கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவ வாழ்வியற் சிந்தனைகள்

Page 1
சைவ வாழ்விய
குமாரசாமி E

பற் சிந்தனைகள்
சோமசுந்தரம்

Page 2


Page 3
சிவம்
அன்பளிப்பு -
அநு.வை.நாகராஜ 23-07-2013
த (3தா'
சைவ வாழ்விய
தில்).
வா
குமாரசாமி 6
ரஜி வெ
கொல் 199

அயம்
ஜன்
Anu. Vy. NAGARAJAN
443-C, Galle Road,
Bambalapitiya. COLOMBO - 04.
T
ற் சிந்தனைகள்
அறு வை காகஜன
அவர்கட்சி)
அன்பன குமுதம்
செ.10.
சோமசுந்தரம்
--
பளியீடு ழும்பு

Page 4
நூற்
- 121 ;i:11 பு:
நூலின் பெயர்
: சைவ வா ஆசிரியர்
: குமாரசா உரிமை: திருமதி. வெளியீடு : ரஜி வெ
தெஹிவ * : : : பதிப்பு
: முதற்பதி பதிப்பு ஆண்டு
: 1999 அச்சகம்
: ஜே அன்ட்
115, மெள
விலை
ரூபா 75/-
* - Name of the book : Saiva V
(Though Author
Kumara Copy Right
Mrs. Tha Publication
Raji Pub 29 , First
Colombo
Edition
: First Edi
Year of Publication : 1999
Press
: J&SS
115, Me
Price
: Rs.75/-

குறிப்பு
1னகள்
எழ்வியற் சிந்தனைகள்
மி சோமசுந்தரம் தையல்நாயகி சோமசுந்தரம் ரியீடு, 29, முதலாம் ஒழுங்கை ளை, கொழும்பு, இலங்கை.
ப்பு
எஸ் சேர்விஸஸ் பிரைவேட் லிமிட்டட், லஞ்சர் வீதி, கொழும்பு 12.
azhviyal Chinthanaigal ats on Saiva Way of Life) samy Somasundaram ziyalnayaki Somasundaram vlications
Lane, Dehiwala, D, Sri Lanka. tion
arvices (Pvt) Ltd, ssenger Street, Colombo 12.

Page 5
முகாம்
உண்மையான சைவ வாழ்வு,
சிவம் என்பது ஒப்பற்ற பரம் என்பவற்றிற்கு எட்டாத நிலை.
"அன்பே சிவம்". எனத் திரு அறிவிக்கிறார்.
“நீதியே சிவம்” என்கிறார், ம
உண்மை, நன்மை, செம்பை என்பர் சான்றோர். இறைவன் நிலையில் உள்ளன இவை.
சிவத்தின் கருத்தறிந்து, அதர் சைவம் சிவசம்பந்தமுடையது.
சைவமக்களாகிய நாம் இயல் ஆன்மிக வளம் கொண்டவர்கள்.
சிவசம்பந்தம் நமது உரிமை.
ஆகும்.
சிவசம்பந்தம் என்பது அன்பு. செம்மை என்பவற்றினுடனான எ
இன்றைய உலகமாந்தர் இவர் கொண்டுள்ளார்கள். வாழ்வில் சி துன்பங்களும் துயர்களும் இதன்
சிவசம்பந்தத்தை மீண்டும் ஏற்பு இருள் அகலும். வாழ்வில் நல்லன்
சிவத்துடன் "சேர வாரும் செ. வையத்துள் வாழ்வாங்கு வாழ் மறுப்பவர்கள் வாழ மறுப்பவர்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வர்

வுரை
சிவத்துடன் சேர்ந்து வாழ்வதாகும். பொருள். மனம், வாக்கு, காயம்
மூலர் எமக்கு தெட்டத் தெளிவாக
ரணிக்கவாசக சுவாமிகள். ம. அழகு - இவை யாவும் சிவம் திருவருளினால் நமக்கு எட்டும்
மகேற்ப நாம் வாழ்தல் சைவ வாழ்வு.
பாகவே சிவ சம்பந்தமுடையவர்கள்.
அதனை மறுத்தல் உரிமை மீறல்
- நீதி, உண்மை, நன்மை, அழகு, மது சம்பந்தம். மறுடனான தொடர்பினை விலக்கிக்
வசம்பந்தம் இல்லை. இன்றைய விளைச்சல்களே. படுத்திக் கொள்ளும் பட்சத்திலேயே. வெல்லாம் மலரும். கத்தீரே” - இது ஆன்மிக அழைப்பு. வதற்கான அழைப்பு. இதனை ஆகி விடுகின்றனர். ஏற்பவர்கள் - தெய்வீக நிலையையும் எய்துவர்.

Page 6
இந்நூல் "சிவ சம்பந்தம்". உள்ளங்களில் ஏற்படுத்துமாகில்,
மனம், வாக்கிற்கு மேற்பட்ட அன்பு, நீதி, உண்மை, நன்மை, ெ எம்முடன் சம்பந்தப்படுத்தி வாழ்வு
சைவ வாழ்வியல் சிந்தனைத் படுத்தப்பட்டுள்ளன. அவற்றைக் க விட்டுவிடாமல், எடுத்து வாழ்க்கை இந்நூல் சமர்ப்பணம்.
இந் நற்சிந்தனைகளை ஒலிபரப் குறிப்பாக அதன் தமிழ்ச் சேவை அவர்கட்கும் என் அன்பு கலந்த இந்நூலினை அழகுற அச்சிட்டு உ பிரைவேட் லிமிட்டட் அச்சகத்தின்
எனது நூல்களுக்குத் தெ அன்பர்களுக்கு எனது உளங்க எல்லாவற்றிற்கும் மேலாகச் சிவ எல்லாம் வல்ல எம்பெருமானுக்கு
"மேன்மைகொள் சைவநீதி 6 “இன்பமே சூழ்க, எல்லோரும்
29, முதலாம் ஒழுங்கை, தெஹிவளை. கொழும்பு. இலங்கை 28.01.1999
தகம் -4
அத் ' ' -.

பற்றிய ஓர் அருட்சியை வாசகர் அது திருவருட்பேறாகும். தான பரம் பொருளாம் சிவத்தை சம்மை, அழகு, தூய்மை ஆக ஏற்று பதே சைவவாழ்வு ஆகும். துளிகள் சில இந்நூலில் களஞ்சியப் ளஞ்சியத்திலேயே தேங்கிக் கிடக்க யில் பயன்படுத்தும் அன்பர்களுக்கு
பிய இலங்கை வானொலியாருக்கும், ப் பணிப்பாளர் வீ.என். மதியழகன் நன்றியைத் தெரிவிக்கின்றேன். உதவிய ஜே அன்ட் எஸ் சேர்விஸஸ் எருக்கும் நன்றிகள் பல. தாடர்ந்து ஆதரவு நல்கி வரும் கனிந்த நன்றிகள் உரித்தாகுக. ப்பணியில் என்னை ஈடுபடுத்திய
நன்றிகள், துதிகள் மிகப்பல. விளங்குக உலகமெலாம்” ம வாழ்க.”
குமாரசாமி சோமசுந்தரம்

Page 7
பொருள்
1. பிள்ளையார் பெருமை 2. சிவபெருமான் முழுமுதற் கட் 3. சைவவாழ்வு 4. பிரமச்சரியம்
நன்னம்பிக்கை இயற்கை கற்றுத்தரும் பாடம் ஒருமையுணர்வே ஆன்மிகம்
சமயச் சார்பும் சார்பின்மையும் 9. மிண்டுமனத்தவர் போமின்கள் 10. சைவத்தை வாழ்வோடிணைப் 11. பகுத்துண்டு பல்லுயிரோம்புத 12. கோபுர தரிசனம் 13. கடவுள் உண்டு 14. கடவுளின் பேரருள் 15. தருமம் - I 16. தருமம் - II 17. சைவப்பழக்க வழக்கங்கள் 18. நந்தியெம்பெருமான் 19. நீதியை விசாரிப்பவனே சைவ 20. வாழ்க்கையில் சைவம் 21. கற்றாங்கொழுகு 22. சுதந்திரம் - சைவநோக்கு 23. மனிதர், தேவர், நரகர்

Tடக்கம்
பக்கம்
,
01
வுள்
04
- -'AY ,
08
நூலின் இலக்கம் :
பெற்ற பிகதி:
* " ல **
4, 4*, '*, *. -
18
போம்
20
22
24
26
29
32
35
37
சமயி
41
44
46
48
51

Page 8
24. எழுத்தறிவித்தவன் இறைவ 25. இறைபக்தியால் இன்பம் கா 26. திருநீற்றின் மகிமை | 27. கடவுளை நம்பினோர் கைது 28. முந்தையோர் கண்ட வாழ்வு 29. உடம்பு - இறைவனின் ஆ 30. நற்பண்புகள் 31. ஜீவன், மனம், உடல் 32. திருவருள் யாருக்குக் கிட்டு 33. செயல் தூய்மை | 34. சித்திரைப் புத்தாண்டில் போக 35. வேலும் மயிலும் சேவலும் து 36. நன்னடத்தைப் பண்புகள் 37. விஜயதசமி 38. நன்மக்கட் பேறு 39. நல்லொழுக்கம் 40. நேரமுகாமைத்துவம்

12
பன்
53
சண்போம்
55
57
பிடப்படார்
ப முறை லயம்
53
- சி
ம்ெ
72
74
ணப்படும் பாரம்பரியங்கள்
76
ணை
83
85
89
91
93
95

Page 9
0 # 5 10 1 2 = 6 [ F சூ (o (o
(பேராதனை வளாகம்) பட்டப்பின் ச யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் எம்.
சைவ நெறி, தமிழ்ப் பண்பாடு, ம ஆகிய துறைகளில் ஈடுபாடு கொம் கட்டுரைகள், எழுதுவதிலும், சொற் ெ காட்டி வருபவர். பத்திரிகைகள், சஞ்சி கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொ பங்கு கொள்கிறார். சைவ நற்சிந்தனை இவரது வானொலி உரைகள் குறிப்பு
"நல்லை நகர் நாவலன்" (நாட வாழ்வும்" (1994); "மனித விழுமிய நடைமுறைச் சிந்தனைகள்" (1996) " எழுதி வெளியிட்ட ஏனைய நூல்கள் கிழக்கு மாகாணச் சாகித்திய மண்ட
இலங்கைக் கலைக் கழகத்தின் கல்வி அமைச்சின் சைவசமயக் கல்வி கவும், இலத்திரனியல் ஊடகங்களின் சமய நிகழ்ச்சி ஆலோசனைக் குழுவில்

குமாரசாமி சோமசுந்தரம், சிரியராகத் தம் கல்விப் பணியை ரம்பித்தவர். இலங்கைக் கல்வி ர்வாக சேவையில் வட்டாரக் கல்வி திகாரி, பிரதம கல்வியதிகாரி, கல்விப் ணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்தவர். கரகம், தேசிய கல்வி நிறுவகத்தின் (.I.E) தமிழ்த்துறைப் பணிப்பாளராக ம், உதவிப் பணிப்பாளர் நாயகமாகவும் ணி புரிந்தவர். தற்போது கல்வித் றை நிபுணத்துவ ஆலோசகராகக் டமையாற்றுகின்றார்.
சென்னை, இலண்டன் பல்கலைக் ழகங்களின் பட்டதாரியான இவர், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ல்வி டிப்ளோமாச் சான்றிதழையும், ஏ (கல்வியியல்) பட்டத்தையும் பெற்றவர்.
னித விழுமியங்கள், கல்வித் தத்துவம் கண்டு, அவை பற்றி ஆராய்வதிலும், பாழிவுகள் நிகழ்த்துவதிலும் சிரத்தை கைகள், சிறப்பு மலர்கள் ஆகியவற்றில் லி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ன, மனித விழுமியங்கள் தொடர்பான பிடத்தக்கவை.
க நூல் -1978); "சைவ மரபும் தமிழர் ங்கள்'' (1995); "நல்வாழ்விற்குரிய சைவ விழுமியங்கள்" (1998) - இவர் இவரது இரண்டு நூல்கள் வடக்குலப் பரிசு பெற்றவை.
( இலக்கியக் குழு உறுப்பினராகவும், ஆலோசனைக் குழுவின் உறுப்பினரா (வானொலி, தொலைக்காட்சி) சைவ தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

Page 10


Page 11
1 - பிள்ளையா
“வெங்கரி முகமும் வியன்புழைக் ஐங்கர தலமும் மலர்ப்பதம் இரண் கோடி சூரியர் போற் குலவிடு மே பேழைபோல் அகன்ற பெருங்குட நெற்றியில் நயனமும் முப்புரி நூல கற்றைச் சடையுங் கனகநீண் மு தங்கிய முறம் போல் தழைமடிச் . ஐங்கரத்து அண்ணல் வந்து அவர்
என்று இவ்வாறு பிள்ளையார் சு தெய்வீகத் தோற்றம் கூறப்படுகிறது.
சிவபெருமானின் மூத்த திருக்கு வேறொரு தலைவர் எவரும் இல்லை எ தருவதாக விநாயகர் விளங்குகின்றார்.
ஓம் என்னும் பிரணவமந்திர வடி ஆனைமுகம், ஐந்துகரங்கள், பானை வ திருவடிகள் ஆகியவற்றுடன் கூடிய திரு
விலங்குத் தலையும், மனித உடம்பும் மூர்த்தியின் சிறப்பு அம்சங்கள். யானை மு. ஐந்து திருக்கரங்கள் ஐந்தொழில்களையும் மூன்று கண்கள், சூரியன், சந்திரன், - பெருவயிறு, எல்லா உலகங்களையும், சர கொண்டுள்ளார் என்பதையும் விளக்கிக்
பிள்ளையார் முதல் வணக்கத்திற்கு செய்யப்படுகின்ற கருமங்கள் யாவும் 6 வராமல் காப்பவர். விக்கினங்களைத் தீ விக்னராஜா என்னும் பெயர்களைத் தொடங்கும் போது பிள்ளையார் சுழியை மாத்திரமல்ல, பூஜைகள், விழாக்கள், வழ் போன்ற எவற்றைச் செய்யப் புகுமுன் அவற்றைத் தொடங்கும் வழக்கம் எம்மி வருகிறது. சைவ வழிபாட்டில் விநாயகரு.

ர் பெருமை
கையோடு டுங் னியும்
வயிறும் ,
ங்
டியுந் செவியுமாய்
தரித்தும்”
தையில் விநாயகப் பெருமானின்
மாரர், விநாயகர். தனக்கு மேல் ன்பதை உணர்த்தும் பொருளைத்
வமே கணபதியின் உருவமாகும். யிறு, மூன்று கண்கள், இரு சிறிய நவுருவம் விநாயகருடையது.
ம், தேவர் திருப்பாதங்களும் விநாயக கம், ஓங்கார வடிவினர் என்பதையும், தாமே நிகழ்த்துபவர் என்பதையும், அக்கினியை உணர்த்துவதையும், ாசரங்களையும் தன்னுள் அடக்கிக் 5 காட்டுகின்றன.
ரியவர். அவரை முதலில் வழிபட்டுச் எளிதில் கைகூடும். விக்கினங்கள் ரப்பவர் என்பதால் விக்னேஸ்வரர். தாங்கியுள்ளார். நாம் எழுதத் முதலில் போடுகிறோம். கருமங்கள் பொடுகள், சடங்குகள், கிரியைகள் னரும் பிள்ளையாரை வழிபட்டே டையே நீண்ட காலமாக இருந்து க்கு முக்கிய இடம் தரப்பட்டுள்ளது.

Page 12
பிள்ளையார் மிகப் பெருமை உள்ளார். சித்தி, புத்தி என் விளங்குகின்றார். வெற்றியையும், என்பதை மனதிற் கொண்டு சித்து இணைத்துப் பார்கின்றோம்.
பிள்ளையாரை வணங்கும் கைகளினாலும் நெற்றியில் மூன்ற ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமு செய்தல் வேண்டும். இருகைகளால் பிள்ளையார் முன்னிலையில் தே
முறைகளுள் ஒன்றாகும். பிள்ளைய வழிபாடு செய்யும் வழக்கம் நம்மிபை அகந்தை ஒழிப்பு இடம் பெறுதலை,
விநாயகரை நோக்கி விரதங். சஷ்டி விரதம் முக்கியமானது. ! சிறப்பாகச் சொல்வர். கார்த்திகை மம் மார்கழி மாதத்துப் பூர்வ பக்க சஷ் தினங்கள் விநாயக சஷ்டி விரத அனுட்டிக்கும் அடியார்கள், முதல் ந உணவருந்தி, ஆசாரசீலராய் விளம் சஷ்டியன்று முழுநாளும் உணவு உ பாறணை செய்து, நிறைவேற்றிக் ஆன நூலைக் காப்பாகக் கட்டிக் கோவில்களில் விசேட பூசை ஆரா பிள்ளையார் பெருங்கதையை இத் நிரம்பிய பலனைப் பெறுவர். கஜமு பெருமான். ஆண்டுதோறும் பிள். சங்காரம் நிகழ்த்தி நினைவு கூறப்
விநாயகரை நோக்கி மேற்கெ விரதமாகும். ஆவணிச் சதுர்த்தி ம
மோதகம் பிள்ளையாருக்கு எள்ளுருண்டை, அப்பம், பொரி என் தேன், கரும்பு என்பவையும் பி பொருட்கள். "பாலுந் தெளிதே;

வாய்ந்தவர். அவர் பிரமச்சாரியாகவும் னும் இரு சக்திகளுடன் கூடியும் விவேக புத்தியையும் நமக்கு அளிப்பவர் தியையும் புத்தியையும் பிள்ளையாருடன்
போது முட்டியாகப் பிடித்த இரண்டு வ முறை குட்டிக் கும்பிடல் வேண்டும். மம், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் றும் காதுகளை மாறிப்பிடித்துக் கொண்டு காப்புக் கரணம் போடுவதும், வணக்க பாரை நினைத்து தேங்காய் உடைத்தும்
யே இருந்து வருகிறது. ஆணவ அழிப்பு, த் தேங்காய் உடைத்தல் குறிக்கின்றது.
கள் மேற்கொள்வர். அவற்றுள் விநாயக பிள்ளையார் விரதம் என்றே இதைச் மாதத்து அபரபக்கப் பிரதமைத் திதி முதல் டித் திதி வரையிலுமான இருபத்தொரு கத்திற்குரிய நாட்கள் ஆகும். விரதம் Tளில் சங்கற்பித்து, தினமும் ஒருவேளை பகி, விரதத்தை நோற்று இறுதி நாளான உண்ணாமல் உபவாசம் இருந்து மறுநாள் கொள்வர். இருபத்தொரு இசையால் கொள்வர். இத்தினங்களில் பிள்ளையார் ரதனைகள், உற்சவங்கள் நடைபெறும். தினங்களில் படிப்பதாலும் கேட்பதாலும் காசுரனை வதம் செய்தவர் கணபதிப் ளையார் விரத முடிவில், கஜமுகாசுர படுகிறது. ாள்ளப்படும் மற்றொரு விரதம் சதுர்த்தி கிமையானது.
மிகவும் பிடிக்கும். அவல், கடலை, பவற்றுடன் முக்கனிகள், இளநீர், பால், ள்ளையாருக்கு உகந்த நிவேதனப் னும் பாகும் பருப்பும் இவை நாலுங்

Page 13
கலந்துனக்கு நான் தருவேன்” என்கிறா பூண்ட ஒளவைப் பிராட்டியார். விநாயகம் பத்திரத்தினாலும் அர்ச்சித்து வழிபடு
கைமேற் பலன் என்பர். ஆகமமுறையில் . பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். பக் மஞ்சள் என்பவற்றினால் பிள்ளைய தலைப்பாகத்தில் குத்தி வைத்தும் வ தன்மையர் விநாயகப் பெருமான்.
நம்பிக்கையுடன் தும்பிக் கையாள வல்வினைகள், துன்பங்கள் யாவும் நீங் என்பது உறுதி,
“வாக்குண்டாம் நல்ல மனமுண்டா நோக்குண்டாம், மேனிநுடங்காது துப்பார் திருமேனித் தும்பிக்கையா தப்பாமல் சார்வார் தமக்கு.''
விநாயகனை மனம், மொழி, மெய பெற்று உய்வு பெறுவோமாக.
3

[ பிள்ளையார் மீது அளவிலா அன்பு ரை அறுகம் புல்லினாலும் வன்னிப் வது சிறப்பாகும். கணபதி பூஜை கோயில் அமைத்து பிள்ளையாரைப் தி சிரத்தையோடு பசுவின் சாணம், ார் பிடித்து அறுகம் புல்லைத் ழிபடலாம். அத்துணை எளிவந்த
மனக் கைகூப்பித் துதிப்போர்க்கு, கும், எல்லா நலன்களும் கிட்டும்
ம் மாமலராள் - பூக்கொண்டு உன் பாதம்
பயினால் வழிபட்டு, அவன் அருள்

Page 14
2 - சிவபெருமான்
சிவபெருமான் சைவசமயத், தெய்வங்களையும் வணங்கலாம், தெய்வங்களின் ஊடாகவும் நமக்கு சிவபெருமானே . யாதொரு தெய் மாதொரு பாகனார் தான் வருவ முடியாத நம்பிக்கை.
சிவன், கொடிய ஆலகால விஷம் அணு குண்டைவிட அபாயமான அண்டங்கள் அனைத்தையுமே அ செய்யவிடாமல், ஆலகாலத்தைத்த நீலகண்டன். இதற்கு உயிர்கள் மீ கருணையே காரணம். கெடுதிக சகலருக்கும் சுகத்தைச் செய்ப பெறுகிறான். இக்காலத்து வல்லவ
சர்வ நோய்களையும் தீர்க்கா உள்ளது. அதனால் கங்காதரன் | மூன்றுகண் நெற்றியில் இருப்ப, இருளை அந்த ஞான ஒளி அகற்று இறைவன் அழைக்கப்படுகிறான் அணிந்திருக்கிறான். பிறைசூடியா தலையைக் குளுமையாக வைத்து அறிவிக்கிறது. அங்கேதான் சாந்த
சிவன், தனது கழுத்து, மணி என்பவற்றில் பாம்புகளை ஆபரன் பார்த்துச் சௌக்கியம் விசாரிக்கி அஞ்சுகின்ற மயான பூமியில் நடன என்று அழைக்கப்படுகிறது அந்த 8 மங்களகரமான இடமே என்பதை இ
சிவன் திருவோடு கொண்டு புராணங்கள் கூறுகின்றன. பற்றி நமக்குப் போதிக்கின்றது.

- முழுமுதற் கடவுள் :
தின் முழுமுதற் கடவுள். நாம் எல்லாத் வழிபாடு செய்யலாம். ஆயினும் அத்தனை அனுக்கிரகம் செய்பவன், அருள்புரிபவன் வங் கொண்டீர், அத்தெய்வமாகி ஆங்கே பர்” என்பது சைவ மக்களின் அசைக்க
தைத்தமது கழுத்தில் வைத்திருக்கின்றார். னது ஆலகாலம். ஒரு கணநேரத்தில் ழிக்கும் மகாசக்தி வாய்ந்தது. அவ்வாறு னது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான் து இறைவன் கொண்டுள்ள அளப்பருங் ளையெல்லாம் தாம் ஏற்றுக் கொண்டு பன் என்பதால் சங்கரன் எனப் பெயர் பர்கள் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
வல்ல கங்காதீர்த்தம் சிவனின் தலைமீது என்னும் பெயர் வந்தது. இறைவனுக்கு து ஞானக்கண் . அறியாமை என்னும் ம் சக்தி வாய்ந்தது. முக்கண்ணன் என தலையிலே குளுமையான நிலாவை கத் திகழ்கிறான். நாம் ஒவ்வொருவரும் த்திருக்க வேண்டும் என்பதை இது தம், சாத்வீகம், அமைதி நிலவும்.
க்கட்டுகள், தோள்கள், கணுக்கால்கள் எங்களாகப் பூண்டுள்ளார். கருடனைப் ன்றன. சிவன் நள்ளிரவில் யாரும் செல்ல ம ஆடுகின்றான். அதனால் "ருத்திரபூமி” இடம். அது பயப்பட வேண்டிய இடமல்ல. றைவனின் இச்செயல் உணர்த்துகின்றது.
 ெபிச்சாண்டியாகவும் உள்ளமைபற்றிப் ன்மை, சமத்துவம் என்பனவற்றை அது

Page 15
இலிங்கம், சிவபெருமானின் சின் கருவறையில் இலிங்க வடிவில் வழிபாடு சேர்ந்த நிலையில் சிவலிங்கம் உள் தொன்மையானது. எல்லா வடிவங்கள் சிவலிங்கம் என்று கூறப்படுகிறது.
சிவன் என்பதன் பொருள் பெரு! என்பனவாகும். சிவனே இந்த உலகின் ( அமர்ந்து சின்முத்திரை மூலம் ஞானத்தை குான வரம்பு என்பதை அருளியவர். நி. நீரைக் கொண்ட குடமே சலசலக்கு! பெற்றவர்கள் மிக அமைதியாக இருப்பர். அவர்கள். ஆனால், அரைகுறைப் படிப்பா உலக அமைதிக்கும் பங்கம் விளை தேவையானது சலசலப்பும் சிலுசிலுப்புமே ஆன இறைவன் தட்சணாமூர்த்தி! பெருமையையும் ஞானத்தின் சிறப்பையு நமக்கெல்லாம் பாடமாக அமையட்டும்.
= கடவுட் தன்மை என்பது பொறுமை, அன்பு என்பவற்றைக் குறித்து நிற்பது. ந இருப்பதென்றால், கடவுளின் தன்மைகள் விளங்க வேண்டும். கடவுளை வழிபட் இழப்பவராகவோ, பிற உயிர்களை இம்சி இருந்தால் கடவுளை அழுது தொழுது போவதில்லை. கடவுளுக்கு ஒரு முகத்ன முகத்தையும் காட்டுகின்ற ஆசாட பூதித் விலகும் போதுதான் சாந்தம் நிலவும்.
- மனிதர்கள் எல்லாவிதமான தீய என்பவற்றிலிருந்தும் விலகி நிற்கவேண் தன்மைகளுடன் இணைய வேண்டும். முடி பிறர்க்கு உபகாரியாக இருக்க வேண்டு வாழ்க்கை முறை. சைவநெறி நின்று நல்ல அ “மேன்மைகொள் சைவநீதி விளங்கு

னம். திருக்கோயிலில் சிவத்தை, 1 செய்கிறோம். சிவமும் சக்தியும் ளது. சிவலிங்க வழிபாடு மிகத் -ளயும் தன்னுள் அடக்கி நிற்பது
நதன்மை, மங்களம், நீதி, அன்பு முதல் ஆசிரியன். மோன நிலையில் 5 உபதேசித்தவர். மோனமென்பது றைகுடம் தளம்பாது. அரைகுறை ம். நிறைந்த ஞானமும் அறிவும் ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் Tளிகள் தான் கர்வம் மிக்கவராக விப் பவர்கள். அவர்களுக்குத் அன்றி விஷயமல்ல. பேரறிவாளன் பாக விளங்கி, மோனத்தின்
ம் சொல்லாமற் சொன்ன விதம் |
மன்னிப்பு மனப்பான்மை, இரக்கம், ாம் கடவுளில் பற்றுள்ளவர்களாக ரிலும் பற்றுக் கொண்டவர்களாக டுக் கொண்டு, பொறுமையை ப்பவராகவோ, வஞ்சிப்பவராகவோ நிற்பதால் ஒரு பயனும் கிட்டப் தயும், பிற மனிதர்களுக்கு வேறு தன்மை மனிதர்களிடம் இருந்து
..
பகுணங்கள் தீய நடத்தைகள் டும். மனிதர் என்போர் மனிதத் ந்த அளவு நன்மைகளைச் செய்து ம். இதுவே சைவநெறி காட்டும் வாழ்வு வாழ்வோமாக.
க உலகமெலாம்”

Page 16
3 - ன
சைவப் பண்பாடு என்று உண்மையில், பேச்சோடு நிறுத் பண்பாட்டினை நாம் வாழ்க்கை வருவோமானால், அது எம்மைப்
சைவத்தின் முழுமுதற் க அமர்த்தி, அதன் அருள் நிறைந்த நம் வாழ்வில் ஆனந்தம் நிறைந்தி சிகரமாக விளங்குவது, சிவத் வழிபடுதல் ஆகும்.
எமது இதய கமலத்திலே வி இருக்கும், கருணை வெள்ளமாக இறைவன் வீற்றிருக்கும் இ இடத்திலேயே இறைவன் இருப்
சிவம் அமர்ந்திருக்கும் உ நிறைந்திருக்கும். அவையா மலர்வதுதான் சைவப்பண்பாடு.
சிவத்தை உபாசனை செய்த நீதியினை ஆராதித்தல் ஆகும். எனவேதான், சிவத்தை மறத்தல் குறிக்கோளாகக் கொள்ள வே! கூறிவைத்துள்ளனர். அப்படியாய புறக்கணித்தல் கூடாது என்று 6 நாம் வாழ்வில் அடைந்தால், ஆக
உண்மையான சைவப்பன் நீதியும் விளங்குகின்றன. வாழ்வு கடைப்பிடிப்பவர்களும் சைவர்க
சைவப் பண்பாட்டில் சரியா செயல்கள் என்னும் அடிப்படையி மான வாழ்க்கை கட்டியெழு தன்னலமற்றதும், பிறர் நலம் பேதி நினைக்காததும் ஆன ஓர் உய

சவ வாழ்வு
பெருமையாகப் பேசிக்கொள்கிறோம் திக் காற்றோடு விட்டு விடாமல், சைவம் யோடு இணைத்துக் கொண்டு வாழ்ந்து பெருமையுடையவர்கள் ஆக்கும்.
டவுள் சிவம். சிவத்தை நம் உள்ளத்தில் காட்சியை என்றும் தரிசித்தபடி இருந்தால் ருக்கும். சைவப் பண்பாட்டின் அதி உய மத நமது இதயகமல பீடத்தில் இருத்தி
ற்றிருக்கும் பரம்பொருள், அன்பு ஊற்றாக ப் பாயும், அருள் பிரவாகமாகவே அமையும் டம் தூய்மையானது. தூய்மையான பான்.
ள்ளம் தூய்மை, அன்பு, கருணை, அருள் பும் செயல் களில் தோன்றும். அங்கு
தல் என்பது அன்பினை உபாசித்தல் ஆகும் தெய்வீக வாழ்விற்கு அவையே ஆதாரம் ாகாது என்றும், சிவத்தை அடைதலையே ண்டும் என்றும் அருளாளர்கள் எமக்குச் பின் அன்பை மறத்தல் ஆகாது. நீதியை பாருள்படுகின்றது. அன்பையும் நீதியையும் எந்தம் ததும்பும் என்பது உறுதி.
எபாட்டின் அடி அத்திவாரமாக அன்புப்
ல் அன்பினைப் பேணுபவர்களும் நீதியை 1 ஆவர்.
ன சிந்தனை, முறையான பேச்சு, நீதியான ல் சரியானதும், ஒழுங்கானதும், நீதியானது 1பப்படுகிறது. அத்தகைய சைவவாழ்வு னுவதும், எவர்க்கும், எவ்வுயிர்க்கும் தீங்கு ர்ந்த பண்பாட்டு வாழ்வாக அமையும்.
6

Page 17
"என் கடன் பணி செய்து கிடப்ப ே வாக்கு சைவப் பண்பாட்டினைத் தெளில் செய்தல், அதுவும் கைம்மாறு எதிர்பாரா மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் வடிவமாக இறைவனைக் காட்டுகிறது. இறைவனை அடைய வழிகாட்டுகிறது.
சைவர்கள் இறைவனைக் கும்பிடுவ சமயநெறி அடிப்படையில் அன்பு நெறி இறைவன் தொண்டாகக் கொள்ளும் சைவப்பண்பாடு. "யான் பெற்ற இன்பம் திருமூலர் வாக்கு, சைவப்பண்பாட்டின் !
--- இவ்வுலகின் கண் உள்ள எல்ல வியாபித்து இருப்பதை வற்புறுத்தி, எல்லா அவற்றை ஓம்பிப் பாதுகாக்கத் , தொண்டு பெரும்பணி என்பதை அடிநாதமாகக் ெ
"விருந்து புறத்ததால் தானுண்டல் 4 - மருந்தெனினும் வேண்டற்பாற் பெருந்தகை. வீட்டின் புறத்தே பசியோடு 6 பட்ைடும் உண்பது, அது சாவாமருந்தாகிய விரும்பத்தக்கது அன்று. "பகுத்துண்டு பார் எவரையும் வெறுக்காமலும், எல்லோரும் சைவத்தின் வாழ்க்கை நெறி. உலகின். வெறுக்கவோ, ஒதுக்கவோ வேண்டிய நிலையில், உலகிலேயே வாழ்ந்து, தத்தம் | பிறர் வாழத் தொண்டுகள் செய்து, நல்லா எனச் சைவம் வலியுறுத்துகிறது. சைவப் பு சீரான நல்வாழ்க்கை வாழ்வதற்கு இட்டு
"உண்மையுள்ளவனாக இரு. எளி பிற உயிர்களில் அன்பு செலுத்து. பொறு துணிந்து செய். தருமம் செய். நாணயமாக செய். இனிமையாக நடந்து கொள். நீதி புரிக" - இவற்றில் தான் சைவப் பண்பாடு
= சைவப் பண்பாட்டுடன் வாழ்பவர்களே கடவுளாக வழிபடுபவர்கள். அவர்களே சி

த" என்னும் அப்பர் சுவாமிகளின் பாக எடுத்துக் காட்டுகிறது. பணி து பணிசெய்தல், பிற உயிர்களின் நடைபெறுவது. சைவம், அன்பின் அதேவேளை, அன்பின் வழியாக
தும் உலக நலத்திற்காகவே. நமது யாகும். மக்கள் தொண்டையே நிலைப்பாட்டினைக் கொண்டது
பெறுக இவ்வையகம்" என்னும் பிழிந்த சாரம் ஆக உள்ளது.
T உயிர்களிடத்தும் இறைவன் 7 உயிர்கள் மீதும் அன்பு வைத்து, புரிவதே இறைவனுக்குச் செய்யும் காண்டது சைவப் பண்பாடு.
சாவா சாவா" ' -
றன்று" என்கிறார் வள்ளுவப் ஒருவர் இருக்கத்தக்கதாக, தான் ப அமிர்தமாக இருந்தாலும், அது பலுயிர் ஓம்புதல்” சைவப்பண்பாடு. னும் நட்புப் பூண்டும் வாழ்தலே னயோ, உலக வாழ்வினையோ அவசியமில்லை. உலகப் பற்றற்ற கடமைகளை ஒழுங்காகப் புரிந்து, எ எல்லாவற்றையும் வளர்க்கலாம் ண்பாடு மக்களை செம்மையான, ச் செல்கிறது.
மையாக வாழ். நேர்மையாக நட. மையைக் கடைப்பிடி. நல்லதைத் இரு. எல்லோருக்கும் தொண்டு நறியில் நில். நலமே நாடுக. நலமே
தங்கியுள்ளது.
சைவர்கள். சிவத்தை முழுமுதல் வநேசச் செல்வர்கள் ஆவர்.

Page 18
4 - பி
எங்கள் சமய நெறியின்படி, நிலைகள் உண்டு. இந்த நா நிலைகளுக்குரிய தர்மங்கை
வாழ்க்கையைச் செவ்வையாக நட நிறைவாழ்வு வாழ்ந்தவர்கள் ஆ. வேண்டியது. அதுவும் அதற்குரிய பருவத்திற்கென விதிக்கப்பெற கொள்வது எமது சமயம். இவ் வாழ்க்கையை நம்பிக்கையோடு இன்பங்களையே என்றென்றும் முடியாத நிலையும் ஏற்பட்டு விடும் வாழ்க்கை நெறியாகவும் விள கொள்ளுதல் வேண்டும்.
மனிதனது வாழுங்காலம் நூ ஒவ்வொன்றும் இருபத்தைந்து ஆ வகுத்துள்ளனர். பிறப்பிலிருந்து பிரமச்சரியம் என்றும், அடுத்த இரு என்றும், அதைத் தொடர்ந்து கொண்ட பருவம் வானப் பிர ஆண்டுகளுக்குரிய பருவம் சந்நிய
இவற்றை முறையே மாணவு சேவைப் பருவம், துறவுப் பருவ பருவத்தினருக்கும் உரிய கடமை வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. இ ஒரு பொல்லாப்புமில்லை. எல்லாம் ) தப்பி வாழ அல்லது பிறழ்வான ந போதே, வாழ்க்கையில் சீர் குலை
“பருவத்தே பயிர்ச் செய்” - பயிர்ச் செய்யாதே” - அதனால் | கூறியுள்ளார்கள். பெரியோர் வா அனுபவங்களிலிருந்து பிழிந்தெ அதற்குரிய கடமைகளை நிரை

மச்சரியம்
ஒவ்வொருவருக்கும் நான்கு வாழ்க்கை எ கு நிலைகளுக்கும் ஊடாக, அந்த ா முறையாக அனுட்டித்து, தங்கள் த்திச் சென்றவர்கள்தான், முழுமையான ன்ெறனர். வாழ்க்கை என்பது வாழப்பட | பருவங்களுக்குரிய முறையில், அவ்வப் ற தர்மத்தின் அடிப்படையில் என்று பாறு வாழும் நெறியறிந்து வாழ்ந்தால், 1ம், உறுதியோடும் எதிர்நோக்கலாம். சந்திக்கலாம். துன்பங்களைச் சந்திக்க இந்த வகையில் எமது சமயம் ஒரு சிறந்த ங்குகின்றது என்பதை நாம் தெரிந்து
று ஆண்டுகள் என்று கொண்டு அதனை ண்டுகள் கொண்ட நான்கு பருவங்களாக முதல் இருபத்து ஐந்து ஆண்டுப்பருவம், நபத்தைந்து ஆண்டுப் பருவம், கிருகஸ்தம் வரும் இருபத்தைந்து ஆண்டுகளைக் ஸ்தம் என்றும், இறுதி இருபத்தைந்து யாசம் என்றும் சொல்லப்பட்டுள்ளன.
பப் பருவம், இல்வாழ்க்கைப் பருவம், சமூக பம் எனக் குறிப்பிடலாம். ஒவ்வொரு -கள், பொறுப்புக்கள், உரிமைகள் என்பன இவற்றை ஒழுங்காக மேற்கொள்வோருக்கு நன்மையாகவே அமையும். ஆனால் பருவந் டத்தையை மேற்கொள்ள எத்தனிக்கும் -வு ஏற்படுகிறது.
நல்ல பயன் கிடைக்கும். "பருவந் தவறிப் பயன் கிட்டாது. இவ்வாறு பெரியோர்கள் க்குகள் மந்திரங்கள் ஆகும். வாழ்க்கை டுத்த சாரம், அந்த அந்தப் பருவத்தில் வேற்றிக் கொள்ள வேண்டும். பிறகு
8

Page 19
பார்த்துக் கொள்வோம் என்று கட பருவந்தப்பி விடும். ஈரம் இருக்கும் முளைக்கும். ஈரம் வரண்டு விட்டால்
இந்த நான்கு வாழ்க்கை நி நடைபெற்ற முறையில், மேற்கொ சூழ்நிலைகளுக்கு ஏற்றவகையில் : சரியம் என்பது மாணவப்பருவம். இப் விஞ்சிய வாழ்க்கை வசதிகளைத் தவிர், அவசியம். மாணவனைப் பார்த்துக் கும் கூற்று பொருள் பொதிந்தது. “உன இருந்தால், வாழ்க்கை வசதிகள் வசதிகளுடன் ஆடம்பரமாக வாழவே அறிவைத் தேடும் முயற்சியைக் கைவிட செய்வது, எது என்றால், பெற்றோர் வழங்கப்படுகின்ற வாழ்க்கை வசதிக இதிலிருந்து விளங்கிக் கொள்ள | வாய்ப்புக்கள் என்பதை நன்கறிந்த குமாரர்களாக இருப்பினும், அரண்ம காடுகளில் அமைக்கப்பட்டிருந்த ( அனுப்பப்பட்டு, அங்கு எளிய வாழ்க்ல சமயம் காட்டும் பிரமச்சரிய வாழ்க்
வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்யும் இப்பருவம் மிக அவதானமாகக் கழி மோகம், செருக்கு, அழுக்காறு படியவிடாதவாறு பார்த்துக் கொள்ளு மனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் விட்டால், கல்வி கற்க முடியாது.
பிரமச்சரியம் என்பது ஒரு விரதம் பட்டால், ஒரு சிறந்த சமுதாயம் எ நம்பிக்கை கொள்ளலாம். பெற்றோர், வேண்டும். சமய நெறியில் நின்று, ந உதவுவோமாக.

