கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெரும் தோட்டத்துறையில் போஷாக்கு

Page 1
3ெ:2/2:)
திட்ட அமுலாக்கல் அமைச்சின் உணவு போஷாக்கு
கொள்கை திட்டமிடல் பிரிவின் வெளியீடு

பெரும் தோட்டத்துறையில் போஷாக்கு
- 1911
.1 - 1
ஈ - 5

Page 2
BPAR
RE
அரசாங்க அச்சகக்

MENT OF COMMONS PAVERSTY CEIVED ON 733-2-18
கூட்டுத்தாபனம்

Page 3


Page 4
பெரும் தோட்டத்துறை
WEDI COMMUNITY MEDICINE FACU!. TY OF MEDICINE - U: 1. Iff:14, Jaffna
திட்ட அமுலாக்கல் அமைச்சின் உணவு போஷா
வெளியீடு

ரயில் போஷாக்கு
கோகனட் ==
CLASS 53.28
748
CLASS
NO. ACCN. NO.
29-4 Es
TTICT 9- 4TNTIRAN
க்கு கொள்கை திட்டமிடல் பிரிவின்

Page 5
*
கக் கூட்டுத்தாபனம் , இலங்கை

அரசாங்க அச்ச

Page 6
முகவுரை
கிராமிய, தோட்டப்புற நிலைகளை ஒப்பிட்டுப் பார்க் ை டப் பகுதி மக்கள் உட்கொள்ளும் உணவின் தரம் உயர்ந் சமூக, பொருளாதார, மனோ வைத்திய பரிசீலனைகளின்படி கின்மை மிக மோசமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
தோட்டப் பகுதிகளில் போஷாக்கின்மை, இரத்தச் சே அப்பகுதிகளின் சுற்றாடல் அசுத்தமே மூலகாரணமாக அபை களினால் ஏற்படும் தொற்று நோய்களும், சுவாச மூலமாக மோசமாகப் பரவ வாய்ப்பேற்படுகின்றது.
தோட்டப் பகுதிகளில் ஏற்படும் போஷாக்கு சம்பந்தம் காரணங்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்கென உணவு, ரே முகாமையாளர்களுடன் பல ஆய்வுகளையும் கருத்தரங்குக களின் மூலம் தோட்டப் பகுதி மக்களின் ஆரோக்கிய வாழ் திட்டவட்டமானதுமான போஷாக்குக் கல்வியை அளிப்பதே ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்தை மிக செலவில், வெகு விரைவில் நடைமுறைப்படுத்த முடியுமென். சுற்றாடற் சுகாதாரம், கழிவுப் பொருள் அகற்றல் போன்ற வேற்படும்வரை இக்குறுகிய காலத் திட்டத்தைப் பயன்படுத்
இதனால் தோட்டப் பகுதி மக்களுக்கான உணவு, ே நல்ல முறையில் செயற்பட்டு சிறந்த பலனைத் தரும். நேரி ை பிற உதவிகளையும் பெற்றுச் செயற்படத் துவங்கும் இத்திட மொன்றைக் கொண்டதாகவும் அமையும்.
இப்போஷாக்குக் கல்வித் திட்டமானது மக்கள் ம செயற்படுத்தும் வகையில் நல்ல பலனையும் பெற்றுக் கொடு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட போஷாக்குக் கல்வித் திட்ட கொண்டே திட்டமிடப்பட்டுள்ளது.
கலாநிதி ராஜா அமரசேகர, பணிப்பாளர்,
1985 நவெம்பர், 04 ஆம் திகதி. உணவு, போஷாக்கு , திட்டமிடல் பிரிவில் ...

கயில் கிராமிய மட்டத்தைவிட, தோட் ததாகக் காணப்படுகின்றது. எனினும், -தோட்டப் புறங்களிலேயே போஷாக்
எகை போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு மகின்றது. இதன் பலனாக நோய்க் காவி ஏற்படும் தொற்று நோய்களுமே மிக
மான பிரச்சினைகளையும், அவை ஏற்படும் பாஷாக்குத் திட்டப் பிரிவினர் தோட்ட களையும் நடத்தியுள்ளனர். இவ்வாய்வு வை முன்னிட்டு மிகத் தெளிவானதும், த மிகக்கூடிய பயனைத் தரவல்லது என க் குறுகிய காலத்தில், மிகக் குறைந்த பதோடு, இல்லிடம், நீர் வளத்திட்டம், பிரச்சினைகளுக்கு நிலையானதோர் தீர் திப் பயன்பெற வாய்ப்புண்டு.
பாஷாக்குக் கல்வித்திட்டமானது மிக டயான கருத்துப் பரிமாற்றங்களோடு, ட்டமானது முறையான கல்வித் திட்ட
த்தியில் நல்வரவேற்பையும், அதனைச் த்துள்ளது. தவிர கிராமப் பகுதிகளில் - மூலம் பெறப்பட்ட அனுபவங்களையும்

Page 7


Page 8
திட்ட அமுலாக்கல் செயலாளரின்
தாய்மார்களினதும், குழந்தைகளினதும் போஷாக்கி இடத்தைப் பெற்றுள்ளதென்பது அண்மைய பரிசீலனைகள் வைப் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டம், மருத்துவ கொடுப்பதற்கான திட்டம், உணவுதவித் திட்டம், என்ப யங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போது போவ தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதி யாகக் கொள்ளப்படுகின்றது.
உணவு, போஷாக்கு, திட்டமிடல் பிரிவினர் 1980 களை (அதாவது, வளர்ந்தோர் கல்வித் திட்டம், போஷாக்கு கள், நடமாடும் மருத்துவ நிலையங்கள், கிராமிய மட்டத் லான மாநாடுகள், தாய்மாருக்கான கருத்தரங்குகள், இல் பண்ணைகள், சோயா அவரை பயன்படுத்தும் திட்டம் கல்வியை மேம்படுத்த உதவியுள்ளது.
இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுள் பலனைக் கொடுத்துள்ளதெனலாம். இத்திட்டமானது . காலத்திற்குள் நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் பர
தோட்டப் பகுதி மக்களின் தனிப்பட்ட சுகாதாரம், பார்த்த தரத்தைவிட மிகக் குறைந்த தரத்தில் காணப் போஷாக்கின்மையால் பாதிப்படையக்கூடிய அபாயங்கள் மேற்கூறப்பட்ட வளர்ந்தோர் கல்வித் திட்டத்திற்கேற்ப தென நான் கருதுகிறேன்.
இக்கையோடு தோட்டப் பகுதி மக்கள் தொடர்பாக அறிவுரையோடு, அம்மக்களுக்கெனவே விசேட முறையில் டப் பகுதி மக்களின் கல்வித் தரம், மொழி தொடர்பாக அன என்பனவற்றைக் கருத்திற்கொண்டே இந்நூல் தயாரிக்
1986ம் ஆண்டிலிருந்து பரந்த அளவில் மேற்கொள் குக் கல்வித் திட்டமானது விசேடமாக, மிகச் சாதாரண குள்ளும் பயிற்றுவிக்கக்கூடிய செயற்திட்டங்கள், மாநாடு பயன்படக்கூடிய ஒன்றாக இக்கையோடு விளங்கும் என்ப
இத்திட்டம் எல்லாவகையிலும் வெற்றிபெ

C, Ass
NO.
4424Yahi+ : .சு.
அமைச்சு செய்தி
ACCN,
NO.
ல், போஷாக்குக் கல்வியானது மிக முக்கிய பிலிருந்து தெரியவருகிறது. மேலதிக உண நிலையங்களிலேயே உணவைப் பெற்றுக் வற்றைச் சுகாதாரக் கல்வி மருத்துவ நிலை பாக்குக் கல்வியானது. போஷாக்கின்மை பில் மிகுந்த பயனுள்ளவோர் உப முறை
) ஆண்டிலிருந்து பல்வேறு செயற்திட்டங் தக் கல்வி தொடர்பான நடமாடும் சேவை த்திலான மாநாடுகள், பிரதேச மட்டத்தி லக் கஞ்சித் திட்டம், பாடசாலை விவசாயப் ) போன்றவற்றினூடாகப் போஷாக்குக்
வளர்ந்தோர் கல்வித் திட்டமே சிறந்த அதன் ஆரம்பத்திலிருந்து மிகக் குறுகிய பலாக்கப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பு நிலை என்பன எதிர் படுவதால், இவர்கள் மிக விரைவாகவே ர் இருப்பதனைக் கவனத்திற் கொண்டே இவர்களைப் பயிற்றுவிப்பது மிகச் சிறந்த
மிகச் சிறந்த அறிவுள்ள கல்விமான்களின் ஆக்கப் பெற்றதாகும். அத்துடன் தோட் வர்களுக்குள்ள அறிவு, அவர்களின் திறமை
கப்பட்டுள்ளது. ளப்படவிருக்கும் தோட்டப்புற போஷாக் - முறையிலும், மிகக் குறுகிய காலத்திட் மகள், கருத்தரங்குகள் என்பனவற்றிற்குப்
தே எனது நம்பிக்கை ஆகும். ற எனது பிரார்த்தனைகள்.

Page 9


Page 10
செயற்திட்டம்
1. திட்டப்பணிப்பாளர்:
கலாநி பணிப்பு (உணவு
2. திட்ட ஆலோசகரும் அமைப்பாளரும் :
டி. ஏ. திட்டம் உணவு,
3. உதவிச் செயற்குழு:
1. டாக்டர் திருமதி வீரமன்
2. டாக்டர் திருமதி இந்திராணி ஜயதிலக
3. டாக்டர் திருமதி மாலனி த சில்வா
4. டாக்டர் திரு. நாரத வர்ணசூரிய
| 1 |
5. டாக்டர் திரு. குருநாதன்
8
6. செல்வி பி. ஆனந்தி
* LIN
7. திரு. ஆர், திவ்யராஜன்
ܟܕ

• குழு
தி ராஜா அமரசேகர ாளர், , போஷாக்கு, திட்டமிடல் பிரிவு).
எஸ். என். தெனகம டல் உத்தியோகத்தர் போஷாக்கு, திட்டமிடல் பிரிவு.
தொற்று நோய் எதிர்ப்பு நிலையம்
பாடசாலைகள் தொடர்பான பிரதான வைத்திய அதிகாரி
குடும்ப சுகாதாரப் பணியகம்
றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை
ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை
திட்ட அமுலாக்கல் அமைச்சின் அபிவிருத்தி லொத்தர் பிரிவு
திட்ட அமுலாக்கல் அமைச்சின் பிரசாரப் பிரிவு.

Page 11
எமது -தோட்டப்புற மக்களினால் ஏற்றுக்கொ தயாரிப்பதற்கும், கலைஞர்களின் உதவியைப் தலைமையகத்தைச் சேர்ந்த டாக்டர் திருமதி தான வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி மனையைச் சேர்ந்த டாக்டர் திரு. நாரத | டாக்டர் திருமதி மாலினி த சில்வா, சுகா திரு. துசித செனவிரத்ன ஆகியோருக்கு எ
வழிகாட்டல், அறிவுரை வழங்கல் ( கொடுத்த தொற்று நோய்த் தடுப்பு நிலை டாக்டர் ரஞ்சன் சில்வா, டாக்டர் எஸ்.சி நினைவு கூறத்தக்கது.
தோட்டப்புற மக்களினால் ஏற்றுக் கொ அம்மக்கள் புரிந்துணரக்கூடிய வகையில் தய மிடல் பிரிவைச் சேர்ந்த திட்டமிடல் உத்தியே எமது நன்றிகள் உரித்தாகின்றன.
இந்நூலைத் தமிழில் மொழி பெயர்ப் செல்வி பி.ஆனந்தி, திரு. ஆர். திவ்ய்ராஜன் தெரிவித்துக் கொள்வதோடு, மீளப் பரிசீலனை ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபையைச் 6 நன்றிகள் உரித்தாகின்றன.
இந்நூல் தொடர்பான தட்டச்சு வே? ஞானா மதுரப்பெரும், சோமா நந்திசேன 4

1 நன்றிகள்
ள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பெற்ற இக்கைநூலைத் பெறுவதற்கும் ஒத்துழைத்த தொற்று நோய்த் தடுப்புத் ) எஸ் .என் . வீரமன், பாடசாலைகள் தொடர்பான பிர இந்திராணி ஜயத்திலக்க, 'றிஜ்வே சிறுவர் மருத்துவ வர்ணசூரிய குடும்ப சுகாதார பணியகத்தைச் சேர்ந்த தாரத் கல்விப் பணியகத்தின் பிரசார உத்தியோகத்தர் எது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். என்பவற்றைாடு கலைஞர்களின் உதவியையும் பெற்றுக் யத்தைச் சேர்ந்த டாக்டர் ஏ.வி. கே.வி.த சிலவா, 2. வீரமன் ஆகியோர் தந்த ஒத்துழைப்பும் நன்றியுடன்
Tள்ளக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்ட இந்நூலை பார் செய்வதில் உழைத்த உணவு, போஷாக்கு திட்ட பாகத்தர் திரு.டி.ஏ .எஸ்.என். தெனகம் அவர்களுக்கும்
பதில் ஜனாபா இஸட். எம். உஸ்மான் அவர்களும் அவர்களும் செவ்வனே நிறைவேற்றித் தந்ததற்கு நன்றி "கள், மற்றும் தேவையான திருத்தங்களைச் செய்து தவிய சேர்ந்த டாக்டர் திரு.எஸ். குருநாதன் அவர்களுக்கும்
லகளில் ஒத்துழைப்பு நல்கிய டபிள்யூ. ஏ. சுனேத்ரா, ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

Page 12
பொருளட
1. கர்ப்பிணித் தாயின் போஷாக்கு 2. கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தா 3. தாய்ப்பால் ... 4. தடுப்பு முறை ... . 5. துணை உணவு ... .. 6. வயிற்றோட்டம் 7. பூச்சி ... ... 8. இரத்தச் சோகை | 9. சமநிறை உணவு | 10. தனிப்பட்ட சுகாதாரம் | 11. சுற்றாடற் சுகாதாரம் ... 12. குடும்பத் திட்டம் ...

