கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவர் மனோ சுகாதாரமும் மனோசமூக விருத்தியும்: குடும்பநலச் சுகாதாரம்

Page 1
மேலதிக - 1
சிறுவர்
சுகாதா மனோசமூக 6
லச்சு
இலங்கை சுகாதார சோ அலுவலர்களுக்க /ெ6 -89
- ஈan' கைநூல்
/FRY

மனோ ரமும் விருத்தியும்
உலக சுகாதார
ஸ்தாபன
எப்பிறில் மாத
1982ம் ஆண்டு
ஆரம்ப சுகாதார
தாம் க
ஊழியருக்கான
வளிகாட்டிப் பிரசுரத்திலிருந்து எடுக்கப்பட்டது
வை கான

Page 2

104

Page 3
உள நலமும் உள விருத்தியும்
பயன்விளைவும் மன நிறைவுமுடைய முதிர ளைகள் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இரு பிள்ளைப் பருவத்தை நாம் அவர்களுக்கு அளிக்கலே களில் அவர்கள் எதைச் சிந்திக்கிறார்கள் என்பன என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இல் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம்
பிறந்தது முதல் வளரும் வரை, பிள்ளை என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. பிள்ளைகளின் அவர்கள் சிந்திக்கும் வகையிலும் உணரும் வகையி கின்றன.
வெவ்வேறு வயதெல்லைகளில் பிள்ளைகள் வித்
குழந்தைகளும் இளம் பிள்ளைகளும் தாம் வேண்டும்; அவர்களிடம் அன்பு செலுத்துவோ ஒருங்கே மகிழ்வாக இருத்தல் வேண்டும். இது இ பொதுவாக, இதுவே குழந்தையின் அன்பு பற்றிய உடற் தேவைகளை அல்லது உணவூட்டுதலை நன்கு கவில்லை. பிள்ளைகளுடன் பேச வேண்டும்; விளைய சுலபமான காரியமாகவும் வேறு சில பிள்ளைகளைக் கின்றது. ஒரு பிள்ளை இயற்கையாகவே சிடுசிடுப்புள் ளையின் நடத்தை மற்றொரு பிள்ளையின் நடத்தை தென்பதைத் தாய் உணர வேண்டும்.
குழந்தை தவள ஆரம்பிக்கும்போதும், நடக் போதும் ஓட ஆரம்பிக்கும்போதும் தானே தனித். தனது சூழலைப்பற்றி அறிந்து கொள்வதற்கு அதற்கு பொருட்களை இழுத்தல், பொறுக்குதல், பண்டங்கை சென்று எட்டிப் பார்தல் போன்ற செயல்களுடன் இத்தகைய தொழிற்பாடுகள் பயனற்றவை என்று குழந்தை விளையாடும் முறையும் கற்கும் முறையுமாகு
மூன்று வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடை வேண்டிய நேரத்தில் ஆறுதல் பெறுவதற்கும் தம்மு அனுபவிப்பதற்குமென நாடி ஒடக்கூடியவளாகிய த ஒரு சிலருடனும் நெருங்கிய தொடர்பு கொள்ள வோ
- இவ்வயதுப் பிள்ளைகள், குறிப்பாக இதே அவர்களுடன் கலந்து பழகவும் விளையாடவும் பொ டியது அவசியம். மற்றவர்கள் செய்வதைத் தானு கற்பனா சக்தியைப் பயன்படுத்தி) விளையாட்டுக்களைப் கள் கற்கிறார்கள். பிள்ளைகளுக்குக் கதை சொல்வ செய்வதற்கு நல்லதொரு வழியாகும்.

5.
ந்தவர்களாக வளரவேண்டுமேயானால், பிள் க்க வேண்டியது அவசியம். இன்பகரமான ண்டுமேயானால், வெவ்வேறு வயதுக் கட்டங் தயும் எதையெல்லாம் செய்ய வல்லவர்கள் ற்றை அறிந்திருந்தால் மட்டுமே அவர்கள் உதவ முடியும், கள் பெருமளவு மாற்றத்துக்குள்ளாசிறார்கள் எ பருமனில் மாற்றம் ஏற்படுவது மட்டுமன்றி லும் கற்கும் வகையிலும் மாற்றங்கள் எற்படு
நியரசமாகச் சிந்திக்சிறார்கள், உணர்கிறார்கள்.
அன்புக்குரியவர்கள் என்ற உணர்வைப் பெற நம் இருக்க வேண்டும். தாயும் குழந்தையும் நவரையும் பொறுத்தளவில் முக்கியமெனினும், முதலாவது அனுபவமாகவும், அமைகின்றது. - கவனித்தலில் மட்டும் வளர்ச்சி தங்கியிருக் "ாட வேண்டும். சில பிள்ளைகளைக் கவனிப்பது கவனிப்பது கிரமமான காரியமாகவும் அமை ளவனாக அமைந்து விடவும் கூடும். ஒரு பிள் தயிலிருந்து இயற்கையிலேயே வேறுபடுகின்ற
க்க ஆரம்பிக்கும் போதும். பேச ஆரம்பிக்கும் துக் கருமங்களை ஆற்ற ஆரம்பிக்கும்போதும் தச் சுதந்திரம் இருக்க வேண்டும். பொதுவாக, ஈச் சுவைத்துப் பார்த்தல், மூலை முடுக்குகளுட் இத்தகைய தொழிற்பாடு ஆரம்பமாகின்றது. - நமக்குத் தோன்றலாம். ஆனால், இதுவே
ம்.
ப்பட்ட வயதையடைந்த பிள்ளைகள், தமக்கு மள் ஏற்படும் உள்ளக் சிளர்ச்சிகளைச் சேர்ந்து சயுடனும் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமான
ன்டியது அவசியம். வயதுடைய ஏனைய பிள்ளைகளைச் சந்தித்து, ருள்களைப் பகிர்ந்து கொள்ளவும் கற்க வேண் ம் பின்பற்றிச் செய்வதன் மூலமும், (தமது புதிதாக உருவாக்கு' வதன் மூலமும் பிள்ளை து, அவர்களுடைய கற்பனையை அபிவிருத்தி

Page 4
பிள்ளைகள் வளர, வளர மேலும் பல வேண்டியதுடன் நாளாந்தம் ஆற்ற வேண்டிய டும். மேலும் கடினமான விடயங்களைக் கற்பத
அதிகமதிகமாகப் பேசும் வல்லமை நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் வல்லமை என்பன ே ளைகள் கற்கிறார்கள். இவர்களுடைய பேசும் 2
இவ்வயதுக்குட்பட்ட பின்ளைகளின் உள் பிள்ளைகளிடையே கூட நடத்தைகள் பெருமாள் மூட்ட வேண்டும். உதாரணமாக, சில பிள்ளை வேறு சிலர் வெட்கம் மிக்கவர்களாகவும் மர ஏனையோர் பேசுவதில் விருப்புள்ளவர்களாகவும் விருப்புள்ளவர்களாகவும் இருப்பதை நாம் கா
கொன்னை (திக்கிப் பேசுதல்), நகம் கா 3 வயதுக்கும் 6 வயதுக்கும் இடைப்பட்ட வ படுபவை என்பதையும் இவை பொதுவாக மு. உறுதிப்படுத்ததுதல் வேண்டும். இத்தகைய தண்டிக்கலாகாது. இத்தகைய பழக்கங்களை
3 வயதுக்கும் 6 வயதுக்கும் இடை கிடைக்காதபோது, சிற்சில சமயங்களில் ! இயல்பானதே; தீங்கு விளைவிக்காதது. தீவிர திவிடலாம் எனப் பிள்ளை அறிந்து கொ முயற்சிப்பான், இதனால் பிள்ளை வளர. வா பின்பற்றலாம் :
6 வயது 12 வயது எல்லைக்குட்பட்ட சாலைக்கு வெளியிலும் பல புதிய விடயங்களை வாசிப்பு, எழுத்து, எண் என்பவற்றில் த இவர்கள், பாடசாலையில், ஏனைய பிள்ளைகளு ஒத்து நடக்கும் தன்மையையும் பெற்றுக் ெ
இவ்வயதில், பிள்ளை, முதற் தடவைய தனது ருடும்ப வட்டத்துக்கு அப்பாற்பட்டே
பிள்ளையின் உள் நலப் பிரச்சினைகள்
பிள்ளைகள் எல்லோருமே வளரும்போது பிள்ளையின் பிரச்சினை பற்றி ஒரு சுகாதார துடன், பிரச்சினை தீவிரமானதொன்றாகவும் ஏதாவது செய்ய வேண்டியவராயும் இருக்கிற சில சமயங்களில் பிள்ளையில் ஏதோவொரு காரணமாகலாம். அவனுடைய மூளை தகு பயனாக அவன் பின்னடைவு உடையவனாக நிலை உருவாவதற்குக் காரணங்கள் பலவும் இணங்சிச் செல்லாத பெற்றோருக்கு இடர் த லாம்,

பனிகளைத் தாமாகவே செய்வதற்கு அனுமதிக்கப்பட இலகுவான கருமங்களைச் செய்யவும் கற்பிக்க வேண் கற்கு ஓர் ஆயத்தமாக இது அமையும்.
ம், வினாக்களுக்குப் பதிலிறுக்கும் வல்லமை, எளிய பான்ற கிளர்ச்சியூட்டும் திறன்களை இவ்வயதுப் பிள் ஆற்றலை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.
ரப்பாங்கைப் பொறுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ளவில் வேறுபடும் என்பதைப் பெற்றோருக்கு ஞாபக Tகள் அஞ்சி ஒதுங்கும் சுபாவம் உடையவர்களாகவும், ற்றும் சிலர் தனித்து விளையாட விரும்புவோராகவும், ம் மற்றவர்களின் கவனத்தைத் தம்பால் ஈர்க்கும் ண்கின்றோம்.
டித்தல், விரல் சூப்புதல் போன்ற பழக்கங்கள் யாவும் பயதுடைய பிள்ளைகளிடையே வழமையாகக் காணப் க்கியமானவையல்ல என்பதையும் பெற்றோருக்கு மீள
பழக்கங்களை நீக்கும் பொருட்டுப் பிள்ளைகளைத் அகற்றுவதற்குச் சிகிச்சை அளிக்கவும் கூடாது.
ப்பட்ட வயதுடைய பிள்ளைகள், தாம் கேட்பது - தீவிரமான சினத்தை வெளிப்படுத்துவதுன்டு. இது ரச்சின வேளிப்பாட்டினால் பெற்றோரைப் பயப்படுத்ள்வானேயானால் அதிகமதிகமாக அதைக் கையாள வார தீவிரச் சின வெளிப்பாட்டை அவன் தெடர்ந்தும்
பிள்ளைகள், பொதுவாக பாடசாலைபிலும் பாடக் கற்பதில் இன்பம் காண்கின்றனர். பாடசாலையில், திறமைகளைப் பிள்ளைகள் கற்கின்றனர். அத்துடன் டன் காணப்படுவர். இதன் மூலம் மற்றவர்களுடன் காள்கின்றனர்.
பாக வீட்டுப் பாதுகாப்புச் சூழலிலிருந்து விடுபட்டு, டாருடன் சேர்ந்து நடக்கவும் கற்றுக் கொள்கிறான்.
சில பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள், ஒரு அலுவலர் கவலைப்படக் கடமைப்பட்டவராயிருப்ப - நீண்டகாலம் நீடிப்பதாகவும் இருந்தால் அதையிட்டு றர். தீவிரமான பிரச்சினைகள் ஏன் தோன்றுகின்றன? -அடிப்படைக் கோளாறு இருப்பது பிரச்சினைக்குக் ந்த முறையில் வேலை செய்யாதிருக்கலாம். இதன் க் காணப்படலாம்; பொதுவாக, இத்தகையதொரு ம் இணைந்திருப்பது வழக்கம். ஒருவருடன் நன்கு கரும் பிள்ளை பிறப்பதை உதாரணமாகக் கொள்ள -

Page 5
கருவுற்றிருக்கும் காலத்தில்
அ தாம் கருவுற்றிருப்பதை அறிந்து பல அன்னை காரணங்கள் கருதி, கருவுற்ற 3 அல்லது 4 மாத சந்தேகம் உடையவர்களாகவும் மனக்குழப்பம் எனினும், பின்னர், தாம் கருவுற்றிருப்பது பற்றி மகி
கருவுற்றிருக்கும் காலத்தில் பிரச்சினைகள்
இத்தகைய பிரச்சினைகள் குழந்தையின் ஆரே
1.
ஆரம்ப மாதங்களில், குழந்தை வேண்டாம் என்ற 2
தான் கருவுற்றிருப்பது பற்றிக் கூறும்போது நீங்கள் அவதானிக்கக்கூடியதாயிருக்கும். கருவுற்றி என்பதை அவரிடமே கேட்டறியலாம். அவரிடம் கருச்சிதைவு செய்து கொள்ள எண்ணுகிறாரா என் கொள்ளலாம்.
செய்ய வேண்டியது என்ன? (அ) குழந்தை பிறந்ததும் அவர் நிலைமையை என
என்பது பற்றி நீங்கள் அவருடன் பேசலாம். (ஆ) அவர் தனது குடும்பத்தினரிடமிருந்தும் !
பெற்று நிலைமையைச் சமாளிப்பதற்கான வகுத்துக் கொடுக்கலாம்.
2. பிற்பட்ட மாதங்களில் குழந்தை வேண்டாம் என்ற
தாய், எப்பொழுதுமே குழந்தை வேண்டா குழந்தையின் அசைவுகளை உணரக்கூடிய காலக இங்கு குறிப்பிடுகின்றோம் குழந்தை பிறந்த பி தென்படாதிருந்தால் பிரச்சினை எழ இடமுண்டு இருக்கலாம்.
கண்டறிவது எவ்வாறு?
தாய், எப்பொழுதுமே மகிழ்வற்றும் வெறுப்பு பற்றி என்ன எண்ணுகிறார் என்பது பற்றி நீங் அவருடைய வெறுப்புணர்ச்சிக்குக் காரணங்கள் எ வேண்டும்.
செய்ய வேண்டியது என்ன?
அவருடைய அத்தகைய மன நிலைக்கு வறுக இல்லாமையும் முக்கிய காரணமாக அமைந்தால்.
(அ) குடும்பத்தினுள்ளோ அன்றிக் குடும்பத்துக்
ஆதரவும் பெற வழிவகைகள் உண்டா ?
ஆராய்தல். (ஆ)
இதன் பின்னரும் மீண்டும் கருவுற்றலைத் த களைக் கொடுத்தல். குழந்தை பிறந்த பி மேற்கொள்ளுதல்.