மையை நிறைவேற்றாமல் விட்டால், போது விதை விதைத்தால் தான் , விதைத்த விதை முளைக்காது.
லைகளையும், பண்டைக் காலத்தில் ள்ள இயலாதிருப்பினும் தற்காலச் அவற்றை அநுசரிக்க முடியும். பிரமச் பருவத்தில் ஆடம்பரங்கள், அளவுக்கு த்து, தன்னை ஒறுத்து வாழவேண்டியது ந கூறுவதாக அமைந்துள்ள பின்வரும் க்கு அறிவைத் தேடுவதில் ஆர்வம் பற்றிச் சிந்திப்பதை மறந்து விடு. ண்டும் என நீ நினைத்தால், கல்விகற்று டுவிடு”. மாணவரின் படிப்பை மழுங்கச் Tல் அவர்களுக்கு தேவைக்கதிகமாக ளும் பண வசதிகளும் தான் என்பதை முடிகின்றது. கல்விக்குப் பகை வசதி தவர்கள் நம் முன்னோர்கள். அரச னையில் வைத்துக் கல்வி கற்பிக்காது, முனிவர்களின் ஆச்சிரமங்களுக்கு கை வாழ்ந்து கல்வி கற்றார்கள். எமது கைமுறை இதுவாகும்.
பருவமாகப் பிரமச்சரியம் விளங்குகிறது. க்கப்பட வேண்டும். காமம், குரோதம், முதலிய அழுக்குகள் மனங்களில் தல் அவசியம். இவை படிந்து விட்டால், - போய்விடும். கவனம் கலைக்கப்பட்டு
D. அவ்விரதம் முறையாக அனுட்டிக்கப் திர்காலத்தில் உருவாகும் என்பதில் ஆசிரியர், பெரியோர் இதற்கு உதவ ல்லதொரு சமுதாயம் உருவாவதற்கு

Page 20
5 - நன்6
சைவர்களின் பலம் எங்கிருக் நம்பிக்கையில் இருக்கிறது என்று சைவர்களின் பலவீனம், அவர்கள் கொள்ளுகின்ற அவநம் பிக்கை நம்பிக்கையீனம், ஐயுறவு என்பன மன அமைதி, நிம்மதி, சாந்தி என்பன
எம்மில் பலர் கடவுள் நம்பிக்கை கடவுள் இருக்கிறரா, இல்லையா? கோயிலுக்குப் போவதால் பயன் ஏது அலைத்துக் கொள்வதையும் பார்க்கி உறுதியற்ற மனநிலையையும் காட் பளிச்சிடுகிறது.
ஒரே நேரத்தில் நம்பிக்கை ஏற்படும்போது மனிதனுக்குக் கிடை இருக்கவேண்டும். அதேவேளை நா. இரண்டும் கெட்ட நிலை. இது, இ இங்கொன்றுமாகக் கால்களை வை
கோயில் பிரகாரத்தில் நண்பர்க கோயில், குளம், அர்ச்சனை, கடல் வீட்டிலே ஒரே ஆய்க்கினை, சே அதுதான், அவையளைக் கூட்டி பெருமிதத்தோடு பிதற்றுபவர்கள் பல என்னே, சைவர்களின் பரிதாப நின் பஜனை, விரதம் எல்லாம் பெண்களுக்
அவர்களின் நிலைப்பாடு போலும்.
"இன்று விரத நாள். இன்றைக்க விடுவோம்'' என்று மனைவி பரிந்து விரதங்களிலே நம்பிக்கையில்லை. வேண்டுமானால் விரத்தைப் பிடிக்க மார்கள் பலரையும் நாம் காண்கின்றே மாறி மாறி ஏற்பட்டால் நிம்மதி ப கொள்ளுதல் அவசியம்.

னம்பிக்கை
கிறது என்று கேட்டால், அது இறை ப சொல்லி விடலாம். அப்படியாயின், ள் இடைக்கிடையே இறைவன் மீது யில் காணப்படுகிறது. சந்தேகம், எ எம்மைப் பீடித்துவிட்டால், எமது எ எம்மை விட்டு அகன்று விடும். க கொண்டிருக்கும் அதேவேளையில், கடவுளை நம்பலாமா, வேண்டாமா? ம் உண்டா? என்று வீணாக மனத்தை 1றோம். இது, எமது சலன புத்தியையும், டுகிறது. எமது பலவீனம் இங்குதான்
யும், நம்பிக்கையீனமும் மாறிமாறி பபது சஞ்சலம்தான். ஆஸ்திகர்களாயும் ஸ்திகமும் பேசவேண்டும் என்பது ஒரு இரண்டு படகுகளில், அங்கொன்றும்
த்திருப்பதற்குச் சமம்.
களைக் கண்டதும், "எனக்கென்றால், புள் என்பவற்றில் நம்பிக்கையில்லை. 5ாயிலுக்குப் போகவேண்டுமென்று க் கொண்டு வந்தனான்'' என்று ரை அன்றாடம் நாம் காண்கின்றோம். ல. கோயில், வழிபாடு, பிரார்த்தனை, கும் வயோதிபர்களுக்குந்தான் என்பது
ாவது மச்ச மாமிசத்தைச் சமைக்காமல் பேச, "அது முடியாது, எனக்கு உந்த மச்சத்தைக் காய்ச்சி வைச்சிட்டு, பாம்” என்று அடம்பிடிக்கும் கணவன் றாம். நம்பிக்கையும் நம்பிக்கையீனமும் றிபோய்விடும் என்பதை உணர்ந்து

Page 21
சந்தேகம், சபலம் என்பன வ ஆராதித்தால் சஞ்சலம் தான் கிட்டும். இறைநம்பிக்கைதான். எவை, எவை முற்றாக ஒதுங்கி விடவேண்டும். அன் சபலமும் பட்டு மனத்தையும் கெடு விடக்கூடாது. நம்பவும் முடியவில்லை. என்கிறார்கள் சிலர். அவர்கள் பரிதா!
"நான் இறைவனில் அசைக்க மு அதனால் நான் நல்லாய் இருக்கிறேன். பெற்றுக் கொள்கிறேன். தெய்வ நம்பி. படாமல் பார்த்துக் கொள்கிறது", என் கெடுவதில்லை, இது நான்கு மனை "கடவுளை நம்பினார் கைவிடப்படா வாக்கு. சமயம் என்பது அனுபவம் மான்கள் சொல்லியவற்றில் நாம் நம்பிச் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ஒரு
நம்பிக்கைதான் சமயத்தின் அடிப் நம்பிக்கையை ஆதாரமாகக் கொன விடியும் என்ற நம்பிக்கையில் தான், இல் விதை முளைக்கும், பயிராகும், பயன் விவசாயி விதை விதைக்கிறான். நம்பி
“சீதை, பத்தினி என்ற நம்பிக்க இருந்தான். இராமன் வருவான் என்ற இருந்தாள்” என்று பெரியோர் சொ போகவில்லை.
திருநீறு முழுநம்பிக்கையோடு அ ன்றது. திருநாவுக்கரசரின் சூலை திலகவதியார் தந்த திருநீறு. பாண் திருஞான சம்பந்தரின் திருநீறு. "மந்து சுவாமிகள். திருநீறு, ஒரு சம்பிரதாய அணியப் பெற்றால் நன்மைகள் கிட நம்பிக்கை வைத்தால், அவனின் பாதார வணங்கினால், அடைய முடியாதது எ
கைகொடுப்பது நம்பிக்கை” சைவர்கள் இருக்கிறது.

ழ்க்கைக்கு ஆகாது. அவற்றை சைவசமய வாழ்விற்கு அடிப்படையே பிடிக்கவில்லையோ, அவற்றிலிருந்து
தவிட்டுத் தினம் தினம் சந்தேகமும் ந்து வாழ்க்கையையும் வீணாக்கி
நம்பாமல் இருக்கவும் இயலவில்லை பத்திற்குரியவர்கள்.
உயாத நம்பிக்கை வைத்திருக்கிறேன். விரும்பியவற்றை விரும்பிய நேரத்தில் க்கையே எனக்கு ஒரு குறையுமேற் கின்றனர் ஆஸ்திகர்கள். "நம்பினார் றத்தீர்ப்பு" என்பது உண்மையே. 1” என்பது ஆன்றோரின் அனுபவ என்பர். அனுபவத்தினால் அநுபூதி
கை கொள்ள வேண்டும். அவற்றைக் குறையும் வராது.
படை. ஏன், நம்முடைய வாழ்க்கையே எடுதான் நடைபெறுகிறது. நாளை. ன்று இரவு நித்தரைக்குப் போகிறோம். [ தரும் என்று நம்பிக்கையில்தான், க்கை நல்லதேயன்றிக் கூடாததல்ல.
கையில் தான், இராமன் தைரியமாக நம்பிக்கையில்தான் சீதை உயிரோடு ல்வர். அவர்களின் நம்பிக்கை வீண்
ணிந்தால் அது நோய்க்கு மருந்தாகி நோயைத் தீர்த்தது, தமக்கையார் டியனின் வெப்புநோயை நீக்கியது நிரமாவது நீறு" என்கிறார் சம்பந்தர் சமாக அன்றி, முழுநம்பிக்கையோடு டும் என்பது உறுதி. இறைவனில் விந்தங்களில் நம்பிக்கையோடு வீழ்ந்து துவும் இருக்கமாட்டாது. “நம்பினால் ரின் பலம் இறைநம்பிக்கையில் தான்

Page 22
6 - இயற்கை க
நாம் கல்வியைக் குருவிடம் : பாடங்களைப் போதிக்கின்றது. அ. எமக்குத் தொல்லைகள் எதுவும் ஏ
பூமி, அதன்மீது காணப்படுகி ஆறுகள் என்பன நமக்கு அழ ை அதைவிட நமக்கு நல்ல படிப்பினை
உலகில் மிக்க பொறுமைசால் மன்னிக்கும் பண்பைப் பூமி கொண்
அகழ்வாரைத் தாங்கும் நிலா இயல்பைக் கூறுகிறார். நிலத்தைக் க வெட்டுவோரையும் கூட மன்னித பொறுத்து, அவர்களைத் தாங்கி வ பூமித்தாய் என்று பூமியை அழைக் உள்ள பூமித்தாயைப் பின்பற்றி நா கொள்ள வேண்டும்.
பூமியில் காணப்படுகின்ற ம உபகாரம் செய்வதற்காகவே இருக் பண்பை மரஞ், செடி, கொடிகளிடம்
ஆற்று நீர் எத்துணை தெளி என் பதைப் பாருங்கள். எம் முறை தூய்மையாகவும் எப்போதும் இரு மனத்துக் கண் மாசிலன் ஆதல்...... அழுக்காறு, அவா, கோபம், கர்வம் உள்ளத்தில் உறைகின்ற அழுக்குக தொல்லைகளைத் தோற்றுவிக்கு அழுக்குகள் மனங்களிலிருந்து அ பெற்றுவிடும். உலகின் தொல்லை ஆகிய விழுமியப்பண்புகளை ஆற்று
சூரியனால் கடலிலிருந்து உ பொழிவிக்கப்படுகின்றது. சூரிய

கற்றுத்தரும் பாடம்
கற்கிறோம். இயற்கையும் எமக்குப் பல வற்றை வாழ்வில் அனுசரித்து நடந்தால்
ற்படாது. -
ன்ற மரஞ்செடி கொடிகள், மலைகள், கயும் வனப்பையும் வழங்குகின்றன. களையும் போதிக்கின்றன.
 ெபூமியாகும். எவர் என்ன செய்தாலும் ரடுள்ளது.
ம் என்று வள்ளுவர் பூமியின் விசேட கிண்டுவோரையும், கொத்துவோரையும், ந்து அவர்களின் இச்செய்கைகளைப் Tழ்விக்கின்ற தன்மை பூமியினுடையது. க்கின்றோம். பொறுமையின் சிகரமாக சமும் பொறுமையாக இருக்கப் பழகிக்
ரங்களும் செடிகொடிகளும் நமக்கு கின்றன. பிறருக்கு உபகாரம் செய்யும் D கற்றுக் கொள்ள வேண்டும்.
வாகவும் தூய்மையாகவும் ஓடுகின்றது டய மனமும் தெளிந்த நிலையிலும், ப்பின் எத்துணை நலமாக இருக்கும். அறன் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. , செருக்கு, தற்பெருமை என்பன எம். ள். அவற்றின் வெளிப்பாடுகள், உலகில் தம் காரணிகளாக உள்ளன. இந்த கற்றப்பட்டால், மனங்களும் தூய்மை களும் நீங்கி விடும். தூய்மை, தெளிவு நீர் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
றிஞ்சப்பட்ட நீர் பின்னர் மழையாகப் னுக்கு எதிலும் பற்றில்லை என்பது
12

Page 23
தெரிகிறது. நாமும் அந்தப் பாடத் கொள்ளலாம். பற்றுத்தான் துன்பங்களி கூறுகின்றன. சூரியன் தன்னுடைய கதிர்களையும் எல்லோருக்கும் பட்ச உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங் சமூகங்களில் ஏற்றத்தாழ்வுகள் பாராட்ட இருப்பதற்கான பாடத்தைச் சூரியனிட
தேனீக்கள் பூக்களிலுள்ள தேனை சாரத்தை மட்டும் திரட்டி எடுக்கவும் தேனீக்களிடம் பாடம் கற்றுக் கொள்சி ஒழுங்காகவும், ஒற்றுமையாகவும் வாழ
மீன் என்ன செய்கிறது. தன் போடப்படுவதை அறியாமல் அதில் பொது ஆசைப்பட்டு ஓடிச் சென்று அதைக் உயிரையே இழக்கிறது. இத்தனைக்கு கொண்டமையே காரணம். நாவை அட நேர்ந்திருக்குமா? நாவுக்கு அடிமையாசி கதியும் இப்படித்தானாகிறது. மீனைப் வேண்டிய பாடம் இது.
- நாம் மனிதர்கள். மனிதத் தன் முறையாகும். மரஞ் செடி கொடிகள் எவ்வளவோ கூடிய அறிவும், ஆற்றலும். கைவரப் பெற்றவர்கள் நாம். அன கொண்டவர்கள். நல்லது, கெட்டது நன் எம்மிலும் கீழ்நிலையில் உள்ள சர அச தரும் நிலையில் இருக்க நாம் மட்டும் ம யண்புகளையும், அதி உயர் ஆன்மிக .
கவிட்டு, மனித குலத்தின் மா பழுதுபடுத்துவது முறையா, தர்மமா எ எண்ணிப் பார்க்க வேண்டிய காலநே எம்மையும், எமது ஆன்மிக கலாசா அலட்சியப்படுத்த முடியாது. நம்மை நா உறுபொருளைத் தரிசிக்க வேண்டும். வாழவேண்டும். அதுவே எம் பிரார்த்த

தைச் சூரியனிடமிருந்து கற்றுக் ன் தோற்றுவாய் என்று சமயநூல்கள் ஒளிக் கிரணங்களையும் வெப்பக் பாதகமின்றி, ஏழை - பணக்காரன், களின்றிக் கிடைக்கச் செய்கிறான். டாமல், சமத்துவ நோக்குடையவராக டம் கற்றுக் கொள்ள வேண்டும்.
T மட்டுமே தேடி எடுத்துச் செல்லும். சக்கையை லிலக்கி விடவும். நாம் கிறோம். எறும்புகளும் தேனீக்களும்
க் கற்றுத் தருகின்றன.
னைப் பிடிப்பதற்காகத் தூண்டில் ருத்தப்பட்டுள்ள சொற்ப உணவிற்கு கௌவுகிறது. அதனால் மீன் தன் நம் அது நாவை அதிகம் வளர்த்துக் க்கியிருந்தால் மீனுக்கு இந்தக் கதி உண்பதிலேயே காலங்கழிப்பவரின் பார்த்து மனிதன் கற்றுக் கொள்ள
ன்மைகளைப் பெற்று வாழுதலே 1 மற்றும் விலங்கினங்களை விட விவேகமும், நல்ல சிந்தனைகளும் வ மட்டுமல்ல, ஆன்மிக வளம் [கு தெரிந்தவர்கள். இந்த நிலையில் ரங்கள் எமக்குப் பாடம் சொல்லித் மனிதர்க்கே உரிய மனித விழுமியப் கலாசாரத்தையும் மெல்ல மெல்லக் ன் பினையும் மாட்சிமையையும் ன்பதை சற்று ஆற அமர இருந்து ரம் வந்து விட்டது. நாம் இனியும் ரத்தையும், மனித தர்மத்தையும்
ம் உணர வேண்டும். எம் உள்ளே சைவநெறி நின்று ஆன்மிகம் பேணி னை.

Page 24
7- ஒருமையும்
இன்று உலகம் பல கட்சிகள் வாழுகின்ற யுகம் ஜனநாயக யுகம். என்கின்றனர். இந்த அடிப்படையில் நோக்கப்படுகிறது. தர்மம், ஆன்மி தர்மம் இல்லை என்பதை ஆன்மிக
அப்பொழுது தான் தர்மம், தார்! ஆன்மிகம் கலக்காத உலகியல் நட குழப்பமடைய நேரிடுகிறது. ஜன எப்போதெனில் ஆன்மிக நீதியின். என்பது உணர்ந்து கொள்ளுதல் -
வேற்றுமைகள் இருப்பதை ஏ வேற்றுமைகள் இருப்பது இயற்கை மனித இயல் பாகியும் வருகிறது; பெறவில்லை. வேற்றுமைகள் இருப் அவற்றிற்கூடாகப் பொதுமையை. உண்மையான ஜனநாயகம் ஆகு என்பது ஆன்மிக முயற்சி என்ப உலகில் வேற்றுமைகள் இயற்கை வெறுமனே பௌதிக அறிவுசார்ந்த காணு தல் முற்றுமுழுதாக ஆன் பௌதிக அறிவும், ஆன்மிக உண முழுமைத்துவம் எய்துகிறது. அதன்
இன்று ஜனநாயகம் பௌ, காணப்படுகிறது. ஆன்மிக உண அதனால் ஜன நாயகத்தினால், தொடர்கிறது. பிரச்சினைகள் இ சனநாயகம் என்னும் தத்துவத்தின் அந்த நல்ல சனநாயக தத்துவம் கைகளில் அகப்பட்டமையினாலே சனநாயகம் பிழையில்லை. அதனை உள்ளது. மனிதர்கள் பிழைக்க. தவறவிட்டமையேயாகும்.

எர்வே ஆன்மிகம்
ாகப் பிரிந்து நிற்கின்றது. இன்று நாம் பல கட்சிகள் இருப்பது ஜனநாயக தர்மம் தர்மம், உலகியல் அடிப்படையில் மட்டும் தகம் சார்ந்தது. எனவே, எது தர்மம், எது நிலையில் நின்று தீர்மானிக்க வேண்டும். பிக அடிப்படையிலானதாக அமையும். வடிக்கைகளினாலேயே இன்று உலகம் நாயகம் வரவேற்கக் கூடியதே. அது அடிப்படையில் அது செயற்படும் போதே அவசியம்.
ற்றுக் கொள்ளுதல் ஜனநாயகப் பண்பு. கயே. அத்துடன் நிறுத்திக் கொள்வது து. அதனால் ஜனநாயகம் முழுமை பதை ஏற்றுக் கொள்கின்ற அதேவேளை க் கண்டுபிடித்து ஒற்றுமை காண்பதே தம். வேற்றுமையில் ஒற்றுமைகாணல் தை அறிந்து கொள்ளுதல் வேண்டும். யே என்பதை ஏற்றுக் கொள்ளும் பண்பு து மட்டும்தான். வேற்றுமையில் ஒற்றுமை மிகம் ஆன செயல். ஜனநாயகத்தில் ரவும் சங்கமமாகும் போதே, ஜனநாயகம் எால் உலகம் நன்மை பெறுகிறது.. -
திக அறிவுப் பண்புகளோடு மட்டும் ர்வுகள் அங்கு செறிவதாக இல்லை. பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலை ழுத்தடிக்கப்படுகின்றன. இந்நிலைக்குச் ன் மீது பிழையைப் போடுதல் சரியன்று. - ஆன்மிகம் பேணாத மனிதர்களின் யே, இழிநிலைக்குத் தள்ளப்படுகிறது. ப் பயன்படுத்தும் மனிதர்களிலேயே பிழை க் காரணம் ஆன்மிகப் பண்புகளைத்

Page 25
உலகை ஒன்றாகக் காண்ப ஆன்மிகம். அது நீதியாகும். "ஒன்றே கூறுவது ஆன்மிகம் அதுவே நீதியாகு என்னும் தர்ம வாசகம் ஆன்மிகம் சா அது மனித குலம், சமயம் ஒன்று அது அதுவே பரம் பொருள். மனிதர்க பூண்டவர்கள், சமத்துவம் உடையவர் குழந்தைகள்தான் நாம் எல்லோரும். இ ஏற்படுத்துவது ஆன்மிகம். இதனைத் சைவம் உணர்த்துகிறது. ஆன்மிக ஒ அதனை வாழ்வில் கடைப்பிடித்தல் அமைதல் வேண்டும். நாம் வாழ்வில் வைத்திருக்கிறோம். இவற்றை எல் துணைதான் தேவைப்படுகிறது. இன் கிடையாது. ஆன் மிகக் குறிக்கே "குறிக்கோள் இலாது கெட்டேன்"
குறிப்பிடுவது இந்த ஆன்மிகக் குறிக் -ஆன்மிகம் உண்டு” என்ற கட்சி; "ஆன்மிகம் உண்டு இல்லை'' என் கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறது. இந் பிரச்சினைகளுக்கும் அமைதியின்மை
-- ஆன்மிகம் இல்லாதவர்க்குப் பகு தர் மம், நீதி என்பன இல்லை. ! இல்லாதவர்களுக்கு சாந்தி, சுக! ஆன்மிகத்துடன் அணைந்து அவலங்க பெறுவோமாக.

தே காட்சி” என்று குறிப்பிடுவது குலமும் ஒருவனே தேவனும்" என்று ம். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” வந்தது. அது நீதியாகும். குலம் ஒன்று, வே அன்புச் சமயம். இறைவன் ஒன்று. ள் அனைவரும் சகோதர உறவு கள். ஏனெனில் ஒரே இறைவனின் வ்வாறு ஒருமைப்பாட்டு உணர்வினை தான் ஆன்மிக ஒருமைப்பாடு என்று ருமைப்பாட்டு உணர்வை அடைதல், நமது வாழ்க்கைக் குறிக்கோளாக ன் குறிக்கோள்களாகப் பலவற்றை ப்துவதற்கும் கூட ஆன்மிகத்தின் று பலரிடம் ஆன்மிகக் குறிக்கோள் காள் இல்லாது கெடுகிறார்கள். என்கிறார் ஓர் அருளாளர். அவர் கோளையேயாகும். இன்று உலகம், "ஆன்மிகம் இல்லை" என்ற கட்சி; ற நொதும் பல் கட்சி என மூன்று த அவலநிலைதான் உலகின் சகல மக்கும் காரணம்.
த்தறிவு இல்லை. மனித நேயம், மனித இறை பக்தி இல்லை. இவைகள் ம், மகிழ்ச்சி ஏது? ஆகையினால் -ளை அகற்றி, அமைதியான நல்வாழ்வு

Page 26
8 - சமயச் சார்
சமயம் என்றால் நெறி, பாக மனிதர்கள் நல்ல முறையில் வாழ் தருவது, வழிகாட்டுவது, சரியான | சமயம் என்பது வாழ்க்கை நெறி. தல் வாழ்க்கையாயினும் சரி, சமூக வாழ் சமயம் சார்ந்ததாக அமைதல் அவ செவ்வையான பாதை என்றும் 6 வாழ்க்கையையோ, சமூகத்தையே சாராத கொள்கையுடையோர் என்ற நல்ல வாழ்க்கை நெறிமுறைகளை, தூய்மையான வாழ்க்கைப் பண்புகள் இன்னும் சொல்லப் போனால் ெ வேண்டி இருக்கின்றது. சமயத் மறுத்தலாகவே அமையும் என்பதை
சமயம் சார்ந்து இராமை எ நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட செய்யலாம். எப்படியும் நடக்கலாம் ? மதிக்காதவர்களாகவும், வாழ்வில் ஆகவும், பழிபாவங்களுக்குப் பய இடங்கொடுப்பவர்களாகவும் நாள் சமயங்களில் நம்பிக்கை இல்லை” எ வாழ்க்கையில், நெறிதவறிய வாழ்க் கின்றார்கள் என்பதுதான் அர்த்தம். வர்கள் ஆவர்.
"தந்தையையும் தாயையும் தெ கேட்டு நட. ஆசிரியரை தெய்வமாக மீறாதே. பெரியோர், மூத்தோரைக் களும் வழிகாட்டல்களும் அமிர்தத்திர செய்யுந் தொழிலே தெய்வம். அதை நாட்டின் சட்டங்களையும், சமூக ஒ அனுசரித்து நட. அவற்றை மீறாதே . தான் நல்லவற்றைச் செய்வாய். அல் உயிர்களிலும் இறைவன் வியா!

பும், சார்பின்மையும்
தெ, வழி என்று பொருள் கொள்வர். வதற்கு நெறிமுறைகளை அமைத்துத் பாதையில் செலுத்துவது சமயம் ஆகும். ரிமனித வாழ்க்கையாயினும் சரி, குடும்ப க்கையாயினும் சரி, அவ் வாழ்க்கைகள் சியம். சமயம் என்பதற்கு நெறி என்றும், பொருள் கண்ட நாம், சமயம் சாராத T, நாட்டையோ விரும்பலாமா? சமயம் றால் என்ன அர்த்தம்? அத்தகையவர்கள் செம்மையான வாழும் வழிமுறைகளை, மள் வேண்டாதவர்கள், விரும்பாதவர்கள் வறுப்பவர்கள் என்றல்லவா கொள்ள தை மறுத்தல் என்பது வாழ்க்கையை - நாம் மறந்து விடலாகாது.
ன்பது ஒரு தப்பிக்கும் முயற்சி. சமய எதவர் என்ற வகையில், என்னவும் என்னும் நிலை ஏற்படுகிறது. சட்டத்தை ஒழுங்கு, கட்டுப்பாடு பேணாதவர்கள் ப்படாதவர்களாகவும், ஊழல்களுக்கு டெவில் வந்து விடுகின்றனர். "எனக்குச் ன்று கூறிவருபவர்கள், அடிதலை மாறிய கையில் நம்பிக்கை கொள்ள ஆரம்பிக் அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டிய
தய்வமாகப் போற்றுக. அவர்கள் சொற் மதித்து நட. அவர்கள் வார்த்தைகளை கனம் பண்ணு. அவர்களின் வார்த்தை ற்குச் சமமாகும். அமிர்தம் வாழ்வளிப்பது. மதித்துப் பேணி விருப்பத்தோடு செய். ழுக்கங்களையும் கட்டுப்பாடுகளையும் தெய்வம் உண்டு என்றிரு. அப்போது லவற்றைச் செய்ய அஞ்சுவாய். எல்லா பித்துள்ளான். அதனால் உயிர்கள்
16

Page 27
யாவற்றிற்கும் அன்பு செய், பணி செய், . இவை அனைத்தும் சமயம். அப்படியென்ற கரற்றுக் கொள்ளாமை என்பதுதான் இலட்சியமா? என்று வினா எழுப்பத் தே
மனித வரலாற்றில், எத்தனையே செய்துள்ளான். ஆனால் அவற்றுள் மிக யொருளைக் கண்டுபிடித்த அருஞ் ச உலகம், மனிதர்கள் வாழத்தகுந்த இடம் காடு ஆகவே இருக்கும். அங்கு வாழும் பயமாட்டார்கள். அவர்கள் உயர்திணையி சேர்ந்து கொள்வார்கள். விலங்குகளை விடுவார்கள். எனவே, அப்படியான சமய ஒர் உலகினையோ, சமுதாயத்தையோ பயார்ப்பது எத்துணை சிரமமாக உள் சொல்வதன் மூலம் மனித இனம் இற். காத்தும் வந்த மனித பண்பாடுகளை நயத்தக்க நாகரிகத்தையும் நமது கால் விட்டோம் என்னும் பழிச் சொல்லுக்கு நா எமது விண்ணப்பமும் பிரார்த்தனையும் இருப்பதாலும், கடவுள் இல்லை என் குலத்திற்கு வாழ்வு உண்டு. சுபீட்சம் உண்டு என்பது உறுதியாகும்.
அதேவேளை சமயம் உண்டு, கட சொல்லிக் கொண்டு, சமயத்தை ! பதுங்கியிருந்து அல்லவை புரிகின்றார் செய்கின்றார்களே இந்த மாதிரி மறைந் இல்லை" என்பவர்களை விடப் பன்மடங்க கொள்ளுதல், சமயம் ஒரு பேர்தை எ வேண்டாம்”, "சமயச் சார்பின்மை” என் பாறைந்தொழுகு மாந்தர்களும், சமய ெ செய்துள்ளனர். செய்தும் வருகின்ற இருந்துகொண்டே சமயத்தைத் தகர் திருந்தி சமயிகளாக வாழப் பிரார்த்தி உண்டு என்று இருப்போம். வாழ்க்கை

புவற்றை மதித்து மரியாதை செய்." பால் இவற்றை அலட்சியம் செய்தல், சமயம் சாராக் கொள்கையின் ான்றுகிறதல்லவா.
ா கண்டுபிடிப்புக்களை மனிதன் அற்புதமானது சமயம் என்ற ஒரு ாதனையாகும். சமயம் இல்லாத பாக இருக்க முடியாது. அது அடவி மனிதர்கள் மனிதர்களாக இருக்க ல் இருந்து நீங்கி, அஃறிணையில் விடக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு ம் இல்லாத, அல்லது சமயம் சாராத கற்பனையில் தன்னிலும் எண்ணிப் ளது. சமயம் வேண்டாம் என்று றைவரை கட்டி எழுப்பியும், கட்டிக் யும், மனித விழுமியங்களையும், த்தில் சீர்குலைத்தும் சிதைத்தும் ம் ஆளாகி விடக்கூடாது. இதுவே ம் ஆகும். கடவுள் உண்டு என்று பதை மறத்தலாலும் தான் மனித உண்டு. சுகம் உண்டு. அமைதி
டவுள் உண்டு என்று வாயுழையச் ] போர்வையாக்கி, அதற்குள் களே, மனிதக் கொடுமைகளைச் தொழுகு மாந்தர்கள்தான் “சமயம் கான சமய விரோதிகள். சமய வெறி ன்போர்க்கு உதவுகிறது. "சமயம் னும் நிலைமைகள் உருவாவதற்கு, வறி பிடித்தவர்களுமே பங்களிப்புச் ார்கள். அவர்கள் சமயத்திற்குள் ப்பவர்கள் ஆகின்றனர். இவர்கள் ப்போம். சமயம் உண்டு, கடவுள் யை வளம்படுத்துவோம்.

Page 28
9 - மிண்டுமன
இந்த மண்ணில் நல்ல வண் பெருமான் நமக்கு உறுதியா சிவஞானத்தோடு சம்பந்தம் கொ பெருமான் என அழைக்கப்படுகின விட்டுணுக்கள், இந்திரன் முத்து காண்டற்கரிய சிவபெருமானை, கண்டு களித்து, ஆனந்திக்கு! உலகமாதாவாகிய உமையவளி திருவுருவாக மலர்ச்சி பெற்றவர்.
"சிவனடியே சிந்திக்கும் திரு பவமதனை அறமாற்றும் பார் உவமையிலாக் கலைஞானப்
ஆகியவற்றை நிரம்பப் பெற்ற பெருமான் பெரிய புராணத்தில் சி
இத்துணை பெருந்தகுதியும் கொண்ட திருஞான சம்பந்தப் உலகத்தில் நல்லவண்ணம் வாழலாம் வாழலாம்; அமைதி பெற்று வாழ கூறுகின்றார். அத்தகைய நல் காட்டுகின்றார். அப்படியிருக்க, ந வேண்டும்? துன் பங்களை ஏ என்னவெனில், நம்மில் அநேகர் “ப
நையாத மனம், கல்மனம், கொண்டோர் மிண்டு மனத்தவர். மறுப்பவர்கள். மற்றையோரை தடுப்பவர்கள். "மிண்டு மனத்தவர் வம்மின் ......" என்று திருப்பல்லாண் மிண்டு மனம் நம்மிடமிருந்து
மெய்யடியார்கள் ஆக நாம் மாறழு
மெய்யடியார்கள் உண்மை தவிர்ப்பவர்கள். இறைவன், உலக

-த்தவர் போமின்கள்
ணம் வாழலாம் வைகலும்” என்று சம்பந்தப் Tகவும் உரமாகவும் கூறுகின்றார். Tண்டவர் ஆதலால் திருஞான சம்பந்தப் ன்றார். தமது மூன்றாம் வயதிலே, பிரம்ம தலிய தேவர்கள் ஆகியோரால் கூடக் உமாதேவி சமேதராய், இடபாரூடராய் ம் அரும் பேறு பெற்றவர். அத்தோடு டம் ஞானப் பால் உண்டு. ஞானத்தின்
தப் பெருகு சிவஞானம் பகினிலோங்கிய ஞானம்
ம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்”
தவமுதல்வர் சம்பந்தர் என்று சேக்கிழார் சிறப்பித்துக் கூறுகின்றார்.
, பெருந்தகைமையும், பெருஞ் சிறப்பும் பெருமான், எம்மை நோக்கி “இந்த ரம்; இன்பமாக வாழலாம்; இனிமையோடு 2லாம்; சாந்தியுடன் வாழலாம்'' என்று வாழ்விற்கு உரிய நல் வழியையும் எம் ஏன் வாழ்வில் நம்பிக்கையை இழக்க ன் சந்திக்க வேண்டும்? காரணம் பிண்டு மனத்தவர்” ஆகி வருவதேயாகும்.
ஈரமில்லாத மனம், உருகாத மனம் இவர்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ யும் நல்ல வண்ணம் வாழ விடாமல் போமின்கள். மெய்யடியார்கள் விரைந்து டு பாடிய சேந்தனார் அறை கூவுகின்றார். அகலவேண்டும். அப்பொழுதுதான் Dடியும்.
யை உணர்ந்தவர்கள். பொய்ம்மையைத் ம் எங்கும் அங்கிங்கெனாதபடி நீக்கமற
18

Page 29
நிறைந்துள்ளான் என்னும் பேருன் உயிர்களுக்குத் தீங்கு செய்யமாட்ட செய்தல் என்பது இறைவனுக்குத் இறைவனுக்கு தீங்கு செய்ய யார்தான்
தனக்கென்று தன் குடும்பத்த மனத்தவர் வரிசையைச் சேர்ந்தவர்க அவர்கள் சிறியர்கள். அவர்களால்தா ஏற்படுகின்றது. உலகில் சாந்தியும் சமம் மக்கள் பிறர்க்கென்று வாழும் நிலை ஏற் தெளிவாகக் கூறுகின்றது.
- சைவ நெறியில் நிற்கவேண்டும். வாழ்ந்து காட்டிய வழியைப் பின்பற்ற பிறர்க்கு இடையூறுகளை ஏற்படுத்தாத, வாழ்ந்து காட்டியவர்கள். திருக்கோய செய்வதும் கூடப் பிறர் நலனுக்குத்தான்,
"அப்பா நான் வேண்டுதல் கேட்ட - ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்
என்று இறைவனை வேண்டு. மனத்தவரால் அன்பு செய்ய இயலாது மண்ணில் நல்ல வண்ணம் வாழ முடியும் வாழ்வதற்கு நாம் ஒவ்வொருவரும் , "அன்பீனும் ஆர்வமுடைமை" என் ! காரணமாகவே ஒருவரில் கரிசனை ( கொண்டு, அவர்களுக்கு உதவும் போ சமூகத்தில் சாந்தி நிலவும், சமாதானப்
"மனித்தப் பிறவியும் வேண்டுவன் சுவாமிகளின் கூற்று. எத்துணை சிற மனித்தப் பிறவி வெறுப்பதற்குரிய எ பிறவியை நமக்கு வழங்கிய இறைவனு. செய்ய, ஆர்வம் காட்ட, அருள் பொபு மனிதப் பிறவி நமக்கு வாய்ப்பாக உ இந்த அரிய மனிதப் பிறவியை துர்ப்பிர ஆக இருக்காது. அன்பு மனத்தவர் அ பிறவி எடுத்ததன் பயனை அடைவோ

மையை உணர்ந்தவர்கள்.. பிற ர்கள். பிற உயிர்களுக்குத் தீங்கு தீங்கு செய்தலுக்கு ஒப்பாகும். ( ஒருப்படுவார்? ர்க்கென்று வாழ்பவர்கள் மிண்டு ள். உண்மையை அறியாதவர்கள். ன் உலகத்து அமைதிக்குப் பங்கம் ாதானமும் நிலவ வேண்டுமானால், படவேண்டும். சைவநெறி இதனைத்
அருளாளர்கள், அனுபூதிமான்கள் வேண்டும். இவர்கள் அனைவருமே இடைஞ்சல் செய்யாத வாழ்க்கையை ல் சென்று கும்பிடுவதும், வழிபாடு என்னும் எண்ணம் கொண்டவர்கள்.
ருள் புரிதல் வேண்டும் பு செயல் வேண்டும்” கிறார் ஓர் அருளாளர். மிண்டு 1. அன்பு செய்ய இயலாதவர், எப்படி 5. ஆகவே, மண்ணில் நல்ல வண்ணம் அன்பு மனத்தினர் ஆகவேண்டும். பது வள்ளுவர் வாக்கு. அன்பின் கொள்கின்றோம். பிறரில் கரிசனை து, வாழ்வு சுவைக்கிறது. அப்போது D ஓங்கும்.
த இந்த மாநிலத்தே'' என்ற அப்பர் ப்பு வாய்ந்தது என்று உணரப்படும். ன்றல்ல. கிடைத்தற்கரிய மனிதப் க்கு நன்றி சொல்ல வேண்டும். அன்பு ய, தியாகம் செய்ய, சேவை ஆற்ற Tளது. எனவே, நமக்குக் கிடைத்த
யாகம் செய்யாது, மிண்டு மனத்தவர் , கி, வாழ்ந்து, இன்பம் பெற்று மனிதப்
மாக.

Page 30
10 - சைவத்தை வா
சைவர்களாகிய நாம், சைவ ஆசாரங்களை வாழ்க்கையில் மேற் சமயத்தவர் என்று சொல்லவோ, வி விரதங்கள் அனுட்டிக்கவோ வெப் பிரார்த்தனைகளில் பங்குபற்றும் போ பாட வேண்டும். இறைவன் நாமங். சொல்லச் சொல்லப் புண்ணியம் பெரு பஞ்ச புராணம் முறையாகப் பாடப் திருவாசகம், திருவிசைப்பா, திருப்பம் என்னும் ஒழுங்கில் பஞ்ச புராணம் அல் முன்னும் ஓதி முடிந்த பின்னும் திருச்சி புராணம் பாடி முடிந்த பின்னர் திரு மீது பாடப் பெற்றதோத்திரப் பாமாலை இசைப்பதற்குக் கூச்சப்படக் கூ! கூறுகிறார்கள். அதெல்லாம் சாக்கு கசிந்து கண்ணீர் மல்கி” தேவாரங்கள் ஓத குரல் வளமும், இசைப் பண்ன நம்பிக்கையும் கைவரப் பெற்றால், முன்னேற்றத்திற்குப் பரமவிரோதிகள்
சமய வைபவங்களில், திருமுன் பதயே” என்று உரத்துக் கூறப்படும் தேவா" என்று சொல்வர். மூன்று வேண்டும். அதன் பின்னர் "சிற்சபே என்றும் "தென்னாடுடைய சிவ 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போது “எல்லோரும் வாழ்க” என்ற ஆனால் வந்திருப்பவர்களில் ஒரு சில சொல்கின்றனர். அவர்கள். புண்ண ஒப்பாசாரமாக அவற்றை வாய்க்குள் பரவாயில்லை. ஆனால் பலர் வான வெட்கம் வந்துவிடுகிறது போலும். சில சொன்னவரே, "அரஹர மகாதேவா சைவர்களின் நிலை இவ்வாறு வந்து
NN

ாழ்வோடிணைப்போம்
அனுட்டானங்கள், சைவமரபுகள், கொண்டு ஒழுகுதல் வேண்டும். சைவ பூதி, சந்தனம், குங்குமம் தரிக்கவோ, கப்படக் கூடாது. பஜனை கூட்டுப் து, நாமும் சேர்ந்து தோத்திரங்களைப் களை உரத்துச் சொல்ல வேண்டும். தகும். பாவங்களும் வினைகளும் தீரும். பயின்றிருக்க வேண்டும். தேவாரம், லலாண்டு, சேக்கிழார் பெரிய புராணம் மைகின்றது. பஞ்சபுராணம் ஓதுவதற்கு சிற்றம்பலம்” சொல்ல வேண்டும். பஞ்ச தப்புகழ் மற்றும் இஷ்ட தெய்வங்களின் லைகளைப் பாடலாம். திருமுறைகளை தாது. குரல் நல்லாயில்லை என்று போக்கு. இறைவன் மீது "காதலாகிக் ளையும் திருமுறைப் பாக்களையும் ஓத அம் தாமாக வந்து சேரும். பக்தியும் பயம் போய்விடும். பயமும் கூச்சமும் ள்.
றகள் பாடி முடிந்ததும் “நம் பார்வதி
போது, அங்குள்ளோர் “அரகர மகா முறைகள் இவ்வாறு சொல்லப்பட சா" என்னும் போது "சிவசிதம்பரம்' னே போற்றி” என்னும் போது ” என்றும் "இன்பமே சூழ்க" என்னும் பும் அங்குள்ளோர் வழுத்துதல் மரபு. 1 மாத்திரம்தான் வாய்விட்டு உரக்கச் யம் உள்ளவர்கள். இன்னும் சிலர் ( முணுமுணுக்கிறார்கள். அதுகூடப் பத் திறப்பதேயில்லை. அவர்களுக்கு ல சமயம், "நம் பார்வதி, பதயே" என்று '' என்றும் சொல்ல வேண்டியுள்ளது.
விட்டது.