க்கம்
பக்கம்
ய்மாரின் போஷாக்கு
• ல் -
: : : : :
11
14
17
2.0
: : : : : : :
23
25
34
3 7:

Page 13
கர்ப்

பிணித் தாய்

Page 14
கர்ப்பிணித் தாயின்
ஒரு கர்ப்பிணித் தாயின் ஆரோக்கியத்திற்கு போஷாக்கு நி ப்பையில் வளரும் குழந்தை நலமே இருக்க தாய் சுகதேகியா க்குத் தாயாகும்போது மட்டுமே அதாவது கர்ப்ப காலத்தில் உண்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான போ ப்பிராயம். சிறு வயது முதல் தாய் உட்கொண்ட உணவிலே 'ராக்கியம் தங்கியுள்ளது.
போஷாக்கில்லாத ஆரோக்கியமற்ற குழந்தைகள் மெலிற் வர். இப்படியான குழந்தைகள் வளர்ந்தாலும் இந்நிலையே க்கும் குழந்தைகளும் ஆரோக்கியமில்லாமல் நிறை குறைந்த லாருக்கு சிறு பிராயம் முதல் கொண்டே நல்ல போஷாக்குள் தது. அப்போது ஆரோக்கியமான, சுகதேகிகளான தாய்மா த்தரித்த காலத்தில் மட்டுமே நிறை உணவு உட்கொள்ளுவத
கருத்தரித்த காலத்தில் சாதாரணமாக உட்கொள்ளும் அ நல் அவசியம். (சாதாரணமாக சாப்பிடுவதை விட 25% அதி. பர்ச்சி தங்கியுள்ளது. எனவே கர்ப்பிணித்தாய் தனது உணவி
உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத உணவு வகைகளான ளபீ, சோயா அவரை, நிலக்கடலை போன்ற தானிய வர்க்கங். பயப்பம் போன்ற கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உ
ணிக்காய் போன்ற மஞ்சள் நிறமான மரக்கறி வகைகளையு டம்பைப் பாதுகாத்துக் கொள்வது மிக இன்றியமையாதது.
ஒவ்வொரு சாப்பாட்டு வேளையின் போதும் மேலே குறிப் ர்த்துக் கொள்ளலாம் அல்லவா? உதாரணமாகப் பகல் போ உன் கீரை வகை ஒன்று, நெத்தலி மீன், அல்லது கருவாடு சிறிது காண்டால் போதுமானது. சாப்பிட்ட பிறகு உங்கள் வீட்டு பாசிப்பழம் அல்லது வாழைப்பழம் ஆகிய பழ வகைகளை உ டம்புக்கு தேவையான போதியளவு போஷாக்குக் கிடைக்கும்
எமது நாட்டிலுள்ள பெரும்பான்மையான கர்ப்பிணித் த 7. இத்தகைய தாய்மாருக்குப் பிரசவத்தின்போது மேலதிக மானதாக இருக்கும். பிரசவத்தின்போது இறக்கவும் நேரிடு ணவு உட்கொள்வதால் இப்பரிதாப நிலையிலிருந்தும் தப்பிக்
உடலில் இரத்தக் குறைவு ஏற்பட்டால் குருதியை விருத் கைகளை உட்கொள்ள வேண்டும். பிரசவ தாய்மாருக்கு சிகிச் எல்லைகள் 'திரிபோஷா' ஆகியன கொடுக்கப்படுகின்றன. பா பான்னாங்காணி, சாறணை, அகத்தி போன்ற கீரை வகைகளில்
கொழுக்கிப்புழு உடலைத் தாக்குவதாலும், இரத்தக் குன அப்பகுதியில் பூச்சி மருந்து எடுத்தல் வேண்டும்.
மேலும் இந்நோய்க்கு சிகிச்சை நிலையங்களில் 'போலிக் ன்றன. இவற்றையும், உபயோகித்தல் வேண்டும். "பிரசவ காலத்தில் சில தாய்மாருக்கு கடைவாய் வெடிப்பு வ்வாறு ஏற்படுகிறது. அதற்கும் சிகிச்சை நிலையத்தில் உயி டியும்.
தாய்மார் பிரசவ காலத்தில் எடையில் 15 இறாத்தல் ! றை அதிகரிக்கா விட்டால் கருவில் வளரும் சிசு நன்றாக வளர்ச் நய்மாருக்குப் பிறக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்
நக்கும்.
ஆரோக்கியமுள்ள தாயே ஆரோக்கியமுள்ள குழந்தை ன மழலைச் செல்வம் பெற்று மகிழ தாய் போஷாக்கு நி. ருப்பது இன்றியமையாததல்லவா?

போஷாக்கு
றைந்த உணவு அவசியம். அதே போல் தாயின் க இருப்பது மிக அவசியம். ஆனால் ஒரு குழந் மட்டுமே போஷாக்கு நிறைந்த உணவு வகை பாக்கைப் பெற்று விடலாம் என்பது தவறான ய தாயினதும், கருவிலுள்ள குழந்தையினதும்
து சிறிய தோற்றமுடையவர்களாகக் காணப்
தொடர்கிறது. இத்தகைய தாய்மாருக்குப் அவர்களாகவே காணப்படுவர். எனவே பெண் ர உணவு வகைகளைக் கொடுத்தல் இன்றியமை ரை உருவாக்கலாம். அப்படியின்றி ஒரு பெண் பல் எதிர்பார்க்கும் பலனைப் பெற முடியாது. காரத்தைவிட சற்று அதிகமாகவே உட்கொள் நமாக). தாய் உண்ணும் உணவிலேயே சிசுவின் ல் விசேட கவனம் செலுத்துவது அவசியம். பால், முட்டை, இறைச்சி வகை, பாசிப்பயறு, களையும், சக்தியூட்டும் பாண், சோறு, அப்பம், ணவு வகைகளையும், கீரை வகைகளையும் கரட், ம், எல்லாப் பழ வகைகளையும் உட்கொண்டு
பிடப்பட்டுள்ள உணவு வகைகளை சிறிதளவு சனத்துக்கு சோறு சாப்பிடுவதென்றால் சோற் தளவு கரட் போன்ற மரக்கறி ஒன்றும் சேர்த்துக் த் தோட்டத்தில் கிடைக்கக்கூடிய மாம்பழம் ட்கொள்ளலாம். இப்படி உண்பதால் உங்கள்
ஏய்மார் இரத்தக் குறைவால் அவதியுறுகின்றார் குருதி வெளியேறினால் அவர்கள் நிலை அபாய ம். பிரசவ காலத்தில் பக்குவமான முறையில் கொள்ள வாய்ப்பேற்படுகிறது. தி செய்யும் இரும்புச் சத்து அடங்கிய உணவு சை நிலையங்களில் இரும்புச் சத்துக் கொண்ட மல், முட்டை, சிறு மீன் வகைகள், மற்றும்
* இரும்புச் சத்து நிறைய அடங்கியுள்ளது. றவு ஏற்படுகிறது. எனவே பிரசவ காலத்தின்
அசிட்' எனப்படும் வில்லைகள் கொடுக்கப்படு
து உண்டு. உயிர்ச்சத்து 'பீ' குறைவினாலேயே உச்சத்து 'பீ' வில்லைகளைப் பெற்றுக் கொள்ள
வது அதிகரிக்க வேண்டும். அப்படித் தாயின் சி பெறவில்லை என்பதே பொருள். இப்படியான ப்படும். அத்துடன் ஆரோக்கியமற்றதாகவும்
யப் பிரசவிக்கலாம். ஆரோக்கியமான, அழ றந்த உணவுகளை உட்கொண்டு சுகதேகியாக
- 1,

Page 15
தாயி
...
2
பழங்கள்
2

வின் போஷாக்கு
இலைக்கஞ்சி

Page 16
கர்ப்பிணி மற்றும் பால் கொடு
போஷாக்கு
கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார் தமக்காகவும் ள்கின்றனர். வயிற்றில் வளரும் சிசுவின் மனோவளர்ச்சி, உ. குக் கொடுக்கக்கூடிய பாலின் அளவை உயர்த்துவதற்கும், ப றாட உணவிலும் பார்க்க இருமடங்கு உணவை உட்கொள்ள மாக இருக்குமானால் உட்கொள்ளும் நேரங்களைக் கூட்டிக் ெ இந்த உணவானது சக்தியைத் தரக்கூடிய, உடல் வளர்ச்சி வாக இருத்தல் அவசியம். கருவிலிருக்கும் குழந்தைக்குப் பு தை உருவத்தில் பெருப்பது கடைசி மூன்று மாதங்களிலேயே போஷாக்கான உணவை உட்கொள்ளல் வேண்டும். இலங்கையில் பெரும்பாலான தாய்மாருக்குப் போதிய இரத் ஃகு இரும்புச்சத்தே அவசியம். நாமுண்ணும் உணவிலிருந்து | இரும்புச்சத்து கொண்ட மாத்திரைகளை எடுக்கவேண்டும். திரைகள் அரச மருத்துவ மனைகள் மூலம் இலவசமாக வழங் கருவில் வளரும் குழந்தையானது தனக்குத் தேவையான போ ள்கின்றது. எனவே தாய் இருவருக்கும் தேவையான உணவை பில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போஷாக்குச் சக்தியும் மையால் வருந்த நேரும்.
பொதுவாக கர்ப்பிணித் தாய் ஒருவர் 20 - 25 இறாத்தல் என - கூட வேண்டுமானால் மேற்குறிப்பிட்டவாறு போஷாக்கான போஷாக்குக் குறைவான தாயொருவர் தான் கர்ப்பமுற் ரவிட்டால் அவரது குழந்தையும் ஆரோக்கியமற்ற நிறைகு ை பதாய் இருக்கிறது.
நமது பழக்க வழக்கங்களின்படி நமது தாய்மார் வீட்டில் மிகுதியாயிருப்பதனையே உண்பர். எனினும், பாலூட்டும், - ளுக்கு முதல் தனக்குத் தேவையான உணவை உட்கொண்டு கர்ப்ப காலத்தில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான உண ளகளில், சக்தியையும், உடல் உஷ்ணத்தையும் பாதுகாக்கக் ன்டும்.
உண்ணும் உணவு சமநிலை உணவாக இருக்கும் பொருட்டு ; ல் அடங்கியிருக்க வேண்டும். ) சக்தியைத் தரும் உணவு
மாப்பொருள் ..
(1) தானிய வகை (2) காய்கள்
பலா (3) கிழங்கு வகை
வற்பு (4) சீனி வகை
--
கொழுப்பு எண்ணெய்
தேங்காய், தேங்காய் எண்
நெய். 1) உடல் வளர்ச்சிக்குதந்த உணவு (புரதம், புரோட்டீன்)
புரத உணவு
மீன், இறைச்சி, முட்டை தாவர உணவு
பருப்பு, கவ்பி, பயறு, 0
சோ
சீனி.

க்கும் தாய்மாரின்
தம் குழந்தைக்காகவுமே உணவு உட்கொள் டல் வளர்ச்சி என்பவற்றோடு தன்னால் குழந் ால் சுரப்பதைத் தூண்டுவதற்கும் தாய் தன் வேண்டும். இவ்வாறு உணவு உட்கொள்வது காடுக்கலாம்.
க்குகந்த, உடலைப் பாதுகாக்கக்கூடிய நிறை ரதம் அல்லது புரோட்டீன் அவசியமாகும். ஆகையால் அந்த மூன்று மாதங்களுக்காவது
ந்தமின்மையே ஓர் காரணமாக அமைகிறது. இவ்விரும்புச்சத்தைப் பெறமுடியாது. ஆகை கர்ப்பமான எல்லாத் தாய்மாருக்கும் இந்த கப்படுகின்றன. ஷாக்குச் சக்தியைத் தாயிடமிருந்து உறிஞ்சிக் ' உட்கொள்ளாதவிடத்து ஏற்கனவே தாயின் எடுக்கப்படுகின்றது. இதனால் தாய் இரத்த
டயால் அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு - உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ற வேளையிலும் போஷாக்கான உணவைப் மந்த குழந்தையாகவே இருப்பதைக் காணக்
கணவரும், பிள்ளைகளும் சாப்பிட்டு முடிந்த அல்லது கர்ப்பமாயிருக்கும்போதாவது மற்ற பிடுவது நல்லது.
வு அவசியமாவது போன்றே, பாலூட்டும் -கூடிய உணவுகளையே அதிகமாக உண்ணல்
கீழ் குறிப்பிட்ட மூன்று பிரிவுகளும் (ஏ, பி, சி)
று, குரக்கன், சோளம். -, ஈரப்பலா.
றளை, மரவள்ளி, உருளைக் கிழங்கு.
பாணி, கருப்பட்டி, பழவகை. ணெய், நல்லெண்ணெய், பட்டர், மாஜரீன்,
-, கருவாடு, பால். போஞ்சி, சோயா அவரை, அவரை .