யர் இன்பமடைவர். ஏனையோர், வெவவேறு ங்கள் வரை, தாம் கருவுற்றிருப்பது பற்றிச் அடைந்தவர்களாகவும் கூடக் காணப்படுவர். ழ்ச்சியடைவர்.
Tாக்கியத்தைப் பாதிக்கலாம்.
உணர்வுடன் காணப்படுதல் கண்டறிவது எவ்வாறு?
தாய் மனக்குழப்பத்துக்குள்ளாகி இருப்பதை ருப்பது பற்றி அவர் என்ன நினைக்கின்றார்
வெறுப்புணர்ச்சி மிகுந்து காணப்பட்டால், Tபதையும் நீங்கள் அவரிடம் கேட்டு அறிந்து
அது பற்றி மிகுந்து கட்டு அறிந்து
வ்வாறு ஈடுகொடுத்துச் சமாளிக்கப் போகிறார்
நண்பர்களிடமிருந்தும் அதிக அளவில் உதவி
வழிவகைகளை, நீங்கள் அவருடன் சேர்ந்து
உணர்வுடன் காணப்படுதல்
ம் என்ற உணர்வுடன் காணப்படலாம், தாய், கட்டத்துக்கு அப்பாலும் கவலை நீடித்தலையே பின்னர், நிதி நிலைமையைச் சமாளிக்க வழி 5. பிரச்சினைக்கு வேறும் பல காரணங்கள்
ம் காணப்பட அவசியம். யற்சிக்க
டனும் காணப்படலாம். அவர் கருவுற்றிருப்பது பகள் வினவ வேண்டிய அவசியம் நேரலாம். என்ன என்பதையும் அறிய நீங்கள் முயற்சிக்க
மையும், பொருள் தேவைகள் போதிய அளவில்
கு வெளியிலோ இருந்து மேலதிக உதவியும் , என்பதைத் தாயுடனும் தந்தையுடனும் கூடி
விர்க்கும் வழிவகைகள் பற்றிய அறிவுறுத்தல் - "ன்னர் இது சம்பந்தமான நடவடிக்கைகளை
3

Page 6
(இ) சுயேச்சைத் தாபனங்கன் இருக்கும் பட் (ஈ)
சாதாரணமான சூழ்நிலையில் ஒதுக்கும்
காலத்தில் அவருடன் செலவிட நீங்க (உ)
கருவுற்றிருக்கும்போது வேண்டா வெ யாகும் என்பதை மீள உறுதிப்படுத்து சியையே கொண்டிருப்பர்.
வேண்டா வெறுப்புணர்ச்சி ஏற்படுவத நடை முறைச் சாத்தியமான வகையில் இட்
உதாரணமாக, வலது குறைந்த பிள் ை நினைத்தால், அந்நினைப்பு யதார்த்தபூர்வமான பிள்ளை வலக்குறைவுடன் பிறந்திருக்கலாம். - வுடைய வராகப் பிறந்திருக்கலாம். இத்தல் பேணும் வைத்தியரிடம் அழைத்துச் செல்ல ே
முடியாதனவாயிருக்கலாம். இச்சந்தர்ப்பங்கள் படுத்தி நம்பிக்கையை ஊட்ட வேண்டும். 3. குழந்தை பிறந்த பின்னர் அதை கைவிட
தாய், மிக வறிய சூழ்நிலையிலும் சமுத குழந்தை பிறந்த பின்னர் அதைக் கைவிட சூழ்நிலைகளில் வாழ்வதனால், சில தாய்மார் பெறப் போகிறோம் என்ற எண்ணம் தம்
முடியாதவர்களாய் இருக்கின்றனர். குழந்தை அவர்கள் திட்டமிடுவதில்லை. ஆகவே, குழ வேறொன்றும் செய்வதறியாமல் இருப்பர்.
கண்டறிவது எவ்வாறு?
- தாயின் சமூக நிலைகளைக் கொண்டு நீ எப்படி ஈடுகொடுக்கப்போகிறார் என்பது பற் மற்ற முறையில் அவர் பேசுவார். குழந்தை என்பதை நீங்கள் சந்தேகத்துக்கிடமின்றித் (
செய்ய வேண்டியது என்ன?
குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அல்ல கைவிடப் படுவது தவிர்க்கப்பட வேண்டியது ( குழந்தையைக் கைவிட வேண்டிய நிலைமை ஏற்ப குழந்தை பிறந்த பின்னர் கூடியளவு விரைவில் ஒன்றை எவ்வாறு கண்டறியலாம் என்பது ப 4. ஏற்கனவேயுள்ள குழந்தைகளுள் கடெசிக்
உணர்வைப் பெறும் அபாயம்
புதிய குழந்தை பிறந்ததும், ஏற்கனே தாய் கவனியாதுவிடும் அபாயம் உண்டு.
கண்டறிவது எவ்வாறு?
புதிய குழந்தையைக் கவனிப்பதற்கு ய குழந்தைகளுள் கடைக்சி குழந்தையை யா வார்த்தல், உடன் உறங்குதல்) என்றும் தாய

சத்தில் அவற்றின் கவனத்துக்குக் கொண்டு வருதல். பதை விட அதிக நேரத்தைத் தாய் கருவுற்றிருக்கும்
ள் ஒதுக்க வேண்டும். றுப்புணர்ச்சி ஏற்படுவது பொதுவான நிகழ்ச்சியே - தல். பெரும்பாலான அன்னையர் இவ்வித உணர்ச்
ற்குக் காரணங்கள் எதுவும் இல்லாவிடின் முடிந்தளவு பிரச்சினையைக் கையாள வேண்டும். ள ஒன்று தனக்குப் பிறக்கப்போகின்றதெனத் தாய் னதாக இருக்கலாம். இதற்கு முன்னர் பிறந்த ஒரு அல்லது மற்றுமொரு குடும்ப அங்கத்தவர் வலக்குறை கையதொரு சந்தரப்பத்தில், தாயை, ஆரம்ப நலம் வண்டும், சில தாய்மாரின் இத்தகைய பீதிகள் நிகழ ரில் அது வீண் பயம் என்பதை மீள உறுதிப்
வேண்டிய அபாயம் காய நிலையிலும் வாழ்பவராக இருக்கலாம். இதனால் - வேண்டிய அபாயம் உண்டு. மிக ஏழ்யைமான கள், தாம் உண்மையாகவே குழந்தை ஒன்றைப் மனத்தில் ஏற்படுவதற்குக் கூட இடம் கொடுக்க த பிறந்த பின்னர் என்ன செய்வது என்பது பற்றி மந்தை பிறந்ததும் அதைக் கைவிடுவதைத் தவிர
ங்களே ஊகித்தறிய முடியும். குழந்தை பிறந்ததும் றித் தெளிவின்றி அல்லது நடைமுறைச் சாத்தியத்யைப் பராமரிக்கக்கூடிய நிலையில் அவர் இல்லை தெரிந்து கொள்ளலாம்.
து விருத்திக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் குழந்தை முக்கியம். கருவுற்றிருக்கும் இறுதிக்கால கட்டத்தில். டுவது ஏறத்தாழ நிச்சயம் என்று நீங்கள் எண்ணினால், ', குழந்தையைப் போதியளவில் பேணக்கூடிய நிலையம் ற்றித் தாயாருக்கு விளக்க வேண்டும். குழந்தை தான் அன்புக்குப் பாத்திரமாகவில்லை என்ற
வயுள்ள குழந்தைகளுள் கடைசிக் குழந்தையைத்
ார் உதவப்போகிறார்கள் என்றும், ஏற்கனவேயுள்ள - கவனிக்கப்போகிறார்கள் (உணவூட்டல், குளிக்க ாரைக் கேட்கலாம்.

Page 7
செய்ய வேண்டியது என்ன?
புதிய குழந்தை பிறந்த பின்னரும், ஏற்கன நன்கு கவனிக்கும்படி தாயாருக்கு அறிவுறுத்தல் ே காரணங்களையும் விளக்கிக் கூற வேண்டும். 5. தாயார் கவலையாயிருத்தல்
கருவுற்றிருக்கும்போது தாயார் வழமைக் இருக்கலாம். புதிய குழந்தை இயல்பான குழந்தை பிறந்ததும் தன்னால் சமாளிக்க முடியமா, முடியாது தனது கணவர் புதிய குழந்தையை வரவேற்கவி காலத்தில் கணவர் தன்னிடம் அன்பு காட்டவில்லை பிரச்சினைகளும் கணப்படலாம். அவரது கணவன்
னாகவோ இருக்கலாம்.
கண்டறிவது எவ்வாறு?
தாயார் எப்படித் தென்படுகிறார் என்ப காணப்படுகிறாரா? அவர் மகிழ்ச்சியின்றி இருக்கி
இருக்கிறாரா மந்தமாக இருக்குறாரா என்று அவரை வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்கியற்றுக் காணப்பட் உங்களிடம் கூறலாம். இத்தகைய உணர்வோடு என்று அவர் எண்ணுகிறார் என்பதையும் அவரிடம் செய்ய வேண்டியது என்ன? (அ) தாயார் மகிழ்வின்றி இருப்பதற்குக் காரண
கூடியதாக இருக்கலாம். நீங்கள் சாதாரணமாக ஒதுக்க முடிந்ததை
அவருடன் கழிக்க வேண்டும். (இ) தாயார் இணங்கினால், அவருடைய நிலை
அறியத்தரலாம். இதன் மூலம் இவர்களும் 6. குழந்தை பிறந்த பிற்படு அது நன்கு கவனியாது
குழந்தை பிறந்த பின்னர் தாயார் தொழில் தொழில் பார்க்கப் போனதும் குழந்தையைப் ப மலிருக்கவும் கூடும். கண்டறிவது எவ்வாறு?
குழந்தை பிறந்த பின்னர் தொழில் பார் கேட்டறிந்து கொள்ளலாம். வேலைக்கு மீளும் எ வீட்டில் இல்லாதபோது குழந்தையை யார் கவனி செய்ய வேண்டியது என்ன?
நீங்கள் தாயாருடன் இணைந்து நல்லதொரு லாம். குழந்தையை உறவினர் ஒருவருடனோ, நல் குழந்தையைப் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்க 7. பெரிய குடும்பங்கள்
மேலும் பிள்ளைகளைப் பெற்றால் மேற்கொள் ஏற்படலாம். சமாளிக்கக் கூடிய அளவுக்கும் டே இருந்தால், இக்குழந்தையே கடைசிக் குழந்தையா பற்றிச் சிந்திக்கலாம்.

