொண்டால் இந்தியா | நாட்டையே உலக மக்கள் பார்க்க விரும்புகின்ற காட்சிகளை எல்லாம் ஒருங்கே சேர்த்துப் பார்த்தா நேரமாவது பார்த்துவிடுவதே மேல் என்றே கருதுகின்
- மார்க்ருவெயின் (அமெரிக்க எழுத்தாளர்
ஒரு நூலினது அத்தியாயங்களில் மேற்கத் அத்தியாயத்தை ஆரம்பித்தால், அதன் இறுதியில் ! அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். இந்தியா அழிவாக இருக்கமாட்டாது. சரித்திரத்தில் இத்த மனித குலத்திற்கு உள்ள ஒரே மீட்சி, இந்திய வ
- கலாநிதி ஆர்னோல்ட் ஹெராயின்பீ(பிரித்
தனி மனிதனுக்குரி
நாச்சிக்கீற்ற ஆயிரம் வருடங்களுக்கு முன், வேத காக தனது தகப்பனார் வஜஸ்ரவர், வயது போன, பலவீ
- 05

வ.) பள்ளத்தாக்கிற்கும். அதன் பின்னர் கங்கை -டந்து உச்ச நிலையில் காணப்பட்டது. புனித நி, அறிவைப் பிரகாசிக்க வைத்தது. இங்கு ச்ச நிலையில் காணப்பட்டது. அதனால் இந்த கின் பல பாகங்களில் இருந்தும், மக்களைக் தத்துவ சாஸ்திர வல்லுனர்கள், அரசர்கள், வங்களால் கவரப்பட்டு, இங்கு வந்தார்கள். ளின் வருகை, காலம் காலமாகத் தொடர்ந்து
கிப்து, மொசப்பொத்தோமியா, கிரேக்கம் ஆகிய தது. இந்திய நாகரீகத்தின் தலை முறைத் தின் தலை முறைத் தத்துவங்கள் பரம்பரைப் -கத் தொடர்ச்சியாக, இன்றைய தலைமுறை
ன்) த்து வாழாது வாழ்ந்த ஒரு சாதியினரைக் கள் இப் பூமியில் வாழ்ந்தாலும், இப் பூமி மேல் வாழ்ந்தாலும் அவர்கள் நகரங்களில் நிலையாக இருந்தாலும் எதையுமே தமது என்று பற்று
பணி - முதலாம் நூற்றாண்டு CE)
தான் வாழவேண்டும் என்று கனவு கண்டு, ந்தால் அது இந்தியா என்ற ஒரு நாடு தான் துவஞானி 1886 - 1944) ஒரு கோடீஸ்வரன் எனலாம். இந்தியா என்ற ஒரு Sார்கள். உலகின் ஏனைய நாடுகளில் உள்ள லும், இந்தியாவை ஒரு முறையாவது ஒரு க்ஷண றனர். 1835 - 1910)
திய பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட ஒரு இந்திய சிந்தனைகள் இருக்க வேண்டும் என்பது கலாச்சாரத்தின் முடிவு, மனித இனத்தின் சுய தகைய தலையாய ஆபத்தான தருணங்களில்,
ழி ஆகும். தானிய வரலாற்றாசிரியர் 1889 - 1975)
ப இந்து சமயம் (வின் கதை பத்தில் நாச்சிக்கீற்றா வாழ்ந்தார். ஒரு சமயம் எமான, பசுக்களை ஒரு ஆன்மீகச் சடங்கிற்கு

Page 8
நன்கொடையாக அளிப்பதைக் கண்டார்.
அவ்வாறு நன்கொடையாகக் கொடுக்கும்படி கோபித்து அவரை "உயிர்களைக் கவரும் கட கொடுக்கின்றேன்", என்று சபித்தார்.
சாபத்தின் படி நாச்சிக்கீற்றா தான் இறப்பு அவர் அவ் இடத்தில் பயமின்றி மூன்று நாட்களாக அக்குழந்தையின் துணிச்சலான தீர்மானத்தைக் வரங்களைக் கொடுத்தார். ஆத்மாவின் அறிவு | கேட்டார். இதன் பொருள் இறப்பையும் பிறப்பையு வரத்தை எதிர்பார்க்காத இயமன், நாச்சிக் இராச்சியங்கள், கன்னிப் பெண்கள், போன்ற கூறினான். இயமன் கூறிய எவற்றாலும் நாச். நாச்சிக்கீற்றாவின் மனவுறுதியும் திடமான நோக்க பெற்றுக் கொடுத்தது.
நோக்கம்/ குறிக்கோள் என்பதன்
ஒரு குழந்தையின் நோக்கம் உறுதியா அசைக்கவும், முடியும். நோக்கம் ஒருவனது க சக்தியை உற்பத்தி செய்து துணிச்சை தைரியத்தையும் கொடுக்கும். உயர்வான ே ஆசைகளையும் ஒரு சவாலாக ஏற்றுக் கொ சவாலாக ஏற்கும். ஒருவனுக்கு உறுதியான நோக்கம் மாத்திரம் ( ஒருவனுக்குத் தேவைப்படுவது உயர்வான "நல் நல்ல நோக்கம் ஒருவனை மேலே மேலே உய நல்ல நோக்கம் ஒரு தனி மனிதனை மட்டும்
சுவாமி விவேகானந்தர் கூறியதாவது : உலகின் முகத்தையே மாற்றித் தருகிறேன்
இறான்தேவ் என்பவரின் கதை
இறான்ரிதேவ் என்னும் அரசனுக் இரான்ரிதேவின் மிக்க சிறப்பு யாதெனில் ! தியாக மனப்பான்மை என்பனவற்றைக் கொண் செல்லும் எவரும் வெறும் கையுடன் போக இருந்தான். அதனால் எல்லோருக்கும் கொண்டிருந்தான்.
இப்படியான அவன் தனது செல்வம் அன தானமாகக் கொடுத்து விட்டான். இதனால் குடும்பத்துடன் காட்டிற்குச் சென்றான். அல் உணவின்றிப் பட்டினியால் வருந்தினான். 49ம்! அவன் அதை உண்ணப் புகுந்த பொழுது, வந்தான். இறான்ரிதேவ் அரசன் மிக்க சர் பிச்சைக்காரனுக்குக் கொடுத்துவிட்டான்.

இவருக்கு மனம் பொறுக்கவில்லை. தன்னையும் - கேட்டுக் கொண்டார். அவருடைய தகப்பனார் டவுளான இயமனுக்கு நான் உன்னைத் தானமாகக்
பின் வாசலில் தன்னம் தனியே நிற்பதை உணர்ந்தார். ந உணவு ஓய்வு இன்றி நின்றார். இயமன் வந்த போது க்கண்டு மகிழ்ந்தான். அவர் அச்சிறுவனுக்கு மூன்று தேடல் என்பதை மூன்றாவது வரமாக நாச்சிக்சீற்றா ம் வெற்றி கொள்ளல் ஆகும். நாச்சிக்கீற்றாவின் இவ் 5சீற்றாவுக்கு உலகில் உள்ள ஐஸ்வரியங்கள், சகல செல்வங்களையும் பதிலாகத் தருவதாகக் சிக்கீற்றா மனம் ஊசலாட்டம் அடைய வில்லை. க்கமும் அவனுக்கு ஆத்மா பற்றிய சகல அறிவையும்
- பொருள் ானதாக இருந்தால் அதனால் உலகை மாற்றியும், சக்தியை ஒரு முகப்படுத்தி அவனிடத்தில் மேலதிக லயும் கொடுக்கும். நோக்கம் ஒரு விசேட நாக்கம் எல்லா சோதனைகளையும், தூண்டப்படும் ள்ளும். நல்ல நோக்கம் சில சமயம் சிறப்பையும்
போதியதன்று
ல நோக்கமே” ஏத்தும்
ல்ல, முழு சமுதாயத்தையுமே உயர்த்தும். னக்கு நூறு நாச்சிகீற்றாவைத் தாருங்கள், நான் என்றார்.
க்கு, ஒரு புகழ் மிக்க இராச்சியம் இருந்தது. இறான்ரிதேவ் நற்குணங்கள், நல்லொழுக்கங்கள், டிருந்தான். தனது இராச்சியத்தை விட்டு நீங்கிச் க் கூடாது என்பதில் மிகவும் அவதானமாக தொடர்ந்து பொருளை வாரி வாரி வழங்கிக்
மனத்தையும், ஏன் தனது இராச்சியத்தைக் கூடத்
வசிக்க வீடு இன்றிப் பணமும் இன்றித் தனது வன் தொடர்ச்சியாக 48 நாட்கள் உண்ண நாள் அவனுக்குச் சிறிதளவு உணவு கிடைத்தது. பசியால் வாடிய ஓர் பிச்சைக்காரன் அவன் முன் ந்தோஷத்துடன் உணவின் ஒரு பகுதியை
அப்
- 06

Page 9
அடுத்து ஒரு தொழு நோயாளி அங்கு வ இருந்த உணவின் ஒரு பகுதியை ஈந்து தணித்து அவ்விடம் வந்தது. அரசன் எவ்வித தயக்க அதற்குக் கொடுத்து நாயின் பசியையும் போ தன்மையைக் கண்டு மகிழ்ந்த இறைவன் அவனு அவன் இறைவனிடம் தனது இராச்சியத்தையோ உண்ணும் உணவையோ யாசிக்கவில்லை. அவன் வாழும் உயிரினம் எதுவும் துன்பப்படக் கூடாது"
தியாகத்தின் பெறுமானங்கள் தியாகம் என்பது நாங்கள் எங்களைப் எடுத்தலும், மற்றவர்களைப் பற்றி அதிக - தியாகம் என்பது பிற உயிர்கட்குச் சேலை பலனை எதிர்பார்க்காது ஈடுபடுத்துதல் ஆ தியாகம் என்பது எங்களிடம் உள்ளவைகள் கொடுத்தல் ஆகும். இது எங்களது நேரம் இருக்கலாம், அல்லது எங்கள் உயிராகவு ஒரு அன்பான சொல், உதவும் கரம், அல் மிகச்சிறிய செயல்களும் சேவை அல்லது இவற்றைத் தினமும் எவ்வித பலனையும் எது வருவதே நிஜமான தியாகம் ஆகும்.
தனிமனிதனுக்கான இந்துசமய
இந்து சமயம் அதன் தலைவர்களா வாழ்க்கையின் உண்மையான பெறுமதிகலை தலைமுறையாக அடுத்தடுத்து பிற் சந்ததிகட் ஜோர்ஜ் பேர்னாட் ஷா என்ற அறிஞர் இதை உ
இந்திய வாழ்க்கை முறை இயற்கையா வாழ்க்கையின் நிஜமான வாழ்வியல் என்ற கண் இயல்புக்குப் பொருத்தம் இல்லாத முகமூடிகள் வாழ்கின்றோம். இந்தியாவின் கருத்தாழங்களில் செயற்பாடுகள் மிகத் தெளிவாகச் சொல்ல தெய்வீக வெளிப்பாடுகளில் சேவை, அன்பு, திய சகிப்புத்தன்மை போன்ற தனிமனிதனை அடங்கியுள்ளன.
சீதையின் கதை
இந்தியப் பண்பாட்டின் முன் மாதிரிப் பெண் இராமபிரானால் மிகவும் விரும்பப்பட்ட பக்தை, சி படுகின்றாள். சீதையின் நேர்மையும் விசு இராச்சியத்தின் அரசனாகப் பட்டாபிஷேகம் ஆளாகியது. இராமர் பட்டாபிஷேகத்தைக் காண
-07

மதான். அவனது பசியையும் அரசன் தன்னிடம் ான். கடைசியில் ஒரு நாய் குரைத்தபடியே மும் இன்றித் தன்னிடம் மீதி இருந்த உணவை க்கினான். இறான்ரிதேவ்வின் பரோபகாரத் க்கு ஓர் வரம் கொடுத்தார். அந்த வரத்தால் அல்லது பெரும் செல்வத்தையோ அல்லது இறைவனிடம் கேட்ட வரம் ''உலகில் உயிர் என்பதே ஆகும்.
பற்றி மிகக் குறைவாக எண்ணிக் கவனம் அளவில் கரிசனை எடுத்தலும் ஆகும். வ போன்ற தொண்டுப் பணிகளில் எம்மைப் தம் ரில் இருந்து, மன உவகையுடன் பிறருக்குக் மாக இருக்கலாம். எங்களது செல்வமாகவும்
ம் இருக்கலாம். லது தோள் கொடுத்து உதவுவது போன்ற, - தியாகம் எனப்படும். திர்பாராமல் ஆண்டவன் சேவை என்று செய்து
லும்,
அவர்களின் சரித்திரங்களினாலும் T, அஞ்சல் முறையில் தலைமுறை தத் தெரிவித்துக் கொண்டே வருகின்றது. வதிப்படுத்தியுள்ளார். னதும், அதே சமயம் ஒவ்வொருவரினதும் ணோட்டத்திலும் அமைந்துள்ளது. நாங்கள் பால' திரைபோட்டு எம்மை மறைத்து 5) மட்டுமே இவ் உலகைப் படைத்தவரின் ப்பட்டு விளக்கமாகக் காணப்படுகின்றன. இத் பாகம், பணிவு, கடமை, பக்தி, விசுவாசம், நல்வழிப்படுத்தும் வழிமுறைகள் பல
னாகச் சீதை போற்றப் படுகின்றாள். சீதை தை இராமனுக்குத் திருமணம் செய்விக்கப் வாசமும், ஸ்ரீ இராமபிரான் அயோத்தி நிகழ இருந்த அன்றே பரிசோதனைக்கு அயோத்தி மாநகரே விழாக் கோலம் பூண்டு