Page 31
நாம் மனிதராகப் பிறந்தது, உன் பொருள் தேடவும், உத்தியோகம் நினைக்கின்றார்கள். வாழ்க்கை இயந். சாகரத்தில் என்றும் மூழ்கியிருத்தல் ஆக வழிபாடு, ஆன்மிகம், சமயம், பிரார்த்தனை வகுத்துத் தந்துள்ளனர். இவற்றை நா அமைதியின்மை, மனச் சஞ்சலம், அழுத்தங்கள் மத்தியில் காலத்தை இருக்கிறோம். நான் சந்தோஷமாக இ
கூறுபவர்கள் அரிதினும் அரிது. பொருள் உள்ளவர்களும் அவற்றால் மகிழ்ச்சி பெறுவதாக தோன்றவில்லை. இதற்குரி அவசியம்.
மனித வாழ்க்கையில் உலகியல் | அப்பால் ஆன்மிகத் தேவைகளும் இருக் கொள்ளுதல் வேண்டும். தெய்வ பக்தி, திருமுறைகள் பாராயணம் என்பன ம செலுத்துகின்றன. எவ்வித சுகபோ இல்லையேல் அவற்றால் பயனில்லை. ஈடுபாடு தான் மனிதனின் வாழ்க்கைச் அனுஷ்டானம், இறைபக்தி, தியானம், புராண இதிகாசங்களைப் படித்தல் 5 விவகாரங்களில் மனதையோ மற்றும் தவிர்த்துக் கொள்ள முடியும். அதனால் சந்தோஷம் ஆகியவை இப்பேறுகளை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த உ பிள்ளைகளை இளம்பராயத்திலிருந்து ச வழிபாடு, பக்தி என்பவற்றிலும் ஈடுபாடு வீட்டிலும், பாடசாலைகளிலும் சமயச் ( இன்றியமையாதது. வளர்ந்தவர்கள், பெ கொள்ளும் போதுதான், இளைஞர்களும் ஈடுபாடு கொள்வர். எதற்கும் நேரம் இ எத்தனையோ காரியங்களுக்கு நேரத் மனமிருந்தால் சமய காரியங்களுக்கு கொள்ள முடியும். நம் ஒவ்வொருவரின் , கூர்ந்து, சைவ ஒழுக்கங்களை வாழ்வில்
21

அணவும், உடுக்கவும் உறங்கவும்,
பார்க்கவும் தான் என்று பலர் திரமயமாகிவிடக் கூடாது. சம்சார் காது என்பதனால்தான் இறைபக்தி, ன என்றெல்லாம் நம் முன்னோர்கள் நம் அலட்சியம் செய்வதால் தான், உடற்பிணிகள், மன நோய்கள்,
க் கடத்த வேண்டியவர்களாக இருக்கிறேன் என்று மனம் விட்டுக் ள், பண்டம், பதவி, புகழ், அதிகாரம் , திருப்தி, சுகம் என்பவற்றைப் ய காரணத்தை ஆராய்ந்து அறிதல்
தேவைகள் மட்டுமல்ல அவற்றிற்கு கின்றன என்பதை நாம் உணர்ந்து இறைவழிபாடு, பூசை, ஆராதனை, மனிதரை ஆன்மிகத்தை நோக்கி கங்கள் இருந்தும், ஆன்மிகம் வாழ்வும் சுவைக்காது. ஆன்மிக சுமையைத் தணிக்க வல்லது. சமய இறைவன் புகழ் பாடுதல், கேட்டல், என்பவற்றில் ஈடுபடுவதால், வீண் ) புலன்களையோ செலுத்தாமல் நாம் அடைபவை நிம்மதி, அமைதி, வேற எந்த மூலங்களிலுமிருந்தும் உண்மையை நாம் உணர்ந்து, எம் மய அனுட்டானங்களிலும், தெய்வ கொள்ள ஊக்குவிக்க வேண்டும். சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் ரியவர்கள் முன்மாதிரியாக நடந்து ) சிறுவர்களும் சமய விஷயங்களில் ல்லை என்று சொல்லிக் கொண்டு தைக் கண்டுபிடித்து விடுகிறோம். ம் சொற்ப நேரத்தை ஒதுக்கிக் தும் நலன்கருதி, எம்மீது கருணை | பேணுவோமாக.

Page 32
11 - பகுத்துண்டு
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புத் சைவநீதி கூறுகிறது. நான் மட்டும் பற்றி எனக்கு அக்கறை இல்லை எ நம்மிடம் உள்ள செல்வத்தை மற் ை ஏற்படுகின்ற மகிழ்ச்சி, இன்பம், ; மிக்கவை. ஏனெனில் அவை அறவம்
முன்னொரு காலத்திலே இ மன்னன் நீதி தவறாது அரசாட்சி செ அரச பரிபாலனம் செய்து விட்டு, வானப்பிரஸ்த ஆசிரம வாழ்க்கையை தீர்மானித்தான். இது அக்கால 6 மன்னன் தம்முடைய செல்வங்கள் தானமாக வழங்கிவிட்டு மனையா வாழ்க்கையை மேற்கொண்டனர். ந னார். எல்லோருக்கும் சேவை செய்க
பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை, விளங்கினாள். கணவனின் குறிப்பறி குறிப்பறிந்து வாழ்பவன் கணவன் வாழ்வதால் கிடைப்பது இல்லற இன்பு வருவது வானப்பிரஸ்த வாழ்க்கை. மனைவியும் கருத்தொருமித்து கே செய்வதிலும் இருவரின் கருத்து உ மனைவிக்கு இடையில் கருத்துக்க முரண்பாடு எஞ்ஞான்றும் இருக்கச்
வானப்பிரஸ்த ஆசிரம வாழ்க் இருத்தல், இறைசிந்தனை, சேவை
இரந்தி தேவர், நாற்பத்தெட்( அனுட்டித்தார். நாற்பத்தெட்டு நாட இறைவனைத் தியானித்த வண். உபவாசம் என்பது இறைவன் உடல்
நாற்பத் தொன்பதாம் நாள் கா

பல்லலுயிரோம்புதல்
” மிகச் சிறந்த தர்ம காரியம் என்று வாழ்ந்தால் போதும், மற்றவர்களைப் ற போக்கு சைவநீதிக்கு முரணானது. யோருடன் பகிர்ந்து கொள்வதினால் திருப்தி என்பன மிகவும் மகத்துவம் பியில் சம்பாதிக்கப்பட்டவை.
ரந்தி தேவர் என்னும் பெயருடைய சய்து வந்தான். ஒரு கால் எல்லை வரை நாட்டுக்குச் சென்று மனையாளுடன் ப நடத்த வேண்டுமென்று அம்மன்னன் வாழ்க்கை நடைமுறை. இரந்திதேவ ளைச் சாதிபேதமின்றி மக்களுக்குத் ளுடன் காடேகினார். வானப்பிரஸ்த ற்செய்கை, நற்கருமங்களில் ஈடுபடலா பதைத் தொண்டாக ஏற்று நடத்தினார்.
தயாக , இரந்தி தேவரின் மனைவி ந்து வாழ்பவள் மனைவி. மனைவியின் ன். காதலிருவர் கருத்தொருமித்து பம். இல்லற வாழ்க்கையைத் தொடர்ந்து
அங்கு பற்றற்ற நிலையில் கணவனும் =வை செய்து காலங்கழிப்பர். சேவை டன்பாடு இருத்தல் அவசியம். கணவன் ளில் உடன்பாடு இருத்தல் வேண்டும். > கூடாது என்பது சைவநீதியாகும்.
-கயில் விரதம் அனுட்டித்தல், உபவாசம் என்பன முக்கியமாக இடம் பெறும்.
D நாள் உபவாச விரதம் ஒன்றினை கள் அன்னம், நீர் உட்கொள்ளாமல் ணம் விரதத்தை மேற்கொண்டார். ன் வாசம் செய்தல் என்று பொருள்.
லையில் விரதத்தைப் பாரணை செய்து
22

Page 33
முடித்துக்கொள்ள வேண்டும். அதற்கா தேவையான அளவு உணவும் சேகரிக்க நேரம், அங்கு பசியுடன் வந்த அந்தணன் இரந்திதேவரைக் கேட்டான். நாற்பத்ெ பின்னர், உணவு அருந்தி விரதத்தை நி வந்து பசிக்கு உணவு கேட்ட போது, தான் பாதியை அவனுக்குக் கொடுத்தார். அக் எய்தினாரேயன்றி சிறிதும் மனச் சஞ். இன்னொருவனும் பசியுடன் அங்குவர் கண்டு இரங்கி, அவனுக்கும் தம்மிடம் பகுதியைக் கொடுத்தார். அவனும் உன்
அதன்பின்னர், நாய் ஒன்று வாலை வந்து இரந்தி தேவர் முன் நின்றது. த நாய்க்குக் கொடுத்து விட்டு பால், கொ விரதத்தை நிறைவு செய்ய எண்ணினார் எல்லாம் அலைந்து திரிந்து விட்டுத் தாக வந்தான். இரந்தி தேவர் முன்போய், "6 எங்கு தேடியும் தாகத்தைத் தணிப்பதற்கு தீர ஏதாவது குடிக்கக் கொடுத்தால் நான். கேட்டான்.
அப்பொழுது இரந்திதேவர் வேடன் பருக வைத்திருந்த அந்தக் கொஞ்சப் அவனின் தாகத்தைத் தணித்தார். அ "எனக்கு உணவோ பாலோ வேண்டுவது என்னிடம் உள்ள உணவு முழுவதையும் ஆனந்தமும் அடைகிறேன். மற்றையோரி மகிழ்ச்சிக்கு எல்லை கூறமுடியாது” எ இறைவன் மகிழ்ந்து, அவர்முன் தோன்ற செயலை வியந்து, அவருக்கு ஆறுதல் உன் மேலான பதவியையும் வழங்கினார். அல் பெரும் பேறுகளைப் பெற்றனர்.
“யாவர்க்குமாம் உண்ணும்போது ஒ "உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உற தவமும் ஆகும் என்கிறார் திருவள்6 இவற்றிற்கு எடுத்துக் காட்டாக உள்ளது
23

ன ஆயத்தங்கள் செய்யப்பட்டன. ப்பட்டு, பாரணை செய்யவிருக்கும் ஒருவன் தனக்கு உணவு தரும்படி தட்டு நாள் உண்ணா நோன்பின் றைவு செய்யும் நேரம், அந்தணன் எ உண்ண வைத்திருந்த உணவில் தையிட்டு இரந்தி தேவர் மகிழ்ச்சி நலம் அடையவில்லை. அச்சமயம் கதான். அவனுடைய நிலையைக் மிகுதியாயிருந்த உணவில் ஒரு ாடு பசியை ஆற்றினான்.
க் குழைத்துக் கொண்டு பசியுடன் ம்மிடமிருந்த மிச்ச உணவையும் ஞ்சம் இருந்தது. அதனைப் பருகி
அந்தச் சமயத்தில் எங்கெங்கோ கத்தோடு வேடன் ஒருவன் அங்கு எனக்குத் தாகமாக இருக்கிறது. எதுவும் கிடைக்கவில்லை. தாகம் உயிர் தப்பிப் பிழைப்பேன்" என்று
மீது இரக்கங் கொண்டு, தான் பாலையும் அவனிடம் கொடுத்து வர் சிறிதேனும் வருந்தவில்லை. இல்லை. பிறரின் பசியைப் போக்க கொடுப்பதிலேயே நான் திருப்தியும் ன் துயரை நீக்குவதில் ஏற்படும் ன்று சொன்னார். அப்பொழுது றி இரந்தி தேவரின் செயற்கரிய ன்டாகும்படி அனுக்கிரகம் செய்து பருடன் அங்கு இருந்தவர்களும்
ந கைப்பிடி" என்கிறார் திருமூலர். கண் செய்யாமை ”விரதமாகும், நவர். இரந்தி தேவர் வரலாறு

Page 34
12 - கோ
சைவ ஆலயச் சிறப்புக்களுள் நுழைவாயிலில் வானளாவ ஓங்கி வள் "கோபுர தரிசனம் கோடி புண்ணிய சான்றோர்களும் கூறுவதிலிருந்து அ
திருக்கோயிலில் மூலவர் அம கர்ப்பக் கிருகம் என்றும், கருவறை அமைக்கப்படுவது விமானம். குடமு விமானம் உண்டு. ஸ்தூபி என்றுப் முடியில் கலசம் அமைக்கப்பட்டிருக் த்தின் மீதுள்ள கலசத்திற்குக் குட்(
ஆலய வாயிலில் அமைக்கப்ப ளிலும் காணப்படுவதில்லை. ஆகம் சிவபுண்ணிய கைங்கரியமாகும். அ வெகுதூரத்தே வரும்போது கன் தூலலிங்கமே. அதனால் முதல் தரிக "கோபுர தரிசனம் பாபவிமோசனம் நீங்கப் பெற்றுவிடுகின்றன.
ஆலய தரிசனம் செய்யப் புகு த்தை முதலில் தரிசித்து, இரன் வண்ணம், சிவநாமங்களை உச்சரி. கோயிலுக்குள்ளே போதல் வேண்டும்
திருக்கோபுரங்கள் கலை அழ படுபவை. இறைவனின் அருட்கோல சிற்பங்களாக வடித்து, கோபுரங்கள் காட்சிகள் கண்ணுக்கும் கருத்து கலாசார விளக்கமாய் விளங்குகில் நெடிது, உயர்ந்து காணப்படுவது.
திருக் கோபுரத்தை அண்ண அந்த உயர்ந்த கோபுரம் நமக்கு 6 போன்று உன் உள்ளமும் உயர்ந்த உயர்வானதாக விளங்க வேண்

புர தரிசனம்
ஒன்றாகக் காட்சியளிப்பது, ஆலயத்தின் ர்ந்து காணப்படும் இராஜ கோபுரம் ஆகும். D” என்று சைவ சமய நூல்களும், சைவச் லய கோபுரத்தின் சிறப்பு தெளிவாகின்றது.
ர்ந்துள்ள இடம், மூலஸ்தானம் என்றும் என்றும் அழைக்கப்படுகிறது. அதன்மீது ழுக்குப் பெற்ற கோயில்கள் யாவற்றிலும் ) விமானம் அழைக்கப்படுகிறது. அதன் கும். கும்பாபிஷேகத்தின் போது விமான முழுக்குச் செய்தல் விசேட அம்சமாகும்.
டும் இராஜகோபுரம் எல்லாக் கோயில்க விதிப்படி கோபுரங்களை அமைப்பிப்பது. லய கோபுரத்தைத் தூலலிங்கம் என்பர். மணிற்குப் புலப்படுவது கோபுரமாகிய னம், கோபுர தரிசனமாக மிளிர்கின்றது. ம்' ஆகும். கொடிய வினைகள் யாவும்
வோர், தூலலிங்கமாகிய திருக்கோபுர எடு கைகளையுஞ் சிரசிலே குவித்த த்துக் கொண்டு, கோபுர வாயில் ஊடாக, என நாவலர் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.
கும், அருட்பொலிவும் நிறைந்து காணப் ங்கள், திருவிளையாடல்கள் என்பவற்றை ளில் அமைக்கப்பட்டிருக்கும் அழகு மிகு க்கும் பெருவிருந்தாய், ஆன்மிகக் கலை Tறன. திருக்கோபுரம் ஆழ்ந்து, அகன்று, அதனால் அறிவுக்கும் ஒப்பானது. பந்து பார்க்கும் ஒவ்வொரு தடவையும், இவற்றை உணர்த்துகின்றது. "கோபுரம் ததாக இருக்க வேண்டும். உன்நோக்கு டும். உயர்வானதைப் பற்றியே சிந்தி.
24

Page 35
உயர்வானதைப் பேசு. உயர்வான வாழ்க்கையை நோக்கியே நடை போ சேர்ந்து கொள். உண்மையே உயர்ந். அந்த உயர்வான உண்மையையே திருக்கோபுரம் ஒவ்வொரு தடவையும் செய்யும்போது இவற்றையே நமக்கு எ எல்லாம் உயர்வுள்ளல்" என்கிறது தி
திருக்கோபுரத்தை தரிசிக்கின்றே உணர்த்தும் உண்மையை நாம் கரு
சிந்திக்கற்பாலது.
நாம் எஞ்ஞான்றும் மேல் நோக் நோக்கி இழிவானவற்றில் கருத்தை . எத்தனித்தல் ஆகாது. இந்த நோக்கி அண்ணாந்து பார்த்துத் தரிசனம் செ
இறைவனின் கருத்தையே, இ எடுத்துக் கூறுகின்றது. இறைவனின் ஏற்காமல் நம் மனம் போன போது துன்பங்களும் ஏற்படத்தான் செய்யும்.
“உயர்ந்த கோபுரங்கள், ஆக சைவமக்களின் சிந்தனைக்கு இது சமர் கட்டிவிட்டால் மட்டும் போதாது. போதாது. அவை நமக்கு உணர்த்தும் உணர்ந்து வாழ்வில் கடைப்பிடிக்க வே
எத்தனையோ கோபுரங்களில் மர வதைக் காண்கின்றோம். அவ்றைக் . றோம். அம் மரங்கள் வேர்விட்டு வளர் என்ற எண்ணமும் பலரிடமும் இருப்பது உயர்ந்த உள்ளங்களிலும் அழுக்காறு. உணர்ச்சிகளை வளரவிட்டால், எமது
உயர்ந்த கோபுரங்களில் வளரும் ளைப் பாதுகாத்தல் புண்ணிய கைங்கரி உள்ள அழுக்குகளையும் நீக்கி, உள்க வருதல் ஆன்மிகம் ஆகும்.
"மேன்மை கொள் சைவநீதி விள
25

காரியங்களிலேயே ஈடுபடு. உயர் டு. உயர்வான மனிதர்களுடனேயே த பொருள். உண்மையே இறைவன். ப தேடு, நாடு, அடை." உயர்ந்த 2 அண்ணாந்து, அதனைத் தரிசனம் டுத்து உணர்த்துகிறது. "உள்ளுவது தக்கோபுரம்.,
மாம், ஆனால் ஒரு முறையாவது, அது தத்திற் கொள்கின்றோமா என்பது
கிச் செல்ல வேண்டுமே தவிர, கீழ் ச் செலுத்துதல், அவற்றை அடைய லேயே, கோபுரத்தை மேல்நோக்கி, ய்கின்றோம்.
றைவனின் சின்னமான கோபுரம் கருத்தை ஏற்று நடந்தால் நன்மை. கில் நடந்தால் தொல்லைகளும்
எால் தாழ்ந்த எண்ணங்கள்'' - ப்பணம். கோபுரங்களைப் பெரிதாகக் வெறுமனே தரிசனம் செய்தாலும் ) உண்மைகளை உணரவேண்டும். பண்டும்.
ம், செடி, கொடிகள் முளைத்து வளர் கண்டும் அகற்றாமல் விட்டு விடுகி ந்து கோபுரத்தை உடைத்து விடும் தில்லை. அவ்வாறுதான், எம்முடைய ஆசை, கோபம், பகைமை முதலிய உள்ளங்களைப் பழுது பண்ணிவிடும்.
தாவரங்களை அகற்றிக் கோபுரங்க பம். அவ்வாறே எமது உள்ளங்களில் எங்களை உயர்ந்த நிலையில் பேணி
ங்குக உலகமெலாம்”

Page 36
13 - கடல்
சிறுவர்கள் சிலர் ஒரு மேசை கடதாசித் துண்டுகளும், வேறு பொ வைத்த கண் வாங்காமல் அச்சிறு நிற்கிறார்கள். அப்போது மேசைம் செல்கின்றன. துண்டுக் கடதாசிகள் ஆசிரியர், அதற்கான காரணத்தைக் வீசியதால், கடதாசித்துண்டுகள் அடி
அதற்கு ஆசிரியர் சிறுவர்க ை தெரியும்? காற்றைக் கண்ணால் கண் களை அள்ளிச் சென்றது என்ற முடி
மாணவர்களுள் ஒருவன் பின் குத் தெரிவதில்லை என்பது உன் என்று சொல்ல முடியாது. காற்றை உடல் மீது படும்போது அதை உன்
உறு சொல்லை ஒருவன்
மற்றொரு மாணவன், “மரம், லேயே அசைகின்றன'' என்றான்.
இன்னொரு மாணவன், கூறினான். “எங்களுக்குப் பட்டப் பறக்கிறதென்றால் அங்கே காற்று
வேறொரு மாணவன், “க எல்லோரும் உயிர் வாழ்கிறோம். முடியாது" என்ற தானறிந்த உண்
அந்த நேரத்தில் ஆசிரியர், "கார் ஆனால் காற்று இருக்கிறது என் ஒரு பொருள் கண்ணுக்குத் தெரி பொருள் இல்லை என்று சொல்வது என்கிறார்.
“ஆமாம்” என்று மாணவர்க “சரி, இரவிலே ஆகாயத்ை

ள் உண்டு
யச் சுற்றி நிற்கிறார்கள். மேசைமீது சில தட்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ர்கள் பார்த்துக்கொண்டு, அசைவற்று திருந்த கடதாசித் துண்டுகள் பறந்து பறந்து செல்லும்பொழுது, அங்கு நின்ற கேட்கிறார். அதற்கு, அச்சிறார்கள், காற்று த்துச் செல்லப்படுகின்றன என்கின்றனர்.
ாப் பார்த்து, "அது எப்படி உங்களுக்குத் மர்களா? காற்றுத்தான் கடதாசித் துண்டு பிற்கு எப்படி வந்தீர்கள்?” என்று கேட்டார்.
வருமாறு கூறினான். "காற்று கண்ணுக் எமைதான். அதனால் காற்றே இல்லை ற நாம் உணருகின்றோம். காற்று எம் எருகிறோம்” என்றான்.
செடி, கொடிகள், காற்று வீசுவதினா
தன்னுடைய அனுபவத்தை இப்படிக் 2 விடுவதில் விருப்பம் அதிகம். பட்டம் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்."
ரற்று இருப்பதால் தானே, நாங்கள் பற்றில்லாமல் எந்த உயிரும் உயிர் வாழ மையைக் கூறிவைத்தான்.
று இருப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை. று திடமாகக் கூறுகிறீர்கள். அத்துடன், வதில்லை என்பதைக் கொண்டு, அந்தப் பம் தவறு என்கிறீர்கள், அப்படித்தானே"
T ஆமோதித்தார்கள்.
5 அண்ணாந்து பார்க்கிறீர்கள். அங்கு
26

Page 37
என்ன காண்கிறீர்கள். சொல்லுங்கள்
"ஆகாயத்திலே இரவிலே சந்தி கூட்டங்களையும் காண்கிறோம்" எ6
“இரவிலே கண்சிமிட்டுகின்ற வி! நிலாவும், பகலிலே காணப்படுவது விடுகின்றன?” என்று கேட்டார் ஆசி
அதற்கு மாணவர், "அவை எங்ே ஆகாயத்திலே அந்த இடங்களிலே பிரகாசத்தில் விண்மீன்களின் ஒளி தாக்கு அதனால் வெகுதூரத்தில் பூமியிலுள் என்றனர்.
"நல்ல விளக்கம். விண்மீன்கள், ச ஒரு பொருள் கண்களுக்குப் புலப்படல் பொருள் இல்லை என்ற தீர்மானத்துக் சொன்னதற்கு சான்றாக அமைகின்ற
இவ்வாறு ஆசிரியர் கேட்டத தலையசைத்தனர்.
"இன்னுமொரு விஷயம் சொல் அதனைப் பின்வருமாறு கூறினார். விழுந்து போகாமல் அவற்றிற்கு ஆதா அவற்றைப் போஷித்து வாழ்வித்துக் அடியிலுள்ள வேர்கள். நிலத்தின் கீழ்வே தெரிவதில்லை. ஆனால் வேர்கள் இ முடியுமா?'' என்று ஆசிரியர் கேட்டத வேர்கள் தானே தாவரங்களுக்கு மறைந்திருப்பதனால், இல்லையென்று கண்ணுக்குத் தோன்றாமல் இருக்கல்
ஆசிரியருக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் "காற்று, பகலிலே நட்சத்திரங்கள், மரம் எங்கள் ஊனக் கண்களுக்குத் தெரிவு என்று நீங்களே அடித்துக் கூறிவிட காற்றுத்தான் சகல சீவராசிகளையும்
27

-” என்றார் ஆசிரியர்.
(X
ரனைக் காண்கிறோம். நட்சத்திரக் எறனர் மாணவர்கள்.
ண்மீன்களும், தண்ணொளி தருகின்ற எல்லையே. அவை எங்கே போய் ரியர்.
கயும் போய் விடுவதில்லை. பகலிலும் யேதான் உள்ளன. சூரிய ஒளியின் இப் பிடிக்கமுடியாமல் மங்கி விடுகின்றன. ள எமக்கு அவை தெரிவதில்லை''
ந்திரன் என்பவற்றின் விஷயங்களும், பில்லையென்றதனால், அப்படியொரு
கு வரமுடியாது என்று நீங்கள் முன்பு றன. அப்படித்தானே.”
ற்கு, மாணவர் “ஆமாம்” என்று
லெப் போகிறேன்" என்ற ஆசிரியர் "மரங்களும், செடிகளும் சாய்ந்து ரமாகவும், உணவு, நீர் என்பவற்றால் கொண்டும் இருப்பவை அவற்றின் ர்கள் இருப்பதால், நம் கண்களுக்குத் ல்லாமல், மரஞ் செடிகள் இருக்க ற்கு மாணவர், "இருக்க முடியாது. ஆதாரம். அவை நிலத்தின் கீழ் சொல்ல முடியாது. அவை எங்கள் ரம்" என்றனர்.
சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். செடிகளின் அடி வேர்கள் என்பன தில்லை. ஆயினும் அவை உள்ளன மர்கள். கண்ணுக்குப் புலப்படாத உயிருடன் வைத்திருக்கின்றது.

Page 38
கண்ணுக்குப் புலப்படாத அடிவே உறுதிசெய்கின்றன. கண்ணுக்கு யாவற்றையும் படைத்துக் காப்பா இறைவனைச் சைவர்கள் அழை கண்ணுக்குப் புலப்படுவதில்லை. உங்கள் கருத்துப்படி கண்ணா காரணத்தால் ஒரு பொருளை கண்ணுக்குத் தெரிவதை விடக் . மிகவும் வலிமையும் முக்கியத்து இந்த அடிப்படையில் இறைவன் சர்வத்திலும் வியாபித்துள்ளான். வ இறைவன் எனத் தெரிகிறதல்லவ

கள்தான் மரம், செடிகளின் வாழ்வை தெரிகின்ற இந்த உலகம், மனிதர்கள் பன் இறைவன். சிவபெருமான் என்று க்கின்றனர். இறைவன் - சிவம் எங்கள் மனம், வாக்கு, காயத்திற்கு எட்டாதது. ல் காண முடிவதில்லை என்ற ஒரே இல்லை என்று சொல்லக்கூடாது. கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருளே பமும் வாய்ந்ததாக இருக்கலாமல்லவா. உண்டு என்று கொள்வோம். அவன் ல்லவன் அவன். உயிர்க்கு உயிரானவன்
28

Page 39
14 - கடவுளி
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமா கருத்துக்களை ஈண்டு நோக்குவோம்.
இந்த உலகம் ஆவது சித்தும் பிரபஞ்சமாம். சித்து என்றால் அறிவு என்றால் அறிவில்லாத பொருள் அல்ல; படும். உலகம் தோன்றி நின்று அழியுங் . ஒரு காரணம் நிச்சயமாக இருக்கு காரியத்தைப் படைப்பதற்கும் காப்பது கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பது அக்கடவுளை சிவபெருமான் என 8 கருத்தா யாவர்? என்ற வினாவிற்குரிய
சிவபெருமான் எப்படிப்பட்டவர் எல் என்றும் உள்ளவர். அவருக்குப் பிறப்பும் நிறைந்தவர். அவர் இல்லாத இடம் இல் அறியாதது ஒன்றுமில்லை. அவர் பேர பெறுகின்ற நன்மைகளையும் தீமைக கொண்டுதான் இருக்கிறார். அவருடை அறிவித்த பிறகுதான் அறிபவரல்லர். க ஆற்ற இயலாத கருமம் என்று ஒன்றில் வேண்டுதல், வேண்டாமை இலாதவர். மிக்காரும் இல்லாதவர். அவருக்கு மேலா அவர் எல்லா உலகத்திற்கும் ஒரே நாய மாட்டாது.
அவர் படைத்தல், காத்தல், அழித் ஐந்தொழில்களையுஞ் செய்பவர். ஆனா அவருடைய பிரயோசனத்தைக் கருதிய அவர் கொண்ட அளப்பருங் கருணையி பொருட்டு அவரினால் நடத்தப்படுந் தெ
சிவபெருமான இவ்வைந்து தொ கொண்டு செய்கின்றார். சக்தி என்னு என்பதாகும். சிவபெருமானுக்குச் சக்தி !
29

ன் பேரருள்
ன் "கடவுள்" பற்றிக் கூறிய சீரிய
அசித்தும் என இருவகைப்படும் டைய பொருள் என்றும் அசித்து து சடப் பொருள் என்றும் பொருள் காரியமாய் உள்ளது. காரியத்திற்கு ம். ஆதலால் உலகம் என்னும் ற்கும் பின் ஒடுக்குவதற்கும் ஆக து நிச்சயம் ஆகும். சைவமக்கள் புழைக்கின்றனர். உலகத்திற்குக் விடை சிவபெருமான் என்பதாகும்.
பிற வினா அடுத்து எழுகிறது. அவர் ம் இறப்பும் இல்லை. அவர் எங்கும் லை. அவர் எல்லாம் அறிபவர். அவர் றிவு படைத்தவர். உலகில் நடை ளையும் உடனுக்குடன் அறிந்து டய அறிவு இயற்கை அறிவு. ஒருவர் டவுள் எல்லாம் வல்லவர். அவரால் ல. அவர் பேரானந்தமாக உள்ளவர். அவர் தம் வயமுடையவர். ஒப்பாரும் க வேறொரு தலைவர் இல்லாதவர். கர். அவரின்றி ஓரணுவும் அசைய
தல், மறைத்தல், அருளல் என்னும் ல் அவற்றில் ஒரு செயல் தன்னிலும் தன்று. எல்லாம் ஆன்மாக்கள் மீது னால், அந்த ஆன்மாக்கள் உய்யும் ாழில்களே. ழில்களையும் தமது சக்தியைக் ந் சொல்லுக்குப் பொருள் வல்லமை டமாதேவியார் ஆவர். சக்தி பின்ன

Page 40
மிலான் எங்கள் பிரான் என்று சை ஆற்றலை, வல்லமையை, சக்தியை
சிவபெருமானுடைய திருச்சி வீரபத்திரர், சுப்பிரமணியர் விளங்கு ஆவார். சிவனும் இவர்களும் ஒன்
கடவுள், ஆன்மாக்கள் பொ களை அருளிச் செய்தார். தேன் திருமுறைகளும் மற்றும் சாத்திர களும் அம் முதனூல்களின் சாரம்
அவற்றின் வழிநூல்கள் என்பன புண்ணியங்கள் விலக்கப்பட்டவை
புண்ணியங்களாவன், கடவு ஆசிரியர் முதலிய பெரியோர்களை அவர்களின் சொற்கேட்டு நடத்த செய்யாது இருத்தல், உதவுதல்; நல்லொழுக்கத்தை மேற்கொள்ள முதலான நற்செயல்கள், நற்கரும்
பாவங்களாவன, கொலை, உண்ணுதல், பொய் பேசுதல், விய தொல்லைகள் துன்பங்கள், இடை பெரியோர்களை உதாசீனஞ் ( அலட்சியம் செய்தல், செய்ந்நன்றி முதலிய தீய செயல்களில் ஈ( செய்யாவிட்டாலும், இத்தீய காரிய தவிர்த்துக் கொண்டாலே போதும்
கடவுள், புண்ணியத்தைச் .ெ பாவத்தைச் செய்தோருக்குத் து உள்ளன்போடு வழிபடுவதன் மூல பெற்றுக் கொள்ள முடியும். பாவத் தால்தான், பாவங்களைச் செய்யா நூல்கள் கூறுகின்றன.
கடவுள், பாவங்கள் செய்தவர் அவரை வன்கண்ணரென்று கெ

வசித்தாந்த நூல்கள் கூறும். வரம்பில்லாத க் கொண்டு விளங்குபவர் சிவபெருமான்.
குமாரர்களாக விநாயகர், வைரவர், கின்றனர். இவர்கள் சிவமுகூர்த்தங்களே
றே.
தட்டு வேதம், ஆகமம் என்னும் முதனூல் பாரம், திருவாசகம் முதலிய பன்னிரு நூல்களுமாகிய மெய்கண்ட சாத்திரங் Tக எழுந்த நூல்கள். வேதசிவாகமங்கள், பற்றிலே விதிக்கப்பட்டவையெல்லாம்
யெல்லாம் பாவங்கள்.
ளை வழிபடுதல்; தாய், தகப்பன், குரு, ா வணங்குதலும், அவர்களை ஓம்புதலும், லும்; உயிர்களுக்கு இரங்குதல், இம்சை உண்மை பேசுதல், செய்ந்நன்றியறிதல்; ந்தல்; எல்லோர் மீதும் அன்பாயிருத்தல் ங்களில் ஈடுபடுதல் ஆகும்.
களவு, மதுபானம் அருந்துதல், புலால் யபிசாரம், சூதாடல்; பிற உயிர்களுக்குத் யூறுகளை விளைவித்தல்; தாய், தந்தை, செய்தல்; அவர்களைப் பராமரிக்காது மறத்தல், இலஞ்சம் ஊழல்களில் ஈடுபடல் நிபடுதல் ஆகும். பிறருக்கு நன்மை ங்களிலும், தீய செயல்களிலும் ஈடுபடாமல் D, அவை புண்ணியங்கள் ஆகிவிடும்.
சய்த ஆன்மாக்களுக்கு இன்பத்தையும், துன்பத்தையும் கொடுப்பார். கடவுளை ம் துன்பத்தைத் தாங்கும் வல்லமையைப் தை அனுபவித்தே தீர்க்க வேண்டியுள்ள து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என
க்குத் துன்பங்களைக் கொடுத்தலினால், எள்ளலாகாது. அதுவும் அவர்கள் மேல்
30

Page 41
கொண்ட கருணையினாலேயேதாக கடவுள் கருணாமூர்த்தி. இங்கு செய்ய செய்த பிள்ளைகளைப் பிதா மாதா அவர்களைத் திருத்துவதற்காகத்தால் க்குச் சத்திரசிகிச்சை செய்வது, நோ இச்செயல்கள், செய்யப்படுவது, . இரக்கத்தினாலேயேயன்றி வன்கண் விளங்கும். அதுபோலக் கடவுள் பாம் அப்பாவத்தை ஒழித்து மேலே பாவஞ் ெ நல்வழியில் செலுத்தி உய்வித்தலுக்கு 6 யாம் என்கிறார் நாவலர் பெருமான்.
எனவே துன்பத்தைக் கண்டு துவ பொருட்டே என்று கருதிக் கடவுளை வல்லமையைப் பெறுதல் வேண்டும். கடவுளை நெருங்கிப் போக வேண்டும்
கடவுள் பற்றி நாவலர் பெரும் கொண்டு, கடவுளைச் சிக்கெனப்பிடி இன்பவாழ்வு வாழ்வோமாக.

ன் துன்பங்களைக் கொடுக்கிறார். பவதை மறக்கருணை என்பர். தவறு மக்கள் கண்டிப்பதும் தண்டிப்பதும் 1. வைத்தியர்கள் சில நோயாளிகளு யைக் குணப்படுத்துவதற்காகத்தான். சம்பந்தப்பட்டவர்கள் இடத்துள்ள மையினால் அல்ல என்பது எங்களுக்கு வஞ் செய்தவர்களைத் தண்டித்தல், செய்யாவண்ணம் தடுத்து அவர்களை ரதுவாதலினால் அதுவும் கருணையே
பண்டு விடாமல், எல்லாம் நன்மையின் உள்ளன்போடு வழிபட்டுத் தாங்கும் துன்பம் எம்மைச் சுடச்சுட , நாம் ம். கடவுளின் கருணையே கருணை.
பான் தந்த விளக்கத்தைப் புரிந்து த்து, இடைவிடாது வழிபாடு செய்து
இ. ரா.
எ இலக்கம்:
''சம் "

Page 42
15 - த.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் - நல்வாக்குகளை ஈண்டு கருத்தில் (
எமக்குக் கருவி கரணங்களே புத்தி, விவேகம், அறிவு என்பவற்றே பரமபதியாகிய சிவபெருமானே. எம். பணம் முதலிய செல்வங்கள் அ கொண்ட அளப்பருங்கருணை காரன் சரீரத்தையும், இத்துணை பொருள் எமக்குத் தந்தருளிய கடவுளுபை எப்போதாவது சிந்தித்ததுண்டா? அ பார்த்தால், எமக்கு வழங்கப்பட்ட இ எல்லாம் நாம், நாம் நமக்கு மட்டும் ெ தான் தரப்பட்டவை அல்ல என்னும்
அப்படியாயின், தங்களுக்கும் பி ஆன்ம சுகத்தின் பொருட்டும் தம்மு வேண்டும் என்பதே கடவுளின் திரு இவ்வுண்மையை உணர்ந்தவர் அறிந்தவரே ஞானி.
ஆன்மா, சரீரம் என்பன இரு கே "நான்" என்று கூறுவது இந்த உப சுட்டுவது ஆன்மாவையே என்பது வேண்டியவை. ஆன்மா வேறு. ச
இணைக்கப்படுகின்றன. ஆன்மா சேர்க்கையினால் ஆன சரீரம் தோ ஆன்ம சுகமே மிக மேலான சுகம் என்ன சுகத்தின் பொருட்டே பொருள் செ
ஆன்ம சுகத்திற்குக் காரணம் நாவலர் பெருமான் முன்வைத்துள் மான உடலில் தான் ஆரோக்கியமா வேண்டாமென்று ஒதுக்கிவிட முடியா இழுக்குமன்று. உள்ளம் பெருங்
மான் 2

நமம் -1
அவர் கள் "தருமம்" பற்றிக் கூறிய கொள்வோம்.
பாடும், நிறைவான அவயவங்களோடும், 1ாடும் சரீரத்தைக் கொடுத்தருளினவர் மிடமுள்ள பொருள்கள், சொத்துக்கள், னைத்தும் அப்பெருமானால் எம் மீது னமாக உபகரிக்கப்பட்டவையே. இந்தச் பண்டங்களையும் ஆன்மாக்களாகிய டய திருக்கருத்து யாது? என நாம் வ்வாறு ஆற அமர இருந்து சிந்தித்துப் ப்பொருட்கள், பணங்கள், பண்டங்கள் சலவு செய்வதற்கும், அனுபவிப்பதற்கும் உண்மை தெரியவரும்.
பிறருக்கும் சரீர சுகத்தின் பொருட்டும் டைய பொருள்களைச் செலவு செய்ய புளக் கருத்து ஆகும் என்பது புலப்படும். ஞானியாவர். கடவுளின் கருத்தை
வறு விடயங்கள் எனச் சமயநூல் கூறும். பம்பையல்ல என்பதும், "நான்" என்று பம் எம்மால் அறிந்து கொள்ளப்பட ரீரம் வேறு. இரண்டும் பிறப்பினால் [ அழிவற்றது. ஆனால் பஞ்சபூதச் ன்றி ஒடுங்கும் தன்மையது. எனவே, ன்பர் அறிவுடையோர். அதனால் ஆன்ம ய்யப்பட வேண்டும் என்பர்.
) சரீர சுகமே என்னும் கருத்தினை Tமை குறிப்பிடத்தக்கது. ஆரோக்கிய ன ஆன்மா இருக்க முடியும். சரீர சுகம் ரது. எமது இந்தச் சரீரம், அழுக்கன்று. காயில், ஊனுடம்பு ஆலயம் என்று

Page 43
கொள்வது எங்கள் சைவமரபு. உடம்பை சைவம் அனுமதிப்பதில்லை. எனவே கட சரீரத்தின் சுகத்தையும் நலனையும் நான் கடமையாகும். எனவே, ஆன்ம சுகம் 6 அலட்சியம் செய்தல் ஆகாது. ஆதலி பொருளைச் செலவு செய்வதும், ஆல் தெளிந்து ஆன்ம சுகத்தையே நாடல் ே குறிப்பிட்டுள்ளார்.
எல்லோரும் இவ்வுண்மையைத் ெ செய்த பொருளை அவர் திருவுளக் க சுகத்தையும் அது நெறியாக ஆன்ம ச அப்படிச் செய்யாது கடவுளின் விருப் செய்வோரும், பாதகங்களில் முதலீடு கொடுப்போரும், பொருளைக் கொண்டு ஈடுபடுவோரும், உலோபத் தனத்தினால் களுக்குச் செலவு செய்யாதோரும், எதிராகச் செயல்படுபவர்கள் ஆவர். அதன்
ஈதல் அறம் ஆகும். தம்மால் வரு தாமும் அனுபவியாமல், தங்கள் தாய் சுற்றத்தவர்கள், ஏழைகள், நலிந்தோர் புதைத்து வைத்திருப்பது தருமம் ஆகாது செய்ய வேண்டும். அதேவேளை அதர்ம கடவுள் பொருள் பண்டங்களை நமக் பயன்பட வேண்டும் என்னும் கருத்திலே அவசியம். நாம் பங்கீடு செய்பவராக வி வைப்பவராக இருத்தல் கூடாது. "யாவு கைப்பிடி'' என்கிறார் திருமூலர். கொடு வாழும் என்பர்.
சிலர், தாங்கள் விதம் விதமாக உ கும்மாளமடித்தலும், சிற்றின்ப நுகர்ச்சியும் என்று நினைந்து, எல்லாப் பொருள்கள் செலவு செய்கின்றார்கள். மற்றும் சிம் முதலியவற்றில் பொருள்களைச் செலவு காரணர் ஆகின்றார்கள்.
33