வயுள்ள குழந்தைகளுள் கடைசிக் குழந்தையை பண்டும். இப்படிச் செய்ய வேண்டியதற்கான
கு மாறாகக் கவலையுடனும் துக்கத்துடனும் பாக இருக்குமா, மாட்டாதா ; புதிய குழந்தை தா என்பதை பற்றித் தாயார் கவலைப்படலாம். ல்லை என்றோ அல்லது தான் கருவுற்றிருக்கும் என்றோ அவர் எண்ணலாம். பொருளாதாரப் தொழிலற்றவராகவோ அல்லது மதுக்குடிய
த நீங்கள் அவதானிக்கலாம், மகிழ்வுடன் றாரா கவலையுடன் இருக்கிறாரா அமைதியற்று ரயே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவர், டால் அதற்கான காரணத்தை அவர் ஒருவேளை அவர் காணப்படுவதற்குக் காரணம் என்ன மே கேட்டறியலாம்.
த்தை அறிந்து நீங்கள் ஏதாவது செய்யக்
பிடக் கூடிய நேரத்தை ஒதுக்கி அந்நேரத்தை
யை ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் அவருக்கு உதவ முயலலாம். ப விடப்படக்கூடிய அபாயம் லுக்குத் திரும்ப வேண்டியேற்படலாம். அவர் ராமரிப்பதற்கான ஒழங்குகள் செய்யப்படா -
க்க மீண்டும் செல்வாரா என்று அவரிடமே ண்ணம் உண்டென்று அவர் கூறினால், அவர் ப்பர் என்று கேட்டறிய வேண்டும்.
பராமரிப்புத் திட்டத்தை வகுத்துக் கொடுக்க - ன்பர் ஒருவருடனோ விட்டுச் செல்ல அல்லது
வழி செய்யலாம்.
னடு சமாளிக்க முடியாத நிலை தாயாருக்கு மலான தொகையில் பிள்ளைகள் ஏற்கனவே கவும் இருத்தல் அவசியம். குடும்பத்திட்டம்

Page 8
பிறப்பு முதல் ஐந்து வயது வரை குறிப்பிட்ட பிரச்சினைகள்
1. தாயிடம் மனக்குழப்பம்
பொதுவாக, பிள்ளை பிறந்து முதல் ஏற்படுகின்றன.
தாய்மாரில் இதைக் காலதாமதமின்றி
(அ)
தாய் குழந்தைக்கு வழங்கும் பராமரி தொடர்பையும் பாதிக்கும். குடும்பத்தின் வாழ்வைப் பாதிக்கும். காலதாமதமின்றிக் கண்டுபிடித்தால் !
(ஆ) (இ)
கண்டறிவது எவ்வாறு?
அழுகையும் உளச் சோர்வும் ஏற்படுகி கடந்த நடத்தை ( நகைப்பிக்கிடமான பேச்சு தன்மைகள் அவதானிக்கப்பட்டனவா என்று வேண்டும்.
செய்ய வேண்டியது என்ன?
ஒரு தாய் இத்தகைய நடத்தையில் வைத்தியரிடம் அழைத்துச் செல்லும்படி ( பெற்று வருகிறாரா என்பதையும் நிச்சயப்படு 2, புறக்கணிக்கப்பட்ட அல்லது உடல் ரீதியாக
மற்றவர்களுடன் நம்பிக்கையை அடிப்ப திக் கொள்ள வேண்டும் என்பதை இப்பிள் ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து பழகும் வித, கற்றலும் கடினமாக அமையலாம். இப்பிள்ை மலும் இருக்கலாம். தமது பிள்ளைகளை 6, 7 களாக அனுப்பவும் தாய்மார் திட்டமிடலாம்
கண்டறிவது எவ்வாறு?
நீங்கள், இவர்களின் வீட்டிற்குச் செல் (அ)
இப்பிள்ளைகள் கவனிப்பாரற்ற நிலையில் (ஆ)
வீடு, பொதுவாக, அழுக்காகக் காண (இ)
பிள்ளை மிகுந்த துக்கத்துடன் காணப்
ருக்கக் காணலாம். (ஈ)
பிள்ளை, சரியான ஊட்டம் இன்றிக்
வுறுந்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளபோ. (உ),
பிள்ளை துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட (ஊ) பிள்ளையின் உடலில் விளக்கங்கூறமுடி
லாம்.
- 6

6 மாதங்களிலேயே தீவிரமான மனக்குழப்பங்கள்
அவதானித்தல் முக்கியம். ஏனெனில் இது. ப்பையும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயுள்ள
சிகிச்சையின் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.
ன்றதா என்று தாயாரைக் கேட்கவேண்டும். நியதி குழந்தையில் கவனம் இன்மை என்பன போன்ற குடும்ப அங்கத்தவர்களிடம் கேட்டறிந்து கொள்ள
ஈடுபடும்போது, அவரை ஆரம்ப நலம் பேணும் குடும்பத்தினரிடம் கூறி, பின்னர், அவர் சிகச்சை அத்திக் கொள்ள வேண்டும்.
ஊறு விளைவிக்கப்பட்ட பிள்ளை
டையாகக் கொண்ட தொடர்பை எப்படி ஏற்படுத் ளைகள் கற்றிருக்க மாட்டார்கள். இது , அவர்கள் த்தையும் ஒரு சமயம் பாதிக்கலாம். இவர்களுக்குக் ளகள் பெரும்பாலும் பாடசாலைக்கு அனுப்பப்படா - வயதிற்கூட, வீடுகளில் பணி செய்யும் வேலையாட்
லும்போது, வீட்டில் இருப்பதை நீங்கள் அவதானிக்க முடியும் படலாம். டலாம்; அல்லது இடைவிடாது அழுது கொண்டி -
காணப்படலாம்; அல்லது பரிகாரத்துக்கான அறி நிலும். சுகயீனமுற்றது போல் தென்படலாம்.
டுகிறான் என்று அயலவர்கள் உங்களிடம் கூறலாம். பாத காயங்கள் இருப்பதை நீங்கள் அவதானிக்க -

Page 9
(எ)
பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்புவதற்கு லாம்.
பிள்ளை துன்புறுத்தப்படுகிறானா என்பதை மு பத்தை நீங்கள் அடிக்கடி சென்று கவனிக்க வேண் செய்ய வேண்டியது என்ன? (அ)
பிள்ளையின் நிலமை பற்றி நீங்கள் கவலையுறு அவருடைய கருத்துப்படி, பிள்ளையின் இந்நி என்று அவரைக் கேட்கவேண்டும். பிள்ளையின் நிலைமையைச் சீராக்குவதற்கு எ கிறார் என்பது பற்றி அவருடன் கலந்துரை பிள்ளைக்கு மேலதிகப் பராமரிப்பு அல்லது நீங்கள் உதவ முடியுமா என்று தாயாரைக் பிள்ளை தொடர்பாக எதாவது பிரத்தியே.
அவரிடம் கேட்டறிய முயலலாம்.
(ஆ)
பிள்ளைக்குத் தீவிரமான தீங்கு ஏற்பட முடி அது உங்களுக்குக் கவலையைக் கொடுத்தா இப்பிரச்சினை பற்றிக் கலந்துரையாட வே ஒன்றுடன் குடும்பத்தைத் தொடர்புபடுத்த மூல வளங்களைத் தேட வேண்டும். இவ்விவக தலைவர்களுடன் கூடி ஆராய்வதை உதாரண
3.
விருத்தித் தாமதமும் உளப் பின்னடைவும்
சில பிள்ளைகள், ஏனைய பிள்ளைகளைவிட மெ கற்கிறார்கள். உளப் பின்னடைவுள்ள பிள்ளை, எப் பிள்ளைகளைவிட மெதுவாகவே முன்னேறுவான். களுடன் ஒப்பிடும்போது, இப்பிள்ளைகள் எவ்வனவு கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, இ பின்னடைவுள்ளோர், தீவிரமான பின்னடைவுக்கு - பின்னடைவுக்குப் பல காரணங்கள் உண்டு, !
அவதானித்தல் முக்கியம். ஏனேனில்,
(அ) அப்பொழுதுதான் அவர்கள் மற்றைய பி
காரணம் என்னவென்பதைப் பெற்றொர் அ. (ஆ)
அவர்களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும்
வேண்டும் என்பதையும் பெற்றோர் அறிந்து (இ)
அவர்களின் எதிர்காலத்தை எப்படித் திட் கொள்வர்.
மிதமான பின்னடைவு
மிதமான பின்னடைவுக்குட்பட்ட பிள்ளைகள் கற்பர். இவர்கள், சம வயதுடைய ஏனைய பிள்ளைக காணப்படுவர். இது அவதானிக்கப்படவேண்டும். (அ) பெற்றோர் பிள்ளையின் இடர்ப்பாடுகளைக் கா (ஆ) பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கும் அதனுடைய 6

எவ்வித ஆயத்தங்களும் செய்யப்படாமலிருக்க -
டிவு செய்வதற்கு, இத்தகையதொரு குடும் - டியது அவசியம்.
வவதாகத் தாயாரிடம் தெருவிக்க வேண்டும். லைமைக்குக் காரணம் எதுவாக இருக்கக்கூடும்
ன்ன செய்ய முடியும் என்று அவர் எண்ணுபாட வேண்டும்.
மாற்றுப் பராமரிப்பு வழிகளைக்காட்டுவதில் கேட்கலாம். அத்துடன் குறிப்பிட்ட இந்தப் கமான பிரச்சினைகள் உண்டா என்பதையும்
யும் என்று உங்களுக்குத் தோன்றுமிடத்து, ல், நீங்கள் உங்களுடைய மேலதிகாரியுடன் ண்டும்; அல்லது சமூக சேவைத் தாபனம் வேண்டும்; அல்லது சமுதாயத்தில் மாற்று ரத்தைக் கிராமத் தலைவர் அல்லது சமுதாயத் மாகக் கூறலாம்.
துவாக விருத்தியடைவதுடன் மெதுவாகவே பொழுதுமே தனது வயதைச் சேர்ந்த ஏனைய இயல்பாக அபிவிருத்தியடைந்துவரும் பிள்ளை தூரம் பின்னடைந்தவர்களாகக் காணப்படு இவர்களை, சற்றே பின்னடைந்தோர், மிதமான ஆளானோர் என்று வகைப்படுத்தலாம். உளப் இத்தகைய பிள்ளைகளை ஆரம்ப நிலையிலேயே
ள்ளைகளிலும் வித்தியாசமாக இருப்பதற்குக் றிந்து கொள்வர்.
என்பதையும் அவர்களுக்கு எப்படிக் கற்பிக்க கொள்வர். -மிடலாம் என்பதைப் பேற்றொர் அறிந்து
பேச்சு, மற்றும் திறமைகளை மெதுவாகவே ளைவிட ஓரிரு வயது பின்தங்கியவர்களாகவே
அப்பெழுேதுதான், லதாமதமின்றி உணர முடியும். எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுப்பதற்கும்

Page 10
பெற்றோருக்கு உதவ முடியும், பிள்ை என்பதை ஆராய்வதும் இதனுள் அட சாலைக்கு அனுப்பலாம்.
(இ) அது முடியாதவிடத்து, பிள்ளையை
வைத்து எப்படிக் கற்பிப்பதென்பதைய
கண்டறிவது எவ்வாறு?
அதே வயதைச் சோர்ந்த பிள்ளைகளின் ஆற்றல்கள் எவ்வளவில் அமைந்துள்ளன என் வேண்டும். மேலும் கேள்விகளைக் கேட்பதல் கற்கள் சற்றுத் தாமதமாகவே நிகழ்ந்துள்ளன லாம்.
தீவிரமான உளப்பின்னடைவு
சம வயதுடைய ஏனைய பிள்ளைகளுடன் டைத்தவர்களாகக் காணப்படுவர். இப்பிள்? இவர்களுக்கு உணவு ஊட்டப்படல் வேண்டு வீணீர் வடித்தல், தலையை மோதுதல், அசை இப்பிள்ளையிடம் காணப்படலாம். பிள்ளையை
கண்டறிவது எவ்வாறு? (அ) பிள்ளை வழக்கத்துக்கு மாறாகத் தோற், (ஆ) கொடுக்கப்பட்ட ஒரு வயதில் பிள்னை
என்பது பற்றிக் தாயாரிடம் வினவலா . வயதாகும்போது உதவியின்றி எழுந்
உதவியின்றித் தானாகவே நடக்கவும் ம (இ)
இப்பொழுது அவனால் செய்யக்கூடிய வேண்டும். தீவிரமான பின்னடைவுபை மேல் பேசமுடியாதவர்களாயிருப்பர்;
முடியாதவர்களாயிருப்பர்; 5 வயதில், 2 வர்களாயிருப்பர். பிள்ளையினால் வேறு
தொடர்பான வேறு வினாக்களையும் நீங் (ஈ)
பிள்ளையினால் செய்யக்கூடியவை, அவன செய்யக்கூடியவையாக இருப்பின், இ.
என்று கொள்ள இடமுண்டு. (உ)
மிகவும் அமைதியற்ற நடத்தை, தலை ை ஏற்படுதல், போன்ற காரணங்களுக்காக னிக்க வேண்டும்.
பிள்ளையின் முன்னேற்றம் மெதுவாக இ என்றும் பெற்றோருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பு ரிடம் கூற முன்னர், பிணியை ஆயிந்தறிந்து நீ படுத்திக்கொள்ள வேண்டும் தீவிரமான பின்ன . உங்கள் பிணி ஆய்வு சரியானதே என்பதை உ வேண்டும்.