Page 10
குதூகலித்தது. அப்பொழுது சடுதியாக ஓ காரணமாக, இராமன் முடிசூடாமல், காட்டில் கடத்தப்பட்டார். அயோத்தி நகரே இராமரி சூடாமல் காட்டிற்கு வனவாசம் செய்ய இர இராமனுடன் சென்றாள். இராமன் மட்டுமே கா சீதையை வனவாசம் போகும் படி யாரு பெண்ணாக சந்தோஷமோ, துக்கமோ, வருவதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என துள்ளார்கள்.
விசுவாசத்தின் பெறுமதிகள் - விசுவாசம் என்பது அன்பிற்கு நம்பிக்ன ஒரு திருமணத்தை இணைத்து நிலைத்து வை மட்டும் அல்ல, திருமணம் ஒரு புனித விழா தங்களினதும், தங்கள் குடும்பம், தங்க வாழ்க்கை முழுவதும் சேர்ந்து இணைந்து 6 ஆகும். திருமணம் என்பது கணவனும் | வாழ்தல், இன்ப துன்பங்களில், வெற்றி தே இருத்தல், போன்ற ஒரு வாக்குறுதி 5 கிடைக்கும் ஒவ்வொன்றையும் சமமாகப் பங்
கன்
த 2
சிரவலன் என்பவனின் கதை
சிரவன் இராமாயண காலத்தில் பெற்றோர்களும் மூப்பு அடைந்து, பெலவி போது, சிரவன் இளமையாகவும், வலிமை
ஒரு முறை சிரவனது பெற்றோர் யாழ் இந்தியா ஒரு பரந்த தேசம். இந்திய அனேகம். அதனால் யாத்திரை செய்து நிலையில் சிரவன் எப்படித் தனது குருடால தாக்குகள், மலைகள், காடுகள், அழைத்துச் செல்வான்.
இவ்வாறான தடைகளையும், மற்றவ சிரவன் தன் பெற்றோர் மீது வைத்த பா வழியைக் கண்டு பிடித்தான். அவன் ஓர் தராசுத் தட்டுகளை அமைத்தான். இரு இருக்கச் செய்து தானே தூக்கிச் சென்றா தெய்வத்தின் ஆசியைப் பெற்றது. சிரவ செய்யும் கடமைக்கு உதாரணமாக இன்.

ராமருடைய சிற்றன்னை கைகேயியின் துர் அவா 14 வருடங்கள் வனவாசம் செய்யும் படி நாடு [ விதியை எண்ணித் துக்கத்தில் ஆழ்ந்தது. முடி மன் மகிழ்ச்சியுடன் புறப்பட்ட போது சீதையும் ட்டிற்கு வனவாசம் செய்யும் படி தெரிவிக்கப்பட்டது. ம் சொல்லவில்லை. ஆனால் சீதை ஒரு உத்தமப் கணவனும் மனைவியும் தங்கள் வாழ்க்கையில் ற தத்துவத்தை, உலகுக்கு எடுத்துக் காண்பித்
கயாக இருத்தல். விசுவாசம் என்ற பிணைப்பே த்திருக்கின்றது. திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் பாகும். திருமணம் என்பது இரு தனி மனிதர்கள், ள் சமுதாயம் என்பவற்றின் முன்னேற்றம் கருதி, பாழும் ஒரு பரஸ்பர நம்பிக்கையான வாக்களிப்பு மனைவியும், ஒருவருக்கு மற்றவர் விசுவாசமாக ால்விகளில், ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக ஆகும். விசுவாசம் என்பது ஒருவரது வாழ்க்கையில் கிட்டு வாழ்தல் ஆகும்.
வாழ்ந்தவன். சிரவன், அவனது இரு ரனம் அடைந்து, குருடான நிலையில் இருந்த
யுடையவனாகவும் இருந்தான். த்திரை செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்கள். ரவில் யாத்திரை செல்ல இருக்கும் இடங்களும் திரும்பப் பல மாதங்கள் எடுக்கும். இவ்வாறான வயது முதிர்ந்த பெற்றோர்களை, ஆற்றுப் பள்ளத் அகழிகள் என்பனவற்றைத் தாண்டி யாத்திரைக்கு
ர்களின் அதைரியப்படுத்தல்களையும் மீறிச் சத்தால் யாத்திரையை மேற்கொள்ள ஓர் - பெரிய துலாக்கோல் போன்ற இரு பெரிய தட்டுகளிலும் தன் பெற்றோர்களை வசதியாக ன். சிரவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் னது செய்கை பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் அம் பெரிதும் போற்றப்படுகின்றது.
- 08

Page 11
கடமையின் பெறுமதி முக்கியத்துவம் கடமை என்பது பிரதி அனுகூலத்தை எதி உபகாரத்தை எதிர் பார்த்தும் செய்யப்படு கடமை என்பது ஒவ்வொருவரும் தங்கள் ( மகிழ்ச்சியான செய்கையாகும். ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் - அவர். வைத்திருக்கக் கடமைப் பட்டுள்ளோம். நாங்கள் நலிவுற்றும், பெலவீனமாகவும், கல் எங்கள் பெற்றோர்களே, எங்களை ஆறுதல் அவர்கள் உணவு, உடை, இருப்பிடம் என் ஊட்டினார்கள். இவற்றுடன் நாங்கள் * சந்தோஷமாகவே பொறுத்துக் கொண்டார் அவர்கள் எங்கள் மேல் பொழிந்த அவர்கட்குக் கொடுப்பது எங்கள் கடமை . நாங்கள் இப் பூவுலகில் பிறந்து முதல் மூச்ல எவ்வளவு கரிசனை மற்றும் எதிர்பார்ப்புகள் அதேபோல் அவர்கள் தங்கள் கடைசி பக்கத்தில் இருப்பது எங்களது கடமை அ
சமுதாயத்துக்கு இந்து சப உலகின் மிகப் பெரிய பிரமிப்பு ஊட்டும் கண் அளித்திருக்கும் சேவைகளே பெரிதும் வியப் களையோ அல்லது அதி தீவிரவாத, ம கவில்லை.
இந்து சமயம் பரந்து பட்ட நோக்குடையது. ரீதியான உலகின் முன்னேற்றத்திற்கும், ? நின்றுள்ளது.
இலக்கியம் மனித இனத்தின் முதற் சமய நூ
பதிவு செய்யப்பட்ட சரித்திர ஆராய்ச்சிக வேதங்கள் உள்ளன. வேதங்கள், இறப்பு ஏற் வேதங்கள் என்றும், எக்காலத்தும், நிலைத்திரு கடவுளால் இந்தியாவில் வசித்த தீர்க்க தரி சந்ததி சந்ததியாக குரு சிஷ்ய முறையில், வாய் களினாலும், அண்மைக்காலம் வரை கற்பிக்கப்பட்
- 09

கிர் பார்க்காது செய்யப்படுவது. அது பிரதி
வது அல்ல. பெற்றோர்களுக்குச் செய்யும் ஓர் புனிதமான,
களை நாம் நன்கு பராமரித்து மகிழ்ச்சியாக
பலைகளில் மூழ்கியும் இருந்த பொழுதுகளில், ல் படுத்தி, பராமரித்துக், காப்பாற்றியவர்கள். பன் தந்து பாதுகாத்தார்கள். கல்வி அறிவு அவர்கட்குக் கொடுத்த இம்சைகளையும்
கள்.
அன்பையும், காண்பித்த பாசத்தையும், நாம் அல்லவா? செ விடும் போது, அவர்கள் எங்கள் அருகில் நடன் இருந்தார்கள்.
மூச்சை விடும் போது, நாங்கள் அவர்களின் ல்லவா?
Dயம் ஆற்றியவை படு பிடிப்புகளில், இந்து சமயம் சமுதாயத்திற்கு ப்புத் தருவன. இந்து சமயம் குறுகிய நோக்கங் மதவாதக் கொள்கைகளையோ கொண்டிருக்
- இந்து சமயம் சமுதாயத்திற்கும், விஞ்ஞான உயர் மட்டத்தில் ஊக்குவித்துத், துணை
ல்கள் ளை நோக்குமிடத்து, இவற்றிற்கு அப்பால் படும் எவராலும் சொல்லப்பட்டவை அல்ல. க்கும் உண்மைகளைக் கூறும். வேதங்கள் சிகட்குத் தெரிவிக்கப்பட்டவை. வேதங்கள் மொழி மூலமும், அவர்கள் பெற்ற அனுபவங் ட்டு வந்துள்ளன.

Page 12
- * - -
எல்லாமாக நான் இருக்கு வேதம் -
இங்கு யசுர் வேதம்
இங்கு
சாம வேதம்
இங்கு அதர்வ வேதம் -
இங்கு வேதம் என்பதன் பொருள் அறிவு. செம்மைப்படுத்தத் தேவைப்படுகின்றது.
அபர வித்தியா - உலகம் பற்றிய அறிவு பரவித்தியா - தெய்வீகம் பற்றிய அறி
அதனால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா கலைகள், இசை, பன்மொழிகள், இலக்கியங்கள் விஞ்ஞானம், தர்க்கம், கேத்திர கணிதம், தெ சாத்திரம், கணிதம், தத்துவம், பல்வகை வாழுதலும், மாயாஜால வித்தை, மருத்துவ ஆத்மீக அறிவு, போன்ற பல வற்றையும் 6
வேதங்களின் பாண்டித்தியம் - சூட்
வேதங்களின் எந்தப் பகுதியை நான் நான் தெரிந்திராத, ஒளி ஒன்று என்னுள் | தெரிவிக்கப்பட்ட எவற்றிலும் மதப் பிரிவுகள் இ வேதங்கள், காலம், தேசம், இனம் என்பவற் போது, கோடை கால இரவில், சொர்க்கத்த பெறுகின்றேன்.
- தோறே(THOREAU) அவமரிக்க சிந்தனையா
மொழி சமஸ்கிருதம் - மொழிகளின் தாய்
சமஸ்கிருத மொழியே மிகவும் உள்ளதுமான மொழி, தொன்மையான காலத்திற்குப் பாவனையில் இருந்தது என்று
எல்லா விதமான எண்ணங்களையும், த யான சொற்களைத் கொண்டிருந்து வாசிப்பே தன்மை சமஸ்கிருத மொழிக்கு உண்டு. | விஞ்ஞானம் தொடக்கம் தத்துவ சாஸ்த அமைக்கும் முறையான யாப்பிலக்கணம் வரை இவற்றுடன் பரம்பரை (பாரம்பரியம்) கணிதம் பிரிவுகட்கும் அவ்வவற்றிற்குரிய தகுந்த செ வல்லமை சமஸ்கிருத மொழிக்கு உண்டு.

ரகு வேதங்கள் உள்ளன
10,552 மந்திரங்கள் உள்ளன 1,975 மந்திரங்கள் உள்ளன 1,875 மந்திரங்கள் உள்ளன
5,987 மந்திரங்கள் உள்ளன இருவகை அறிவு மனிதனது வாழ்க்கையைச்
வு
அறிவுக்கும் வேதங்கள் களஞ்சியமாக உள்ளன. , பொருளாதாரம், சமயம், ஆயுதங்கள், விண்வெளி, தாழில் நுணுக்கங்கள், தன்வயப்படுத்தும் வசீகர
சடங்குகள், உடல் நலமும் நீண்ட நாட்கள் ம், சிற்பசாஸ்திரம், வான்வெளிப் பயணங்கள், வதங்கள் கொண்டிருக்கின்றன.
மபுத்தி வாசித்தாலும், இயற்கைக்கு ஒவ்வாத, இதுவரை பிரகாசிப்பதை உணர்கின்றேன். வேதங்களில் இல்லை. வேதங்கள் எக் காலத்துக்கும் ஏற்றவை. றைக் கடந்தவை. பரிபூரண அறிவைப் படிக்கும் நின் ஒளியைப் பெற்றது போன்ற, உணர்வைப்
என்.
தொன்மையானதும், மிக்க ஒழுங்கு முறையில் சமஸ்கிருத மொழியே உலகில ' மிக நீண்ட 8 சரித்திரம் கூறுகின்றது. அவ்வவற்றிற்குரிய பொருள் புலப்படும் படியான ார் கேட்போருக்கு இலகுவில் புரிந்து கொள்ளும் புராணக் கதைகள் முதல் இலக்கியங்கள் வரை, கிரங்கள் வரை, செய்யுள் முதல் செய்யுளை - வானியல் சாஸ்திரம் முதல் உடற்கூறு வரை,
பிரபஞ்ச சாஸ்திரம் வரை எல்லா வகையான ாற்களை, சொற்றொடர்களைத்
தெரிவிக்கும்
-10
- 10