ஒறுக்கவோ, உருக்குலைக்கவோ டவுளால் நமக்குத் தரப்பட்ட இந்தச் எகு பேணி வரவேண்டியது சமயக் வேண்டி நிற்பவர்கள் சரீர சுகத்தை னால் சரீர சுகத்தின் பொருட்டுப் ரம சுகத்தின் பொருட்டே என்று வண்டும் என்று நாவலர் பெருமான்
தளிந்து தமக்குக் கடவுள் அருளிச் நத்தின்படியே செலவு செய்து சரீர சுகத்தையும் அடைதல் வேண்டும். விபத்துக்கு மாறாக, வீண் செலவு செய்வோரும், இலஞ்சம் ஆகக் துர்நடத்தை, குற்றச் செயல்களில் ல் பதுக்கி வைப்போரும், நற்காரியங் கடவுளின் திருவுளக் கருத்துக்கு னால் கடவுளாலே தண்டிக்கப்படுவர்.
ந்திச் சம்பாதித்த பொருள்களைத் ப், தந்தையர் மற்றும் உறவினர்,
ஆகியோருக்கும் கொடுக்காமல், 1. பொருளைத் தருமவழியில் செலவு வழியில் செலவு செய்யவும் கூடாது. -குத் தருவது, பிறருக்கும் அவை யேதான் என்பதை நாம் உணர்தல் ளங்க வேண்டுமே தவிரப் பதுக்கி பர்க்குமாம் உண்ணும் போது ஒரு தித்து வாழ்பவன் குடியே செழித்து
ண்ணலும், உடுத்தலும், குடித்தலும், மதான் மனிதப் பிறப்பாலாகிய பயன் ளையும் அவைகளின் பொருட்டே லர் மதுபானம், வியபிசாரம், சூது ழித்து, பாவங்களுக்குத் தாங்களே

Page 44
இவர்கள் யாவரும் நல்லறி னாலே, தாம் தேடிய பொருள்கள் பின் கடன்பட்டும் செலவு செய்கின் ஆன்ம சுகத்தையும் இழந்து வறுல்
எனவே, தீயவழியில் பொரு கடவுளின் திருவுளக்கருத்தை உ சரீர சுகமும் ஆன்ம சுகமும் பெற்று

பும் நல்லோரிணக்கமும் இல்லாமையி ளயெல்லாம் வீணிலே செலவு செய்து, றார்கள். அதனால் பலர் சரீர சுகத்தோடு இமயுற்று வருந்துகிறார்கள்..
ளைச் செலவு செய்வதைத் தவிர்த்து, ணர்ந்து நல்ல வழிகளில் தருமம் செய்து இனிது வாழ்வோமாக.
34

Page 45
16 - தரு
சிலர் பகட்டுக்கும், பகிரங்க எ ஈடுபடுகிறார்கள். இது தருமம் ஆகாது அறியாமல் கொடுப்பதே தருமம் ஆகு ஜென்மப் பகை என்பதைத் தெரிந்து ெ கொடுப்பது கொடையன்று. அதற்கு விளம்பரப்படுத்திக் கொடுப்பதும் கொ உத்தி அல்லது உபாயம். அறவி ை விளங்கக்கூடாது என்பது நாவலர் ( கூறிவிற்கக் கூடிய பண்டம் அன்று எ
பசிதாகங் கொண்டு தங்கள் வீ ஏழைகள், நலிந்தோருக்கு ஒருபிடி 3 தன்னிலும் விருப்பத்தோடு கொடுத்து மனம் இல்லாதவர்கள், பசியற்றவர்கள் வைத்துத் தங்கள் செல்வச் செழிப்பை தருமம் ஆகும். இல்லாதவர்க்கு ஈய்வு
சற்பாத்திரருக்குக் கொடுப்பதே . பாவம் எனச் சைவநூல்கள் கூறும். தருமங்களைப் பெறுவதற்குத் தகுதி 7 தகுதி என்பது இங்கு தேவையை அடி படுகிறது. ஏழ்மை, ஊனம், நோய்,
அகதியாக்கப்படல், இழப்பு, வேறுவிதத் பெறுவதற்கான தேவையை ஏற்படுத்து ராகும் தகுதியை வழங்குகின்றது. தேவை
நாவலர் பெருமான் தமது கரு; கூறுகையில், சரீர சுகம், ஆன்மசுகம் கல்வியிலே மிக்க விருப்பமும் ஆர்வ கவலையற்றிருந்து கல்வி கற்கும் பெ இருப்பிடம் என்பனவற்றை இலவசம் என்கிறார்.
தேவாலயத் திருப்பணிக்கும், முட்டின்றி நடத்துவதற்கும், மகிமை திருத்திப் புதுக்குவிப்பதற்கும், அங்

மம் - II
ளம்பரம் வேண்டியும் கொடையில் 1. வலது கை கொடுப்பதை இடதுகை 5. ஏனெனில் தருமத்திற்கு விளம்பரம் காள்ளவேண்டும். கைம்மாறு கருதிக் ப் பெயர் வியாபாரம். நாலுபேருக்கு டையன்று. அதற்குப் பெயர் வியாபார ல வணிகராகக் கொடையாளிகள் பெருமானின் விருப்பம். அறம் விலை
ன்பது சைவத்தின் நிலைப்பாடு.
ட்டு வாயிலில் வந்து இரந்து நிற்கும் புன்னம் தன்னிலும், ஒரு குவளை நீர்
அவர்களின் பசிப்பிணியைப் போக்க ளை வருந்தி அழைத்துப் பெருவிருந்து ப் பறைசாற்றுகிறார்களே, இது எப்படி பதே தருமம் ஆகும்.
அறம். அசற்பாத்திரருக்குக் கொடுப்பது யார் இந்தச் சற்பாத்திரர்கள்? தான பெற்றவர்கள், சற்பாத்திரர்கள் ஆவர். டிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப் உழைக்க இயலாமை, வயோதிபம், தில் நலிவு முதலியன பிறரிடம் உதவி துகின்றன. இத்தேவையே சற்பாத்திர பயற்றவர்கள் என்போர் அசற்பாத்திரர்கள்.
ந்துக்களை மேலும் ஆணித்தரமாகக் என்னும் இரண்டிற்கும் ஏதுவாகிய மும் உள்ள வறிய பிள்ளைகளுக்குக் Tருட்டு அன்னம், வஸ்திரம், நூல்கள், Tக வழங்கி உதவுவது உத்தம் தர்மம்
நித்திய பூசைகள் முதலியனவற்றை பொருந்திய புராதன ஆலயங்களைத் கு பூசை, உற்சவங்களை விதிப்படி

Page 46
நடத்துவிப்பதற்கும் பொருள் உதவிட ஆலயங்கள் கிலமாய் அழிந்து கிடக். கள் நடைபெறாமல் மூடிக் கிடக்க, ெ இருண்டு கிடக்க, மக்கட் சமுதா சமாதானம் நிலவும் என்று எதிர்பார்ப் என்னும் இரண்டுக்கும் ஏதுவாகிய ஆலய பரிபாலனம் என்பன சிற உறுதிப்படுத்தல், சரீரத் தொண்டுக செய்தல், யாவும் சிவபுண்ணியங்கள் சிவபுண்ணியங்களிலும் பொருள் செய்வதுதான் உத்தம் தருமம் அ துன்பங்கள் இடையூறுகளையும் , பொருள்களைச் செலவு செய்வது வருந்திச் சம்பாதித்த பொருள்கள் செய்வோர்க்கும் வழங்குவதா இப்பாதகர்களின் பஞ்சமா பாதக ஆகிவிடுகின்றனர் என்பது நாவல இவ்வாறு பாழுக்கிறைத்து, குளிக்க போலத், தருமஞ் செய்யப் போய் பால்
இப்"கில் 2 திறை?
இவர்கள் ஆன்ம சுகத்தை விட சிலரால் புகழ்பாடப்படுதலையும், முன் உள்ளனர். அதனால் தாமும் கெட்டு விடுகிறார்களே என்று நாவலர் பெரு
இவைகளுக்கெல்லாம் கா இல்லாமையேயாகும். நல்லறிவு கல்வி வராது. ஆதலினாலே தருமஞ் செய் தருமங்கள் செய்யும் கிரமங்கள் கொண்டாயினும், கற்றறிந்தவரிடத் விதிப்படி செய்யவேண்டும் என்று நா
நல்லோரிணக்கமும், நல்லறிவும் தங்கள் தேவைகளையும் பூர்த்தி ெ சுகத்தின் பொருட்டு உத்தம தருமா பரசுகம் இரண்டையும் அடைவார் நிலையுள்ள புகழையும் அடைவார் வழிகாட்டலைப் பின்பற்றி வாழ்ந்து உ

ரிதல் தருமச் செயல்களாகும். புராதன க, தேவாலயங்களில் பூசை ஆராதனை தய்வ சந்நிதிகள் விளக்கேற்றப்படாமல் யத்தில் அமைதி, சாந்தம், நிம்மதி, பது அறிவீனம். சரீர சுகம், ஆன்ம சுகம் ஆலய வழிபாடு, பூசை உற்சவங்கள், ப்பாக விதிப்படி நடைபெறுவதை ள், பொருளுதவிகள் என்பனவற்றைச் ஆகும். எனவே பசுபுண்ணியங்களிலும் , பணம் முதலியவற்றைச் செலவு கும், ஏனைய பழி பாவங்களையும், தருவிக்கும் வகையில் சம்பாதித்த பெரும் அதர்மம் ஆகிவிடுகின்றது. மளச் சோம்பேறிகளுக்கும், பாதகஞ் ல், அவற்றை வழங்கியவர்கள், உங்களுக்குத் துணை போபவர்கள் ரின் கருத்து. தமது பொருள்களை கப் போய்ச் சேறு பூசிக் கொள்வார் பத்தையே தேடிக் கொள்கின்றார்கள்.
நம்பாது, அற்ப சுகம் ஒன்றாகிய, ஒரு கஸ்துதியையும் விரும்புகிறவர்களாக , மற்றையோர் சுகத்தையும் கெடுத்து தமான் ஆதங்கப்படுகிறார்.
ரணம் அவர்களிடம் நல்லறிவு கேள்விகளினாலன்றி வேறு விதத்தில் பயப் புகுவோர், தருமங்கள் பற்றியும், , முறைகள் பற்றியும் கற்றறிந்து தில் கேட்டறிந்து கொண்டாயினும், வலர் குறிப்பிட்டுள்ளார்.
உடையவராகி தங்கள் பொருளிலே சய்து மற்றதைத் தங்கள் ஆன்மிக வகளிலும் செலவு செய்பவர்கள் இக கள். அறிவுடையோர் வாய்ப்படும் கள். நாவலர் பெருமானின் இவ் உய்வு பெறுவோமாக.
5

Page 47
17 - சைவப்பழச்
"மேன்மை கொள் சைவநீதி வில்
சைவமக்கான நம்பியில் கடை
சைவமக்கள் எத்துணை நம்பிக்க றார்களோ, அத்துணை நம்பிக்கையை . கொண்டு அவற்றை வாழ்க்கையில் கடைப்
நாள் தோறும் சூரியன் உதிக்க ? விட்டெழுந்து, கடவுளைத் தியானித் அவசிய கருமமும் செளசமும் தந்த ச சந்தியா வந்தனம் முதலிய கருமங்கள் நாவலர் பெருமான் குறிப்பிட்டுள்ளா மணித்தியாலங்களுக்குச் சமமான ே
திருக்கோயில், ஆறு, குளம், கி ற்றிற்கு அண்மையிலும், அவையுள்ள | இடங்களிலும், பசு மேயும் நிலங்களிலு பாதைகள், அறுகம்புல் உள்ள இடம், மலசலம் கழித்தல், எச்சில் துப்புதல் முதல்
மயிர், எலும்பு, முள், உமி, குளி சாம்பர், எச்சில், மலம், சலம், இரத்தம் அவற்றை மிதியாமல், விலகி ஒதுங்க படுத்திருக்கும் நிலையில் அவர்கள் மனிதர்களையோ, மற்றும் விலங்குகள் தொடுதலோ, உதைத்தலோ ஆகா பட்டுவிட்டால் உடனே அவரை மன்ன
சவரஞ் செய்து கொண்டாலும், வந்தாலும், வேறு ஆசௌசம் உள்ள இ செய்த பின்னரே வீட்டிற்குள் செல்ல ே வஸ்திரங்கள், ஆடைகள் முதலியன பின்னரே மறுபடியும் பயன்படுத்தலா செல்லுதல் ஆகாது. சுபகாரியங்களில் சென்று விட்டு வீடு திரும்பியதும் கா செல்லுதல் வேண்டும். வீட்டிற்குள் செ கொண்டு நடமாடுதல் கூடாது. பிற

க வழக்கங்கள்
Tங்குக உலகமெலாம்”
கயைக் கடவுள் மீது வைத்திருக்கின் சைவ ஒழுக்கங்கள், ஆசாரங்கள் மீதும் பிடிப்பவர்கள் ஆகவும் விளங்க வேண்டும்.
ஐந்து நாழிகைக்கு முன்னே நித்திரை து, தோத்திரஞ் செய்து கொண்டு, ஈத்தியும் முடித்து, ஸ்நானம் பண்ணி ளைச் செய்தல் வேண்டும். இவ்வாறு 1. ஐந்து நாழிகை என்பது இரண்டு நரம்.
ணறு, பூந்தோட்டம், வீடு முதலியவ பகுதியிலும், மனிதர்கள் சஞ்சரிக்கும் ம், மரநிழல், உழுத நிலம், பயிர் நிலம், புற்று, தண்ணீர் என்பவற்றின் மீதும் பிய அசுத்தங்களைச் செய்தல் ஆகாது.
த்த நீரால் நனைந்த நிலம், பலியிட்ட என்னும் இவைகள் மீது கால் படாமல், கிப் போதல் வேண்டும். மனிதர்கள் - ஒளக் குறுக்கே கடக்கக் கூடாது
, பறவையினங்களையோ கால்களால் து. தெரியாமல் ஒருவர் மீது கால் னிப்புக் கேட்டுவிட வேண்டும்.
பிறப்பு இறப்பு வீடுகளுக்குப் போய் இடங்களுக்குச் சென்றாலும் ஸ்நானம் வண்டும். அப்பொழுது அணிந்திருந்த நவற்றை நீரில் தோய்த்து உலர்ந்த D. ஆசௌசத்துடன் ஆலயத்தினுள் பங்கு பற்றுதல் ஆகாது. வெளியில் ல்களைக் கழுவிவிட்டே வீட்டிற்குள் நப்பு முதலிய பாதணிகளை அணிந்து ர் வீடுகளுக்குள் செல்லும் போது,

Page 48
செருப்பு முதலிய பாதரட்சைகளை 6 வேண்டும். ஆலயத்தினுள்ளும், பிரக வழிபாட்டிடங்கள் முதலியவற்றின் உ களுடன் செல்லக் கூடாது.
ஆசௌசத்தை 31 நாட்கள், 2 வகுக்கப்பட்ட கால எல்லைக்கு முன்
முற்படுதல் பாவகாரியமாகும். ஆச்சாரியர்கள் உடன்பட்டுக் கிரின் உரிய காலம் முடிந்த பின்னர் ஆ. புண்ணியா தானம் செய்வித்து, பஞ்ச தருமங்கள் செய்து ஆசௌசத்தை !
மயிர், நகம், கரி, சாம்பர், எலும்பு, குப்பை கூளங்கள், கழிவுப் பொருட்க
முகத்தையும் கைகால்களையும் க படுக்கையில் இருந்து கொண்டும், இ கொண்டும், காலுக்கு மேல் கால் போ நின்று கொண்டும், நடந்து கொண்டுப் இடங்களிலும், சுகாதாரமற்ற சூழலி சந்திக்கும் இரண்டும் கெட்டான் ( களுடன் அமர்ந்தும் உணவு உண்ண உண்ணும் போது கோபமும் கவ. உணவை மதித்து, கொட்டாமல் சி படாமல், முகமலர்ச்சியோடும், மனம . யாக இருந்து புசித்தல் வேண்டும். தும்முதல், இருமுதல், மூக்குச் சிந்துத விடல், தலை சொறிதல், பெருமூச்சு வ சப்தமிட்டு ஏவறை விடுதல், அபா கைக்குட்டை துவாய் போன்றவற்றை இவற்றால் பிறர் அருவருப்புக்குள்ள பிறர்க்கு இடையூறு விளைவிப்பதா சாப்பிடுதல் ஆகாது. வயிற்றின் அரைப் லும், காற்பங்கை நீரினாலும் நிறைத் விடுதல் வேண்டும். உணவு உண்ட உ களில் குறிப்பிடப்பட்டுள்ள சைவ ஆ நல்வாழ்வு வாழ்வோமாக.

வளியிலே கழற்றி விட்டு உட்செல்லல் பரங்களிலும் மடங்கள், மண்டபங்கள், உள்ளும் செருப்பு முதலிய பாதரட்சை
நாட்கள் என்னும் அவரவர்க்கென் னர் எக்காரணம் கொண்டும் கழிக்க புவ்வாறு கழிக்க, புரோகிதர்கள், -யகளில் ஈடுபடல் மகாபாவம் ஆகும். ச்சாரியரை வீட்டிற்கு வரவழைத்து, = கௌவியம் அருந்தி, இயன்ற தான நீக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
இறந்தவற்றின் எச்சங்கள், முள், கல், -ள் என்பவற்றை நீரில் போடலாகாது.
கழுவாமல் உணவு உண்ணல் ஆகாது. இடது கையில் அன்னத்தை வைத்துக் பட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும், ம போசனம் செய்தல் கூடாது. அசுத்த லும், வெளியிடத்திலும், பகல் இரவு வேளைகளிலும், சுத்தம் பேணாதவர் ல் தவிர்க்கப்பட வேண்டும். உணவும் லையுமின்றி, இறைசிந்தனையுடன் ந்தாமல், பக்கத்தில் இருப்பவர் மீது . கிழ்ச்சியோடும் ஆற அமர செவ்வை உண்ணும் போது பொச்சடித்தல், ல், எச்சில் துப்புதல், மயிரை அவிழ்த்து டெல், கொட்டாவி விடுதல், உரக்கச் ன வாயு பறிதல், தலை வாருதல், -தறுதல் என்பன செய்யத்தகாதவை. ரவர். சுத்தம், சுகாதாரம் கெடும். கவும் அமையும். வயிறு புடைக்க பங்கை அன்னம் முதலிய உணவினா து மிகுதி காற்பங்கை வெறுமனே டனே குளித்தல் ஆகாது. சைவநூல் சாரங்களை வாழ்வில் அனுசரித்து

Page 49
18 - நந்தியெம்
நாம் சிவாலய தரிசனம் செய்யப்புகு துவாரபாலகரிடம் உத்தரவு பெற்று ஆல் பலிபீடத்துக்கு இப்பால் வீழ்ந்து நமஸ். பண்ணிய பின் உள்வீதியில் பிரதட்சிணம் பண்ணிச் சந்நிதானத்திலே நமஸ்காரம் பாலகரை வணங்கி, பின், கணநாயகரா துதித்துப் “பகவானே, உம்முடைய தி உள்ளே புகுந்து சிவபெருமானைத் தா அனுமதி செய்தருளும்" என்று பிரார்த் வேண்டும் என்று நாவலர் பெருமான் சிவா
சிவாலயத்தில் கொடிமரம், பலிபீட இடங்களுக்கு முன்னால், சுகாசனத்தில் இடையறாது நோக்கிய வண்ணம் இட நந்தியெம் பெருமான். நந்தி என்றால் மகி சிவசிந்தனையில் மூழ்கியிருப்பதால் மகிழ் தேவர். இவர் பெரும் ஞானி. பந்தபாசம் பக்குவ ஆன்மாவாக விளங்குபவர். இ திறனும் மற்றையோருக்கு முன்மாதிரிய
சிவாலயங்களில் நந்தியெம் பெரும் சிவஞானச்செல்வர். அவர் திருப்பெருகு - அவர் தட்சிணாமூர்த்தியாய் எழுந்தரு பெரும் பேற்றினைப் பெற்றவர்.
தினந்தோறும் திருக்கோயிலில் பூசைகளிலும் நந்திதேவருக்கும் இட அபிடேகம், மலர்தூவுதல், தூபதீபம் இவருக்கும் நிகழ்த்தப்படுகின்றன:
நந்தியெம் பெருமானுக்கு இரண்டு கொம் புகளுக்கிடையே சதாசிவ மூ பெருமானைத் தரிசனம் செய்வதால் ெ
பிரதோஷ விரத காலங்களில் நந்தி நிகழும்.
39

பெருமான்
தம்போது, கோபுர வாயிலில் உள்ள யத்தினுள் செல்கின்றோம். அங்கு காரம் செய்கிறோம். நமஸ்காரம் பண்ணல் வேண்டும். பிரதட்சிணம் செய்து எழுந்து கும்பிட்டு, துவார கிய திருநந்தி தேவரை வணங்கித் ருவடிகளை அடைந்த அடியேன், ரிசித்துப் பயன் பெறும் பொருட்டு தித்துக் கொண்டு உள்ளே போக லய தரிசன விதியில் குறிப்பிடுகிறார். ம் என்பன அமைக்கப் பெற்றுள்ள படுத்திருந்தவாறே மூலமூர்த்தியை -பமாக அமர்ந்து காணப்படுபவரே ழ்ச்சி என்று பொருள். எப்பொழுதும் ஓச்சிகரமாய் விளங்குபவர் திருநந்தி பற்றவர். சிவபக்தியில் முதிர்ந்தவர். வரின் பக்தித் திறனும், அடிமைத் பாகத் திகழ்கின்றன.
மானாக அமைந்திருப்பவர், பெரும் சிவஞானத்தை, சிவபெருமானிடமே, ளியபோது, நேரடியாகக் கேட்கும்
நடைபெறுகின்ற எல்லாக் காலப் முண்டு. ஒவ்வொரு தடவையும் , திருவமுது படைத்ல் என் பன
கொம்புகள் உண்டு. அவ்விரண்டு -ர்த்தமாக உள்ள சிவலிங்கப் பரும் பேறுகள் வாய்க்கப் பெறும்.
தேவருக்கு விசேட பூசை, வழிபாடு

Page 50
திருக் கைலாயத்திலே வாயி வேத்திரப் படையைத் தாங்கியவா மற்றும் முனிவர்கள் ஆகியோர் தி அனுமதிபெற்றே சிவபெருமாலை நெறிமுறை தவறினாலோ, ஒழுங்கி அவர்கள் வேத்திரப்படையால் த தேவை என்பதை இது அறிவுறுத்து
கல்லால மரநிழலில் அமர்ந் உணர்த்திய தட்சிணா மூர்த்தியிட காரணமாகத் திருநந்தி தேவர் அ. மதிப்புப் பெறுகின்றார். திருக்கைலா விளங்குகின்றார்.
திருநந்தி தேவரிடம் ஞானோம் வழி நின்ற சைவப் பெருந்தகைகள் இவர்கள் சிறப்புப் பெயர் பெற்றவர்.
திருமந்திரம் அருளிய திருமூல மிக உயர்ந்த நாதாந்த முடிவை நந், உணர்ந்தவர். நந்தி அருளாலேதான் சிவத்தை நாடி, அடைய முடிந்தது எ தேவரின் நேரடி மாணாக்கராகத் ; சைவத் திறத்தை உலகின் சகல இவர்களுக்குண்டு. சிவம் என்னும் தெய்வம் எங்கணும் கிடையாது எ திருநந்தி தேவர். சக்தியோடு இன் மெய்ப்பொருள் என்றும், அச்சிவபர் அண்டங்களிலும் அனைத்தும் இயங் உண்மையைத் தமது மாணாக்கர்
தேவர். சிவத்தின் விம்பமாக விளங்கு அனைவரும் சிவபரம் பொருளாக சிவாகம சொரூபமாக விளங்கும் தலைமகன் ஆவர். சைவம் சிவசம்பந்;
“பரனாய், பராபரம் காட்டி உள் அரனாய்ச் சிவதன்மம் தானே அரனாய் அமரர்கள் அர்ச்சிக் உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்

ல் காப்பவராக நந்தி தேவர் உள்ளார். று அங்கு நிற்பார். தேவாதி தேவர்கள் நநந்தி தேவரை விநயத்துடன் பணிந்து ரத் தரிசிக்க உட்செல்வர். யாராவது ன்றி நெரிபட்டு உள்ளே நுழைந்தாலோ ண்டிக்கப்படுவர். எதிலும் ஓர் ஒழுங்கு பகிறது.
து, மோனத்தினால் ஞானத்தினை டம் நேரடியாக ஞானம் பெற்ற சிறப்புக் கச் சந்தான குரவர்களுள் முதல்வராக ரய பரம்பரையைத் தொடர வைப்பவராக
பதேசம் பெற்றோர் பலர். இவர்கள் ஆகம் ள். "நந்தியருள் பெற்ற நாதர்கள்" என
கள்.
ர், திருநந்தி தேவரிடம் அருள் பெற்றவர். திதேவரின் வழிப்படுத்தலில் அறிந்தவர். ன் மூலத்தை, முதலை, பரம்பொருளை - எனத் திருமூலர் கூறுகின்றார். திருநந்தி திருமூலர் உட்பட எண்மர் இருந்தனர். பாகங்களிலும் உணர்த்திய பெருமை பரம்பொருளுக்கு மேலாக வேறொரு ன்பதை எல்லோரும் உணர வைத்தவர் பணந்திருக்கும் சிவபரம் பொருள்தான் ம் பொருளின் அருளாலேயே உலகிலும் பகுகின்றன என்றும் அறிவித்தவர். இந்த மூலம் உலகறியச் செய்தவர் திருநந்தி தகின்ற திருநந்தி தேவரைத் தேவர்கள் வே கருதி வழிபாடு செய்கின்றார்கள். நந்தியெம் பெருமானே சைவத்தின் தம். சிவம் அன்பு சம்பந்தம். அன்பே சிவம். பகில்,
சொல்காலத்து கு நந்தி றானே” - என்பது திருமூலர் திருமந்திரம்
40

Page 51
19 - நீதியை விசாரிப்
சைவம் வளர்த்த சான்றோராகப் போற்றப்படுகிறார். அவர் சைவசமயம் ப ஈண்டு நோக்குவோம்.
"நினைப்பு, மறப்பு, விழிப்பு, நித்தின் நமது வல்லமையைக் கடந்து நடக்கின்
இந்நிகழ்வுகளை நாம் விரும்பியப் ஆற்றல் மனிதர்களாகிய எம்மிடம் இல்
அப்படியானால், “அக் காரியங்க பொருள் எது?” என்னும் வினா எ பொருள், நமது வல்லமையைக் கடந்து கடவுள் என்கிறோம்.
1 "கடவுளுக்கு வடிவம் உண்டா?” அந்த வடிவத்தை நமது ஊனக்கண்களா காணத்தக்கது. அதற்கு "நீதி” என்று உண்டு அப்பொருளுக்கு.
நீதி வெகு ஆழமானது. மிகமிக நீ நீதி” என்பது மணிவாசகம். நீதியின்
அடியிலிருந்து முடிவரை, கண்டு கொம் இல்லை. பிரமவிஷ்ணுக்களுக்குக் கூ உண்டாகவில்லை. நீதியின் அடியை கண்டு பிடிக்க முடியவில்லை. பிரம் அகங்காரம் தான் அறிவுக்குத் திரைபோட்
நீதியை அறியவிடாது மறைக் அறியாமை. மற்றது வஞ்சகம். -
"அறியாமை பாவமன்று. முயற்சி எனப்படுகிறது."
“வஞ்சகம் படுகுற்றம். மகா குற்றம். அழித்து, அந்தகாரம் செய்து கொண்டிரு வைத்திருப்பவர்கள் தமக்குத் தாமே ?
41

பவனே சைவசமயி
| பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ற்றிக் கூறிய கருத்துக்கள் சிலவற்றை
ர, பிறப்பு, இறப்பு முதலிய காரியங்கள்
Tறன.”
படி, விரும்பியபோது நிகழச் செய்யும்
ல்லை.
ளை நடத்தி வைக்கும் அதி உயர் ழுகிறது. அந்த அதிசக்தி வாய்ந்த நிற்கின்ற பொருள் ஆகும். அதைக்
கடவுள் வடிவம் உள்ள பொருள்தான். Tல் காணமுடியாது. சுத்த அறிவினால் பெயர். வடிவம் மட்டுமல்ல பெயரும்
ளமானது. "பங்கயத் தயனு மாலறியா
ஆழத்தையும் நீளத்தையும்; நீதியை , ள்ளக் கூடிய அறிவுடையோர் எவரும் ட, அந்த அளவுக்குச் சுத்த அறிவு யா முடியையோ, அவர்களால் தேடிக் விஷ்ணுக்களிடம் வேரூன்றிவிட்ட படு நீதியை அறியவொட்டாது தடுத்தது. தங் குற்றங்கள் இரண்டு. ஒன்று
க்குப் பயன் தராது. அதனால் குற்றம்
நரகத்துக்கு வித்து. அறிவுமுனையை நப்பது” வஞ்சகம் நஞ்சு. அந்த நஞ்சை புழிவைத் தேடிக் கொள்கின்றனர்.

Page 52
தெருவழியே சென்று கொண் ஒரு பொருள் தெரிகிறது. உடனே பார்க்கிறோம். அந்தப் பொருளுக்கு சந்தேகம் இருந்தாலும் அப்பொருள் நிச்சயஞ் செய்யப் போதிய வழி துன
கண்டெடுத்த பொருளை அத நீதி என்று அறிவு சொல்கிறது. வஞ்ச. விதத்தில் மழுக்கி மாயஞ் செய்துவி
நாமும் ஒரு கணம் ஊசலாடு வஞ்சகத்திற்குத் துணைபோவதா? கடினம்தான். வஞ்சகம், கள்ளம் பண்ணத்தான் பார்க்கும்.
இந்தக் கள்ள வஞ்சகம் தான் ந ஒரு கணத்தில் வஞ்சகம் எமது ம அதனால், அதனோடு சதா போர் சாவதானமாக இருக்க வேண்டும்.
கூடாது. நமது அறிவினால், மனதை விடவேண்டும். நீதி எது? எது? என்று வஞ்சகத்தைத் தேய்க்கும் படை. ஆசையை, அவாவை இச்சையை எ நீங்கும், அறியாமை நீங்கச் சுத்த அற
"அந்தச் சூரிய உதயத்திலே, நீதி தொடங்கும். அறிவுச் சூரியன் மேல் 6 - கை, கால் முதலிய அவயவங்கள் க
"நீதியை விசாரிப்பதிலே விசாரி, தடையுமின்றி, நிலை நிற்பதிலே - உண்டோ, அவன் சமயி” - என்கிற
"அந்த விருப்பத்தை நூறாயிரம் . வஞ்சிக்கின்றானோ, அவன் சமயி 9
நீதியை நிலைநாட்டுவதற்குத்தா மழுங்கச் செய்வதற்கு நியாயம் கண்டு காண்பது மிக அரிதுதான்.

டிருக்கிறோம். வழியில் பளிச்சென்று எ குனிந்து எடுக்கிறோம். நன்றாகப் ரியவர் இன்னார் என்றும் தெரிகிறது. தக்குரியவர் யார் என்பதை விசாரித்து
றகளும் இருக்கின்றன.
*" €முககினறன.
ன் சொந்தக்காரரிடம் ஒப்படைப்பதே கம் அந்த அருமையான அறிவை ஏதோ டுகிறது.
கிறோம். நீதியின் பக்கம் சாய்வதா, நீதியின் பக்கம் செல்வது என்றால் எனது, கபடம் நிறைந்தது. வசியம்
மது பரம சத்துரு. அண்டிக் கெடுப்பது. மனத்தைத் தன் வசப்படுத்தி விடும். தொடுத்துக் கொண்டே நாம் சர்வ அறிவை நாம் அடகு வைத்துவிடக் வஞ்சகத்தின் சிறையிலிருந்து மீட்டு அடிக்கடி விசாரணை செய்தல்தான், அந்தப் படையினால் எம்மிடமுள்ள திர்கொண்டு வென்றால் அறியாமை திவு வெளிப்பாடாகும்.
யின் பிழம்பு ஒரு சாயலாகத் தோன்றத் Tழ, எழ நீதியின் உண்மைத்தோற்றம் ரட்சியளிக்கும். அடி முடி தோன்றும்.''
த்து, அந்த நீதியிலே எவ்வித வஞ்சகத் எவனுக்குச் சதா பரிசுத்த விருப்பம்
ர் பண்டிதமணி.
கள்ளக் காரணங்கள் கற்பித்து எவன் புல்லாதவன்.”
ன் நியாயம் உதவ வேண்டும். நீதியை பிடிக்கும் இக்காலத்தில், சமயியைக்
2

Page 53
நீதியை விசாரித்து அதன் பக்கம்
"நீதிதான் கடவுளின் வடிவம்". ச விரும்புவது சமயம் ஆகும்.
நீதிதான் சிவம். சிவம் என்றால் ந பொருள்.
"எவன் நீதியோடு சம்பந்தப்படு சம்பந்தப்படுகிறான்.''
"சிவத்தோடு சம்பந்தப்படுகிறவனு
" சிவத்தோடு - நீதியோடு - - சைவசமயம்" என்பதை உணர்வோமா
"மேன்மைகொள் சைவநீதி விளங்
Anu.
43

நிற்பவன் சமயி. கடவுளை விசாரித்து வஞ்சகமின்றி
ன்மை, மங்களம், நீதி, அன்பு என்று
டுகிறானோ, அவன் சிவத்தோடு
க்குத் தான் சைவம் என்று பெயர்.''
அன்போடு சம்பந்தப்பட்ட சமயம்
க.
பகுக உலகமெலாம்.''
Vy. NAGARAJAN 443-C, Galle Road,
Bambalapitiya. COLOMBO - 04.

Page 54
20 - வாழ்க்
சைவமக்கள் ஆசாரங்களைய வருபவர்கள். விஞ்ஞான அறிவும் நம்பிக்கைகள் என்று தற்காலத்தில் கள். விஞ்ஞான அறிவு பூரணமா அன்றியும் ஒரு காலத்தில் விஞ்ஞா பின்னர் வேறொரு காலத்தில் அதே விடுவது உண்டு. இந்த வகை தரமுடியவில்லை என்ற ஒரு கார் பின் பற்றி அவற்றால் நன்மைகள்
ஆசாரங்கள், பண்பாடுகள் யாவற்க வைப்பது நியாயமாகத் தோன்ற கலாசாரத்தைப் புறக்கணிக்கும் ! உண்மையும் இல்லாத கலாசார
கலாசாரம் இற்றைவரை நிலைத் தருகின்ற நன்மையும், அதன் உ கலாசார மோகத்தினால் உந்தப் சைவ ஆசாரத்தையும், கலாசாரத்ன
சைவ ஆசாரங்கள் சிலவற்ை இரண்டு மணித்தியாலங்களுக்கு | கடன்களை முடித்து, குளித்து, தெ வணங்கியும் தம் அன்றாடம் கரும்
தாய் தந்தையர்களை வணங். மூத்தோர், பெரியோர்களை மதித்தலும்
தாயை இழந்தவர்கள் மா, தந்தையை இழந்தவர்கள் அவ் மேற்கொள்ளுதல் வேண்டும். என்பவற்றை உரிய திதிகளில் ஆ ஆத்ம சாந்திக்கு வழிவகுக்கும். சிராத்தம், பிண்டதானம், தர்ப்பண! நமது முன்னோர்களின் ஆசீர்வா வருகின்ற ஆபத்துக்கள், விபத்துக் தான் எம்மைக் காப்பாற்றுகின்றன. வாழ்விற்குப் பலமாக அமைகின்ற

கையில் சைவம்
ம் அனுட்டானங்களையும் மேற்கொண்டு கு எட்டாத சில ஆசாரங்களை மூட அவற்றைத் தள்ளி வைத்தும் வருகிறார் ன அறிவாகக் கொள்ளப்படுவதில்லை. னம் சரியென்று ஏற்றுக்கொண்டதைப் விஞ்ஞானம் பிழையென்று நிராகரித்தும் யில் விஞ்ஞானத்தினால் விளக்கம் ணத்தினால், காலம் காலமாக மக்கள் ளைப் பெற்று வந்த நிலையில் சைவ றெயுமே மூட நம்பிக்கைகள் என்று தள்ளி வில்லை. அவ்வாறு செய்வது, நமது முயற்சியாகவே வந்து விடும். நன்மையும் ம் நின்று நிலைக்காது. எமது சைவக் து நிற்கின்றதென்றால், அது நமக்குத் உண்மையும் தான் காரணம். வேற்றுக் பட்டவர்களும் உண்மை தெளிந்தபின் தயும் பேண முன்வருவர் என்பது உறுதி.
ற நோக்குவோம். சூரியன் உதிப்பதற்கு முன் நித்திரையை விட்டு எழுந்து காலைக் தய்வ சிந்தனையில் ஈடுபட்டும் கடவுளை
ங்களைத் தொடங்க வேண்டும்.
கி அவர்களைப் பேணிவருதல் அவசியம். 2 மரியாதை செய்தலும் மேலான கடமைகள்.
தந்தோறும் பூரணை விரதத்தையும், பவாறே அமாவாசை விரதத்தையும் இவற்றுடன் சிராத்தம், மஹாளயம் ன்டுதோறும் செய்துவருதல் அவர்களின் பிதுர்களுக்குப் பிரீதி உண்டாக்கும் ம் என்பவற்றை நிறைவேற்றுவதன் மூலம் தங்கள் நமக்குக் கிடைக்கும். நமக்கு கள், அவமிருத்துக்களிலிருந்து பிதுர்கள் பிதுர்களின் ஆசீர்வாதங்கள் நம்முடைய எ. தென்புலத்தார் என்றும் இவர்களைக்
44

Page 55
குறிப்பிடுவர். வீட்டில் விடிவு ஏற்படுவது பிதுர்களின் ஆசிகள் நமக்குத் தேவை.
உணவு உண்பதற்கு முன் ஒவ்வொ உணவை வழங்கியமைக்கு ஆக நல வேண்டும். உண்ணும் உணவில் ஒரு பு வழங்குதல் தர்மமாகும். தினமும் உலை ஒரு பிடி அரிசியை எடுத்து ஒரு பாத்திர, முறையாதல் சேர்ந்த அரிசியை அன்ன ஆகியோருக்கு அமுதளித்தல் சைவமரபு விரயமாக்குதல், கொட்டுதல், சிந்துதல் எ உணவுப் பொருட்களை எமக்குத் தந்த வைப்பதற்கோ அன்று, பலருடனும் பகிர் உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.
எம்மை நாம், சொகுசு வாழ்க்கை தனத்திற்கும் பழக்கப்படுத்தி விடுவோ வரமாட்டான். பகலில் நித்திரை செய்த விடுதல், பெருமூச்செறிதல் என்பன சோ தவிர்த்தல் நன்மையைத் தரும்.
வயலில் உள்ள நெற்பயிர்களுக்கு களைகள் நாசத்தை விளைவிக்கின்றன. இச்சை அழிவை ஏற்படுத்துகிறது. இதை கொன்றவன் எங்கள் சிவன். அந்த நிை என்பது சிவத்துரோகம். காமத்தை வில
மனிதர்கள் தங்களால் இயன்ற அள் கொண்டு உபகாரம் செய்பவர்களாக வி பல கைங்கரியங்களைச் செய்யலாம். செய்யலாம். நலிந்தோர்களுக்கு சரீர உ பணம் தேவையே என்று அங்கலாய்க்க களைக் கண்டு இரங்கி, நாலு வார்த்தைக் எல்லாவற்றிலும் வித்தியாதானம் சி நற்பண்புகளையும் வளர்ப்பது கல்வி. ம வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் எல்லா சைவப் பணி என்பது எல்லோரையும் வா அடையச் செய்தல். அத்தகைய சைவ பணியாகவும், ஆசாரமாகவும் கொண்டு
45

தற்கு, குடும்பம் குதூகலிப்பதற்கு
ரு தடவையும் கடவுளை நினைந்து, எறி கூறி அதன் பின் உண்ண குதியைப் பசித்து வருபவர்களுக்கு பில் அரிசியைப் போடுவதற்கு முன், த்தில் போட்டு வைத்து, மாதம் ஒரு மாக்கி ஏழைகள், ஊனமுற்றோர் ஆகும். உணவினை வீணாக்குதல், ன்பன பாவச் செயல்கள். இறைவன் தமை வீணாக்குவதற்கோ, பதுக்கி ந்து உண்பதற்கே என்பதை நாம்
நக்கும், சோம்பலுக்கும், ஊதாரித் மானால், இறைவன் துணைக்கு ல், நெட்டி முறித்தல், கொட்டாவி ம்பலுக்கு அடையாளம். இவற்றைத்
5, அங்கு முளைத்து வளருகின்ற அவ்வாறே மனிதர்களுக்குக் காம் ப் பலர் உணர்வதில்லை. காமனைக் லயில், காம இச்சையை வளர்ப்பது க்குவது நற்செயல்.
ரவிற்கு மற்றவர்கள் மேல் கரிசனை ளங்க வேண்டும். சிரமதானம் மூலம் திருக்கோயில்களில் தொண்டுகள் உதவி புரியலாம். எல்லாவற்றிற்கும் த் தேவையில்லை. துன்பப்படுபவர் -ள் நயமாகப் பேசி, ஆறுதல் தரலாம். றந்தது. நல்லொழுக்கத்தையும், மனிதர்கள் அறநெறி தழம்பாமல், முயற்சிகளும் தர்மங்கள் ஆகும். ழ்வித்தல். யாவரையும் இன்பத்தை ப்பணிகளை மேற்கொள்வதையே 2 நல்வாழ்வு வாழ்வோமாக.