ளயைப் பாடசாலைக்கு அனுப்புதல் பயனளிக்குமா ங்கும். முடிந்தால், பிள்ளையைச் சாதாரண பாட
எப்படி வளர்ப்பதென்பதையும் அவனை வீட்டில் பும் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும்.
வல்லமைகளுடன் ஒப்பிடுமிடத்து இப்பிள்ளையின் எபது பற்றித் தாயாரிடம் கேட்டறிந்து கொள்ள எ பயனாக, இருத்தல் , நடத்தல் போன்ற மைல் எ என்பதை நீங்கள் அறியும் சந்தர்ப்பம் எற்பட
ஒப்பிடும்போது, இப்பிள்ளைகள் மிகவும் பின்ன - ளகளுக்கு அதிக அளவில் பராமரிப்புத் தேவை ம்ெ. அதிக நேரம் தூக்கி வைத்திருக்க வேண்டும் ந் தாடுதல், அளவு மீறிய தொழிற்பாடு என்பன யக் கையாளுதல் சிரமமான காரியமாக அமையும்.
றமளிக்கலாம்.
எதையெல்லாம் செய்யக்கூடியவனாக இருந்தான் ம்.. தீவிரமான பின்னடைவுடைய ஒரு பிள்ளை ஒரு திருக்கமாட்டான்; இரண்டு வயதாகும் வரையும் ாட்டான்.
வை என்ன என்பது பற்றிய வினாக்களைக் கேட்க டய பிள்ளைகள், 4 வயதில் 5 தனிச் சொற்களுக்கு இலகுவான ஓர் அறிவுறுத்தலை விளங்கிக்கொள்ள உடலின் அங்கங்களைக் குறிப்பிட்டுக்காட்ட முடியாத
எதை எதையெல்லாம் செய்ய முடியும் என்பது பகள் கேட்கலாம், எது வயதிலும் 2 - 3 வயது குறைந்த பிள்ளையினால் ப்பிள்ளை, தீவிரமான பின்னடைவுக்குட்பட்டவன்
மய மோதுதல், காய்ச்சல் இன்றி அடிக்கடி வலிப்பு கக் கொன்டு வரப்படும் பிள்ளைகளை நீள்கள் அவதா -
ருக்கின்றதென்றும், அவனை அவதானிக்க வேண்டும் படவேண்டுமெனினும், பிணியைப் பற்றிப் பெற்றோ - ங்கள் செய்த முடிவு சரியானதே என்பதை நிச்சயப் டைவுள்ள பிள்ளை என்று நீங்கள் கருதும் பிள்ளையை , றுதிப்படுத்துவதற்காக வைத்தியரிடம் அனுப்புதல்

Page 11
செய்யவேண்டியது என்ன? பிணியை உறுதிப்படுத்தியதும்,
1. நிலைமையைப் பெற்றோருக்கு விளக்க வேண்டு 2. பிள்ளைக்கு வலிப்பு இருந்தாலன்றி, சிகிச் ை
வைத்தியம் பயன்படாது. பிள்ளைக்கு வலிப் லாம்.
3.
இதையிட்டு வெட்கப்படுவதற்கு எதுவும் இல்
4.
நீங்கள் கூறிய தகவலையிட்டு அவர்கள் டெ அவர்களிடம் சிநேகபூர்வமான அதுதாபத்
கொள்ள வேண்டும். அவர்கள் பிள்ளையின் 5. (அ) அன்பும், ஆதரவும், விளையாட்டுப் பிள்ளை
களைப்போன்று குறும்பு செய்யவும் அவ என்பதையும் பெற்றோர் நினைவில் வைத்திரு
அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். (ஆ) பிள்ளை வளர, வளரப் படிப்படியாக 2 பணிகளைத் தானாகவே செய்யும்படி பழக்கம் அவனுக்குக் கற்பிக்கவும் வேண்டும். என்
எடுத்துக் கூறவேண்டும். 6. இத்தகைய பிள்ளைகளுள்ள தாய்மாரை ஒரு
மூலம், அவர்கள் ஒருங்குகூடித் தமக்குள் சுய ஊக்குவிக்க வேண்டும். இப்பிள்ளைகளைப் பர முறையில் சமாளிப்பதற்கு இவ்வொழுங்கு உ
7.
பின்னடைவுள்ள பிள்ளைகளைப் பொறுத்தளவில் எவ்வளவு கற்பிக்கப்படலாம் என்பதை முடிவு கிக்கொள்வதற்குப் பின்வரும் வகையில் நீங்க
(அ) பிள்ளையால் எவற்றைச் செய்ய முடியும் எ (ஆ) ஒப்பிடுதல், 5 வயதுப்பிள்ளை, 2 வயதுப்பி
ருந்தால், 2 வயதுப் பிள்ளை செய்யக்கூடிய கற்பிக்கலாம்.
(இ) இயல்பான ஒரு பிள்ளைக்குரிய உணர்ச்சிகள்
பதையும்; பிள்ளைக்கு அன்பு ஆதரவும், அவ
டால் அவன் மகிழ்ச்சியற்றிருப்பான் என்பதை கப் பிள்ளை குறும்பு செய்வதில் ஈடுபடலாம் எ வைத்திருப்பதற்கு உங்கள் உதவி அவசியப்பு
(ஈ) மிதமான பின்னடைவுள்ள பிள்ளை, இல
செய்யக் கற்றுக் கொள்ள முடியும் என் யில்லாத பணிகனைச் செய்யக்கூடியவனாகவும் பெற்றோருக்கு எடுத்துக்கூற வேண்டும். இ னருக்கு ஓரளவு பராமரிப்பு எப்பொழுதும்

ம்.
ச (குளிசைகள்) உதவமாட்டாது. மாந்திரிக பபு ஏற்படுமிடத்து குளிசைகள் அவசியப்பட
மலை என்பதை விளக்கவேண்டும்.
பரிதும் மனக்குழப்பத்துக்குள்ளாகியிருப்பதனால், மதக் காட்டுவதுடன் ஆதரவுடனும் நடந்து எதிர்காலத்தையிட்டுக் கவலை கொண்டிருப்பர்
க்கு அவசியம் என்பதையும், ஏனைய பிள்ளை னுக்குச் சந்தர்ப்பம் - அளிக்கப்பட வேண்டும் தக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி
உணவுண்ணுதல், உடை தரித்தல் போன்ற லாம். அதாவது, பிள்ளையினால் கற்த முடியும்: ன்பதன் முக்கியத்துவத்தையும் பெற்றோருக்கு
வருக்கொருவர் அறிமுகம் செய்து வைப்பதன் உதவிக் குழுக்களை அமைத்துக் கொள்ளும்படி பராமரிக்கும் கடினமான பிரச்சினையைச் சிறந்த தவியாக அமையும்.
ல், குறிப்பிட்ட ஒரு தருணத்தில் அவர்களுக்கு
செய்ய வேண்டும். பேற்றோர் இதை விளங் ள் உதவலாம் ;
ன்பதை அறிதல்.
உள்ளையின் நடத்தைப் போக்கைக் கொண்டி யவற்றை இவனுக்கு (5 வயதுப் பிள்ளைக்குக்
களையே இப்பிள்ளையும் பெற்றிருப்பான் என்
சியம், அவ்வன்பும் ஆதரவும் அளிக்கப்படாவிட் தயும்; உதாரணமாக, கவனத்தை ஈர்ப்பதற்கா ரன்பதையும் பெற்றோர் எப்பொழுதும் நினைவில் படும்.
குவான நாளாந்தப் பணிகள் பலவற்றையும் பதையும், பயிற்சியோ தேர்ச்சியோ தேவை ம் அவன் இருப்பான் என்பதையும் அவனது த்தகைய பிள்ளைகளுள் ஒரு சிறுபான்மையி தேவைப்படலாம்.

Page 12
(உ) தீவிரமான உளப்பின்னடைவுள்ள பில்
தேவைப்படினும், அவன், ஒரு சில நாள் என்பதை இத்தகைய பிள்ளைகளின் |
(ஊ) இப்பிள்ளைகளுக்கு வலிப்பு ஏற்படலா
பாடுடையவர்களாக இருக்கலாம். இ அளிக்கப்படவேண்டும்.
4. அளவு மீறிய தொழிற்பாடு
வீட்டில், இத்தகைய நடத்தைப் போ மிகச் சொற்ப அளவே கற்பர். அளவு மீறிய ெ தலுக்காளாகலாம்: அல்லது பாடசாலையில் .
கண்டறிவது எவ்வாறு?
பிள்ளை எப்போதும் இல்லாதவாறு அ நீங்களே அதை அவதானிக்கலாம். நீங்கள் த வேண்டும்; பிள்ளை இடையறாது பொருட்க
அவனால் வாளாதிருக்க முடிகுறதா? அவனது வதற்குச் சில வேளைகளில் பிள்ளையைக் கட்டி
செய்ய வேண்டியது என்ன?
பிள்ளையைச் சிகிச்சைக்காக அனுப்பு தயாருக்குக் கூறவேண்டும்,
5. வலிப்புகள்
பிள்ளை நிலத்தில் வீழ்ந்து, அவனது தையே வலிப்பு என்கிறோம், வலிப்புகள் வே
வலிப்புக்குள்ளான பிள்ளை கவனிக்கப்ப (அ) பிள்ளைக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படு
அமையலாம். (ஆ) பெற்றோர், வலிப்பேற்பட்ட பிள்ளையை
செய்ய வேண்டும் என்பதை அவர்கள் (இ) பிள்ளை இயல்பு கடந்தவனாகக் கணிக்க
லாம்.
கண்டறிவது எவ்வாறு?
வலிப்பு வரலாற்றுடன் தாயார் பில் வருவது பற்றிய தகவல்களைத் தாயாரிடமிரு சொற்களைப் பயன்படுத்தவும்.
செய்யவேண்டியது என்ன?
(அ) குழந்தை 3 மாதத்துக்கும் குறைந்த வ
அனுப்ப வேண்டும். ஏனெனில், இத்த பலாபலன்கள் பாரதூரமானவையாக கான அறிகுறியாகவும் அமையலாம்.
10

ளைக்கு எப்பொழுதுமே பெருமளவில் பராமரிப்புத் இந்தப் பணிகளைச் செய்யக் கற்றுக்கொள்ள முடியும் பெற்றோருக்குக் கூற வேண்டும்.
ம். அல்லது இவர்கள் அளவு மீறிய தொழிற் த்தகைய சந்தர்ப்பத்தில் சிகிச்சை (குளிகைகள்)
கைச் சமாளிப்பது மிகவும் கடினம். இப்பிள்ளைகள் தாழிற்பாடு குறைந்தாலன்றி இவர்கள் துன்புறுத்
னுமதிக்கப்படாமல் இருக்கலாம்.
மைதியற்றிருப்பதாகத் தாயார் கூறலாம். அல்லது யாரிடம் பின்வருவனபோன்ற கேள்விகளைக் கேட்க ளை இழுக்கிறானா? ஒரு சில கணங்களுக்கு மேல் அளவு மீறிய தொழிற்பாட்டைக் கட்டுப்படுத்து வைக்க நேர்கின்றதென்று தாயார் கூறலாம்.
பதுடன், சிகிச்சை பலனளிக்கலாம் என்பதையும்
கை, கால்கள் விரைவான இயக்கத்துக்குள்ளாவ று விதங்களிலும் வெளிப்படலாம். படல் வேண்டும். ஏனெனில்.
வது, அவனுக்குப் பெருந் தீங்கு விளைவிப்பதாக
பப் பிழையான முறையில் கையாளலாம். என்ன கற்கா விட்டால், அது அபாயத்தை விளைவிக்கலாம். கப்பட்டுப் பாடசாலைக்கு அனுப்பப்படாமல் இருக்க
எளையைக் கொண்டுவரலாம். பிள்ளைக்கு வலிப்பு ந்து பெற்றுக் கொள்ள வேண்டும், வழக்கிலுள்ள
யதுடையதாயிருப்பின் உடனடியாக வைத்தியரிடம் கைய வலிப்பு அபாயகரமானது. அதாவது, இதன் அமையலாம்; அல்லது கடுமையான நோய் ஒன்றிற்
104

Page 13
(ஆ) குழந்தை 3 மாதத்துக்குக் கூடிய வயதுடை
ஏற்பட்டால் தாயாரேனும் அல்லது நீங்களே குழந்தையைப் பக்கவாட்டாக வளர்த்தவும். காய்ச்சல் இருந்தால், குழந்தையைக் குளிர்ச் குறைக்கவும். வலிப்புக்குள்ளான நேரத்தில் வாயின் மூலம் எதை காய்ச்சலுடன் கூடிய வலிப்புக்குள்ளாகும் கையாளும் முறையையும், குளிசை நீ குளி ஒன்றை உட்கொள்ளக் கொடுப்பதன் மூலம்
முறையை பற்றிக் கற்பிக்கவும். (இ) (1) குழந்தை காச்சலுடன் கூடிய வலிப்பு
மாதத்தில் ஒரு தடவைக்கு மேல் வலிப்பு (2) காய்ச்சலின்றி ஒரு தடவைக்கு மேல் வலி
அனுப்பப்பட வேண்டும். இரண்டாம் தாக்குதல் ஏற்பட இடமளியாது உடனடி
(உ)
(ஈ) குழந்கைக்கு ஏற்பட்டிருப்பது வலிப்புத்தானா எ
விடின் குழந்தையை ஆரம்ப நலம் பேணும் ! குழந்தையை வைத்தியரிடம் கொண்டு செல்லு யோசனைப்படி பெற்றோர் குழந்தையை யைத் நிச்சயப்படுத்திக் கொள்வதுடன், நீண்ட கால், அறிவுறுத்தல்களை அவர்கள் பின்பற்றுகின்றவ வேண்டும், (பின் ஆய்வின் மூலம் பிள்ளை
செய்யப்பட்டால், சில சமயம், பல வருடங்கள்
(ஊ)
எனிறும், பிள்ளையை , இயல்பான பிள்ளை என பெற்றோருக்கு வலியுறுத்துதல் அவசியம். கொடுத்த மருந்துகள், நாள்தோறும், வைத் வேண்டும் என்பதையும் அழுத்திக் கூற வே பாட்டின் கீழ் இருக்கும்; ஏனைய பிள்ளைகளை கருத்தூன்றவும் முடியும்.
(எ) மருந்துகள் பிள்ளையிடம் தூக்க நிலையை /சிடுசிடு
கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதென்ப
(ஏ) வலிப்பு நோய்க்குச் சிகிச்சை செய்வதற்கு |
இத்தகைய சிகிச்சை தீங்கு விழைவிக்கலாம்.
(ஐ) பாடசாலை செல்லும் வயுது வந்ததும், பில்
உறுதிப்படுத்த வேண்டும். 6. பேச்சுத் தாமதமும் தெளிவான பேச்சுப் பிரச்சினை
இவ்வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பேசக் கற்றுக் பேசுவதன் மூலமும் பிறர் பேசுவதைக் கே கற்கிறார்கள். பிள்ளையிடம் பேச்சுத் தாமதம் எது கவனத்துக்கெடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