Page 13
சமஸ்கிருத மொழியின் வளம் (செழிப்பு)
பிரமிக்கக் கூடிய வளத்தை உடைய ெ வேறு சொற்கள் என்பன சமஸ்கிருதத்தின் புல் புலப்படுத்தும். சமஸ்கிருதத்தில் 65 சொற்கள் நீரைக் குறிக்கவும் என ஒத்த சொற்கள் உண்டு மொழியில் இருந்தும் பெறப் படாமல் சமஸ்கிருத பெ குறிக்கும் ஒத்த சொற்கள் 70ம் மழை வீழ்ச். போடப்படும் முற்சேர்க்கைகள் காரணமாக 280 ெ சமஸ்கிருத மொழியின் பரந்து பட்ட செழிப்பை
சமுதாயத்திற்கு இந்து ச கல்வி உலகின்முதற் பல்கலைக்கழகம்
சுமார் 2700 ஆண்டுகட்கு முன்னரே (B. பெற்ற, மிகவும் பெரிய அளவிலான பல்கலைக்க இந்தியாவின் வட மேற்குப்பகுதியில் இருந்தது.
இப்பல்கலைக்கழகத்தில் இந்தியர்கள் மட்டு கிரேக்கம், சிரியா, அரேபியா, சீனா போன்ற நா பயில வந்திருந்தனர்.
இப்பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்தன.
இப்பல்கலைக்கழகத்தில் துறைசார் நிபுணத் அளவிலான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. மருத்துவம், சத்திர சிகிச்சை, வில்வித்தை, சோதிட சாஸ்திரம், வணிகம், வருகாலமுரைத்தல் இசை, நடனம், மறைந்துள்ள புதையல்களைக் பலதுறைகள் கற்பிக்கப்பட்டன.
இப்பல்பலைக்கழகத்திற்குப் புகுவதற் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இங்கு 10,500 மா
பல்கலைக்கழக ஆசிரியர்களின் பெயர்ப் விஷ்ணுசர்மா போன்ற பிரபல்யமாணவர்களின்
வே
கணிதம் பூஜ்ஜியம் கணிதத்தில் மிக்க பலமுள்ள |
கணிதத்தில் பூஜ்ஜியம் என்ற எண்ணை முதலில் கண்டு பிடித்தனர். பூஜ்ஜம் இலக்கம் முறையில் எழுதும் முறையே இருந்திருக்காது. கன் எண்ணுதல் சிக்கலாகவும் எளிதில் கையா இந்தியாவில் குஜராத் நகரில் கண்டெடுக்கப்பட் செதுக்கப்பட்டுள்ள பூஜ்ஜியம் மிகவும் . இருக்கின்றது. (585 - 586 C.E) 770C.E யி காணப்படுகின்றது. பிரம்ம குப்தா (17ம் நூற்றால் என்பதில் பூஜ்ஜியம் தெளிவாக விளக்கப்பட்டு பூஜ்ஜியம் 8ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு
-11

சாற்கள், அதே கருத்தைத் தெரிவிக்கும் "மையை, சகல கலா வல்லவன் என்பதைப் பூமியைக் குறிப்பனவாகவும், 70 சொற்கள் (இங்கு ஒவ்வொரு சொல்லும் வேறு எந்த மாழியில் இருந்தே ஆக்கப்பட்டவை) நீரைக் ச்சியின் பல்வேறு வகைகளைக் குறிப்பதற்குப் சாற்களாகப் பெருக்கம் அடையும். இதனால் ப அறிந்து கொள்ளலாம்.
மயம் ஆற்றிய நன்மைகள்
C.E 700) தக்கஷீலத்தில் ஒரு மிக்க புகழ் ழகம் ஒன்று அமைந்திருந்தது. தக்கஷீலம்
நிமல்லாது, தூர தேசங்களான பபிலோனியா, நகளில் இருந்தும் மாணவர்கள் இங்கு கல்வி
- 68 பல்வேறு அறிவைப் புகட்டும் துறைகள்
5துவம் பெற்ற ஆசிரியர்களால், மிகப் பரந்த பதங்கள், மொழி, இலக்கணம், மெய்யியல்,
அரசியல், யுத்தம், வானசாஸ்திரம், b, ஆவணப்படுத்துதல், மாய தந்திரங்கள், கண்டு பிடிக்கும் முறை, போன்ற பல
Bகு ஆகக் குறைந்த வயது 16 என
ணவர்கள் கல்விகற்றனர். பட்டியலில் கவுடில்லியர், பாணினி, லிவக்,
பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
முக்கியமான எழுத்து
இந்திய கணிதவியலாளர்களே முதன் இல்லாவிடில் இலக்கங்களை
இரட்டை எனிகளும் இருந்திருக்காது. இலக்கங்களை Tள முடியாமலும் இருக்கும். 1585ம் ஆண்டு
ட (SANKHEDA) சங்கேத செப்பேட்டில் ஆதியானதாகப் பதியப்பட்ட கல்வெட்டாக ன் பின்னரே பூஜ்ஜியம் அராபிய நூல்களில் ன்டு C.E) வின் “பிரம்ம புத்தா சித்தாந்தம்" ள்ளது. அரேபிய நூல்களில் இருந்தே எடுத்துச் செல்லப்பட்டது. 4ம் நூற்றாண்டில்,

Page 14
ஆதிகால சமஸ்கிருத நூல்களில் பூஜ்ஜி சூனியம் என்ற சொல்லே உபயோகிக்கப்பட் எழுதப்பட்ட "சண்ட” சூத்திரத்தில்” மிகத்
GEOMETRY- கேத்திரகணிதம் கேத்திரகணிதம் கண்டுபிடிப்பு
GEOMETRY என்ற சொல் இந்தியச் செ இருக்க வேண்டும். 'GYAAMITI' என்பதன் பொ என்ற சொல்லும் 'TRIKONAMITI' என்ற இந்தி வேண்டும். அதன் பொருள் முக்கோண வடி (EUCLID) கேத்திர கணிதத்தைக் (GEOM] ஆனால் கேந்திரகணிதத்தின் (GEOMETRY நீள்சதுர, சதுர வடிவங்களில் நெருப்பு எரிக் இருக்க வேண்டும். "சூரிய சித்தாந்தத்தில் திரிகோணகணிதத்தின் (TRIGNOMETRY) கின்றன. திரிகோணகணிதம் (TRIGNOMETY BRIGGS (பிறிக்ஸ்) என்பவரால் ஐரோப்பாவு.
இந்தியாவில் PI (பை)யின் பெறுமதி
ஒரு வட்டத்தின் சுற்றளவினதும் வ PI (பை) எனப்படும். PI(பை)யின் பெறுமதி 3.1428: SUTHA SUTRA) நூல் கி.மு 6ம் நூற்றாண்டில் இந்நூலில் இவ்விகிதப் பெறுமானப் சொல்லப்பட்டுள்ளது. 499 CE ஆண்டில் ஆரிய தசம பின்னம் வரை கணித்து 3.1416 என்கின்றார் ஆண்டில் அரேபிய நாட்டுக் கணித அறிஞர் "ெ MUSA) தெரிவிப்பதாவது “PI (பை) யின் 6 இந்துக்களே.... இயுக்ளிட் (EUCLID) என எழுத்தாளர்களால் பைதகரஸ் (P) பண்ணப்பட்டுள்ளது.
PYTHAGORAS' THEORAM பைதகரஸ் (சூத்திரம்) தேற்றம்
பைதகரஸ் தேற்றம் என்று அழை ஏற்படும் செம் பக்கத்தின் வர்க்கம், அதன் பெறுமானத்திற்குச் சமனாகும். இச் பெளத்தயான சுத்த சூத்திரம் நூலில் முன் விபரிப்பதாவது, ஒரு செங்கோணியின் மூ (விஸ்தீரணம்) அதன் இரு பக்கங்களாலும் உ சமமாகும்"

பம் என்ற சொல்லுக்கு - எண்ணக் கருவுக்கு - -து. 2ம் நூற்றாண்டிலேயே பிங்கல் என்பவரால் தெளிவாகச் சூனியம் விபரிக்கப்பட்டுள்ளது.
கல்லான 'GYAAMITI'என்பதில் இருந்து உண்டாகி நள் பூமியை அளத்தல் ஆகும். TRIGONOMETRY யச் சொல்லில் இருந்தே உண்டாகி இருக்க களை அளத்தல் 300 B.C.E ஆண்டில் இயுகிளிட் TRY) கண்டு பிடித்ததாகப் போற்றப்படுகின்றார். ) எண்ணக் கரு இந்தியாவில் 1,000 BCE ஆண்டில் கும் பீடங்களைச் செய்வதில் இருந்தே தோன்றி )” உள்ள கட்டுரைகள் (4ம் நூற்றாண்டு CE) ஆச்சரியப்படவைக்கும் விபரங்களைத் தெரிவிக் Y) 1200 ஆண்டுகள் கழித்தே, 16ம் நூற்றாண்டில் க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
5
பிட்டத்தினதும் (குறுக்களவு) விகிதப் பெறுமானமே 571. “பௌத்தயான சுத சூத்திரம்” (BAUDHAYANA | எழுதப்பட்ட நூல் ஆகும். ( 6ம் நூற்றாண்டு B.C.E) ம் அண்ணளவாக 3 ற்குச் சமானம் என்று பட்டர் PI(பை)யின் பெறுமதியை நான்காவது 1. இதன் பின் பல நூற்றாண்டுகள் கழித்து 825 CE மாகமட் இப்னா மூசா” (MOHAMMED IBNA பெறுமதியைக் கொடுத்தவர்கள் இந்தியாவில் உள்ள எபவரின் இச் (சூத்திரம்) தேற்றம் கிரேக்க THAGORAS) என்பவருக்குச் சாட்டுதல்
OR BUDHAYANA'S THEORAM! அல்லது பௌத்தயானர் (சூத்திரம்) தேற்றம் க்கப்படுவது, ஒரு செங்கோண முக்கோணியால்
இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டல் சமன்பாடு பௌத்தயானர் என்பவரால் அவரது னரே கணிக்கப்பட்டு இருந்தது. பெளத்தயானர் லை விட்டத்தால் உண்டாக்கப்படும் பரப்பளவு ண்டாக்கப்படும் பரப்பளவின் கூட்டுத் தொகைக்குச்
- 12

Page 15
சமுதாய வளர்ச்சியில் இந்து கணிதம்
(100 BCE) B.C.E 100 வருடங்கட்கு
செழிப்பாக விருத் பத்தின் குறியீடுகள் மூலம் (தசம் முறை) தெரிவிக்கும் புத்திசாலித்தனமான வழி முறை ை ஆழ்ந்த அறிவும், மிக்க முக்கிய எண்ணம் ஆர்க்கிமிடீஸ் (ARCHIMEDES) அப்போலோ. தெரிந்திருக்கவில்லை
LA PLACE (இலப்பிலாசு)
இன்றைய பாவனையில் உள்ள கணி முறையில்) D 10 " என்று 10 இலக்கத்துக்கு | எண்ணாக எழுதுவதே வழக்கில் உள்ளது. ஆ இந்திய கணித அறிஞர்கள் 10 " வரை 102 திட்டவட்ட மாகக் கொடுத்திருந்தனர்.
EKAM
ஏகம்
தச
DASHAKAM
SHATAM SAHASRAM
சதம்
சகஸ்ரம்
DASHASAHASRAM
தசசகஸ்ரம் LAKSHAHA
இலட்சம் DASHALAKSAAHA பத்து இலட்சம்
KOTIHI
கோடி
(மிகுதிவிபரங்கள்கையேட்டில் பார்க்க)
100இன் B.C.E ஆண்டில் எழுதப்பட்ட அனு எண்ணிற்குரியது 10" ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
140
வானியல்
இந்திய வானியல் அறிஞர்கள் 3500 வருட ஆராய்ந்தே வந்திருந்தனர்.
கொர்ப்பேர்ணிக்கஸ் (COPERNICUS) ச
1543ம் ஆண்டு கோர்ப்பேர்னிக்கஸ் பூ கொள்கையை முதன் முதலில் வெளியிட்டார் முன்பே 5ம் நூற்றாண்டில் (400 - 500 CE) இந்தி (சூரியனைச் சுற்றி வருகிறது என்றார். இந்
-13

சமயம்
முன்பே தசம் கணித முறை இந்தியாவில் தி அடைந்திருந்தது
எல்லா எண்களையும் (இலக்கங்களையும்) ய இந்தியா எங்கட்குத் தந்துள்ளது. இந்த மும், பண்டைக் காலத்து அறிஞர்களான னியஸ் (APPOLONIUS) மேதாவிகட்குத்
தத்தில் (கிரேக்க DECA (பத்தணி முற்சேர்க்கை சேர்த்து மிக்க உயர்ந்த னால் B.C.E 100ம் ஆண்டில் (100 B.C.E) இன் பெறுமதிகட்குச் சரியான பெயர்களைத்
= 1
= 10
||||||
= 100 (103) = 1000 (10') = 10,000 (101) = 100,000 (10) = 10,00,000 (107) = 100,00,000 (10')
அயோக்குவார் சூத்திரம் நூலில் ஒரு எண் (
உங்களாக விண்வெளியைப் படங்கள் வரைந்து
அவர்கட்கு முன்னரான 1000 ஆண்டுகள் பூமி சூரியனைச் சற்றி வருகின்றது என்ற - கோர்ப்பேர்னிக் கசுக்கு 1000 ஆண்டுகட்கு யாவில் ஆரியபட்டர் (ARYABHATTA) பூமி நிகழ்வு எப்படி எனில் "ஒருவர் ஒரு படகில்

