கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பக்தி விஜயம் 2013.01-02

Page 1
((., - - - -
T050)
தை - மாசி 3 2013
ரதம் : 02 வழி : 01
- பாலரவியின் கரைமேல்
வில்வமரத்தில் வேடன்! சிவனுக்கோர் ராத்திரி.. மகாசிவராத்திரி பற்றிய மாணவர் ''''?
ஆக்கங்கள்: பா
உள்ளே o00
வாசிப்பு இன்பமும்,
ஆன்மீகமும் !
சிவராத்திரி சிறப்புமலர்

எ ைட ப ட
இல்லங்களில் படிக்கவேண்டிய பக்தி மலர்
ல்.
நான்கு ஜாம பூஜைகளில்.ல் |

Page 2
சம்
• பக்தி விஜயம்.. மற்றோர் மாங்கனி? தென்னாடுடைய சிவனின் திருவிளையாட்டுகளோ பல. தேடிவருகின்ற சிவனடியார்களை சேவிக்கும் பணியில் இந்த அம்மைக்கும்
சோதனை வந்தது. கணவன் தந்துவைத்த மாங்கனியை அடியாருக்கு தந்தாள். கணவனுக்குறியதை எங்கனம் தந்தாள்?.. திருநீலகண்டம் தெவிட்டாத பந்தம் .. சிவகாமி அம்மையார் காண்பதற்காக அற்புதத் தனிக்கூத்தாடும் நடராஜ வள்ளலை நாளும் வழிபடும் நலன்திறன் மிக்கவர் இவர். திருநீலகண்டமே இவருக்குப் பெருமந்திரம்.நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தின் அடையாளமல்லவா திருநீலகண்டம்! இனிய இந்த அடியவனைச் சோதித்ததும் ஈசனுக்கு விளையாட்டாயிற்று ..
"nே::-- =115ாட்டம் :
பாபா ராம் கே பாபர்
'காமா ம் மா படப்பிடின் " கார் பாய்"
மாதாந்தம் - பக்தி விஜயம்.
வீடுதேடி வரவேண்டு
சந்தாதாரர் ஆகுங் 071386h68, 077433
0776649635,02322! இலக்கங்களில் தொடர்பு கொண்டு எஸ்.பி.முத்து - கணக்கு இல. 941641,
சந்தாவை செலுத்தலாம் காசோலைகள், மணி ஓடர்கள் ஏர் இதுவரை பதிவு செய்யாமல் இருக்கும் வ

சிவராத்திரி சிந்தனைகள்
.? உங்களின்
மா? கள்! 5144, 5007 பதிவு செய்யுங்கள் இலங்கை வங்கியில்
இ
ற்கப்படுகின்றன. வாசகர்கள் சந்தாதாரர் ஆகும்படி வேண்டுகிறோம்.

Page 3
1141.|
மகா எந்நாளும் இன்புற்றிருக்க ...
ன் ''தாயிற் சிறந்த கோயில்
இல்லை"
.. .. .. .. .. ..
(-
பக்தி ஆவிஜயம்.
கூன் 53
பா) {113.01 P> 2
:F*********41
444444ங்'
10: : :
க18:18
13:48:24
322.
100/=
P (சிகா)
இந்து சமூகத்தின் ஆன்மீக எழுத்துப் பணியில் -
இதழ் உருவாக்கம், கணனி வடிவமைப்பு, நிர்வாக இயக்கம் :
எஸ்.பி.முத்து
(பிரதம ஆசிரியர்) அனுசரணை :
வை. திருச்செல்வம் இந்த பக்திச் சஞ்சிகை வெளிவரும் முகவரி :
555 , புதுத்தெரு ,
சிவச்செல் மன்னார்,
இந்த மாத்த இலங்கை.
நமக்கு கி தொலைபேசி :
இன்பத்தை 071-3861168
நனைந்து 077-4335144 023 - 2250071
உபயோக!
077- 6649635 மின்னஞ்சல் :
வகைகளி nenjame @ gmail.com
மட்டுமே ( சைவ அடியார்களுக்காக பல நூல்கள், சுவடிகள், சஞ்சிகைகள்,
பாராட்டுக் இணையத் தளங்களிலிருந்து மூல
இதற்கான விஷ யங் கள் பெற்று, இலகு
மன்னிப்பும் தமிழில் தரப்படுகின்றன. அவை என்றும் நன்றிக்குரியன.
பக்
நிரப்பும் ெ பெரியோர்களும், சான்றோர்களும்
பாராட்டு ! குறை, நிறைகளை எடுத்தியம்புவதோடு, வாசகர்களும் சமயச் செய்திகள்,
கடிதங்கள் ஆக்கங்கள், விமர்சனங்களை தந்து
உள்ளோப் ஆதரிக்க வேண்டுகிறோம்.
தங்கள் அ
உ (1சாசு!
ஐ.
4
இந்
அ
அ
இதழ்
இEA 222222 5

ஈசிவராத்திரி.
*"": : :::-, 'சஃa * * **"
கிட 8 9
* * * *1
* .
21EEIா4,சேர்:.' ',
வர்களுக்கு வணக்கம் .. தத்து 'பக்தி விஜயம் ..' சிவராத்திரி மலராக ப" எடைக்கிறது. இன்பங்களுக்கெல்லாம் மேலான 5 அளிக்கவல்ல இரவு இது. சிவ அன்பில் கு. இன்புறும் வண்ணம் இந்த இதழும் ஓரளவு 5/6 ப்படும்.
டந்த பொங்கல் மலரை பாராட்டி பல . லும் செய்தி அனுப்பியவர்களுக்கு நன்றி.
த மாதாந்த சஞ்சிகையை ஒரே ஒரு விடயத்தில் தறை கூறுவதை கவனிக்கிறோம். அது, தமது கு கடிதங்களை பிரசுரிப்பதில்லை என்ற குறைதான். கண்டணத்தை இன்ப வலியோடு தாங்குகிறோம்.
கேட்கிறோம். கங்களில் சமய ஞானத்தை தேடிக்கொணர்ந்து பாறுப்பில் முழுமையாக உழைப்பதால் | கடிதங்கள் கிடப்பிலேயே உள்ளன. இருந்தும் க்காக ஒரு பகுதியை விரைவில் ஆரம்பிக்க 5. நன்றி. தென்னாடுடையவனின் திருவருள்
னைவருக்கும் கிடைப்பதாக ...
聽聽聽
-தா.
-- அன்புடன் ஆசிரியர்
இ ( ( (s (s ( (s (a (a பூ இதழ் குது

Page 4
தே தே
தி
இ
ராமனை காட்டுக்கு அனுப்பிய சோகத்தில் துன்பத்தில் வாடிய தசரதனிடம் கோபமுற்றாள் கோசலை.
''மகனையும் வனத்திற்கு அனுப்பிவிட்டீர்கள். சீதையும் போய்விட்டாள். நீங்களும் சோர்ந்து போனீர்கள் ... இனி எனக்கு யார் இருக்கிறார்கள் ...'' என்று கண்ணீர் விட்டாள்.
கோசலையின் கோபத்தை இதுவரை அறிந்திராத தசரதன் திகைத்தார். அவரின் வேதனை இன்னும் அதிகமானது. ''எதிரியிடம்கூட கருணை செய்யும் நீயே சினம் அடைவதா? துக்கத்தில் தவிக்கும் உன் கணவனை மன்னிக்கக்கூடாதா ...' என்று கைகூப்பினார்.
''மனவேதனையினால் ஏதேதோ சொல்லிவிட்டேன். கொடுத்த வாக்கை நிறைவேற்றவே இவ்வாறு செய்தீர்கள் என்பதை அறிவேன்... என்னை மன்னித்து . விடுங்கள்...'' என்று கூறினாள் கோசலை.
தி
தே.
த ற
தை-மாசி விஜ

1.
' காவியத்துளிகள் .
awakki வாக்குறுதிகள்!,
தி
.
தி
LD .
2."
புPr-*
தி
sway கண்ணனின் தொந்தரவால் கோபியர்கள் ஒரு ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு மணியை கட்டி வைத்திருந்தனர். இனி கிருஷ்ணன் வெண்ணெய் திருடினால் அந்த மணி ஒலிக்கும். கண்ணனும் பிடிபடுவான். ஆனால் கண்ணன் மணியிடம் 'நான் திருடும்போது நீ ஒலிக்கக்கூடாது' என்று வாக்குறுதி வாங்கியிருந்தான். மணியும் சம்மதித்தது. அதனால் அவன் திருடியபோது ஒலிக்காமல் இருந்தது. பின்னர் தரையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தபோது மணி ஒலி எழுப்பி எல்லோரையும் வரவழைத்துவிட்டது. அகப்பட்டுவிட்ட கிருஷ்ணன் மணியை நோக்கியபோது,
''மன்னித்துக் கொள் கண்ணா, நீ வெண் ணெய் எடுத்தபோது நான் ஒலிக்கவில்லை. ஆனால் இறைவனுக்கு நிவேதனம் நடக்கும்போது ஒலிக்கவேண்டியது என் கடமையன்றோ ...'' என்றது.
ஆமாம், ஆலயங்களில் தெய்வத்திற்கு நிவேதனம் செய்யும்போது மணியொலிப்பது வழக்கம்தானே!...
பசு
த ற ற
ஆதா
ܐܚܬ
|
3,
பி
3ா சேது வேற
க ணண ணண ணண.
4.
பம் பக்கம் 2

Page 5
த."
தை-மாசி விஜயம்

பிதாமகர் என்று போற்றப்படுபவர் பீமர். ஒருமுறை தனது குருவாகிய பரசுராமரை எதிர்க்கவேண்டிய சங்கடம் அவருக்கு வந்தது. தனது பிரமச்சரிய விரதத்தை முறிக்கும்படியான உதவியை பரசுராமர் கேட்டதே காரணம்.
தன்னை மணம் செய்யும்படி வற்புறுத்தி வந்த அம் பா என்ற இளவசியை வெறுத்து வந்தார் பீச்மர். இறுதியில் அம்பா பரசுராமரின் உதவியை நாடி பீஷ்மரை மணம் செய்துவைக்கும்படி வேண்டினாள். இதையடுத்து அம்பாவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றப் புறப்பட்ட பரசு ராமருக்கு பீஷ்மரின் பதிலால் சீற்றம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையில் போரில் வந்து முடிந்தது. மகாபாரதத்தில் முக்கிய நிகழ்ச்சி
ஃபாயா
ஓம் சிவாயநம ..
'நாள் செய்வதை நல்லோர் செய்யார்...' என்பது முன்னோர்களின் திருமொழி.
இதை எடுத்துக்காட்டும் நாள் மகா சிவராத்திரி.
இந்நாளின் இரவெல்லாம் கண்விழித்து, சிவநாமம்
ஜபித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கிறது! ...
- பக்கம் 3

Page 6
• தென்னாடுடைய சிவனார் நம் * வாக்குறுதி தந்திருக்கிறார்.
அது .. 'எம்மை இந்நாளில் பூஜித்தவ நோற்றவர்கள், கண்டவர்கள் யாவரும்
அடைவார்கள் ..' என்பதே.
இதனை 'வரத பண்டிதம் கூறுகிறது
எண் வகையான குணமேன்மைகளைக் 1 இறைவன் தன்னை வழிபட்டு உய்வதற்காக யான விரதங்களில் மகிழ்கிறார். அவையா
கேதாரகௌரி விரதம், அஷ்டமி விரத 1 கல்யாண விரதம், திருவாதிரை விரதம், உ
விரதம், சோமவார விரதம், மகா சிவராத்தி
என்பனவாம்.
இவற்றில் தலைசிறந்ததாகப் போற்றப்பு
மகா சிவராத்திரி விரதம்.
'நாள் செய்வதை நல்லோர் செய்ய என்ற திருமொழிக்கு ஏற்றவாறு இந்த நாளுக்கும், இரவுக்கும்
ஈடில்லை!
சிவராத்திரி விரதத்தால் உன் அடைந்தவர்கின் பட்டியலைக் கணக் அதற்கு எல்லையே இருக்காது ...
முருகப்பெருமான், குபேரன், இந்தி அக்கினி, நந்திதேவர், சூரியன், மன்மதன் இந்த ராத்திரியில் சிவனிடம் வரம் பெற்ற படைக்கும் கடவுளான பிரம்மாவும் இவ்விர அனுட்டித்ததாலேயே கலைமகளை தனது அடைந்தார். காக்கும் தெய்வமான நாராய இரவில் ஈசனை வழிபட்டு ஸ்ரீசக்ராயுதத்தை
'சிவம்' என்றால் மங்கலம் என்று மகாசிவராத்திரியில் கிடைக்கின்ற மங்க மகிழ்ச்சியையும் உலகமே அறியும்.
விரதம் பூணுவதற்கும், கண்விழிப்பு காத்திருக்கும் அடியார்கள் நற்க பெறுவார்கள் என்பது நம்பிக்ன
இதில் கிடைக்கும் புண்ணி
சந்ததியையும் அடையும்
தை-மாசி விச

மக்கு
ர்கள்,
நற்கதியை
க் கொண்டுள்ள
எட்டு வகை வன ... தம், பாசுபத விரதம், மாமகேஸ்வர ரிெ விரதம்
படுவது
கார் ..
னதம் கிட்டால்
ரன், எமன்,
எல்லோரும் வர்களே!...
தத்தை
நாயகியாக மணனும் இதே ப் பெற்றார். பொருளுண்டு.
லத்தையும், இந்நாளில்
தற்கும்
தி
* * *
பம்
இr அதி
யம் பக்கம் 4

Page 7
ரா!
"...
85 858.
..
2.
'இ 'இ 'ஜ• 19 2 த
அ 18. ந
னை
தை-மாசி விஜயம் ;
48
8இல் சக தி.
*கலை
4800M.
30398 ..
[ - , , கு ... R. அ அ அ % f எ r = 6 க - உ
, ல சு ( 5 ஈ 2 , ஈ உ ( E - 4 la கெ டி

க
உலகம் திடீரென்று ஒருமுறை இருளில் மூழ்கியது.
தேவர் களும், முனிவர் களும் திகைத்தனர். சகல ஜீவராசிகளும் நடுங்கின.
காரணம் ....
பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவே அது. ஆணவத்தால் பொருதிய இருவரையும் திருத்த எண்ணிய பெருமான் தமது அடி முடியை தேடுமாறு கட்டளையிட்டார்.
அ த ன் படி இருவரும் தேடப் றப்பட்டபோது எழுந்ததே அந்த இருள். அந்த பெரும் அந்தகாரத்தில் இருந்து டயிர்களை மீட்க இறைவன் சோதி படிவமாக தோன்றினார். ஆதியும், அந்தமும் காணமுடியாத அருட்பெரும் சோதியாக அவர் பிரகாசித்தார். அந்த சோதிப்பிழம்பிலே பிங்கோற்பவராக இறைவனை யாவரும் கண்ணுற்றார்கள். திருமாலும், நான்முகனும் மட்டுமல்லாமல் தேவர்கள், ரிஷிகள், பூத கணங்கள் உட்பட சகல லோகமும் கண்ணாரக் கண்டு வணங்கி நின்றார்கள்.
இந்த புண்ணிய நாள்தான் சிவராத்திரி ஆகியது.
மாதேவியார் ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பின்புறமாக வந்து பொத்திட, அகிலமே இருட்டானது. இதை எதிர் பார்க்காத உமையவள் உட்பட எல்லோருமே திகைத்து என்றனர். ஒளியை வேண்டி பிரபஞ்சம் பிரார்த்தித்தது. இதனால் மனமிரங்கிய பெருமான் பேரொளியாய் வெளிப்பட்டு அண்டத்தில் காட்சி தந்தார். உயிர்களும் மகிழ்ந்தன. இந்த பேரருள் நிகழ்ந்த தினமும்
வராத்திரியின் சிறப்பாம்.
திருப்பாற்கடலில் பொங்கிய விஷத்தை தாமே உண்டு சிவனார் உயிர்களை ரட்சித்தார் அல்லவா? அதனால் விடமுண்ட கண்டனும் ஆனார். ஆனால் அச்சமயத்தில் பெருமானுக்கு விஷத்தால் ஆபத்து வந்துவிடுமோ என்று முனிவர்களும், தேவர்களும் அஞ்சி வருந்தினர். இதனால் ரல்லோரும் ஈசனுக்காக கடுமையான 5வத்திலும், பூஜைகளிலும் ஈடுபட்டனர். அந்த நாளே சிவராத்திரி என்பதும் புராணம்
பக்கம் 388 88
கம்