Page 17
முரு
--
தவி
(C) பாதுகாப்பளிக்கும் உணவு (விட்டமின், க
1. இலை வகை 2. புதிய பழங்கள்
பப்பு 3. புதிய மஞ்சள் நிற
கரப் மரக்கறிகள் |
மீன்
மீன் 5.
ஒரு தாய்க்குத் தேவையான உணவை கொள்ளமுடியும்.
இலைவகை, காய்கறி, கீரைவகை, மரக்ச ஒரு பசு மாட்டையோ வளர்த்தல் பயனுள்ள
சமநிலை உணவுடன், இரத்தமின்மையா திரிபோஷா ' ' எனப்படும் மாவும் அரசாங்க உடலுக்குத் தேவையான மூவகைச் சத்துக்க
பாலூட்டும், கர்ப்பிணித் தாய்மாருக்கு கேட்டிருக்கிறோம். எனினும், இக்கூற்றில் எவ்
உதாரணமாக -
1. ஈரப்பலா, பலயா மீன் , கெலவல்லா மீ 2. பசளி,சாரணைக் கீரைகள் குளிர்மையா 3. பிரசவித்தபின் மூன்று நாளைக்கு பெரும் 4. இலைவகை கர்ப்பப்பையில் ஒட்டிக்கொ 5. சிறுமுள்ளுடன் கூடிய மீன் வகை சாப்பி 6. தண்ணீர் குடிப்பதால் வயிறு பெருக்கு
போன்ற கூற்றுக்களை விஞ்ஞான முறை வானது. குடல், இழையங்கள் மூலமாக உட போஷாக்காக்குகின்றது.
எனவே மேற்குறிப்பிட்ட முறையில் பே உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நீங்கள் 6
ஒரு தாய் தன் குழந்தைக்காக இவ்வுலகி வதே மிகப் பெறுமதியானது.
குழந்தைக்குத் தேவையான சிறந்த உண பாலூட்டுவதில்லை. காரணம் முதன் முதல் சுர
மேயாகும்.
இது தவறான கூற்று. குழந்தை பிரசவி தைக்கு மிகவும் அத்தியாவசியமானது. அப்பா குழந்தைக்கு ஏற்படக் கூடிய வயிற்றோட்டம், காதுகளில் ஏற்படக் கூடிய நோய் போன்றவ
தாய்ப்பால் ஒரு போதும் கெட்டுப் . தேவையான அத்தனை போஷாக்குத் தன்மை
பச்சிளம் பாலகனுக்கு இலகுவில் சமிபா குழந்தைக்குத் தாய்ப்பால் பொருத்தமில்லாப பாலுக்கு உண்டு. அதனால் தான் தாய்ப்பால் பால் ஊட்டுவதால் தாய்க்கும் சேய்க்கும் இசை
குழந்தை வளர்ந்து ஆரோக்கியமாக தி கிறது.

னிப்பொருட்கள்) தங்கையிலை, கங்குன், பொன்னாங்காணி, வல்லாரை. பாசி, நெல்லி, எலுமிச்சை, தோடை, மாம்பழம். ட், பூசணி.
, முட்டை, இறைச்சி, சுறா எண்ணெய், முள்ளுடன் கூடிய கள், கருவாடு, ஈரல். ட்டுடன் கூடிய தானிய வகை. ப பெரும்பாலும் செலவின்றித் தம் தோட்டத்திலேயே பெற்
கறி போன்றன .(முட்டைக்கென ஒரு கோழியையோ பாலுக்கு
ளதாகும்). ால் அவதிப்படும் பாலூட்டும், கர்ப்பிணித் தாய்மார்களுக் மருத்துவ மனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றது. இம்மா
ளும் அடங்கியுள்ளன.
கு ஒத்துவராத சில உணவு வகைகளும் உண்டென்று சொல் -வித உண்மையும் இல்லை.
சன் என்பன உஷ்ணம் என்பதும்; சனவை என்பதும்; ங்காய குழம்பைத் தவிர மற்றவை கூடாது என்பதும்;
ள்ளும் என்பதும்; ட்டால் அவை பாலூட்டும்போது பிள்ளைக்குச் செல்லும் என்பது தம் என்பது; அப்படி ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. தாய் உட்கொள்ளும் த பலுக்கு உறிஞ்சப்பெற்று அவை இரத்த மூலமாக குழந்தை
பாஷாக்கான உணவு உட்கொள்வது மிக அவசியமாகிறது. செய்யும் பேருதவி ஆகும்.
தாய்ப்பால் கில் வழங்கக் கூடிய மாபெரும் செல்வங்களில் தாய்ப்பால் ஊ
எவு தாய்ப்பால் . சில தாய்மார்கள் குழந்தைக்குப் பிறந்த உட -க்கும் பால் மஞ்சள் நிறமாகவும், மிகக் கெட்டியாகவும் இருப்
த்த உடனே தாயின் மார்பகங்களில் சுரக்கும் முதல் பால் கு -ல் மஞ்சள் நிறம் கொண்டது. கெட்டியான தன்மை கொண்ட நியுமோனியா சளிச்சுரம், நெஞ்சில் ஏற்படும் சளி, சரும நே . ற்றைத் தடுக்கும் சக்தி இம்முதல் பாலில் உள்ளது. போகாது. அசுத்தமாகாது. குழந்தையின் உடல் வளர்ச்சிக் மகளும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளது.
டடையக் கூடிய உணவு தாய்ப்பாலே . எக்காரணம் கொண் மல் போகாது. பல தரப்பட்ட நோய்களைத் தடுக்கும் சக்தி தா
அருந்தும் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுவதில்லை. தா டயில் மேலதிகமான அன்பு வளரவும் வாய்ப்பு உண்டு. டெகாத்திரமாக இருப்பதற்குத் தாய்ப்பால் பெரும் துணை க

Page 18
குழந்தையின் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் எவ்வளவுக்கு எ ரவணைப்பும் அவ்வளவுக்கு அவ்வளவு முக்கியமே. தாய்ப்பா இயற்கையாகவே கிடைக்கக் கூடிய வாய்ப்புக் கிட்டுகிறது.
குழந்தைக்கு இரண்டு வருடங்கள் வரை தொடர்ந்து தா ழந்தை நல்ல ஆரோக்கியமுள்ள சக்தியுள்ள குழந்தையாக 6 மலம் இன்னொரு குழந்தை விரைவில் கருத்தரிக்காது தடை
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார் பெரும்பாலும் இரு .ே டிக்கும் குழந்தை அடிக்கடி பசியினால் அழுகிறது. இதில் எவ்வி ரணிக்கக் கூடியது. ஆனால் குழந்தை அழும் போதெல்லாம்
னால் மட்டுமன்றி வேறு பல்வேறு காரணங்களை முன்னிட்டு . எழக்கூடும். சிறுநீர் கழிந்ததும் ஈரமானதும் அழக்கூடும். நுள iணைப்பு தேவைப்படும்போது இப்படி இன்னோரன்ன காரன எனவே குழந்தை எக்காரணத்திற்காக அழுகிறது என்பதை குறிப்பிட்ட நேரத்தில் தான் ஊட்ட வேண்டும். என்பதில்லை. மணி நேரமோ கழித்து குழந்தைக்கு மீண்டும் பாலூட்டலா தண்ணீரைக் குழந்தைக்குக் கொடுத்தல் வேண்டும்.
தாய்மார் எழுப்பும் இரண்டாவது கேள்வி, தாய்ப்பால் இதற்குக் காரணம் குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது காம் விலையில் குழந்தையை வைத்துப் பாலூட்டுவதால் இதனைத் தா நத் தாய்ப்பால் ஊட்டுங்கள். குறைந்த பட்சம் இரு வருடங்க னெனில் குழந்தையின் ஆரோக்கிய வாழ்வுக்குத் தாய்ப்பால் ஆரோக்கியமான அழகான குழந்ெையான்றைக் கொஞ்சி 1
y)
7 (3)
5ே 5

பவளவு முக்கியமோ அதுபோல் தாயின் அன்பும், ல் ஊட்டுவதால் குழந்தைக்கு இவை இரண்டும்
ய்ப்பால் ஊட்டுதல் வேண்டும். அப்போது தான் ளர முடியும். மேலும் தாய்ப்பால் ஊட்டுவதன் சய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
ள்விகளை எழுப்புகிறார்கள். ஒன்று, தாய்ப்பால் ந உண்மையும் இல்லை. தாய்ப்பால் அதி விரைவில் தாய்ப்பாலூட்ட வேண்டிய அவசியமில்லை. பசி ம் குழந்தை அழக்கூடும். தண்ணீர் தாகத்தினால் ம்பு கடித்தால் மலம் கழிப்பதற்காக தாயின் அர ங்களுக்காகக் குழந்தை அழலாம் அல்லவா? தாய் முதலில் கண்டறிய வேண்டும். தாய்ப்பாலைக் தாய்ப்பால் ஊட்டி ஒரு மணி நேரமோ, இரண்டு ம். அதற்கிடையில் கொதித்தாறிய சுத்தமான
குடித்த உடனே குழந்தை வாந்தி எடுக்கிறது. றும் உட்புகுவதேயாகும். தாய் பொருத்தமான நிக்கலாம். முடியுமான அளவு உங்கள் குழந்தைக் 5ளாவது" குழந்தைக்குத் தாய்ப் பாலூட்டுங்கள். ல சிறந்தது. மேலும் தாய்ப்பால் ஊட்டுவதால் மகிழும் பாக்கியம் உங்களுக்கு எட்டும்.
தாய்ப்பால் ஊட்டல்
ஒரு தாய் தனது குழந்தைக்குக் கொடுக்கக் கூடிய பெறுமதியான வெகுமதி, குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது தாய்ப்பால்
ஊட்டுவதாகும்.
(rl

Page 19
தடு
தடுப்பு முறை என்றால் என்ன? எமக்கு ஏற்ற காத்துக் கொள்ளும் முறையே தடுப்பு முறை எ
இத்தடுப்பு முறை இரு வகைப்படும். ஒன்று களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதாகும். சில
முறை ஏற்படாது. உதாரணமாக புட்டாளம் ை உடம்பினுள் ஒரு முறை தோன்றிய பின்னர் மீண் ஒருவரால் மீண்டும் அந்தக் கிருமிகளை தாக்குப்
மேற்கூறப்பட்ட தொற்று நோய்க் கிருமிகள் ஏற்பட்ட நோயின் பின் உண்டாகும் தாக்கும் த
விஞ்ஞான முறையிலான தடுப்பு முறைகள் நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்
ஒரு குழந்தை பிறந்து 12 - 24 மணி நேர கிறது. கயரோகம் என்னும் கொடிய நோயிலிரு கிறது. எனவே குழந்தை பிறந்து 24 மணி நே (மீண்டும் குழந்தைக்குப் பத்து வயதில் இரண்டாம்
குழந்தையின் மூன்றாவது மாதத்தில் போன் என்னும் பயங்கர நோயில் இருந்து குழந்தைகளை படுகிறது. (உங்களுக்குத் தெரியும் வேறு நோய்கள் கை அல்லது உடம்பின் ஒரு பகுதி செயலிழந்து
போலியோ மருந்து இரண்டாவது முறையா யாகக் குழந்தை ஏழு மாதமான போதும், குழந் வும் கட்டாயம் கொடுத்தல் அவசியம். அது போல் கொடுத்தல் கட்டாயமாகும். குக்கல், தொண்ல பொருட்டே இத்தடுப்பு ஊசி மருந்து கொடுக்கப்
மேலும் குழந்தையின் ஒன்பதாவது மாதத் தவறாது கொடுத்தல் வேண்டும்.
பிள்ளை ஐந்தாவது வயதை அடைந்ததும், மு காய்ச்சல் (தைபோயிட்) தடுப்பூசியும், கொடுத்த டாவது தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும். டீ.ரி.எம் தல் சாலச் சிறந்தது.
பிள்ளையின் பத்தாவது வயதில் பீ.சீ.ஜீ. மற்றும் ஏற்பு வலி ஆகிய நோய்களுக்கான தடுப்
கர்ப்பிணித் தாய்மார்களுக்குக் கர்ப்பமுற்ற கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஆறு வாரங்க
மேற்கூறப்பட்ட தடுப்பு ஊசிகள் ஏற்றுவது கிறது என்பதை நீங்கள் இப்போது நன்கு அறிந்தி குழந்தைக்குத் தேவையான நோய்த் தடுப்பு மரு டும். நீங்கள் உங்கள் பிள்ளைக்குச் செய்யும் பெரும் ளும் தடுப்பு ஊசி முறைகளிலேயே உங்கள் அன்பு. பதை மறந்து விடாதீர்கள். உங்கள் நலன் கருதி வேண்டிய ஒழுங்கான அட்டவணை இத்துடன்