Page 16
பயணிக்கும் போது, கரையில் உள்ள மரா இருக்கும். இப்படித்தான் பூமியில் 6 எண்ணுகிறார்கள் "ஆரிய பட்டியம்” என்னும் 8 அது தனது அச்சில் சுழலுகிறது ( விண்வெளியிலும் தொங்கிக் கொண்டு இருக் சூரிய சந்திர கிரகணங்கள் சூரியனு தெரிவித்துள்ளார்
நியூட்டன் (NEWTON) விஞ்ஞானிக்கு
“பாஸ்கராச்சாரியார்" (BHASKARA C "புவியீர்ப்பு விசை" விதி முறை தெரிந்தே இருந்து ''புவியின் ஈர்ப்புத் தன்மை காரணமாகவே ெ கிரகங்கள், நட்சத்திரக் கூட்டங்கள், ச காரணமாகவே தங்களது சுற்று வட்டப்பா
1200 வருடங்களின் பின்னர், 17ம் நுஸ் (SIR ISSAC NEWTON) புவி ஈர்ப்புக் கெ
நேரம் கணித்தல்
"சூரிய சித்தாந்தம்” நூலில் பாஸ்கராச் சுற்றிவர எடுக்கும் நேரத்தை 9 தசம இடத்திற்குக்
பாஸ்கராச்சாரியார் = 365.258756 இதன் தற்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்ப
1500 வருடங்கள் முந்திய பாஸ்கராச் அளவிற்கும் உள்ள வேறுபாடு 0.00085 நாட்கள்
ஒரு விநாடியின் 34,000பங்கு முதல் 4
நேரத்தைக் கணிக்க இந்தியா கொடு எண்ணக்கரு, பின்வருமாறு.
(மிகுதி விபரங்கள் கையேட்டில் பார்க்க
சமுதாய வளர்ச்சியில் இந்து சமய அறுவை சிகிச்சை 2600 ஆண்டுகட்கு முந்திய இந்தியா (ஞெகிழி அறுவை சிகிச்சை)
“சுஷ்றுதா” (SHUSHRUTA) எனப்படுகின்றார். அவர் தனது அறுவை சிகிச் வந்தார். அவர் கன்னம், தாடைப்பகுதிகளில் சிகிச்சைக்குப் பயன் படுத்தினார். இதனா அதரம், பகுதிகள் மறு சீரமைக்கப்பட்டன. சுஷ்றுதாவின் பங்களிப்பை ஏற்று இவருடைய டு உருவாக்கப்படல்) என அழைக்கின்றனர்.

கள் அசைகின்றன என எண்ணுவது போல் ாழும் மனிதர்கள் சூரியன் அசைகின்றது என வரது நூலில், அவர் பூமி உருண்டையானது, நரியனைச் சுற்றியும் பயணிக்கின்றது. அத்துடன் கின்றது என்றுமிக்க தெளிவாக விளக்கியுள்ளார். டய தொழிற்பாட்டால் ஏற்படுகின்றன என்றும்
1200 ஆண்டுகட்கு முன் [ARYA) என்னும் இந்திய வானியல் அறிஞருக்கு 5து. அவர் எழுதிய "சூரிய சித்தாந்தம்” நூலில் பாருட்கள் பூமியில் விழுகின்றன. ஆகையால் பூமி, ந்திரன், சூரியன் எல்லாம் ஈர்ப்பு
விசை தயில் பயணிக்கின்றன என்றார். 3றாண்டின் பிற் பகுதியான 1687ல் சர் ஐசக் நியூட்டன் ாள்கையை மீளக்கண்டுபிடித்தார்.
சாரியார், பூமி சூரியனை அதன் சுற்றுப் பாதையில் 5கணித்திருந்தார்.
484 நாட்கள்
ட்ட அளவு = 365.2596 நாட்கள் சாரியாரின் பண்டைக்கால அளவிற்கும் தற்கால ஆகும். இது 0.0002%ஒரு விநாடியின் பங்கு ஆகும்.
- 32 பில்லியன் வருடங்கள் வரை த்துள்ள மிக மிகச் சிறியதும் மிகப் பெரியதுமான
G) PLASTIC SURGERY
என்பவரே அறுவை
சிகிச்சையின் தந்தை சைத் திறமைகளை 600 BCE ஆண்டுகளில் செய்து உள்ள தோலை (PLASTIC) ஞெகிழி அறுவை 5 நம்ப முடியாத அளவிற்கு, மூக்கு, காது, நற்கால (PLASTIC) நெகிழி அறுவை சிகிச்சை, றையை, இந்திய முறை RHINO PLASTY (RHINO
-14

Page 17
125விதமான அறுவை சிகிச்சை உ
இந்தியாவில் வசித்த இந்துக்கள் அறுக அடைந்து இருந்தனர். அவர்கள் தலை மயிை சிகிச்சை உபகரணங்களையும் வைத்திருந்தனர்.
திருமதி பிளங்கெற; (MRS. PLUNKET
சுஷ்றுதா 125 விதமான அறுவை சிகிச் ை சிகிச்சையை நிகழ்த்தினார். SCALPELS, CATHETERS (வடிகுழாய்கள்) - RECTAL (மலக் உபகரணங்கள் கையினால் இறுகப் பி பறவைகளினதும் தாடை எலும்புகளால் | போடுவதற்குப் பல்வேறு வழிகளை மேற்கெ குதிரையின் மயிர், நுண்ணிய நுால், மரப்பட் எறும்புகளின் தலைகள் ஆகியவற்றை உபயோக
||||||||
300 வகையான அறுவை சிகிச்சைகள்
சுஷ்றுதா தமது சுஷ்றுதா சங்கிதைய சிகிச்சைகள் பற்றியும், அத்துடன் 42 அறுவை சிகிச் இங்கு அவர் அறுவைசிகிச்சையை நுணுக்கமாக 8வ
aharyam = extracting solid bod bhedyam =
excision chhedyam =
incision aeshyam
probing lekhyam
scarification vedhyam
puncturing visravyam =
evacuating fluids sivyem =
suturing முற்கால இந்திய வைத்தியர்கள் உடலின் எறிதல், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை சிகிச்சை , போன்ற சிகிச்சைகளை உ RHINOPLASTY அறுவை சிகிச்சைக்கு பாபாதிக்கப்பட்ட இடத்தை அளப்பார். பின்னர் இருந்து தோலைச் சீவி எடுத்து மூக்கில் வைத் பூசிய பஞ்சை வைத்து அறுவை சிகிச்சை செ
பங்களிப்புகள்
இமயமலையின் தடுப்புச் சுவரைத் தாண் (தருக்க) சாஸ்திரம், மெய்யியல், கட்டுக்கன சதுரங்கம், போன்றவற்றையும், இவைகளை விட பலபல வெகுமதிகளையும் வழங்கியுள்ளது.

பகரணங்கள்/கருவிகள்
வை சிகிச்சையிலும் மிக்க முன்னேற்றம் ரயும் நீளப் பக்கமாக வெட்டும் அறுவை
ச உபகரணங்களுடன் தமது அறுவை LANCETS, NEEDLES, (ஊசிகள்), குடல்), SPECULUMS போன்றவை. இவ் டிப்பதற்கு வசதியாக விலங்குகளினதும் செய்யப்பட்டவை ஆகும். அவர் தையல்கள் காண்டார். தையல்கள் போடுவதற்கு அவர் டைகளின் நார்கள், ஆட்டினது குடல், தித்தார்.
பில் சுருக்கமாக 300க்கு மேற்பட்ட அறுவை சை செய்முறைகள் பற்றியும் விபரித்துள்ளார். கையாகப் பிரித்துள்ளார்.
ies
நோய் வாய்ப்பட்ட உறுப்புக்களை வெட்டி பிறப்பித்தல், மண்டை ஓட்டில் அறுவை லகில் முதல் முதலாகச் செய்துள்ளனர். சுஷ்றுதா முதன் முதலாக
மூக்கின் தனது திறமையினால் கன்னப் பகுதியில் துத் தைத்து விடுவார். அதன் கின் மருந்து
ப்த புண்ணை மாறக் கட்டிவிடுவார்.
ரடி, மேற்குலகிறகு இந்தியா, இலக்கணம், மதகள், தன்வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம், எண்களையும், தசம பின்ன முறை போன்ற

Page 18
(WILL DURANT) வில்டுறான்ற் மொழி
சமஸ்கிருத மொழி, அதன் பழமை எ அமைப்பைக் கொண்டிருக்கின்றது. கிரேக்க அடைந்த மொழியாகவும், இலத்தீன் மொ கொண்ட மொழியாகவும், இவ்விரு மொழிகளில் சமஸ்கிருதம் விளங்குகின்றது.
(SIR WILLIAM JONES) (பிரித்தானிய மெய்யியல்
மனித மனம், எந்த வானத்தின் கீழ் தனது எதிர் கொண்ட பிரச்சனைகட்குத் தீர்வுகளைப் என்று வினாவினால், நான் இந்தியாவையே சுட்டிக்
(MAXMULLER) மாக்ஸ்முல்லரை
சமயம்
இஸ்லாம், கிறித்துவம், மதங்கள், தங் மற்றும் விஞ்ஞானபூர்வமான சாதனைகட்கான பெற்றன.
(PHILIP RAWSON) பிலிப் றோசன் ATOMIC PHYSICS அணு பொ
இந்திய மெய்யியல் சாஸ்திரம் பற்றிய உ (கொட்டு பெளதீகவியல்/ இயற்பியல்) ன் சில் கருதப்பட்டவை, உண்மையில் அர்த்தமுள்ளவை
" " ப
டபிள்யு. ஹெய்சென்பேர்க் (W. H 1901 -1976)
சத்திரசிகிச்சை
பண்டைக்கால இந்திய மருத்துவர்கள் திறமை வாய்ந்ததாகவும் இருந்தன. RHIN சற்று அவலட்சணமான காதுகள் மூக்குகள் அறுவை சிகிச்சைக்குப் புதிய துறை, சத்த ஐரோப்பிய அறுவை சிகிச்சை நிபுணர்கள்
சேர் டபிள்யு. ஹன்ரர் (SIR.W HUN (1718-1783)
இலக்கியம்
இந்தியாவின் மிகவும் பிரபலமான இருப்பவை என்று குறிப்பிடும் எவற்றையும் அ சொல்லவில்லை. ஆனால் அவை பெரிய அ முதிர்ந்த புத்திசாலித்தனத்தின் குரலாகவே தியினருக்கோ அல்லது சூழ்நிலைக்கு ஏற்

(அமெரிக்க சரித்திரவியலாளர்) 1885-1981
படி இருந்தாலும், அம் மொழி ஒரு வியப்பூட்டும் மொழியிலும் பார்க்க, மிகவும் பூரணம் (முழுமை) ழியிலும் பார்க்க, ஏராளமான சிறப்புக்களைக் ம் பார்க்க மிகவும் நேர்த்தியான மொழியாகவும்
கீழைத்தேச - அறிஞன் 1746 - 1794)
பெறுமதியான வாழ்க்கையில், மிக்க அதிக அளவில் பெற்று, அதிக அளவில் விருத்தி அடைந்துள்ளது காண்பிப்பேன்
1ஜர்மானிய அறிஞன் 1823 - 1900)
கள் மனித அறிவுக்கு எட்டாத மறை பொருள்கள், பூர்வாங்க விபரங்களை இந்தியாவிடம் இருந்தே
( (பிரித்தானிய கிழக்கத்திய அறிஞன்) ௗதீகவியல் (இயற்பியல் உரையாடல்களின் பின்னர் QUANTUM PHYSICS D எண்ணக் கருக்கள் வெறி கொண்டவை என்று
வயே என்ற நிலைக்கு வந்துள்ளன.
EISENBERG) (ஜெர்மானிய பௌதீக அறிஞன்
ரின் சத்திர சிகிச்சைகள், துணிகரமானதாகவும், DPLASTY (RHINO உருவாக்கப்படல்) அல்லது என்பனவற்றைப் புதியனவாக அமைப்பது பற்றிய ரெ சிகிச்சையில் ஏற்படுத்தப்பட்டது. இத்துறையை இன்று இரவல் பெற்றுள்ளனர்.
TTER) (பிரித்தானிய அறுவைச் சிகிச்சை நிபுணர்
நூல்கள், ஒரு சாம்ராஜ்யம் எங்கட்குச் சொல்லி பற்பமானவை என்றோ, தேவையற்றவை என்றோ, ளவில், அமைதி, சாந்தம் அளிப்பதில் உறுதியான,
அமைந்து இருக்கும். அவை இன்னொரு சந்த BL, ஆழ்ந்து சிந்திக்க வைக்கம் போது எழும்
-16