Page 8
S சிவபெருமானைப்
மாணவர்கள் அனுப்பிய தொகுப்பிலிருந்து.
நிஜமாகிய
தகடு நிழல்
கரி கிரி பதிவி"
சிவபெருமான் ஒருநாள் தன் எ கண்ணாடியில் பார்த்துவிட்டு மகிழ் போனார். அப்படியொரு அழகை தன்னிடத்தி கண்டார். அவ்வேளையில் தன்னையே மற ''சுந்தரா வெளியே வா ..'' என்று ஆசையு அழைத்தார். சுந்தரம் என்றால் அழகு எ பொருள். எம்பெருமான் கூப்பிட்டால் யாரா வராமல் இருப்பார்களா? நிஜமாகவே அவ உருவம் வெளியே வந்துவிட்டது.
இனி என்ன செய்வது. அணைக் உள்ளம் கொண்ட ஈசன் விலக்குவாரா என அதனை அன்போடு ஏற்று 'சுந்தரன்' எ பெயரிட்டார். அதற்கு ஏதாவது வேலை தரவேண்டுமென்பதால் தனது திருநீற் பேழையை சுமக்கும் பணியைக் கொடுத்த பெருமானுக்குத் தேவைப்படும்போதெல்ல
திருநீற்றுப் பேழையை நீட்டுவார் சுந்த தோ இப்படியாக நெருங்கிச் சேவை புரிந்து
" உதவியாளராகவே நாளடைவில் ஆகிவிட்டா
தை-மாசி வ
13ம் Rai 8

லே
ஒரு முறை துர் வாச முனிவரின் சாபத்திற்கு இலக்கான தேவேந்திரன் தனது சகல செல்வங்களையும் இழந்தான். அவனது செல்வங்களெல்லாம் பாற்கடலில் மூழ்கிப்போனது. இதனால் மகாவிஷ்ணுவிடம் ஓடிச் சென்று முறையிட்டான் இந்திரன்.
அவரின் யோசனைப்படி மந்திர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகிப்பாம்பை கயிறாக்கி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். கடைந்த வேகத்தில் மத்து நிலை தடுமாறி சரியத் தொடங்கவே மகாவிஷ்ணு ஆமை உருவில் கடலுக்கு அடியில் சென்று
அதனைத் தாங்கிப்பிடித்தார். னை
இதனால் தொடர் ந து வேலை ந்து
நடைபெறவே தேவேந்திரன் இழந்த சகல
செல் வங் களும் கடலின் அடியிலிருந்து ந்து
வெளியே வரலாயிற்று. ஆனால் களைப்பு மிகுதியால் வாசுகிப்பாம்பு சோர்ந்து விஷம் கக்க
ஆரம்பித்தது. விஷத்தின் வீரியம் அதிகமாகவே வது
எல்லோரும் அஞ்சி ஓடினார்கள். சிவனிடம் ரின்
சென்று காக்கும்படி வேண்டினார்கள்.
பெருமானும் தனது தொண்டன் தம்
சுந்தரனிடம் ''நீ சென்று அந்த விஷத்தை எடுத்து
வா ...'' என்றார். சுந்தரரும் பாற்கடலுக்குச் ன்று
சென்று விஷத்தை சிறு நாவற்பல அளிவில்
உருண்டையாக்கி சிவபெருமானிடம் கொண்டு றுப்
வந்து கொடுத்தார். ார்.
அதனை வாங்கி ஈசனார் தனது வாயில் ாம்
போட்டு விழுங்கலானார். பெருமானின் உடலில் வாழும் உலக உயிர்களுக்கு ஆபத்து வராமல் இருக்க பார்வதிதேவியார் ஈசனின் கழுத்தை
தனது கைகளால் பிடித்துக்கொண்டார். ஜயம் பக்கம் 6
டன்
ன்று
என.
பும்
ரர்.
ஒரு
ர்.

Page 9
இதனால் அவரின் கழுத்து நீலநிறமாகி நீலகண்டர் என்று திருநாமமும் ஏற்பட்டது. அன்றாடம் திருநீற்றுப் பேழையைத் தாங்கி நின்றதால் சுந்தரரின் கைகளை விஷம் பாதிக்கவில்லை. கொடிய விஷ த்தையும் தாங்கும் சக்தி திருநீற்றுக்கு உண்டு ( என்பதும் காரணம். இன்றும்கூட விஷப்பூச்சிகள் கடிக்கும் இடத்தில் திருநீற்றைத் தடவுகிறார்கள். ஆலகால நஞ்சைத் தாங்கி வந்ததாலேயே சுந்தரர் ஆலாலசுந்தரர் ஆனார்.
ஒருநாள் கைலாசத்தில் பார்வதிதேவியின் தோழிகளான கமலினி, அனந்திதை இருவரும் நந்தவனத்தில் பூப்பறித்துக்கொண்டிருந்தபோது சுந்தரர் அவர்களின் அழகில் மயங்கி மோக வயப்பட்டார். இதனால் சிவபெருமான் சுந்தரரை நோக்கி, ''நீ அவர்களுடன் சென்று பூலோகத்தில் பிறப்பாயாக என்று கட்டளையிட்டார். இதனால் அழுது தவித்த
சுந்தரரிடம் மனமிறங்கிய ஈசன் "உரிய
வேளையில் வந்து உன்னை
ஆட்கொள்வேன்.''
என்றார்.
>>
WitiviWWW
கோத்தாடிக்காதது
தை-மாசி விஜயம் .

(( ப( ஈசனின் ஆக்ஞைப்படி சுந்தரரும் பூவுலகில் திருமுனைப்பாடி நாட்டிலே , திருநாவலூரிலே சடையனார், இசைஞானியார் தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தார். அவர்கள் அங்கே திருவாரூர் ஈசனிடம் பக்தி கொண்டவர்களாகையால் மகனுக்கு நம்பியாரூரர் என்று பெயரிட்டனர். நம்பி என்றால் சிறந்த ஆண்மகன் என்றும், ஆரூரன் என்றால் திருவாரூர் ஈசன் என்றும் பொருள்படும்.
ஒருநாள் நரசிங்கமுனையரையர் என்ற சிற்றரசர் தேரில் வந்தபோது மூன்று வயதாக வீதியில் விளையாடிய நம்பியாரூரரின் அழகில் மயங்கினார். பெற்றேரிடம் அனுமதி கேட்டு குழந்தையை எடுத்துச் சென்று வேதியர்களுக்கு உரியவாறு பூணூல் அணிவித்து வளர்த்தார். சகல வேதங்களும், வித்தைகளும் கற்று வளர்ந்தார் நம்பியாரூரர்.
பின்னால் நடந்த கதைகளெல்லாம் தெரிந்ததுதானே. ஆயினும் சில பாடசாலை மாணவர்களின் சமய அறிவைச் சோதித்து, அவைகளைத் தொகுத்துப் பார்த்தோம். அப்போது மீண்டும் அந்த நாயனாரின் சரிதம் சுவை தரும்
பகுதிகள் இவை ...
நம்பியாரூரருக்கு திருமண
வயது வந்தபோது புத்தூரைச் சேர்ந்த
சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளை நிச்சயம்
செய்தார் சடையனார். திருமண வேளையில் ஒரு முதியவர் வேடத்தில் சிவபிரான்
வந்த சேர்ந்தார். ஏனெனில், தான் வாக்கு கொடுத்தவாறு சுந்தரரை ஆட்கொள்ள உரிய வேளை அவருக்கு இதுதான்.
திருமணக் கோலத்தில் இருந்த நம்பியாரூரை வழக்கு மன்றத்திற்கு
இழுத்துச் சென்று 'தமது அடிமை இவர்..' என்று வாதாடி
வெற்றியும் பெற்றார். தெய்வ சங்கல்பத்திற்கெதிராக
யார்தான் வெல்ல முடியும். திருமணமும் பாதியிலே நின்றுபோக, - முதியவரின் அடிமையாக ஒப்புக்கொண்டு
பின்னால் நடந்தார் சுந்தரர். அழைத்துச் சென்ற முதியவர்
திருவெண்ணைநல்லூர்
கோயிலுக்குள் சென்று மறைந்ததும், பின் ரிஷப ) வாகனத்தில் ஈசனின் காட்சி பெற்று
சுந்தரர் 'பித்தா பிறைசூடி..'
என்று பாடியதும் நாம் அறியாததா! ..
麼 渗
பக்கம் )

Page 10
எல்
 ே ேக - ம 8
தெய்வீக
உலகின்
முதல் ) வழிபாடு!
காலையில் ? எழுந்தவுடன் நீராடிவிட்டு, கீழ்வானில் உதயமாகும் இளஞ்சூரியனை வணங்குவது நம் பாரம்பரிய வழிபாடுகளில் ஒன்று. இதனை சூரிய நமஸ்காரம் என்று சிறப்பாகக் குறிப்பிடுவர்.
சூரிய வழிபாடே இயற்கை வழிபாட்டின் முதலாவதாகும்.
காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு பொழுதும் அவனுக்கு. யுகமாய் கழிந்தது. பொழுது புலரும் வேளையில் கீழ்வானில் செங்கதிரோன் உதயமாகி ஜொலிக்கவே, அவன் மகிழ்ச்சிப் பெருக்கில் நின்றான். ஒளியைக் கண்டதால் வீழ்ந்து வணங்கி நன்றி செய்தான். இதுவே சூரிய ,
வழிபாட்டின் தொடக்கமாகும் ...
தை-மாசி வி

முதல் நாள் -ஸ். சுதர்ஷன் ஞாயிறு ஆனது.
ஜாதிட ரத்னா , ண்கணித சுடர் பிரம்மஸ்ரீ
Tஜராஜ குருக்கள்
-1, மோதரை வீதி, உலகத்தின் இயக்கம் காழும்பு -- 15
சூரியனன இயக்கத்தை கொண்டே . நடக்கிறது. சூரியோதயத்திற்குமுன்
காலையில் எழுந்து அன்றாடக் கடமைகளைச் செய்ய வேண்டும்.
க பிரசங்கம்!'
சூரியோதயத்தில் கண்விழிப்பவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. எல்லா உயிர்களும்தான். தாவரங்கள் சூரியக் கதிர்களின் தியுடன் ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகின்றன. பறவைகள் இரை தேடச் செல்கின்றன. மனிதர்களும் தமது கடமைகளை புரிவதற்காக செல்கின்றனர். ஓரறிவு முதல் ஆற்றிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால் வாரத்தின் முதல் நாளை சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றதும்..." என்றே தொடங்குகிறது. மற்றைய இயற்கை வழிபாடுகளில் நிலா, மழை போன்ற தெய்வங்கள்
சூரியனுக்குப் பின்னரே!
பாப்பா'
சிவாயநம)
அக்காலத்தில் சைவர்கள் மாத்திரமின்றி எல்லோரும் , சிவலிங்கத்தை வழிபட்டனர். சிவம் மட்டுமின்றி, விஷ்ணுவும் ., பிரம்மாவும்கூட அதில் இருக்கின்றனர்.
எல்லா கடவுள்களையும் உள்ளடக்கிய வடிவம் சிவலிங்கம் ஆகிறது ...
ஜெயம் பக்கம் 8

Page 11
-லம்
நாட் கவிரதங்களு
ஆகாபோதிதர்)
த. 01, 20ம். திங்கட்கிழமை தைப்பொங்கல் 15. 01. 2013 செவ்வாய்கிழமை சதுர்த்தி விரதம் 17. 01. 2013 வியாழக்கிழமை சித்தம் ஷஷ்டி விரதம்
19. 01. 2013 சனிக்கிழமை அட்டமி -- நவமி 21. 01. 2013 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்
22. 01. 2013 செவ்வாய்கிழமை ஏகாதசி விரதம் 24. 01. 2013 வியாழக்கிழமை பிரதோஷ விரதம் 26. 01. 2013
சனிக்கிழமை சித்தம் -- பூரணை விரதம்
27. 01. 2013 ஞாயிற்றுக்கிழமை சித்தம் -- தைப்பூசம் 30. 01. 2013
புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம்
31. 01. 2013 வியாழக்கிழமை சண்டேசுரர் குருபூஜை
NC)
தை-மாசி விஜயம்

தரும் களும்,
ம்..
01. 02. 2013 வெள்ளிக்கிழமை அமிர்த சித்தம்
03. 02. 2013 ஞாயிற்றுக்கிழமை அட்டமி -- நவமி, சுவாதி
சித்தம்
06. 02. 2013 புதன்கிழமை ஏகாதசி விரதம்
(( 10, 2)
ட
08. 02. 2013 வெள்ளிக்கிழமை பிரதோஷ விரதம்
09. 02. 2013
சனிக்கிழமை அமாவாசை விரதம்
கரையா |
இ
பக்கம் 9

Page 12
உபவாசங்கம்
சைவ சமயத்தில் 27 வகையான உபவாசங்கள் இருப்பதாக அறியமுடிகிறது...
01. பசும்பாலை மட்டுமே அருந்தி உபவாசம்
இருத்தல் ...
02.
உமிழ்நீர்கூட விழுங்காமல் உபவாசம் இருத்தல். இதனை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்...
03.
இளநீர், அல்லது தேன் மட்டும் பருகி உபவாசம் இருத்தல் ...
உணவு எதுவுமே இல்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்களுக்கு நீர் மட்டும் அருந்தி உபவாசம்
இருத்தல் ...
05.
காலை நேரத்தில் மட்டும் உணவருந்துதல்
06. பகல் நேர உணவை மட்டும் ஏற்றல் ...
07. இரவு நேரத்தில் மட்டும் உணவுண்ணுதல்
08.
காலை நேர உணவை மட்டும் ஏற்று தொடர்ந்து மூன்று நாட்கள் உபவாசம் இருத்தல் ...
09. மதிய நேர உணவை மட்டும் உண்டு தொடர் ந்து
மூன்று நாட்களுக்கு உபவாசம் இருத்தல் ...
இரவு நேர உணவை மட்டும் ஏற்று தொடர்ந் து மூன்று நாட்களுக்கு உபவாசம் இருத்தல் ...
11.
21 நாட்களுக்கு தொடர்ந்து வெறும் பசும்பால் மட்டுமே அருந்தி உபவாசம்
இருத்தல். இது கடுமையான விரத நாட்களில் அனுட்டிக்கப்படுகிறது ...
பகல் நேரத்தில் மூன்று கைப்பிடி | உணவை மட்டும் சாப்பிட்டு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உபவாசம் இருத்தல்
தை-மாசி வி

13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி உணவை
மட்டும் சாப்பிட்டு, உபவாசம் இருத்தல் ...
14.
ஒரு நாளில் சுத்தமான எள்ளுப்புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல் ..
15.
ஒருநாளில் இரவில் மட்டும் பசுவின் பாலை அருந்தி உபவாசம் இருத்தல் ...
16.
மோர் மட்டும் பருகி ஒரு நாளில் உபவாசம் இருத்தல் ...
17.
சுத்தமான நீரை மட்டும் குடித்து ஒரு நாளில் உபவாசம் இருத்தல் ...
பொரி மாவை மட்டும் (புழுங்கல் அரிசியை வறுத்து பொடி செய்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டு பிசைந்து தயாரிப்பது) சாப்பிட்டு ஒருநாள் முழுவதும் உபவாசம் இருப்பது...:
19.
தேய்பிறை தினத்தில் தொடங்கி வளர்பிறையில் முடித்து, மறுபடியும் தேய்பிறைநாட்கள் வரை தினமும் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு, பின்னர் தினமும் ஒவ்வொருபிடி அன்னத்தை அதிகமாக்கி, சுக்கில பட்சம் முடிந்ததும் மீண்டும் ஒவ்வொருபிடி குறைத்து வருவது எனவும் உபவாசம் உண்டு ...
20.
வில்வ தழையையும், நீரையும் மட்டும் ஏற்று ஒருநாள் முழுவதும் உபவாசம் இருத்தல் ...
21.
அரச இலைத்தளிர்களையும், நீரையும் மட்டும் ஏற்று ஒருநாள் முழுதும் உபவாசம் இருத்தல் ...
22. அத்தி இளந்தளிரையும், நீரையும் மட்டும் அருந்தி
ஒருநாள் முழுதும் உபவாசம் இருத்தல் ..
ஒருநாளில் இருவேளை உணவுடனும்,
முதல் நாளில் ஒருவேளை பகல் உணவுடன் மறுநாள் இரவு மட்டும் உணவுடனும்,
மாமிசம், மசாலா கலக்காத குறைந்த அளவு சைவ | உணவுடனும்,
வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேராத உணவுடனும் இருப்பது என 27 வகையான உபவாசங்கள் இருக்கின்றன ...
ஜயம் பக்கம் 1