Page 56
21 - கற்ற
சமயத்தினுடைய வலு, சமூகத் சமய நெறி முறைகளையும் போ அப்பொழுதுதான் அது வாழும் சமய சமயம். அது கல்தோன்றி மண்தோ குடிகளின் சமயம் என்று அதன் தெ பெருமைப்படுகிறோம். பெருமைப்பட ( பேசிக் கொண்டிருப்பதால் மட்டும், விட முடியாது. சைவநெறியில் நாம் | கும் சிறப்பு, நமக்கும் பெருமை கிக் வாழும் சமயமாகவும் விளங்கும். ச தான் தற்காலத்தில் வாழ்கின்றது. ம. சைவம், தற்காலத்தில் வாழ்கின்றது
சைவசமய நூல்களைக் கற்று. மகாநாடுகள் கூட்டப் பெற்றுத் தீர் ஆய்வுகள், கருத்தரங்குகள் நடத்தப்பு என்பதாகி விடாது. இவ்வாறு சொ முடிவிற்கு வந்து விடக்கூடாது. அ கொள்ளும் அதேவேளை சைவத்தி சைவ நெறிநின்று சைவமக்கள் 6 என்பதை நாம் ஒவ்வொருவரும் உ
''கற்க கசடறக் கற்பவை கற்ற நிற்க அதற்குத் தக"
என்கிறது தமிழ் மறை. சந்தேக கள் இன்றிக் கற்றுத் தெளிந்தபின்ல திருக்குறள் என்னும் நீதிநூல்.
"கற்றாங்கு ஒழுகு" என்பது பெரும்பாலோர் கற்றவர்கள். படி பட்டங்கள், சான்றிதழ்கள் என்பவற்க ஆயினும் நாம் கற்றபடி, தர்மவழியில், பற்றி நாம் ஒரு கணம் சிந்தித்துப் பு
நம் வாழ்க்கையில் ஒரு கண

சங்கொழுகு
திலுள்ளவர்கள் சமயப் பண்புகளையும், னி வருவதில் தான் தங்கியுள்ளது. ம் ஆக விளங்கும். எமது சமயம் சைவ ன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த பன்மைச் சிறப்பினை எடுத்துக் காட்டிப் வேண்டியதுதான். தொன்மைச் சிறப்பைப் சைவசமயத்திற்குப் பெருமை சேர்த்து நின்று ஒழுகும் போதுதான், சைவத்திற் டைக்கிறது. அப்பொழுதுதான், சைவம் மயம் ஏட்டிலும், எழுத்திலும், பேச்சிலும் க்களின் வாழ்க்கையில், எந்த அளவிற்கு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
அறிவு பெறுவதினால் மட்டுமோ, சைவ மானங்கள் நிறைவேற்றப்படுவதாலோ, படுவதாலோ, சைவத்தை வளர்க்கிறோம் ல்வதால் அவை தேவையில்லை என்ற வையும் தேவையே என்பதை ஏற்றுக் ன் முழுயைான வளர்ச்சியும், வலுவும் வாழும் வகையிலேயே தங்கியுள்ளன
ணர்ந்துகொள்ள வேண்டும்.
பின்
- விபரீதம். கருத்து மயக்கம், முரண்பாடு எர். கற்றபடி ஒழுக வேண்டும் என்கிறது
ஆன்றோர் வாக்கு. இன்று நம்மில் த்தவர்கள்தான் உயர்கல்வி கற்றுப் றைச் சேர்த்து வைத்துக் கொள்கிறோம். நீதி நெறியில் வாழ்கின்றோமா, என்பது பார்க்கவேண்டும்.
மன்று. அடிக்கடி சிந்தித்துப் பார்க்க
46

Page 57
வேண்டிய விஷயம் இதுவாகும். அப்பொ
கூட, மீண்டும் மீண்டும் அதே தவறுகளை
இன்று நம்மில் பலர், தவறுகன கொண்டுதான், செய்து வருகிறோம். பெ புறங்கூறக் கூடாது என்பதும் தெரியும். என்பது நன்றாகத் தெரியும். புகைத்தல் என்பவையெல்லாம் நாம் கற்றுத் தெளி நாம் முற்றிலாக விலக்கி விட்டோமா? நடத்தைப் பாங்குகளை அவதானித்துப் போக்குகளையும், விநோதங்களையும் க
இத்தகைய தவறுகளையும், தீயவற் மறைத்துச் செய்கிறார்கள். பின் பலர் செய்கிறார்கள். கேட்டால், பழகிவிட்ே க்கிறதே என்கிறார்கள்.
சமயத்திற்கு முரணாக நடந்து எங்களுக்குச் சமயத்தில் நம்பிக்கை ஓ விரோதச் செயல்கள் என்றால், யார் தவ எல்லோரும் தானே செய்கிறார்கள். ந தவறு செய்வது மனித இயல்பு. மன்னி குற்றங்களை நியாயப்படுத்துவதில் பலர் ே இவ்வாறு தருணத்திற்குத் தகுந்தபடி ே மறைந்து ஒழுகுவதிலும், மனிதர்கள் அப் கள். குற்றங்களையும் இழைத்துக் கொ மனிதர் கூட்டம் பெருகி வருகின்றது. இ யாது செய்ய வேண்டும் என்பதை நாம் எ இப்பொழுதே தொடங்க வேண்டும். த அறிந்தால் மட்டும் போதாது. உணர்ந் களைச் செய்துவிட்டு, நியாயப்படுத்த மு திரும்பத் திரும்ப எதிர்பார்த்தல் ஆகாது திருத்திக் கொண்டால் சமூகம் திரு தன்னிறைவு பெறல் என்று சைவநெறி
"மேன்மைகொள் சைவநீதி விளங்
47

ழுது நாம் தவறுகள் செய்திருந்தால் ச் செய்யாமல் தவிர்க்கலாம்தானே.
ளத் தவறுகள் எனத் தெரிந்து பாய் பேசக் கூடாது என்று தெரியும்.
பிற உயிர்களை வருத்தக் கூடாது. ஆகாது. மது அருந்துதல் கூடாது ந்த பாடங்கள். ஆனால் இவற்றை இல்லையே. இந்த மனிதர்களின் பார்க்கும் போது பல விசித்திரப் காண முடிகிறது.
றையும் பிறர் அறியாதவாறு ஒழித்து அறிய வந்ததும், பகிரங்கமாகச் டாம், விட்டு விலக முடியாமலிரு
வ கொள்கிறீர்களே என்றால், இல்லை என்பார்கள். இவை சமூக றுகள் செய்யாமல் இருக்கிறார்கள். நான்மட்டும் என்ன விதிவிலக்கா? ப்பது கடவுள் இயல்பு என்று தம் மதைகளாகக் காணப்படுகின்றனர். பசுவதிலும், நடந்து கொள்வதிலும், Tார திறன்களைக்காட்டி, வருகிறார் ண்டு, மன்னிப்பையும் எதிர்பார்க்கும் ந்த நிலை நீடிக்கக் கூடாது. அதற்கு ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க, வறுகள் செய்வது தவறு என்பதை து கொள்ளவும் வேண்டும். தவறு யற்சிக்கக் கூடாது. மன்னிப்பையும் 1. ஒவ்வொருவரும் தம்மைத்தாமே நந்திவிடும். தன்னை உணர்தல்,
இதைத்தான் குறிப்பிடுகிறது.
குக உலகமெலாம் ''

Page 58
22 - சுதந்திரம்
சுதந்திரம், மனித வாழ்வின் அடைதலே வாழ்வின் குறிக்கோள் வாழ்வின் உயிர்ப்புக்கும், உன்னதத்
ளுக்கும் ஆதாரமாகவும், அனுசரலை வும் விளங்குவது சுதந்திரம். சுதந்திர மூன்றும் மனுக்குலத்தின் ஜீவநாடிக சைவநெறி. உலகியலுக்கு மட்டும் வளர்ச்சிக்கும் இம் மூன்றும் முக் கூறுகிறது. "யாதும் ஊரே, யாவரும் கே கல்வி” என்ற நம் முன்னோரின் உலகியல் நாகரிக முதிர்ச்சியை பண்பாட்டு வளர்ச்சியையும் குறிப் காட்டும் ஆன்மிக ஒருமைப்பாட்டுத் சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்து
எல்லா உயிர்களிடத்திலும் நிறைந்திருக்கிறது என்று கொள்வ உயரிய தத்துவம். இதனை உணர்ந் சமத்துவம், சகோதரத்துவம் என்ப திகழ்கின்றன. ஆன்மிகத்தைப் புறக்க பற்றிப் பேசுவது, வெறும் பேச்சாக அன அமைந்து விடாது. மற்றையோரின் சு என்ற உணர்வு எப்பொழுது நம்மி நிலையில் நின்று சிந்திக்கும் போதுதா வேண்டும். எம்முடைய சுதந்திரத் கொள்வதற்கும் எமக்கு இன்றியமை பலம் தான். அழுக்காறு, அவா, வெகு விடுதலை பெறும் போது, எமது ஆன்
"நாமார்க்கும் குடியல்லோம், நப
நரகத்தில் இடர்ப்படோ ஏமாப்போம், பிணியறியோம், ப
இன்பமே எந்நாளும் து
இத்தகைய துணிச்சல் மிக்க
A

- சைவநோக்கு
உயர் இலட்சியம் ஆகும். அதனை என்பதை எல்லோரும் ஏற்பர். நமது திற்கும், மற்றும் சகல முன்னேற்றங்க னயாகவும், அவற்றைப் போஷிப்பதாக ம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய ள். அவற்றை ஓம்புதல், நீதி என்கிறது ) அல்ல. ஆன்மிகத்திற்கும் அதன் கியமானவை என்று நமது சமயம் களிர்'', ""உலகை ஒன்றாகக் காண்பதே நயத்தக்க நாகரிக வெளிப்பாடுகள் மட்டுமல்ல. அவர்களின் ஆன்மிகப் பனவாக விளங்குகின்றன. சைவம்
தத்துவம், உலக சுதந்திரத்திற்கும், நிற்கும் வழிவகுக்கின்றது.
5 ஒரே ஆன் மாதான் நீக்கமற . து ஆன்மிக ஒருமைப்பாடு என்னும் து கொள்ளும் போதுதான் சுதந்திரம், ன வாழும் தன்மையுடையனவாகத் கணித்துவிட்டுச் சுதந்திரம், சமத்துவம் மையுமே தவிர, நடைமுறை ஒழுக்கமாக தந்திரத்தையும் நாம் மதிக்க வேண்டும் ல் உதயமாகும் என்றால், ஆன்மிக ரன் என்பதை உணர்ந்து கொள்ளுதல் 5தை எம்மிடம் வைத்துப் பேணிக் சயாததாகத் தேவைப்படுவது ஆன்மிக ளி, மற்றும் தீய எண்ணங்களிலிருந்து மிக பலம் அதிகரிக்கிறது.
மனை அஞ்சோம்
ம், நடலையில்லோம் ணிவோமல்லோம் ன்மில்லை...''
5 சுதந்திர முழக்கம் செய்வதற்கு
8

Page 59
நாவுக்கரசர் எங்கிருந்து தைரியத்தை வளர்த்துக் கொண்ட ஆன்மிக பலம்தான் தந்தது. ஆன்மிகம் ஒருவரின் சுதந்திரத் வேறு எந்தப் பாதுகாப்புச் சாதனமும் உ காட்டும் உண்மை.
ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் ஆட்சிக்குள் அடிமைப்பட்டுச் சுதந்தி முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இ இலங்கை நாட்டில் பத்தொன்பதாம் நூற்ற சாம்ராஜ்யம் என அன்று புகழப்பட்ட எதிராகக் கிளர்ந்து எழுந்து, சுதந்தி ஆறுமுகநாவலர் அவர்கள். அத்தகைய நாவலர் பெருமானுக்கு அளித்தது அவா தனியொரு மனித இயக்கமாகச் செயற் பண்பாட்டு விடுதலைக்காக அல்லும் மாவீரர். எம்மக்களிடையே தேசிய உ நாட்டுப் பற்றையும், மொழி, சமய, பன் பேரார்வத்தையும் ஏற்படுத்திய எம் நாட் பெறுபவர் ஆறுமுகநாவலர் அவர்களே.
ஒரு நாடு அரசியல் விடுதலை பெற சமூக, மொழி, கலாசார உணர்வு விடுத சிந்தித்துச் செயல்பட்டவர் நாவலர் பெ பின்னர், நமது அடையாளங்கள் மறைந்த அரசியல் சுதந்திரம் பயனற்றதாகிவிடு அன்றே மொழிந்தவர் நாவலர். சை சைவத்தையும், தமிழையும், சைவத் தம் மறுமலர்ச்சி பெறச் செய்யும் நடவடிக்
குறிப்பிடத்தக்கது.
நாவலர் நீதிமான். சிறந்த சமயி. அ பெருந்தகை. அவருக்கு நிதி பெரிதல்ல. நிதி செய்யுங் கலையைத் தெரிந்து கொ சிதடர்;" "எற்றிற்குரியர் கயவர்;'' '' என்பாரோடு இணங்கி உறவாடாது, இத்தகையவர்கள் நம் மக்களின் விடுதி என்றால் விடுதலை என்று பொருள்!
49

ப் பெற்றார்? ஆம். நாவுக்கரசர் அவருக்கு உறுதியையும் உரத்தையும் தைப் பாதுகாத்துத்தரும் அளவிற்கு தவப் போவதில்லை என்பது சைவம்
அந்நிய ஏகாதிபத்தியங்களின் ரம் இழந்த நிலையில், அடக்கு நந்த எமது தாய்த் திருநாடாம் மாண்டில், சூரியனே, அஸ்தமிக்காத
ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு ர வீரமுழக்கம் செய்தவர் ஸ்ரீலஸ்ரீ | வீரத்தையும் அஞ்சாமையையும் ரிடமிருந்த ஆன்மிக பலமேயாகும். பட்ட நாவலர், எமது சமய, மொழி, பகலும் அனவரதமும் போராடிய னர்வையும், சுதந்திரதாகத்தையும், எபாட்டு, கலாசார விடுதலையில் டு முன்னோடிகளுள் முதல் இடம்
வவதற்கு முன்னர், சமய, ஆன்மிக,
லை பெறுதல் மிக அவசியம் எனச் பருமான். அவையெல்லாம் அழிந்த 5 பின்னர், பெற்றுக் கொள்ளப்படும். ம்ெ என்று தீர்க்கதரிசனத்தோடு
வ வித்தியாலயங்களை நிறுவி, ழ்ெப் பண்பாட்டையும் கல்வி மூலம் ககைகளில் நாவலர் ஈடுபட்டமை
ன்மிக வழியிலே வாழ்ந்து காட்டிய நீதியே பெரிது. நீதியைக் குறுக்கி, ாள்ளாதவர். "செம்மை நலமறியாத முத்தி நெறியறியாத மூர்க்கர்;" புவர்களை விட்டு விலகியிருப்பவர். லையை விரும்பாதவர்கள். முத்தி டும். இம்மை விடுதலை மறுமை

Page 60
விடுதலை என்ற இரண்டிற்கும் நாவலர் பெருமான். இந்த விடுதல இருந்தனர். நம்மவர் ஆகவும் 8 எதிராகப் போர்க்கொடி உயர்த் வெளிப்பட்டது. நீதியில் நிமிர்ந் ே சரிந்தோரைத் தாழ்ந்தோர் என்ற அடிப்படையிலான பாகுபாடு: எல் உயர்ந்தோர் வரிசையில் இடம் பிடி நாவலர் கடைப்பிடித்த நீதி, மேன் ை நீதியுமாம்.
ஒவ்வொருவருக்கும் சுதந்த சுதந்திரத்தை மதிக்க வேண்டியது அவரை வாழவிடாமல் தடுப்பது அ சுதந்திரத்தைத் துர்ப்பிரயோகஞ் ஏற்படுகின்றன. எனவே அது அநீ,
"மேன்மை கொள் சைவநீதி

எமக்கு வழிகாட்டியாக விளங்கியவர் கலக்கு எதிரானவர்கள் அந்நியர் ஆகவும் இருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் தினார். அவருடைய நீதி அங்குதான் தாரை உயர்ந்தோர் என்றார். நீதியில் ர். இது சாதிப் பாகுபாடு அன்று. நீதியின் லோருமே நீதிவழுவா நெறியில் வாழ்ந்து பக்க முடியும் என்பது நாவலர் நிலைப்பாடு. ம கொள் சைவநீதியாகும். அதுவே உலக
திரம் இருக்க வேண்டியது நீதி. பிறர் ப நீதி. ஒருவரின் சுதந்திரத்தை மறுப்பது கும். எனவே அது அநீதி. ஒருவர் தனது செய்வதால், பிறருக்கு இடையூறுகள்
விளங்குக உலகமெலாம்”
50

Page 61
23 - மனிதர், ே
சமயம் என்பது வாழ்க்கை நெறி. படுத்த உதவுவது சமயம். அந்த வகை மறுப்பவர்கள். நல்வாழ்வை வாழ மறுப்பவர் எங்கள் சமயம், நல் வாழ் விற்குத் அவசியமாகின்றது. உலகில் தர்மம் ஓங்கி அமைதி, மகிழ்ச்சி, இன்பம் யாவும் காண நல்லவை யாவும் அகற்றப்பட்டு, மக்களி அல்லல்கள், தொல்லைகள் யாவும் மேலே
மனிதர்களாகிய நாம் இன் பத் வெறுப்பதும் இயல்பு. அதனால் எம் விரு! வாழ்வில் கடைப்பிடிப்பதுதான் ஒரே வழி. ! நல்வழியும் அதுவேயாகும்.
பிரஜாபதி என்பாருக்கு மூன்று பில் மனிதர், அசுரர் எனத் தம்பிள்ளைகளும் உரிய காலத்தில் கல்வி கற்றனர். கல்வி
கல்வியைக் கற்று முடிந்ததும், தந் தீட்சை வழங்கும்படி பிள்ளைகள் கேட்டு
முதலில் பிரஜாபதி, தேவர் என அழைத்தார். அவருக்குத் “த” என்ற ஓர் அவ்வாறு அளித்து விட்டு, "த” என்ற து "புரிந்ததா” என்று கேட்டார். அதற்கு, தே என்ற எழுத்து "தமனம்” என்பதில் வல் தமனம் செய்யும்படி உபேதசித்துள்ளீர்கள் அடக்குமாறு கூறுகிறீர்கள்” என்றார் தே
தேவர்கள் பின்னர் சிற்றின்பப் பி முன்கூட்டியே அறிந்துதான், பிரஜாபதி, த
பஞ்சப் புலன் ஐந்தும் வஞ்சனையை வாசகப் பெருமான். புலன்களை நாம் அ புலன்கள் எங்களை மேலாண்மை 6 தேவர்களின் தலைவனாகிய இந்திரனும்
51

தவர், நரகர்
நமது வாழ்க்கையைச் செம்மைப் பில் சமயத்தை வேண்டாமென்று கள் ஆகின்றனர். சனாதன தர்மம், தர்மத்தைக் கடைப் பிடிப்பது யிருந்தால், மக்களிடையே சாந்தம், ப்படும். அதர்மம் தலைதூக்கினால், டையே குழப்பங்கள், துன்பங்கள், லாங்கிக் காணப்படும்.
தை விரும்புவதும், துன்பத்தை ப்பம் நிறைவேறுவதற்கு தர்மத்தை உத்தமமான வழி. சமயம் காட்டும்
ள்ளைகள் இருந்தார்கள். தேவர், க்குப் பெயரிட்டிருந்தார். மூவரும்
யைத் தந்தையிடமே கற்றனர்.
கதையாகிய குருவிடம் தமக்குத்
க்கொண்டனர்.
எற நாமத்தையுடைய மகனை எழுத்தை மந்திரமாக அளித்தார். ஓரெழுத்து மந்திரத்தின் பொருள் நவர் "நன்றாக விளங்குகிறது. "த" நகின்ற முதலெழுத்து. எம்மைத்
அதனால் பொறிகள், புலன்களை தவர்.
பிரியர்களாகி விடுவர் என்பதை தமனம் செய்யுமாறு கூறியுள்ளார்.
யே செய்யும் என்கிறார் மாணிக்க ட்சி செலுத்த வேண்டுமே தவிர, செய்ய அனுமதித்தல் கூடாது. புலன் வழிச் சென்றமையினால்

Page 62
பல்வேறு சந்தர்ப்பங்களில் துன்பங்கள் கூறுகின்றன. இந்திரன் கெட்டது தேவர் கள் கெட்டதும் அவர் முடியாமையினாலேயே யாகும். உணர்ந்து கொண்ட பிரஜாபதி, த
செய்து, தமனம் செய்ய வேண்டு 1ெ
மனிதர் என்னும் நாமம் கொம் தீட்சையளிக்கும்படி கேட்டபொழுது அளித்தார். இப்பொழுது "த" என்ற எ அமைந்தது. மனிதர் இதனைப் புரிந்து மகனே மனித இனத்தின் மூலகர்த் களாகிய மனிதர்கள், லோபிகளாக வருவர் என் பதை அறிந்து கொ. மனிதரைத் தானம் செய்யும்படி உப
அடுத்து அசுரர் என்ற நாம் தீட்சையளிக்கும்படி தந்தையை ே எழுத்தையே அசுரருக்கும் அளித்த தயை என்பதைக் குறிப்பதாக அை புரிந்து கொண்டார். அசுரர் என்பான கொடுமைகளை இழைப்பதில் நாட்ட பிரஜாபதி அறிந்திருந்தமையின் உள்ளவர்களாக இருக்க வேண்டும் 6 தயை என்ற மூன்றையும் தனது ே பிள்ளைகளுக்கும் பிரஜாபதி தீட் பேருண்மையை வெளிப்படுத்தினார். செல்லல். அதனால் இந்திரியங்கனை பணம், பொருள் என்பவற்றில் மிதம் மனிதர் ஆசைகளை அடக்க வே வேண்டும். அசுரர் இயல்பு கொடுன் கருணை காட்ட வேண்டும்.
இங்கு தேவர், மனிதர், அசுரர் 6 என்பதை உணர்ந்து கொள்ளல் வே பணத்தின் மீது ஆசை கொள்ளல், இருக்கின்றன. இவற்றை நீக்கி நல் இன்றைய எமது நற்சிந்தனையாகும்

ளுக்குள்ளானான் எனப் புராணங்கள் பம் சந்திரன் கெட்டதும் மற்றைய கள் தம் பொறிகளை அடக்க எனவேதான் இதனை முன்னதாக ன் மகன் தேவருக்கு "த" உபதேசம் மன்று கோரினார்.
ண்ட மகன், பிரஜாபதியிடம் தமக்குத் அவருக்கும் "த" என்ற எழுத்தையே ழுத்து, தானம் என்பதைக் குறிப்பதாக து கொண்டார். மனிதர் என்ற தனது தா ஆவர். அவரின் பின் தோன்றல் பும், பண ஆசை பிடித்தவர்களாகவும் ண்டவர் பிரஜாபதி. அதனாலேயே தேசித்தார்.
த்தைக் கொண்டவன் தனக்கும் வண்டினான். பிரஜாபதி "த" என்ற பர். இம்முறை "த” என்னும் எழுத்து மந்தது. அசுரர் இதன் அர்த்தத்தைப் சின் பின்தோன்றல்களான அசுரர்கள் -முடையோராக இருப்பர் என்பதைப் ால், அசுரர் கள் தயை, கருணை என்று உபேதசித்தார். தமனம், தானம், தவர் மனிதர், அசுரர் என்ற மூன்று சையாக அளித்தார். அதன் மூலம் தேவர் இயல்பு, இந்திரியங்கள் வழிச் T அடக்க வேண்டும். மனிதர் இயல்பு மிஞ்சிய ஆசை கொள்ளல். அதனால் ண்டும். அதற்குத் தானம் செய்தல் ம புரிதல். அதனால் அவர்கள் தயை,
என்ற முத்திறத்தினரும் நாங்கள்தான் ண்டும். எம்மிடம் புலன்வழிச் செல்லல், பிறருக்குத் தீமை செய்தல் என்பன வாழ்வு வாழவேண்டும் நாம், என்பதே

Page 63
24 - எழுத்தறிவித்த
மாதா, பிதா, குரு ஆகியோர் தெ. கொள்கிறது சைவமரபு. 'அன்னைய "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் இதற்குச் சான்று பகர்கின்றன. இ நடமாடும் தெய்வங்கள், வழிகாட்டு தெய்வங்கள் என சைவமரபு நமக்கு ச கல்வி மரபு, கல்வி கற்பித்த ஆசிரியவை வணக்கத்திற்குரியவர் என்றும் கூறுகிற ஒன்றாகச் சைவம் குறிப்பிடுகிறது நன்மைகளைச் செய்கிறார். அவருக்கு இருக்க வேண்டியது, கல்விகற்ற ஒ எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உன் க்கு உய்வில்லை என்பது தமிழ்மறை :
குருவாக, இறைவனே வருகிறார் மர நிழலிலே, தென் திசை நோக்க முனிவர்களுக்கு, மோன நிலையில் உணர்த்தியவர் தட்சிணாமூர்த்த சைவசமயத்தவரின் குரு பரம்பரை அ வணக்கம், சிவ வணக்கம் ஆகும். குரு ஆகின்றது. குருவில்லா வித்தை பாழ்.
குரு என்பதன் பொருள் அறியா என்பதாகும். "கு" என்றால் இருள், “ரு” 5 இருளை அகற்றி, ஒளியைத் தந்து அரு மையையும் ஒளி, அறிவையும் குறிப்பன. கூடியவை, தாமாக எதையும் அறிய ளாகிய எமக்கு யாராவது அறிவிக்க கே எமக்கு அறிவிக்க, அறிவைத் தர ஒரு அறிவைத் தந்து அறியாமையை நீக்கக் க
ஞான குருவாகவும், ஆசிரி! காண்கின்றோம். பக்குவம் அடைந்த மேனிலையை அடையச் செய்பவர் »
மும்மலங்களையும் கெடுப்பது" என்னும் சொல். இதனை நடத்துபவர் ஞானகு
மே ஆகின்றோம்"கவும், ...
53

தவன் இறைவன்
க்கறாங்கன்"- கெ
பவங்களுக்கு ஒப்பானவர்கள் என்று பும் பிதாவும் முன்னறி தெய்வம்"; ன்” என்னும் ஆன்றோர் வாக்குகளே வர்கள் கண்கண்ட தெய்வங்கள், ம்ெ தெய்வங்கள், வாழ்வளிக்கும் அறிவிக்கிறது. எங்களுடைய சைவக் ரத் தெய்வமாகப் போற்றுக என்றும் து. குரு நிந்தை பஞ்சமாபாதங்களுள் ஆசிரியர் எமக்கு எவ்வளவோ த நன்றியுள்ளவராக என்றென்றும் வ்வொருவரினதும் கடன் ஆகும். கடு, ஆனால் செய்ந்நன்றிகொன்றார் கண்ட முடிபு.
குருவாகக், கயிலையிலே கல்லால கி அமர்ந்து, ஜனகர் முதலிய , சின்முத்திரையால் ஞானத்தை 5. அவர் சிவமூர்த்தியேயாவர். வரிலிருந்தே ஆரம்பிக்கின்றது. குரு வை நிந்தித்தல், சிவனை நிந்தித்தல்
Tமையை நீக்கி அறிவைத் தருபவர் என்றால் அருள். எனவே குரு என்றால் | தள்பவர் என்பதாகும். இருள் அறியா ஆன்மாக்கள் அறிவித்தால் அறியக் மாட்டாதவை. எனவே, ஆன்மாக்க வண்டும். நாம் அறிந்து கொள்வதற்கு வர் தேவை என்பது புலனாகின்றது. கூடிய ஒருவரையே குரு என்கிறோம்.
ப குருவாகவும், குருவை நாம் ஆன்மாக்களுக்கு தீட்சையளித்து ரனகுரு. "ஞானத்தைக் கொடுத்து
பொருளுடையது தீட்சை என்னுஞ்

Page 64
கல்வி கற்பிப்பவர், நல் வழி எனப்படுகின்றனர்.
இன்று பாடசாலைகளிலும் கல் ஆசிரியர் என்கிறோம். ஆசு இரிய "ஆசு" என்றால் குற்றம், 'இரியர்' கொள்வர். எனவே, ஆசிரியர் என என்பதாகும். குற்றத்தை நீக்குபவ செய்பவராகவோ இருத்தல் ஆச மற்றொரு கருத்தாகும்.
பாடசாலை, இளந்தலைமுறை விருத்திக்கும், மனநல வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கும், ஒட்டு மொத்தமாக நிறுவனமாகும். எனவே எல்லாச் ச தலையாயதுமான நிறுவனம் வித்திய ஆலயமே வித்தியாலயம், கோயிலில் ஆன்றோர் வாக்கு. அந்த வாக்கு வி கூறப்பட்டது என்பது ஊகிக்கத் அறிவினைத் தொகுத்து வழங்கும் உள்ளார்ந்த நிலையில் ஆழ்ந்து க ஆற்றல்கள், வல்லபங்கள், பண்புகள் கொணர உதவும் சமூக நிலைய மனிதனுள் ஆழ்ந்த கிடக்கும் ! வெளிப்படுத்துவது என்று சுவா விலக்கணம் கூறுவர். பாடசாலையி அதை நடத்தி வைப்பவர்தான் ஆசி ஆவர். சமுதாயத்தின் எழுச்சியே தங்கியுள்ளது. இத்தகைய ஆசிரிய செய்தல் வேண்டும். அதேவேளை : மூலம், சமுதாயத்தின் மதிப்பைப் ெ உடையவராகத் தம்மை ஆக்கிக் ெ
"என் வாழ்வே உனக்கான உணர்த்தும் ஆசிரியப் பெருந்த ை வேண்டி நிற்கின்றது என்பதை உன்
மார்த்தும்"ழவே த
"மேன்மை கொள் சைவநீதி வி

காட்டுபவர் யாவரும் ஆசிரியர்கள்
லூரிகளிலும் கல்வி கற்பிப்பவர்களையே பர் என இச் சொல்லைப் பிரிக்கலாம்.
என்றால் நீக்குபவர் என்று பொருள் ன்பதன் கருத்து குற்றத்தை நீக்குபவர் ர், குற்றம் உள்ளவராகவோ, குற்றஞ் காது என்பது இதிலிருந்து பிறக்கும்
யினரின் அறிவு வளர்ச்சிக்கும், திறன் ம், பண்பாட்டு, ஒழுக்க, ஆன்மிக மாண்பு ஆளுமை விருத்திக்கும் உதவும் சமூக மூக நிறுவனங்களிலும் மிகச் சிறந்ததும் பாலயம் ஆகும். அறிவு கொலுவிருக்கும் லா ஊரில் குடியிருக்கக் கூடாது என்பது த்தியாலயத்தையும் உள்ளடக்கித்தான் தேக்கது. உலகு இதவரை அறிந்த வதோடு, மாணவரின் உள்ளங்களில் கிடக்கும் அறிவு, பல்வேறு திறன்கள், ர், விழுமியங்கள் என்பனவும் வெளிக் ம் பாடசாலையாகும். கல்வி என்பது பரிபூரணத்துவத்தை மலரச் செய்து மி விவேகாநந்தர் கல்விக்கு வரை ல் நடைபெறுவது மனித உருவாக்கம். ரியர், ஆசிரியர்கள் சமுதாயச் சிற்பிகள் T, வீழ்ச்சியோ, ஆசிரியர்களில் தான் ர்களை, சமுதாயம் மதித்து மரியாதை ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கை முறை பறுவதற்கு அருகதையும் தகுதிப்பாடும் கொள்ளவும் வேண்டும்.
உபதேசம்” என்பதை மாணவர்க்கு ககளையே இன்று உலக சமுதாயம் னர்வோமாக.
விளங்குக உலகமெலாம்"
54

Page 65
25 - இறைபக்தியால் இ
"நீ இறைவனிடம் பக்தி கொண்டிரு அவரே பார்த்துக் கொள்வார்." இது எமது சைவ சமயிகளாகிய நம்மில் எத்தலை நம்பிக்கையுடையவராய் இருக்கின்றனர் கேள்வி. எங்களால் எல்லாம் ஆ கொண்டிருப்பதுதான், இந்த உறுதிமெ ஏதுவாகின்றது. நாம் நினைத்தவை எ இல்லையே. எங்களால் எல்லாம் ஆகும் என ஏன் நிறைவேறுவதில்லை? இது பற்றி நா
"ஒன்றை நினைக்க அது ஒழிந்திட் வந்தெய்தும்" என்கிறார் ஒளவைப்பிரா நினைத்ததைச் சாதித்து விடுகின்றோம். மிதக்கின்றோம். சிலவேளைகளில் நாம் நி உடனே துவண்டு விடுகிறோம். இறைவன் நினைத்தது நிறைவேறிவிட்டால், அந்த 6ெ கின்றோம். ஆனால், நிறைவேறாவிட்டால் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. இறைவா மனிதரது இத்தகைய விசித்திர நடத்தை
பிள்ளையார் பிடிக்க, குரங்காய் வந் ஆகும் என்று இறுமாப்புக் கொள்வது. விசாரித்து அறிந்து கொள்ளுதல் அவசிய ஆற்றல் எவ்வளவு என்பதை மதிப்பிட்டு இயலக்கூடியவை எவை, எம்முடைய இ என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். எமக்கு எல்லைப்படுத்தப்பட்ட ஆற்றலே உ ஆனால் இறைவனோ வரம்பில்லாத . திருவருள் இன்றி நம்மை நாமே பார்த்துக் ( எமது அறிவீனத்தையே காட்டுவதாகும். திருவருள் துணையுடன் ஆற்றும் கரும் விசாரித்துச் செய்யும் கருமங்கள் நல்லன ஓர் அணுவும் அசையாது" என்பதைக் கா
இறைவனின் திருவருளைப் பெறுவது
55

இன்பம் காண்போம்
ப்பாயெனில், உன் எதிர்காலத்தை சைவ சமயம் தரும் உறுதிமொழி. எபேர் இந்த உறுதி மொழியில் - என்பது இப்பொழுது எழுகின்ற கும் என, நாம் எண்ணிக் ாழியை அலட்சியம் செய்வதற்கு ல்லாம் நடந்து விடுகின்றனவா? ன்றால் நாம் நினைத்தவை எல்லாம் ம் சிந்திக்க வேண்டும்.
டான்றாகும். அன்றி அது வரினும் ட்டியார். சில சமயங்களில் நாம் - அப்பொழுது வெற்றிக் களிப்பில்
னைத்தபடி நடந்துவிடுவதில்லை. னையே வைது விடுகின்றோம். நாம் வற்றிக்கு நாம் தான் காரணமென் ல், தோல்விக்கும் நாமே காரணம் ன் மீது பழியைச் சுமத்தி விடுகிறோம். பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
த கதைதான், எம்மால் எல்லாம் நாம் எமது உண்மை நிலையை ம். அப்பொழுதுதான் எம்முடைய திக் கொள்ள முடியும் எம்மால் யல்புக்கு அப்பாற்பட்டவை எவை இதிலிருந்து, மனிதர்கள் ஆகிய உண்டு என்பது தெரியவருகிறது. கற்றலுடையவன். இறைவனின் கொள்ளமுடியும் என எண்ணு வது இறைவனை விசாரித்து, அவனின் ங்களே வெற்றியாகும். அவனை வாகவே அமையும். "அவனின்றி நத்திற்கொள்ளல் அவசியம்.
நற்கு இலகுவான வழி, அவனைப்

Page 66
பக்தி செய்தல் அகும். இறை வேண்டும். பக்தி எமக்குச் சக்தி தருகிறது. அந்த விவேகம் சரியான செய்யாது தவிர்க்கவும் உதவு படுத்துகிறது.
இன் ப் துன் பங் களைச் வழிநடத்துகின்றது. அவரவர் 6 இப்பிறப்பில் இன்ப துன்பங்கள் அனுபவித்துத்தான், நாம் செய்த எமது வினைகளைப் பிறருடன் கெட்டதோ நாமே அனுபவித் சைவசித்தாந்தத்தின் முடிவு. எனி மூலம், கடவுளின் திருவருட் சக்தி தாங்கிக் கொள்ளும் வல்லமை மட்டும்தான் இந்தச் சக்தி எமக பக்தியுடையவராய் இருப்பதினால் பயனாக இப்போது அனுபவிக்கி கொள்வதற்கான தைரியத்தையும் இப்பிறப்பில் தீயவை, தீங்குகள், ( செய்யாமல் எம்மை நல்வழிப்படு அபிவிருத்தியடைந்து வருகின்ற விடுதலையையும் அளிக்கின்றது.
இறைவன் மீது பக்தி செல் பொருட் செலவோ, வேறு எ தேவைப்படாது. அதனால், ஏழை, வேண்டியவன், வேண்டாதவன் எ6 பக்தி செலுத்த எல்லோருக்கும் (பு இதுவாகும்.
இறைவனிடம் பக்தி கொள் செழுமையைக் கொடுக்கும். சா தையோ, கவலைகள் கஷ்டங்க நீக்கிவிடும். பக்தி அன்பினை வள ஏற்படுத்துகிறது. ஆன்மிக ஒரு சாந்தி. எங்கும் சமாதானம். எங்

ன் மீது இடையறாது பக்தி செலுத்த யை வழங்குகிறது. சக்தி விவேகத்தைத் இவற்றைச் செய்யவும், பிழையானவற்றைச் கிறது. கடவுள் பக்தி எம்மை நல்வழிப்
சமமாகக் கொள்ள பக்தி எம்மை 1சய்த நல்வினை, தீவினைகளுக்கேற்ப ள அனுபவிக்கின்றனர். துன்பங்களை தீவினைகளைத் தொலைக்க வேண்டும். பகிர்ந்து கொள்ள முடியாது. நல்லதோ, துத்தான் தீர்க்க வேண்டும் என்பது னும், கடவுள் மீது நாம் பக்தி கொள்வதன் யைப் பெற்று, எந்த அளவு துன்பத்தையும் புடையராகி விடுகின்றோம். பக்தியால் க்குக் கிடைக்கிறது. ஆக, நாம் கடவுட் ல், நாம் முன்னர் செய்த தீவினைகளின் ன்ற துன்பங்கள் துயர்களைத் தாங்கிக் ம் ஆற்றலையும் பெற்றுக் கொள்வதுடன், கொடுமைகள், பாவங்கள் என்பவற்றைச் டுத்தவும் முடிகிறது. இவ்வாறு எம்மில் கடவுட் பக்தி, இறுதியில் முத்தி என்னும்
லுத்துவதற்கு எவ்வித பணச் செலவோ, வரினதும் செல்வாக்கோ சிபார் சோ செல்வந்தன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ன்ற எவ்வித பாகுபாடுகளுமின்றி கடவுளில் Dடியும். பக்தி மார்க்கத்தின் பெருஞ்சிறப்பு
-வது ஆனந்தத்தை அளிக்கும். வாழ்வில் ந்தியை அளிக்கும். அது மனக் குழப்பத் ளையோ அளிக்கமாட்டாது. அவற்றை ரத்து, அனைவருடனும் சகோதர உறவை மைப்பாடு உணரப்படும் போது எங்கும் தம் ஆனந்தம்.
56

Page 67
26 - திருநீற்றி
சைவத்தின் மேன்மை, திருநீற்றின் நால்வர், திருநீற்றை விளங்கச் செய்தல் புராணமும், வேறு நூல்களும் கூறும். சைவத்தை விளங்கச் செய்தவர்கள் ? சின்னம் எனப்படுகிறது. சின்னத்தை சைவத்தின் மந்திரமும், தந்திரமும், மரு வல்லமையையும் உடையது. நோய்களும் பிறவி நோய். அந்தப் பிறவிப் பிணியைக் க கொண்டுள்ளது என்று அனுபூதிமான்சு
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது யன் ஆக விளங்கும் சிவன் “வெண்மை மேனி முழுவதும் திருநீறு பூசப்பட்ட நிலையி
"பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவு! "பவளம்போல் மேனியில் பால் வெ “பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்து "பூசில் தாம் திருநீறே நிறையப் பூ
இவ்வாறு சிவனின் மேனி முழுவது அருளாளர்கள் பலவாறு தாம் அல் விபரித்துள்ளார்கள். திருக்கோயில் இல்ல அணியாத மனிதர்கள் வாழுகின்ற ஊரு அப்பர் அடிகள். "நெய்யில்லா உண்டி "மனையாள் இல்லாத வீடுபோல்;" திருநீறு பாழ் அடைந்த நிலையில் காணப்படும்.
30 0
திருநீறு பூசுதல், ஆணவம், கன்மம், குறிப்பதாக நூல்கள் பேசும். தீட்சை ெ திருநீற்றைத் திரிபுண்டரமாக நெற்றியில் திருவைந்தெழுத்தோதிப் பூசுவர். சிவசின் என்றே அதனைக் கூறலாம். திருநீற்றை சிவனடியார் சிறப்புப்பற்றிச் சேக்கிழா இன்றும் திருநீறு ஓதிக் கொடுத்துப் பின் கண்ணூறு, நாவூறு முதலிய தோஷ காண்கின்றோம்.
57

ன் மகிமை
மேன்மையாகும். சைவசமயகுரவர் வர்கள் என்று சேக்கிழார் பெரிய
அந்த வகையிலேயே அவர்கள் ஆகின்றனர். திருநீறு சைவத்தின் வணங்குதல் நமது மரபு. திருநீறு, ந்துமாகி, தீரா நோய் தீர்த்தருளும் (இலகுவில் தீர்க்க முடியாத நோய் கூடத் தீர்க்கும் ஆற்றலைத் திருநீறு ள் கூறியுள்ளனர்.
திருநீறு. மெய்யடியவர்கட்கு அண்மை யன்" என்று குறிப்பிடப்படுகிறான். ல் சிவன் வெண்மையன் ஆகினான்.
ம் பொங்கரவம்”
ண்ணீறும்” ம் பைங்கிளியும்" சிப் போற்றியெம் பெருமானே.''
ம் திருநீறு அணியப் பெற்றிருத்தலை நளிய திருமுறைப் பாக்களில் மாத ஊர்போன்றே, திருவெண்ணீறு ம் ஊரல்ல. அடவி காடே என்கிறார்
போல்;" "ஆறில்லா ஊர்போல்;" வ இல்லா நெற்றியும் அழகு கெட்டுப்
மாயை எனும் மும்மல நீக்கத்தைக் பற்று அனுட்டானம் பார்ப்பவர்கள் றும் மற்றும் குறித்த அங்கங்களிலும் ன்னம் அல்லவா திருநீறு. ஏன் சிவம் பச் சிவமாகப் பூசித்து முத்தி பெற்ற ர் பெரிய புராணம் கூறுகின்றது. னிகளையும் நோய்களையும் வேறு ங்களையும் அகற்றுபவர்களைக்