Page 19
மனிதன் சம்பந்தமான கேள்விகளை இல்லாமல் ெ இடம் பெற்றிருக்கும்)
ஆர் டபிள்யு எமர்சன் (R.W. EM 1803 - 1882) உலகிற்கான இந்துசமயம் இந்துசமயம் இப் பூமி அளவிலான இருதய உள்ள இருதயமாகும்.
இந்து சமயம் உலகிற்கு அமைதி தத்துவத்தைப் போதிக்கின்றது. அனை என்னும் படிப்பினையை எடுத்துரைக்கின்றது
இந்தியாவில் மட்டும் 400 க்கும் பண்பாடுகளும் 850 வேறு வேறு பிரதே இணைந்து வாழ்கின்றனர். இந்து சம்! எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்கி இவ்வாறான உயர்ந்த இலட்சியம் வேறு 6 இந்து சமயம் இப்பூவுலகம் அனைத்து உருவாக்குகின்றது.
இந்து சமயத்தின் இலட்சியங்களும் பிரார் கூடியவை. ஏனெனில் இந்து சமயம் பல போராடுகின்றது.
விலங்குகளை அக்கறையுடன் போ இந்து
சமயம் மனிதனை மட்டும் அ பாதுகாக்கவே முயல்கின்றது. "'படைப்பு முழு கலந்திருக்கின்றான்" - இசோபநிஷத்
விலங்குகளில் தெய்வத்தன்மையைக் கா கண்ணியமாக நடாத்த வேண்டும். படைப்பின்
விலங்குகளைச் சுய நலத்திற்காகவோ, அல்லது கூடாது. மனிதன் வேடிக்கைக்காகவோ, உணவுக் அல்லது மகிழ்ச்சிக்காகவோ, விலங்குகளைக் உலகமே பல கொடூரச் செய்கைகளில் இருந்து தவிர்த்து, விலங்குகளுடன் சினேக மனப் மனிதனுடைய அமைதியான பண்பை நிலை நிறு
மனிதத் தன்மையைப் பேணுதல் “'முழு உலகமும் உயிர்கள் வசிக் ஏற்றுக் கொள்கின்றது. நாங்கள் அனைவருமே ஒரே கூண்டில் நாங்கள் வித்தியாசமான தோல்களை நாங்கள் வெவ்வேறு மொழிகளைப் பே. நாங்கள் வெவ்வேறு மதங்களைப் பின் நாங்கள் வேறான பண்பாடுகளைக் கடை ஆனால் நாங்கள் அனைவருமே ஒரே வி
நாங்கள் அனைவரும் ஒரே கிரகத்தில் சூழ்ந்துள்ளது. அனைவருமே ஒரே நட்சத்திரக் ஒரே காற்றையே சுவாசிக்கின்றோம். நாங்
-17

சய்து விடும் (கேள்விகட்கான பதில்கள் அங்கு
ERSON ) (அமெரிக்க கட்டுரையாளர்
த்தைக் கொண்டுள்ளது. அது உலகெங்கம்
, சமாதானம் என்பனவற்றின் உண்மையான வரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ்தல்
மேற்பட்ட வித்தியாசமான வெவ்வேறான ச மொழி பேசுபவர்களும் ஒற்றுமையாக, பம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு,
ன்றது. எங்கே காணப்படுகின்றது?
மே ஒரே குடும்பம் என்ற கொள்கையை
த்தனைகளும் எங்கள் உலகையே மாற்றக் டைப்பின் முழுமையையுமே நிலைநிறுத்தப்
றுதல்
ல்ல அது எல்லா வகை உயிரினங்களையும் ழுவதிலுமே அங்கிங்கெனாதபடி இறைவன்
ணவேண்டுமாயின் விலங்குகளை அன்பாகக் உச்ச நிலையில் உள்ள மனிதன், ஏனைய அவற்றை உண்ணுவதற்கோ பயன்படுத்தக் காகவோ, விலங்குப் பொருட்களுக்காகவோ,
கொல்லாமல் விடுவானேயாகில் எங்கள் விடுபட்டு விடும். இறைச்சி உண்ணுவதைத் பான்மையை வளர்த்து வாழும் உலகம்
த்த உதவும்.
கும் கூடு” (அதர்வ வேதம்)
என்பதை
வாழும் பறவைகள். உடையவர்களாக இருக்கலாம். சுபவர்களாக இருக்கலாம் பற்றுபவர்களாக இருக்கலாம். டப்பிடிப்பவர்களாக இருக்கலாம். ட்டில் - இந்தப் பூமியில் வாழ்பவர்கள். பிறந்தவர்கள் - எங்களை ஒரே ஆகாயம் கூட்டத்தையே பார்க்கின்றோம். அனைவரும் கள் அனைவரும் மகிழ்வாக, இணைந்து

Page 20
முன்னேறக்கற்க வேண்டும். அல்லது அனைவரும்
மனிதன் தனித்தும் வாழ முடியும். ஆனா தான் அவனால் சாகாமல் ஈரத்தல் கூடும்.
இயற்கையைப்பேணுதல்
இந்து சமயத்தில், "சமாதானம்” எ தவிர்த்தல் என்பது மட்டுமல்ல, அது மனிதனுக் சமாதானமாக வாழ்தல் என்று வரையறுக்கப்ப படுத்தப்பட்டுப் படைப்பின் அனைத்தையுமே ? என்கிறது.
பிரார்த்தனை: எங்கள் தலைவனே! பூமியிலும் சொர்க்கத்திலும் சமாதானப் ஆகாயம், நீர், தாவரங்கள், மரங்கள் எல்லாவற்றிலுமே, எங்கும், சமாதான இப்பிரார்த்தனை இயற்கையைத் தெ எச்சரிக்கின்றது. எங்கள் சூழலைத் துஷ்பிரயோகம் போன்ற எவற்றையுமே செய்யவேண்டா எங்கள் சுற்றுப்புறத்துடன் நாங்கள் யுத் கொள்ளும் நிலை ஏற்படும்.
உண்மையான அமைதியோ சமாதான தன்னுடனும், இயற்கையுடனும், இன தான்.
சுவாமி நாராயணன் மதம்
இந்து சமயம் பல பல வழிகளாலும் வந்துள்ளது. இவற்றுள் கலப்படமில்லாத, பரிசு மதமாகும். இம் மதத்தின் அடிப்படை வேர்கள் அளிக்கின்ற, புலமை நிறைந்த அறிவின் சந்ததியாக இடைவிடாது தொடர்ந்து பரிபூரம் விளக்கப்பட்டு வந்துள்ளன. சுவாமி நாராய உள்ளது. இது ஆரவாரம் அற்ற, வெளி 6ே கொண்டிராத மதமாகும். மதத்தைச் சரிவு உண்மையான உதாரண குணங்களையும்
இம் மதம் இன்றைய உலகிற்கு எவ்வளவு பெ கொள்ளலாம்.
ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய சுவாமி நார
வணக்கத்திற்குரிய சுவாமி நாராயண் ரமாகும். இவருடைய திருவுருவம் செய்யப்பட்டுள்ளது. இவர் 1781ம் ஆன இந்தியாவில் உள்ள அயோத்தியா நகருக்கு பிறந்தார்.

மே பரிதாபகரமாக ஒன்றாக அழியவேண்டி நேரிடும். ல் உலகில் வாழ்வதற்கு மனிதன் கூடி வாழ்ந்தால்
ன்பதன் எண்ணக் கரு யாதெனில், யுத்தத்தைக் கோ , சமுதாயத்துக்கோ, அல்லது நாடுகளுக்கோ உாது அது இயற்கை என்ற பாரிய அளவிற்கு பிரிவு உள்ளடக்கி எங்கும் சமாதானம் நிலவ வேண்டும்
) நிலவுவதாக! ர் அனைத்தும் அமைதியைப் பேணட்டும்! ம் - நிஜமான சமாதானம் - நிலவுவதாக!
ந்தரவு செய்ய வேண்டாம் என்று மனிதனை
செய்தல், அசுத்தப்படுத்துதல் அல்லது அழித்தல் ம். தம் செய்தால், நாங்கள் எங்களையே அழித்துக்
னமோ எப்பொழுது ஏற்படும் என்றால், மனிதன் றவனுடனும் சமாதானமாக வாழும் போது மட்டும்
- மதங்களாலும், பேணிப் பாது காக்கப் பட்டு த்தமான மதம், சுவாமி நாராயணன் ஸ்தாபித்த ள் வேதங்களில் பிறந்தன. வேதங்கள் பயபக்தி
களஞ்சியமாக உள்ளன. வேதங்கள் சந்ததி னம் அடைந்த குருமார்கள் மூலம் தெளிவாகவே பணன் மதம் உலகெங்கும் பரந்து வியாபித்து வஷங்கள் இல்லாத அதி தீவிர போக்குகளைக் பரத் தெரிந்து கொண்டால், இந்து சமயத்தின் பெருந்தன்மைகளையும் விளங்கிக் கொள்ளலாம். பாருத்தமாக உள்ளது. என்பதையும் உணர்ந்து
Tயணன் 1781 - 1830 CE ன் இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளின் அவதா சுவாமி நாராயணன் கோயிலில் பிரதிஷ்டை ாடு சித்திரை மாதம் 3ம் தேதி இப்பூவுலகில், வட அண்மையில் இருக்கும் "சப்பையர்- கிராமத்தில்
-18

Page 21
வயதுகள்
நிகழ்வுகள் 7ம் வயதில்
புனித சமய நூல்களான '
பகவத் கீதை நூல்கள் 10ம் வயதில் |
காசி மா நகரில் நடை
ஒன்றில் வெற்றி பெற்றார். 11ம் வயதில் தனது வீட்டைத் துறந்து
யாத்திரையை மேற்கொண் 14ம் வயதில் அட்டாங்க யோகப் பயிற்சியி 18ம் வயதில் தனது புனித யாத்திரையை 20ம் வயதில் ஆன்மீகத் தலைவராக முடிவு
ஆரம்பி 25ம் வயதில் 500 சாதுக்களுக்குத் தீட்ல
ஆக்கினார் 29ம் வயதில் புரட்சிகரமான சமுதாயச் சீர் 41ம் வயதில் அழகான திருக்கோயில்கை 45ம் வயதில் SHIKSHAPATRI - "சிக்வ
ஒன்றை ஏற்படுத்தினார். 49ம் வயதில் தனது புனித வாசஸ்தலமா
(AKSHARDHAM) அவர் இப் பூவுலகை வி ஞானஸ்நானம் பெற்ற குரு!
இருப்பேன், என்று கூறிச் ெ மிகக் குறுகிய காலமான 49 வது வயதிற் வெளிப்படுத்தி மறுபடியும் அதனை மேன்நிலைக் துவத்தைப் பெருமைப் படுத்தினார். அத்துடன்
(நூலின் இப்பகுதி சுவாமி நாராயணனின் 6 மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கின்றது.)
111!
அற்புதங்கள் நிறைந்த சிறுபிள்கை
அற்புதங்கள் சுவாமி நாராயணனுடைய நீதியான, நேர்மையானவற்றிற்கே அற்புதங் கிராமத்தில், மீன் சரோவர் ஏரியில் மீனவர் ஒ அவர்கள் உயிர்களைக் கொல்லுதல் மகா பா அவன் தொடர்ந்தும் மீன்களைப் பிடித்தான். நிறைந்த கண்களை அவன் பிடித்த மீன்கள் அம்மீன்கள் மீண்டும் உயிர் பெற்றுத் துள்ளி ந வெற்றி கொண்டது. மீனவன் தன்னுடைய பாவ படி சுவாமியை வேண்டி நின்றான். அத்துடன் கொல்லவோ, அல்லது அவற்றிற்குத் தீங் சென்றான்.
-19

வதங்கள், உபநிடதங்கள் இராமாயணம், Dளத் துறைபோகக் கற்றார். பெற்ற தத்துவ ஞான சாஸ்திர விவாதம்
7 வருடங்களாக இந்தியா முழுவதும் டார் ல் வல்லமை பெற்றார் நிறைவு செய்து குஜராத் திரும்பினார் சூட்டப்பெற்றார். சுவாமி நாராயணன் மதத்தை
த்தார் செ கொடுத்து அவர்களைப் பரமஹம்சர்கள்
திருத்தங்களை ஆரம்பித்தார். ளக் கட்டுவித்தார். ஓா பற்ரிறி” எனப்படும் "சமயச் சட்ட ஒழுங்கு
என அக்ஷடாமில் இறைவனடி சேர்ந்தார்.
பிட்டுச் செல்லும் போது, தான் இப்பூவுலகில் மார் மூலம் தொடர்ச்சியாகப் பிரசன்னமாகி சன்றார். குள் அவர் இந்து சமயத்தின் பெருமைகளை தக் கொணர்ந்தார் ஆன்மீகத்தின் முக்கியத் சுவாமி நாராயணன் மதத்தை நிறுவினார். வாழ்க்கையையும் அவரது செயற்பாடுகளையம்
ாப் பராயம்
வாழ்க்கையில் ஒரு பகுதியாகும் அவர் களை நிகழ்த்தினார். சுவாமி நாராயணன் ருவர் மீன் பிடிப்பதைக் கண்டார். சுவாமி பம் என்று அவனை எச்சரித்தார். அப்படியும் சுவாமி அவர்கள் தனது தெய்வீக அருள் ளில் பதித்தார். அதனால் ஒவ்வொன்றாக ருக்குள் வீழ்ந்தன. இவ் அற்புதம் மீனவனை ச் செயல்களுக்காகத் தன்னை மன்னிக்கும்
இனிமேல் தான் எந்த உயிரினத்தையும் த விளைவிக்கவோ மாட்டேன் என்றும் கூறிச்