Page 13
மாணவர் சமய அறிவுப்போட்டி
இல - 09
அன்பான மாணவர்க
சமய அறிவை வெளிவருகிறது. இது ? பரீட்சைகளில் புள்ளிகள் வெற்றிபெறுவதற்கு சம்
இல் : 07 சமய பற்றியிருந்தீர்கள். அ ை
01. வேல், 04. கமண்டலம், 07. ஆண்கிளி, 10. திருப்பாவை
1ம் பரிசு : சு. தர்மி
2 ம் பரிசு : அ.விதும்
3ம் பரிசு : நகுல் பி. இம்மாத வினாக்கள் --
03. 04.
01.
சூரிய பகவானுக்கு பிடித்த நிவேதனம் .. 02.
சிவன் சோதி வடிவமாக தோன்றிய ராத்த கோணேஸ்வர தலம் அமைந்த மாவட்டப்
வைகுண்ட ஏகாதசியில் ....................... வ 05.
சிவராத்திரியில் சிவபெருமானுக்கு ........... 06.
ராமரின் பாதம் பட்டதும் கல்லிலிருந்து . 07.
இந்திரனின் வாகனமாகிய யானையின் ெ ராமாயணத்தில் சுந்தரன் என்று பெயர் ெ
மகாபாரதத்தில் கெளரவர்களின் தங்கை 10.
ஆகாயத்திலிருந்து விழுந்த கங்கையை சரியான விடைகளை எழுதி அனுப்புகின்ற மாணவர்கள், குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டு பரிசளிக்கப்படுவார்கள்.
08.
10
அனுப்பவேண்டிய முகவரி :
ஆசிரியர், "பக்தி விஜயம் ..' 555, புதுத்தெரு,
மன்னார்.
இ
வே
'தை-மாசி விஜயம்

இ
ளே, * ஊட்டும் வண்ணம் இந்த பக்தி விஜயம் உங்களுக்கும் வழிகாட்டியாக திகழ்கிறது.
ள் பெறுவதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையிலும் Dயத் தகவல்கள் மிக அவசியம்.
அறிவுப்போட்டியில் பெருமளவில் நீங்கள் பங்கு உனவரையும் பாராட்டுகிறோம். இல: 07 போட்டிக்கான விடைகள் ... 02. ஆரண்ய காண்டம், 03. அப்பர் முதலியவை | 05. கார்த்திகை,
06. சர்வாலய , 08. கோதை,
09. 317,
லா, ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருமலை Fஷன், புனித சவேரியார் ம.வி., திருக்கோணமலை ரகாஷ், சூராவத்தை , சுன்னாகம்
இல: 09
ஆகும் திரி . ம் ....... பாசல் திறக்கப்படும்
............
ஜாமங்கள் பூஜை நடக்கும்
....... தோன்றினாள் பயர் .................. பயர் கொண்ட பாத்திரம்
யின் பெயர் ... தனது சிரசில்
தாங்கினார்.
..................
ப்பக்கத்தை கத்தரிக்க வேண்டாம்...
று பேப்பரிலேயே எழுதி அனுப்பவும்.)
பக்கம்1

Page 14
திருவாசக தெய்வீகத் தொ
உபநிவ
திரு
அனாதி மு பழமையே
திருச்சிற்றம்பலம்
05 --- ஏக னநேக னிறைவனடிவாழ்க
''ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க";
ஒன' ற ா யரு ப் ப வ னு ம பலப்பலவாயிருப்பவனுமாகிய இறைவனது திருவடி வாழ்க...
இறைவன் மூல வஸ்துவாயிருக்கிறபோது அவர் ஒன்று. அவருக்கு அன்னியமாக இரண்டாவதாக வஸ்து இல்லை. ஆனால் இப்பிரபஞ்சமாக அவர் விகாரப் பட்டுத் தோன்றும்பொழுது எண்ணிறந்த பலகோடி பொருள்களாகவும், உயிர்களாகவும் | அவர் காட்சியளிக்கிறார். நகைகள் யாவும் ) தங்கத்தின் விகாரப்பட்ட நாம ரூபங்களாம். > அங்ஙனம் உலகனைத்தும் ஈசனது கணக்கற்ற
விகாரங்களாம்.
சக்தி மதப்படி இறைவனே இறைவி - என்று அழைக்கப்படுகிறான். அன்னை " பராசக்தி ஏகாகினீ என்றும், பூம ரூபா என்றும் அழைக்கப்படுகிறாள். அவள் ஒருத்தி தனிப்பொருளாயிருக்கிறாள். பின்பு அவளே அநேக வடிவங்களிலும் இலங்குகின்றாள். பூம் ரூபம் என்பது எண்ணரிய வடிவங்கள் எனப் பொருள்படுகிறது.
தை-மாசி விஜ

KLS ஒத மந்திரங்களின் விளக்கத்துடன் ப்பெருந்துறையில் அருளிய
சிவபுராணம்
0000000
முறைமையான பாடு அருளும் சிவபிரான்
3.
------------
உபநிஷத் மந்திரம் --- 05
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே பவ்யோமன் ஸமஸ்னுதே ஸர்வான் காமான் ஸ
(தைத்திரீயோபநிஷதம் 2 -- 1)
பரம ஆகாசமாகிய ஹிருதய குகையில் | (வீற்றிருக்கும் பிரம்மத்ததை யார் அறிகிறானோ | (அவன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப் 1 பெறுபவன் ஆகிறான்...
பரமவெளி யென்றும், பரம் 2 ஆகாசம் என்றும், பரம பதம் என்றும் பகரப் பெறுபவைகளெல்லாம் மனிதனது | நெஞ்சில் உள். பேரறிவாய் அதில் பரம்பொருள்
வீற்றிருக்கிறது.
புறப்பொருளைப் பஞ்சேந்திரியங்கள் * வாயிலாகப் பெற முயல் வது ஆசை.
உள்ளிருக்கும் பேரறிஞனாகிய ஈசனை உணர் தற் கு ஏற்பப் புறப் பொருள்
விரைவில் அடையப்பெறுகிறது. பிறகு புறத்தில் | நாடுகிற இன்பம் அகத்தில் இருப்பதாக ] உணரப்படுகிறது. இன்பமாய் இறைவன் யாண்டும் உள்ளிருப்பதால் அதை நாடியலைய வேண்டிய அவசியம் இல்லையென இறுதியில் உணரப்படுகிறது. இந்நிலையெய்தியவன் பிரம்ம ஞானியாகிறான்.
யம் பக்கம்1

Page 15
06 --- வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
''வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க".
மனோ வேகத்தை அகற்றி என்சை ஆட்கொண்ட இறைவனது திருவடிக்கு வெற்றியுண்டாகுக.
எண்ணங்கள் என்னும் கொதிப்பு ஓயாது உள்ளத்தில் உண்டாய்க்கொண்டிருக்கிறது. அவ்வெண்ணங்களை நிறைவேற்றப் பிறவிகளும் பெருகிக்கொண்டே போகின்றன. எண்ணங்களுக்கு வலிவு கொடுப்பது ஆசை. ஆதலால் ஆசையையே வேகம் என்று இயம்பலா ஆசைக்கு இருப்பிடம் அஞ்ஞானம். இறைவனுடைய அருள் வாய்க்குமிடத்து அஞ்ஞானம் அகலுகிறது. அதைத் தொடர்ந்து ஆசை அறுபடுகிறது. அதனால் எண்ணம் என்னும் கொதிப்பு அடங்குகிறது. பின்பு எண்ணத்தின் தொகுதியாயுள்ள மனது நசிக்கிறது மனதற்ற நிலையில் பரமனது சான்னித்தியம் திகழ்கிறது. மனம் அடங்கப்பெற்றவர்களிடத்து மற்றொரு மகிமையுண்டு. இறைவனை அடைதல் மட்டுமல்ல, இகலோகத்திற்குரியது எதையேனும் அடையவேண்டுமென்று சங்கற்பித்த மாத்திரத்தில் அவர்கள் அதை எளிதில் அடையப் பெறுகின்றனர்
2000-300
'தை-மாசி விஜயம்

இத்த இதழில் சிவ அனுக்கிரகத்துடன், பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன்
பெய்கழல்கள் வெல்க (விளக்கவுரை) ன்றி : ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.
திருவாசகம் புண்ணிய நூலிலிருந்து தவி: சிவ அடியார் க. சிவானந்தம், மன்னார்
பக்கம் 13

Page 16
Ꮴ Ꮴ ᏤᏈ Ꮙ ᏤᏤ ᏤᏈᎭ Ꮘ Ꮩ
அறிவியல் தரும் சமயம். கோவில்களிலும், எதிர் விழாக்களிலும் மாவிலை தோரணங்கள் கட்டுகிறோம் அல்லவா .
அது ஏன்?
தெய்வீக சந்தேகங்கள்..
ஓம் சிவாயர்
சிவராத்திரிய கோயில்களிலு நான்கு ஜாமா நடக்கும். அவைகளைக் செய்வித்தும், சினடியார்கதை தானதருமங்க புண்ணியம் ெ
தை-மாசி வி

| YEAVVVV V V V V V V V V .
T!
றிவியலும், ஆன்மீகமும் A. சார்ந்திருக்கும் விடை இதில் உள்ளது
ஒரு சிறிய மண்டபத்திற்குள் ஐந்நூறு ஆயிரம் பேர் சடுதியில் கூடிவிடுகிறார்கள் அப்போது எல்லோரும் சுவாசிக்கின்றபடியால் சுவாசங்கள் நெரிசலடைகின்றன. காற்றோட்ட
வசதிகள் குறைந்த இடங்களில் இது மேலும் சிரமத்தை எட்டுகின்றன. இதனால்
இந்த இடங்களில் உயிர்வாயு ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதில் முதலில்
பாதிக்கப்படுபவர்கள் நோயாளிகளே. தொடர்ந்து மற்றவர்களுக்கும் இதே நிலை வர வாய்ப்புண்டு. அடுத்த கட்டம் மயக்கம் வரும்.
இதனை முக்கால முனிவர்கள் தமது உடலியல் ஞானத்தால் அறிந்து பரிகாரம் செய்தனர். விழாக்கள் நடைபெறும் இடங்களில்
பச்சைத் தன்மையான தாவரங்களை வைத்தார்கள். தோரணங்கள், வாழை, கமுகு முதலியவற்றைக் கட்டியும், மாவிலைகளைத் தோரணங்களாக தொங்கவிட்டும் அலங்காரம் செய்தனர். இதனால் முதலுதவியான மருத்துவ
நோக்கம் நிறைவேறியது மட்டுமல்லாமல், புதிதாக வருபவர்களுக்கும் அடையாளம் காண்பதற்கு வசதி ஏற்பட்டது. சற்று கலை நயத்தோடு இந்த தோரணங்களை அமைத்து
விட்டால் விழா நடக்கும் இடம் கண்ணுக்கு விருந்தாகவும், மங்கலமாகவும் காட்சிதர
வாய்ப்பாகி விடுகிறது. இதனை கொஞ்சம் விஞ்ஞான ரீதியாகவும் விளக்கம் பெறும்போது
வியப்பு மேலிடுகிறது .. பொதுவாக தாவரங்களானது ஒளித்தொகுப்பு செய்யும்போது காபனீரொட்சைட்டை வளியிலிருந்து பெற்றுக்கொண்டு ஒட்சிசனை வெளியிடுகின்றன. இது
எல்லோருக்கும் தெரியும். பில் அனைத்து
விழா மண்டபங்களில் பம் சிவபிரானுக்கு
கட்டப்படுகின்ற தாவரங்கள் ங்களும் பூஜை
நீர்ப்பிடிப்பு அதி
கம் உள்ளவையாக கண்டும்,
இருப்பதை அவதானிக்க
வேண்டும். இவை தமது T உபசரித்தும்,
தாய்மரத்திலிருந்து ள் செய்தும் சிவ
வெட்டியெடுக்கப்பட்ட பின்பும் பறலாம் ...
வெகுநேரம் வாடாமல்
ஐயம் பக்கம்14
யார் ஒளித்தொகுப்பில் ஈடுபடும்.
5ம் ..

Page 17
55589ாசjஒரு கனகா
சுகதேகிகளாக வ சமய நிகழ்வுகளில் பு
:
நீராவிச் இதனால் கூட்டத்திலிருப்பவர்கள்
மண்பத் விடுகின்ற கரியமில வாயுவை
சன் வெப் இவை பெற்றுக்கொண்டு ஒட்சிசனை
உதவுகி வெளியிடுகின்றன. இதனால் மண்டபத்தில்
என்ே உள்ள காற்று சுத்தமடைகின்றது.
நுண்மதி விழாவில் இருப்பவர்கள் எந்த பாதிப்பும் இன்றி, நிகழ்வில் புத்துணர்வோடு பங்குகொள்கிறார்கள்.
தோரணங்கள், மாவிலை, கரும்பு, கமுகு, வாழை என்பனவற்றைக் கட்டுவதால் விழாக்கள் அலங்காரம் பெறுவது மட்டுமல்ல. காற்றைச் சுத்தப்படுத்தி மக்களை சுகதேகிகளாக்குகின்றன.
அத்துடன் இவற்றில் இருக்கின்ற நீர் நீராவியாகக்
நன்றி; காற்றுடன்
கலாநிதி கலப்பதனால் காற்றிலுள்ள
எதை-மாசு விஜயம்

S8888888888888
வாழவேண்டுமா? பங்குபற்றுங்கள்! நம் முன்னோர்கள்
தோரணங்கள்
புரிகின்ற விஞ்ஞான மருத்துவம்!
7ppாY/pepporyVITrpet
செறிவைக் கூட்டி தில் உருவாகுகின்ற ப்பத்தை தணிப்பதற்கும்
ன்றன. ன நம் முன்னோர்களின்
பிரம்மஸ்ரீ காரைகு. சிவராஜ சர்மா
பக்கக55----

Page 18
劉劉屬
ராசிப்பலன்
தை - ம
மழை, காற்று குறைவு, வெப்பம் அதிகரிக்கும் விளைச்சல். கம்பு, சோளம் குறைவு. தேங்கா கிழக்கு, தெற்கு பகுதிகளில் மழை வெள்ளம் கடற்தொழிலில் விருத்தி குறைவு ..
மேடம் :
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
இ பா.
சிறப்பான பலன், பணவரவுடன், தொழில் முன்னேற்றம், எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். வாகன யோகம், வீடு, காணி, நிலம் எனபவற்றில் லாபம் உண்டாகும். தார சுகத்தடை ஏற்படலாம். இனசன ஒற்றுமையில் கருத்து வேறுபாடு, இடையிடையே மனஸ்தாபம் ஏற்படும். உத்தியோகத்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் சில நெருக்கடிகள் ஏற்படும். ராகு, கேது பரிகாரம், துர்க்கை வழிபாடு நன்மையைத் தரும்.
இடபம் :
கார்த்திகை 2, 3, 4-ம் கால்கள், ரோகிணி,
மிருகசீரிடம் 1, 2 தற்பெருமை இல்லாத பண்புள்ள உங்களுக்கு சமுதாயத்தில் நன்மதிப்பு கிடைக்கும். இனசன ஒற்றுமை ஏற்படும். உடல்நிலை இடை இடையே பாதிக்கப்பட்டு குணம் அடையும்.பணவரவில் குறை ஏற்படலாம் செலவுகூடுதலாக இருக்கும். தொழில் முயற்சி சற்று தாமதித்து வெற்றி அடையும். பிறரின் மூலம் உதவிகளும், உபத்திரவங்களும் ஏற்படும். கவனம் தேவை. அரச உதவிகள் தாமதித்து கிடைக்கும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண யோகம் ஏற்படும். இம்மாதத்தில் நன்மை, தீமை கலந்தே பலன் உண்டு. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குரு பகவானுக்கு அர்ச்சனை, விநாயகர் துதி சொல்லிவர தீமை குறையும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3, 4-ம் கால்கள் திருவாதிரை,
புனர்பூசம் 1,2,3
காரியத்தில் கண்ணாயிருக்கும் ? உங்களுக்கு இம்மாதம் விபரீத ராஜயோகம் ஏற்படுவதால்
பணவரவு, சொத்து சேர்வதில் தடை இருக்காது. திருமண
பேச்சுக்கள் நல்ல திருப்பத்ததைத் தரும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
தை-மாசி.