தாயிருந்து காய்ச்சலுடன் கூடிய வலிப்பு பும் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
சியாக வைத்திருப்பதன் மூலம் காய்ச்சலைக்
யுமே உட்கொள்வதற்குக் கொடுத்தலாகாது.
குழந்தையின் தாயாருக்கு, வலிப்பைக் சை 'அஸ்ப்ரின்' அல்லது அதற்குச் சமமான மற்றொரு வலிப்புக்காளாவதைத் தடுக்கும்
அடிக்கடி ஏற்பட்டால், அதாவது ஒரு ஏற்பட்டால், அல்லது.
ப்பு ஏற்பட்டால் குழந்தை, வைத்தியரிடம் பிரிவிலடங்கும் குழன்தைக்கு மற்றுமொரு டயாக வைத்தியரிடம் காட்ட வேண்டும்.
ன்பதை உங்களால் நிச்சயப்படுத்த முடியாவைத்தியரிடம் அனுப்புதல் வேண்டும்.
ம்படி நீங்கள் கூறிய பின்னர், உங்களுடைய தியரிடம் எடுத்துச் சென்றனரா என்பதை த்துக்குப் பின்பற்றுவதற்கென வழங்கப்பட்ட ரா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள க்கு வலிப்பு நோய் உண்டென்று முடிவு நக்குச் சிகிச்சை பெறவேண்டி நேரலாம்).
க் கொண்டு நடத்த வேண்டும் என்பதைப் பிள்ளை உட்கொள்வதற்கென, வைத்தியர் தியரால் கூறப்பட்டவாறு கொடுக்கப்படல் ண்டும், அப்போதுதான் வலிப்பு கட்டுப் - ப் போன்று இப்பிள்ளை கற்கவும் கல்வியில்
ப்பை ஏற்படுத்தினால் இந்நிலை வைத்தியரின் தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாந்திரிக வைத்தியர் பயன்பட மாட்டார்.
களை பாடசாலைக்கு அனுப்பப்படுவதையும்
களும்
கொள்வது மிக முக்கியமாகும். பிறருடன் ட்பதன் மூலமும் பிள்ளைகள் அதிகம் வும் காணப்படில், அது காலதாமதமின்றிக்
11

Page 14
கண்டறிவது எவ்வாறு?
ஒரு வினாவை வினவ / இலகுவான ஒ பிள்ளை காணப்படுகிறானா என்பதைத் தாயா வயதுப் பிள்ளை, ஓர் எளிய நிகழ்ச்சியை வி அவனுடைய பெற்றோரால் மட்டுமே புரிந்து செய்ய வேண்டியது என்ன? (அ) கேள்விப் புலக் குறைவு பிள்ளையிடம்
ருக்கின்றது. பிள்ளையின் கேள்விப் பு! உங்களுடைய உதட்டசைவுகளைப் பி. ஒரு வேலையைச் செய்யுமாறு பிள். புலன் பற்றி உங்களுக்குச் சந்தேகமாயி நிச்சயமாகத் தெரிந்தால், இத்துறையி அங்கு அனுப்பலாம். செவிப்புலக் கு
ஓர் பகுதியாகவே பேச்சுத் தாமதம் (ஆ)
ஏனைய அம்சங்களிலும் பிள்ளையின் | தீவிரமான பின்னடைவுக்குட்பட்டவர்
பராமரிப்பது போன்றே இவனையும் கல (இ)
பிள்ளையின் செவிப்புலனும் ஏனைய வி ஏனைய அவனது வயதுச் சிறுவர்களைப் கொள்ளும் தன்மையும் அவனிடம் கால் தாமதம் உண்டென்று கொள்ள வே றவற்றைப் பிள்ளையிடம் ஊக்குவிப்பத வழங்க வேண்டும். பிள்ளை, மற்றைய வேண்டும். பிள்ளைப் பராமரிப்பு நி செய்யக்கூடியதாக இருக்கலாம். பேக் களுடன் சேர்ந்து நடப்பதற்கு இடரப். பிள்ளை பாடசாலைக்கு அனுப்பப்படுகி
நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். 6-12 வயது வரை - பிரச்சினைகள் அறிமுகம்
இவ்வயதை அடைந்த பிள்ளைகள் 'பா சாலைகளிலும் பாடசாலைக்கு வெளியிலும் விடயம் பாடசாலைக்குப் போதல் பற்றிக் கலக்கம் - களுடனும் தகுந்த முறையில் எப்படிப் பழக
உடல் ரீதியான ஏதாவது குறைபாட் வந்தபோது அல்லது பாடசாலை வைத்தியப் ப பிள்ளையின் பாடசாலைப் பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்ட பிரச்சினைகள் : 1. பாடசாலைக்குச் செல்ல மறுத்தல்
ஒரு பிள்ளையை முதன் முதலாகப் பா செல்லப் பயப்படலாம் அல்லது மறுக்கலாம். உடல் நலம் இல்லை என்றுகூடக் கூறலாம் . சாலையிலிருந்து மற்றொரு பாடசாலைக்கு மாற்றி போது அல்லது தன்னுடைய சொத்த எதிர முடியாமல் இருப்பதாக எண்ணும்போதும் ரே
12

5 வினாவுக்குப் பதிலிறுக்க முடியாத நிலையில் அவரது ரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். அவரது 4 - 5 பரிக்க முடியாதவனாக இருக்கலாம். அவனது பேச்சு
கொள்ளக்கூடியதாக இருக்கலாம்.
காணப்படுகின்றதா என்பதிலேயே இது தங்கியி - லனை நீங்கள் அவதானித்துப் பார்க்க வேண்டும். களை காணாதவாறு, மெதுவான குரலில், ஏதாவது ளயைப் பணிக்க வேண்டும். பிள்ளையின் கேள்விப் ருந்தால் அல்லது பிள்ளை செவிடு என்று உங்களுக்கு ல் சிறப்புத் தாபனம் ஒன்று காணப்படின் பிள்ளையை றைபாடு காணப்படின், செலிப்புலக்குறைபாட்டின் கருதப்படல் வேண்டும். விருத்தி பின் தங்கியதாகக் காணப்பட்டால், பிள்ளை னாயிருக்கலாம். பின்னடைவுள்ள ஒரு பிள்ளையைப் பனித்தல் வேண்டும். ருத்திகளும் இயல்பானவையாகக் காணப்படுவதுடன், போன்று, அவனுடன் பேசும்போது அதை விளங்கிக் ணப்பட்டால், பிள்ளைக்குப் பிரத்தியேகமான பேச்சுத் ண்டும். பேசுதல், ஒலிகளை உருவாக்குதல் போன் - ற்குத் தாயாரைப்பயிற்றி அவருக்கு அறிவுரைகளும் பிள்ளைகளுடன் தொடர்புகொள்ளும்படி ஊக்குவிக்க லையத்தில் அவனைச் சேர்ப்பதன் மூலம் இதனைச் சசுத் தாமதம் உள்ள பிள்ளைகள், மற்றைய பிள்ளை படலாம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். றான் என்பதையும் தொடர் நடவடிக்கை மூலம்
வகையான பிரச்சினைகளை எதிர்நோக்குவர். பாட பங்களைக் கற்பதில் இவர்கள் இடர்ப்படலாம்; அல்லது அடையலாம்; தமது குடும்பத்தினருடனும் நண்பர் வேண்டும் என்பதை அறியாதவராய் இருக்கலாம். டையிட்டுப் பிணி ஆய்வு நிலையத்துக்குப் பிள்ளை ரிசோதனையின்போது, பொதுச் சுகாதார அலுவலர்
மட்டும் ஒருவேளை அறியக்கூடியதாயிருக்கலாம்.
டசாலைக்கு அனுப்பும்போது, அவன் பாடசாலைக்குச்
அவன் பயம் காரணமாக அழவும் கூடும். தனக்கு இவனை விடச் சற்று வளர்ந்த பிள்ளை , ஒரு பாட பிச் செல்லல் போன்ற நிகழ்ச்சிகளை எதிர்நோக்கும் பார்ப்புகளுக்கமையத் தான் ஈடுகொடுத்து நடக்க மற்கூறியது போன்ற நடத்தை உருவாகலாம்.

Page 15
கண்டறிவது எவ்வாறு?
(அ) வயது குறைந்த பிள்ளைகள் அதிகம் அழுது பு
வலி, தலை வலி, சத்தி என்பன போன்ற சுக. (ஆ) சற்று வயது கூடிய பிள்ளை, பயமும் கவலையுமு.
காய்ச்சல் என்பன போன்ற சுகயீனம் இருப்பு செய்ய வேண்டியது என்ன?
முதலில், பிள்ளையைப் பாடசாலைக்குக் கூப் வழங்க வேண்டும். சிறிது காலம் செல்ல, பிள்ளை , ருந்து அவனை அழைத்து வர மட்டுமே தாயார் செ மேலும் சற்றுக் காலம் கழிந்ததும் மற்றொரு பிள்ளை இவ்வகையில் படிப்படியாகப் பிள்ளை பாடசாலைக்குச்
சற்று வயது கூடிய பிள்ளையாக இருந்தால், கிறான் என்பதை அவனிடமே கேட்டறிய வேண் அவனுடைய பெற்றோருடனும் ஆசிரியர்களுடனும் தீர்ப்பதற்கு உதவவேண்டும். 2. பாடசாலையில் கற்பதில் இடர்ப்பாடுகள்
தனது வயதைச் சேர்ந்த பிள்ளைகளிலும் ப மேற்பட்ட வகுப்புகளோ குறையப் படிக்கும் ஒரு கிறான் எனில், அது, கவனிக்கப்படவேண்டிய வி. உதவிகள் தேவைப்படலாம். (அ) செவிப்புலக் கட்புலப் பிரச்சினைகளே கற்றல்
லாம். கூறப்படுவதைக் கேட்க முடியாமலும்
முடியாமலும் பிள்ளை சிரமப்படலாம். கண்டறிவது எவ்வாறு?
மிக மெதுவாகப் பேசி, சில எளிய கருமங்கள் உங்களுடைய வாயைப் பிள்ளை பார்க்க முடியாமல் வரையும் சில சிறிய இலகுவான வடிவங்களை அவன் செய்ய வேண்டியது என்ன?
பிள்ளையிடம் செவிப்புலப் பிரச்சினை அல்லது நலம் பேணும் வைத்தியரிடம் அல்லது விசேட பிண வேண்டும்.
(அ) உளப் பின்னடைவு. ஆற்றலைப் பொறுத்தள்
ருப்பான். கண்டறிவது எவ்வாறு?
எப்பொழுது பிள்ளை எழுந்து இருக்கப் பழகிக்( எடுத்து வைத்தான், ஒரு சில வார்த்தைகளைப் ரே அறிந்து கொள்ள வேண்டும். உளப்பிற்போக்குடை கால எல்லை கழிந்த பின்னரே பெரும்பாலும் செய் ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது இவன் அ தெரிந்து கொள்ள வேண்டும். மூன்று நிறங்களை முடியாது ஆறு வயதுப் பிள்ளை. பின்னடைவுள் முடியாத, தனது பெயரை எழுத முடியாத 8 இருக்கலாம்.