Page 22
வாலிப வயதில் சந்நியாசம்
தனது 11வது வயதில் சுவாமி த அவர்
தன் பாதங்கட்குப் பாதணிகளை புல்ஹாஸ்ரமம் (PULHASHRAM) வரை ெ நெறிகளை, மேற்கொண்டார். 3 மாத காலமா ஒற்றைக் காலில், பனிப்புயல் போன்ற உ நின்று தியானத்தில் மூழ்கினார். உலகைத் நன்மை அடையச் செய்யவுமே, அவர் இப் இவ் வித உலக நன்மையைக் கருத் செலவிட்டார். தனது 18வது வயது வரும் தூரங்களைக் கடந்து தனது பயணத்தை 8
சுவாமி நாராயணன் மதம் ஈடு இணை இல்லாத பிரார்த்தனை
“ஒரு பக்தன் உணவு இன்மையாலே தேள் கொட்டிய வலியால் துன்பப்படுவானேயா ஒவ்வொரு நுண் துவாரத்திலும் அவ்வித ஆனால் அப்பக்தனை அவன் அனுபவிக்கும்
வணக்கத்திற்குரிய சுவாமி நாரா
21வது வயது ஆகும் போது வ சடங்குகள் மூலம் குரு இராமானந்த சுவா ஆன்மீகத் தலைவராக அபிஷேகம் செய்ய சுவாமி நாராயணன் மிக்க விநயத்துடன். கொண்டார். அவரது பிரார்த்தனை இ குறிப்புக்களில் ஒரு தனித்துவம் பெறுகின்ற
500 பரமஹம்சர்கள்
வணக்கத்துக்குரிய சுவாமி நாராய பரமஹம்சர் மார்க்கத்திற்குச் சேர்த்துக் நிலையில் உள்ள சந்நியாசிகளாவர். இப் ப ஆன்மீகரீதியாகத் தங்களைத் தயார்ப் கடுமையான கட்டுப்பாடுகளைக் கைக் சமுதாயத்திலும் தொடர்ச்சியாக நன்கு பண்ணைகள், குடிசைகள் மற்றும் தனி ம
எடுத்துச் சென்றனர். இவர்கள் மக்களிடை ஒழிக்கவும், மற்றும் தீய பழக்க வழக்கங்க DUDHPIT1 - பின்னர் தவறான பழக்க வழ அவனது ஈமத் தீயில உடன் கட்டை ஏறுதல், உதவினார்கள். பஞ்சம் வந்த போதும், க ஆங்காங்கே குடி நீர்க் கிணறுகளைத் நிறுவியும் மற்றும் பல சமுதாயத் தொண் மக்களிடையே பூமியில் வசிக்கும் மனிதர்க
இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்றனர்.

து குடும்பத்தைத் துறந்து சந்நியாசி ஆனார். அணியாமலே புனித இமயமலை ஏறினார். அவர் சன்றார். அங்கு கடினமான விரதங்களை, ஒழுக்க க ஆடை அணியாத உடம்புடன்' (நிர்வாணமாக) டம்பை வதைக்கும் காலநிலைகளைத் தாங்கி தூய்மைப் படுத்தவும், இரட்சிக்கவும், உலகை படியான ஒரு பிரார்த்தனையை மேற்கொண்டார். திற் கொண்டே தனது வாலிபப் பருவத்தை இவர் ) போது இவர் 7 நாடுகட்கு, 12,000 கிலோ மீட்டர் இனிது நிறைவு செய்தார்.
r, அணிய ஆடை இல்லாமையாலோ அல்லது ஒரு எால், நான் நூறு இலட்சம் மடங்கு, எனது தோலின் வலியை அனுபவித்துத் துடி துடிக்கத் தயார். ம் துன்பங்களில் நின்றும் காப்பாற்றி விடு.
யணன் பணக்கத்திற்குரிய சுவாமி நாராயணன் மதச் மி அவர்களால், சுவாமி நாராயணன் மதத்தின் ப்பட்டார். இவ் ஆச்சாரிய அபிஷேகத்தின் போது
இரு வரங்களைத் தன் குருவிடம் கேட்டுக் இன்று வரை சமய சரித்திரத்தின் சரித்திரக்
நது.
ணன் 500 துறவிகளுக்குத் தீட்சை வைத்துப் கொண்டார். இவர்கள் அனைவருமே உயர்ந்த ரமஹம்ச சந்நியாசிகள் தன்னலமற்றவர்களாகவும், பபடுத்திக் கொண்டு இணைந்ததனால், அவர்கள் கொண்டவர்களாகவும், இருந்தனர். இவர்கள் - மதிக்கப்பட்டனர். அவர்கள் கிராமங்கள், னிதர்கள் என எங்கும் தூய்மையின் புனிதத்தை யே வளர்ந்து காணப்படும் மூட நம்பிக்கைகளை களுக்கு அடிமையானவர்களைத் திருத்தவும், - ஐக்கங்களான, கணவன் இறந்த பின் மனைவி போன்றவற்றைச் சமுதாயத்தில் இருந்து ஒழிக்கவும் -டும் வரட்சிக் காலங்களிலும், இப் பரமஹம்சர்கள் தோண்டியும், அறக்கொடை நிலையங்களை நிகளையும் மேற்கொண்டனர். இப் பரமஹம்சர்கள் ள். அவர்கள் "இறை ஒளியைத் தாங்கள் செல்லும்
-20- .
- 20

Page 23
ஐந்து பிரதான கொள்கைகள் NISHKAM -
வாழ்நாள் முழுவதும் <
வாழ்தல் NIRLOBH -
பணத்தைக் கையால்
சேர்த்து வைத்திருக்க NISSNEH -
குடும்பம், மனிதர், இட
இல்லாது வாழ்தல் NISWAD -
உணவு, உணவின் NIRMAN -
கோபம், தற்பெருமை தற்பெருமை தவிர்த்
சமுதாயத்தினால் நசுக்கப்
சமுதாயத்தை பே சாகிராம், ஓர் தலித் - தாழ்ந்த சாதி 8 தனது வாழ்க்கையை நடாத்தி வந்தார். டெ ஏற்பட்ட போது அவன் வீடிழந்து, பணம் எதுவும் அவனும், அவன் மனைவியும், சூரத் நகர் நோ கைவிடப்பட்ட கரடு முரடான பாதையில் மு ஒன்றைக் கண்டான். உடனே அவன் தன் பின் கண்டு ஆசைப் பட்டு எடுக்காது இருக்க அ
அவன் மனைவி அவனிலும் பார்க்க அதிக நல்ெ நிரூபிக்க, "சாகிராம் நீ ஏன் கொலுசைத் தூசிய நாராயணனின் பக்தை ஆனேனோ அன்ற பார்க்கின்றேன்” என்றாரள். இவ்வாறான அறிமுகப்படுத்துவதன் மூலம் சுவாமி நாராயணன் வாழ்ந்தவர்களையும், இச் சமுதாயத்தைய சுவாமிநாராயணன் மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆன்மீகப் பிரமாணங்களையும் பின் பற்றி வாழ்
களவெடுக்காதே - புலால் உணவை உண் எவற்றையும் ருசிக்காதே - பிறன் மனைவியை வி ஈடுபடாதே
சுவாமிநாராயணன் மதம் SHIKSHAPATRI - சிக்ஷா பத்திரி
நீதி நெறிகளைக் கொண்ட, செய்யுள்களினாலான இத் தெய்வீக நூல் சம் தினசரி வாழ்க்கைக்குத் தேவைப்படும், இந்து சமய சொல்லப்பட்டுள்ளது. இந் நூலில் எவ்வாறு திய எவ்வாறு மத்தியஸ்தம் செய்ய வேண்டும், எந்த ( இருந்து எங்கு எப்படி உமிழ்தல் வரை, எ சேர்க்கையைத் தவிர்ப்பது வரை போன்ற பல
சிக்ஷாபத்திரி மூல நூல் ஆதிய எழுதப்பட்டது. அதன் பின் இந்நூல் சுவ வாசிக்கப்பட்டு வந்தது. குடும்பம், சமுதாயம், மற்றும் ஆன்மரீதியான பிரச்சினைகட்குக் கை தெரிவிக்கின்றது.
-21

விவாகம் செய்யாது காம இச்சையைத் துறந்து
வம் தொடாது, சொத்து என்று எதையும் காது, பேராசை அற்று வாழ்தல் உங்கள், இவைகளுடன் ஒட்டுதல் இன்றி பற்று
சுவையைக் கட்டுப்படுத்தி வாழ்தல்.
என்பவற்றால் பீடிக்கப்படாது, அகம்பாவம், து வாழ்தல்.
பட்டவர்களை ஆசீர்வதித்தல் மனிலைப் படுத்துதல் அவர் களவுகள் செய்தும், கொள்ளை அடித்தும், பரிய நாசம் விளைவிக்கும் பஞ்சம் ஒன்று - இன்றி வாழ நேரிட்டது. உணவைத் தேடி க்கிச் சென்றனர். அவர்கள் நடந்து சென்ற ன்னால் சென்ற அவன் வெள்ளிக் கொலுசு னே வரும் தனது மனைவி இக் கொலுசைக் தைத் தூசால் மூடி மறைத்தார். ஆனால் லாழுக்கம், மனவுறுதி பெற்றவள் என்பதை பால் மூடி மறைத்தாய், நான், என்று சுவாமி றிலிருந்து பிறர் பொருளைத் தூசியாகவே
உயர்ந்த நீதிக் கருத்துக்களை சமுதாயத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் பும் மேல் நிலை அடையச் செய்தார். எல்லோரும் கட்டாயமாகப் பின்வரும் ஐந்து
வார்கள். ணாதே - மது பானம் அல்லது போதை ஊட்டும் ரும்பாதே - துர் நடத்தை தரும் வாழ்க்கையில்
ஆன்மரீதியாக மிகச் சக்தி வாய்ந்த 212 மஸ்கிருத மொழியில் உள்ளது. இந் நூலில் I நன்னடத்தை நன்னெறிகளின் சாராம்சம் பானம் செய்ய வேண்டும் என்பதில் இருந்து முறையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதில் வரைக் கனம் பண்ணுவது முதல் யாருடைய பகை நெறிகள் சொல்லப்பட்டுள்ளன.
ல் சுவாமி நாராயணன் 1826CE அவர்களால் மி நாராயணன் பக்தர்களால் தினசரி பொருளாதாரம், நன்னடத்தை, நிருவாகம், கயாள வேண்டிய வழிமுறைகளை இந்நூல்

Page 24
தருமம்
ஆன்மீகக் கொள்கைகளுக்கு மாற வெகுமதி மற்றும் நன்மைகளைத் தந்தா தவிர்த்தலும், தான தருமங்கள் செய்வது தந்து மிக்க நன்மைகளையும் தரும்.
அஹிம்சை
சொத்துக்காக பெண்ணுக்காக, அ எதற்காகவுமே நீங்கள் கொலை செய்ய முய
புலாலுண்ணாமை, மதுபானம் எடுக்கான
நீங்கள் புலால் உணவை உண் பிரார்த்தனையில் கிடைத்தாலும் உண்ணனே ஏதாவது போதை ஊட்டும் பானங்களை இருந்தாலும் குடிக்க வேண்டாம்.
நீதி
வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது நண்பர்களுடனோ சேர்ந்தும் நிலம் அப்பத்திரம் ஒரு சாட்சியால் உண்மை எ மூலமான பத்திரமாக இருக்க வேண்டும்.
எல்லா மதங்களையும் கனம்பண்ணுதல்
நீங்கள் சிவனுடைய, அல்லது பிற ெ செல்ல நேரிட்டால், நீங்கள் உள்ளே வீற்றிரு தலை குனிந்து வணங்கிச் செல்ல வேண்
பக்தி நீங்கள், உங்கள்
மூன்று உடல் உங்களையும், பிரம்மனையும் அடையாளம் .
செய்யவும்.
(THREE BODIES - GROSS - SUB
THE VACHANAMRITAM (வசனம்
சுவாமி நாராயணன் மதத்தின் தெ குஜராத் மொழியில், சுவாமி ந சொற்பொழிவுகளின். சரித்திர ரீதியான .
வசனாம்ரிதம் நூல் கேள்விகள் கொண்டுள்ளது. அங்கு தர்க்கம், வியக் மற்றொன்றாகக் குறிக்கப்படும் உருவணிகம் வெளிப்படுத்தல்கள் போன்ற பல இடம் மெய்யியல் எனும் தத்துவ ஞானக் கருத்து உள்ள அறிவுக்கெட்டாதனவும், வாழ்க் தருவனவாக அமைந்துள்ளன. அவற்றுள் சில
தாழ்வு மனப்பான்மையை எவ்வாறு உண்மையான நண்பர்களை எவ்வா கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்