ப்பு முறை
படக் கூடிய பலதரப்பட்ட நோய்களிலிருந்து எம்மைப் பாது னப்படும். - இயற்கையானது. மற்றது, விஞ்ஞான ரீதியில் எம்மை நோய் நோய்கள் ஒருமுறை ஏற்பட்டால் வாழ்க்கையில் இன்னுமொரு ம, சின்னம்மை, பெரியம்மை , ஆகியன. இந்நோய்க் கிருமிகள் டும் தொற்றுவதில்லை. காரணம் ஒரு முறை நோய்வாய்ப்பட்ட பிடிக்கக் கூடிய சக்தி ஏற்படுகின்றது. ள் பிறிதொரு காலத்தில் உடம்பைத் தாக்கினாலும் முதல் தரம் தன்மையில் அக்கிருமிகள் முறியடிக்கப்படும்.
னால் இளம் பிள்ளை வாதம் ஏற்புவலி போன்ற பயங்கரமான ள முடியும். த்திற்குப் பிறகு பீ.சீ.ஜீ., எனப்படும் தடுப்பு ஊசி ஏற்றப்படு ந்து உடம்பைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வூசி ஏற்றப்படு ரத்திற்குள் பீ.சி. ஜீ. ஊசி கட்டாயம் ஏற்றப்பட வேண்டும் 7வது முறையாக பீ.சீ.ஜீ.ஏற்ற வேண்டும்.) மியோ மருந்து கொடுத்தல் வேண்டும். இளம் பிள்ளை வாதப் சப் பாதுகாக்கும் பொருட்டே இத்தடுப்பு மருந்து கொடுக்கப் ள் போலன்றி இந்நோய்வாய்ப்படும் பிள்ளைகளுக்கு ஒரு கால் விடும்.) ரகக் குழந்தையின் ஐந்தாவது மாதத்திலும், மூன்றாவது முறை தை ஒன்றரை வருடம் அடைந்ததும், நான்காவது முறையாக வே ரிப்பில் ' (எனப்படும் தடுப்பு ஊசியை நான்கு முறைகளும் டைக் கரப்பான், ஏற்பு வலி போன்ற நோய்களைத் தடுக்கும்
படுகிறது. ந்தில் சின்னம்மை தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. இதனையும்
மன்னர் கொடுக்கப்படாவிட்டால் பீ.சீ.ஜீ. ஊசியும், நெருப்புக் ல் வேண்டும். அவ்வூசி ஏற்றப்பட்டு நான்காவது வாரம் இரண் ன்னும் இன்னுமொரு தடுப்பூசியையும் இக்காலத்தில் கொடுத்
இரண்டாவது ஊசியும் (தைபோயிட்) நெருப்புக் காய்ச்சல்,
பூசிகளையும் செலுத்தல் வேண்டும். ஆறாவது மாதத்தில் ஏற்பு வலியைத் தடுக்கும் முதல் தடுப்பூசி கள் கழித்து இரண்டாவது ஊசி செலுத்தப்படுகிறது. தன் மூலம் பயங்கர நோய்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக் இருப்பீர்கள் அல்லவா? ஆனால் குறிப்பிட்ட காலத்தில் உங்கள் ந்துகளையும், தடுப்பு ஊசிகளையும் பெற்றுக் கொள்ளல் வேண் உதவி இதுவாகும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் மேற்கொள் க் குழந்தையின் ஆரோக்கிய எதிர்காலம் தங்கியுள்ளது. என் நோய்த் தடுப்பு மருந்துகளையும், தடுப்பு ஊசிகளையும் எடுக்க இணைக்கப்பட்டுள்ளது.

Page 20
கக்குவான் இருமல்
வ.
சின்னம்மை
கயரோகம்
3)\\SS
க.
பயங்கர நோய்க் கிருமிகள் குழந்தைகளை, தொற்றுவதாலேயே, சிசு மரணங்கள் அதிகம் ! உயிர்களைப் பலியெடுக்கும் பயங்கர நோய்களிலிருந்து அவர்களுக்கு உரிய வேளையில் தேவையான தடுப்பூசி

தொண்டைக் கரப்பன்
ஈர்ப்பு வலி
M]
உதவி
இளம்பிள்ளை வாதம்


Page 21
குறிப்பிட்ட காலத்

3ெ)
தில் குழந்தைக்குத் தடுப்பூசி கொடுங்கள்

Page 22
தடுப்பூசி அட்டல
தடுப்பூசி முறை
தடுப்பூசி கொடுக்கும் காலங்களிடையி இடைவெளி
பீ.சீ.ஜீ. தடுப்பூசி (முதலாவது)
பீ.சீ ஜீ. தடுப்பூசி (இரண்டாவது)
முதலாவது ஊசி கொடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு
டிரிப்பிள் தடுப்பூசி இளம்பிள்ளை வாத தடுப்பு மருந்து (முதல் முறை)
டிரிப்பிள் தடுப்பூசி இளம்பிள்ளை வாத தடுப்பு மருந்து (இரண்டாவது முறை)
முதல் முறை கொடுத்து 6 - 8 வாரங்களில்
டிரிப்பிள் தடுப்பூசி இளம்பிள்ளை வாத தடுப்பு மருந்து (முன்றாவது முறை)
இரண்டாவது முறை கொடுத்து 6 - 8 வாரங்களில்
சின்னம்மை தடுப்பூசி
டிரிப்பிள் தடுப்பூசி இளம்பிள்ளை வாத தடுப்பு மருந்து (நான்காவது முறை)
டுவல் தடுப்பூசி (டீ.ரீ.)
ஏற்பு வலி தடுப்பூசி (முதல் முறை)
ஏற்பு வலி தடுப்பூசி (இரண்டாவது முறை)
முதல் தடுப்பூசி கொடுத்து 8 வாரங் தளுக்குப் பின் குழந்தை பெறு வதற்கு 1 மாதம் முதல்

1ணை
ได้)
கொடுக்க வேண்டிய வயது
தடைசெய்யக்கூடிய நோய்
கயரோகம்
பிறந்து 12 - 24 மணி நேரத்துக்குப் பின்
10 வயது
கயரோகம்
3 மாதம்
கக்குவான் இருமல், ஏற்பு வலி, தொண் டைக் கரப்பன், இளம்பிள்ளை வாதம்
5 மாதம்
கக்குவான் இருமல் ஏற்பு வலி, தொண்டைக் கரப்பன்,
இளம்பிள்ளை வாதம்
7 மாதம்
கக்குவான் இருமல்,
ஏற்பு வலி, தொண்டைக் கரப்பன், இளம்பிள்ளை வாதம்
சின்னம்மை
9 - 12 மாதங்களுக்கு இடையில்
18 மாதங்களில்
கக்குவான் இருமல், ஏற்பு வலி, தொண்டைக் கரப்பன், இளம்பிள்ளை வாதம் |
5 வருடத்தில்
ஏற்பு வலி தொண்டைக் கரப்பன்
கர்ப்பிணித் தாய்க்கு கருவுற்ற 6 ஆவது | மாதத்தில்
பிறக்கும் குழந்தை, தாய் இருவருக்கும் ஏற்புவலி வராது தடுத்தல்
பிறக்கும் குழந்தை, தாய் இருவருக்கும் ஏற்பு வலி வராது தடுத்தல்

Page 23
குழந்தைகளுக்கு உரிய கால

த்தில் தடுப்பூசி கொடுத்தல் மிக அவசியம்.

Page 24
துணை உண
உங்கள் குழந்தை ஆரோக்கியமாக, அழகாக இருக்க வே பாயின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
இவ்வாசை நிறைவேற வேண்டுமாயின் முதலில் உங்கள் : றைந்த பட்சம் 1 வருடமாவது 2 வருடமாவது உங்கள் செல்ல
குழந்தை வளர வளர அதன் வளர்ச்சிக்குத் தனியாகத் டிப்படியாக வேறு உணவு வகைகளை கொடுக்க ஆரம்பியுங்கள் லவீனமடையும்.
முதலாவது மாதத்தில்:
கொதித்தாறிய தண்ணீரில் ஒ கொடுக்கலாம். இல்லாவிட்ட
கொடுக்கலாம். இரண்டாவது மாதத்தில்: பழச்சாறு கொடுத்தல் வேண் மூன்றாவது மாதத்தில்:
மெல்லியதான அரிசிக் கஞ்சி
கொடுக்கலாம். நான்காவது மாதத்தில் :
கெட்டியாகத் தயாரிக்கப்பட்ட வேண்டும், மேலும் தானிய சோயா அவரை மீன், போர் நன்றாக நசித்து ஊட்ட வேண் யின் மஞ்சள் கரு ஒரு மேசை
போன்ற பழ வகைகளையும், 3 ஐந்தாவது மாதத்தில்:
நன்கு கெட்டியாகத் தயாரிக் சேர்த்துக் கொடுக்கலாம். மர
கரு ஒரு மேசைக் கரண்டி கெ. ஆறாவது மாதத்தில்:
மேற்கூறப்பட்ட துணை உணவு சோறு 5, 6 மேசைக் கரண்டியு
மீன் என்பவற்றைச் சேர்த்து : ஏழு -- ஒன்பது மாதங்களில்: நன்றாக வேக வைக்கப்பட்ட
மரக்கறி மற்றும் இலைக்கறி ( ஊட்டுங்கள். மேலும் இவ்வய ஊட்டுவதுடன் பருப்பு, பாசி அவரை மற்றும் மீன் ஆகியவ
பழ வகைகளையும் ஊட்டலாம் 10-12 மாதங்களானதும் குடும்பத்திலுள்ள ஏனையோருக் ரமானம் குழந்தைக்குக் கொடுக்கலாம்.
குழந்தை ஒரு வருடமானதும் அதன் வளர்ச்சி துரித கதி ன் வளர்ச்சிக்கேற்ப மேலதிக உணவு தேவை என்பதை மறக்க
குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பாலுடன் மற்றும் வேறு ங்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்களென நினைக்கிறோம்.
குழந்தை ஒரு வருடம் பூர்த்தி செய்யும் வரை பால் அன் றுவது தவறு என்பதை நீங்கள் இப்போது நன்கு உணர்ந்திரு

வு
ஈடுமென ஆசைப்படுகிறீர்கள் அல்லவா அப்படி
அன்புக் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுங்கள். பத்துக்குத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுங்கள். தாய்ப்பால் மட்டுமே போதாது. குழந்தைக்குப் '. அப்படி செய்யாவிடில் குழந்தை நாளடைவில்
ரு தேக்கரண்டி எலுமிச்சப் பழச்சாறு சேர்த்துக் Tல் நன்றாகப் பழுத்த பப்பாசி ஒரு தேக்கரண்டி
டும்.
1, பழச்சாறு இரண்டு, மூன்று தேக்கரண்டி
- அரிசிக்கஞ்சி, 5, 6 மேசைக்கரண்டி கொடுக்க வகைகளான பருப்பு, பாசிப்பயறு, மற்றும் ன்ற உணவு வகைகளை நன்றாக வேக வைத்து டும். இவை மட்டுமல்ல அரை அவியல் முட்டை க்கரண்டி வீதமும், மாம்பழம், பப்பாசிப் பழம் , 4 மேசைக்கரண்டி வீதம் ஊட்ட வேண்டும். கப்பட்ட அரிசிக் கஞ்சியுடன் பழ வகைகளைச் க்கறி பழ வகைகளுடன் முட்டையின் மஞ்சட் எடுக்கலாம். வுகளுடன் நன்றாகக் கரைய வேக வைக்கப்பட்ட டன் அதே அளவு வைக வைக்கப்பட்ட மரக்கறி, ஊட்டவும்.
சோறு ஒரு அகப்பையுடன் போதுமான அளவு கீரை) வகைகளைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து தில் நன்றாக அவிந்த முட்டை ஒன்றை நசித்து ப்பயறு போன்ற தானிய வகைகளையும் சோயா ற்றையும் கொடுக்கலாம். 6 - 8 மேசைக்கரண்டி
குத் தயாரிக்கும் உணவு வகைகளில் ஒரு சிறு
யில் நடைபெறும். எனவே இக்காலத்தில் குழந் க்கூடாது.
துணை ஆகாரங்களும் தேவை என்பதை நன்கு
றி வேறு எந்த ஆகாரமும் கூடாது என்று சிலர் ப்பீர்கள் என நம்புகிறோம்.