Page 68
திருநாவுக்கரசரின் சூலை ! கொடுத்த திருநீற்றை அணிந் நெடுமாறனின் வெப்புநோய், சம்ப நீங்கப் பெற்றது. அத்துடன் மன்ல என்னே திருநீற்றின் மகிமை.
திருநீறு கொண்டு பார்வை சஞ்சலங்கள் நீக்கப்படுவதை நாம் நம் பிக்கையல்ல, நன்னம்பிக்கை மேற்கொள்பவர்களுக்கு எவ்வித இறைவனை நினைந்து விபூதி பூசி, படுக்கையில் படுத்தால், நிம்மதியா
குழம்பாது. கெட்ட கனவுகள் தோன் இன்று நித்திரையின்றித் தவிப்ப திருநீற்றின் துணையை நாடினால் !
வேதத்தில் உள்ளது நீறு, வெர் நமக்கு உறுதி கூறுகின்றனர். சைவ வெட்கப்படக் கூடாது. பவுடர் பூசும் ஒரு நாளுக்கு எத்தனை தடவைகள் செல்லுமிடமெல்லாம் மறவாமல் . ஆனால் எவ்வளவோ நன்மைகளை உதாசீனம் செய்கின்றோம். அதனா வேண்டியுள்ளது என்பதைச் சிந்திக். பயம், துஷ்டர் பயம், விபத்துக்கள் பய பயம் என்பவற்றை நீக்கி, உடல் சுக என்பவற்றை நமக்குத் தரவல்லது தி என்பதை நாம் உணர்ந்து கொள்வோம் கிடைக்கப் பெறலாம். நாம் ஆன்மி வறியவர் போல ஏன் வாழ வேண்டும். நம் மான்கள் என்போர் கண்டு, கேட்டு, ஈந்த மாபெரும் சொத்து, இந்த ஆன் எம்முடைய ஆன் மிகச் சொத் ை வருகிறார்கள். ஆனால் நாம் மட்டும் இருக்கின்றோம். கேலியும் கிண்ட சினிமாவிலும் கொடுமையாளர் பாத் திருநீற்றுப்பட்டை தீட்டி, திருநீறு அன

நாய், தமக்கையார் திலகவதியார் த போது தணிந்தது. பாண்டியன் தப் பெருமான் திருநீறு வழங்கியதும் சனின் வளைந்த முதுகும் நிமிர்ந்தது.
பார்த்து உடல் நோய்கள், மனச் காண்கிறோம். இது ஒன்றும் மூட் க.திருநீறு தரித்துப் பிரயாணம் ஆபத்தும் ஏற்படுவதில்லை. இரவில், திருவைந்தெழுத்து மந்திரம் செபித்து, எ தூக்கம் வரும். இடையில் நித்திரை றமாட்டா. எவ்வித பயமும் இருக்காது. வர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தன்மை பெறமுடியும்.
துயர் தீர்ப்பது நீறு என்று அருளாளர் Tகள் ஆகிய நாம் திருநீறு அணிவதற்கு பதற்கு நாம் வெட்கப்படுவதில்லையே. திரும்பத்திரும்பப் பவுடர் பூசுகிறோம். புதனைக் கொண்டு போகின்றோம். த் தரும் எமக்கே உரிய திருநீற்றினை லேயே நாம் பல கெடுதிகளைச் சந்திக்க கிறோம் இல்லை. நோய் பயம், சோரர் பம், மரண பயம், கெட்ட தேவதைகள் ம், மனச் சுகம், மன உறுதி, தைரியம் நநீறும் திருவைந்தெழுத்து மந்திரமும் ம். இக சுகம் மாத்திரமன்று, பரசுகமும் கச் செல்வர்கள். ஆனால் ஆன்மிக முன்னோர்கள். ஆன்றோர்கள், அநுபூதி அனுபவித்து, நன்மை பெற்று எமக்கு மிகச் சொத்து. மேல்நாடுகளிலிருந்து த அனுபவிக்க எத்தனையோபேர் எமது சொத்தினை அனுபவியாமல் லும் செய்கின்றோம். நாடகத்திலும் திரங்கள் தாங்குவோரின் நெற்றியில், பவர்கள் கொடுமையாளர்கள் என்று
m

Page 69
சித்திரித்துக் காட்டும் போது நாம் ஓ அவமரியாதை செய்வதாக இது அல் வதில்லை. திருநீறு சிவசின்னம். அது 6 பொருள். மதிப்பிற்கும் மரியாதைக்கும் அவமதித்தல், இறைவனை அவமதித்த மதிப்போம். நல்வாழ்வு பெறுவோம்.
"மேன்மைகொள் சைவநீதி விளர்

ரசித்து மகிழ்கிறோம். திருநீற்றை மகின்றது என்பதை நாம் உணர் சைவமக்களின் வணக்கத்திற்குரிய போற்றுதற்கும் உரியது. திருநீற்றை ஆகும் .சிந்திப்போம் திருநீற்றினை
பகுக உலகமெலாம்"

Page 70
27 - கடவுளை நம்பி
செல்வங்கள் யாவும் நிறைய 8 பதவி, மனைவி, மக்கள், மாளிகை ம நிரம்பப் பெற்றுள்ளேன். எனக்கு செல்வங்களையெல்லாம் நானே . அடைந்தேன். வேறு எவரும் இல் வரவில்லை - என்று இவ்வாறு கூ கொள்பவர் பலரை நாம் அன்றாட அடிக்கடி நினைவு கூருகிறா செல்வநிலைக்குத் தானே காரண அறவே மறந்து விடுகிறார்கள். அதுத என்றும் உடன் இருந்து உதவுகின்
வாழ்க்கையில் எல்லா வசதிகள் மனிதர்கள், கடவுளை விட்டு விலகி | கொள்ளுகிறார்கள். கடவுள் பற்றிய அவர்களுக்குத் தேவைப்படுவதுமில் அகம்பாவம் அவர்களை ஆட்கொண்
கடவுளை விட்டு விலகியிருப்பவ விலகியிருப்பார்கள் என்பது தெளிவ அஹிம்சை, உண்மை, நல்லொழுக் அவர்களை விட்டு விலகிப் போய்வி தெய்வீகக் குணங்கள், பண்புகள், இ எதிர்பார்ப்பது இயலாத காரியம்.
இத்தகைய செல்வங்கள் யாவும் கடவுளைக் கிட்ட வைத்திருந்த அச்சத்தினால் போலும், அத்தகைய கொள்ளுகிறார்கள். நீதியோடும் உ கொண்டால், அவற்றிற்குப் புறம்பா கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார் உண்மையையும் விட்டு விலகியிருக்
தெய்வத்தை விட்டு விலகியிருந்து விட்டும், செல்வத்தைத் தேடி எப்ெ

னோர் கைவிடப்படார்
இருக்கின்றன. பொருள், கல்வி, புகழ், ற்றும் வாழ்க்கை வசதிகள் அனைத்தும் ஒரு குறைவும் இல்லை. இத்தனை தடிப்பெற்றேன். என் முயற்சியினால் பற்றைப் பெறுவதற்குத் துணையாக றித் தற்பெருமையும், தற்புகழ்ச்சியும் ம் சந்திக்கிறோம். இவர்கள் ஒன்றை ர்கள். அதுதான், தன்னுடைய ம் என்பதை. ஆனால் மற்றொன்றை என் தனக்குத் தோன்றாத் துணையாக
ற தெய்வத்தை.
றித் தற்பறுவதற்கு யேற்சியினால்
ளையும் பெற்று வளமாக வாழும் போது, வெகுதூரத்தில் வாழ்வதாக எண்ணிக் 1 நினைப்பே வருவதில்லை. கடவுளை லை. தம்மால் எல்லாம் இயலும் என்ற எடு விடுகின்றது.
பர்கள், வாழ்வில் நீதி நெறியை விட்டும் Tன விடயம். அவ்வாறே, அன்பு, அறம், கம் போன்ற தெய்வீகப் பண்புகளும் டும். தெய்வம் உறையாத இடத்தில், இயல்புகள் என்பன இருக்கும் என்று
எப்படிக் கிடைத்தன என்பதை எங்கே தால் அறிந்து விடுவாரோ என்ற அவர்கள் கடவுளைத் தூர வைத்துக் பண்மையோடும் நெருங்கிய உறவு ன வழிகளில் செல்வத்தைத் தேடிக் கள் என்பதினால் நீதி நெறியையும், கின்றனர்.
து கொண்டும், நீதியைப் புறக்கணித்து பாழுதும் வளமாக வாழலாம் என்று

Page 71
நினைப்பது அவர்களின் அறியாமையை அறிபவர். எங்கும் உள்ளவர் என்ற கடவு கற்று அறிவு பெறாதவர் ஆகிவிடுகின் செயலையும் செய்துவிட முடியாது. ஏ. அறிந்து கொள்ள வேண்டும்.
அதேவேளை, கடவுளை விட்டு வில் ஒரு வெறும் பிரமை அல்லது நினைப்பு 6 கடவுள் எம்முடன் இருந்துகொண்டே யும், தீய காரியங்களையும் சதா நே இருக்கிறார்.
தெய்வத்தை விட்டு விலகி வருகிற பொருள், நல்ல பண்புகளை, நல்ல குண நீதி, நேர்மை, அறம் என்பவற்றை வாழ்க் வருகிறார்கள் என்பதாகும்.
மனித வாழ்க்கையில் இன்பமும் அவ்வாறு துன்பங்கள் வாழ்க்கையில் 2 கடவுளின் நினைப்பு, தெய்வத்தில் நம்பி எல்லாம் என் செயல் என்று கொண்ட என் செயலால் ஆவது இனி ஒன்றும் என்று உணரப் பெற்றேன் என்று அ விரைகின்றனர். இந்த நிலையிலும், 6 களே தவிர, தெய்வீகக் குணங்களையு விலகியே பெரும்பாலோர் காணப்படுகி கொண்டும், தெய்வத்தின் புகழ் பாடிக் நெறியை விட்டு விலகியும், உண்மை ஏமாற்றுதலையும் வாழ்க்கைப் பழக்கமா நிம்மதி எப்படி வரும்? அமைதி எங்ங் கிடைக்கும்?
தெய்வத்தை நோக்கிச் செல்லும் பண்புகளையும் தழுவிச் செல்லுதல் வே குணங்கள் வேறு அல்ல. அன்பும் சிவமு வேறல்ல. அன்பே சிவம். நீதியே இறை கொண்டால், வாழ்வில் எந்நாளும் இன். இடர்ப்பாடு ஏற்படாது என்பது உறுதி.

க் காட்டுவதாகும். கடவுள் எல்லாம் ள் பற்றிய ஆரம்பப் பாடத்தையேனும் றனர். கடவுளுக்கு ஒழித்து எந்தச் ன் சிந்திக்கவும் முடியாது என்பதை
பகி இருக்கலாம் என்று எண்ணுவது ன்றே கூறவேண்டும். உண்மையில் நாம் செய்யும் நல்ல காரியங்களை ரமும் அவதானித்துக் கொண்டே
றார்கள் மனிதர்கள் என்றால் அதன் ங்களை, நல்ல இயல்புகளை மற்றும் கையில் கைக்கொள்ளாமல் இருந்து
துன்பமும் மாறி மாறி வருகின்றன. வரும்போதுதான் மனிதர்களுக்குக் க்கை என்பன மீண்டும் வருகின்றன. நிலையிலிருந்து மீண்டு, இறைவா, - இல்லை. எல்லாம் உன் செயலே பறிக் கொண்டு கடவுளை நோக்கி தெய்வத்தை நோக்கிப் போகின்றார் ம், தெய்வீகப் பண்புகளையும் விட்டு ன்றனர். தெய்வ சந்நிதியில் நின்று கொண்டும் இருந்தாலும் கூட, நீதி யைப் புறக்கணித்தும், பொய்யையும் கக் கொண்டும் வாழ்ந்தால் வாழ்வில் னம் தோன்றும்? இன்பம் எவ்வாறு
போது தெய்வீகக் குணங்களையும் பண்டும். தெய்வம் வேறு. தெய்வீகக் ம் இரண்டல்ல. நீதியும் இறைவனும் வன் என்ற உண்மையை உணர்ந்து பமேயன்றித் துன்பத்தைச் சந்திக்கும்

Page 72
உண்மையான இன்பம், அ நம்பிக்கை வேண்டும். கடவுளில் நம்பி பண்புகளை அணைத்துக் கொள்ள
தொல்லைகள் மறையும். துன்பங் ஆனந்தமும் தாமாகவே மலர்ந்து "கடவுளை நம்பினார் கைவிடப்பட கொள்வோமாக.

மைதி, நிம்மதியைப் பெறக் கடவுள் க்கை கொள்ளும் போதுதான், தெய்வீகப் முடிகின்றது. இந்த நிலை ஏற்படும் போது கள் துவண்டு ஓடிவிடும். அமைதியும் எம்முடன் நிரந்தரமாகத் தங்கிவிடும். டார்" என்பதில் உறுதியான நம்பிக்கை

Page 73
28 - முந்தையோர் க
ஆசாரக் கோவை என்னும் ந பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் போ கோவைப்படுத்தித் தரும் நூலாக வி போற்றி வாழ்பவர்கள் தற்காலத்தில் ! என் பதன் பொருள் ஒழுக்கம் வேண்டியவற்றையும், செய்யாது தவி கோவை எனும் நூல் கோடிட்( மேலோங்கியிருந்தும், எவற்றைச் ( செய்யாமல் விடுதல் நல்லதாகும், என் தற்காலத்தில் நம்மவர்களிடம் பெரிது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உ பிரதான காரணம் ஆகின்றது.
அந்நூல் கூறும் நல்ல கருத்துக்கள் எடுத்துக் கொள்வோம்.
"நன்றியறிதல், பொறையுடைமை இன்னாத எவ்வுயர்க்கும் செய்ய ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுரை நல்லினத்தாரோடு நட்டல் - இந் சொல்லிய ஆசார வித்து”
என்பது பாடல். நாம் வாழ்க்கையில் ஆசாரங்கள், ஒழுக்க நெறிகள் என்பன தோன்றி வளர்வதற் குரிய வித்துக்க குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றைச் கொள்வோமானால் வாழ்க்கையில் ஒ துன்பங்களைச் சந்திக்கவும் நேரிட தனக்கு மற்றவர் செய்த உதவியை ம் தனக்கு நேரும் துன்பத்தைச் சகித்து. எஞ்ஞான்றும் எவருடனும் இன்சொல் செய்தலாகிய இனியவை கூறல் தருவனவற்றைச் சிந்தையாலும், பேச்சு என்னும் அஹிம்சை, அறிவொளி

ண்ட வாழ்வுமுறை
ரல் கடைச் சங்கத்தைச் சார்ந்த ர் ஒன்று. பண்டைய தமிழ்மக்கள் ற்றிய வாழ்க்கை ஆசாரங்களைக் ங்குகின்றது. இதைப் படிப்பவர்கள், மிகக் குறைந்து விட்டனர். ஆசாரம் என்பதாகும். மனிதன் செய்ய ர்க்க வேண்டியவற்றையும் ஆசாரக் இக் காட்டுகின்றது. படிப்பறிவு செய்தல் முறையாகும். எவற்றைச் னும் அறிவும் திறனும் மனப்பாங்கும் வம் வளர்ச்சியடையாமல் இருத்தல் உலகம் பழுதடைவதற்கு இந்நிலைமை
T சிலவற்றை இன்றைய சிந்தனைக்கு
), இன் சொல்லோடு பாமை, கல்வியோடு |
டமை, வை எட்டும்
» மேற்கொண்டு ஒழுக வேண்டிய - பல இருக்கின்றன. அவையெல்லாம் ளாக எட்டு ஆசாரங்கள் இந்நூலில் சைவத்தின் அட்ட சீலங்களாகக் ந பொல்லாப்பும் ஏற்படாது. இடர்கள் ராது. அந்த ஆசார சீலங்களாவன: றவாமையாகிய செய்ந்நன்றியறிதல்,
கொள்ளலாகிய பொறையுடைமை, Dகளினாலேயே கருத்துப் பரிமாற்றம் - பிற உயிர்களுக்குத் துன்பம் னாலும், உடம்பினாலும் செய்யாமை ய ஏற்றி வைக்கும் கல்வி, உலக

Page 74
நடையை அறிந்து, செந்தண்மை. ஆழ்ந்து, அகன்று நுண்ணிய அறிவு ஒழுக்கங்கள் என்பவற்றைப் பே கொள்ளல் என்னும் எட்டும் ஆகும்
வாழ்க்கையில் நல்லொழுக்கத் கள் அடையும் நன்மைகள் எவை எ. பாடல் கூறுகிறது.
"பிறப்பு, நெடுவாழ்க்கை, செல் நிலக் கிழமை , மீக்கூற்றம், கல் இலக்கணத்தால் இவ்வெட்டுப் ஒழுக்கம் பிழையாதவர்”
ஒழுக்கத்தை உயிரினும் மேலா த்தும், எத்தகைய சூழலிலும் தவறா ஆயுள் உடன் கூடிய வாழ்வு, நிரை நிலத்துக்கு உரிமை, சொல் மேன்ல சுக வாழ்வு என்னும் எட்டு நன்மைக கள் அடைவர்.
முந்தையோர் கண்ட வாழ்வுமுன்
“வைகறை யாமம் துயிலெழுந்து நல்லறமும் ஒண்பொருளும் சிந் தந்தையும் தாயும் தொழுதெழு
முந்தையோர் கண்ட முறை" 6 விடிய ஐந்து நாழிகை அல்லது இரண்( காலப்பகுதி. பிரம்ம முகூர்த்த வேளை நல்ல எண்ணங்கள், உணர்வுகள் 4 தெளிவாக உள்ள நேரம். அத்தகைய , தான் செய்ய வேண்டிய அறம் சா வழிமுறைகளையும் எண்ணி ஆராய் தொழுது வணங்கி, அவர்களின் பா அன்றைய தனது கடமைகளிலும் தெ வேண்டும் என்பதே அறிவுடைய சா. மையும் நெறியும் ஆகும். சைவம் ஒ ள்ளது. இதனை உணர்ந்து சைவ அ வாழ்வில் பேணி நலம் பெறுவோமாக

பூண்டு ஒழுகலாகிய ஒப்புரவு அறிதல், டைமை, நல்ல பழக்கங்கள், பண்பாட்டு ணி வாழும் நன் மக்களுடன் நட்புக்
தைத் தவறாமல் அநுசரித்து ஒழுகுபவர் ன்பதைப் பின்வரும் ஆசாரக் கோவைப்
வம், வனப்பு.
வி, நோயின்மை » எய்துப என்றும்
க ஓம்பி, ஒழுக்கத்தினின்றும் எக்கால தவர்கள் நல்ல மனிதப் பிறப்பு, நீண்ட மந்த செல்வம், மிகுந்த அழகுடைமை, மயும் செல்வாக்கும், கல்வி, நோயற்ற ளையும், நல்லொழுக்கத்தில் சிறந்தவர்
றை எப்படியானது என்பதைப் பாருங்கள்.
வ, தான் செய்யும் தித்து, வாய்வதில் க என்பதே என்பது அப்பாடல். வைகறை என்பது மணித்தியாலங்களுக்கு முன் உள்ள என்று இந்நேரம் குறிப்பிடப்படுகிறது. சிந்தையில் எழுகின்ற நேரம். சிந்தை அதிகாலையில் நித்திரை விட்டெழுந்து. ர்ந்த, நீதி தழுவிய செயல்களையும், ந்து, விடிந்த பின் தாய் தந்தையரைத் னிவிடைகளை ஒப்பேற்றி, அதன்பின் ாழில்களிலும் சோர்வின்றி ஈடுபடுதல் ன்றோர் சொல்லி வைத்துள்ள முறை ழக்கத்திற்கே முதல் இடம் அளித்து சாரங்களையும், நெறிமுறைகளையும்

Page 75
29 - உடம்பு - இ ை
"என்னை நன்றாக இறைவன் பன தன்னை நன்றாகத் தமிழ் செய்யும்
இந்தச் சரீரத்தை எமக்கு ஈய்ந்தவர் பேணிப் பராமரிக்க வேண்டியது நமது செய்தால், அதனை வழங்கிய கடவுள் அவ்வாறே எமது உடம்பைத் துர்ப்பிரயோ செய்தால், அதனை நமக்கு ஈய்ந்த க ஆளாவோம். இந்த உடம்பைத் துர்ப்பிர யில்லை. பாவச் செயல்கள் செய்வதற் இருக்கும் புலன்களையும் மற்றும் கருவி கடவுளுக்குச் செய்யும் துரோகம் ஆல் மனமும் கடவுள் தந்த சொத்து. அவை கப் சொத்துக்கள். கடவுளை விசாரிக்கா பெற்றுக் கொள்ளாமல் நம் எண்ணப்படி, கரணங்களையும் பயன்படுத்துவது, நம்பி. அமையும். எனவே இறைவனை விசாரித் உடம்பினை நாம் பயன்படுத்தக் கூடாது
இந்த உடம்பினை இறைவன் எ ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் வேண்டு அதனால்தான் பலர் தத்தம் உடம்புகளை அந்தக் கரணங்களையும் துர்ப்பிரயோகம் கிறார்கள். கடவுள் வெறுக்கின்ற செயல் கள். கொலை, களவு, கள், காமம், பொய் கருவிகளாகக் காண்டு புரிகிறார்கள். ம
அறிந்தும் அறியாதவர் போல் நடிக்கிறார்க இருக்கிறது. இந்தச் சரீரத்தை நமக்கு என்ன என்பதை அறிந்து கொண்டால், இச்சரீரத்தைப் பயன்படுத்திக் கொள்ள
இந்தச் சரீரம், அதனை வழங்கிய இ சொத்து என்பதால், இந்தச் சரீரம் சிலர் ! அல்ல. இழுக்குமல்ல. அவ்வாறு நினைப்பு
இறைவன் அருளிய உடம்பின் உட்கரணமும் தூய்மையாக வைத்திருக்க
65

றவனின் ஆலயம்
டத்தனன் மாறே" - திருமந்திரம்
இறைவன். அதனால் அதை நன்கு து கடமை. அதனை உதாசீனம் மள அவமதிப்பதாகவே அமையும். Tகம் செய்தலும் ஆகாது. அவ்வாறு கடவுளை நிந்தித்த குற்றத்திற்கு ரயோகம் செய்ய நமக்கு உரிமை கு இந்த உடம்பையும் அதனுள் கரணங்களையும், பயன்படுத்துவது தம். இந்த உடம்பும் புலன்களும் டவுள் எமக்கு அருளிய நம்பிக்கைச் மல், அவரின் உடன்பாட்டினைப் இந்த உடம்பையும் மற்றும் கருவி க்கைக்கு இரண்டகம் செய்வதாய் -து அவன் ஒப்புதல் பெறாமல் இந்த
மக்கு ஈய்ந்த காரணத்தை நாம் ம். காரணம் பலருக்குத் தெரியாது. யும், புலன்களையும், மனம் முதலிய ம் செய்கிறார்கள். அசுத்தப்படுத்து களில் அவற்றை ஈடுபடுத்துகிறார் முதலிய பாதகங்களை அவற்றைக் னிதரின் அறியாத்தனமா அல்லது களா என்பதுதான் புரியாத புதிராக வழங்கிய இறைவனின் நோக்கம் புவனின் சித்தத்திற்கு ஏற்ப நாமும் பாம்.
றைவனின் சொத்து, இறைவனின் நினைக்குமாப் போன்று அழுக்கும்
து பாவம்.
ஒவ்வொரு அங்கமும், புலனும், கப்பட வேண்டியவை. அவை யாவும்

Page 76
மற்றும் அவற்றினின்றும் விரியும் 6 செயல்கள் யாவும் தூய்மை நிறைந்த தான் கடவுள் தாம் வழங்கிய பன் என மகிழ்ச்சியும் திருப்தியும் கொ!
இந்த உடம்பு இறைவன் எ நாம் அதை அசுத்தப்படுத்த, சரியாக தகாத செயல் ஆகும். எனவே உ தூய்மையான செயல்களில் ஈடுப் கடமையை மறத்தல் மடமையாகும்
இந்தச் சரீரத்தின் ஒவ்வே உணர்வும் பக்தி சிரத்தையுடன் இ உபயோகப்படுத்தப்பட வேண்டும் பேசுவதற்காகவும், நமச்சிவாயத்தை வேண்டும். அவற்றைக் கேட்பதற்கா கைகள் இறைவனைத் தொழுவத் வருவதற்கும் பயன்படுத்த வேண்டும் வதையும் அர்ப்பணிக்க வேண்டும். ம
மிகவும் உயர்ந்த நோக்கங்க சரீரம் நமக்குத் தரப்பட்டுள்ளது எ: தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ சுவாமிகள். மனிதப் பிறவி கிடைத்த அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ வி தேடிக் கொள்ள வேண்டும். மனி வேண்டும். வீண் வேலைகள், சண். செயல்களில் ஈடுபட்டு அருமையா இறை சிந்தனையோடு, இறை வழி கொண்டு, சேவைகள் தொண்டு ஆக்க வேண்டும். இந்த உடம்பு, துன் விடுதலை பெற உபயோகிக்கவே நாமோ, இந்த உடம்பை நோய், பின் க்கிறோம். இது எமது அறியாமை உடம்பைப் பயன்படுத்துவோம். விடு கிடைத்தது நாம் கடவுளை வணங். என்று இறைவனின் கருத்தைத் ( எமக்கு அறிவிக்கிறார். இன்னுமா நடந்து உய்வு பெறுவோமாக.

எண்ணங்கள், உணர்வுகள், பேச்சுக்கள், தனவாக அமைய வேண்டும். அப்பொழுது னடங்கள் நன்கு கவனிக்கப்படுகின்றன ரள்வார்.
ழுந்தருளியிருக்கும் கோயில் அல்லவா. கப் பேணாமல் அலட்சியப்படுத்த முயலுதல் உடம்பைத் தூய்மையாக வைத்திருத்தலும், டுத்துவதும் நம் கடமையாகும். அந்தக்
''
பார் அணு வும், ஒவ்வோர் அங்கமும், றைவனின் தொண்டுக்கும், சேவைக்கும் .. கடவுளின் மகிமை பெருமைகளைப் த ஓதுவதற்காகவும் வாயைப் பயன்படுத்த ரக செவிகளை உபயோகிக்க வேண்டும். தற்கும், கால்கள் திருக்கோயிலை வலம் D. மக்களின் சேவைக்காகவே உடல் முழு க்கள் சேவை மகேஸ்வரன் சேவையாகும்.
களை நிறைவேற்றுவதற்காகவே இந்தச் ன்பதை உணர்தல் அவசியம். “இப்பிறவி யாதுமறியேன்'' என்கிறார் தாயுமானவ த்தது நம்முடைய பெரும் அதிர்ஷ்டமே. டாமல், இந்தப் பிறவியிலேயே நாம் உய்வு தப் பிறவி எடுத்ததன் பயனை அடைய டை சச்சரவுகள், பொய் புரளிகள், பாவச் ன காலத்தை அவப்பொழுது ஆக்காமல் ஜிபாடோடு, நல்ல கருமங்களில் ஈடுபாடு கள் புரிந்து காலத்தைத் தவப்பொழுது பங்களிலிருந்தும், நோய் பிணிகளிலிருந்தும் , இறைவனால் நமக்கு அருளப்பட்டது. சி, துன்பங்களினால் நிரப்பிக் கொண்டிரு - இறைவனின் கருத்தை அறிந்து இந்த தலை பெறுவோம். இந்தச் சரீரம் நமக்குக் கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம் தெட்டத் தெளிவாக நாவலர் பெருமான் தடுமாற்றம் நாவலர் காட்டிய பாதையில்
66

Page 77
30 - நற்ப.
சைவசமயம், மனித ஒழுக்கத்திற்கு மையை நாம் தெரிந்து கொள்ள வேண் நம்பிக்கை, கடவுள் வழிபாடு மற்றும் விழாக்கள் என் பன எத்துணை மு க வாய்ந்தது வாழ்க்கையில் நல்லொழுக்க
சைவம் ஒரு வாழ்க்கைநெறி. வ சைவவாழ்வு ஆகும். வாழ்வில் நல்லொ வாழ்வு சைவமயம் ஆகின்றது. வாழ்வு ஆவதற்கு, நம் முன்னோர்கள் நல்ல . அவற்றுள் சிலவற்றை நோக்குவோம்.
மாதா, பிதா, குரு, தெய்வம் ஆ மரியாதை செய்து, அவர்களை ஓம்பி, வரவேண்டும்.
“வையந்தோறும் தெய்வம் தொழு “தந்தை, தாய் பேண்” “தோழனோடும் ஏழுமை பேசேல் “நோன்பு என்பது கொன்று தின் “புலையுங் கொலையும் களவுந் த “மூத்தோர் சொன்ன வார்த்தை “வஞ்சகம் பேசேல்" "ஆறுவது சினம்" “அறஞ் செய விரும்பு" “கெடுப்பது ஒழி” “செய்வன திருந்தச் செய்”
“மூர்க்கரோடு இணங்கேல்" போன்ற மகுட வாசகங்களின் பொருள் நடப்போமானால், ஒழுக்க வாழ்க்கைக்
சமூகத்தில், பெரியவர்கள் வெற பேச்சுக்களையோ செய்து கெட்ட பெ
67

ண்புகள்
5 அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ள டும். சைவ சமயத்தவர்க்குக் கடவுள்
சமயக் கிரியைகள், சடங்குகள், க்கியமோ, அத்துணை முக்கியம் கத்தை கடைப்பிடித்து வாழ்தல்.
ாழ்க்கையைச் சிவமயம் ஆக்குதல் பழுக்கம் பரிணமிக்கும் போதுதான், செழிக்கின்றது. வாழ்வு சைவமயம் வழி முறைகளைத் தந்துள்ளார்கள்.
கியோரை நாள்தோறும் வணங்கி, அவர்களின் சொற்கேட்டு ஒழுகி
னாமை"
விர்"
அமிர்தம்”
Dள உணர்ந்து அவற்றைப் பின்பற்றி
கு இட்டுச் செல்லும்
வக்கும்படியான செயல்களையோ,
யர் எடுக்கக் கூடாது.

Page 78
நாம் வாழுகின்ற சமுதாயத்து பகைமை, விரோத உணர்வு, வெ இணங்கியும், இசைந்தும் வாழ ே பண்பினை கொண்டிருத்தல் அவ கல்வியினால் பயன் ஏதும் இல்லா!
அறிவிற் சிறந்த பெரியோர்கள் வேண்டும். ஒழுக்கம், நன்னடத்தை அவர்களிடம் கேட்டுத் தெளிவ மெச்சும்படி சீர்செய்து கொள்ளலாம்
அறிவுடையவர்களினாலே | சொற்களைப் பேசுவதும், கீழ்த்தரம் செய்வதும் ஒழுக்க வாழ்விற்கு ஒவ் போற்றுவனவற்றைப் பேணி வாழ்க சைவ வாழ்வு ஆகும்.
அறிவு, ஒழுக்கம், நன் மேற்கொள்ளாத தீயவர்களுடன் ( பண்ணுதல் கூடாது. அது தீமை இப்படியான துட்டர்களை ஒரு க மோசம் செய்பவர்கள் அவர்கள். ஆனால், எல்லோரும் நம்ப நாம் ! நீதியும் உண்மையும் எம்மிடம் இரு
கடமைகளை ஆற்றிய பின்ன அதுவே நீதியாகும். இந்து சம பகவத்கீதை கடமையை உயர்ந்த எத்துணை துன்பங்களையும் தாங் அங்கம். கடமை செய்யாமல் விடும் அநீதியாகும்.
தாய், தந்தையர், சுற்றத்தவர். அவர்களை இகழ்வதும், துன்பப்படு காலத்தில் உலகோர் பாராட்டும்படி ஆடம்பரமான தருமங்கள் செய்தது. சைவம் அவற்றை ஏற்றுக் கொள்ள
ஈவிரக்கமின்றிக் கொடிய | ஆகாது. மனித உறவைக் கெடுக்

திலோ, நாட்டிலோ ஏனையவர்களுடன் றுப்பு கொள்ளாது விட்டுக் கொடுத்தும் வேண்டும். உலகத்தோடு ஒட்ட ஒழுகும் சியம். அவ்வாறு இல்லாவிட்டால் கற்ற மல் போய்விடும்.
ள எமக்குத் துணையாகக் கொள்ளுதல் த தொடர்பான சந்தேக விபரீதங்களை தன் மூலம் நம் வாழ்க்கையைப் பிறர் எம்.
பழித்துரைக்கப்படுவனவாகிய இழிந்த -ான செயல்களையும் பழிபாவங்களையும் வாதன. உலகம் பழித்தவற்றை ஒழித்து, வதே ஒழுக்க வாழ்வு; உயர்ந்த வாழ்வு;
னடத்தை என் பவற்றை வாழ் வில் ஒருபோதும் சகவாசமோ, சிநேகிதமோ மயிலும் அழிவிலும்தான் போய் முடியும். காலமும் நம்பக் கூடாது. ஆசைகாட்டி எல்லோரையும் நம்பி நடத்தல் ஆகாது. நடக்க வேண்டும். அதற்கு நேர்மையும் நக்க வேண்டும்.
ரே உரிமையைப் பெற விரும்ப வேண்டும். யப் பிரமாண நூல்களுள் ஒன்றான தர்மமாகப் போற்றுகிறது. கடமைக்காக 1க வேண்டும். அது சமய வாழ்வின் ஓர் பது, பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பது
ஆகியோர் உயிரோடு இருக்கும் போது டுத்துவதும், பின்னர் அவர்கள் இல்லாத துன்பப்படுவதாகப் பாசாங்கு செய்வதும், லும் அறிவில்லாதவர்களின் செயல்கள். ராது. மனத்தினராய், முரடனாய் இருத்தல் க்கும்.
68

Page 79
வணக்கம், நன்றி, நல்லது, தயவுசெ கடவுள் காப்பாற்றுவார் போன்ற நல்ல செ அடிக்கடி பயன்படுத்த வேண்டும். அவ்வா முரண்பாடுகள், சண்டை, சச்சரவுகளை
ஒழுக்கம் நிறைந்த வாழ்வே, சமய | உலக வாழ்வோடு ஆன்மிகம் இணையும் சிறப்பும்; வளமும் வனப்பும்; தெய்வீகமு ஆகிறது.

பது, பாராட்டுக்கள். மன்னிக்கவும், பற்களை நாம் உரையாடும் போது
று செய்தால், வேண்டாத வாதம், த் தடுக்க முடியும். வாழ்வு. அதுவே ஆன்மிக வாழ்வு. - போதே, மனித வாழ்வு உயர்வும் ம் பெறுகிறது. வாழ்வு சிவமயம்

Page 80
31 - ஜீவன்.
ஜீவன், மனம், உடல் ஆகிய ( மனத்தை உணரும்படி செய்கிறது கண் களுக்குப் புலப்படாதது. எனப்படுகிறது. உடலும் அதன் பல் புலப்படுபவை. அவை தூலப் பொ உள்ளது. அது கடவுளின் ஒரு அம் அல்லது உயிர், பிறவியெடுத்து ம தாலும், இறைவனின் அம்சம் அல்ல
மனிதன் அடிப்படையில் கொண்டவன். தூய அறிவினன். தன்னை மறந்து, தனது உயர் நி சென்றும், ஐம்புலன்களினால் ஆ படுத்திக் கொள்கிறான். உடம்பு, ஒரு வாகனம் ஆகும். அந்த வாகனம்
இயங்குவதாகவும் இருந்தால் மட்டு மாகவும் அடைய வேண்டிய இடத்
மனம், மற்றும் மெய், வாய், க மனிதனுக்குக் கருவி, கரணங்கள் இவை இயங்க வேண்டுமே தவ கட்டுப்படுதல் ஆகாது. ஆனால் மனதுக்கும், பஞ்சப் புலன்களுக்குப் உலகம் தொல்லைகள் நிறைந்து இன்பம் பெருகி நிலைக்க வேண்டு கும், ஐம்புலன்களோடு கூடிய உ உடலுடனும், மனதுடனும் கொன் கொள்ள வேண்டும். முதன்மை செ வஞ்சக மனதிற்கோ, நஞ்சுப் புலன் கொள்ளல் அவசியம். ஜீவன் இவ படும் பட்சத்திலேயே உடல், மனம், 2
உடலோ, மனமோ கூடாதா? உடல், கரணங்கள், உலகம், அதி உயிர்களின் மீது அவன் கொண்டு

மனம், உடல்
முன்றின் சோக்கையே மனிதன். ஜீவன், உடலையும் இயக்குகிறது. மனம் எமது அதனால் அது சூக்குமப் பொருள் வேறு உறுப்புகளும் நமது கண்களுக்குப் ருள் ஆகும். ஜீவன், தூய அறிவு ஆக சம் என்று நூல்கள் கூறுகின்றன. ஜீவன் எம், உடல் ஆகியவற்றுடன் சேர்ந்திருந் து பகுதி என்ற நிலையிலேயே உள்ளது.
தெய்வீகமானவன். ஆன் மிக வளம் ஆயினும், வாழ்க்கை நடைமுறையில் லையை மறந்து, மனம் போன போக்கில் ட்கொள்ளப்பட்டும் தன்னைப் பலவீனப் மனிதனின் வாழ்க்கைப் பயணத்துக்கு செவ்வையாகவும், சாரதியின் எண்ணப்படி மே பிரயாணம் பாதுகாப்பாகவும், பத்திர தை அடையக் கூடியதாகவும் அமையும்.
கண், மூக்கு, செவி என்னும் புலன்களும் ர் மாத்திரமே. மனிதனின் ஆணைப்படி பிர. இவற்றின் ஆணைக்கு மனிதன் ஜீவன் என்ன செய்கிறது? ஜீவன், கட்டுப்பட்டு வாழ்கிறது. அதனால்தான் காணப்படுகிறது. தொல்லைகள் நீங்கி, மாகில், ஒவ்வொரு மனிதனும், மனத்திற் டலுக்கும் எசமானன் ஆக வேண்டும். எடுள்ள தவறான ஈடுபாட்டை நிறுத்திக் காடுக்கப்பட வேண்டியது ஆத்மாவிற்கே. களுக்கோ அல்ல என்பதை நாம் அறிந்து ற்றின் கட்டுக்குள் இருந்து விடுவிக்கப் உயிர் என்பன ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
T அல்ல. அவையும் தேவையானவையே. லுள்ள போகங்கள் யாவும் இறைவனால், எள்ள அளப்பருங் கருணையின் நிமித்தம்
70 |

Page 81
வழங்கப்பட்டுள்ளன. மனிதப் பிறவியின் மறுமையில் மோட்சமும் ஆகும். ஆனால் கரண புவன போகங்களைச் சரியான ஆட்சி செய்யவும் இயலாமல் உலகத்து அதனால் வாழ்க்கை இன்பத்தையும் பெற எய்த முடியாமல் மனிதர்கள் உள்ளனர்.
எனவே, உடனடியாக உலக மா உடலை ஒழுங்குபடுத்துவதும், புலன்களை பக்குவப்படுத்துவதும் ஆகும்.
உடல் ஆரோக்கியமாக, நலத்துப் சம்பந்தப்பட்டதோ, ஆன்மிகம் சம்பந்தப்பட பயனுள்ள செயலும் நடைபெறும்.
அறம், பொருள், இன்பம், வீடு அடை யின் நான்கு குறிக்கோள்களையும் ஆரோக்கிய நிலையில் வைத்திருத்தல் :
உடல் ஆரோக்கியம் செவ்வையாக புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு மன ஆரோக்கியமும் ஓம்பப்படுதல் அவசிய மன ஆரோக்கியத்திற்கு முன் நிபந்தனை என்பது மனிதனின் செயல்களில் பிரதிபா எல்லாச் செயல்களும் நற்செயல்களாக
நம்முடைய மனம் சுத்தமாகவும், இருக்க வேண்டுமானால், நாம் உண்ணா களைத் தரக்கூடியதாக இருக்க வேண் இவை அனைத்திற்கும் மேலாக, மனம் செ உண்டு. சித்தத்தைச் சிவன்பால் வை இறைவனோடு இணைந்திருக்கும் போ இழுக்குமல்ல. பஞ்சப் புலன்கள் வஞ்சன் உணர்ந்து கொண்டு அவற்றை நன்றாக
"உடம்பினை முன்னம் இழுக்கென் உடம்பினுக்குள்ளே உறுபொருள் : உடம்புளே உத்தமன் கோயில் கெ
உடம்பினை யானிருந் தோம்புகின் என்பது திருமூலர் திருவாக்கு. (திருமந்
71

நோக்கம் இம்மையில் இன்பமும் இறைவனால் வழங்கப்பட்ட தனு. முறையில் முகாமை செய்யவும், மனிதர்கள் திண்டாடுகின்றனர். முடியாமல், பிறவிப் பயன்களையும்
ந்தர்களுக்குத் தேவைப்படுவன் ரக் கட்டுப்படுத்துவதும், மனத்தைப்
உன் இருந்தால் தான், உலகியல் ட்டதோ, எதுவாயிருப்பினும், எந்தப்
உதல் என்கின்ற மனித வாழ்க்கை அடையப் பெறுவதற்கு உடலை அவசியம். - இருக்க வேண்டுமானால், பஞ்சாப்
வரப்பட வேண்டும். அதேவேளை பம். மனம் தூய்மையாக இருத்தல், [ ஆகும். மனம் நலமாக இருத்தல் பிக்கும். அந்நிலையில் மனிதனின்
வ பரிணமிக்கும். எண்ணங்கள் தூய்மையாகவும் கின்ற உணவும் சாத்வீக குணங் டும். அதுவே சைவ உணவாகும். பளுப்பதற்கு ஒரேயொரு மார்க்கம் ப்பதே அந்த மார்க்கம் ஆகும். து. மனம் அழுக்குமல்ல. உடல் ன புரிபவையும் அல்ல என்பதை ஓம்பி நல்வாழ்வு வாழ்வோமாக. றிருந்தேன் கண்டேன் ாண்டான் என்று)
றேனே" திரம் 725)

Page 82
32 - திருவருள்
சைவம், இறைவனை அன்பு அறிவு வடிவினனாகவும் கான் இறைவன் உள்ளான். எல்லாம் 9
''கற்றதனா லாய பயனென் நற்றாள் தொழாஅர் எனின்
தூய பேரறிவு வடிவாக விள மனத்தில் இருத்தி வணங்காம் கல்வியைக் கற்றும் அதனால் அவ கற்ற கல்வி வீணாகி, விரயமாகிப் ஆகின்றனர். கல்விப் பயனை அவ நெஞ்சில் ஈசன் நிற்கமாட்டார். ஈச வன்மை மிகுந்தது. ஈரம் இல்லாத களின் எண்ணங்கள் தீமை பய என்றால், இறைவனை நெஞ்சில் என்று கூறலாம்.
எந்தையாகிய ஈசன் திரு பூசிக்கும் பேறு பெற்றவர்களே கல் பக்தி செய்து பூசிக்கக் கல்வியே : வன் முருக்கம்பூவுக்குச் சமன் எ
அத்தகைய கல்வியை இள வேண்டும். "கல்லார் நெஞ்சில் நில்6 கனி" ஈசன். இளமையில் கல்ல கடவுளைப் பத்திசெய்து தொழா
தற்காலக் கல்வி, ஆன்மிகம் 4 யது. பொருளும், புகழும், பதவிய உதவுகிறது. அதனால், மானுடத் சொன்னால் மனிதப் பண்புகளை இல்லை. அதனால் இன்றைய ச அநீதிகளும் மலிந்துள்ளன.
கடவுள்தான் நமக்கு அல்

யாருக்குக் கிட்டும்
வடிவமாகக் காண்கின்ற அதே வேளை, கின்றது. ஞானத்தின் திருவுருவாக றிபவன். அறிந்தவன் இறைவன்.
கொல் வாலறிவன் ' என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
ங்கும் இறைவனின் கமலப் பாதங்களை ல் இருப்பவர்கள், எத்துணை பெரிய ர்களுக்கு ஒரு பயனும் இல்லை. அவர்கள் போய்விடுகிறது. கற்றும் கல்லாதவர்கள் ர்கள் அடையவில்லை. இத்தகையோரின் ன் இல்லாத நெஞ்சம் வஞ்சம் நிறைந்தது. து. வரட்சியானது. அத்தகைய நெஞ்சங் ப்பவை. எனவே, கல்வி கற்றவர் யார், இருத்தி வழிபடுபவர்களே கல்வி கற்றவர்
வடிகளை மனம், மொழி, மெய்யினால் வியால் பயன் அடைந்தவர்கள். கடவுளைப் துணையாகின்றது. கல்வியறிவு இல்லாத
ன்கிறார் நாவலர் பெருமான்.
சமையில், என்ன கஷ்டப்பட்டும் கற்க மான் ஈசன்.” “கற்றவர் விழுங்கும் கற்பகக் எதவர் சிறுமையடைவர். கற்றவர்களும் விட்டால் சிறுமையெய்துவர்.
=ாராத கல்வி. அது உலகியல் நோக்குடை பும் பட்டங்களும் சம்பாதிக்க அக்கல்வி ஒத, மனிதத்தை, மனிதர்மத்தை, சுருங்கச் மனிதன் பெற்றுக் கொள்ள உதவுவதாக முகங்களில் ஊழல்களும், சீர்கேடுகளும்,
டக்கலம். அவனின்றி ஓர் அணுவும்
72

Page 83
அசையாது. கடவுளாலேதான் உல. வல்லமை உடையவர். அவரே நமக்குத் பெற்றாலே எமக்கு உய்வுண்டு. இறு,
சத்தியத்தையும், அன்பையும், பண்புகளையும் வாழ்வில் கைக்கொ திருவருள் நிச்சயமாகக் கிடைக்கும். பணம் கொடுத்து விலைக்கு வாங்க அதட்டிப் பெற்றுக் கொள்ளவும் முடி எமக்கு எடுத்து விளம்பும் கல்வியே கற்பதால், மானுடப் பண்புகள், மனித தெய்விக இயல்புகள் பற்றி அறியவும் அறிந்து வாழ்வில் மேற்கொண்டால் துயரங்கள், ஊழல்கள், வன்முறைகள் நிலவும். இன்றைய தேவையும் இதுவே
அன் புள்ளவனுக்கு, ஆன் மிக உள்ளவனுக்கு திருவருள் கிட்டும்.
இன்பமாக வாழ்வர். அவர்கள் எண்ணி நல்லெண்ணங்களை மாத்திரம் எண் ஆற்றவும் தான் அவர்களுக்கு முடியுப்
களவு செய்யாமலும், பொய் பே பிறன்மனை நோக்காமலும், சூதாடாம் நிந்திக்காமலும், கெட்டவர்களுடன் எவ்வகையிலும் தொல்லைகள் தர பேசாமலும், பிற உயிர்களை கொ வாழ்பவர்கள் கடவுளின் திருவருளை
பிறர்க்கு வரும் கல்வி, செல்வம் ! புழுங்காது, பொறாமை கொள்ளாது ம. திருவருள் வேண்டும்.