Tன செயல்கள், அவை உங்கட்குப் பல பல லும், நீங்கள் அச் செயல்களைச் செய்வதைத் மட்டுமே, ஒருவன் விரும்பும் எல்லாவற்றையும்
பல்லது ஒரு இராஜ்ஜியத்துக்காக, பற்சிக்க வேண்டாம்.
இவற்றுள்
ம
பண வேண்டாம். அப்புலால் ஒரு ஒரு பலியிடும் வண்டாம். அதே போல் மதுவையும் அல்லது - அவை தெய்வங்களுக்குப் படைத்தவையாக
ரில் ஈடுபட வேண்டாம். உங்கள் மகனுடனோ
வாங்க வேண்டாம். அப்படி வாங்க நேரிட்டால், கனச் சாட்சிக் கையொப்பம் இட்ட, எழுத்து
தய்வங்களைச் சார்ந்த கோயில்களைக் கடந்து தக்கும் தெய்வங்களுக்கு மரியாதை தெரிவித்து,
டும்.
மகளினின்றும் வேறு என்ற திட நம்பிக்கையுடன், கண்டு, இறைவனைப் பூசை மற்றும் பிரார்த்தனை
TLE - & CASUAL)
ம்ரிதம்) ய்வீகமான சமய நூல் இதுவாகும். இந் நூல் நாராயண்னால் நிகழ்த்தப் பெற்ற 262 ஆன்மீகச் தொகுப்பு ஆகும்.
முறையினால் ஆன போதனைகளைக் -க வைக்கும் உருவகங்கள், ஓர் பொருள் நள், மேற்கோள்கள், அத்துடன் தெய்வத்தின் பெற்று இந்நூலை அலங்கரிக்கின்றன. இவை துக்களிலும், அத்துடன் உலக அனுபவங்களிலும் வின் விடை தெரியா வினாக்களுக்கும் பதில் ம் பின்வருமாறு...
வெற்றி கொள்ளலாம். று இனம் காணலாம். தேலாம் - அமைதிப்படுத்தலாம்.
-22

Page 25
எவ்வாறு தற்பெருமையையும், பொறான நம்பிக்கையை எவ்வாறு வளர்க்கலாம். உண்மையான குருவை எவ்வாறு இனம் கடவுள் இருக்கின்றார் என்பதை எவ்வ
புகழ்
வேதங்களிலும், புராணங்களிலும், மற்றும் ஆன்மா மோட்சம் அடைவதற்காக எழு; நுணுக்கமாகவும், கவனமாகவும் உற்றுக் கே சாராம்சமே, எனது தெய்வீகப் பேருரைகளின் இரகசியம். இறைவனை அடைய முயற்சிக்கும் காலத்தில் மோட்சம் அடைந்தவர்கள், எதிர் | அத்துடன் இப்பொழுது மோட்சம் அடைய பேருரைகள், அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை
- கடவுள் சுவாமி நாராயணன் (வசனாம்ரிதம்
சாராம்சம்
ஞானஸ்நானம் பெற்ற துறவி மீது மட்டற்ற தன்னைத் தெளிவாக அறிந்து கொள்வது ஆகும், கொள்வதற்குமான ஒரே ஒரு வழியும் ஆகும்.
- கடவுள் சுவாமி நாராயணன் (வசனாம்ரிதம் குறிப்பு: ஒவ்வொரு சொற்பொழிவும், சூழ்
விபரங்களுடன் தேதிவாரியாகப்
உலக ரீதியான செயற் நன் நடத்தைக்குரிய சம்ரட்சணை குடும்ப சங்கம்
குடும்ப மட்டத்தில் ஒற்றுமையை நிலவ அமைக்க உலகரீதியாகப் பிரச்சாரங்கள் மேற்
குடும்ப சங்கம் என்பது ஆத்மரீதியா போன்றவற்றை விவாதிப்பதற்கு, குடும்ப | இடமாகும். காலப் போக்கில் 20,000 குடும்பங்கள்
ஆ
சத்சங்க சங்கம் உலகெங்கிலுமுள்ள
எங்களது நன்நடத்தை போதிக்கும் இடங்களிலும், வா அறிவுறுத்துவதற்கு ஓர் ஒழுங்கு முறையான
பிரசுரங்கள்
விஸ்தாரமான அளவில் மக்களுக்கு தத்துவஞானப் படிப்புக்கள், என ஓர் ஒரு வெளியிடப்பட்டன. இவற்றுடன் பண்பாட்டை விபரி வளங்களைக் கொண்ட கேட்கும் (AUDIO வெளியிடப்பட்டன.
- 23.

மயையும் அகற்றலாம்.
கண்டு அறிந்து கொள்ளலாம் று உணர்ந்து கொள்ளலாம்.
உலகில் உள்ள எல்லாச் சமய நூல்களிலும், தப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லையும், மிக கட்டறிந்த பின். நான் பெற்றுத் தெளிந்த
சாராம்சமாகும். இவையே இறுதியான சாராம்சத்தின் சாராம்சமும் ஆகும். கடந்த காலத்தில் மோட்சம் அடைய இருப்பவர்கள்,
முயற்சிப்பவர்கள், எல்லோருக்கும் இந்தப் யை நெறிப்படுத்த ஓர் நூலேணியாகும். GADHADA 11 28)
5 ஆழ்ந்த அன்பு கொள்வதே ஆத்மா (உயிர்) இதுவே பரமாத்மாவையும் (கடவுள்) தெரிந்து
VARTAL II) நிலை, நேரம், இடம் போன்ற மிகச் சரியான
பதியப்பட்டுள்ளது.
பாடுகள் (கவனிப்பு)
ச் செய்ய, குடும்ப சங்கம் GHARSABHA - கொள்ளப்பட்டன. என விசாரணைகள், கருத்துப் பரிமாறல்கள் உறுப்பினர்கள் அனைவரும் சந்திக்கும் சந்திக்ப்பட்டு ஊக்கம் கொடுக்கப்பட்டது
ன்மீக மையங்களிலும் ஆயிரக் கணக்கான ழ்க்கையின் உண்மையான பெறுமதிகளை வாராந்த சங்கங்கள் நடை பெறுகின்றன.
ஊக்கமளிக்கம் நூல்கள், சமய நூல்கள் ஓங்கு முறையில் இவை பிரசுரிக்கப்பட்டு க்கும் அட்டைகள், நல்லொழுக்கம், ஆன்மீக Pலி) மற்றும் வீடியோ நாடாக்கள் என்பனவும்

Page 26
ஆத்மரீதியான சம்ரட்சணை (கவ தனி நபருக்குரிய பூஜை
ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தனது ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிரார்த் செபமாலையுடனான செபம், மற்றும் பிரார்த்
ஆத்மீகமான ஆத்மீகத்துக்குரிய
ஒவ்வொரு ஆத்மாவும், நன்னடத்தை தேடிச் செல்லும் போது சுவாமி நாராயணன் - காண்பிப்பார்.
அமைதிக்கான நிகழ்ச்சி நிரல்கள்
7 நாட்கள் ஆத்மாவுக்கான மதங்களுக்கிடையேயான
மாநாடுகளில், அமைதியாக ஒன்றாகக் கூடி வாழ்தலின் சிற ஊக்கப்படுத்தப் படுகின்றன.
சமுதாய சம்ரட்சணை (கவனிப்பு
இயற்கையினால், அல்லது வேறு ஏத் அனர்த்தங்கள், ஆபத்துக்கள், பஞ்சம், அனர்த்தங்களின் போது பாரிய அளவில் உ
இலவச உணவுப் பொட்டலங்கள் பொருட்கள் என்பன விநியோகிக்கப்படும்.
இந்தியாவின் கிழக்கே 1993ம் ஆ (பூமி அதிர்ச்சி / நிலநடுக்கம்) “சமுத்திரால்” பாதிப்படைந்த அக்கிராமம் முழுவதுமே தது இப்புனருத்தாரணம் வேலைகள் 1995ம் ஆண்டி
தீய வழியில் செல்லப் பழக்கப் !
தேசிய அளவிலும், சர்வதேச அளவி செல்லும் கண்காட்சிகள், பிரசுரங்கள், வெள் முறைகள் மூலம் 100,000க்க மேற்பட்ட மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 50,000க்கு விலகி விடுவதாக வாக்குறுதி கொடுத்திருந் தொடர்ச்சியாகப் பயணங்களை மேற்கொ ஆற்றினார்கள்.
சாதி, குலம் என்பவற்றை மேனிலை
குறிப்பிட்ட சாதியினர் வசிக்கும் இடம் கிராமமம் குழுவதும் இனம் கண்டுபிடிக்கப்பட் எடுக்கப்பட்டது.
இந்தியாவில் “சில்வசா” இடத்தி கிராமங்களில், 35 கிராமங்கள், ஏற்கெல் இருந்தும், மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுவ

னிப்பு)
தினசரி காலைப் பிரார்த்தனையைச் செய்ய தனையின் |
போது அவர்கள் தியானம், தனை செய்து வணங்கலாம்.
ஆலோசனைகள் 5, மற்றும் ஆத்மாவுக்கான வழிகாட்டல்களைத் அவர்கள் தானே நேரடியாகச் சென்று உரிய வழி
பிரசங்கங்கள்
முதல்,
சர்வதேச அனைவரும் ஒற்றுமையாக வாழ்தலின் நன்மை, 3ப்பு, போன்ற சிந்தனைகள் மக்களிடையே பரவு
நாவது முறையில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வெள்ளப் பெருக்கு போன்றவை ஏற்படுத்தும் தவித் திட்டங்கள் மேற் கொள்ளப்படும். ள், ஆடைகள், மருந்துகள், வேறும் தேவைப்படும்
ண்டில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தின் போது எனும் கிராமம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. த்தெடுக்கப் பட்டுப்புனருத்தாரணம் செய்யப்பட்டது.
ல் நிறைவெய்தின.
பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை லுெம், நடைபெறும் பாசறைகள், இடம் பெயர்ந்து ரியீடுகள், நேரடிச் சந்திப்புக்கள் போன்ற பல்வேறு ர், தீய பழக்கங்கட்கு அடிமையானதில் இருந்து - மேற்பட்டவர்கள் தீய பழக்கங்களில் இருந்து தனர். சாதுக்களும், தொண்டர்கள் குழுவாகவும், எண்டு சமுதாயத்தை மேனிலைப்படுத்தப் பணி
மப்படுத்தல் ங்களும், சாதியினர் பெரும்பான்மையாக வசிக்கும் டு, மேனிலைப் படுத்தும் செயற்பாட்டிற்குத் தத்து
ல் உள்ள குறிப்பிட்ட சாதியினர் வசிக்கும் 72 எவே தீய பழக்க வழக்கங்கட்கு அடிமையானதில் தில் நின்றும் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
- 24

Page 27
உலகளாவிய செயற்பாடுகள் பண்பாடு பராமரிப்பு சர்வதேச விழாக்கள் - பண்டிகைகள்
தேசிய, சர்வதேச மட்டங்களில் கருத்தரங்குகள் மூலம் இந்தியப் பண்பாடு ம மாநகரில் உள்ள அலெக்சாந்திரா பிளேஸ் 8 இந்தியப் பண்பாட்டு விழா 5 இலட்சத்திற்கு அமெரிக்காவில் உள்ள "எடிசன்” நகரில் 1991ம் விழா 1.2 மில்லியன், விழாவைப் பார்வையிடும்
பண்பாட்டுமையங்கள்
“அக்ஷடாம்” (இந்தியாவின் காந்தி நகரில் அ அனுபவங்களையும் அத்துடன் ஓர் ஆராய்ச்சி கொண்டு இருக்கின்றது) போன்ற பிரசித்தி பெற பண்பாட்டு மையங்கள், பரம்பரைப் பழக்க வழ. நடனங்களையும், சங்கீதத்தையும் மக்களுக்குப் இந்தியப் பண்பாட்டின் சாராம்சம் ஆகு செய்யப்படுகின்றது.
பண்பாட்டிற்குரிய பாடவிதானம்
ஆண்டு தோறும் 40,000 பேர் பண்பாட்டு கொண்ட சர்வதேச பாடத்திட்டத்தின் பரீட்சை பாடத்திட்டம் மிக்க பெறுமதி வாய்ந்த பாட எ
சூழலைப்பராமரித்தல் மரம் நடுகை
நூற்றுக்கணக்கான கிராமங்களில் பரம் மரங்களை வளர்ப்பதற்குத் தொண்டர்கள் , மரங்களை நாட்டியும் வந்துள்ளனர்.
கிணறுகள் புனர்நிர்மாணம்
1994ல் சாதுக்களும் தொண்டகம் புனர்நிர்மாணிப்பதில் பங்கு கொண்டும் மற் 190 கிராமங்களில் 4,600 கிணறுகளைப் புனரடை
அலுமினியம் மீள் சுழற்சி
ஐக்கிய இராச்சியம் நாட்டில், எங்கள் : வகையில், அலுமினிய மீள் சுழற்சித் திட்டத் இலட்சத்திற்கு மேற்பட்ட அலுமினிய டப்பிகளையு (FOILS) சேகரித்திருந்தனர்.
-25