பட
சோதிடர் எஸ். நாகலிங்கம் சோதிட ஆராய்ச்சி நிலையம்,
மன்னார் பாசி: தொலைபேசி : 071-3182858
023 2250263N 5, சுளி மழை பெய்யும். நெல், நிலக்கடலை அதிக 1. புளி, எலுமிச்சை, இஞ்சி, புகையிலை குறைவு. ஏற்படலாம். ஆசிரியம். வைத்தியம், வர்த்தகம், கூலி,
வெளிநாட்டு யோகம் ஏற்படும். ஆனாலும் சனி, ராகுவில் பஞ்சமாபாதக நிலைகளும் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு குழப்பம் நண்பர்களால் தொல்லைகள், வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகத்தர்களுக்கு கட்டாய இடமாற்றம், தொல்லைகளும் இடம்பெறலாம். சனி, ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்து தட்சணாமூர்த்தியை வழிபட்டுவர நன்மைகள் உண்டாகும்.
21 கடகம் :
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
பல சுகங்களை அனுபவிக்க ஆசைகொண்ட உங்களுக்கு பெரும்பாலும் வெளிநாட்டு யோகம் இருக்கும். இம்மாதம் சிறப்பான பலனில் குறைபாடு வரலாம். எதிலும் அவதானம் தேவை. சிரமமும், அலைச்சலும் ஏற்படலாம். ஓய்வு குறையும். மனதில் கவலை, உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மறையும். எதிர்பார்த்த காரியம் தடைப்படுதல், கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளுக்கு உட்படுதல் நேரலாம். உத்தியோகத்தவர்களுக்கு பணி மாற்றம், சிரமம் ஏற்படும். பணிகளில் கவனம் தேவை. குடும்பத்தில் வைத்தியச் செலவுகள் ஏற்படும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும். ஆஞ்சநேயர் வழிபாடும் நன்மையைத் தந்து சிரமத்தைக் குறைக்கும்.
சிங்கம் :
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால் தனித்து போராடி வெற்றிபெறக்கூடிய குணமுள்ள . நேயர்களே! இம்மாதம் உங்களுக்கு நற்பலனேகூடுதலாக நடைபெறும். எடுத்த காரியம் கைகூடுதல், வியாபார விருத்தி, இனசன கொண்டாட்டத்திற்கு குறைவு இருக்காது. இடமாற்றம், தொழில் மாற்றம் ஏற்படுவதால் நன்மையே எதிர்பார்க்கலாம். பணவரவு, கடன்களும் வசூலாகும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். கல்வி முன்னேற்றம், பதவி உயர்வுகள் ஏற்படும். இதனால் மன மகிழ்ச்சி உண்டு. அடிக்கடி பிரயாணம் ஏற்படும். பல நன்மைகளை இம்மாதம் அனுபவிப்பீர்கள் ஜீவன ஸ்தான குரு என்பதால் குரு பாவானுக்கு பரிகாரம் செய்து
அம்மனை வழிபட்டுவர, சகல காரியமும் சித்தியாகும். விஜயம் பக்கம் 1

Page 19
கன்னி :
உத்தரம் 2,3,4-ம் கால்கள் அத்தம்,
சித்திரை 1, 2
காரியத்தில் நிதானமாக செயல்படும் தன் மை யு ள ள பாக்கிய ஸ தா ன குரு பணவரவு, தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஏதிர்பாராத தனவரவு, பொருள் சேர்த்தல் ஏற்படும். சத்துருவால் தொல்லைகள், உடல் நிலை பாதிப்பு ஏற்பட இடமுண்டு. திருமண விடயங்கள் சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையுடன் செயல்பட வெற்றியுண்டாகும். பூர்வீக சொத்து விடயத்தில் வீண் சிரமங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நலனுக்காக அதிக செலவு செய்யவேண்டி ஏற்படும். 3 வது நபர் மூலம் பல விதத்திலும் சிரமம் ஏற்படும். கவனம் தேவை. சனீஸ்வரனுக்கு ப்ரீதி செய்வதுடன் ஆஞ்சநேயரை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
இதுலாம் :
சித்திரை 3, 4-ம் கால்கள் சுவாதி, விசாகம் 1, 2, 3
கடின வேலையையும் சிரமமின்றி செய் து முடிக்கும் ஆற்றலுள்ள உங்களுக்கு இம்மாதம் பணவரவில் குறையுண்டாம். அவசர தேவைக்கு கடனபட நேரிடுதல், சொல் வாக்கு காப்பாற்ற முடியாமல் திண்டாடுதல், உடல்நிலை பாதிப்பால் வைத்தியச் செலவுகளும் ஏற்படும். சுரம் , வாய் வுத் தொல்லைகள் வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் அலைச்சல், சயன சுகக்குறைவு ஏற்படும். தேவையற்ற பயணங்களால் மனஸ்தாபம், வீண் செலவு என்பன மனநிலையை சற்று பாதிக்கும். புத்திரராற் கவலை, ஸ்திரீ' லாபம் என்பன ஏற்படும். சனி, ராகு, கேது, குருவுக்கு பரிகாரங்கள் செய்து வைரவரை வழிபட்டுவர சுகம் உண்டாகும்.
விருச்சிகம் :
விசாகம் 4-ம் கால் அனுஷம், கேட்டை
இ
முன்கோபம், பிடிவாத குணம் கொண்ட உங்களுக்கு தனவரவு குறைவிருக்காது. பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். உறவினர் கொண்டாட்டம் என்பன நிகழும். எண்ணிய காரியம் ஈடேறும். கணவன் மனைவி நெருக்கம் வலுப்பெறும். புதிய ஸ்தானம் ஏற்படும். சயன, போசன மகிழ்ச்சி உண்டாகும். எனினும், விரயத்தில் ராகு, கேது சேர்க்கையால் இடமாற்றம், செலவுகள் ஏற்பட இடமுண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண யோகம், வாகன யோகம் உண்டாகலாம். கல்வி விருத்தி உண்டு. உத்தியோகத்தர்களுக்கு பொறுப்புகள் சுமத்தப்படும். சனி, ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்து, துர்க்கையை வழிபட்டுவர வெற்றி தெ உண்டாகும்.
தை-மாசி விஜய
1) )

தனு :
மூலம், பூராடம், உத்தராடம் 1 -ம் கால்
பொதுநோக்கு எண்ணமுள்ள உங்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் நிம்மதி குறையும். பிறரால் தொல்லைகள், வீண் வாக்கு வாதம் ஏற்பட இடமுண்டு. ஆனால் லாப ஸ்தானத்தில் ராகு, சனி சஞ்சரிப்பதால் பணவரவு | ஓரளவு உண்டு. கடன்கள் குறையும். வேளான்மை, விளைச்சல் லாபத்தைத் தரும். வாகன யோகமும், வீட்டுக்குத் தேவையான பொருன்களும் சேரும். நேத்திர ரோகம், அதிக கோபம் ஏற்படலாம். பொறுமையாக நடந்தால் பல நல்ல காரியத்தில் வெற்றி உண்டாகும். சத்துரு ஸ்தானத்தில் குரு மறைவதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு நெய்தீபம் ஏற்றி, தட்சணாமூர்த்தியை வழிபட பெருமளவில் நன்மை உண்டு எனலாம்.
மகரம்:
உத்தராடம் 2, 3, 4-ம் கால்கள் திருவோணம்,
அவிட்டம் 1, 2
ஈகைக் குணம் கொண்ட நேயர்களே! பஞ்சம ஸ்தான குரு நன்மையை செய்யும். பணவரவு ஏற்பட்டாலும் செலவு அதிகம் ஏற்படும். புத்திரர்கள் மூலம் இடை இடையே பணப்பற்றாக்குறை ஏற்பட்டு கடனும் பட நேரிடலாம். கோள்மூட்டுபவரகளாலும், சத்துருக்களாலும் கவலை, இனசன சினேகிதர்களால் கவலை, வாக்கு வாதம் என்பன ஏற்படும். ஜென்மத்தில் செவ்வாய், சூரியன், வக்கிரகுரு நிம்மதியற்ற போக்கைக் காட்டும். எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தர்களுக்கு கடமையில் கவனம் தேவை. சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு ப்ரீதி செய்வது நன்று.
கும்பம்: அவிட்டம் 3, 4-ம் கால்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3
M
பேச்சாற்றல் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் 4 இல் / குரு, 9இல் சனி. இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும்.கடன்பட நேரிடும். சுகவாழ்வு பாதிக்கும். து க்ககுறைவு, ஆயுதம், உஷ்ணத்தால் வியாதி ஏற்படும். உறவினர்கள், நண்பர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பயணங்களைக் குறைத்தால் பண விரயங்களைத் தவிர்க்கலாம். வியாபாரத்தில் போட்டி நிலவும். வாய்ப்புகள் நழுவும் எதிலும் கவனம் தேவை. நன்மை, தீமை கலந்த பலனே நடக்கும். குரு சனீஸ்வரனுக்கு ப்ரீதி செய்து, தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்துவர, கஷ்ட பலன் குறையும். தெய்வ வழிபாடு வெற்றியைத் தரும்.
எMWAR
இட
டர்ச்சி 30 ம் பக்கம் ம் பக்கம்1

Page 20
கடலாடும் விழ
***...?
11 III2 ai... 10
* E11.
- இப்படம் படம் படம்
LT-I, .
- - - - - - - - - - - - - - -
சிவபெருமானிடம் ஒருமுறை கங்கையும், யமுனையும் சென்றார்கள்.
''சுவாமி, எங்களிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களையெல்லாம் நாம் போக்குகிறேமே! அவைகளை நாம் எங்கு கொண்டு தீர்ப்பது?..'' என்று கேட்டார்கள்.. -
பெருமானும் அவர்களை நோக்கி, ''கும்பகோணம் மகாமகக் குளத்தில் சென்று நீங்கள் தங்கியிருப்பீர்களாக ...'' என்றார். வெட்டரிவாள் போல வளைந்து இருக்குமாம் மகம் என்னும் நட்சத்திரம். நச்சினார்க்கினியர் இதைப் பற்றி விளக் குகையில் 'மதியும், மகவெண்மீனும், கோயிலும், பொய்கையும் போன்றன' என்கிறார்.
|
கம்:
T *இது
மாசி மாதத்திலே பூரணையோடு மக நட்சத்திரம் சேர்ந்து வருவதால் இத்தினம் மிகவும் விஷேசம் பெறுகிறது. கடல் நீராடல்களுக்கு பெயர் பெற்றது இத்தினம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, அர்த்தோதயம், அகோதயம், இந்த மாசி மகம் ஆகிய புண்ணிய தினங்களில் கடலில் ஸ்நானம் செய்வது அதிசிறப்பானதாகும். இந்நாள் ஒரு கடலாடும் விழாவாகவே கருதப்படுகிறது.
'மடலார்ந்த தெங்கின் மயிலையார் ... '' எனும் தனது பாடலில் ஞான சம்பந்தப் பெருமான் இதனை இனிமையாக விளக்குகிறார்
ர்
T
ச
தை-மாசி வி

ப ர க
LL- 11 II. ரேட 1L + 6.6. ji
VENOU MEWN
1
மாசி மாத மகத்துவம்! Tr------------
இவ்வளவு சிறப்பான விழாவில் கலந்து கொள்ளும்போது பாவங்களனைத்துமே விலக வழி ஏற்படுகின்றது. தமிழ் நாட்டில் இந்த மகாமக விழா மிக விஷேசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவதும் அற்புதமான
தகவலாகும். இத்தினத்திலே நர்மதை, சிந்து, 11 காவேரி, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, !
வைகவதி ஆகிய நதிகள் தாம் சுமக்கும் பாவத்தைப் போக்க இந்த மகாமக தீர்த்தத்தை வந்தடைகிறார்கள் என்பது நம்பிக்கை. குரு | சிம்ம ராசியில் வருகின்ற இந்த மாசி மாதத்தில் நீராடி யாவரும் புனிதம் பெறும் காரணத்தால் மகாமகம் என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது.
1
ல்
ஜயம் பக்கம்1

Page 21
இந்த உலகத்தில் பிறந்து துன்பங்களில் | அமிழ்ந்து வாடும் மக்களை மீட்டு தனது | அருட்கடலில் இன்புறச் செய்யவே இறைவன் இதனை ஏற்படுத்தியிருக்கிறார். இதனை உணர்த்தும் விதமாகவே கடலாடும் விழா என்றும், தீர்த்தவாரி | என்றும் இந்த சிறப்பு நிகழ்ச்சி அமைகிறது.
தானே கடலாகியும், தீர்த்தமாகியும் தெய்வம் நம்மை சங்கமிக்கும் இதனை ''உருகிப்பெருகி உளம் குளிர முகத்து கொண்டு பருகற்கினிய பரங்கருணைத் தடங்கடல் '' என்று மணிவாசகர் | | பாடி மகிழ்கிறார். அது மட்டுமல்ல, பெருமானை |
தீர்த்தன் எனவும், தீர்த்தம் எனவும் போற்றிக் | 21 குறிப்பிடுகிறார். உலகில் பிறந்த உயிர்கள் யாவும்
41 இறைவனின் திருவருட்கடலில் குளித்து, பேறு
பெறுதலையே கடலாட்டு விழா காட்டுகிறது | எனலாம்.
ண ண ணணண ணணண
100 வருவ வாழ்வு கண்கா)
தீரத்தில்!
மகாமக தினத்தில் இந்த குளத்தில் | குளிக்கும்போது, கங்கா தீரத்தில் நூறு வருஷம்
வாழ்ந்தும், அப்போது மூன்று வேளையும் தவறாது 91
கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கிறதாம். மகாமகத் தீர்த்தத்திற்கு 'மகா தீர்த்தம்' என்றும் 1 பெயருண்டு.
அட..
அ.
தி
அராx.
'தை-மாசி விஜயம்

சிவராத்திரி!
கை)
3
மாசி மாதத்தின் சிறப்புக்கு மகுடமாக விளங்கும் தினம் இது.
சிவனுடைய ராத்திரி, சிவனை ஆராதிக்கும் ராத்திரி, சிவத்தை அனுபவிக்கும் ராத்திரி , சிவன் - டம் இன்புறும் ராத்திரி என்று சிவ இன்பம் ததும்பும் சிவராத்திரி வருகின்ற மாதமாம் இது. சக்திக்கு ஒன்பது இரவுகள் நவராத்திரி என்பது போல சிவனுக்குரிய ஒரு இரவு இந்த சிவ ராத்திரி .
ஒரு ஆண்டிலே வருகின்ற 24 சதுர்த்தசிகளிலும் சிவபூசை செய் வது நித்திய சிவராத்திரியாகும். இந்த நித்திய சிவராத்திரியிலிருந்து பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று சிவராத்திரிகள் ஐந்து வகைப்படும். தை மாதம் கிருஷ்ண பட்சம் பிரதமை முதல் 13 ஆ தாள் பூசை பட்ச சிவராத்திரியாகும். மாசி மாத ப கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி முதல் திருதியை, சித்திரைக் கிருஸ்ண அஷ்டகம் முதலியவை மாத சிவராத்திரி. திங்கட்கிழமையில் அமாவாசை எ வந்தால், அது யோக சிவராத்திரி.
இம் 225 இல் இட இ
அ
அரா
பக்கம் 19)