கம் நடைபெறுகிறது. கடவுள் சர்வ
தலைவன். கடவுளின் திருவருளைப் தியில் முத்தியின்பமும் கிடைக்கும்.
- பொறுமையையும் நல்ல மனிதப் ண்டு ஒழுகுபவர்களுக்கே கடவுளின் கடவுளின் திருவருளை எங்கேயும் கிவிட இயலாது. அதிகாரத்தினால் ஓயாது. இத்தகைய உண்மைகளை பயனுள்ள கல்வி .அக்கல்வியைக் விழுமியங்கள், மனிதத் தன்மைகள், உணரவும் முடிகின்றது. அவற்றை சமுதாயத்திலுள்ள தொல்லைகள், ர நீங்கும். சாந்தியும் சமாதானமும்
வ.
:
அறிவு நிறைந்தவனுக்கு அறம் திருவருள் கிடைக்கப் பெற்றவர்கள் ய எண்ணங்கள் எல்லாம் கைகூடும். ரணவும், நற்செயல்களை மாத்திரம்
சாமலும், மதுபானம் அருந்தாமலும், மலும், தாய், தந்தை, பெரியோர்களை , நட்புக் கொள்ளாமலும், பிறருக்கு ராமலும், பிறர் வருந்த வன்சொற் ல்லாமலும், புலால் உண்ணாமலும் ப் பெற்றவர்கள் ஆவர்.
மற்றும் இன்பங்களைக் கண்டு மனம் கிழ்தல் செயற்கரிய செயல். அதற்குத்
க 21 -12 -
- - -'
பத்தி

Page 84
33 - செயல்
நாம் செய்கின்ற செயல்கள் அ அவற்றைத் தூய்மையாகச் செய்ய ே அவை வாடிப் போவதற்கு முன், அவற். அவ்வாறே, எமது செயல்களையும் னால், அவை மாசுபடாமல் தூய்மைய
செயல் தூய்மையாக இருப்பது சேவை, அன்பு, நல்லுணர்வு, பரோபக கும்போது எனலாம். தூய்மையான ெ கிட்டுகிறது. சொல்லும் செயலும் . வேண்டும் என்பது சைவநீதி
சுயநலம் மிக்க போக்குகளையும் மனிதர்களே இன்று நிறையக் கான் சொல் தூய்மையையோ , செயல் து எதிர்பார்க்க முடியாமலுள்ளது. அவர். போலக் காட்சியளிப்பர். ஆனால் ? இருக்கமாட்டா. "சத்தியமேவ ஜெ உணர்ந்து கொண்டால், தூய்மைய உண்மையான வெற்றிகள் அல்ல.
தெரியவரும். எப்போதும் உண்மைதான் உண்தைான் பரம்பொருள். பரம்பொ வெற்றி உண்மையின் பக்கம்தானே புறக்கணித்தவர்கள் இறைவனைப் பு!
இறைவனை வழிபாடு செய்வே இறைவழிபாடாக் கருதி அவற்றை : செயல் அல்ல. யாவும் உன் செயலே விடவேண்டும். அவ்வாறு செய்தால் 6 வான். அவ்வாறு நாம் செய்யாவிடில் இறைவனை நாம் அலட்சியமும் அ. அப்பொழுது மனிதனிடம் தோன்றுபக் கர்வம், இறுமாப்பு என்பவை ஆகும். தெய்வீக நிலைக்கு உயர்த்தப்படுவது அழியும் போதுதான் இத்தகைய உயர்

ம் தூய்மை
னைத்தும் இறைவழிபாடாகக் கருதி வண்டும். புதிய மலர்களைப் பறித்து, றை இறைவனுக்குச் சார்த்துகிறோம். இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதா
ாக இருத்தல் அவசியம்.
எப்போது எனில், அச்செயல் ஆனது ாரம் என்பவற்றை உள்ளடக்கியிருக் சயலினால் எல்லோருக்குமே நன்மை சத்தியத்தின் அடிப்படையில் நிகழ
), மனப்பாங்குகளையும் வளர்க்கின்ற எப்படுகின்றனர். அவர்களிடமிருந்து நூய்மையையோ, சத்தியத்தையோ கள் முதலில் வெற்றிகளைப் பெறுவது அத்தகைய வெற்றிகள் தொடர்ந்து - யதே” என்னும் மகுடவாசகத்தை ற்ற வழியில் கிடைக்கும் வெற்றிகள் அவை வெறுந் தோற்றமே என்பது ன் வெல்லும். உண்மைக்கு அழிவில்லை. கருள்தான் உண்மை. அப்படியாயின்
இருக்கும். எனவே உண்மையைப் றக்கணித்தவர்கள் ஆகின்றனர்.
பார், தம் செயல்கள் அனைத்தையும் ஆற்றவேண்டும். இவை ஒன்றும் என்
என்று இறைவனிடம் ஒப்படைத்து எல்லாவற்றிற்கும் அவனே பொறுப்பா ? - , சகல வல்லமைகளும் பொருந்திய சட்டையும் செய்தவர்கள் ஆவோம். வைதான் அகந்தை, மமதை, செருக்கு, - மனிதன் மனிதனாவது எப்போது?
எப்போது? அகந்தையும், மமதையும் நிலையினை மனிதர் அடைய முடியும்.

Page 85
141.
சத்தியம், இரக்கம், அன்பு, பொறு எனும் நற்பண்புகள், அகந்தையும், சுய மனிதரிடம் இடம் பெறுகின்றன. "
ஆட்சி செய்யும் போது, ஆன்ம ஜோதி இருள் சூழ்ந்துவிடும். தொல்லை விடுகின்றன. எனவே மனிதரிடI அழிக்கப்படும்போதுதான் எல்லாத் தெ முடிவு ஏற்படுகிறது. சஞ்சலங்கள் அக மலர்ச்சி பெறுகிறது. அகங்காரம், சுயா இறை ஒளியை மறைக்கிறது. இ இருக்கிறான். அவனை நம்மிடமிரு செய்வது, எம்மிடமுள்ள சுயநலமும் .
சிலர் இருக்கிறார்கள் அவர்கள் அவர்கள், "எல்லாம் எனக்குத் தெரியும் "நான்” எனும் அகந்தை உணர்வின் இருக்கும்வரை மனிதருக்கு உய்வு ஒழித்து ஆனந்தத்தை அடைய விரும்பு என்ற உணர்வை விலக்கிவிட வேண்
" மனிதன் அமைதியை, நிம்மதியை அடைய முயற்சிக்கிறான். இந்த வ விசுவாசமும் கொண்டவையாயின் தொடர்ந்து அர்த்தமற்ற வாதங்கள், கள், அதிகாரங்கள், கொடுமைகள் வேண்டும். அந்த நிலையை அடைவ, அத்தோடு சத்தியம், நல்லொழுக்கம், வேண்டும்.
- அ
எவனொருவன் , நம் செயல்க ை கேட்கிறார், அறிந்து கொள்கிறார் என்பது அவன் பொய்யையும் மெய்யையும் ப மெய்யானவற்றையே செய்வான். அவன் கெட்டதைப் பிரித்தறிந்து நல்லதை ம
எல்லாம் வல்ல இறைவனின் நில வேண்டும். அப்போதுதான் நல்லவ செய்வோம். ஆனந்தம் பெறுவோம். உ

மை, சகிப்புத்தன்மை, நன்றியுடைமை நலப் போக்கும் அழிந்த நிலையில்தான் மான்" எனும் அகங்காரம் மனிதரை
மங்குகிறது. ஆன்ம ஒளி மங்கினால், களும் சஞ்சலங்களும் அதிகரித்து ம் குடிகொண்டுள்ள அகங்காரம் பால்லைகளுக்கும் துயர்களுக்கும் ஒரு ன்று விடுகின்றன. வாழ்வில் ஆனந்தம் லத்திற்கு ஏதுவாக, அச்சுயநலத்திரை றைவன் எங்களுக்கு மிக அருகில் ந்து பிரித்து, நாங்கள் காணாதபடி அகங்காரமும் தான். அப்பா ? தக்கு எதைச் சொன்னாலும், உடனே b'' என்பார்கள். இத்தகைய இறுமாப்பு, எால் உருவாகிறது. இந்த உணர்வு ஏற்படாது. வாழ்வில் கவலைகளை [பவர்கள், “எனக்கு எல்லாம் தெரியும்” சடும்.
I, சாந்தியை விரும்புகிறான். அவற்றை விருப்பமும், முயற்சியும் நேர்மையும் , முதலில் இறைபக்தி வேண்டும். தகராறுகள், விளம்பரங்கள், பகட்டுக் என்பவற்றிலிருந்து விலகியிருக்க தற்கு ஆண்டவன் அருள்வேண்டும். அன்பு, நீதி என்பவற்றைப் பின்பற்றவும் 14 7: *
ளயெல்லாம் இறைவன் பார்க்கிறார், தில் பூரண நம்பிக்கை கொள்கிறானோ குத்தறிந்து மெய்யையே பேசுவான். ன் எதனைச் செய்யும் போதும் நல்லது ட்டுமே செய்வான். அதே
னைவு எம்மிடம் நீங்காது நிலைபெற ற்றைப் பேசுவோம். நல்லவற்றைச் உலகில் அமைதி நிலவும்.

Page 86
34 - சித்திரைப் புத்த
பாரம்பரி
பண்டிகைகள், விழாக்கள், ெ வாழ்க்கைக்குச் சுவையும், உறுதி ஆன்மிகமும் அளித்து வருகின்றன கொள்வதும் அறிவுடைமை ஆகும். ம. உணர்வு பெற்று செம்மையான வாழ் அவை பெரிதும் உறுதுணையாக அ
பண்டிகைகள் மூட நம்பிக்கைகள்
பண்டிகைகள், விழாக்கள் என்ப அவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்களை மூடநம்பிக்கைகள் எனக் கூறித் கிண்டல்களும் செய்கின்றனர். நாம் 6 விளங்கிக் கொள்ள முடியவில்லையெ என்று சொல்லி விடுவதா?
மூட நம்பிக்கைகள் என்று அ முன்னோர்கள் நமக்களித்த அரும் உதாசீனஞ் செய்தவர்கள் ஆவோம் பரியங்கள் யாவும் எமது பண்பாடு, க அதையிட்டுப் பெருமை கொள் ! புறக்கணித்துச் சிறுமையை அடைய.
1- 2
பண்டிகைகள் வாழ்க்கையோடின்
பண்டிகைகள், விழாக்கள் என்ப யோடு பின்னிப் பிணைந்து விட்டவை. நாம் நாமாக வாழ முடியாத நிலை ஏ தனித்துப் போவோம் அல்லது வேற் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.
பண்டிகைகள், பாரம்பரியங்கள், பெளதிகச் சூழல், பருவகாலங்கள், செ பின் புலம் ஆகியவற்றுடன் இணை

:ண்டில் பேணப்படும்
யங்கள்
காண்டாட்டங்கள் என்பன மனித ம், வளமும், வனப்பும், அர்த்தமும், . அவற்றில் பற்று வைப்பதும் பங்கு சிதர்கள் சமூக, கலாசார, பண்பாட்டு வினை, நல்ல வண்ணம் வாழ்வதற்கு மைகின்றன.
20 லட்!
அல்ல
ன பெரும்பாலும் சமயஞ் சார்ந்தவை. விளங்கிக் கொள்ளாதோர் அவற்றை தள்ளி வைக்கின்றனர். கேலி என்ன பெரிய அறிவாளிகளா? நம்மால் பன்றால், அவற்றை மூடநம்பிக்கைகள்
கம்
புவற்றைக் கொள்வதன் மூலம் நம் பெருஞ் செல்வங்களை உதறித்தள்ளி . ம். பண்டிகைகள், விழாக்கள், பாரம் -லாசாரத்தைத் துலக்கி நிற்பன. நாம் எவேண்டுமே தவிர, அவற்றைப் க் கூடாது.
மணந்தவை
ன காலம் காலமாக மக்கள் வாழ்க்கை அவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்வதால் - 5பட்டுவிடும். தனித்துவத்தை இழந்து அக் கலாசாரம் எம்மை சுவீகரித்துக்
விழாக்கள் என்பன மக்கள் வாழுகின்ற கயுந் தொழில்கள், சமூக பொருளாதாரப் ந்தும், இசைந்தும், பொருந்தியுமே
C).

Page 87
வளர்ந்து வருகின்றன. அவற்றில், கால சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். புதியன புகுந்துமிருக்கலாம். எனினா தொடர்ச்சிக்கும், நிலைபேற்றிற் கொண்டமைக்கும், மக்கள் வாழ்க்கை அவை கலந்து விட்டமையே காரணம
மக்கட் கூட்டத்தினரின் கலரசார சிறப்பினையும் இனங்காட்டி நிற்பதும் ! செல்வங்களே. எனவே அவற்றை அ பேணிப் பாதுகாத்து அடுத்த சந்ததி கடமையாகும்.
சித்திரைப் புத்தாண்டு
உலகின் மிகத் தொன்மையான நுணுகி ஆராய்ந்து அரிய முடிவுகள் காலத்திற்கு முக்கியத்துவம் அளி பெருமைகளை உணர்த்தியுள்ளது. மறுமுறை மீண்டும் வராது. எனவே க உருண்டு கொண்டேயிருக்கும். கால் நெருக்கமான தொடர்பு உண்டு. பிற என்பன காலத்தால் நிர்ணயிக்கப்படுகி செய்வதற்கும் கருத்தில் கொள்ளப்பட ே மனிதனுக்கு இயலாத காரியங்களில் அதனால் காலமாற்றத்தோடு ஒத்துப்
காலத்தோடு முரண்படும் போ இல்லை. அவலங்களும் துன்பங்களும், சந்தித்தவை. காலத்தை வெல்ல முடி காலத்திற்கு அடி பணிந்தான். காலம் 6
காலத்திற்கும் சகுணமாக பிரத் க்கும் உள்ள தொடர்பு அறியப்பட்டதும் றது என்று உணர்ந்தனர். பகல், இ தட்பங்கள் ஏற்படுவதற்குச் சூரியனே சூரியன் வழிபாட்டிற்கு உரியவனான
சூரியனை முன்வைத்து ஆண்டுக
7'

தின் தேவை, கால உணர்வுக்கேற்ப ஒவ்வாதன கழிந்து போயிருக்கலாம். ம் பண்டிகைகளின் நீண்ட காலத் தம், அவை மக்களை ஈர்த்துக் கயோடு பிரிக்கமுடியாத அளவிற்கு Tகும்.
, பண்பாட்டுத் தனித்துவத்தினையும், நம் முன்னோர் அளித்த அந்த அருஞ் றிந்து கொள்வதும், அனுசரிப்பதும், யினருக்குக் கையளிப்பதும் நமது
----
இந்து கலாசாரம், காலம் பற்றி மிக ள் எடுத்து நமக்கு வழங்கியுள்ளது. த்துள்ளது. காலத்தின் அருமை காலம் போனால் போனதுதான். ாலம் பொன்னானது. காலச்சக்கரம் லத்திற்கும் மனித வாழ்விற்கும் மிக ப்பு, இளமை, முதுமை, மூப்பு, இறப்பு ன்ெறன. காலம் என்பது தொழில்கள் -
வண்டிய முக்கியத்துவத்தைப் பெற்றது ஒன்று காலத்தை மாற்றுவது ஆகும். போவதைத் தவிர வேறுவழியில்லை.
தெல்லாம், வெற்றி மனிதன் பக்கம் அழிவுகளும்தான் அப்போது அவன் யாது என்பதை உணர்ந்த மனிதன் வணக்கத்திற்குரியதாயிற்று.
தியட்சமாகத் தெரிகின்ற சூரியனு - சூரியனே காலத்தை நிர்ணயிக்கின் ரவு. கோடை, மாரி மற்றும் வெப்ப சூத்திரதாரி என உணரப்பட்டது.
31-.. "
என்.
ள், மாதங்கள், நாள்கள், நாழிகைகள்,

Page 88
விநாடிகள், தற்பரைகள் எனக் கால!
செளர வருஷம், செளர மாதம் டவை. வருஷங்கள் பிரபவ முதல் அக் மேடம் முதல் மீனம் வரை பன்னிரண்டு முதல் பங்குனி வரையிலான மாதங்கள்
சூரியன் மேடராசியில் பிரவேசிப் வரையும் உள்ள காலப் பகுதி ஒரு வரு (கூறுகளாக) மாதங்களாகப் பகுக்கப் மேடராசி அல்லது சித்திரை மாதம் 6
சூரியன், சித்திரை மாதம் பிரவேசிக்கிறார். அதனை மேட சந் அத்தினத்தை வருடப்பிறப்புத் தினமா
சித்திரைப் புத்தாண்டுத் தின் ஆராய்ந்து எடுத்த முடிவின் பேறாக
இந்துமக்கள், சித்தரைப் புத்தான் பழைய பாரம்பரியங்கள், மரபுகள் ஆகி தாயங்களை அனுசரித்தும், சமூக உ வருகின்றனர்.
சித்திரைப் புத்தாண்டும் சோதிட .
ஆயகலைகள் அறுபத்து நான்கி மக்களின் வாழ்க்கையில் சோதிட காலத்தையும் நேரத்தையும் கணித்து சோதிடத்தை கேட்டு அதன் ஆலோச காரியங்களிலும் ஈடுபாடு கொள் நெடுங்காலமாக இருந்து வருகிறது.
சித்திரைப் புத்தாண்டு பிறக்கும் கணித்துக் கூறி விடுகின்றது. குறித்து, இல்லங்கள் தோறும் குத்துவிளக் தோரணங்களினால் அலங்கரித்து 8 நேரத்தில் ஆலயங்களில் மணிகள் அ
-- ஒவ்வோர் ஆண்டிற்கும் வெவ்
' 7:

D பகுக்கப்பட்டது. ம் என்பன சூரியனோடு சம்பந்தப்பட் ஷய வரை அறுபது ஆகும். மாதங்கள்  ெஆகும். அவற்றை முறையே சித்திரை கள் எனக் குறிப்பிடுகின்றனர்.
பது முதல் மீன ராசியை விட்டு நீங்கும் ஷம் ஆகும். ஒரு வருஷம் பன்னிரண்டு பபட்டுள்ளது. முதலாவது காலக் கூறு என்பர்.
முதல் நாளன்று, மேடராசியில் பகிராந்தி என்கின்றனர். இந்துக்கள் ாகக் கொண்டாடுகின்றனர்...
ம், இந்துக்கள் காலத்தை நுணு கி ஏற்படுத்தப்பட்ட பண்டிகை ஆகும்.
ண்டுத் தினத்தை சமய ஆசாரப்படியும், யவற்றைப் பேணியும், சோதிட சம்பிர உணர்வுகளை ஓம்பியும் கொண்டாடி
க் கலையும்
னுள் சோதிடக்கலையும் ஒன்று. இந்து த்தின் செல்வாக்கு மிக அதிகம். 1 மக்களுக்கு உதவுவது சோதிடம். னைப்படியே எல்லாக் கருமங்களிலும் ளும் வழக்கம் இந்துக்களிடையே
நேரத்தை முன்கூட்டியே சோதிடம் த நேரத்தில் புத்தாண்டை வரவேற்க கேற்றி நிறைகுடம் வைத்து, மகர இந்துக்கள் காத்திருப்பார்கள். அந்த டிக்கப்படும். வேறு பெயர்கள் உண்டு. அப்பெயர்

Page 89
களைச் சோதிடம்தான் தந்துள்ளது உண்டு. இந்தப் புத்தாண்டு பிறந்த ே அமைத்து ஆண்டிற்குரிய பலாபலன்கள் நல்லனவாயும் உண்டு. தீயவையாயும்
புதுவருடம் பிறக்கும் நேரத்திற்கு கால அளவு நேரம் விஷ புண்ணி காலத்தில் மருத்துநீர் சிரசில் தேய்த்து தீர்த்தங்களில் நீராடுவதால் பவவினை
குறிப்பிட்ட சில நட்சத்திரங்க தோஷங்கள் உண்டு. அவற்றையும் சே தோஷமுள்ளவர்கள் தவறாது மருத்து வழிபாடு செய்து, தானதருமங்கள் புரி செய்து கொள்வர்.
வருடம் பிறந்த பின்னர் செய்யப்ப கருமங்களின் தொடர்ச்சியாக இருப் கருதப்பட்டு, நாள், நேரம், முகூர்த் ஆரம்பிப்பது வழக்கம். பஞ்சாங்கம் சுட
பஞ்சாங்கம் ஐந்து அங்கங்கள் நட்சத்திரம், யோகம், கரணம் என்பன இவையாவும் நல்ல நிலையில் இருக்கும்
கைவிசேஷம்
கைவிசேஷம், புதுவருடத்தில் ? பணம் கைமாறல் என்பது இதன் பொரு கைவிசேஷம் பெற்றுக் கொள்ளும் பரிமாற்றம் செய்வதில்லை. கையினால் த்திற்குரிய நல்ல நேரத்தைப் பஞ்சாங்
பொதுவாகக் குடும்பத்தலைவன் பெறுவது வழக்கம். வெற்றிலையில் சி பழம் என்பனவற்றை வைத்து, அவற்ற நினைந்து, புதிய ஆண்டில் தனலாப் அனைத்தும் நிறையக் கிடைக்க வே குடும்பத் தலைவன் கைவிசேஷம் வா கொடுக்கல் வாங்கல் செய்யப்படும்.

ஒரு சுற்றில் அறுபது ஆண்டுகள் நரத்தைக் கொண்டு கிரகநிலையை ளைச் சோதிடம் கூறுகிறது. பலன்கள் உண்டு.
3 க து 5 முன்னும் பின்னும் குறிப்பிட்ட ஒரு யகாலம் எனப்படும். இப்புண்ணிய ஸ்நானம் செய்து கொள்வர். புனித (கள் அழியும். களில் பிறந்தவர்களுக்கு சங்கிரம சாதிடமே கணித்துச் சொல்கின்றது. நீர் தேய்த்து, புனித நீராடி, கடவுளை ந்து, சங்கிரம தோஷத்தை நிவிர்த்தி
டும் கருமங்கள் யாவும், அவை பழைய பினும் கூட, புதுக் கருமங்களாகவே தம் பார்த்து சுபவேளைகளிலேயே நேரங்களை அறியத்தருகிறது. மளக் கொண்டுள்ளது. திதி, நாள், ரவே அந்த ஐந்து அங்கங்களுமாகும். வேளையைச் சுபநேரம் என்கின்றனர்.
இடம் பெறும் ஒரு முக்கிய நிகழ்ச்சி. நள். வருடம் பிறந்த நேரம் தொடக்கம் சுபவேளை வரை காசு, பணத்தைப் தொடவும் மாட்டார்கள். கைவிசேஷ கத்திலிருந்து அறிந்து கொள்வர். , தலைவியிடமிருந்தே கைவிசேஷம் றிது நெல்தானியம், மலர்கள், பாக்கு, தின் மீது பணம் வைத்துக் கடவுளை ம், தானிய லாபம், பொருள் லாபம் ண்டுமென மனதாரப் பிரார்த்தித்து, ங்கிக் கொண்ட பின்னர்தான் பணம்

Page 90
கைவிசேஷத்தை பெரியார்கள், எனக் கருதப்படுபவர்கள் ஆகியோரி
புதுக் கருமங்களுக்கு நாள் பார்த்
விருந்து உண்ணல் என்பது 2 ஆகியோரை ஒரு நல்ல நாளில் வீட் தாம் போய் உறவினர் முதலியோ முதன்முதலாக உணவு உண்ணல் விருந்துக்கும் கடுமையான நாள், நேர பார்ப்பார்கள். வியாழன், செவ்வாய், ஞ கொள்வர். கள்ள வியாழன் கழுத் எல்லோரிடமும் உண்டு. அட்டமி , ந நாள்களிலும், மரண யோகம், கரிநாள் முதன்முதலாக விருந்துண்ணமாட அருந்தமாட்டார்கள். உறவினர், நக மாட்டார்கள். வருஷம் பிறந்து முன்ன வீட்டுக்குச் சென்றால், அங்கு உணவு ஏதோ விதத்தில் அவரோடு பகை . ஆண்டாண்டு காலமாக மக்களிடை சான்றாகப் பல உண்மைச் சம்பவங்கள்
உறவுக்குப் பங்கம் ஏற்பட்டுப் காலமாகப் புத்தாண்டுப் பண்டிகை பெரியவர்கள், குடும்பப் பெரியவர்கள் முழு வைப்பர். உறவு பலப்படுத்தல், உறவை புதிய உறவை ஏற்படுத்துதல் என் நிகழ்வுகள். இந்த வகையில் சமூக புதுவருடப் பண்டிகை விளங்குகிறது.
மற்றெந்தக் காலங்களிலாவது சம்பந்திகள் வீடுகளுக்குச் சென்று வராவிட்டாலும் கூட, புத்தாண்டுப் பண் வீட்டிற்குச் சென்று அவர்களைத் தரி கண்டிப்பான கடப்பாடாகப் பேணிவரு
குரு ராஜ பிரபு தரிசனம். மாதம் என்பனவும் புத்தாண்டில் செய்யப்பட

- முதலாளிமார்கள், கைராசிக்காரர்
மிருந்தும் பெற்றுக் கொள்வர்.
தல்
உறவினர், சுற்றத்தவர், நண்பர்கள் டுக்கு அழைத்து விருந்து வைத்தல். ர் வீடுகளில் வருடம் பிறந்த பின் ஆகிய இரண்டையும் குறிக்கும். ம், திதி, யோகம், நட்சத்திரம் எல்லாம் 5ாயிறு ஆகிய நாட்களைத் தவிர்த்துக்
தை அறுக்கும் என்ற நம்பிக்கை வமி, அமாவாசை போன்ற கனத்த , இராகுகாலம் உள்ள நேரங்களிலும் டார்கள். பானங்கள் தன்னிலும் ண்பர்கள் வீடுகளுக்குள் செல்லவும் ம் முன்னம் ஒவ்வாத நாளில் ஒருவர் பு உண்டால் நிச்சயம் அந்த ஆண்டில் க்க நேரிடும் என்னும் நம்பிக்கை யே இருந்து வருகிறது. இதற்குச் ளை பெரியவர்கள் எடுத்துக் கூறுவர்.
பிரிந்தவர்களைக் கூட்டி வைக்கும்
க் காலம் விளங்குகின்றது. ஊர்ப் முன்னின்று பிரிந்தவர்களைச் சேர்த்து ப் புதுப்பித்தல், பகைமையைப் போக்கி பவையெல்லாம் பண்டிகைக் கால - முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்
உறவினர், சுற்றத்தினர், அயலவர்,
அளவளாவி, குசலம் விசாரித்து டிகைக் காலத்தில் அத்தகையவர்கள் சித்து, விருந்துண்டு வருவதை ஒரு 5பவர்கள் இந்துக்கள்.
T, பிதா, ஆசிரியர் தெய்வதரிசனம் வேண்டியவை.

Page 91
ஏர்மங்கலம், ஒரு சடங்காகவே முதலாக வயல், தோட்டங்களில் பிர நிலத்தை உழுதல் என்னும் கருமத்ன வருடம் பிறந்த பின்னர் ஒரு சுபவோ புதுக்கணக்குப் பதிதல், கொடுக்கல் நிகழ்த்தும் வழக்கம் இருந்து வருகிறது
கமச்செய்கை தோட்டச் செய்ல கொள்ளப்படும் வேறெந்தத் தொழிலில் இலாப நட்டம், வரவு செலவு, பலித புதுவருடம் பிறந்த பின்னர் முதன் முதல் நேர், காலத்தைப் பொறுத்தே அதற்கே களின் நம்பிக்கை. அதனாலேதான் தெ
குவதும், கிரியைகள் சடங்குகள் என்பவ தொழில் பலிதம், காரியசித்தி, வருவாய் யாதன்னவென்று இந்து மக்கள் நம்பிக் கெடுவதில்லை என்பதற்குப் பல சா. அவற்றில் நம்பிக்கையற்றவர்கள், நாள் ந பாராமல் தன்னிச்சையாகத் தொழில் புரிந்துபட்ட கஷ்ட நஷ்டங்களையெல்ல
- -45
புதுப்பொலிவு
புத்தாண்டுத் தினத்தில் வாழ்க் ஆரம்பிப்பதாக எண்ணு கின்றார்கள். ப வெறுப்புணர்வுகள் என்பவற்றை பழை புதிய ஆண்டு மலர்ந்ததுடன், நட்பு, நல்லிணக்கம் என்பனவும் தம் உறவின் வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். துயர்கள், பகைமைகள் யாவும் ஒழிக்கப் ஒளி விடும். மனிதர்கள் தனித்து வ வாழ்பவர்கள். எனவே சமூக உறவு, சI பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்படு பழைய ஆண்டு முடிவிற்குள் தீர்த்து கலக்கமின்றிச் சுதந்திரமாக இரு விட்டுவிடுகின்றனர். புத்தாண்டில் புனித
புத்தாண்டுக் காலங்களில் பல்.ே ஈடுபடுவது வழக்கம். கூத்துக்கள், ஆட
81

நிகழ்த்துவர். புத்தாண்டில் முதன் வேசித்து, மாடுகளை ஏரில் பூட்டி த ஏர்மங்கலம் என்பர். அவ்வாறே ளையிலேயே. வியாபாரம் செய்தல், வாங்கல் செய்தல் என்பனவற்றை
கையிலோ, வியாபாரத்திலோ, மேற் லயோ இந்த ஆண்டில் ஏற்படுகின்ற ம் பலிதமின்மை என்பன யாவும் ரக அத்தொழில்கள் தொடங்கப்பட்ட கற்ப நிகழ்கின்றன என்பது இந்துக் Tழில்களைச் சுபவேளையில் தொடங் ற்றை சமயரீதியாக மேற்கொள்வதும், | மிகுதி என்பனவற்றிற்கு இன்றிமை க்கை கொள்கிறார்கள். நம்பினார் ன்றாதாரங்களைக் காட்டுவார்கள். நட்சத்திரம், சுபவேளை என்பவற்றைப் களைத் தொடங்கி, கருமங்களைப் பாம் கதை கதையாகக் கூறுவார்கள்.
கையில் ஒரு புதிய அத்தியாயம் ழைய கோபதாபங்கள், பகைமைகள், ய ஆண்டோடு விட்டுவிடுவார்கள். அன்பு, நல்லெண்ணம், நல்லுறவு, ர், சுற்றத்தவரிடையே மலர்ச்சி பெற - புத்தாண்டில் பீடைகள், துன்பங்கள், பபட்டுவிடும் என்னும் நம்பிக்கையும் Tழ்வதில்லை. சேர்ந்து சமூகமாக முகநீதி. சமூக உறுதி என்பவற்றைப் கின்றன கடன்பட்டிருந்தால், கூட விட்டுப் புத்தாண்டுத் தினத்தில் ப்பர். கூடாத பழக்கங்களையும் ம் பேணிப் பொலிவு பெறுகின்றனர்.
வறு சுதேச விளையாட்டுக்களில் - டல் பாடல்கள், கும்மி மற்றும் கலை

Page 92
நிகழ்ச்சிகளிலும் மக்கள் ஈடுபடு
காரணங்களை முன்னிட்டோ, பிற ! கண்டிப்பாக சொந்த ஊருக்குப் புத்தா பிரிந்தவர் கூடினால் பேசவும் வேல் குதூகலமும் தான். ஊரில் உள்ளவ இருப்பர். புத்தாண்டுக் காலம், குடும் ருடன் ஒன்று சேர்தலுக்கும் உரிய களுக்கு முதல் புத்தாண்டில் பல்வேறு
போர்த்தேங்காய் அடித்தலில் இரண்டு குழுவினருக்கிடையே பே ஊஞ்சல் கட்டி ஆடும் வழக்கமும் உ
புத்தாண்டுக்கால விளையாட்டு சமயச் செயற்பாடுகள், விருந்தோம் நோக்குடனும், சமூகத்தில் உறுதி, அ குறிக்கோளுடனும் ஒழுங்கு செய்யப் கேளிக்கைகள் ஆகிவிடக்கூடாது. என்பதை நினைவிற் கொள்ள வேன்
கடந்த ஆண்டில், துன்பநிகழ்வுகள் கொண்டாட்டங்கள் நடைபெறும் தின்பண்டங்கள் வழங்கி மகிழ்விப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இரு
இளவேனில் காலம் தொடங்கும் பூத்துக்குலுங்கும். வேப்பமரங்களிலும் என்பது முற்றிலும் இனிப்பானதோ அ இனிப்பும் கசப்பும், இன்பமும் துன்பமு . இயற்கை உணர்த்துவதாக இது . உணவோடு வேப்பம் பூ சம்பல் அல்லது
மாக உள்ளமை நோக்கற்பாலது.
புத்தாண்டுப் பண்டிகை தொ சம்பிரதாயங்களாக எண்ணிவிடுதல் யவை. எமது பாரம்பரியங்கள், கலாசார வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைவு ஏற்படுத்துவதற்கும், மனித உறவுக உருவாக்குவதற்கும் பண்டிகைகள்,
திற்குத் தேவையானவையே. புத்தான் அமைதியையும் சாந்தியையும் தருகில்

வர். தொழில் நிமித்தமோ, வேறு இடங்களில் சென்று இருப்பவர்களும் ண்டுக் காலத்தில் திரும்பி விடுவார்கள். ண்டுமோ? ஒரே கொண்டாட்டமும் ர்களும் அறுவடை முடிந்து ஓய்வாக பத்தினர் ஒன்று கூடலுக்கும் உறவின்
காலமாகும். திருமணமாகியுள்ளவர் வ உபசரிப்புகள் நடைபெறும்.
இளைஞர்கள் ஆர்வம் காட்டுவர். பாட்டியாகவும் இதனை நடத்துவர்.
ண்டு. டுக்கள், கலை கலாசார நிகழ்வுகள், பல், ஒன்று கூடல்கள் யாவுமே சமூக மைதி, ஒற்றுமை, புரிந்துணர்வு பேணும் படுபவை. பொழுதுபோக்குகள் வெறும் இந்து சமயம் அர்த்தமுள்ள சமயம் டும். ள் இடம்பெற்ற வீடுகளில், புத்தாண்டுக் வதில்லை. அவர்களுக்கு உணவு, ல் அண்டை அயலவர்கள், சுற்றத்தினர் 5ப்பர்.
வது சித்திரை மாதத்தில். மாமரங்கள் பூக்கள் நிறைய இருக்கும். வாழ்க்கை ல்லது முற்றிலும் கசப்பானதோ அல்ல. ம் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை அமைகிறது. புத்தாண்டுத் தினத்தில் வடகம் சேர்த்துக்கொள்வதும் வழக்க
ல்லது முற்றான் வாழ்க தினத்தில்
டர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆகாது. அவை சமூக நோக்குடை மரங்களை வெளிப்படுத்துபவை. எமது தற்கும், வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ளைப் பலப்படுத்தி ஒரு பிணைப்பை விழாக்கள் என்பன மனித சமுதாயத் னடு வாழ்த்துக்கள் மனித குலத்திற்கு ன்றன.