Page 25
குழந்தை பிறந்த நாள் முதல் தாய்ப்பாலூட்டல்
2009
நான்காவது மாதம் முதல் புட்டிப் பாலை அறிமுகம் செய்தல்
1
பழைய கொள்கைகளுக்கு முக்கியத் துவம் கொடுப்பதால் குழந்தைகளும் குப் பூரண உணவு கொடுப்பதில் ஒரு வருட தாமதம்

3.
பெயர்:
இதனால் குழந்தையின் உடல், உள வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

Page 26
(ம்
குழந்தை பிறந்த நாள் முதல் தாய்ப்பாலூட்டல்
இ
31 Si2
நான்காவது மாதம் முதல் திண்ம உணவுகளை அறிமுகம் செய்தல்
வருடம் முடிவதற்குள் பூரண உணவுக்குப் பழகுதல்
உண

-சல்
ஒ அ ளர்
இதனால் நன்கு வளர்ச்சி பெற்று
ஆரோக்கியமான குழந்தை வளர்கிறது.
13

Page 27
வயி
இந்நே" எடுக்கு" ,லத்து
தொற்று நோய்களில் மிகப் பயங்கரமானது விளைவுகளை இந்நோய் உண்டாக்கவல்லது. அதான் மானால் அக்குழந்தை இறக்க நேரிடும்.
இந்நோய் ஏற்பட்டதும் பிள்ளைக்கு வழங். மாட்டாது. எடுக்கும் உணவு அப்படியே மலத்து உப்பு, நீர் என்பன மலத்துடன் வெளியேறத் து யின் மரணம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
இந்நோய் ஏற்படுவதற்கு பக்டீரியா, வை றோட்ட நோய் எவ்வாறு ஏற்படுகின்றது என்
இதற்கு முக்கிய காரணம் சுகாதாரமின் மலத்திலுள்ள நோய்க் கிருமிகளின் முட்டைகள் கின்றது. எமது உணவில் மட்டுமன்றி ; நீரிலும் உ கின்றது.
சாப்பிடுமுன் கைகளைச் சவர்க்காரமிட்டுக் க கண்ட இடங்களில் சேர்க்கப்படும் அழுக்குப் பெ
மொய்ப்பதனாலும் மலசலகூடத்தினைப் பாவித்தம் னாலுமே இந்நோய் பரவ வாய்ப்பேற்படுகின்றது. எனவே, இந்நோயிலிருந்து என்றும் விடுபட்
குடும்பத்திலுள்ள அனைவரும் மலசலகூட அதன்பின் கைகளைச் சவர்க்காரமிட்டுக் குடிநீரை நன்றாகக் கொதிக்கவிட்டு ஆறி சாப்பிடப் பயன்படுத்தும் பாத்திரங்கள் என்பனவற்றை நன்றாகக் கழுவிய பின் குழந்தைகளின் பாற்போத்தல், பால் 2 நீரில் அமிழ்த்தி எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவூட்டும் போது ன சாப்பிடும், குடிக்கும் பதார்த்தங்களை ! வீட்டைச் சுற்றிலும் அழுக்குப் பொரு வேண்டும். சமைக்க எடுக்கும் காய்கறிகளை - நன்றாக இந்நோய் ஏற்பட்ட ஒருவருக்கு சிலர் எதை யான செய்கையாகும். வைத்திய சிகிச்சைகளுடன் கொடுத்தல் வேண்டும். இப்படிச் செய்யாவிடில் தங்களை உடல் மீண்டும் பெறும் வாய்ப்பு இல்ல நோயாளி இறக்க நேரிடும்.
இதனால் மேற்குறிப்பிட்ட உணவு வகைகளை அபாயகரமானது என்பதனைத் தற்போது நீங்கள் . எப்படி என்பதனையும் அறிந்திருப்பீர்கள். அப்ப. நடந்து கொள்வதே சிறந்தது.
அப்போது உங்களுக்கும் இன்பமான, சுகமா

சுற்றோட்டம்
தான் வயிற்றோட்டம். போஷாக்கின்மையின் பாரதூரமான பது பலவீனமான ஓர் குழந்தைக்கு வயிற்றோட்ட நோய் ஏற்படு
கப்படும் உணவின் சத்துக்கள் எதுவும் உடலில் உறிஞ்சப்பட "டன் வெளிவந்துவிடும். இந்நோய் முற்றினால் உடலிலிருக்குப் வங்கிவிடும். இப்படியே தொடர்ந்து நடக்குமானால் குழந்தை
ரசு, மற்றும் பூச்சிகள் என்பன காரணிகளாகின்றன. வயிற் பதனை நீங்கள் அறிவீர்களா?
மையே. வயிற்றோட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் - எமது உடலுக்குள் செல்வதன் மூலமே இந்நோய் ஏற்படு உள்ள கிருமிகளினால் தான் இந்நோய் மிக இலகுவாக தொற்று
கழுவாமல், குடி நீரைக் கொதிக்க வைத்துப் பருகாமல், கண்ட ாருட்களில் மொய்க்கும் இலையான்கள் எமது உடலில் வந்து பின் கைகளைச் சவர்க்காரமிட்டுக் கழுவாமல் உணவு உண்பத
டிருக்க வேண்டுமானால், தவறாமல் , டத்தைப் பாவிக்க வேண்டும்.
கழுவவேண்டும். யபின் பருகவேண்டும்.
, சமைக்க உதவும் பாத்திரங்கள், நீர் பருகும் பாத்திரங்கள் பே பாவனைக்கு எடுக்க வேண்டும். டறிஞ்சப் பயன்படும் இறப்பர் குழாய் என்பனவற்றைச் சுடு
மக்களைச் சவர்க்காரமிட்டுக் கழுவிக் கொள்ள வேண்டும்.
இலையான் மொய்க்காமல் பாதுகாத்தல் வேண்டும். ட்களை எறியாது அவற்றை குழி தோண்டிப் புதைத்துவிட
க் கழுவிக்கொள்ளல் வேண்டும். யுமே உண்ணவோ, குடிக்கவோ கொடுப்பதில்லை. இது பிழை வீட்டிலும் அரிசிக்கஞ்சி, இளநீர், பழச்சாறு என்பனவற்றைக் உடலினின்றும் வெளிப்படும் நீர், உப்பு போன்ற பதார்த் ாது போய்விடும். இப்படி நடந்தால் முன்பு கூறியதுபோல்
[ நோயாளிக்குக் கொடுக்க வேண்டும். இந்நோய் எவ்வளவு அறிந்திருப்பீர்கள். அதைப்போன்று இந்நோயைத் தடுப்பது டியானால் மிகுந்த கவனத்துடனும், புத்திக்கூர்மையுடனும்
ன வாழ்வைப் பெறும் பாக்கியம் கிட்டும்.

Page 28
வயிற்றோட்

டம்
CLASS
NO. ACCN.
A/-
1743

Page 29
வயிற்றோட்ட நோயாளிக்கு வைத்து நீருணவுகளை வழங்குவது அவசியம்
16

அரிசிப் பொரிக்/ கஞ்சி
இளநீர்
3
ஜீவனி
திய சிகிச்சையுடன் வீட்டிலும் முடிந்தளவு

Page 30
பூச்
''எனது குழந்தைக்குப் பூச்சிக் குழப்பம் இப்படிக் போலவே குழந்தைகளுக்குப் பூச்சி மருந்தும் கொடுத்தி நோய் மாறுவதும் இல்லை.
இது ஏன்?
பூச்சி வருத்தம் என்றால் என்ன என்று முதலில் பார் கிப்புழு, பாற்புழு, நாடாப்புழு என்பன அவற்றுட் சில.
இப்போது இந்நோய் எப்படி ஏற்படுகின்றதென ஆ . பாதையில் தோட்டத்தில் மலம் கழிக்கப்பட்டிருப்பதைக் . எண்ணிப் பார்ப்பதுண்டா? இப்படி கண்டகண்ட இடங்க வீட்டுச் சுற்றாடலில் விளையாடும் உங்கள் அன்புக் குழந் மலத்தில் காணப்படும் முட்டைகள் ஒட்டிக் கொள்கின்றன தால் இந்தப் புழு முட்டைகள் மிக இலகுவாக உடலுக் வளர்ச்சிபெற்று குடலில் தொங்கிக் கொள்கின்றன. பி. கொள்கின்றன. நம் உணவில் காணப்படும் போஷாக்கு சக் குத் தேவையான போஷாக்குச் சக்தி இல்லாமல் போகி குறிப்பையே இப்போது கூறினோம்.
இப்புழு தொற்றினால் குழந்தைகளின் வளர்ச்சி கு வெறுப்பு என்பன ஏற்படும். இதனால் குழந்தைகளின் வ புதிதாக உங்களுக்கு விளக்கம் கூற வேண்டுமா என்ன? கொழுக்கிப்புழு
கண்ட இடங்களிலெல்லாம் மலம் கழிப்பதனால், கள் முட்டையிடுகின்றன. இந்த மண்ணை மிதிப்போரில் கள் உடலினுட் செல்கின்றன.
இவை சிறுகுடலில் தொங்கிக்கொண்டு இரத்தத்தை தம் குறைகிறது. இதனையே நாம் இரத்தச்சோகை என்று வெளுத்து, சோம்பேறிகளாகக் காணப்படுவர். கரி, மல உக்கிரமாகும்போது இலோசான இழுப்பு, உடல் வீக்கம்
பாற்புழுக்கள்
இவை கைகளிலுள்ள புழுமுட்டைகள் உணவின் மூ இதனால் குத வழியில் அரிப்பு உண்டாகும். குதத்தின் சு இடத்தைக் கையால் சொறியும் போது முட்டைகள் கையி போது இவை மீண்டும் உடலுக்குட் செல்கின்றன.
பாற்புழு
மலங்கழித்ததனால் அசுத்தமடைந்த மண்ணில் ஓடிவி ளும் புழுமுட்டைகளினாலேயே இப்புழுக்கள் விருத்திய ை மலத்துடன் இரத்தம், சீதம் வெளியேறல் என்பன நிகழும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாளுக்குநாள் பலவீனமடை
எனினும், இந்நோயை மிக இலகுவாகக் குணப்படு பெறல் வேண்டும்.
நாடாப்புழு
இது இறைச்சி, மீன் என்பவற்றைச் சரிவர அவித் நாட்டில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
இப்போது புழுக்கள் தொடர்பான நோய்கள் எவ்வா கள். பெரும்பாலும் சுகாதாரக் குறைவினாலேயே என்பது பெரும்பாலும் வீட்டு முற்றம், தோட்டம் என்பவற்றில் படுகிறது.

சிலர் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதைப் நப்பீர்கள். எனினும் பூச்சி குறைவதும் இல்லை. இந்
ப்போம். இது பலவகைப்படும். வட்டப்புழு, கொழுக்
ராய்வோம். நமது வீட்டுச் சுற்றாடலில், முற்றத்தில், கண்டிருப்பீர்கள். எனினும் இதனால் ஏற்படும் தீங்கை ளில் மலம் கழிப்பதனால், முற்றத்தில், தோட்டத்தில், தைகளின் கைகளிலும், விரல் நகங்களுக்கிடையிலும் எ. உணவு உட்கொள்ளு முன்பு கைகழுவாமல் உண்ப குள் சென்றுவிடுகின்றன. அங்கு அவை புழுக்களாக ன் நாமுண்ணும் உணவின் ஒரு பகுதியை உறிஞ்சிக் தியை இவை உறிஞ்சிக் கொள்வதனால் எமது உடலுக் ன்றது. வட்டப்புழு தோன்றும் முறைபற்றிய சிறிய
ன்றும். தவிர, வயிற்றுவலி, வாந்தி, சாப்பாட்டில் ளர்ச்சியில் ஏற்படும் அசாத்திய தன்மைகள் பற்றிப்
அசுத்தப்படுத்தப்பட்ட ஈரமண்ணில் இந்தப் புழுக் ன் பாதங்களைத் துளைத்துக்கொண்டு இந்தப் புழுக்
உறிஞ்சுகின்றன. இதனால் குழந்தையின் உடலில் இரத்
அழைக்கிறோம். இதனால் பீடிக்கப்பட்டோர் நிறம் ன் என்பவற்றைச் சாப்பிட விரும்புவர். இந்நோய்
என்பனவும் ஏற்படும்.
நலமாக உடலினுட் செல்வதனால் உண்டாகின்றன. ற்றுப்புறங்களில் இவை முட்டை இடுவதனால் இந்த ல் ஒட்டிக் கொள்கின்றன. கைகழுவாமல் உண்ணும்
ளயாடும் குழந்தைகளின் கைகளில் தொற்றிக் கொள் டகின்றன. இந்நோய் முற்றினால் வயிற்றோட்டம், ம். அத்துடன் குதவழி தாழ்வடையும். இநோயினால் ந்து இறக்க நேரிடும். த்தமுடியும். அதற்குத் தகுந்த வைத்திய சிகிச்சை
துச் சாப்பிடாததனால் ஏற்படும். இந்நோய் எமது
று ஏற்படுகின்றன என்பதை ஓரளவு அறிந்திருப்பீர் தெளிவாகிறதல்லவா? இவ்வாறான நோய்களுக்கு மலங்கழித்தலே முக்கிய காரணமாகக் கொள்ளப்