Page 22
48
தம்)
கோவை 2
சிவபூஜையில் அதிக உன்னதத்தை உணரும் அற்புதமான இரவு இது. இதுவே மகா சிவராத்திரி ... நள்ளிரவிலே சிவபெருமான் லிங்கத்தில் தோன்றிய இந்த நிகழ்ச்சி மாசி மாத கிருஷ்ண சதுர்த்தசியிலே வருகின்றது.
அன்றைய தினத்தில் இரவில் உலகிலுள்ள எல்லா லிங்கங்களிலும் சிவபெருமான் தோன்றுகிறார். அன்றைய இரவில் சிவபூஜை எல்லா உயிர்களையும் மகிழ்விக்கும். அன்றைய தினத்தில்
அதிகாலையிலேயே சிவனடியார்கள் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, நீராடி சிவாலயம் சென்று விடுவர். பஞ்சாட்சரமும், சிவ நாமமும் குரல்கள் வழியாக ஒலிக்க ஆரம்பித்துவிடும்.
உலக உயிர்கள் களிப்புறும் மகா சிவராத்திரி
இரவானதும் சிவனுக்கு உகந்த அர்ச்சனைகள் த ஆரம்பித்துவிடும்.
விளக்கேற்றி நல்லெண்ணெய், பால், நெய், பஞ்சாமிர்தம், தயிர், தேன், கரும்புச்சாறு, இளநீர், பழச்சாறு போன்றவைகளால்
அபிஷேகம் நடக்கும். தின்பண்டங்களும், ஆ கனி வர்க்கங்களும் படையல்களாகும்.
சிவனடியார்களை வரவேற்பதும், உபசரிப்பதும் தொண்டாக 'நிறைவேறும்.
பதினான்கு ஆண்டுகள் பூரண சிவராத்திரி விரதம் பூண்டு, இத்தினத்தில் சிவத்தொண்டுகளையும் மேற்கொண்டு வந்தால் பெரும் பலன் கிட்டும்.
கடைசி வருடத்தை பூர்த்தி செய்யும்போது சிவ உருவம் செய்து அதனை ஆராதிக்க வேண்டும். முடியுமானால் வெள்ளியிலோ, தங்கத்திலோ சிவ உருவம் செய்வித்து அதன்மேல் அர்ச்சனைகள் த செய்ய வேண்டும். 2 , பின்னர் அதனை தானம் செய்ய வேண்டும்.
கூடவே ஏனைய தானங்களையும் தந்து சிவ பூசை செய்வோருக்கு எம்பெருமான் முக்தியை தருகிறார் என்பது ஐதீகம்.
ஆட்க
இ-சித்
--பகல், Siva:ாக்கி
தங்கத்தில் தானமளித்
தை-மாசி விஜ

R*
மாசி மாத மகத்துவம்!
அதிரைண்கு
ஆண்டுகள் சிவராத்திரவிரதம்
இருந்த..
5 சிவ உருவம் செய்து
தால் .. -
யம் பக்கம்2)

Page 23
'சிவம்' என்ற சொல் துன்பத்தை துடைக்கிறது என்று அர்த்தம்.
கருணைத்தாயான தேவி பார்வதி எமக்காக சிவபூஜை செய்த நாள் இந்த சிவராத்திரி. ஒரு சமயம் விளையாட்டாக உமையம்மை சிவாரது கண்களை அவரின் பின்புறமாக வந்து
பொத்தி விடுகிறார். இதன் விளைவாக பிரபஞ்சமே பேரிருளில் மூழ்கி விடுகிறது. செய்வதறியாது உலகம் மயங்கிய வேளையில் தேவர்கள் சிவனை
நோக்கி சிவபூஜை (8L செய்தார்கள் .. பள்ளிகளின் "
செய்தார்கள் ... அந்த இருளும், இருள் நீங்கிய நிகழ்வும் சிவராத்திரியின் இன்னோர் அம்சமாம்.
தேவர்கள் சிவனை ANNWM, த அந்த இருளும், நள்ளிரவில் த
தோன்றும் 2 அகிலலோக
நாயகன்ப
ஒருமுறை
ஒருமுறை ( VAANN எங்குமுள்ள உயிர்கள் ஒடுங்கி, சகல உலகங்களும் அழிந்தன ... ஊழிக்கால மொன்றின் உலக முடிவில் படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவும் இறுதியுற்றார் .. அந்த இரவுப் பொழுதானது உமாதேவியார் பெருமானை நோக்கி
இறைவனும் இவ் பிரார்த்தனை செய்து
னது சைவ மக்களுக்கு அருள் பெற்றார்.
இந்த விரதத்தின் மகிபை பரம்பொருளிடம்
கடைப்பிடித்து வருவதை பார்வதி தேவி,
நான்கு ஜாமத்தில் (இ ''இவ்விரவிலே விரதம்
சிவனுக்கு பூஜைகளை த இருப்போர் மோட்சம்
சிவ ஐக்கியமாக இருப்ப, பெறுவதற்கு அருள்
இன்பம் தருவதாகும். வேண்டும்" என்று வரம்
ஒவ்வொரு ஜாமம் வேண்டினார்
முறையாக தரும் பூஜை
தை-மாசி விஜய

-3
மாசி
மாத
- மகத்துவம்!
வரத்தை அருளவே சிவராத்திரி விரதமா - மிக முக்கியமானதும், சிறப்பானதும் ஆனது. மயை இன்று உலகம் முழுவதும் உணர்ந்து
காண்கிறோம். லும் மனமொன்றி, அனுட்டானங்களோடு தருவதும், முழு இரவும்
தும் சொல்லொணா
மும், ஒவ்வொரு யின் விளக்கம் மறு பக்கத்திலே ...
மே -2
- பக்கம் 21

Page 24
கலை
முதலாம் ஜாமம்
எடை
வில்வம் இறைவனுக்கு மிகவும் பிடித் த மான தாகையால் முதலாவது ஜாமத்திலேயே இது இடம் பிடித்துவிடுகிறது ... கூடவே தாமரை மலரும் முக்கியமாகிறது. பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய ஐந்தும் கலந்த பஞ்ச கவ்யத்தால் பெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும். அதன்பின் வில்வம் சாத்தி. தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும். இச்சமயத்திலே பயத்தம் பருப்பு சேர்ந்த பொங்கலை பெருமானுக்கு நிவேதனம் படைத்து, தீப தூபம் காட்டி பூஜிக்க வேண்டும். இருக்கு வேதம் ஓதி இரண்டு கைகளினாலும் அர்க்கியம் கொடுத்து நிலத்தில் ஒன்றி வணங்கி வழிபடல் வேண்டும்.
|
தை-மாசி விஜ

மாசி மாத - மகத்துவம்!
மாம்
இரண்டாம் ள
சந்தனமும், தாமரை மலரும் பரம்பொருளை குளிர்விக்கும் வேளை இரண்டாம் ஜாமமாகும். இறைவனுக்கு அபிஷேகம் பஞ்சாமிர்தத்தில் செய்யப்படும். அபிஷேகம் முடிந்ததும் சந்தனத்தோடு தா - மரை மலரை சாத்தி, துளசியால் அர்ச்சனை தர வேண்டும். படையலுக்கு பாயாசம் நிவேதிக்க வேண்டும். தீப தூபம் காட்டி, யஜுர் வேதம் ஓதி வணங்க வேண்டும்.
20 *
. ---
இயம் பக்கம் 22

Page 25
உமா
8
மூன்றாம் ஜாம்!
அன்னமும், சாம வேதமும் எம்பெரும் மனங்குளிர வைக்கும் சந்தர்ப்பம் மூ
ஜாமத்திலே வருகிறது. பெருமானுக்கு தே அபிஷேகம் கிடைக்கும் காட்சியை கண்கோடி வேண்டும் எனலாம். அ கம் முடிந்ததும் அரைத்தெடுத்த பக் கற்பூரத்துடன் ஜாதி முல்லை மலரைச் 8 முக்கிளைகள் கொண்ட வில்வ தளத்தது அர்ச்சனை செய்து எள்ளும், அன் நிவேதனமாகப் படைக்கவேண்டும். பொ கேட்டு மகிழும் வண்ணம் சாம வேதம் வழிபாடு செய்ய வேண்டும்.
இக் : 8 )
நா. இறை மனம் ஜாமத் அபி ே நந்திய மலரா அன்ன வேதம்
தி
நான்கு ஜாமங்களிலும் கண்விழித்து பூஜை நீராடியபின், தீட்சை பெற்றவர்கள் தமது தீட்சா குரு இயற்றி, தக்கவாறு தானம் தரவேண்டும். சூரியன் செய்ய வேண்டும். இப்படி இருபத்திநான்கு வருடங்க சுவர்ணதானம் முதலியவை தருவதும் விரதாதிகளும்
சிவராத்திரி என்பது சிவபூஜையுடன் மட்டுமின் செய்வதற்கும் பொருத்தமான புனித நாளாகும். உன் தடையாக இருப்பன் ஆகும். அவைகளைத் துறக்கு லயிக்கலாம். குறிப்பிட்ட விரத நாட்களில் உணவை அடைகிறோம். ஆனால் உறக்கத்தைத் துறப்பதற்கு சிவராத்திரி விரதத்தில் மட்டும் கிடைக்கின்ற வாய்ப் ஆ கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக் கைதொழுதேத்த நண்ணி வருகின்றது நல்ல சிவரா
தை-மாசி விஜய

oC
மானை ன்றாம் நனால் காண பிஷே சைக் Fாத்தி, பினால் னமும் நமான் ஓதி
நான்காம் ஜாமம்
ன்காம் ஜாமத்தில் நீலோற்பவ மலர்கள் வனைச் சுற்றிப் பரவிக்கிடக்கும் காட்சியில் பறிபோய்விடும். சிவ இரவின் இந்த இறுதி இதில் கருப்பஞ்சாற்றினால் பெருமானை ஷகித்து, அரைத்த குங்குமப் பூவுடன் பாவட்டை மலரையும் சாத்தி, நீலோற்பவ ல் அர்ச்சிக்க வேண்டும். சுத்தமான ரத்தை நிவேதனம் படைத்து, அதர்வண 5 ஓதி வழிபட வேண்டும்.
செய்து மறுதினம் அதிகாலை புனிதமாக குவை தியானம் செய்து, அனுஷ்டானம் உதித்து ஆறு நாழிகைக்குள் பாரணை கள் விரதம் நோற்பதும், கோதானம், பூதானம்,
க்கு புண்ணியத்தோடு சிவகதியையும் சேர்க்கும். ன்றி சிவதீட்சை ஏற்பதற்கும், சிவ வழிபாடு ணவும், உறக்கமும் இறை வழிபாட்டிற்குத் ம்போது பூரண இறை ஐக்கியத்தில் பத்துறந்து வழிபாட்டில் பூரண ஆனந்தம்
வாய்ப்பு வருவதில்லை. ஆகையால் இந்த பு உறக்கத்தைத் துறப்பதாகும். -காமல் கண்ணுக்கினிய கண்ணுதற் கடவுளைக்
த்திரி நாள் ...
228
ம் பக்கம் 23

Page 26
(6800
சிவராத்திரியன்று கண்விழித்திருப்போர்கள் அறிந்தோ; அறியாமலோ; எந்த தேசத்திலோ; எவராக உதாரணமாக அமைகிறது இந்த சம்பவம் ..
ஒருநாள் ஒரு வேடன் காட்டில் வேட்டையாடச் ( புலி ஒன்று அவனை விரட்டுகிறது. உயிர்தப்ப எண்ணி வேடன் ஓடிச்சென்று ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் விடாமல் அந்த மரத்தடி யிலேயே சுற்றிக்கொண்டிருந்தது. இரவும் நெருங்கி விட்டது. வேடனோ மரத்திலிருந்து கீழே வரமுடியாத நிலை. இறங்கினால் புலிக்கு இரையாக வேண்டியதுதான்.
இதனால் அந்த மரத்தின் மீதே இரவைக் பட கழிக்கவேண்டிய நிலை வந்துவிட்டது. |
தூங்கினால் கீழே விழுந்துவிடும் ஆபத்து இருப்பதால் கண் விழித்திருப்பதற்காக ஒரு காரியம் செய்தான். மரத்தின் இலைகளைக் கிள்ளி அவைகளை ஒவ்வென்றாக கீழே போட்டுக்கொண்டிருந்தான். இப்படியாக பொழுதை கழித்துக்கொண்டிருந்ததால் இரவு முழுவதும் அவன் உறங்கவே இல்லை. காத்திருந்த புலியும் அவ்விடத்தைவிட்டு அகன்றது மறுநாள் காலையில் அவன் மரத்தைவிட்டு இறங்கியபோது ஒரு காட்சியைக் கண்டான். மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்திருப்பது தெரிந்தது. தன்னால் பறித்துப் போடப்பட்ட இலைகள் அந்த சிவலிங்கத்தின் மீது குவிந்து கிடந்தது.
'அன்று
தான் ! பி
சிவெ அறிய விழித் செய்த இந்த
பப்சி)
சி.பkki
என் ஐ
சிவரா
யாழ்.484.
என்ப இவனி பிறரு பாவத்
அறியாமல் கண்விழித்தாலும்
சிவராத்தியில் பெரும் பலனாம்.
சிவவ
நடத்தி
அவன் மாறி சிவக
பாம்.9.484
தை-மாசி விஜய

தக்கு பெரும் புண்ணியம் வந்து சேர்ந்துவிடுகிறது. இருந்தாலும் இந்த இரவில் இது நடக்கிறது. இதற்கு
சென்றபோது
இ இ
திஇ
11 சிவராத்திரி என்பது அந்த வேடனுக்குத் தெரியாது. ஏறியிருந்த மரம் வில்வமரம் என்பதும்; வில்வ இலைகள் பருமானுக்குப் பிடித்தமானது என்பதையும் என். ஆனால் அவனையறியாமலேயே இரவு முழுவதும் இ. திருந்து சிவலிங்கத்திற்கு வில்வத்தால் சிவார்ச்சனை விட்டான். இதனால் அவன் முக்திப்பேறு பெற்றான். நிகழ்ச்சி நடந்த இடம் தமிழ்நாட்டில் திருவைகாவூர் வம் புண்ணிய தலமாகவழிபடப் படுகிறது. அங் கே த்திரி பூஜைகள் வெகு சிறப்பாக நடக்குமாம் ..
Krt888
• தி.
இதுபோன்ற இன்னொரு சம்பவத்தில் சுகுமாறன் வனை அறிய முடிகிறது. பாதகச் செயல்கள் புரிவதே ன் வேலை. பஞ்சமாபாதகங்கள் அனைத்தையும் புரிந்து க்கு எண்ணற்ற தீங்குகளை புரிந்தான். இதனால் பெரும்பயம்
தை சேர்த்தான். ஒருநாள் தற்செயலாக சிவராத்திரியில் ஓரிடத்தில் ழிபாட்டை கண்ணுற்றான். அதனை நாக கன்னியர்கள் க்கொண்டிருந்தனர். இந்த எதிர்பாராத தரிசனத்தால் | து பாவங்கள் விலகி பெரும் புண்ணியவானாக 2 ரான். ஒரு சந்தர்ப்பத்தில் எமதூதர்களிடமிருந்து னங்களால் மீட்கப்பட்டதாகவும் குறிப்பு உண்டு ..
f:19
ப44044ths.
ம் பக்கம் 2

Page 27
சிவராத்திரியில் விழித்திருப்பது புண்ணியமென்றால், நான்கு ஜாமமும் சிவபூஜையில்
ஈடுபடுதல் புண்ணியங்களிலும் மேலானது. விழித்திருப்பதே முக்கியம் என்ற நிலையில் பலவித பொழுதுபோக்கு சாதனங்களோடு இவ்விரவில் இருப்போரும் உண்டு. இது சிவராத்திரியின் நோக்கத்தை முழுமையாக ஈடேற்றாது. இன்னாளின் நான்கு ஜாமத்திலும் சிவ வழிபாட்டை தரிசிப்பதும், சிவ பூஜையில் ஈடுபடுவதும், சிவாலயங்களில் இருப்பதும், சிவபுராணம் ஓதுவதும் பெரும்பயன் தருவதாகும்.
விழித்தும்,
தனித்தும் விடமுண்ட கண்டனோடு. லயிக்கும் இரவு இது .
இருள் என்பது எல்லா அஞ்ஞானங்களையும் உவமை எனலாம். அறியாமை, மருள், மயக்கம் நல்லவை நலிவதும், தீயவை வளர்வதும் இயல் இப்படியான இருளில் இருந்து நம்மை மீட்டு ஓளியில் இயலும். அவரின் சிவஞான ஒளியை பெறும் பொது இரவை போற்றுகின்றன.
இந்த புண்ணிய இரவிலே சிவபிரான் லிங். தங்கி நிற்கிறார். இருளின் கொடிய கைகளிலிருந்து வெளிப்படுகிறார். ஆதியும், அந்தமும் இல்லாத தன அண்டங்களால் அளக்க முடியா அந்தப் பெரும் கே வேளையே லிங்கோற்பவ காலம் எனப்படுகிறது.
அண்டம் கடந்த பெரும் சோதி மண்ணில் தோன்றும் லிங்கோற்பவ காலம்!
தை-மாசி விஜயம்