ாடசாலைக்குச் செல்ல மறுக்கலாம். வயிற்று பீனம் இருப்பதாக முறையிடலாம். கலாம். தலை வலி, கருத்தூன்ற முடியாமை,
தாக முறையிடலாம்.
டிச் செல்லுமாறு தாயாருக்கு அறிவுரை நம்பிக்கை பெற்ற பின்னர், பாடசாலையிலி ல்ல வேண்டுமென்று ஆலோசனை கூறலாம், யுடன் அவனைப் பாடசாலைக்கு அனுப்பலாம்
செல்லப் பழக்கப்பட்டுவிடுவான். பாடசாலைக்குச் செல்ல அவன் ஏன் பயப்படு டும். அவனுடைய பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடி அவற்றை இயன்றவரை
பார்க்க ஒரு வகுப்போ அல்லது அதற்கும் பிள்ளை கற்பதில் கஷ்டத்தை எதிர்நோக்கு டயமாகும். அப்பிள்ளைக்கு ஒருவேளை சில
இடர்ப்பாடுகளுக்குக் காரணமாக அமைய கரும்பலகையில் எழுதப்படுவதைப் பார்க்க
ளச் செய்யும்படி பிள்ளையை ஏவ வேண்டும் ம் இருக்க வேண்டியது அவசியம். நீங்கள்
ன வரையும்படி கூற வேண்டும்.
கட்புலப்பிரச்சினை காணப்பட்டால், ஆரம்ப 7 ஆய்வு நிலையத்துக்குப் பிள்ளையை அனுப்ப
வில் பிள்ளை பொதுவாகப் பின்னடைவுற்றி
கொண்டான், உதவியின்றி ஒரு சில அடிகள் பசினான் என்பதைப் பெற்றோரிடம் கேட்டு ப பிள்ளை இத்தொழிற்பாடுகளை, இயல்பான திருப்பான். அவனுடைய வயதைச் சேர்ந்த பிந்துள்ளது எவ்வளவு என்பதைக் கேட்டுத் இனங்காண முடியாத, 5 வரை எண்ண எவனாக இருக்கலாம். 30 வரை எண்ண வயதுச் சிறுவன் பின்னடைவுடையவனாக
13

Page 16
(4)
செய்ய வேண்டியது என்ன? (1) பிள்ளை சோம்பேறி அல்ல என்பதைப் (2)
அவன் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும்
வேண்டும். முடிந்தால் பாடசாலையில் (3)
பிள்ளை, அவனுடைய வயதை ஒத்த போதிலும், அவன் திருத்தமடைவான் கல்வியில் கெட்டிக்காரப் பிள்ளைகள் 6 அதே காரணங்களுக்காகச் சந்தோஷ
அவர்களை மிகப் பரிவுடன் நடத்தவும் (இ) பிரத்தியேகமான கற்றல் இடர்ப்பாடுகள்
வேலைகளில் ஒன்றிலோ அல்லது சில களையே குறிக்கிறோம். இவர்கள், த மேற்பட்ட வகுப்புகளோ குறைவாகவு
பாடங்களிலோ பின் தங்கியும் காணப்பட சுண்டறிவது எவ்வாறு?
வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் பிள்ை வாகப் பிள்ளையில் பின்னடைவு காணப்பட்ட அவதானிப்பர். நன்கு கேட்கவும் பார்க்கவும் பொறுத்தளவில் பிள்ளை மெதுவாக முன்னே சுலபமாக மறந்து விடுகிறான். அவன் தெளிவா செய்யவேண்டியது என்ன?
மேலும் அதிக அளவில் பிள்ளைக்கு அவன் வாசிக்கும்போது அவன் வாசிப்ப யிலும் மேலதிக உதவி வழங்குதல் ! பிள்ளை சோம்பேறி அல்ல என்பதைய பெற்றோருக்குக் கூறுதல். வளர்ந்த பின்னர் ஏனைய பிள்ளைகளும் இருக்கலாம் என்பதைப் பெற்றோருக்கு பொது நடத்தைப் பிரச்சினைகள்: 6 ருள்ளதாகக் காணப்பட்டால் அவன் குச் செல்லாமல் இருப்பதுடன் பெற
இருக்கலாம். (3) மனவெழுச்சிப் பிரச்சினைகளும் நடத்தை
நடப்பதில் இடர்ப்பாடுகள். இவை இரண்டு வகைப்படும். (அ) நாணம், அஞ்சி ஒதுங்கும் சுபாவம், தே
கண்டறிவது எவ்வாறு?
ஏனைய பிள்ளைகளுடன் கூடி விளையாடு கும் தன்மையும் பிள்ளை பெற்றுள்ளானா ? வேண்டும். இலகுவாக அழுதுவிடுவானா? பல பழகியவர்களைக் கண்டும் வெட்கப்படுகிறானா? றிருந்தானா அல்லது அண்மைக் காலத்தில் வ
(3)
14

பெற்றோருக்குக் கூற வேண்டும். மேலும் உதவி செய்யும்படி பெற்றோரை ஊக்குவிக்க லும் கூடிய அளவில் உதவி வழங்கந்பட வேண்டும். ஏனைய பிள்ளைகளை விடப் பின் தங்கிக் காணப்பட்ட
என்பதைப் பெற்றோருக்கு விளக்க வேண்டும். போன்றே, மெதுவாக விருத்தியடையும் பிள்ளைகளும், ம் துக்கம் போன்ற உணர்வுகளைப் பெறுகின்றனர். ம் வேண்டும். கள். உளப்பின்னடைவுக்குட்படாத, ஆனால் பாடசாலை பற்றிலோ மெதுவாகக் கற்கும் தன்மையுடைய பிள்ளை ம் வயதுப் பிள்ளைகளை விட ஒரு வகுப்போ ஒன்றுக்கு ம், ஒரு பாடத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பட்டால் இவர்களைக் கவனிக்க வேண்டியது அவசியம்.
ள இடர்ப்படுகின்றான் என்பதையும், ஆனாலும் பொது வில்லை என்பதையும் ஆசிரியர் அல்லது பெற்றோர் ம் பிள்ளையினால் முடிகின்றது. ஆரம்ப விருத்தியைப் ஏறவில்லை. கற்ற விடயங்களை அவன் உடனடியாகவே ரகப் பேசாததுடன் துப்புரவற்றும் காணப்படுகிறான்.
உதவும்படி பெற்றோரை ஊக்குவித்தல், வீட்டில் தைச் செவிசாய்த்துக் கேட்டல், முடிந்தால் பாடசாலை போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். பும் அவன் தன்னாலியன்றளவு கற்கிறான் என்பதையும்
டன் ஒப்பிடும்போது அவன் சற்றுப் பின் தங்கியவனாக குக் கூறவேண்டும். பொதுவாகப் பிள்ளையின் நடத்தைப் போக்கு இட கற்காமலிருக்கலாம். அவன் கிரமமாகப் பாடசாலைக் ற்றோர் அவனை நன்கு மேற்பார்வை செய்யாமலும்
தப் பிரச்சினைகளும்: ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து
நவையற்ற கவலைகள், அங்கலாய்ப்பு.
வெதற்கு அதிக வெக்கப்படுவதுடன் அஞ்சி ஒதுங் என்று பெற்றோரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள பொருள்களைக் கண்டு பீதியுறுவானா? நன்கு தெரிந்து - வெட்கப்படும் தன்மையை எப்பொழுதுமே பெற் பந்த தன்மையா?

Page 17
செய்ய வேண்டியது என்ன?
(1) பிள்ளை பயப்படுவதற்கு ஏதாவது காரணங்கள்
உதாரணம்: அடிக்கடி ஏற்படும் குடும்பச் சல
சகோதரன், அல்லது சிநேகபூர்வமாக நடந்து (2)
பிள்ளை எப்பொழுதுமே பயந்தவனாக இருந்து குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியின் பின்னர் ஏற்பா உதாரணம்: புதிதாக ஒரு குழந்தை பிறந் இறந்த பின்னர். குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி பெற்றோருடனோ அல்லது சம்பந்தப்பட்ட மா
களை விளக்க வேண்டும்.
(3)
அதிகம் கவலைப்பட வேண்டாம் என்றும்
வேண்டாம் என்றும் பெற்றோருக்குச் சொல்ல (4)
அவன் கவலைக்குள்ளாகும் நிலைமைகளைக் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவன் | பெற்றோரை ஊக்குவிக்க வேண்டும். உதாரன பயப்படும் பிள்ளையை முதலில் தாயார் அ தன்னம்பிக்கை பெற்ற்றும் நண்பன் ஒருவனும்
லாம். இறுதியாக, நன்கு பழக்கப் பட்டதும், (5) பெற்றோர் இசைந்தால், பின்ளையில் விசேட
கவலைகளைச் செவிமடுக்கக் கூடியவருமான
வேண்டும். (ஆ) வலுச்சண்டைக்கிழுத்தல், விடாத்தொல்லை கொடு
கீழ்ப்படியாமை, பாடசாலைக்குச் செல்லாமை. கண்டாறிவது எவ்வாறு?
இத்தகைய நடத்தைப் போக்குகளில் ஒன்று ஆசிரியர் அல்லது பெற்றோர் முறையிடுவர். பிள்ளை தைகளில் ஈடுபடுகிறான் என்பதை அறிந்து கொள்ள
பிள்ளை தனித்து, இத்தகைய நடத்தைப் பே சேர்ந்து தவறான நடத்தையில் ஈடுபடுகிறானா என்ப
தனது நடத்தையினால் பிள்ளை, மற்றவர்களும் எற்படுத்துவானேயானால், இவ்விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டியது என்ன?
(1) பிள்ளையை மேலும் சிறந்த முறையில் மேற்ப
வேன்டும். உதாரணம் : அவனைப் பாடசா சிலருடன் அவன் கொண்டுள்ள நட்புடன் |
கானப்பட்டால் அவனது நண்பர்களை மாற்ற. (2) பிள்ளை செய்த தவறுகளுக்கு அவனையே பிர.
களைப் பெற்றோர் மேற்கொள்ளும்படி அவர்
திருப்பிக் கொடுக்கும்படி செய்தலை உதாரணம் (3) பிள்ளை, நல்ல நடத்தைப் போக்குகளில் ஈ(
பெற்றோரையும் ஆசிரியர்களையும் ஊக்குவித்த

ள் உண்டா என்பதை அறிய வேண்டும். எடைகள், ஓயாது தொந்தரவு கொடுக்கும்
கொள்ளாத புதிய ஆசிரியர். வந்துள்ளானா, அல்லது இப்பய உணர்ச்சி ட்டதா என்பதை நீங்கள் அறிய வேண்டும். 5 பின்னர் அல்லது குடும்பத்தில் ஒருவர் யின் பின்னர் இப்பயம் ஏற்பட்டிருப்பின் றவர்களுடனோ பேசிப் பிள்ளையின் உணர்ச்சி
பிள்ளையை அதிக கண்டிப்புடன் நடத்த | முயல வேண்டும். கவனித்து அத்தருணங்களில் தகுந்த சிறு பயத்திலிருந்து விடுபடுவதற்கு உதவுமாறு மாக, தானாகவே பாடசாலைக்குச் செல்லப் ழைத்துச் செல்லலாம். பின்னர், பின்ளை டன் சேர்ந்து செல்வதற்கு ஒழுங்கு செய்ய - தானாகவே செல்ல அவன் முயல வேண்டும்.
- ஆர்வம் காட்டக்கூடியவரும் அவனுடைய குடும்பத்தினர் ஒருவரைத் தெரிந்தெடுக்க
இத்தல், பொய் பேசுதல், களவு செய்தல்,
ப பற்றியோ பலது பற்றியோ, அடிக்கடி எவ்வளவு தூரத்துக்கு இத்தகைய நடத்வேண்டும். ஈக்குகளில் ஈடுபடுகிறானா அல்லது பிறருடன் தைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். டய வாழ்க்கையில், தீவிரமான பாதிப்பை 1 அவசியம்.
எர்வை செய்யும்படி பெற்றோரை ஊக்குவிக்க லைக்கு அனுப்புதல், அல்லது குறிப்பிட்ட அவனது தவறான நடத்தை தொடர்புற்றுக் ச் செய்தல்.
ரயச்சித்தம் செய்யும்படியான நடவடிக்கை - -களை ஊக்குவித்தல். திருடிய பொருளைத் மாகக் கூறலாம். டுபடும் தருணங்களில் அவனை மெச்சும்படி
15

Page 18
இரவில் சலம் கழித்தல்
3-4 வயதளவில். பெரும்பாலான பி விடுகிறார்கள். சிலர், மேலும் நீண்ட க கழிக்கும்போது பிள்ளைக்கு நோ ஏற்படின் முன்னுள்ள இடைப்பட்ட வேளையில் சல உடல் சார்ந்த பிரச்சினை ஒன்றுண்டு என்ப பேணும் வைத்தியரிடம் அனுப்ப வேண்டும்
சலம் கழிக்கும்போது நோ அல்லது ஏனையோரைவிட இவ்விடயத்தில் மெதுவா வேண்டும் அல்லது எதையோ இட்டு அவள் இடமுண்டு. கண்டறிவது எவ்வாறு?
(அ) பெற்றோர், பொதுவாக, இப்பிரச்சிை (ஆ) சாதாரணமாகப் பெற்றோர் ஏற்கனம்
திருப்பர். மாந்திரிக சிகிச்சையை எ (இ) வீட்டிலோ அல்லது பாடசாலையிலோ
கின்றதா என்பதை அறிய வேண்டும் செய்ய வேண்டியது என்ன?
(அ) இரவில் தூக்கத்தில் சலம் கழிப்பதை
எழுப்புமாறு தாயாருக்கு அறிவுறுத்த (ஆ) பிள்ளையைத் தண்டிக்கலாகாது. அவன்
மெச்சும்படி தாயாரை ஊக்க வே தாயார் பதிவு செய்து வைத்துக் கெ இப்பிரச்சினை சர்வ சகஜமானதொன்
என்பதையும் பெற்றோருக்கும் பிள்ளை. (ஈ) தீங்கு விளைக்கக்கூடிய மரபுப் பழக்கா
வேண்டும். (உ) இவ்வழி முறைகளினால் தாக்கம் எ
வைத்தியரிடம் அனுப்ப வேண்டும். தீவிரமான உளப் பின்னடைவு
தீவிரமான உளப்பின்னடைவுள்ள பி. கியதாகவே காணப்படும். உதாரணமாக நடந்திருப்பார்கள். நான்கு அல்லது ஐந்து கள். இத்தகைய பிள்ளைகள் பாடசாலைக்கு . களில், இவர்களுடைய பெற்றோர் இவர்க எழுதவோ கற்க முடியாதவர்களாக இ மனமுடைந்து மகிழ்ச்சியற்றிருப்பதுடன் இய வெளிப்படுத்துவர்.
22 - 2 கண்டறிவது எவ்வாறு?
தீவிரமான உளப் பின்னடைவுள்ள ! ளிடம் அழைத்து வரலாம். அல்லது குடும்ப காண நேரலாம்.
(இ)
16