Page 31
கண்டகண்ட இடங்களில் காணப்படும் புழு வீட்டு முற்றத்தில், தோட்டத்தில் விளையாடி மகிழு இவை உட்கொள்ளப்படுவதன் மூலம் உடலுக்குட் 6 டும் உடலினுட் புகுந்துவிடுகின்றன.
இம்முட்டைகள் எம் கண்களுக்குத் தெரியாது கொள்ளுமுன் சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுமாறு
நிதமும் செருப்பு அணிவதால் விசேடமாக ப கொழுக்கிப்புழு நோயிலிருந்து விடுபடலாம்.
அதைப்போன்றே நிலத்தில் வீழ்ந்துகிடக்கும் | கறிவகை , கீரைவகை என்பனவற்றைச் சமையலுக்கு டும். காரணம் இவற்றில் கண்ணுக்குத் தெரியாத | இந்நோய்களிலிருந்து விடுபடவேண்டுமானால்:-
1. சாப்பாட்டிற்குமுன் கைகளைச் சவர்க்கா 2. மலகங்கழிப்பதற்கென மலசலகூடத்தை 3. எக்காரணம் கொண்டும் வழியிலோ, பூ 4. மலங்கழித்தபின் கைகளைச் சவர்க்காரம் 5. சமையலுக்குப் பயன்படுத்தும் மரக்கறி இவற்றைச் செய்தால் மேற்குறிப்பிட்ட இந்த ே
பூச்சி எமது வயிற்றுக்கு
அது
மலம் கழிப்பதற்கான மலசல கூடத்தை உபயே
18

ட்டைகள் நிதமும் வேலைசெய்யும் உங்கள் கைகளிலும், ம் உங்கள் குழந்தைகளின் கைகளிலும் தொற்றுகின்றன. சல்கின்றன. அதுபோன்றே பாதங்களைத் துளைத்துக்கொண்
. அந்தளவு அவை சிறியவை எனவேதான் உணவு உட் கூறுகிறோம். சவர்க்காரத்தினால் கிருமிகள் அழிந்துவிடும். லசலகூடத்தைப் பாவிக்கும்போது செருப்பு அணிவதால்
பழவகைகள், அசுத்தமான இடங்களில் காணப்படும் மரக் ப் பயன்படுத்தும்போது நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்
ண் கிருமிகளும், பூச்சி புழுக்களும் காணப்படும்.
மம் கொண்டு கழுவ வேண்டும்.
யே உபயோகிக்க வேண்டும். கற்றத்திலோ, தோட்டத்திலோ மலங்கழிக்கக் கூடாது. ட்ெடுக் கழுவிக் கொள்ளவேண்டும்.
கீரை வகைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளவேண்டும். நாய்களிலிருந்து விடுபட்டு சுகமான வாழ்வைப் பெறலாம்.
தள் எப்படி நுழைகின்றது?
795
எகிக்காமல், வெளியிடங்களில் மலம் கழிப்பதால்...

Page 32
ILL)
ப.
மலம், சிறுநீரிலுள்ள பூச்சி முட்டைகள் இப்படித்தான் ஆரோக்கியமான ஒருவரின் வயிற்றுக்குள் நுழைகின்றன.
முற்றத்தில் விளையாடும் குழந்தை களின் கைகளில், கால்களில், நகங் | களில், மண்ணில் உள்ள புழுவின் . முட்டைகள் புகுந்து விடுகின்றன. கைகள் வாயில் பட்டதும் இப்புழு முட்டைகள் தாமாகவே குழந்தை யின் வயிற்றில் நுழைந்து விடுகின் றன.
பாதங்களைத் துளை புழுக்கள் உடலினு விடுகின்றன. மழை சக்தியில் உள்ள இ பாதங்களைத் துளை ஏற்படுகின்றது.

5 ம
எ
வெ
ஈக்கள் மூலம் புழுவின் முட்டைகள் எமது உணவு பானங்களில் இடம் பிடித்துக் கொள்கின்றன. இந்த உணவை உட்கொள்ளு வதால் முட்டைகள் எமது வயிற்றுக்குள் நுழைந்து விடுகின்றன.
69
த்துக் கொண்டு
ள் புகுந்து மக் காலங்களில், ப்புழுக்கள் ப்பதனால் எரிவு

Page 33
இரத்த உடலில் போதிய இரத்தமில்லாததே இரத்த . போஷாக்குள்ள உணவு வகைகள் பற்றாக்குறையே !
தொடர்ந்து போஷாக்குள்ள உணவு வகைக ை குறைவு ஏற்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு இரத்தப் அமிலம்' அடங்கிய உணவுகள் உடம்பில் சேராதனா சத்தும், போலிக் அமிலமும் உடம்பில் சேராவிட்டா
இரும்புச் சத்துக் குறையும்போது இரத்தத்தி அப்போது தான் உடம்பில் இரத்தம் குறைகிறது.
எமது நாட்டிலுள்ள பெரும்பாலான கர்ப்பி அது போலவே அதிகமான சிறுவர்களும் இரத்தக் 6
இரத்தச் சோகை உள்ள தாய் பிரசவிக்கும் குழ மட்டுமல்ல மேலும் இப்படியான தாய்மார்களால் திர்ஷ்ட நிலை ஏற்படுகிறது. இதனால் அக்குழந்தை . கொடுக்க வேண்டிய நிலை உருவாகிறது.
தாய்ப்பால் அருந்தாத குழந்தையால் நோய் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறது. இப்படி அடிக்கடி அடைகிறது. இதனால் சில வேளைகளில் பாலிய பரு.
இரத்த சோகைக்கு மேற் சொன்ன காரணம் இந்நோயாளிகளை விரைவில் அடையாளம் கண்டு
SA
பி

தச் சோகை
ச் சோகை எனப்படும். இரத்தத்தை அதிகரிக்கச் செய்யும் இதற்கான காரணமாகும். ள உட்கொள்ளாத காரணத்தினாலேயே உடம்பில் இரத்தக் பெருக்கத்திற்குத் தேவையான இரும்புச் சத்து 'போலிக் லேயே இத்தகைய நிலை ஏற்படக் காரணமாகிறது. இரும்புச் சால் பயங்கரமான நோய்கள் ஏற்படலாம். நிலுள்ள பெறுமதியான குளோபீன் குறைய ஆரம்பிக்கும்.
ணித் தாய்மார் இரத்தக் குறையினால் அவதியுறுகிறார்கள். தறைவினால் கஷ்டப்படுகிறார்கள். மந்தை பெரும்பாலும் நிறை குறைவாகவே இருக்கும். அது தம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்ட முடியாத துர களுக்கு பிறந்த நாள் முதல் கட்டாயமாகப் புட்டிப்பால்
மகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அப்பிள்ளை இலகுவில் - நோய் வாய்ப்படும் பிள்ளை விரைவில் போஷாக்கின்மை வத்திலேயே குழந்தை மரணிக்கவும் நேரிடுகிறது. மட்டுமன்றி கொழுக்கிப் புழு நோயும் ஒரு காரணமாகும். கொள்ளலாம்.
இரத்தச் சோகை
இரத்தச் சோகை என்பது தாயின் உடலில் இரத்தக் குறைவு. இதனால் நிறை குறைவான பிள்ளைகளையே பெற நேரிடும்.

Page 34
வல்லாரை
இ-கட்
கடும் பச்சை நிறமா கீரை வகைகளில் இரும்புச் சத்து உண்.
முள்ளங்கி
நெத்தலி டே
தேனை
அ
அ
அகத்தி

::: -
ண
கொடி தோடை இலை
025
ன
ஜீவனி
9
தி
பான்ற சிறு மீன் வகைகளில் உடம்புக்குத்
வயான கல்சியம் மற்றும் பொஸ்பரஸ்
டங்கியுள்ளன. அதற்குக் காரணம்
சிறு மீன் வகைகளின் முள்ளில் > கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் * சத்துகள் அடங்கியுள்ளன.
い。

Page 35
ண் இமைன் றி அடுப்பு இதனை
பார்வைக்கு நோயாளியின் உடல் வெளிறி கும். கண் இமைகளை விரித்துப் பார்த்தால் ஒரே துடன் சுறுசுறுப்பின்றி சோம்பேறியாகவே கான சக்தி இருக்காது. மண், அடுப்புக்கரி என்பவற்றை வீக்கம் என்பன ஏற்படும். பலர் இதனை மாந்தம்
இந்நோய்க்கான அறிகுறி தென்பட்டதும் சி நோய்க்கான மருந்து வகைகள் இருப்புச் சத்துள்ள
இந்நோயைத் தடுக்கும் இருப்புச் சத்துள்ள ப காணி, வல்லாரை, போன்ற கீரை வகைகள் ஆகிய கீரை வகைகளை அதிக நேரம் வேக வைக்காமல் ச களையும் மரக்கறி வகைகளையும், சுத்தமான தண்ன பரிகாரம் செய்வதாலும், தடுப்பு மருந்து எடுப்பத புசிப்பதாலும், இரத்தச் சோகை நோயினின்றும், நீ
-->

இள மஞ்சள் நிறமாக இருக்கும். தோல் வெள்ளையாக இருக் வெள்ளையாக இருக்கும். நோயாளி விரைவில் களைப்படைவ ப்படுவார். எந்த ஒரு வேலையையும் செய்ய நோயாளிக்குச் உண்ண ஆசைப்படுவார். நோய் அதிகரிக்குமிடத்து இளைப்பு, என்பர்.
கிச்சை நிலையம் சென்று சிகிச்சை பெறுதல் அவசியம். இந் வில்லைகள் கொடுக்கப்படும். ஊசி மருந்தும் போடுவார்கள். ால், முட்டை சிறு மீன் வகைகள் மற்றும் சாறணை, பொன்னாங் வற்றை அன்றாட உணவுடன் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். ரப்பிடுவது நல்லது. அது போல உட்கொள்ளும் பழ வர்க்கங் ரீரில் நன்கு கழுவுதல் அவசியம். கொழுக்கிப் புழு நோய்க்குப் ாலும் தினமும் இரும்புச் சத்து அடங்கிய உணவு வகைகளைப் வாரணம் பெற்று மகிழ்ச்சியாக சுகதேகியாக வாழ முடியும்.
நிறைகுறைந்த
. ----...,
பிள்ளைகள் பிறப்பதற்குக் காரணமாகும்.

Page 36
சமநிலை உ
இ -
எமது வாழ்க்கை நாம் உண்ணும் உணவிலேயே தங்கி உடல் அளவு, வளர்ச்சி, சக்தி மனோவிருத்தி என்பவற்றிற்கு
நாமுண்ணும் உணவு சமநிலை உணவாக இருக்கவேன் நாம் பேச முடியும். நாமுன்னும் உணவு மூன்று வகையாகப்
1. உடல் வளர்ச்சிக்கான உணவு. 11. உடலுக்கு சக்தியைத் தரும் உணவு.
iii. உடலைப் பாதுகாக்கும் உணவு என்பனவாகும். உடல் வளர்ச்சிக்கான உணவுகள் :- இறைச்சி, மீன், பால், பு சோயா அவரை என்பன. உடலுக்குச் சக்தியைத் தரும் உணவுகள்:
1. தானிய வகை
சோறு, பாண், மா, ( ii.
காய்வகை
ஈரப்பலா. iii. கிழங்கு வகை
உ -
வற்றாளை , மரவள்ளி, iv. சீனி வகை
சீனி, பாணி, பழவகை. உடலைப் பாதுகாக்கும் உணவுகள்
1. இலை வகை
முருங்கைக் கீரை, .
சாரணை , அரைக்கீரை 11. பழவகை
எல்லாப் பழவகைகளு iii. மஞ்சள் நிறமான
பூசணிக்காய் , கரட், மரக்கறிகள்
முட்டை, கருவாடு, சுழு உடல் வளர்ச்சிக்கு, இரத்த இழையங்கள் வளர்ச்சி ெ உற்பத்தியாவதற்கு, உள்ளுறுப்புக்கள் சக்தியடைய, எலும் கொள்வதற்கும், அதனை சீரணிக்க வைப்பதற்கும் உணவு மி.
அது தவிர, அன்றாட வேலைகளைச் செய்வதற்கும், உ இரத்தத் தொழிற்பாட்டுக்கும், உடலிலிருந்து மலம் போ உடலை சீரான வெப்ப நிலையில் வைத்திருப்பதற்கும் சக்தியுள்
உடலிலுள்ள எலும்புகள் வளர்ச்சிபெற, பற்கள் உறுதி யைப் பாதுகாக்க , பல் முரசுகள் கரைந்து போகாமல் பல் காயங்கள் விரைவில் குணப்படவும் நோயெதிர்ப்புச் சக்தி உணவு இன்றியமையாதது.
மேற்கூறப்பட்ட உணவு வகைகள் சிறிது, சிறிதாவது : சியம். உதாரணமாக பகல் உணவை எடுத்துக் கொள்வோம்
பகல் உணவைச் சமைக்கும்போது கருவாடு, அல்லது மீ கீரைவகை ஏதாவது ஒன்றுடன், பூசணிக்காய் போன்ற மரக் சமநிலை உணவாகக் கொள்ளப்படும்.
இதன் மூலம் சமநிலை உணவு என்றால் அது புதுமையான முறைப்படி தயாரித்துக்கொள்ளல் என்பது உங்களுக்குத்
இவ்வகையாக உங்கள் உணவையும் சமநிலை உணவாகத் மான, சிறந்த ஓர் வாழ்வை அமைத்துக் கொள்வீர்கள் என்ப

உணவு
யிருக்கிறது. எமது உடற் சுகாதாரம், வாழ்நாள், உணவு அவசியமாகின்றது. எடும். அப்போதே போஷாக்கு என்பதனைப் பற்றி
பிரிக்கப்படுகிறது. அவை:
மட்டை, கருவாடு, பருப்பு, கவ்பி, பயறு, போஞ்சி ,
தரக்கன், சோளம்.
உருளைக் கிழங்கு மற்றும் கிழங்கு வகை.
க.
கங்குன், பொன்னாங்காணி, வல்லாரை, பசளி,
, என்பன.
முள்ளுடன் கூடிய சிறு மீன்கள், பால், இறைச்சி, றா எண்ணெய் என்பன. பற, உடலுக்குத் தேவையான ஈமோகுளோபீன் ம்புகள், பற்கள் உறுதிபெற. உணவை உறிஞ்சிக் க அவசியமாகின்றது. ட்சுவாசம், வெளிச்சுவாசம் நடைபெறுவதற்கும், ன்ற அசுத்த பொருட்களை வெளியேற்றுவதற்கும் -ள உணவு மிக அவசியமாகும்.
பெற்று, கண் பார்வை சிறக்க, தோலின் மென்மை நோய்களிலிருந்து பாதுகாக்க, உடலில் ஏற்படும் மய உடலுக்குத் தரவும் பாதுகாப்பு வழங்கக்கூடிய
எமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளல் அவ
ன் என்பவற்றோடு, பொன்னாங்கண்ணியோ அல்லது 5கறி ஏதாவதைச் சேர்த்துக் கொண்டால் அது ஓர்
ஒன்றல்ல. அன்றாடம் நாம் உண்ணும் உணவையே தெளிவாகும்.
தயாரித்துக் கொண்டீர்களேயானால், ஆரோக்கிய பது திண்ணம்.