ம் விளக்கின்ற
யாவுமே கொடிய இருள்தான். இருளில் 4. இது அகத்திலும் புறத்திலும் உண்டு. வாழ வைக்க சிவபெருமான் ஒருவராலேயே நட்டு உயிர்கள் யாவும் இந்த சிவராத்திரி
சர்.சி.
க உருவிலே பூரணமாக இந்த புவியிலே நம்மை கரை சேர்க்க பெரும் சோதியாக பிப்பெரும் சோதி அவர். சாதி மண்ணில் நம்முன்னே தோன்றும்
பா! | ஓம் சிவாயநம ..
யநம்
வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் பசித்திருந்து, இரவுமுழுவதும் கண்விழித்து பெருமாளை வழிபடுகிறார்கள். சைவர்கள் சிவராத்திரி நாளில் விரதம் பூண்டு முழு இரவும் கண்விழித்திருந்து சிவபெருமானை வணங்குகிறார்கள் ...
பக்கம் 2

Page 28
கை : 2
5.
பிரம்மாவும், திருமாலும் தமக்குள்ளே பெரியவர் யாரென்று போரிட்டனர். தமது அகம் இருண்டு கிடந்ததை அறியாதிருந்தனர். அது உலகிற்கும் கேடாய் இருந்தது.
அவர்களின் அக இருளைப் போக்க எண்ணிய பெருமான் சோதியாக வெளிப்பட்டார். தமது அடி, முடியை தேட கட்டளையிட்டார். சுலபமாக தமது அகத்திலே காண வேண்டிய பரம்பொருளை அண்டமெங்கும் தேடி களைத்து மீண்டனர். பரமனைப் பணிந்தனர். செருக்கும்
அடங்கியது. - அந்த பேரொளியான சோதி லிங் க த் தில் தங் கி ய நா ளே சிவராத்திரி. இதுவே லிங்கோற்பவ காலம்.
சொக்கணைந்த சுடரொளி வண்ணன், உலகமூர்த்தி ஒளிநிற வண்ணன், அண்டமூர்த்தி காமனைக் காய்ந்தவன், புண்ணிய மூர்த்தியாகிய அவனே மெய்ப்பொருள் என்கிறார் அப்பர்.
தை-மாசி விழா

*ர்-க, 'டி': சதமபு:ா
பகல் 9:Att,
தம்பச்சி-கே.
3.8 க - 8 . . . 8
- & *&&..
எங்கே ? .3
ஐயம் பக்கம் 2

Page 29
தி
மாசி மாத குருபூஜைகள் ..
3
s (2)
(-)ய
அகச்சியப்ப சிவாச்சாரியார் |
02 திருவள்ளு
05 பைத்தர்
04 காயர்
05 கோச்செங்கட் சோழர்
தை-மாசி விஜய

7.::::
5t:ராட்...?
(3)
F
மாசி மாத மகத்துவம்!
பம் பக்கம் 2

Page 30
தாவடி ஆ,
1வபெருமானுக்கு உகந்த இலக்கம் ஐந்து போலு இருக்கின்றது. முகங்களும் சிவனுக்கு ஐந்து என்று
அகோரம், வாமதேவம், சத்யே
* நிறங்கலோர் ஐந்துடையாய் !..' எ சிவனிடம் காண்கிறார். இந்த ஐந்து நிறங்களும்
"ஈசானம் -- பல் தத்புருஷம் --
அகோரம் |
வாமதேவம் ஐவகை புராணம் ..
சத்யோ 2
வெண் 'அதாவது இது பஞ்சபுராணம்.
தேவாரம், திருவிசைப்பா, திருவாசகம், திருப்பல்லாண்டு,
பெரியபுராணம் என்று . சிறப்போடு சிவ சந்நிதிகளில்
ஓதப்படுபவை.
ஐந்து (எழுத்துக்கள் ..
"சிவாயநம" என்ற நாமத்தை ஐந்து
வகையாகப் பிரித்து உச்சரித்து உருவேற்றும்போது உள்ளொளி பெருகும் என்கிறது திருப்புகழ். சிவாயநம, மசிவாயந, நமசிவாய , யநமசிவா, வாயநமசி என்பனவே
அந்த ஐவகை உச்சரிப்பாம்
ஐந்தொழில்கள் .. (ஆக்கல், காத்தல், அழித்தல்,
மறைத்தல், அருள்தல் என்பவை சிவபிரானின் ஐந்து தொழில்கள் ...
12 மே 5:34 ன %கது
தை-மாசி விஜ

வகை
இப்புகள்
கஸ்.
தட
ம். அதனால்தான் அவருக்குரிய எல்லாமே ஐந்தாக புராணங்கள் போற்றுகின்றன. ஈசானம் தத்புருஷம், Tஜாதம் என்பனவாம் அவை. Tறு மாணிக்கவாசகரும் ஐந்து நிறங்களை - பெருமானின் திருமுகங்களில் இருக்கின்றன. எங்குநிறம், பொன் நிறம், - கருப்பு, --- சிகப்பு,
பஞ்ச வில்வம் .. ஜாதம் மை
சிவனை அர்ச்சிக்க விஷேசமானவை இவை. வில்வம், நொச்சி, விளா,
மாவிலங்கை, கிளுவை என்ற ஐந்து பத்திரங்களாக திகழ்பவை.
புதன்
S
ஐந்து கடமைகள் ...
சிவராத்திரி தினத்தில் பெருமானுக்கு உகந்தவை இந்த ஐந்து கடமைகள் .. உருத்திராட்சம் அணிதல், திருநீறு அணிதல், பஞ்சாட்சரம் ஓதுதல், வில்வத்தால் அர்ச்சனை செய்தல், திருமுறைப்பாடல்களைப் பாடுதல்
ஐந்து சபைகள் .
ஐந்து சபைகளில் அது அவர் திருநடனம் புரிவது 4 வழக்கம். தங்கசபை, வெள்ளி) இ அம்பலம், ரத்தின சபை,
தாமிர சபை, சித்திரசபை
ணவு இடித்து.
பம் பக்கம்28

Page 31
Oாது நடக்கக்கூடாது என்று அஞ்சனை மைந்தன் பயந்து கொண்டிருந்தாரோ அது நடந்துவிட்டது.
ஆம். வானரவேந்தன் சுக்ரீவன் வாக்குறுதியை மறந்ததால் இளவல் இலட்சுமணன் சீற்றமடைந்து விட்டான். காத்திருக்கும் தமையனின் வேதனையை உதாசீனம் செய்துவரும் மன்னனைக் காண்பதற்கு இதோ, புயலைப்போல
அரண்மனைக்கு வந்துவிட்டான்.
நிலவரத்தை எடுத்துச் சொல்லி சுக்ரீவனை எச்சரிக்கலாமென்று அந்தப்புரத்திற்கே சென்ற அனுமனுக்கு அருவருப்பான காட்சிகள் அங்கே.
நாடாளும் மன்னனாக இருந்தும் கடமைகளை மறந்து சுகபோகத்தில் குளித்தவாறு இருந்தான் சுக்ரீவன். மதுவும், மங்கையரும் தந்த களிப்பில் தன்னிலை மறந்திருந்தான் அவன்.
ஆசாரசீலனான அனுமனுக்கு கொடுமையான காட்சிகளாக இருந்தன அவை. நெருங்கிச் சென்று தனது கடமையை நிறைவேற்ற முடியாமல் தவித்தார். தன் இனத்தில் இத்தகைய சிறுமைகளை இதுவரை அறிந்திருந்தவரே யெனினும், இப்போதோ அவர் இரண்டு தவசீலர்களின் வருகையால் மாயையை வென்றிருந்தார். குணமேன்மையை அடைந்தவர்களுக்கு இத்தகைய காட்சிகள் அருவருப்பானவையே ...
மாரு
மதி
தை-மாசி விஜயம்

ஆயினும் தனது கடமையை செய்தாக வேண்டுமே! சிங்கமென கர்ஜித்து வரும் இலட்சுமணனை நிறுத்துவதெப்படி?
ஒரு உபாயம் புலப்பட்டது. சுக்ரீவனைத் தவிர்த்துவிட்டு பட்டமகிஷி தாரையின் இருப்பிடம் வந்தார்.
''சுந்தரா, இலட்சுமணர் கோபாவேசத்தோடு வந்திருக்கிறாராமே?.''
'ஆமாம் தாயே! அவர் வந்திருக்கும் வேகத்தில் அரசரைச் சந்தித்தால் விபரீதமாகவிடும். ஆனால் தங்களால் இதனைத் தடுக்க
முடியும்.'' என்றார் ஆஞ்சநேயர்.
''அப்படியா... எங்கனம்? ...'' 'இளையபெருமாளுக்கு மாதர்களிடத்தில் பெரும் மதிப்புண்டு. மாதர் வருகின்ற திசையில் அவர் செல்வதேயில்லை. அவரது அன்னை சுமத்திரை அப்படி வளர்த்திருக்கிறார்கள்.
சீதா அன்னையைக்கூட நேராக அவர் பார்த்தது மிகக்குறைவு. காலாபரணங்களை
மட்டுமே வைத்து அடையாளம் காண்பார். அப்படியானவரை நீங்கள் சந்தித்து சமாதானம் சொன்னால் நிச்சயம் திரும்பிச் செல்வார்...''
என்றார். என்ன ஆச்சரியம்! அவர் சொன்னது போலவே
நடந்தது. என்னே மாருதியின்
மதியூகம்! ஜெய் ஸ்ரீராம்!!!
தியின் யூகம்!
பக்கம் 29

Page 32
கைவக்
அ.
சைவம்
பெருவாரியாய்
சமயக் க
சமயச்செய்திகள்
கலைகள் முன்ன
வெ
கலை
மா கலை
ஆம்
மன்றம்
வகை
மஹா தர்
மன்
ராசிப்பலன் தொடர்ச்சி...
நேர்மையாக செயல்படும் பண்புள்ள உ சஞ்சாரம் செய்வதால் திருப்தியான பலன் என்று கூற முடிய வேண்டி வரும். அதிக பிரயாசை , காரியத்தில் சோம்பல் ஏற் உறவினர்கள், நண்பர்களால் தொல்லைகள் ஏற்படலாம். புதி
சிவாயா
ஒரு ஊழியின் மு அண்டங்களை வார இருள் வந்து மூடிய உருத்திரமூர்த்தியா இருளைப் போக்குக லிங்கத்தை வைத்து வழிபட்டார். அதுவும் சிவராத்திரி தினமே
தை-மாசி விஜயம்

- ஓ06
35
த 996 கலை, இலக்கிய மன்றம்!
னைத்து கலைஞர்களும் மாதாந்தம் சங்கமிக்கும்
கலைக்கூடமாம் இது. மும், தமிழும் இன்புற வளர்ந்து வரும் மன்னாரில் மற்றோர் மகுடமாக விளங்குகிறது இந்த மன்றம்.
சைவமக்கள் பரவி வாழும் இந்த மாவட்டத்தில் லைஞர்களின் தொகை ஏராளம். ஆயினும், தமது
4க
கலையார்வத்தையும், ஆற்றல்களையும்
ஓரமாக வைத்துவிட்டு சமயப் பணிகளோடு மட்டுமே இங்கே
சுருங்கி வருகிறது கலைஞர் சமூகம். நக்குப் பேர்போன சமயவாழ்வில் கலைஞர்களை ரிலைப்படுத்த வேண்டிய அவசியம் இந்த மன்றம்
உதயமாவதற்கு வழிவகுத்தது. ப்போது மாதாமாதம் சைவக் கலைநிகழ்ச்சிகளை பகு சிறப்பாக நடத்தி வருவதும், மறைந்து நின்ற ஞர்கள் தமது திறமைகளை நிரூபித்து வருவதும்
கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. தா மாதம் புதுமைகளைப் புகுத்தி நவரசத்தோடு வடிவங்கள் இடம் பெறுகின்றன. நடனம், இலக்கிய ய்வுகள், பாட்டுகள், பட்டி மன்றங்கள், வழக்காடு ங்கள் என ஏராளமான நிகழ்வுகள் நம் மக்களை
மகிழ்விக்கின்றன. இந்த மன்றத்தின் தலைவராக விளங்கும் சிவஸ்ரீ மகுமார குருக்களின் அயராத கலைச்சேவைக்கு மனாரின் சைவப்பெரியோர்கள் உறுதுணை புரிந்து
வருகிறார்கள்.
ங்களுக்கு குரு 3 இலும், சனி அட்டமத்திலும் ரது. வீண் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க படும். பணவரவு, தொழில் முயற்சி தடைப்படலாம்.
ய வாய்ப்புகள் கைநழுவிப் போகலாம்.
பொறுமை தேவை.
உத்தியோகத்தர்களுக்கு நம்)
வேலைப்பளு கூடும். செய்யும் கடமையில் குறை கேட்கலாம்.. 11இல் சூரியன்,
செவ்வாய் ஓரளவு சாதகமாக டிவிலே
இருப்பதால் சயன போசனம் ரியுண்ணும்
நிம்மதியைக் கொடுக்கும். பது.
செயல்கள் ஆமை வேகத்தில் னவர் அந்தப8
இருக்கும். கஷ்ட பலன் கூடி, வதற்கு
நற்பலன் குறையும். எனவே,
சனீஸ்வரனுக்கும், குரு ம் ஒரு
பகவானுக்கும் அர்ச்சனை செய்து தட்சணாமூர்த்தி, ஆஞ்சநேயரை வழிபடவும்.
()<*
-- உst:
பக்கம் 3

Page 33
இந்த இரவு
பாரதி
சிவா
வாாத்திரி - சிவராத்திரி
சிந்தனைகள்!
சிவரா அருள்
அப்பர்
அறிந்தோ, அறியாமலோகூட சிவத்தை நினைத்துவிட்டாலே போதும்.. இந்த இரவில் பெரும்பேறு கிடைத்து விடுகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாகிறது ...
ஒரு அரண்மனையில் திருடிவிட்டு சுகுமாரன் என்ற திருடன் தப்பியோடினான். காவலர்களும் அவனை
விரட்டிச் சென்றனர். வழியில் ஒரு சிவாலயத்தில் பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. அது சிவராத்திரி - இரவாகும். இதை அறியாத திருடன் கோயிலுக்குள் பதுங்கி பக்தர்களிடையே மறைந்து கொண்டான். அவர்களோடு சேர்ந்து சிவநாமத்தை உச்சரித்தான். பொழுதும் விடியலை நோக்கி நகர்கையில் ஒரு புதிய மனிதனாக தன்னை உணர்ந்தான். தனது தவறான செயல்களுக்காக மனம் வருந்தினான். பாவங்கள் கலைந்து புண்ணியங்கள் தன்னுள் நிரம்புவதை அறிந்தான். இப்படியாக தப்புவதற்காக அறியாமல் செய்த காரியத்தினாலேயே அவனுக்கு சிவகடாட்சம் கிடைத்தது எனில்,
இதையே ஆகம விதிகளோடு இயன்றவரை கடைப்பிடித்தால் சிவராத்திரி தினத்தில் பெறுகின்ற அருட்செல்வத்திற்கு தடையுண்டோ? ...
"*சிவன்
தொ! வருகி வகை
சிவரா
ஒருகே
வளர்! சிவரா
பதின் சதாசி அழை
சதுர்த் ளில் கலன
ராத்தி
விரத்த
தை-மாசி விச

சிவராத்திரி
சிந்தனைகள்!
ராத்திரிகள் எத்தனை?
த்திரிகள் மொத்தம் ஐந்து வகையாக ரப்பட்டுள்ளது ...
பெருமான் திருவாய்மொழிகையில் னாரைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே,,
என்கிறார். அருணகிரிநாதரோ, ''உனைத் தினம் ஐதிலன்.." என்று பாடுகிறார். மாசி மாதத்தில் ன்ற மகாசிவராத்திரியை விட, மேலும் நான்கு யான சிவராத்திரிகள் இருக்கின்றன. இந்த ஐந்து "த்திரிகளும் தரும் பலனை மகா சிவராத்திரியில் சரப் பெறலாம் என்பதும் ஐதீகம். ஏனையவை பின் வருமாறு .. பன்னிரண்டு மாதங்களிலும் தேய்பிறை, பிறை ஆகிய இரண்டிலும் வருகிற திதி 'நித்திய
த்திரி' என வழிபடப்படுகிறது
தை மாத தேய்பிறையில் பிரதமை தொடங்கி முன்று நாட்கள் விரதம் பூண்டு, சதுர்த்தசியில் வத்தை பூஜிப்பது 'பட்ச சிவராத்திரி' என மக்கப்படுகிறது. - இதையடுத்து வருகிறது மாத சிவராத்திரி. தேசியில் மட்டுமின்றி, வெவ்வேறு திதிகஒவ்வொரு மாதமும் வருகிற சிவராத்திரியை படர்களில் பார்த்து அறிந்துகொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டதுபோல் இந்த ஐந்து ரிகளின் விரத பலனை மகாசிவராத்திரியில் பூணும் த்தால் ஒருசேரப் பெறலாம் என்பதே சிறப்பாம்.
லொம்
6066]
3யம் பக்கம் 3