ள்ளைகள் உறங்கும்போது சலம் கழித்தலை நிறுத்தி பாலத்துக்குத் தொடர்ந்தும் சலம் கழிப்பர். சலம் ன் அல்லது தகுந்த வகையில் சலம் கழிப்பதற்கு ம் சொட்டும் தன்மை காணப்பட்டால் அவனிடம் தே அர்த்தம். இத்தகைய பிள்ளையை ஆரம்ப நலம்
சலம் சொட்டுதல் காணப்படாதவிடத்து கிப்பிள்ளை கச் செயலாற்றுபவனாக இருக்கலாம் ஏன்று கருத ன் மனக்குழப்பமடைந்திருக்கலாம் என்று கொள்ள
ன பற்றி முறையிடுவர், வே பலவிதமான சிகிச்சைகளையும் முயன்று பார்த் - நித்துக்காட்டாகக் கூறலாம்.
ஏதோ ஒரு விடயம் அவனைக் கவலைக்குள்ளாக்கு -
கத் தவிர்ப்பதற்காகப் பிள்ளையை உறக்கத்திலிருந்து -ல் வழங்க வேண்டும், 5 , படுக்கையை நனைக்காத சந்தர்ப்பத்தில் அவனை கடும். பிள்ளை படுக்கையை நனைக்காத இரவுகளைத்
ாள்ளலாம்.
றே என்பதையும் காலக்கிரமத்தில் திருத்திவிடலாம் க்கும் எடுத்துக் கூற வேண்டும். ங்களைப் பெற்றோர் பின்பற்றுவதைத் தடுக்க முயல
துவும் ஏற்படாதவிடத்து ஆரம்ப நலம் பேணும் -2 - 1
ள்ளைகளின் விருத்தி, ஆரம்ப காலத்திலிருந்து பின் தங் - இரண்டு வயதில் அல்லது அதற்குப் பின்னரே வயதுக்கு முன்னர் பேச ஆரம்பித்திருக்கமாட்டார் - ச் செல்லும் வயதை அடையும்போது, சில சமயங் ளைப் பாடசாலையில் அனுமதிப்பர். வாசிக்கவோ, வர்கள் இருப்பதனால், இவர்கள் மிகவிரைவாக ல்பு கடந்த நடத்தைகளின் மூலம் இவ்வுணர்ச்சிகளை
பிள்ளைகளை ஆசிரியர் அல்லது குடும்பத்தினர் உங்க - மத்தைச் சந்திக்க நீங்கள் செல்லும் போது அவர்களைக்

Page 19
பிள்ளை முதன் முதலில் எப்பொழுது நடந்த எப்பொழுது பேசினானென்பதையும், மற்றப் பி . என்பதையும் குடும்பத்தினரிடம் கேட்டுத் தெரிந்து வீட்டிற்குச் சென்றிருக்கும் போது அவளுடைய நடத் பன்னிரண்டு முதல் பதினாறு வயது வரை 1. குறிப்பிட்ட பிரச்சினைகள் நடத்தைப் பிரச்சினைகள் :
குறும்பு , பொய் பேசுதல், களவு செய்தல், வ யற்ற பாலுறவு, கீழ்ப்படியாமை, போதைப் பொரு போன்றவை இதிலடங்கும். ஓர் இளைஞன், இவற்றுள் இருக்கலாம். இப்பிரச்சினைகள் பாரதூர மானவை என்றோ எவ்வளவு தூரத்துக்குக் கருதப்படலாம் எ காணப்படுகின்றன என்பதிலும், அவை பிறரை
குள்ளாக்குகின்றன என்பதிலுமே தங்கியிருக்கும். எ மிருந்து அளவுக்கதிகமாக எதிர்பார்க்கின்றனர் எ வேண்டியது முக்கியம். பெற்றோரின் அனுமதியின்றி மல் இருக்கும் பிள்ளை, அல்லது எப்போதாவது ஒரு பிரச்சினைக்குரிய பிள்ளையாக நாம் கருதலாகா. வாழ்க்கையாற் பெறு பயன் பற்றி அக்கறை கருத்தைக் கொண்டுள்ள தனது வயதையொத்த ஏை நடத்தைப் பிரச்சினைகள் தோன்றுகின்றன . பாடசா குன்றும்போது, தான் தோல்விக் குள்ளானவன் என் வீட்டில் தான் வேண்டப்படாதவன் என்ற எண்ன நிலை உருவாகலாம். கண்டறிவது எவ்வாறு?
இத்தகைய நடத்தை வீட்டிலோ அல்லது ! சாலையிலுமோ நிகழலாம். இந்நிலையில் இளைஞருக் அவர் அவ்விளைஞருடன் தொடர்புற்றுள்ள அத்த போதை வஸ்துக்கள் அல்லது மதுபானம் அருந்த மட்டில், அவர் மந்தமாகவும், மயக்க நிலைக்குட்பட்ட ராகவும் இருப்பதை அவதானிக்கலாம். அவர் போ . ஏனைய பிள்ளைகள் அறிவித்தல் தரவும் கூடும். செய்ய வேண்டியது என்ன? (அ)
வீடு , பாடசாலை ஆகிய இரண்டு நிலையங்க அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம். உணர்வையோ அல்லது தாம் புறக்கணி பெற்ற பிள்ளைகள் இடர்தரு நடத்தைப் டே அவர்களுக்கெதிராக மேலும் தூண்டி விடவும் ருக்கு எடுத்து விளக்குவது, ஒரு சமயம் நிலை தாம் பெற்றோரின் அன்புக்குப் பாத்திரமானவ ரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்ற 2 யானால், பெற்றோர் தமக்கு விதிக்கும் எல்லைக
வான செயலாக அமையும். (ஆ)
பாடசாலையில் இடர்தரு நடத்தை என்பது சினையாகும். பாடசாலையில் தான் வேண்டப்பா மனத்தில் ஏற்படுமேயாயின், பாடசாலையில்

நானென்பதையும், தானாக வார்த்தைகளை ள்ளைகளுடன் எப்பொழுது விளையாடினான் து கொள்ள வேண்டும். நீங்கள் அவர்கள் கதையை அவதானிக்க வேண்டும்,
லிந்து சண்டைக்குப் போதல், வரையறை - தட்களுக்கு அல்லது மதுவுக்கு அடிமையாதல் T ஓரிரு பிரச்சினைகளை மட்டும் கொண்டவனாக என்றோ, அல்லது பாரதூரமானவை அல்ல ன்பது, ஒருவரிடம் எத்தனை பிரச்சினைகள் எவ்வளவு தூரத்துக்கு மனக்குழப்பத்துக்னினும், சில பெற்றோர் தமது பிள்ளைகளிட என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க ! ஓரிரு நாட்களுக்குப் பாடசாலைக்குச் செல்லா ந நாள் சண்டையிடும் பிள்ளையைப் பெரும் து. இளவயதினர் சலிப்பெய்துவதனாலும் கொள்ளாமல் இருப்பதனாலும், அத்தகைய னயோரைச் சந்திப்பதனாலுமே பெரும்பாலும் லையில் குறிப்பிட்ட இளைஞரின் வினையாற்றல் ரறு அவனுக்குத் தோன்றும்போது, அல்லது எம் அவனுக்கு ஏற்படும்போது மேற்கூறிய
பாடசாலையிலோ அல்லது வீட்டிலும் பாட கு உதவ முற்படுபவர் எவராயிருப்பினும், =னை பேரையும் சந்தித்துப் பேசவேண்டும். கப் பழக்கப்பட்ட இளைஞரைப் பொறுத்த பவராகவும் வகுப்பில் கவனக்குறைவுடையவ தை வஸ்துக்களை உட்கொள்வதைப் பற்றி
ளிலும் செய்யக்கூடியது என்ன என்பதை வீட்டில் தாம் வேண்டப்படாதவர் என்ற "க்கப்படுகின்றனர் என்ற உணர்வையோ பாக்குகளைக் கொண்டிருப்பர். பெற்றோரை - காரணமாகலாம். பிரச்சினையைப் பெற்றோ மையில் மாற்றத்தை ஏற்படுத்த உதவலாம் சர்கள் என்ற நினைவையும், தாம் பெற்றோ உணர்வையும் இளவயதினர் பெற்றோர்களே களை ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு இலகு
ஆசிரியர்களும் எதிர் நோக்கும் ஒரு பிரச் டாதவன் என்ற எண்ணம் இளவயதினரின் அவன் நடத்தை மேலும் மோசமாகும்.
17

Page 20
இதன் பயனாக, அவன் மேலும் மே பாதிப்புக்குள்ளாகலாம். அவனுடைய யிலிருந்து விலக்கப்படுவதைத் தடுப் ஆகவே, வீட்டிலும் பாடசாலையிலும் அளிப்பதைவிட அவன் செய்யும்
முக்கியம். (ஈ) பெற்றோர் பராமரிப்பு சிதைந்து டே
குக் கிடைக்காத சந்தர்ப்பங்களில், பாட்டுடன் தடுப்பு மறியலகங்களி
இவர்களுக்கான பராமரிப்புத் திட்ட (உ)
பாடசாலையிலிருந்து அவனை விலக்கு
குப் பொருத்தமான துறையில் தொ. (ஊ)
இளைஞன், போதை வஸ்துக்கள் அல் றோருக்கு அறிவிக்க வேண்டும். இப்பு கின்றதென்பதையும் இது பெற்றோ
ஒரு பிரச்சினை என்பதையும் அவர்க மனவெழுச்சிப் பிரச்சினைகள்
இளைஞன் தொட்டாச் சுருங்கித் தன் குழப்பம் போன்ற தன்மைகளை வெளிப்படு மீறிய கோபம், சீறி எதிர்க்கும் தன்மை வகையில் தனக்குத்தானே ஊறுவிளைவிக்க | காலமாக நீடித்திருக்கலாம் அல்லது அண்ல பிரச்சினை அண்மைக் காலத்தில் தோன்றி காரணம் இருக்கவேண்டும். அக்காரணத்தை சம்பந்தப்பட்ட அவன் மட்டுமே அறிந்திருக் உறவினர் ஒருவர் இறந்திருக்கலாம். ஓர் கொண்டிருந்த நெருங்கிய நட்பு முறிந்திருக். அவனுக்குத் தோன்றும் பரீட்சை ஒன்றை வாட்டலாம். அவன் குறிப்பிட்டதோர் ஆ. கண்டறிவது எவ்வாறு?
இத்தகைய சந்தர்ப்பங்களில் இளை யிருப்பான். தான் சொல்லப்போகும் விட தெரிவிக்கப்படமாட்டாது என்ற நம்பிக்க மனம் விட்டுப் பேச உடன்படுவான். செய்ய வேண்டியது என்ன? (அ) மனக் குழப்பத்தை ஏற்படுத்திய ஒரு
எழுத வேண்டிய கடினமான பணி உணர்ச்சிகள் தோன்றுவது இயற்கை
நீங்கள் நினைவுபடுத்த வேண்டும். (ஆ) மனக் குழப்பத்தின் பயனாக ஏற்பட்ட
சில சமயம் மாதக்கணக்கான காலம் உருப்படியான காரணங்களின்றி உண்டாகும் 2
இத்தகைய அறிகுறிகள் சில பின்வரு கால் வழங்காமற் போதல் உட்பட), பேச முழு
18