Page 37
முக்கிய உணவு
சக்தியூ
4000000800082
கல00000%n:
உடம்புக்குப் பரி2
பு அளிக்கும் உணவு)
நிறை உணவின் பொருட்டு தினமும் உட் கள் ஒவ்வொன்றிலும் ஒன்றைச் சேர்த்துக் ெ

வகைகள் மூன்று
பூட்டும் உணவு
ஆ
”கு உதவும் உணவு
உடல் வளர்ச்சிக்கு 2
கொள்ளும் உணவில் மேற்கூறப்பட்ட உணவு வகை கொண்டால் போதுமானது.

Page 38
தனிப்பட்ட 5
உடம்பின் வெளிப்புறத்தை மட்டுமன்றி உட்புறத் சுகாதாரமாகும்.
தனிப்பட்ட சுகாதாரம் பற்றிக் கதைக்கும் பொழுது
முதலாவதாக மலசல கூடத்தின் உபயோகம் பற்றி வர்களும் சில வேளைகளில் வளர்ந்தவர்களும் கூட வீட்டு கழிப்பது எமக்குப் புதிதல்ல. இச்செயலினால் நினைத்துக் . நோய்கள் பரவக்கூடிய அபாயம் உண்டு. தோட்டங்களி யோரங்களில் ஓடி விளையாடும் சிறுவர்கள் மலம்கழித்த அவ்விடங்களில் விளையும் கிருமிகள் இலகுவில் உடம்பினு. களால் பார்க்க முடியாத அளவு சிறியவை.
எனவே சவர்க்காரமிட்டு கைகளைத் துப்பரவாகக் எமது நகங்கள் மூலமாக உடலினுள் செல்கின்றன. இதன் டம் போஷாக்கின்மை போன்ற கொடிய நோய்களும் ஏ.
மலம் கழிப்பதற்காக மலசலகூடம் உபயோகித்த ே காரமிட்டு கைகளை சுத்தமாகக் கழுவாவிட்டால் எமது . களில் மறைந்து சாப்பிடும்போது எவ்வித பிரச்சினையுமின் லொணாக் கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் விளைவிக்கு
அவதானமாக நடக்காவிட்டால் பல நன்மையான நோயில் கழிக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படும். கஷ்டப் வதற்காக செலவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏ சிளம் குழந்தைகளும், நோயினால் பீடிக்கப்பட்டுப் பலவீன விடும் அல்லவா? உலகிற்கு நீங்கள் ஒரு பெரும் சுமையாக கள் நோய்வாய்ப்பட்டு பால்ய பருவத்திலேயே இறக்கவும்
இப்படியான நிலை ஏற்படக் காரணம் என்ன? இதற் அதனால் குடும்பத்திலுள்ள அனைவரும் சுகவாழ்வு வாழ்வது
* வீட்டிலுள்ள அனைவரும் மலசலகூடம் பாவித்த * மலசலகூடம் சென்ற பின்னர் சவர்க்காரமிட்டுக் சாப்பிடும் முன்னர் சவர்க்காரமிட்டுக் கைகளைச் கழுவுவதால் எமது நகங்களில் ஒட்டிக் கொள்ள அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். மே வின்றி நோய் வராது தடுத்துக் கொள்ள முடியு நாம் சாப்பாட்டிற்காகப் பயன்படுத்தும் மரக்க
முட்டைகள், கிருமிகள், என்பன நிறைய உள்ள ணீரில் கழுவுதல் அவசியம். பழ வகைகளைச் சா கழுவுதல் வேண்டும். * மற்றது நாம் அருந்தும் தண்ணீர், எமது கன்
யளிக்கிறது. ஆனால் அதே தண்ணீரில் தான் போன்ற இன்னோரன்ன பயங்கர தொற்று நோ எப்போதும் பருகுவதற்கு உபயோகிக்கும் தல் அருந்த வேண்டும். இதனைப் பழக்கமாக்கிக் கெ காலை மாலை பல் துலக்குவது சுகாதாரத்தைப் நாம் சாப்பிடும்போது பெரும்பான்மையான உண பிறகு உணவு சிக்கியுள்ள பல் படிப்படியாக சிதையும். முடியாத நிலை உருவாகும். பல்வலி ஏற்படுகிறது. சிதைந் கள் மிக விரைவில் அழுகி தாங்க முடியாத பல் வேதனை
*

சுகாதாரம்
தையும் சுத்தமாக வைத்துக் கொள்வதே தனிப்பட்ட
எமது பழக்க வழக்கங்களைப் பற்றி ஆராய வேண்டும்.
• மனதில் கொள்ளுதல் வேண்டும். பெரும்பாலும் சிறு முற்றத்தில், தோட்டத்தில், வீதியோரங்களில் மலம் கூடப்பார்க்க முடியாத பாரதூரமான, பயங்கரமான ல் வேலை செய்யும் நீங்கள் வீட்டு முற்றத்தில், பாதை இடங்களில் நடமாட ஏற்படுவதால் அசுத்தத்தினால் ள் நுழைந்து கொள்கின்றன. இக்கிருமிகள் எமது கண்
கழுவாமல் உணவு உட்கொள்வதால் இக்கிருமிகள் Dால் பலவித புழு வருத்தங்கள் மட்டுமன்றி வயிற்றோட்
ற்படும் அபாயம் உண்டு.
பாதிலும் மலசலகூடம் உபயோகித்த பின்னர் சவர்க் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் எமது விரல் நகங் றி இக்கிருமிகள் எமது உடம்பினுள் நுழைந்து சொல் ம். பலவித நோய்களும் உண்டாகும். செயல்களை புரிய வேண்டிய பொன்னான காலத்தை -பட்டு உழைக்கும் பணத்தை நோயினைக் குணப்படுத்து ற்படும். அது மட்டுமா? இல்லை நீங்களும் உங்கள் பச் பமடைந்தால் உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் மங்கி இருக்க நேரிடும் அல்லவா? அது மட்டுமல்ல குழந்தை
கூடும்.
கெலாம் காரணம் உங்கள் கவனயீனமல்லவா?
தற்கு:
ல் வேண்டும். = கைகழுவுவல் வேண்டும். - சுத்தமாகக் கழுவுதல் வேண்டும். இப்படிக் கைகளைக் தம் கிருமிகள் அகன்று விடுவதுடன் நோய்கள் எம்மை ற்கூறப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றினால் செல சம்.
றி, பழ வகைகளில் எமது கண்ணுக்குத் தெரியாத புழு சன. சமைக்கு முன்னர் இவற்றைச் சுத்தமான தண் ப்பிடும் முன்னர் அவற்றை சுத்தமான நீரில் நன்றாகக்
ஏகளுக்குச் சுத்தமாக, தெளிவாக அழகாகக் காட்சி வயிற்றோட்டம், வாந்திபேதி , நெருப்புக் காய்ச்சல் ய்களைப் பரப்பும் கிருமிகள் அடங்கியுள்ளன. எனவே எணீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஆறவைத்தே எள்ளல் சாலச் சிறந்தது. பேணுவதில் மற்றொரு முக்கிய அம்சமாகும். வுத் துண்டுகள் பல் இடுக்குகளில் சிக்கி விடுகின்றன. படிப்படியாகப் பல் சிதைந்து சாப்பாட்டை மெல்ல த பற்களில் அகப்பட்டுக் கொள்ளும் உணவுத் துண்டு கய உண்டாக்குகின்றன.

Page 39
தலையைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக . பேன் உண்டாகும். பேன் கடிப்பதால் தலை எனவே தலையை சுத்தமாக வைத்திருப்பது * நகங்களைக் கட்டையாக வெட்டிக் கொள்ள முட்டைகள் இன்னோரன்ன நோய்க் கிருமிகள் பல தரப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். எ பொருட்டு நகங்களைக் மட்டமாக வெட்டி !
உணவு, மற்றும் பானங்களை சுத்த அவற்றை சுத்தமாகப் பாதுகாப்ப
26

வசியம். தலையைச் சுத்தமாக வைத்திருக்காவிட்டால் பில் ஒருவித கடுமையான சொறி நோய் உண்டாகும்.
மிக இன்றியமையாததாகக் கொள்ளுங்கள். ங்கள். அப்படி செய்யாவிட்டால் நக இடுக்குகளில் புழு புகுந்து சாப்பிடும்போது உடலினுள் இலகுவாக சென்று னவே நோயினின்றும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் ரப்பரவாக வைத்திருத்தல் வேண்டும்.
மாக உட்கொள்ள வேண்டுமாயின் து மிக முக்கியம்.
SSI''உ>>
-N

Page 40
-- 2
வீட்டு சுற்றுப் புறத்தில் மற்றும் முற்றத்தில் = மலம் கழிக்க வேண்டாம்.
எப்
கூட
மலசல கூடத்துக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாளியை வேறு எக்காரியத்துக்கும் பாவித்தல் கூடாது.
மலசலகூடம் செல்லும் செருப்பு அணிதல் வேண்
மலசலகூ! யோகித்து

போதும் சுகாதார வசதிகள் கொண்ட மலசல டத்தை உபயோகிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
பாது தவறாது ஏடும்.
-ம் சென்ற பின்னர் தவறாது சவர்க்காரம் உப் கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் வேண்டும்.

Page 41
ப++
*173
-->
நீரோடைகளிலிருந்து பெரும் நீர் சுத்தி நோய்க் கிருமிகள் நிறைய உள்ளன.
28

--
கரிக்கப்படாதவை. அவற்றில் பயங்கரமான

Page 42
சாப்பிடுவதற்காக வைக்கப்பட்ட உணவு வன மற்றும் பிராணிகள் எச்சிற்படுத்தா வண்ணம்

-ககளையும், பானங்களையும் ஈ, கொசு
பாதுகாப்பாக மூடி வைத்தல் வேண்டும்.
22

Page 43
མིང་།
குளம், நீரோடை, ஆறு ஆகியவற்றில் நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய பி

(f)], 1)
லிருந்து குடிநீர் பெறுவதாயின் அத்தண்ணீரை "ன்னரே பருகுதல் வேண்டும்.

Page 44
மலசலகூடம் மட்டுமே பாவிக்க வேண்டும் என்று கூறுவது ஏனென்றால், அதன் மூலம் ஏகப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்ள
முடியும் என்பதனால்.
க"
தலையில் பேன் அதிகரித்தால் புண் உண்டாகும். பேன் வராது பாதுகாத்தல் அவசியம்.
4) *

காலையிலும், மாலையிலும் பற்தூரிகை கொண்டு பல் துலக்கி முகம் கழுவிக் கொள்ளுதல் வேண்டும்.
பான்கா
அதனால் தலையைச் சுத்தமாக வைத்து
G+

Page 45
- ***^* - - - -
நோய்களிலிருந்து பாதுகாப்புப் (
தகம்

> டது.
தொ.
பெற்றுக் கொள்ளுவதற்குச் சிறந்த வழி சுத்தம்.

Page 46
-2
(அ மலசலகூடம் சென்ற பின்னரும், சாப்பிட முன்னர் கழுவுமாறு பிள்ளைகளைச் சிறு பராயம் முதல் பழக்க
நகங்களை வெட்டி கை, கால் விரல்களைச் சுத்தமாக கொள்ளுங்கள்.