Page 34
தினம்:
(9) ஞான ரத்தினம்' !...
இது ஒரு ஆன்மீக அமைப்பு.
அமரர்களாகிய சிவஸ்ரீ ஞானபண்டிதக் குருக்கள், அவர்தம் பாரியார் இரத்தினம்மா நினைவாக அவர்களின் குடும்பத்தினரால் பல வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது இது. சமீபத்தில் அமரர் சிவஸ்ரீ த.ஞானபண்டிதக் குருக்களின் முப்பதாவது ஆண்டு நினைவஞ்சலி நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் சிவன் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்று, மகாகணபதி பிள்ளையார் ஆலய கலாச்சார மண்டபத்தில்
இடம்பெற்று ஒரு நிகழ்வாக அமைந்தது.
பல்வேறு ஆன்மீகம் சார்ந்த திட்டங்கள் இந்த அமைப்பினால் முன்னெடுத்து வரப்படுவது கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக இருந்து வருகிறது. அவ்வகையில் இந்த நினைவு வைபவமும் பல பயன்மிக்க பணிகளை முன்னெடுத்திருந்தது.
வலிகாமம் மேற்கை உள்ளடக்கிய பிரதேசத்தில் 32 பாடசாலைகளுக்கான பல போட்டிகளை இந்த அமைப்பு நடத்தியிருந்தது. கோலப்போட்டி, கட்டுரைப்போட்டி, பூமாலை கட்டும் போட்டி போன்றவைகளோடு கழகங்களுக்கிடையேயான சைக்கிள் ஓட்ட, மரதன் ஓட்டப் போட்டிகளும் சிறப்பாக இடம்பெற்றன.
அகா) இன்றைய கால கட்டத்தில் உணரப்பட வேண்டிய விடயமான சிறுவர்
க்ஷதுஷ்பிரயோகங்கள்'
பற்றிய கருத்தரங்குகளும் சில பாடசாலைகளில் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். சமய விழிப்புணர்வூட்டும் சமகால கருத்தரங்குகள் 188 ஆலயங்களின் பிரதம குருமார்கள், மற்றும் பரிபாலன சபையினருக்காக நடத்தப்பட்டன.
நினைவு தினமான ஒரு நிகழ்வு ஆன்மீக விழாவாக ஒழுங்கமைக்கப்பட்டு, சிவன் கோவில் சிதத்ங்கேணியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீ மகாகணபதி பிள்ளையார் ஆலய கலாச்சார மண்டபத்தை அடைந்தது. அவ்வூர்வலம் சைவ, தமிழ் கலாச்சார, பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் பேரணியாகவும் வியக்க வைத்தது.
தை-மாசி விஜ

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசில்களும், நடுவர்களாக பணிபுரிந்தவர்களுக்கு கெளரவிப்புகளும்
வழங்கப்பெற்றன. அந்தணர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் சிலருக்கு தரப்பட்டன. நீண்ட காலமாக ஆலயங்களில் மகோற்சவங்கள்
நடத்திய சிவாச்சாரியார்கள், மற்றும் திருமுறை ஓதுவோருக்கான கெளரவிப்புகளும்,
பாராட்டுகளும் வழங்கப்பட்டன.
அமரர் ஞானபண்டிதக்குருக்களின் பேரராகிய பிரம்மஸ்ரீ . சபா. உமாபதி சர்மா
எழுதிய சொல்லத்துடிக்கிற மனசு' என்ற சிறுகதை நூலும் வெளியிடப்பட்டது.
அமரரின் மற்றோர் பேரராகிய சிவஸ்ரீ.சபா வாசுதேவக்குருக்கள் இயற்றிய பைரவருக்கான
ஷஞானரத்தின் பைரவ கீதங்கள்' என்னும் பெயர் கொண்ட பாடல்களும் இறுவெட்டில் வெளியிடப்பட்டன. அதனை இசையமைத்துப்பாடிய கலைஞர்களும்
கெளரவிக்கப்பட்டனர். வலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட சமய, சமூக வேவையாளர்களுக்கான
அதி உயர் விருதாக ஷஞானரத்தின 'உயர்விருதினை அமரரின் மகனான பிரம்மஸ்ரீ சபாரத்தின் சர்மாவும், பிரதம விருந்தினராக
கலந்துகொண்ட ஜாச்சிரத சைதன்ய சுவாமிகளும் இணைந்து வழங்கி
கெளரவித்தனர். திருமுறை ஓதல், வேத பாராயணம், மங்கள இசை, நாட்டியாஞ்சலி , ஆன்மீக ரைகள், பக்தி கானங்கள் என பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இனிதாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியிலே அந்தண சிவாச்சாரியார்கள், பல்துறை கலைஞர்கள்,
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், ஆலய பரிபாலகர்கள்,
பாடசாலை அதிபர்கள், அரச
அதிகாரிகள், அடங்கலாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புத்துணர்வோடு, சமய எழுச்சியும் பிரவாகித்த சந்தர்ப்பமாக இந்த விழா நடந்து முடிந்ததை
உணரத்தக்கதாக இருந்தது ... பிரம்மஸ்ரீ உமாபதி சர்மா
சித்தங்கேணியிலிருந்து ... யம் பக்கம்32

Page 35
வழி
வசக்
* ca9
நோ உட வரு.
இ ை
தி
சமர் யான்
தை-மாசி விஜயம்

சிவாயநம
தத்துவம்
{s:109)
வராத்திரியின்போது சிறப்பாகப் பாடுகளை மேற்கொள்ள தியில்லாதவர்கள்,
ய்வாய்ப்பட்டவர்கள், விரத ற்தகுதி இல்லாதவர்கள் ந்த வேண்டாம். வில்வ லயே போதும் மனதார ப்பித்து வழிபட வினைகள் பும் தீரும்.
பபபப.
-பக்கம்33)

Page 36
தெய்வீக சந்தேகங்கள்!
பாவம் செய்தால் நரகத்தில் தண்டனை உண்டு என்பது உண்மையா?
ஆமாம் என்பதே நம் சமயத்தின் பதில். என்ன் வகையான தண்டனைகள் உள்ளன என்பதை அறிவதற்கு முன் கொஞ்சம் புண்ணியத்தைப்பற்றியும் ..
ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனதால் செய்தவற்றை மனதாலும் அனுபவிக்க வேண்டியிருக்குமாம். உலக நன்மையை கருதி நற்காரியங்கள் செய்தோர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர். புனித நீராடியவர்கள், பாகவதர்கள் தனக்கு இசைவான சரீரத்தைப் பெற்று சுகதேகிகளாக வாழ்வர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம் முதலியவற்றை சத்பிராமணர்களுக்குக் கொடுத்தவர்கள் ஜீவன் செல்லும்போது குடைபெற்று குளிர்ந்த நிழலிலும், மரவடி தானம் செய்தவர்கள் சுகமாக குதிரையிலும் பயணிப்பார்களாம். இப்படியாக புண்ணியத்தின் பலனாய் மறுமையில் பெறப்படுபவை அநேகம்.
இப்படியிருக்க, பாவத்துக்கான தண்டனைகளை ஆராய்ந்தால் திகில் கிளம்பும்.
முதலில் நரக லோகங்களின் எண்ணிக்கை நான்கு லட்சம், அதில்
முக்கிய நரகங்கள் இருபத்தெட்டு என்கிறது கருடபுராணம். அதில்
5.உ
கொஞ்சம் 36ம் பக்கத்தில் ..
தை-மாசி விஜயம்

அறநெறி 2 பாடங்களில்
வினா : உலகத்திற்கு கர்த்தா யார்? |விடை : சிவபெருமான்
(வினா : சிவபெருமான் எப்படிப்பட்டவர்?
விடை :
என்றும் எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர்.
வினா : பாவங்களானவை யாவை? விடை :
கொலை, களவு, மது
அருந்துதல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம்,
சூதாடுதல் என்பனவாம் ... பாாாாாாாாாாாாா' 5 பக்கம்34)

Page 37
நாமம்
என்ற பெய வந்தது எப்படி?
>) 11:11
மஹாவிஷ்ணுவுக்கு பன்னிரண்டு நாமங்கள் பிரசித்தமானவை. கேசவ, நாராயண,
மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம், வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர என்பவையே அவை.
இந்த நாமங்கள் சகஸ்ரநாமம் என்று வழங்கப்படும் ஆயிரம் நாமங்கள். திரிசதி எனப்படும் முன்னூறு நாமங்கள் அஷ்டோத்திரசதம் எனப்படும் 108 நாமங்கள் முதலியவற்றைச் சொல்லி
வழிபட்டாலும் அர்ச்சனையின் முடிவில் இந்த பன்னிரண்டு பெயர்களான துவாதச நாமங்களையே சொல்லி முடிக்க வேண்டும்.
சகஸ்ரநாமம் முதலியவை சொல்ல இயலாதவர்கள் இந்த பன்னிரண்டு - நாமங் களைச் சொன் னாலே கூடப் போதுமானது. மஹாவிஷ்ணுவுக் கு பன்னிரண்டு நாமங்கள் எப்படி முக்கியமோ அதுபோல அடியார்களுக்கு நெற்றியிலே இட்டுக் கொள்ளும் நாமம் மிகவும் முக்கியமானது.
பக்தர்கள் பன்னிரண்டு நாமங் களையும் ஒவ்வொன்றாகச் சொல்லி, ஒவ் வொன் றிற் கு ம் அடையாளமாக உடம்பிலுள்ள ஒவ்வொரு இடத்திலும் திருமண் இட்டுக்கொள்வர். இந்த பன்னிரண்டு நாமங்களையும் உடம்பில் திருமண்கட்டியால் போடும் போதும், சின்னம் இடும்போதும் விஷ்ணுவின் நாமங்களைச் சொல்லி இடுவதால்தான் திருமண் சின்னத்திற்கு நாமம் என பெயர் வந்தது.
T.
தை-மாசி விஜய

தெய்வீக சந்தேகங்கள்
205
சிவஸ்ரீ ம்மாதம் சு. சுந்தரராஜக்குருக்கள்
பிரதம குருக்கள் ருபவர : மகாமாரி அம்பாள் தேவஸ்தானம்,
வழக்கம்பரை, தொல்புரம், சுழிபுரம்
ம் பக்கம்35

Page 38
22 புராணங்களின் வரிசையில்
முக்கியமானது கருட புராணம்.
பூலோகப்பிறவிக்கு அடுத்த 2 கட்டமாக நடக்கும்
விஷயங்களை விளக்குவது த இதன் தலையாய சிறப்பு.
கராதி
கருடனுக்கும், திருமாலுக்கும் இடையில் இ நடக்கும் உரையாடல்கள் * இப்புராணத்தில் தலையாய
ஆயிரக்க
தண்டனைகள் ! விளக்கங்களாகும் ..
வட மொழியில் மனிதன் தான் செய்கின்ற
பெயர்கள் ஒவ்ெ ரு பாவங்களுக்கான
குறிப்பிடப்பட்டி
அதன்படி தமிழி தண்டனைகளை நரகலோகத்தில்
போது -- சி அனுபவிப்பதும்,
குருவை அறிந்துகொள்வதும் கரும்
அவமதித்தல், க புராணத்தின் நோக்கம்.
சாஸ்திரத்தையும் சாதுக்களையும் போன்றவற்றிற்கு பிடுங்கப்படும்.
தை-மாசி விஜ

4
கருட புயணம் கூறும் பெய்யும்
ಯೋಷಿಮುಷು தண்டனைன்
h.
1ா தா4 -!
2 :1 14 2
!:33.
அக்னி, குரு, பசு ணக்கான
ஆகியவற்றை காலால் உள்ளன.
தீண்டியவனின் கால்கள் இதன்
வெட்டப்படும். நீசனிடம்
தானம் கேட்டல், யாசகர், வான்றாக
குருவிடம் பொய் சொன்னோர் ருக்கிறது.
நாயாகப்பிறப்பர். பிறன் பில் அறியும்
மனைவியை இச்சையோடு பார்ப்பவனின் கண்கள் இரும்பு முகமும் கூரிய அலகும் கொண்ட பறவைகளால்
கொத்திப்பிடுங்கப்படும். அவமதித்தல் |
தெய்வநிந்தனை, குருவை
இகழ்ந்துரைத்தல் நாக்கு
போன்றவற்றை ரசித்தவனின் காதில் இரும்பு ஆணி
அடிக்கப்படும். இப்படி நீண்டு செல்லும் தண்டனைகள் லட்சக்கணக்கில் உண்டாம் ...
859
யம் பக்கம் 3

Page 39
--
பா
தொகுத்து,
தொடராக த
- 'கர்ம யோகம்' ...
வை. திருச் தொடர்ந்து பகவான் சொல்கிறார் .. ''இதனால் தேவர்களைக் கருதக் கடவீர், அந்த தே கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வத எய்துவீர்கள்.
வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தே விரும்பிய போகங்களையெல்லாம் தருவர். அவர்களுக் அவர்கள் கொடுப்பதை உண்போன்கள்வனே யாவான்.
வேள்வியில் மிச்சத்ததை யுண்ணும் நல்லோர் எ விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உல பாவத்தை உண்ணுகிறார்கள்.
அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உன் வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையின்று பிறப்
செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வே
இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒரு யுடையோன். புலன்களிலே களித்தான். பார்த்த விழலேயாம்.
தன்னிலே தான் இன்புறுவான். தன்னிலே தான் திரு தான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.
அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை. அவனுக்குப் பயனில்லை. எவ்வித பயனையுங் கருதி சார்ந்து நிற்பதில்லை.
ஆதலால் எப்போதும் பற்று நீங்கிச் செய்யத்தக்க தொழி பறிறில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் எய்துகிறான் .
'தொடர்ந்து வரும், மெய்சிலி
தை-மாசி விஜய

பகவத் கீதை
ரதியார் உரை --
[ 09 நபவர் : = செல்வம்
வர் உங்களைக் கருதக் னால் உயர்ந்த நலத்தை
11
வர் உங்களுக்கு கு கைமாறு செலுத்தாமல்
12
ல்லாப் பாவங்களின்றும் னவு சமைக்கும் பாவிகள்
13
னவு தோன்றுகிறது. மழை பது.
14
அமிர்தத்தில் தோன்றுவது. பள்வியில் நிலைபெற்றது.
15
ழுகாதோன் பாபவாழ்க்கை தா, அவன் வாழ்க்கை
16
ப்தியடைவான், தன்னிலே
17
செயலின்றி யிருப்பதிலும் அவன் எந்த உயிரையுஞ்
18
ைெலச் செய்து கொண்டிரு. மனிதன் பரம்பொருளை
19
ர்க்க வைக்கும்..
பம் பக்கம் 3

Page 40
ஆரோக்கிய
த ல
18. பத்ம மயூராசனம் () செய்முறை:
ஆரம்பத்தில் மயூராசனத்தை பழகிய பின் சரியான சமநிலை வர இதைப் படிப்படியாக பழகலாம். ஆரம்பத்தில் மயூராசனம் செய்வதுதான் சிறிது சிரமம். அதை சிரமமெடுத்து பழகிய பின் இது இலகுவாக வந்து விடும்.
பயன்கள்:
மயூராசனத்தில் கிடைக்கும் பயன்களே இதிலும் கிடைக் கும். அதாவது வாத, பித்த, கபம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் சமநிலையடையும். இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் கசக்கப்பட்டு நல்ல இரத்தோட்டம் ஏற்படும். ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயக்கப்படும். நீரிழிவு நோயினை அறவே நீக்கக்கூடிய ஒரு சிறந்த ஆசனம் இது.
த
தை-மாசி விஜ