லும் நண்பர்கள்பால் ஈர்க்கப்பட்டு அவர்களின் தீய ப பிரச்சினையை விளங்கி நடத்தல், அவன் பாடசாலை பதற்கு உதவியாக அமையலாம்.
இளவயதினன் செய்யும் தீச்செயல்களுக்குத் தண்டனை நற் செயல்களை மெச்சுவதற்கு முயல வேண்டியது
பாய், பிரதியீடாக வேறெந்தப் பராமரிப்பும் பிள்ளைக்
பாலியக்குற்றவாளிகளின் நீதி மன்றத்தின் உடன் லோ அல்லது அனுமதி பெற்ற பாடசாலையிலேர்
ம் ஒன்று வகுக்கப்படல் வேண்டும். வதைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், அவனுக் ஏழில் ஒன்றைத் தேடிக் கொடுக்க முயல வேண்டும். வலது மதுபானம் அருந்துபவனாக இருந்தால் பெற் பழக்கம் அவனது பாடசாலை வினையாற்றலைப் பாதிக் ரின் கவனத்தைப் பெற வேண்டிய பாரதூரமான
ளுக்கு எடுத்துக்கூற வேண்டும்.
-மை, கலகலப்பற்ற நிலை, கவலை. பயம், அங்கலாய்ப்பு, த்தலாம். அளவு மீறிய கவலை. கையறுநிலை. எல்லை என்பவற்றுக்குட்பட்டுள்ள ஒருவன். ஏதோவொரு முயலக்கூடும். இத்தகைய பிரச்சினைகள் பல ஆண்டுக் மெக் காலத்தில் தோன்றியவையாகவும் இருக்கலாம். யதாக இருந்தால் அதற்குப் பெரும்பாலும் ஒரு 5, அவனைச் சூழ்ந்துள்ள எவருமே அறியாதிருக்க, க்கக் கூடும். அவன் அதிகளவில் அன்பு செலுத்திய ஆணுடனோ அன்றி ஒரு பெண்ணுடனோ அவன் கலாம். அவனைப் பொறுத்தளவில் கடினமானதென்று ற எழுத வேண்டியுள்ளதே என்ற கவலை அவனை சிரியருடன் ஒத்து நடக்க முடியாதவனாயிருக்கலாம்
நனே தனது பிரச்சினை பற்றிப் பேசக் கூடியவனா - டயம் எதுவும் தனது அனுமதியின்றிப் பிறருக்குத் கை அவன் மனதில் உதித்தால் மட்டுமே அவன்
நிகழ்ச்சியின் பின்னரோ அல்லது ஒரு பரீட்சையை யச் செய்வதற்கு முன்னரோ மனவெழுச்சி சார்ந்த யே என்பதைப் பெற்றோருக்கும் இளவயதினருக்கும்
- வேதனை தணிவதற்கு ஓரளவு காலம் செலவாகும். பம் செலவாகலாம்.
டல்சார் அறிகுறிகள். மாறு: உளைவுகளும், நோக்களும், பலவீனம் (கை மடியாமை, களைப்பு, தலைப்பாரம் அல்லது அமுக்கம்.

Page 21
எதிலும் கருத்தூன்ற முடியாமை, ஞாபக சக்தி ( மடைந்தும் இருப்பது வெளிப்படையாகத் தென்பட பற்றிப் பிள்ளை மனக் குழப்பமும் கவலையுமுற்றிருப்பு இந்நிலை, குறிப்பாக பெற்றோருக்கு வெளிப்படையா
கண்டறிவது எவ்வாறு?
இளைஞனை மனக்குழப்பத்துக்குள்ளாக்கும் விட உதவியாக இருக்கும். பிணி ஆய்வு நிலையங்களுக்கு என்பதையும் அறிந்து கொள்வது பயனுடையதாக
செய்ய வேண்டியது என்ன?
தனது பிரச்சினை பற்றிப் பெற்றோருடனோ -
ஊக்குவிக்க வேண்டும். (ஆ) இந்த ஒழுங்கு சாத்தியப்படாத இடத்து
முதிர்ச்சியடைந்தவரிடம் பேசும்படி உற்சாகம் (இ) இளைஞன் ஏற்கனவே வைத்தியரிடம் அழைத்.
குறைபாடும் இல்லை என்று வைத்தியர் கண்ட வரையில் கவனிக்காது விடுவது நன்று. பெற் படக்கூடிய சாத்தியப்பாடு உண்டா என்ப ை மீண்டும் வைத்தியரிடம் அனுப்பலாம். இ வைத்தியரைக் காண வேண்டிய அவசியம் துக்குச் செல்வது உதவமாட்டாது.
(ஈ) கைப்புணர்ச்சி அல்லது நித்திரையில் விந்து ெ
எய்தியிருந்தால், இவை சிறிதளவேனும் ! யேற்படும் விதத்தில் அவனுக்கு எடுத்துக் கூற ஏனைய அம்சங்கள் பற்றியும் இளைஞருக்கு ஏற்படலாம்.
தீவிரமான உளக்கோளாறுகள்
சிலரைப் பொறுத்தளவில், 12 வயதுக்கும் உளக் கோளாறுகள் தோன்றவாரம்பிக்கின்றன. இதற்கு முன்னர் என்றுமே இல்லாத வகையில் போகும் நடத்தைப் போக்கையும் கொண்டிருப்பார் பெறுவதுடன் தன்னோடு தானே பேசிக் கொ நடத்தைப் போக்குகளையும் காட்டி நிற்கக்கூடும். சிரிப்பார், புரிந்து கொள்வதற்குச் சிரமமான முறை உடையவராயிருப்பார். இத்தகைய பிரச்சினைக்கா தெரியாமலிருக்கலாம். இதற்கான காரணத்தை குடும்பத்தில் வெளிப்படையாகத் தெரியக்கூடிய கு லாம்.
கண்டறிவது எவ்வாறு?
இளைஞனுடன் தொடர்புடைய பெற்றோரும் உங்களுக்குத் தெரிவிப்பர். இளைஞனின் நடத்தைன
முக்கியம்.

தன்றல். இளைஞன் கவலையாகவும் குழப்பாமல் இருக்கலாம். பாடசாலைப் பிரச்சினை தால் பிரச்சினை உருவாகக்கூடும். எனினும், கத் தெரியாதிருக்கலாம்.
யம் பற்றி அவருடன் நேரடியாகப் பேசுவது இவ்விளைஞர் அடிக்கடி சென்று வந்துள்ளாரா இருக்கலாம்.
அல்லது உங்களுடனோ பேசும்படி இளைஞனை
அவனிடத்தில் அக்கறையுடைய வேறொரு படுத்த வேண்டும். துச் செல்லப்பட்டு, உடல் ரீதியாக எவ்விதக் -விடத்து, உடல் அறிகுறிகள் பற்றிக் கூடிய றோர் விரும்புமிடத்து, உடற் பிணி காணப்த நிச்சயப்படுத்திக் கொள்ளும் பொருட்டு ளம் வயதினரில் ஒரு சிறு தொகையினரே ஏற்படும். அடிக்கடி பிணி ஆய்வு நிலையத்
வளியேற்றம் பற்றி இளைஞன் மனக்குழப்பம் தீங்கு இயப்பவையா என்பதை நம்பிக்கை வேண்டும். பாலியல் வளர்ச்சி தொடர்பான நம்பிக்கை யூட்ட வேண்டிய அவசியம்
16 வயதுக்கும் இடையிலேயே தீவிரமான முன்னர் நற்சுகத்துடன் வாழ்ந்த ஒருவர் விலகியிருக்கும் தன்மையையும், ஒதுங்கிப் - மேலும், குரல்கள் போன்ற உணர்வைப் ரவார். இளைஞர் வழக்கத்துக்கு மாறான
தகுந்த காரணம் எதுவுமின்றி அழுவார், றயில் பேசுவார், மிகக் குழம்பிய உறக்கம் ன காரணம் என்னவென்பது எவருக்கும்
விளங்கக்கூடிய வகையில், பொதுவாகக் முப்பங்கள் எதுவும் காணப்படாமலுமிருக்க -
> ஏனையோரும் அவனது பிரச்சினை பற்றி ய நீங்கள் அவதானிக்க வேண்டியது மிகவும்
19

Page 22
செய்ய வேண்டியது என்ன?
(அ)
சிகிச்சைக்காக இளைஞனைப் பொதுச் யோசனை கூற வேண்டும். இச்சிகி அமையலாம். மாந்திரிய வைத்தியர்க
ரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். (ஆ)
இளைஞனும் பெற்றோரும் வைத்தியரை வழங்கப்படும் சிகிச்சை பின்பற்றப்
வேண்டும். (இ)
சிகிச்சையைப் பற்றிக் கலந்துரையாடு
யும் சந்தித்து உதவ முயல வேண்டும் உள நலத்தையும் உள விருத்தியையும் மேம்ப
பிள்ளைகளைப் பராமரித்தல் பற்றிப் பி உதவலாம்.
1. உள்ளூர் சுகாதார அலுவலர் சுகாதா (அ) இவ்வயதுடைய பிள்ளைகளின் தேவை (ஆ) பிள்ளைப் பராமரிப்பு, வலிப்பும் பின்
நிலவும் மரவு வழி வந்த நம்பிக்கைகள்
இனங்கண்டு அவை பற்றிக் கலந்து டங்களை, விளைவிக்கக்கூடியன உட்பட, கங்களைப் பின்பற்றுவதை ஒழித்துக்கட தாய்மார் அவதானிக்கக்கூடிய பொது திரட்டிக் கொடுக்க வேண்டும். வலிப்
போன்ற விடயங்கள் தொடர்பாகத் த 2. ஆரம்பிக்கப்படக்கூடிய சமுதாயத் தொழிற்
அமைந்த சமுதாயத் தொழிற்பாடு களும். (அ) பிள்ளைகளை விட்டுவிட்டுத் தொழில் |
டுப் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களை! (ஆ) மிகவும் வறிய குடும்பங்களுக்கு உதவு
உணவுத் திட்டங்கள், தாயார் தொழ பிள்ளையைப் பராமரித்தல் போன்றன . பகல் வேளைப் பராமரிப்பு நிலையங்களி பின்னடைவு போன்ற பிரச்சினைகள் க கவனம் செலுத்துதல். பெற்றோரும் ஏனைய குடும்ப அங்கத்த உதாரணமாக, இவர்கள் முறை வைத்து வர்கள் தாமாகவே இவற்றை அடை சமுதாய ஊழியரின் ஊக்குவிப்பின் ே
பிள்ளைகளிடையே ஒத்த பிரச்சினைகள் விசேடமாகப் பயனளிக்கும். வலிப்பு நோய் நோய்க்குட்பட்ட மற்றுமொரு பிள்ளையை , தாயைவிடக் கூடியளவு தன்னம்பிக்கையுடன் கொள்ளலாம்.
வளர்ந்த பிள்ளைகளையுடைய தொழி தொழில் பார்க்காத பெண்கள் இத்தகைய
(ஈ)
20

சுகாதார வைத்தியரிடம் அழைத்துச் செல்லும்படி பச்சை ஒருவேளை குளிகைகளைக் கொண்டதாய் ளின் ஆலோசனை பெறப்பட்ட விடத்தும், வைத்திய
ரச் சென்று சந்திக்கச் செய்வதுடன், வைத்தியரினால் படுகின்றது என்பதையும் நீங்கள் உறுதிப்படுத்த
அம் பொருட்டு அடிக்கடி இளைஞனையும் பெற்றோரை
உடுத்துதல் பின்வரும் வகைகளில் தாயாருக்கும் குடும்பத்துக்கும்
ரக் கல்வி வழங்குதல். களைப் பற்றித் தாய்மாருக்குக் கற்பித்தல். எனடைவும் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ள், மூடக்கொள்கைகள், பழக்கங்கள் போன்றவற்றை ஊரயாடுதல். குடும்பத்துக்குப் பொருளாதாரக் கஷ் - சிறிய தொகையிலான தீங்கு விளைவிக்கும் பழக்
ட்ட முயலவேண்டும். "வான பிரச்சினைகள் தொடர்பான தகவல்களையும் புகள், இருப்பதில் காலதாமதம், நடத்தல், பேசுதல் ாய்மார் கேட்டால் அறிவுரைகளை வழங்க வேண்டும். ற்பாடுகளும் ஏற்கனவே ஆரம்பித்துப் பயனளிப்பதாக
பார்க்கச் செல்லும் தாய்மாருக்கு உதவும் பொருட்
பிள்ளை மடுவங்களை ஆரம்பித்தல், தல் : பில் பார்க்கச் செல்லும் வேளையில் (பகல் நேரத்தில்)
ல் அடிக்கடி சுகவீனமுறுதல், வலிப்பு ஏற்படுதல், காணப்படும் பிள்ளைகள் தொடர்பாகப் பிரத்தியேக
வரும் இணைந்து சுய உதவிக் குழுக்களை அமைத்தல். த்துப் பிள்ளைகளைக் கவனிக்கலாம். சம்பந்தப்பட்ட மக்கலாம். அல்லது சுகாதார அலுவலர், அல்லது பரில் இவற்றை அமைக்கும்படி செய்யலாம்.
காணப்படுமிடத்து, இத்தகைய நடவடிக்கைகள் பக்குட்பட்ட பிள்ளையையுடைய தாயார், வலிப்பு இப்பிரச்சினை பற்றி எதுவித அனுபவமுமற்ற ஒரு - பராமரிக்க முடிவதை இதற்கு உதாரணமாகக்
ல் பார்க்காத பெண்கள், அல்லது பிள்ளைகளற்ற நடவடிக்கைகளில் மகிழ்வுடன் உதவ முன்வரலாம்.

Page 23

OF MED

Page 24

K. & S. Ltd.