தம் சவர்க்காரமிட்டு கைகளைச் சுத்தமாகக்
வேண்டும்.
வைத்துக்

Page 47
சுற்றாடல் சுத்
நாம் வசிக்கும் வீடு, வீட்டைச் சுற்றியுள்ள தே வுப் பொருட்களை வாங்கும் கடை, வேலை செய்யும் எ * நீங்கள் வசிக்கும் சுற்றாடலை அசுத்தமடைய நீங்களே பொறுப்பாளி. மேலும் நீங்களே அசுத்தமாக இருப்பின் நோய் பரவுதற்கு வீட்டு முற்றத்தில் கலம் கழித்தல், முற்ற; மல் மிருகங்களையும், பறவைகளையும் வளர் சுத்தமான முறையில் பேணாமை இக்காரன களைத் தொற்றலாம். வயிற்றோட்டம், வ நோய், பூச்சிக் கோளாறு போன்ற இன்றே
றாடலை சுத்தமாக வைத்திருத்தல் மிக அவ * கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அடிப்படை டையும், சுற்றாடலையும், சுத்தமாக வைத். படுத்துங்கள்.
1. மலசலம் கழிப்பதற்காக மலசல கூட 2. குடிப்பதற்காகப் பயன்படுத்தும் தண் 3. எப்போதும் நன்றாகக் கொதித்து ஆறி 4. வீட்டில் போன்றே வேலை செய்யும் இடம்
அசுத்த பொருள்கள், தேங்காய் சிரட்
விடுவதால், ஈ, நுளம்பு என்பன உற் 6. உங்கள் படுக்கை, படுக்கை விரிப்பு
கொள்ளல் அவசியம். அவற்றை அடி 7. வீட்டின் முன்புறத்தைப் போன்றே ! சியம். வீட்டுப் பின்புறத்தில் அசுத்தம் லும் துப்பாமலும், பாதுகாத்துக் ெ மேற்கூறப்பட்ட சகல ஒழுங்குகளைப் மாக வைத்திருப்பது மிக முக்கியம். வைக்க வேண்டும். சமைப்பதற்காக யும், நன்றாகத் துப்பரவு செய்து ஒழுந் கான் கோப்பை, மற்றும் பாத்திரம் சிறு பிராணிகள் எச்சிற் படுத்தாமல் , மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறைகளைக் விப்பது பெற்றோராகிய உங்கள் உ ஆரோக்கியமாக வாழ வழியேற்படு திருப்தியாக இருக்கும் என்பதில் சந்
5.
9.

தம் (சுகாதாரம்)
ாட்டம், பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலை, நாம் உண பதாபனம் யாவுமே எமது சுற்றாடல் ஆகும். ச் செய்வது நீங்களே இதனால் ஏற்படக் கூடிய தீமைகளுக்கு பல வழிகளிலும் நஷ்டமடைவீர்கள். உங்கள் சுற்றாடல் அதுவே மூல காரணமாக அமையும். ந்தில் கண்டகண்ட இடமெல்லாம் துப்புதல், ஒழுங்கில்லா த்தல், சுத்தமான உணவு, தண்ணீர் மற்றும் பொருள்களைச் எங்களினால் உங்களை அறியாமலேயே பலவித நோய்கள் உங் எந்திபேதி, நெருப்புக் காய்ச்சல் தொற்றக் கூடிய காமாலை னாரன்ன நோய்கள் ஏற்படலாம். எனவே நாம் எமது சுற் சியம்.
விஷயங்களை மனதில் கொண்டு உங்களையும், உங்கள் வீட் துக் கொள்ளுங்கள். இவற்றை எப்போதும் நடைமுறைப் "
-த்தை உபயோகியுங்கள்.
ணீரை சுத்தமாகப் பாதுகாக்கவும். யெ நீரையே குடிக்கப் பயன்படுத்துங்கள். டத்திலும் அசுத்தங்களை பிறிதொரு இடத்தில் போடுங்கள். டைகள், வெற்று தகர டப்பாக்கள் ஆகியவற்றை புதைத்து பத்தியாகாமல் பாதுாகத்துக் கொள்ள முடியும். புகள், தலையணைகள் என்பவற்றை சுத்தமாக வைத்துக்
க்கடி வெயிலில் உலர வைத்தல் மிக அவசியம். பின் பகுதியையும் மிக சுத்தமாக வைத்திருப்பது மிக அவ மான நீர் தேங்கி நிற்காமலும், பிள்ளைகள் மலம் கழிக்காம ' காள்ளல் மிக இன்றியமையாதது.
பேணுவதுடன் எமது சமையல் அறையை மிகவும் சுத்த தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை நன்றாக மூடி ப் பயன்படுத்தும் மரக்கறி வகைகளையும், பழ வகைகளை ங்காக வைத்தல் வேண்டும். சமையல் அறையில் உள்ள பீங் ங்களையும், துருவுபலகை, அம்மி, உரல் போன்றவற்றை இருக்கும் பொருட்டு பாதுகாப்பாக வைத்தல் வேண்டும். 5 கடைப் பிடிக்குமாறு உங்கள் குழந்தைகளையும், பயிற்று -மை. இப்படியான ஒழுங்கு முறைகளைப் பேணுவதால் எம். சுத்தமாக இருப்பின் எமது வாழ்வு மகிழ்ச்சியாக தேகமில்லை.

Page 48
வீட்டைச் சுற்றி
2. :
தண்ணீர் நிறைந்த தகர ட
மற்றும் ரயர்
டே
- 5
நுளம்பு
ரப்பர் பால் நிரப்பி எடுத்த பின்னர் மழை நீர் தேங்கி நிற்கும் பொருட்டு சிரட்டைகளைக் கண்ட கண்ட இடத்தில் வீசாதீர்கள்.
தகர டின்கள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய தேவையற்ற பாத்திரங்களைக் குழி தோண்டிப் புதைத்து விட வேண்டும்.

பியுள்ள சூழல்
டின்கள் வீட்டுக்குள் கிடக்கும் அசுத்தப்
பொருட்கள்
"ப
தி
அH் -
வீட்டு
|'' 't: 1
// I 1 1!
தன் - ' தேவையில்லாத மற்றும் அசுத்தப்
பொருட்களைத் தீயிலிடுங்கள்.
35

Page 49
இத்தேவைகளை
உண
வீடு
உடுதுணி
பு-11
உங்கள் தேவைக்கேற்ப குடும்பத்தைத் த பிள்ளைகளுக்கும் பாரதூரமான கஷ்டங்க
3டி

சமாளிக்க முடியுமா? வு பானங்கள்
, தொழில் வாய்ப்பு
நோய்களுக்கு நிவாரணம்
கல்வி வசதி
42
9 - .
திட்டமிட்டுக் கொள்ளாவிட்டால், உங்களுக்கும் கள் ஏற்படும்.

Page 50
குடும்பத் த
தம்மால் பராமரிக்கக் கூடிய அளவான குழந்தைகளை இல்லாத தம்பதிகளுக்குக் குழந்தைச் செல்வம் கிடைக்க உத்
உங்கள் முதல் குழந்தை பிறந்தபோது உங்கள் குடும். பற்றி நினைவு இருக்கின்றதா? நீங்களும் உங்கள் மனைவியும் செலவுக்கு உங்கள் வருமானம் போதியதாக இருந்தது அல்ல
இரண்டாவது குழந்தை பிறந்த போதும் கூட உங்கள் தொடர்ந்து மூன்றாவது, நான்காவது ஐந்தாவது, ஆறாவது பிறந்த போது உங்கள் குடும்ப நிலை எப்படி இருந்தது?
வீட்டில் இட நெருக்கடி ஏற்பட்டது. உங்கள் வருமா உங்கள் மனைவி அடிக்கடி நோய்வாய்ப்படலானாள். குழந்தை கடன் தொல்லைக்கு ஆளாகினீர்கள். எங்கும் கடன்பட வே உடுக்க பெரும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கு! வில்லை. இப்போது உங்களுக்குப் பெரும் இக்கட்டான நிலை.
ஒரு இறாத்தல் பாண் , அரைக் கொத்து அரிசியுடன் ச செலவு ஏற்படுகின்றது?
இது யார் குற்றம்? நீங்கள் உங்கள் வருவாய்க்கேற்ப ( பெற்றிருப்பின் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்குமா? எப்படி
ஒரு குழந்தை பிறந்து மூன்று வருடங்கள் வரை தாய் இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் முதல் குழ ளாவது கழிந்த பின்னரே இரண்டாவது குழந்தை பிறக்க கே
வருடந்தோறும் குழந்தைகள் பிறந்தால் தாயின் நிலை வாய்ப்படுவாள் அல்லவா? தாய் நோயுற்றால் பிறக்கும் குழந் படியான நிலை ஏற்பட்டால் உங்கள் வாழ்க்கை பெரும் கஷ்
* இதனால் குழந்தைகளுக்கிடையில் போதிய இடை ெ * உங்களுக்கு அளவான குழந்தைகள் பிறந்த பின்ன
கொள்ள வேண்டும்.
அதாவது வருடந்தோறும் குழந்தை பிறப்பதால் தாயு சொல்லொணாப் பிரச்சினைகள் கஷ்டங்கள் தோன்றக் கூடும். 2 பிரச்சினை, உணவுப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, உடைப் பிர நீங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவீர்கள்.
நீங்கள் விரும்புவது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குடும்பத்திட்டம் பற்றி சற்று சிந்தித்து நடந்து கொள்வது பெரும்
குழந்தைகளுக்கிடையில் இடைவெளியை ஏற்படுத்துவ 'கொண்டொம்' என்னும் றப்பர் உறை பாவிக்கலாம். இ ை கூடியவை. பெண்கள் வில்லைகளை உபயோகிக்கலாம். இம்மு நாடினால் வேண்டிய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள மு
உங்களுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாவிட்டால் - பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்போது உண்டு.
நீங்கள் உங்களுக்குத் தேவையான குழந்தைகளைத் தி பிள்ளைகள் தேவையில்லையென்றால் அதற்கு வழி இருக்கிறது சத்திர சிகிச்சை செய்து கொள்ளலாம். இக்கருத்தடையை த
கைச் செலவாக ஐந்நூறு ரூபா கொடுக்கிறது. இதற்கு தேவை மனமொத்த சம்மதம், ஆலோசனைகளை உங்கள் வைத்தியரிடம்
நீங்கள் விரும்பியவாறு மகிழ்ச்சியாக திருப்தியாக குடும். உதவும்.

திட்டம்
ப் பெறுவதும் விசேடமாகப் பிள்ளைப் பாக்கியம் நவுவதுமே குடும்பத் திட்டம் எனப்படும். பத்தில் இருந்த ஆசைகள், மகிழ்ச்சி, இன்பங்கள் எப்படியான ஆசையுடன் இருந்தீர்கள்? குடும்பச்
வா?
T இல்லத்தில் மகிழ்ச்சி குறையவில்லை, அல்லவா? 1, ஏழாவது இப்படித் தொர்டந்து குழந்தைகள்
னம் செலவுகளைச் சமாளிக்க முடியாது இருந்தது. களும் எந்நேரமும் சுகவீனமுற்றிருந்தனர். நீங்கள் பண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. உண்ண, மந்தைகள் அதிகரித்த அளவு வருவாய் அதிகரிக்க
காலம் கடத்திய உங்களுக்கு இப்போது எவ்வளவு
குழந்தைச் செல்வங்களைத் திட்டமிட்டு அளவுடன்
மகிழ்ச்சியுடன் இருந்திருப்பீர்கள்? தன் பழைய உடல் நிலையை அடைவது கஷ்டம். ந்தை பிறந்து குறைந்த தபட்சம் மூன்று வருடங்க வண்டுமென்பது அல்லவா ?
எப்படி இருக்கும்? அவள் மிக இலகுவில் நோய் ந்தையும் நோயாளியாகவே பிறக்குமல்லவா? இப் படத்துக்குள்ளாகுமல்லவா? வளி வேண்டும். சர் மீண்டும் கருத்தரிக்காமல் இருக்கத் தடுத்துக்
ம், சேயும் நோயினால் பாதிக்கப்படுவர். அது போல், அதாவது வீட்டுப் பிரச்சினை குழந்தைகளின் கல்விப் ச்சினை இப்படி இன்னோரன்ன பிரச்சினைகள் ஏற்பட்டு
வாழ்க்கையை அல்லவா? அப்படியெனில் நீங்கள் ம பயன் தரும்.
து அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. ஆண்கள், வ இலகுவாக எங்கும் மலிவான விலையில் பெறக் றையை விரும்பும் பெண்கள் வைத்தியர் ஒருவரை முடியும். அதற்கும் தேவையான ஆலோசனைகளை இலகுவில் |
ட்டமிட்டுப் பெற்றுக் கொண்ட பின்னர் மேலும் 5. ஆண்களும், பெண்களும் நிரந்தர கருத்தடை ாமாகவே விரும்பி செய்கிறவர்களுக்கு அரசாங்கம் வப்படுவதெல்லாம் கணவன் மனைவி இருவரினதும் உம் சிகிச்சை நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். ப வாழ்க்கை நடத்த மேற்கூறப்பட்ட கருத்துக்கள்

Page 51
குழந்தைகளுக்கிடையில் இ.ை மானத்துக்கேற்ப சிறப்பாக முடியும். அது மட்டுமல்ல வாழ்வும் மகிழ்ச்சியாயிருக்கும்

-- --- 4
10III
மே0.
டவெளி ஏற்படுத்துவதால், உங்கள் வரு குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க தம்பதிகளாகிய உங்கள் இருவரினதும்

Page 52
CLASS
NO. ACCN.
NO.

DATUMS
------
T48