திலம்
பாய
பரும்
திங்
பரகாலன்,
தொடர் - - 09
19. உசர்ட்டாசனம்
1 பு
> செய்யும் முறை :
முழங்காலில் மண்டியிட்டு இருந்து கைகளைப் பின்னால் ஊன்றி, தலையை பின்னால் தொங்கவிட்டு கால்களின் பின்னால் நிலத்தில் கைகளை ஊன்றி, இடுப்பினை முன்னுக்குத் தள்ளி,
சற்சதுர நிலையில் உடலை நிற்கச் செய்ய வேண்டும். இரண்டாவது கட்டம்
குதிக்கால்களில் கைகளை ஊன்றி நிற்க வேண்டும்.
பயன்கள் :
முதுகு எலும்பு பலப்படும். மார்பு விரியும். சுவாசக்கருவிகள் நன்கு வேலை செய்யும். மூக்கடைப்பு, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் நீங்கும். இந்த நிலையில் இருந்து சுவாசத்தை இழுத்து விட வேண்டும்.
?
யம் பக்கம்33

Page 41
முன்னேஸ்வரர் கோயில்
சி
தி
யாழ்ப்பாணத்தில் நகுலேஸ்வரர்
வவுனியா கோயில்குளம்
சிவராத்திரியில்
சிவத்தலங்கள் ..
தை-மாசி விஜ

வராத்திரியில் வத்தலங்கள்
வல்வை சிவன் கோயில்,
தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் கோயில்
சிவன் கோயில்
பற்றன தா
யம் பக்கம்39

Page 42
---------------- மனிதனின் நான்கு காலமே நான்கு ஜாமங்கள்
ஒருமுறை ஒரு பெரும் பிரளயம் 1 உண்டானது. ஏனெனில், அது யுகத்தின்
முடிவு நேரமாகும் ...
மரம், புல்பூண்டு, செடி கொடிகள் உட்பட யாவும் அழிந்தன. எல்லாமே அழிந்துபோக மிச்சமாயிருந்தது சிவனும். பார்வதியும் மட்டுமே! மீண்டும் உல - கைக் காத்து, உயிர்களை மீட்கும்படி - அம்பாள் சிவபிரானிடம் உருகி 1 வேண்டினார். பெருமான் மனங்குளிர்ந்து போகும் வண்ணம் பூஜைகள் செய்தார். தொடர்ந்து நான்கு காலங்களிலும் பூஜித்து, பிரார்த்தித்தார்.
இப்படி பார்வதிதேவி பெருமானை நோக்கி மீண்டும் சிருஷ்டியை உருவாக்க பூஜைகள் நடத்திய தினமே சிவராத்திரி என்பதும் புராண தகவலாகும் ..
சி
கை
வ மகாபுராணம், ஸ்காந்த புராணம், லிங்க புராணம் என்பவை சிவ . பூஜைகளையும், சிவ வழிபாட்டையும்
அதனால் அடையும் ஷேமங்களையும் விளக்கமாக எடுத்துரைக்கின்றன.
சிவப்பரம்பொருளே மூலம், சிவபெருமானே காலம்,
சிவமயமே ஞாலம் ... என்பதே இவற்றினால் மாந்தர்கள் அறியவேண்டிய தத்துவங்களாம் ...
சிவனாரை மனமுருகி வேண்டி, ஏகாதச உருத்திரர்கள் திருவிடைமருதூ ர் திருத்தலத்திலே வழிபட்டது இந்த சிவராத்திரியில்தான் ...
மனிதர்கள் சிறப்புற வாழ்வது நான்கு காலங்களில் ஆகும்.
பால பருவம், இளம் பருவம் , மத்திம பருவம், முதுமைப்பருவம் என்பவற்றை விளக்குவதே நான்கு ஜாமப்பூஜைகளின் அர்த்தமாம் ...
அனை)
தை-மாசி விஜ!

வ
ரா
6 G E9, 55
19.
தி
ந்தனைகள்!
சிருஷ்டியை மீண்டும் சிவனார்
உருவாக்கினார்..
சிவப்பரம்பொருளே மூலம்! சிவபெருமானே காலம்! வாசிவமயமே ஞாலம்!!
பம் பக்கம் 4

Page 43
சிவராத்திரியில் சிவத்தலங்கள்
தி ரு
ATR
தலத்தின் அருகே சிலிர்க்க வைக்கின்ற
இராவணன் வெட்டு ..
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர்
ஆலயம் ..
கீரிமலை | சகஸ்ரலிங்கம் .
தை-மாசி விஜயம்

க கோணே ஸ வரர் கோயில் 'கொண்டருளும் எழில்மிகு
மலைப்பகுதி ..
ந
"2
கீரிமலைத் தீர்த்தம் -
சிவராத்திரியில் சிவத்தலங்கள்
பாபா
ஓம் சிவாயநம்
பெருமான் உறையும் லிங்கத்தில் சகல தெய்வமும் வாசம் புரிகின்றன ..
பீடத்தில் ஆவுடையார். அது சக்தி ரூபம், பாண ரூபம் என்று கிரியா சக்தி வடிவமாகிறது பீடத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபம். நடுப்பாகம் விஷ்ணு ரூபம் ...
பக்கம் 4

Page 44
முநவசகா
தர்ம சாஸ்தி
-- 05 --
டிப்,
thாடு.
டி.
1சோதிடர் தனக்கு சோதிடம் மூலம் 1 கிடைக்கும் வருமானத்தில் 4இல் ஒரு . பங்கை தான தர்மத்திற்கும், ஒரு பங்கை தேவாலய அர்ச்சனை அபிஷேக ஆராதனைக்கும், ஒரு பங்கை புண்ணிய தல யாத்திரை செலவுகளுக் கும் வைத்துக் கொண்டு மீதியுள்ள ஒரு பங்கில் பால், பழம் சாப்பிட்டு ஆத்மாவை திருப்திப்படுத்தி தேவையுள்ளோருக்கு நற்பலன் கூறவேண்டியது. நற்பலன் கூறும் வாக்கு பலிதம் உள்ள ஜோதிடர்களுக்கு அன்னவஸ்திரப் பஞ்சம், குடும்பக்கவலை இல்லாமல் பார்த்துக் கொள்வது வாடிக்கையாளரின் கடமை ஆகும்.
2 மா
ல பலனைக் கூறக்கூடிய 'தைவக்ஞன்'' பூர்வ ஜென்மத்தில் உதய=.
பகொஞ்சமாவது புண்ணியம்
செய்திருந்தால்தான் இந்த ஜென்மத்தில் சோதிடனாக இருந்து நற்பலன் கூறமுடியும். பலன் கேட்பவர்கள் சோதிடனை தெய்வமாக = நினைத்து சோதிடம் பார்க்கவேண்டும்.
பயண பயண காபபபபப பப..
2.
ஜோதிடனை தன் வீட்டுக்கு அழைத்து சோதிடம் கேட்பதை விட அவன் இருக்குமிடம் சென்று பலன் கேட்டால்தான் உத்தமமான பலனைப் பெறமுடியும்.
இரவில் பலன் பெறுவது | கிலாக்கியம் இல்லையென்றாலும் அவசரத்திற்கு தோஷமில்லை.
தை-மாசி விழ

:ை 29 5ம் ( 1 )
&விப்பக்கம் 4
சிவாயநம ..
ஆலத்தை உண்ட | ஈசனை எண்ணி அகிலம் வேதனைப்பட்டது. அவருக்கு | வி ஷ த தா ல் கெ டு த ல | விளையாதிருக்க வரம் வேண்டி | தேவர்கள் இராமுழுவதும் பூசை செய்திருந்தனர். அவ் வேளைப் பொழுதும் சிவராத்திரி ஆகியது ..
ஜயம் பக்கம்42)

Page 45
பலன் கேட்பவர்கள் சோதிடனை தெய்வமாக நினைத்து கேட்க வேண்டும்... தந்தைக்குச் சமமானவர்கள் யார் யார்?
பெரியோர்களையும், குருவையும் தினசரி பார்க்கும் போது வந்தனம் செய்கின்றவனுக்கும், அவர்களுக்கு உபசாரம் செய்கின்றவர்களுக்கும் ஆயுள், கல்வி, கீர்த்தி, பலம் ஆகிய நான்கும் நன்கு விருத்தியாகும்.
தாய்மாமன், சிற்றப்பன், பெரியப்பன், மாமனார், குலபுரோகிதன், குரு, ஜோதிடன், வைத்தியன் இவர்கள் வீட்டிற்கு வந்தால் முதலில் வணங்கி வரவேற்று உபசரிக்க வேண்டும். இவர்கள் தந்தைக்கு அடுத்தவர்கள். இவர்களுக்கு அன்னமிடுதல் மூலம் கிடைக்கும் புண்ணியம் அதிகம்.
சித்தி, அண்ணன் மனைவி, அத்தை, மாமியார் இவர்கள் குருபத்தினிக்குச் சமமானவர்கள். ஆதலால், இவர்களையும் வணங்கி மரியாதை செய்ய வேண்டும்.
52
தை-மாசி விஜயம் (

பெரிய தாயார், சித்தி, அத்தை" இவர்களிடம் பழகும்போது தாயைப்போல பாவித்து மரியாதையாக இருக்கவேண்டும். ஆனாலும் இவர்களில் உயர்ந்தோர் தாய்தான்.
தன் அண்ணனின் மனைவி தாய்க்கு அடுத்த இடத்தில் இருப்பதால் அவர்களை தினசரி வணங்க வேண்டும். அத்தை, சித்தி, பெரியம்மை இவர்கள் ஊருக்குச் சென்று வந்த பொழுது மட்டும்
வணங்கினால் போதுமானது.
ஒரு பட்டணத்திலும், கிராமத்திலும் வசிப்பவர்கள் தன்னைவிட 10 வயது மூத்தவனோடும், சங்கீத ஞானம் அறிந்தவனானால் 5 வயது மூத்தவனோடும், சாஸ்திரம் வேதம் அறிந்தவனானால் 3 வயது மூத்தவனோடும், தன் இனமானால் 2 வயது மூத்தவனோடும், சோதிடம், வைத்தியம் அறிந்தவனானால் சம வயதுள்ளவனோடும் சினேகிதம்
வைத்துக்கொள்ள வேண்டும் ...
(இன்னும் இருக்கிறது.)
நன்றி : 'தர்ம சாஸ்திரம்'நூல்
888888
பக்கம்43

Page 46
கற்றுத்தருகின்ற கடைசிப்பக்கம்!
இதழ் -3
பு: படி,
காதலுஜி
தனது பதின் வயதில் சிவா விரதத்தை ஏ சிவாலயத்தில் வழிபாடுகளை நடத்திக்கொள் விடியும்வரை
பூஜைகளையு : குஜராத் மாநிலத்தில் |
செய்தான். த "ஒரு சிவபக்தர் இருந்தார்.
தாய்க்கும் அ குபேர நாத் மகாதேவ் என்ற
மகிழ்ச்சி உல பெரிய சிவன் கோயில்
ஆலயத்தில் |
பெருமளவில் 1ஒன்றைக் கட்டிபெருமானை
நிறைந்திருந்த 'பூஜித்து வந்தார்.
நேரம் செல்ல ப : சிவராத்திரி தினத்தில்
மண்டபத்திலிரு - அங்கே சிவபெருமானுக்காக
அடியார்கள் : பக்திபூர்வமாக வழிபாடுளை
நிலையில் இ. நடத்துவார். அவருடைய
11 இதனைக் கல "துணைவியாரும் சிறந்த சிவ
மூலசங்கரன் பக்தையே.
ஆச்சரியமடை
- இரவும் கண்ல அவர்களுக்கு ஒரு
பெருமானை ! நமகன் பிறந்தான். அவனின்
ஒன்றச் செய்யும் 1 பெயர் மூலசங்கரன். அவனும்
என்பதன்றோ. தந்தையைப் போலவே
ரகசியம். அப் சிவ கைங்கர்யங்களில்
இங்கே தூக்க ஆர்வமாய் ஈடுபட்டு வந்தான் ஏனோ என்று (நாளவிைல்
நள்ளிரவைத் சிவபெருமானுக்கான
போது தந்தை எல்லா சேவைகளையும்
ப ஒரு தூணில் -பியும் அளவுக்கு வளர்ச்சி
கண் மயங்கி அடைந்தான்.
I. . . . .
~(1) ஊதியனவரி ~
தை-மாசி வி

1 கி)
அபசாரமா இது?
| * * * * * * * * * 1 . . .
முன்றாவது ராத்திரி
ற்று
> தந்தையுடன்
ண்டிருந்தான். எல்லா ஜாம ம் கிரமமாக ந்தைக்கும், உளவற்ற
ன்டாயிற்று. பக்தர்கள்
பபபபபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபாபா
நனர். மச்செல்ல
நந்த கண் அயரும் ருந்தார்கள். ன்ணுற்ற
இப்படி எல்லோருமே அரைத்தூக்கமும், முழுத்தூக்கமுமாக இருக்க மூலசங்கரன் மட்டுமே சிவலிங்க பூஜையில் கருத்தாக இருந்தான். அப்போது சில எலிகள் வந்து லிங்கத்தின் மீது ஏறி விளையாடிக்கொண்டிருப்பதை அவதானித்தான். அவைகள் கீச்சிட்டுக் கத்தியபடி பெருமானுக்குப் படைத்திருந்த அபிஷேகப் பொருட்களில் விளையாடியும், அவைகளை கொறித்தும் உண்டன. சிறிது நேரத்தில் தந்தையும், 1 மற்றவர்களும் விழித்தெழுந்து 1 இதனைப்பார்த்து திகைத்தார்கள். பூஜைப்பொருட்களை எலிகள்
சேதப்படுத்தியபோது ஏன் தடுக்கவில்லை என சிறுவனைக் கடிந்தார் தந்தை. 'தந்தையே, இந்த எலிகளிடம் கொண்ட நன்றியால் நான் அவைகளைக் கலைக்கவில்லை. ஏனெனில்
அவைதான் விழித்திருந்து எம்பெருமானை களிப்பூட்டின” என்றான்.
இதைக்கேட்டு பக்தர்கள் நகைத்தாலும், பிராணிகளிடம் தாம்கற்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறதே என்றும் வருத்தப்பட்டார்கள் 'கம்
11
ந்தான். முழு பிழித்தலே நம்முடன் ம் வழி
இந்த இரவின் படியிருக்க நிலை வருந்தினான். தாண்டும் யாரும்கூட சாய்ந்தவாறு னார்
க
ஜெயம் பக்கம் 44)

Page 47
- 4 பக்தி விஜயம்.. :
24 =1/4-44 4-2 E11:2ங்.414:04
1பாராடா!ாயபோற தடியர்ரப்பத்ர்
இது வாயா பாப்பாரப்பா பார் சாரா ாாரர் =tாளn iாடார் ----- பாாபா எர்eெ-h-W WWWWW WW - பாப்பு
பார்த்தாயா, இதுதான் பாலாவிக்கரை. நாம்
அன்று காசியில் நீராடிய தீர்த்தத்திற்கு ஒப்பானது. இதில் நீராடிவிட்டு கேதீசுவரரையும்,
கெளரியையும் வழிபடலாம் வா ....
- வாசிப்பு இன்மத்தில் திரைபீர்
(இதுவரை பதிவு செய்யாத வாசகர்க
ஒத்துழைக்குமாறு தயவா

பராத்திரி சிந்தனைகள்
'ஏழிசை வேந்தனுக்கு நானோ நிகர்?.. தளர்ந்தார் பாணபத்திரர்.
தளரவில்லை தருமசதி.. 'எளியோர்க்கு எளியோன்
இருக்கிறான். பயமேன்!...' என்றாள்
பு:ail 1: 1 |
பா=சிச-- ================0=14
'பித்தா .. ”என்றழைத்து, பிறை சூடிய பெருமானைப் பாடிய சுந்தரருக்கு ஆக்கவும், அழிக்கவும் வல்ல இறைவனின் நட்பு.
ஆன்ற மலத்தில் வாழ்வீஸ் 00 கள் சந்தாதாரர் ஆகி, இப்பணிக்கு
க வேண்டுகிறோம் .)

Page 48
, අෂසමන්:
නිමලවලවලව
ම]] [ III.

ஆலால சுந்தரர்!
யார் இவர்? சாட்சாத் சிவபெருமானே! ஒருமுறை சிவபெருமான் தனது அழகை கண்ணாடியில் பார்த்தார். தமது பேரழகை ரசித்தார். தனது அழகில் தானே மயங்கி “சுந்தரா,இங்கே
வா!..”என்று அழைத்தார். அவர் அழைத்தால் மறு பேச்சு உண்டோ? அந்த நிழலானது நிஜமாகவே வெளியே வந்து
விட்டது.வந்தது மட்டுமா? ஆலகால விஷத்தை உண்டது வரை அது செய்த
அற்புதங்கள் வேண்டுமா? உள்ளே வாசியுங்கள் ..
---- 2ா-512=ாசிர்EE