எடுக்கப்படும் விழாக்கள், மாநாடுகள், க்களிடையே பரப்பப்படுகின்றது. இலண்டன் இடத்தில் 1985ம் ஆண்டில் நடை பெற்ற தம் மேற்பட்ட மக்களைக் கவர்ந்திருந்தது. ஆண்டு நடைபெற்ற இந்தியப் பண்பாட்டு மக்களால் பார்வையிடப்பட்டது.
பமைந்துள்ள அக்ஷடாம் கண்காட்சிகளையும், சி மையத்தையும் 23 ஏக்கர் பரப்பளவில் ற்ற, பன்முகப்பார்வைகளைக் கொண்டுள்ள க்கங்களைப் பிரதிபலிக்கும் கட்டுக்கதை,
பயிற்சி அளித்து வருகின்றன. இவை ம். இவை உலகம் எங்கும் விருத்தி
விழிப்புணர்ச்சியைப் பாட விதானமாகக் களை எடுக்கின்றார்கள். இச் சர்வதேச பிதானத்தைக் கொண்டுள்ளது.
பி உள்ள 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட அவற்றைத் தந்து எடுத்தும், புதியனவாக
ம் தாங்களே நேரடியாகக் கிணறுகள் றும் அதற்கான வழிகளைக் காண்பித்தும் மத்துள்ளனர்.
நிளை, சூழல் மாசுபடாத, பாதிக்கப்படாத மத ஆரம்பித்தது. இதற்காக அவர்கள் 55 ம் 2.2 தொன், மிக மெல்லிய தகடுகளையும்

Page 28
கல்விக்கான பராமரிப்பு விழிப்புணர்ச்சி
எழுதவும் படிக்கவும் பழகி இரு விழிப்புணர்ச்சியும், சீதனம் வாங்கக் கு மக்களிடையேயும், பின்னர் அந்தப் பிரதே ஏற்படுத்தி இருந்தது. எல்லாமாக 20,000 வாக்குறுதி கொடுத்திருந்தனர். இதனால் விகிதம் அதிகரித்ததை இவர்களால் தத் முடிந்தது
பாடசாலைகளும் பாடசாலை விடுதி
உலகெங்கிலுமுள்ள 7 பாடசாலை வி எங்களது இலண்டன் மா நகரில் உள்ள பாடசாலையே, ஐரோப்பா முழுவதிலும் இ.
முதலாவது பாடசாலையாகும்.
ஏனைய முக்கிய அம்சங்கள்
கண்காட்சியை வேறாக விடுத்தால் பார்த்து கண்டு மகிழும் இடங்களையும் பார்வையாளர்கள் இச் சிறப்புக்களையும், இ அனுபவ அறிவில் தெரிந்து கொள்ளலாம்.
மூர்த்திகள் (விக்கிரகங்கள் )
இங்கு வணங்கப்படும் விக்கிரகங்கள் ஆகும். இம் மூர்த்திகளின் திருமேனியில், இ நடாத்திப் பெறப்பட்டு, உட்செலுத்தப்பட்டு - மூர்த்திகளே தினசரி வணங்கப் படுகின்றன. தினசரி இடம் பெறும். இத் தெய்வாம் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் வண நிறைவேற்றி வைக்கும், வணங்குபவர்கட்கு DHAM, DHAMI, MUKTA (GUNALITA (சுவாமி கடவுள் சுவாமி நாராயணன்) GOPALA HARI KRISHNA MAHARAJ, RADH, GANAPATIJI, HANUMANJI, AND GURPP ஆன்மீக வாரிசுக்கள்) இவர்கள் அனைவரினது இத் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளன.
HAVELI
ஸ்ரீ சுவாமி நாராயணனுடைய HA மரத்தால் செய்யப்பட்ட, பார்ப்பவர்கதை நூற்றாண்டுகளில் இவ்வித HAVELI உலக ஒரு பன்முகப் பார்வைகளை உள்ளடக் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சபை தவர் மண்டபம், மற்றும் விளையாட்டுத் துறைக்க என்பனவும் அமைந்துள்ளன.

த்தல் வேண்டும், என்ற மக்களிடையே ஏற்பட்ட டாது என்ற பிரச்சாரமும், அங்கு வசிக்கும் 5சம் முழுவதிலும் பிரமிக்கத்தக்க மாற்றங்களை இளைஞர்கள் சீதனம் வாங்குவதில்லை என்று மக்களிடையே எழுதப் படிக்கத் தெரிந்திருந்த எது எடுக்கப்பட்ட பிரதேசங்களில் அடைய
களும்
டுதிகளையும், 8 பாடசாலைகளையும் தவிர்த்து, சுயாதீனப்பாடசாலையான சுவாமிநாராயணன் துப் பண்பாட்டின்
அடிப்படையில் நடைபெறும்
அம'.
ஸ்ரீ சுவாமி நாராயணன் கோயில் மேலும் பல பல ம் கொண்டுள்ளது. இங்கு வருகை தரும் ந்து சமயம் பற்றிய அறிவினையும் நேரே பார்த்து,
பளிங்குக் கற்களாலான தெய்வத்திருமேனிகள் இறைவனத தெய்வாம்சம், அதற்கான கிரியைகள் அங்கு பொதியப் பட்டுள்ளது. இவ்வாறான இங்கு 5 ஆராதனைகளும், மற்றும் சடங்குகளும் சம் பெற்ற மூர்திகள் (விக்கிரகங்கள்) ஆழ்ந்த ங்குபவர்கட்கு, அவர்களின் வேண்டுதல்களை ம் ஆத்மரீதியான மனநிறைவைக் கொடுக்கும். NAND, (SWAMI LORD SWAMI NARAYANA NAND SWAMI) GHANSHYAM MAHARAJ, 4 KRISHNA, SITA RAM, SIVA PARVATHI, ARAMPARA (கடவுள் சுவாமி நாராயணனின் பம் தெய்வத்திருமேனிகள், மக்கள் வழிபாட்டிற்காக
-VELI, கைத்திறன் பெற்ற கைவினைஞர்களால், ள வசீகரிக்கும் வேலைப்பாடு ஆகும். கடந்த ன்ெ எப்பகுதியிலும் கட்டப்படவே இல்லை. இது க்கிய பண்பாட்டு மையம். இங்கு சனிக்கிழமை, Bாமல் கூடும் இங்கு ஒரு பெரிய பிரார்த்தனை கான மண்டபம், சமையல் அறை , நூலகம்
-26

Page 29
ஊக்கமளித்தவர்
பூஜ்ய பிரமுக் சுவாமி மகராஜ், கடவுள் சு ஆவார். இவரே தற்பொழுது சுவாமிநாராயணன் மதத்
தனக்கென சொத்து, சுகம் என எதையும் தே கொள்ளாமல் பிரமச்சாரியாகவே, ஆன்மீகத் துறவி ஆன்மீக வழி வந்த பரம்பரைப் பழக்க வழக்கங்களை வாழ்ந்து காண்பித்து அவதார புருஷராகத் திகழ்கி எழுகின்ற ஐயங்கள் அற்றுப் போகும், தடுமாற்றங்கள் குணமடையும், மனமும் உற்சாகம் பெற்று அமை; கடினமான கேள்விகட்கும் மக்கள் பொருத்தமான, தெளிவு பெறுவார்கள்.
தனிப்பட்ட மனிதனின் மிகச் சிறிய தேவை தொடர்ச்சியாகப் பயணித்துக் கொண்டே இருப்பு 500,000த்திற்கும் மேற்பட்ட மக்களுக்குப் , புத்த வழங்கியுள்ளார். மேலும் 435,000 கடிதங்களை வா சுவாமிஜி அவர்கள் சாதாரண மக்களின் குறைகளைத் மேற்பட்ட கிராமங்கட்கும், 200,000 வீடுகட்கும் வருகை
மனிதர்கள் மேல் அவர் இயல்பாகவே கொண் ஆழ்ந்த அக்கறை, அத்துடன் அவற்றை நீக்குவதற் போன்ற இவரது பற்பல சமுதாயம்மேல் வைத்திருக்கு கலாச்சாரம், ஆன்மீகம் போன்ற பல திட்டங்களுக்குச்
சுவாமிஜி அவர்களுடைய ஆத்மார்த்தமான படாபோடபமில்லாத வாழ்க்கை முறை என்பன, உ தலைவர்களையும், நாடுகளின் தேசியத் தலைவர்கள் உருக்கி உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றை அமைதியான பணிகள், மனக்குழப்பம் இல்லாத இன சுவாமிஜியின் இப் பண்புகள் நாடுகள், மதங்கள், செல்கின்றன. இவை சுவாமிஜி அவர்களை சர் மரியாதைக்குரியவராகவும், வைத்திருக்கின்றன.
- மற்றவர்கட்கு நாம் செய்யும் நன்மைகள் - பிரமுக் சுவாமிமகராஜ் ஒரு அத்தியாயம் மேற்கத்திய கலாச்சாரத்துட நிச்சயம் இந்தியப் பண்பாட்டினைக் கொ தெரியக்கூடியதாக உள்ளது. அவ்வாறு அந்த முறையில் அமையாவிட்டால், அது சரித்திரத்தில் இப்படியான முதன்மை பெற்ற ப மீட்சிக்கான ஒரே ஒருவழிஇந்தியப்பண்பாட்டின்ப
DR.ARNOLD TOYNBEE கலாநிதி ஆர்னோல்ட் ரொ
1 1
தொடர்பு கொள்ளும் முகவரி ஸ்ரீ சுவாமிநாராயணன் திருக்கோயில் 105 - 119 பிறென்ற் பீல்ட் வீதி நீஸ்டன் இலண்டன் NW108JP ஐக்கிய இராச்சியம் தொலைபேச.(020) 8965 - 2651
-27

வாமி நாராயணனின் ஐந்தாவது ஆனமீக வாரிசு திற்குத் தலைவராக விளங்குகின்றார். டாமல், சுவாமிஜி அவர்கள் திருமணமும் செய்து பாக வாழ்ந்து வருகின்றார். இந்து சமயத்தின் I, அவற்றின் புனிதத்தன்மை கெடாதபடி, அவரே ன்றார். அவருடைய பிரசன்னத்தில் மக்களிடம் தெளிவு பெறும், புண்படுத்தப்பட்ட மனங்களும் தி பெறும். வாழ்க்கையின் மிக்க சிக்கலான நீதியான நியாயமான விடைகளைத் தெரிந்து
யையும் பூர்த்தி செய்ய இவர் சமுதாயத்தில் பார். சுவாமிஜி அவர்கள் தானே நேரடியாக திமதிகள், அறிவுரைகள், ஆலோசனைகள், சித்து, அவற்றிற்குப் பதிலும் அனுப்பியுள்ளார். த் தீர்க்கவும் அருளாசி வழங்கவும் 9,000த்திற்கு
புரிந்துள்ளார்.
- இரக்கம், அன்பு, மற்றும் ஒரு பிரச்சனைக்கான 3கான மனிதாபிமானத்துடன் எடுக்கும் முயற்சி, தம் பண்புகள், நன்நடத்தை, சமுதாயம், கல்வி, = சர்வதேச அளவில் வித்திட்டன.
எ பணிவு, அடக்கம், சூட்சும புத்தி எளிமை, லகத்தில் உள்ள பல மதங்களின் ஆன்மீகத் ளையும் நெகிழ வைத்து அவர்களது மனங்களை யும் விட மிக்க பிரதானமானது, அவருடைய மறவன் மேல் வைத்திருக்கும் பேரன்பும் ஆகும். சாதிகள், வாதங்கள் என்பவற்றைக் கடந்து வதேச அளவில், பூஜிக்கத்தக்கவராகவும்,
களில் எங்கள் சிறப்பு தங்கியுள்ளது
ன் ஆரம்பித்திருந்தால் அதன் இறுதி அத்தியாயம் ண்டிருக்கும், என்பது தெள்ளத் தெளிவாகத்
பமனித இனத்தின் சுய அழிவாகவே அமையும் பிக்க ஆபத்தான தருணத்தில் மனித இனத்தின்
டி வாழ்தல் ஆகும். (BRITISH HISTORIAN 1889 - 1975) பின்பீ (பிரித்தானிய சரித்திர அறிஞன் 18890-1975,

Page 30
"இந்து சமயத்தை விளங்கிக் கொள் இலண்டன் மாநகரில் நீஸ்டெனில் அமை ஸ்ரீ சுவாமி நாராயணன் திருக்கோவிலி ஆங்கிலத்தில் உள்ள இந் நூலைத் தமி
வை. இரகுநாதமுதலியார். M. SC சித்தாந்த பாலபண்டிதர் - இளம் சைவப் POST GRADUATE DIPLOMA IN EDUCATION POST GRADUATE DIPLOMA IN HINDU CIVIL முன்னை நாள் வெளிவாரி தமிழ் பெ (அரச பாட நூல் வெளியீட்டுத் திகை இந்நாள் நம்பிக்கைப் பொறுப்பாளர் ஸ்ரீ ஜெய நீராவி வீரகத்தி விநாய நீராவியடி - யாழ்ப்பாணம்
சைவ சமயிகள் பலரும் படித்துப் ப அழகுற அச்சிட்டு வெளியிடுபவர் . திரு.திருமதி இராஜேஸ்வரன் Institute of Nursary Studies and G Moolai, Chulipuram.
TEL : 0212250163 FAX : 0212250163 CELL : 0770200724 E-MAIL : trajeswaran5@gmail.com WEB : INSGDMOOLAI.ORG

களல்” என்னும் இந்நூல்
ந்துள்ள
ன் பிரசுரம் ஆகும். ழில் தருபவர்:
புலவர்
LIZATION மாழிபெயர்ப்பாளர் னக்களம்)
கர் ஆலயம்
யன்பெற இந் நூலை
ender Development
28

Page 31


Page 32
ஜெயஸ்ரீ பிறிண்டேர்ஸ், யாழ்ப்

12
: തി
ഖിത :- 200/=
ലനD 022219129