Page 93
35 - வேலும் மயிலும்
"வீரவேல் தாரைவேல் விண்ணோ. தீரவேல் செவ்வேள் திருக்கைவே குளித்தவேல் கொற்றவேல் சூர்மா துளைத்தவேல் உண்டே துணை"
வேல், முருகப் பெருமானின் த படைக்கலம் ஆகும். இவ்வேல் படையின் பகைவர்களை அழிப்பவன் முருகன். யா என்று பார்த்தால், அறியாமை என்னும்
அறியாமையே எல்லாத் துன்பங்களுக்கு அகற்றுவதற்கு அறிவு ஒளி உதயமாக ே உண்மையில் ஞானவேல் ஆகும். அது
அன்று. முருகனின் ஞானசக்தியாக வ ஞான ஒளியைப் பாய்ச்சி மனிதர்களின் வகையில் அவர்கட்கு முருகன் இன்னம்
வேல் என்பது அறிவைக் குறிக்கின் வேலவன் என்பதில் அறிவானவன். ஞா தொனிக்கின்றது. அறிவினைப் படை எஞ்ஞான்றும் வெற்றியைத் தரிசிப்பவள் வெல்லும் சிறப்பினை உடையது. அறிவு eெ
வேலை வணங்குதல் என்றால் அறி ஆராதிக்கிறோம் என்பது தான் ெ இருப்பதால்தான் நாம் பல் வேறு பி
முகங்கொடுக்க வேண்டியுள்ளது. வேன் என்பதை உணர்ந்து கொண்டால் துன்பம்
வேலாயுதத்திற்கு மேலாயுதம் வே உண்மையுள்ளது என்பதை நாம் உணர்த்த என்னதான் இருக்கமுடியும். அறிவி உண்டோ, இவ்வுலகில்? அறிவு ஆற்றல் காரியத்தில் வெற்றியைத் தருகின்றது. அருளை நல்குகின்றது என்று கூறலாம்
நம் நாட்டில் உள்ள நல்லூர், ெ
83

சேவலும் துணை
ர் சிறைமீட்ட ல் - வாரி ர்பும் குன்றும்
திருக்கரத்தில் காணப்படுகின்ற னக் கொண்டு தம் அடியவர்களின் ர் யார் அடியவர்களின் பகைவர்கள் பகைதான் முதலில் நிற்கும். இந்த ம் காரணம் ஆகும். அறியாமையை வண்டும். முருகன் திருக்கை வேல் கொடுமை செய்யும் கொடுவேல் பிளங்குவது அவன்கைவேல். அது அறியாமையை அழிக்கின்றது. இந்த நள் செய்கின்றான்.
Tறது; ஞானத்தைக் குறிக்கின்றது. ன சொரூபன் என்னும் கருத்துத் டக்கலமாகக் கொண்ட முருகன் எாகவே உள்ளான். வேல் என்பது வல்லும் என்பதில் ஐயமும் உண்டோ?
வை வணங்குகிறோம். ஞானத்தை பாருள். அறிவை வணங்காமல் ரச்சினைகள், துன்பங்களுக்கு லை வணங்குதல் நம் வேலையாகும் பகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.
று இல்லை என்பதில் எத்துணை தல் அவசியம். அறிவிற்கு மேல் வேறு னால் ஆகாதது வேறு ஏதேனும், லெத் தருகின்றது. ஆற்றல் எடுத்த வேல் ஆனது மருளைப் போக்கி
சல்வச் சந்நிதி மற்றும் முருகன்

Page 94
ஆலயங்களில், மூலஸ்தானத்தில் கே றார்கள். திரு உலாவின் போது செல்லப்படுகின்றது. வேலை வணங் யையே இவை குறிக்கின்றன.
வேலின் சிறப்பைக் கண்ட நா அவசியம். "வேலும் மயிலும் துறை நம்மிடையே உள்ளது. ஆம். வேலும் ப காப்பவை. வேல் முருகனின் ஆயு வாகனம் ஆகும்.
“கோலமா மஞ்ஞை மீது குலவி
தோகைமயில் பிரணவ வடிவம் திருப்புகழில், "அவளை அணைதர வருவாயே” என்ற மயிலின் ஓங்கார ஆபத்தான வேளையில், முருகப் பெரு செய்ய வல்லது மயில் என்பதை அறி
பகையைத் தடுப்பதற்கு வேலும்
“சேவலும் மயிலும் போற்றி என்பதிலிருந்து வேலையும் மயிலைய வேண்டும் என்பது பெறப்படுகின் கொடியில் விளங்குகின்றது. சேவல் ( நம் எல்லோரினதும் வாழ்வின் விடிய
சேவல் நாத்தத்துவத்தை விளம் நாதம் என்றால் ஆகமம். சேவல் அ பொருளை உணர்த்துவதாக அ ை ஏற்படுத்தப்படுகிறது. தூக்கத்திலிரு செய்வதற்காகச் சேவல் கூவுகிறது கொடியில் உயர இருந்து கூவும். ே ருந்து விழித்தெழச் செய்கின்றது. பெ
வேல் முருகனின் ஞானசக்தி. தத்துவம் என்னும் உண்மைகளை அ நினைந்து வழிபடும் இச்சஷ்டி விர; சேவலையும் போற்றி வழிபடவேன் அறிந்து கொள்ள வேண்டும்.

வல் வைத்து அடியவர்கள் வணங்குகி
வேல், வீதிவலமாகவும் கொண்டு பகுதல் முருக வழிபாடு ஆகிவிட்டமை
ம். மயிலின் மாண்பினையும் அறிதல்
ண'' என்று மொழியும் வழக்கமும் மயிலும் எம்மை ஆபத்துக்களில் இருந்து
தம் ஆதல் போல், மயில் முருகனின்
ய குமரன்'' என்கிறார் கச்சியப்பர்.
மாக இருக்கின்றது. அருணகிரியார் இனிதின் ஓங்கார பரியின் மிசை வடிவத்தை உணர்த்துகிறார். எமக்கு நமானைத் தம்மீது சுமந்த வந்து அருள் ந்து மயிலை வணங்குதல் செய்வோம்.
மயிலுந் துணையாகின்றன.
திருக்கை வேல் போற்றி போற்றி" பும் போற்றும் நாம் சேவலையும் போற்ற றது. சேவல் முருகனின் வெற்றிக் ஒரு நாளின் விடிவிற்காக மாத்திரமன்று பலுக்காகவும் கூவுகின்றது.
பி நிற்கின்றது. சப்தம் என்றால் வேதம். திகாலையில் எழுப்பும் நாதம், ஆகமப் மகின்றது. அதனால் எம்மில் விழிப்பு தந்து மக்களை அதிகாலையில் எழச் ப. இது உலக நிலையில் முருகனின் சவல் மக்களை அஞ்ஞான நிலையிலி மய்யறிவை மக்களுக்கு ஊட்டுகின்றது.
மயில் பிரணவ வடிவம். சேவல் நாத் றிந்து கொள்ளல் அவசியம். முருகனை த காலத்தில் வேலையும், மயிலையும், ண்டும். அவற்றின் தத்துவங்களையும்
34

Page 95
36 - நன்னடத்
சிலர். சமுதாயத்தில் செய்யத் தக கொண்டே இருக்கின்றார்கள். தெரிந்து உண்டு. தெரியாமல் செய்பவர்களும் உ கோள் சொல்லுதல், இலஞ்சம் பெறல் என்று பொதுவாக எல்லோருக்கும் தொ தெரிந்து கொண்டுதான் அவற்றைப் புரி. செய்தல் என்பது பழக்க தோஷமாக | முடியாமல் பலர் சங்கடப்படுகின்றார்கள். கூடாது. அடிமைப்பட்டால் அதன் கோர் சிரமம். அவற்றின் தீய விளைவுகளுக் விட்டுவிட வேண்டும்.
ஒரு செயல் திரும்பத்திரும்ப ஆற் விடுகின்றது. அந்தப் பழக்கம் நல்லதாக இருக்கலாம். இத்தகைய பழக்கம் நாள் கொள்கிறது. நல்ல பழக்க வழக்கம் இரு தீயபழக்கம் தொற்றிக் கொண்டால், அ
அதிகாலையில் நித்திரை விட் ஒழுங்காக முடித்தல், கடவுளை வணங் மூத்தோர், ஆசிரியர், பெரியோர் ஆகி நாளாந்தக் கடமைகளை ஒழுங்காக பேணுதல், நேரந் தவறாமை, பிறர்மன் சட்டம், ஒழுங்கு பேணுதல், நல்லொழு. கள். இவற்றை எஞ்ஞான்றும் கைக்கொ நல்ல பயன் கிடைக்கின்றது. ஏனையே
தீயபழக்க வழக்கங்கள், அவற்றை கின்றன. ஏனையோரையும் பாதிக்கின்ற பொய் பேசுதல், கோள் மூட்டுதல், யாருக்குமே நன்மையில்லை. அப்படியா கொண்டிருக்க வேண்டும். மனிதர்கள் வழக்கங்களைக் கைவிட்டு வருகிறார் பழக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரு
நாம் பண்டுதொட்டுப் பின்பற்ற
85

மதப் பண்புகள்
காதனவற்றைத் தொடர்ந்து செய்து து கொண்டே தவறு செய்பவர்களும் உள்ளனர். பொய் பேசுதல், திருடுதல், முதலியன பிழையான காரியங்கள் வியும். ஆனால் அவர்கள் தவறு என்று கிறார்கள். தெரிந்து கொண்டு தவறு மாறிவருகின்றது. அதை விட்டுவிட தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் ப் பிடியிலிருந்து விடுபடுவது பெருஞ் கு அஞ்சியாவது, தீயபழக்கங்களை
றப்படும் போது, அது பழக்கம் ஆகி கவும் இருக்கலாம். கெட்டதாகவும் -டைவில் வழக்கமாகி, நம்மைப் பற்றிக்
க்க வேண்டியது அவசியம். ஆனால் தனை விலக்கிக் கொள்வது சிரமம்.
டெழுதல், காலைக் கடன்களை பகுதல், தாய் தந்தையரை மதித்தல், யோரை கனம் பண்ணுதல், தத்தம் கச் செய்தல், சுத்தம் சுகாதாரம் ம் புண்படாமல் நடந்து கொள்ளல், க்கம் என்பன நல்ல பழக்க வழக்கங் Tள்ள வேண்டும். அதனால் நமக்கும் ராருக்கும் நன்மை ஏற்படுகின்றது.
ற மேற்கொள்வோரையும் தண்டிக் Dன. மது அருந்துதல், புகை பிடித்தல், வதந்தி பரப்புதல் என்பவற்றால் Tனால் அவற்றை ஏன் பழக்கத்தில்
வரவர, ஆக்க பூர்வமான பழக்க கள். அதேவேளை அழிவு பூர்வமான
கிறார்கள்.
றி வருகின்ற கலாசாரப் பழக்க

Page 96
வழக்கங்கள் நம்மை விட்டு விலகிச் நம்முடைய கலாசாரப் பழக்க வழக்ச களாக நம்மைப் பிறரின் கணிப் ஏதுக்களாக அமைந்திருந்தன.
எமது வீட்டையும், சுற்றாடலை வைத்திருக்கும் பழக்கம் நீண்ட கா வந்துள்ளது. "சுத்தம் சோறிடும். பழமொழி சுத்தம் பேணலை மக்க வீட்டில் உட்கார்ந்தபடி எச்சிலை உ முன்பு இருக்கவில்லை. எழுந்து செ ஓர் ஒதுக்குப் புறமாகத் துப்புவார்கள் கண்ட இடங்களில் எல்லாம் வீசி
அதனுள் போடுவார்கள் அல்லது தற்பொழுது வீடு என்றும் பார்ப்பது மனிதர்கள் இருந்து எழும்பும் இட உலாவும் பகுதிகள் என்றும் கருத். உமிழ்ந்து துப்புகிறார்கள். அசுத்தம் | எனாதபடி எங்கும் பிரகாசமாய் க கவனிக்கிறார்கள்? இவையாவும் அதனால் அநேகரின் கண்களை உ
முன்னர் காலையில் பல்துலக்கி தான் கோப்பி, தேநீர் பருகுவார்கள் குளித்துத் தம்மைத் தூய்மையாக்கி ஆடைகளைத் தான் அணிந்து 6 வாயைத் திறந்து கொட்டாவி விட மட்டார்கள். அபான வாயுவை வெ நிமித்திப் பக்கத்தில் இருப்பவர்களு உணவை உட்கொண்டு கொண்டே ஈடுபடமாட்டார்கள். உரத்துப் பேசுத் சத்தமிடுதல், வம்பு பேசுதல் என்ப பழித்துரைக்கும் என்று அஞ்சினர். பழகாமல் இருந்தனர்.
ஆண்களினதும் பெண்களின் பெருமை யாவும் அவரவர் ஒழுக்கத் ஆண் பெண் சமத்துவம் என்பது அவ

செல்கின்றன போலத் தோன்றுகின்றன. ங்கள்தான். சமுதாயத்தில் உயர்ந்தவர் பில் வைத்துப் போற்றப்படுவதற்கு,
யும் கூட்டித் துப்பரவு செய்து சுத்தமாக ாலமாக நமது மக்களிடையே இருந்து எச்சில் இரக்க வைக்கும்” என்னும் ளிடையே நன்கு உணர்த்தி வந்தது. மிழ்ந்து முற்றத்தில் துப்புகின்ற பழக்கம் ன்று, முற்றத்தையும் தாண்டி, வெளியில் கஞ்சல், குப்பை, கூளங்களைக் கண்ட எறிய மாட்டார்கள். கிடங்கு வெட்டி, 1 பசளை ஆக்குவார்கள். ஆனால், இல்லை, வீதியென்றும் பார்ப்பதில்லை. டம் என்றும் சிந்திப்பதில்லை. மக்கள் தில் கொள்வதில்லை. எங்கும் எச்சில் செய்கிறார்கள். அழுக்குகள் அங்கிங்கு காணப்படுகின்றன. இதைப் பற்றியார் வழக்கமான செயல்களாகி விட்டன. றுத்துவதாக இல்லை.
- முகங்கழுவி, கைகால் அலம்பிவிட்டுத் ள். உணவு உண்பார்கள். காலையில் க் கொள்வார்கள். தோய்த்து உலர்ந்த கொள்வார்கள். பிறர் முன்னிலையில் மாட்டார்கள். இருமல், தும்மல் செய்ய பளியேற்றார்கள். கைகால்களை நீட்டி க்கு இடைஞ்சல் செய்யமாட்டார்கள். டா, நீர் அருந்திக் கொண்டோ பேச்சில் ல், பலத்துச் சிரித்தல், வெட்டிப் பேசுதல், எவற்றில் ஈடுபட்டால் தம்மை உலகம் அதனால் கீழ்த்தரமான பழக்கங்களைப்
எதும் மதிப்பு, மரியாதை, கெளரவம், தைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட்டன. ரவர் ஒழுக்கத்தினாலேயே பேணப்பட்டு
86

Page 97
வந்தது. ஆண் என்றாலும் சரி, பெண் 5 கீழ்நிலைக்கு இறக்கப்பட்டு விடுவார். நிர்ணயிக்கும் உரைகல்லாக அவரவ பால் வேறுபாடோ உயர்வு-தாழ்வினை கலாசாரத்தின் சிறப்பு.
நல்லொழுக்கம், நல்ல பழக்க வ பழக்க வழக்கமுள்ளோரை எல்லோரு செலுத்துகின்றனர். அவர்கள் எல்லோ னர். எதனையும் இலகுவாகச் சாதித்து யில் வெற்றி பெற்றவர்களாகின்றனர்.
முதன்முதலில் ஒருவரைச் சந்தி கூறி இனிமையாக அளவளாவுகின்ே பேச்சும் ஒருவரிடம் இருப்பது நல்ல பழக்க கொண்டு விடைபெறும் முன்னர் நன்றி தோன்றினாலும், முதலில் வணக்கம் ச ஆன பழக்கம் பெரும்பாலும் நம்மில் யெல்லாம் வெறும் சம்பிரதாயங்கள்தா களாக இருப்பினும் வணக்கம் கூறுதல் பண்புகள், அவற்றால் மனிதர்களிடை உண்டாகின்றன என்பதை உணர்ந்து வழக்கங்களை வெறுமனே சம்பிரதா கூறிக்கைவிட்டு வருவதனால், மனிதரில் புரிந்துணர்வு என்பன நலிந்தும், மனி இன்னமும் நாம் உணராமல் இருக் உள்ளது. காலாகாலமாக மனித குலத் காணப்பெற்ற நல்ல பழக்க வழக்கங்க கெட்ட பழக்கங்கள் எவரையும் வாழ்வி சீர்கேடுகளையும், சீரழிவுகளையும் உ விட முடியாது. நல்லவர்கள் கெட்டதி வாழ்ந்ததில்லை. இராமாயணம், மகா இந்த உண்மைகளை எடுத்துரைக்கின் தொடக்கம், தற்காலச் சிறுகதைகள், யும், உண்மைகளையும், வாழ்க்கைத் கின்றன. மக்களிடையே இவற்றைப் இன்று எத்தனை பேர் படிக்கின்றார்கள்

என்றாலும் சரி, ஒழுக்கம் குன்றினால், கள். ஒருவரின் உயர்வு-தாழ்வினை ர் ஒழுக்கமே விளங்கிற்று. பிறப்போ. ரத் தீர்மானிக்க முடியாது. இது எமது
ழக்கங்களால் ஏற்படுகின்றது. நல்ல ம் நேசிக்கின்றனர். அவர்மீது அன்பு நக்கும் ஏற்றவர்களாக விளங்குகின்ற ம் விடுகின்றனர். ஆகவே, வாழ்க்கை
க்கிறோம். முகம் மலர்ந்து, வணக்கம் றாம். இன்முகமும், பணிவும், இனிய க்கமாகும். வந்த விடயத்தை முடித்துக்
கூறவேண்டும். சிறிய விஷயம்போல் உறுவதும் முடிவில் நன்றி சொல்வதும் வடயே அருகி வருகின்றது. இவை னே என்கின்றனர் சிலர். சம்பிரதாயங் லும் நன்றி சொல்வதும் நல்ல மனிதப் யே நல்லுறவு, நல்லிணக்கம் என்பன து கொள்ள வேண்டும். நல்ல பழக்க Tயங்கள், மூடநம்பிக்கைகள் என்று டையே உள்ள நல்லுறவு, நல்லிணக்கம், தர்களை விட்டு நீங்கியும் வருவதை கிறோம் என்பதுதான் விந்தையாக த்தை வாழ்வித்து வந்தவை மனிதரில் ள் என்பதை மறுத்துவிட முடியாது. க்காது. அதேவேளை வாழ்க்கையில் உண்டுபண்ணும் என்பதையும். மறந்து ல்லை, கெட்டவர்கள் மகிழ்ச்சியுடன் பாரதம் போன்ற இதிகாச நூல்கள் றன. அன்றைய புராண, இதிகாசங்கள் நாவல்கள் வரை இத்தகைய நீதியை தத்துவங்களையும் எடுத்துக் காட்டு பரப்ப முயல்கின்றன. இந்நூல்களை ர? அப்படிப் படித்தாலும், அவை பற்றிய

Page 98
ஆய்வுகளிலும், அவை தமது பண்பா! கொள்வதிலும், தம்பட்டம் அடிப்பதில் ஈடுபாடு கொள்கின்றார்களே தவிர, பேர் கடைப்பிடிக்கின்றார்கள். போத யில் காட்டுகின்றார்கள்? என்பவை ஏட்டளவில்தான் என்ற நிலை நம்மிட
மனிதனுக்கு ஆற்றிவு உண்டு. உரித்தான சிறப்பறிவு. அதுவே பகு என்றும் சொல்லப்படுகிறது. நல்லது வழங்கும் பொறுப்பு இந்த ஆறாவது
இந்த ஆறாவது அறிவு, தம் விலங்குகள் மற்றும் தாழ்ந்த உயிரி காட்டுவதற்கும், மனிதகுல மான் காரணியாகவும், உதாரணமாகவும் . நிரூபணம் செய்ய, மனிதர்கள் பயன் இந்த ஆறாவது அறிவின் துணையே மனித சமுதாயத்தில் நிலைபெறச் மேற்கொள்பவர்கள் மிகமிகக் குள் நாகரிக வரலாற்றில், என்றுமே செயல்கள், அனர்த்தங்கள், மனித அ என்பன இன்றைய மனித வரலாற்றி மனித அநாகரிகத்தையே, நாக பொய்யான இந்த உடலுக்கு மெ அழைக்கும் பழக்கத்தைக் கொண் தோஷத்தின் அடிச்சுவட்டில், இல் யானவற்றை உடன்பாடாகவும், அந் வையாகவும் கொள்ளும் பழக்கத்தை நாகரிகம், பண்பாடு என்பன சீரழிந்த உயர்வு என்பன எவ்வாறு நிலைக்க
"சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் கல்வி மனப்பழக்கம் நல்ல நடத்தையும் நடைப்பழக்க
என்று கொண்டு நல்ல பழக்கங்கனை மனிதகுல உயர்வினைப் பாதுகாப்ே

உடுப் பொக்கிஷங்கள் என்று பெருமை மும், அவற்றைப் பிரசங்கம் செய்வதிலும் படித்தவற்றை வாழ்க்கையில் எத்தனை னைகளை எந்த அளவிற்குச் சாதனை கேள்விகளாகவே உள்ளன. எல்லாமே உம் புகுந்து விட்டது.
ஆறாவது அறிவு, மனிதனுக்கு மட்டுமே த்தறிவு என்றும், பிரித்துணரும் அறிவு , கெட்டது; சரி பிழையென்று தீர்ப்பு
அறிவுக்கு உரியது.
மைப் பற்றி உயர்வு பேசுவதற்கும், ரங்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக் எபினைப் பறைசாற்றுவதற்கும் ஒரு எடுத்துக்காட்டி பிரசாரம் மேற்கொள்ள, ன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், பாடு, மனிதத்தையும் மானுடத்தையும் செய்ய எத்தனிப்பவர்கள், முயற்சி றவாகவே உள்ளனர். நீண்ட மனித இடம் பெற்றிருக்காத அநாகரிகச் புழிவுகள், கொடுமைகள், கொடூரங்கள் பில் இடம் பெற்று வருகின்றன. இன்று ரிகம் என்று வர்ணிக்கப்படுகிறது. மய்யென்று பெயர் சூட்டி, அவ்வாறு டவர்கள் மனிதர்கள். அந்தப் பழக்க எறு மனிதர்கள், தமக்கு எதிர்மறை நியமானவற்றை தமக்கே உரித்தான த வழக்கமாக்கி வருகின்றனர். மனித பின் மனிதகுலத்தின் பெருமை, சிறப்பு,
முடியும்?
டி.
கம்” பக்கம்
Tயே பழகி, நமது பண்பாட்டைப் பேணி, பாமாக.
88

Page 99
37 - விஜய
நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ப துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி ஆகிய மு மெய்த் தூய்மையுடன் வழிபாடு செய்தோ கல்விப்பலம் ஆகியவற்றைத் தந்து அருளு விரதம் அனுட்டித்தோம். விழா எடுத்து பரவினோம். இன்று விஜய தசமி. வெற்ற அன்னை அருளி, எம்மையெல்லாம் வாழ்க நாள். ஒளி பிறந்த நாள். அறியாமை நீங்க தொலைந்த நாள். மலர்ச்சியும் விழிப்பும் ஆகவே, இன்றைய விஜய தசமியில் புதிய வாழ்வு என்பனவற்றை ஆரம்பிப்பதால், என்பது உறுதி.
விஜய தசமியில் வித்தியாரம்பம் செ மரபாக உள்ளது. கல்வி கற்கும் பராய இத்தினத்தில் ஆசிரியரைக் கொண்டு 6 எனப்படும். அதனை ஒரு சமயச் சடா பாரம்பரியம். மாதா, பிதா, குரு, தெய்வம் வழிபாட்டிற்கும் உரியவர்கள். ஈன்று பு! கல்வியைப் பெற்றுக் கொடுத்து மக்களை தந்தை உடையது. நன்கு கல்வி கற் நற்பண்புகளும் நிறைந்த, சிறந்த ஆசிரி கொண்டு தம் மகவுக்கு விஜயதசமிய வேண்டும். குரு என்பவர் ஆசிரியரே எ
விஜயதசமியன்று மகிடாசுர சங்கார மகிடாசுரன் எருமைத் தலையையுடைய அறியாமைக்கும் இருப்பிடமான அந்த காசங்கள் புரிந்து தேவர்கள், மனிதர்கள் தேவர்கள் சிவமூர்த்தியிடம் முறையிட அந்தக் கோபாக்கினி பெண்ணு ருவாக் யுரு என்பர். மகிடாசுரன் பல மாயவடிவு போரிட்டான். இறுதியில் தேவி, சண்டி ஏவிவிட்டு, மகிடாசுரசங்காரத்தை ! இச்சம்பவத்தை நோக்கும்போது, அறியா
89

( தசமி
கொசக்தியை அதிட்டித்து நிற்கும் த்தேவியர்களையும் மனம், மொழி, ம். உடல், உளப்பலம், செல்வபலம், மாறு வேண்டி பணிந்து நின்றோம். | மகிழ்ந்தோம். பாடியும் ஆடியும் த்ெ திருநாள். வரங்கள் பலவற்றை விக்கும் பெருநாள். இருள் அகன்ற 5 அறிவு தோன்றிய நாள். மடமை மக்களுக்கு ஏற்பட்ட நன்னாள். சிந்தனை, புதிய கருமங்கள், புதிய யாவும் சித்தியாகும், கைகூடும்
ய்து வைப்பது நமது சைவ கலாசார த்தை அடைந்த பிள்ளைகளுக்கு ரடு தொடக்குதல், வித்தியாரம்பம் ங்காகவே மேற்கொள்ளல் நமது என்போர் நமது வணக்கத்திற்கும், ஐந்தருதல் அன்னையின் கடமை. ளச் சான்றோர் ஆக்கும் பொறுப்பு றுத் தேர்ந்த, நல்லொழுக்கமும் யரைத் தேடி, அந்த ஆசிரியரைக் பில் ஏடு தொடக்கி வைப்பிக்க
ன்பதை மறந்து விடல் ஆகாது.
ம், அம்பாளினால் நிகழ்த்தப்பட்டது. பன். மந்த புத்திக்கும். மடமைக்கும்,
அசுரன். அநியாயங்கள், அட்ட யாவரையும் துன்புறுத்தி வந்தான். அதைக் கேட்டு கோபம் கொள்ள, த் திரண்டது. அதுவே வீரமாகாளி பங்களைக் கொண்டு தேவியுடன் கையுருக் கொண்டு, சக்கரத்தை நிகழ்த்தினார். தத்துவரீதியாக மை இருள் அகற்றப்பெற்று அறிவுச்

Page 100
சுடர் ஏற்றப்படுவதை இது குறிப்ப அறியாமையை நீக்கியருளினார். அறி விஜயதசமியில் சிறார்களுக்கு வி பொருத்தம் என்பது நோக்கற்பா அர்த்தமுள்ளது என்பதை அறிந்து .ெ
விஜயதசமியன்று மகாநோன்பு | என்று இக்காலத்தில் திரித்துக் கூறு நிகழ்ச்சி கோயில்களில் இன்று நடை வீதிவலம் வந்து, வாழைமரத்தை அக வழக்கம் இன்றும் நடைமுறையில் இ
இத்தகைய வெற்றித் திருநாளில் வரங்களை அம்பாள் அருளுகின்றாள் என்ன வரம் கேட்கின்றார் என்று பா
"வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி சிவசக்தி ....... இதை அருள்வதில் உனக்கு ஏதுந் தல்
என இடித்துக் கேட்கிறார். பாரதிய அவருக்கு வல்லமை என்றால், இந்த ம் வல்லமை வழங்குமாறு சிவசக்தியைக் வரம் கேட்கவில்லை. இதுவே பாரதிய
நாமும் நாட்டிலும், உலகிலும் நீதி அன்னையிடம் வரம் கேட்போம். சு வாழும் போது தான் நாமும் வாழ நன்மைக்காக மாத்திரம் வரம் கேட்கு எல்லோரும் சுகமாக வாழ அருள்புரிய
"நம்பினார் கெடுவதில்லை, நான் அம்பிகையைச் சரண் புகுந்தால்
என்னும் மகாகவி பாரதியாரின் அனா துதித்து அவள் அருள் பெற்று எல்லே
90

தாக அமைகிறது. தேவி தோன்றி யாமை அகன்று அறிவு வெளிப்பட்ட த்தியாரம்பம் செய்தல் எத்துணை லது. எமது கலாசாரம் எவ்வளவு காள்ளும்போது பூரிப்பு ஏற்படுகிறது.
முடிவடைகிறது. இதனையே மானம்பூ கின்றனர். வன்னி, வாழை வெட்டும் பெறுகின்றது. அம்பாள் எழுந்தருளி ஈரனாகப் பாவித்து வெட்டி வீழ்த்தும்
ருந்துவருகிறது.
, அம்பாளைப் பணிந்து நாம் கேட்கும் 7. மகாகவி பாரதியார், சிவசக்தியை
ருங்கள்.
டயுளதோ"
ரர் வேண்டி நிற்பது வல்லமை. ஏன் மாநிலம் பயனுற வாழ்வதற்கே, தமக்கு கேட்கிறார். தான் வாழ்வதற்கு அவர் பாரின் பெருந்தன்மை.
- நேர்மை, அமைதி, சமாதானம் ஓங்க யநலங்களைத் துறப்போம். உலகம் முடியும். தெய்வசந்நிதியில் எங்கள் ம் நிலையினை நீக்கி, விஜயதசமியில் பும்படி அன்னையை மன்றாடுவோம்.
எகு மறைத்தீர்ப்பு .
அதிகவரம் பெறலாம்.''
பவத்தை நினைந்து, அம்பிகையைத் ராரும் இன்புற்று வாழ்வோமாக.

Page 101
38 - நன்மக்
""சான்றோன் ஆக்குதல் தந்தைக் என்பது பண்டைத் தமிழ் மக்கள் வகு விட்டால் மாத்திரம் போதாது. அவர்க பொறுப்பும் பெற்றோருடையதே. உட பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும். இ
அறிவு நலன் என்பவற்றையும் பிள்ளை. பருவத்தில் பெற்றுக் கொள்வதற்கே சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க வே பக்தி உடையவர்களாகப் பிள்ளைகள் வ சீலர்களாக ஆக முடியும். நன்மக்களை செயலாகும்.
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்
நன்கலம் நன்மக்கட் பேறு" என்க குடும்பத்தில் நல்ல கணவன், நல்ல மன மங்கலத்தைத் தரும். ஆங்கு நல்ல அறி வாய்ந்த பிள்ளைகளும் இருந்துவிட்டால் நல்ல அணிகலன்கள் ஆக அவை 6 மகிழ்ச்சியும், நிறைவும் இனிமையும் த பெற்ற, தாய் தந்தையர்களைப் பார்த்து ஒழுக்கமும் நிறைந்த பிள்ளைகளுக்குப் எத்துணை தவமும், நோன்பும் மேற்கெ வியந்து புகழ் பேசுவர். இத்தகைய நல்ல பிள்ளைகள் பெற்றுக் கொடுப்பது பிள்ளை வள்ளுவர் பெருமானும்,
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
என் நோற்றான் கொல் எனுஞ் 6 என்று கூறுகிறார். ஒவ்வொரு பெற்றோர் காசையோ, பொருள் பண்டத்தையோ - முள்ளவர்கள், பண்பிற் சிறந்தவர்கள் அதனால் மட்டற்ற மகிழ்ச்சியையும் பெற்றோர்கள் பெரிதும் விரும்புகிறார பெற்றுப் பேணி வளர்த்த தாய், தந்தை!
91

கட் பேறு
கு கடனே” த்த நெறி. பிள்ளைகளைப் பெற்று ளைப் பேணி வளர்க்க வேண்டிய ல்நலம், மனநலம் மிக்கவர்களாகப் வற்றுடன் குணநலன், பண்பு நலன், கள், வளர்ந்து வருகின்ற இளமைப் ற்ற கல்விச் சூழலையும், சமூகச் ண்டும். தெய்வ நம்பிக்கை, தெய்வ ளர்க்கப்படும் போது தான் அவர்கள் ப் பெற்று வளர்த்தல் என்பது அறச்
று அதன் கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஒரு னவி இருத்தல் அக்குடும்பத்திற்கு வுெம், நற்பண்பும், நல்லொழுக்கமும் , அக்குடும்பத்தை அழகு செய்கின்ற விளங்கும் எனப்தில் ஐயமில்லை. பள்ளி விளையாடும். நன்மக்களைப் து, இத்தகைய அறிவும், குணமும், பெற்றோர்களாக அமைய இவர்கள் பண்டார்களோ என்று உலகத்தவர் - புகழ்ச்சியைப் பெற்றோர்களுக்குப் ளகளின் கடமையாகும். இதனையே
பி இவன் தந்தை சொல்” தம் தம் பிள்ளைகளிடம் கேட்பது பணம் அல்ல. தம் பிள்ளைகள் நல்லொழுக்க என்று பிறர் சொல்லக் கேட்டு, இன்பத்தையும் அடைதலையே கள். இந்த இன்பத்தை, தம்மைப் பர்களுக்குக் கொடுக்க முடியாதா?

Page 102
என்ன? நிச்சயமாகக் கொடுக்க மு நல்ல மனம் தான் தேவை. மனம் மம் ஒழுங்காகிவிடும். மனமது செவ்கை
"எந்தக் குழந்தையும் நல்ல கு
மண்ணிற் பிறக்கையிலே" இயற்கையில் கெட்டவனாகப் பிற அவனைக் கெட்டவனாக்குகின்ற குழந்தை சந்திக்கும் முதல் சமூகம் பாட்டி, சகோதரர்கள் என்போர்க ஒருவரோடு ஒருவர் நடந்து செ பேசுகின்ற பேச்சு மற்றும் இவர் ஆகியவற்றை அவதானித்துப் பா பற்றித் தாமும் அவ்வாறு நடந்து செ செய்தல், பின்பற்றுதல், பார்த்துப் பழ “இளமையிற் கல்வி சிலையில் எ இருக்கும் போது வீட்டிலுள்ள தா பெரியவர்களிடமிருந்து கற்றுக்கெ யின் உள்ளத்தில் நன்கு பதிந்து நன்மை பயக்கும், தீயவையாயின் த வளர்ந்தவர்கள் நல்ல உறவுகளை வந்தால், வளர்ந்து வருகின்ற பிள்ல வளர்வர். அப்பொழுதுதான் "அன் "தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் எனும் ஒளவையின் மகுட வாசக அமையும்.
அபயக்குரல்ல ற பிள்

டியும். இதற்குப் பெருஞ் செலவு ஏற்படாது. ட்டும் ஒழுங்காகி விடின், மற்றவையாவுமே பயானால் மந்திரம் தேவையில்லை என்பர்.
குழந்தை தான்
என்கிறார் ஒரு கவிஞர். "மனிதன் ப்பதில்லை. சமூகத்தின் குறைபாடுகளே ன" என்கிறார் ஒரு கல்வி உளவியலாளர். அந்தக் குடும்பம். அப்பா, அம்மா, பாட்டன், களே குடும்ப உறுப்பினர்கள். இவர்கள் காள்கின்ற விதம், பழகுகின்ற முறை, களின் பழக்கவழக்கங்கள், செயல்கள் ரத்து, அவர்களின் நடத்தைகளைப் பின் காள்ள அக்குழந்தை முயல்கிறது. போலச் இகல் என்பன குழந்தைகளின் இயல்புகள். ழுத்து" என்பர். எனவே குழந்தையாக ய், தந்தையர்கள் மற்றும் சகோதரர்கள் காள்ளும் பழக்க வழக்கங்கள் குழந்தை விடுகின்றன. இவை நல்லவையாயின் நீமை பயக்கும். எனவே, குடும்பத்திலுள்ள Tப் பேணி, பண்பான முறையில் ஒழுகி மளகளும் நல்லொழுக்க முள்ளவர்களாக னையும் பிதாவும் முன்னறி தெய்வம்", இல்லை”, "தாய் சொல்லைத் தட்டாதே” கங்கள் புத்துயிர்ப்புப் பெறுவனவாக
92

Page 103
39 - நல்லெ
“மேன்மைகொள் சைவநீதி விளங்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமா கருத்துக்களை ஈண்டு நோக்குவோம்.
சைவர்கள் ஆகிய நாம் கடவுள் நரகமும், மறுபிறப்பும், முத்தியும் உண்டு மறத்தலாகாது.
ஓருயிருக்கும் சிறிதேனும் தீங்கு துரோகஞ் செய்தவரிடத்தும், தான் தி இருத்தல் வேண்டும். பிற உயிர்களுக்கு, கொண்டு, அதை நீக்க முயல வேண்டும் வேண்டும்.
பிறருடைய பொருளை நச்சுக்காய் தமக்குச் செய்த நன்றியை ஒரு போது பகைவர், அயலார் ஆகிய மூன்று திற சமமாயிருத்தல் வேண்டும். பிறருடைய கண்டு பொறாமைப் படலாகாது.
கல்வியும் அறிவும், நல்லொழுக்க இருப்பதைக் காட்டிலும் பிறருக்கு ! எண்ணுதல் சாலச் சிறந்ததாகும்.
காணாதவிடத்துப் பிறரை இகழ் காயினும் பொய் பேசக்கூடாது. சிலர் த பேசுகின்றனர். அதுவும் ஆகாது. எப்பெ உண்மையே உயர்வு தரம் தன்னை வை
பேசாது விடுதல் நன்மை பயக்கும். எவர் களைப் பேசாது விடுதல் வேண்டும்.
தமையன் மனைவியைக் குருபத் மருமகளாகவும், பிறர் மனைவியரைத் தா பாவித்தல் வேண்டும்.
கடவுளை நிந்திப்பவர், பஞ்சமா பாத
93

ாழுக்கம்
குக உலகமெலாம்”
ன் நல்லொழுக்கம் பற்றி வழங்கிய
ம் புண்ணிய பாவமும், சுவர்க்க என்னும் உண்மையை ஒரு போதும்
த நினைக்கலாகாது. தனக்குத் துரோக சிந்தை இல்லாதவனாய் த் துன்பம் வந்த பொழுது, இரக்கங் 5. கோபங் கொள்ளலைத் தவிர்க்க
போல் நினைத்தல் வேண்டும். பிறர் நும் மறத்தல் ஆகாது. சிநேகிதர், பத்தாரிடத்தும் பட்சபாதமின்றிச் ப கல்வி, செல்வம் என்பவற்றைக்
மும், செல்வமும், அழகும் தமக்கு மிகப் பெருகல் வேண்டுமென்று
-.
ந்து பேசலாகாது. விளையாட்டுக் ப்பித்துக் கொள்வதற்காகப் பொய் பாழுதும் உண்மை பேசவேண்டும். பதவனிடத்தும் கடுஞ்சொற்களைப் க்கும் பயன்படாத வீண்வார்த்தை
தினியாகவும், தம்பி மனைவியை யும், தமக்கையும், தங்கையுமாகவும்
கங்களைப் புரிவோர், பொறாமையு

Page 104
டையவர்கள், வஞ்சகர், மிகச் செல்வ கள் ஆகியோருடன் நட்புக் கொள்
தனக்கு மந்திரங்களையேனு குருவை அன்போடு வழிபடல் வேன் குருவே. சமயச் சடங்குகளை சமானமானவர் ஆவர். அவர்கள் ப
தகப்பன், தாய், பெரிய தகப்ப தாய், பாட்டன், பாட்டி, மாமன், மா குருபத்தினி, உபாத்தியாயர் மற்ற வந்தால், அவர்களைக் கண்டவுடன் செய்தல் வேண்டும். அப்பொழுது பெரியோர்களின் வாழ்த்துக்கள் எ நாம் மனதில் கொள்ளுதல் அவ வணங்கி, அவர்களின் ஆசிகளைப் கீர்த்தி, பலம் என்னும் நான்கும் அ
பெரியோர்களையும் ஏனையே அவர்களுக்கென்று கருத்தில் கெ கடவுளுக்கென்று புத்திபண்ணி | வணங்கினாலும் வணங்குவது ? கொள்ள வேண்டும்.
தான் ஒருவருக்குச் செய்த சிறிதாயினுஞ் சரி சொல்லித் திர போசனத்தை, அது சுவையற்றதா பேசுதல் கூடாது. தான் செய்த கரு புகழ்ந்து பிறருடன் பேசுதல் நல்லத
நலிந்தோர், ஊனமுற்றோர். படியாதவர்கள் ஆகியோரை 8 நையாண்டி செய்தலோ, பரிகசித்தம்
அயனம், வருடப்பிறப்பு, பெரு முதலிய விசேட தினங்களிலே உபாத்தியாயர், பெபரியோர்கள் ஆசி வேண்டும்.

செய்வோர், பலரோடு பகை கொண்டவர் ளவோ, சேர்ந்து கொள்ளவோ கூடாது.
ம் சாத்திரங்களையேனும் உபதேசிக்கும் எடும். கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியனும்
நடத்தி வைப்பவரும் குருவுக்குச் பாவரும் வணக்கத்திற்குரியவர்கள்.
ன், சிறிய தகப்பன், பெரிய தாய், சிறிய மி, தமையன், தமையன் மனைவி, குரு றும் மூத்தோர் முதலிய பெரியோர்கள் இருக்கையை விட்டெழுந்து வணக்கம் அவர்கள் மனம் குளிர்ந்து வாழ்த்துவர். மமை வாழ்விக்கும் சஞ்சீவிகள் என்பதை சியம். பெரியோர்களை நாள்தோறும் பெற்று வருபவர்களுக்கு ஆயுள், கல்வி, பிவிருத்தியாகும்.
பட்ட ாரையும் வணங்கும்போது, அவ்வணக்கம் டாள்ளாமல், அவர்களிடத்தில் உறையும் வணங்குதல் வேண்டும். நாம் எவரை இறைவனையே என்பதைக் கருத்தில்
- 1 - நன்றியை, அது பெரிதாயினும் சரி, பிதல் ஆகாது. தனக்கு ஒருவர் இட்ட எக இருப்பினும், அது பற்றி இகழ்ந்து மத்தையும், தானத்தையும், உதவியையும்
ல்ல.
- வயோதிபர், ஏழைகள், நோயாளர், அவர்களின் குறைகளைச் சொல்லி லோ மனிதாபிமானமற்ற செயல்களாகும்.
நநாட்கள், அமாவாசை, பௌர்ணிமை ஆலயங்களையும் பிதா, மாதா, குரு, கியோர்களையும் தரிசித்தல், வணங்குதல்
94

Page 105
40 - நேர 1
"நீ உனது நேரத்தை எவ். எப்படிப்பட்ட மனிதன் என்பதைக் க இக்கருத்து சிந்திக்கற்பாலது. சூரிய இலவசமாகக் கிடைப்பதனால் அவ செய்யலாம். ஊதாரித்தனம் செய்ய எண்ணி விடலாகாது. நேரமும் அருமையானது, மிகுந்த பெறும் வரிசையறிந்து, நேரத்தைப் பயன்ப( செய்தலோ அதற்கு மதிப்புக் கொடும் தவறான செயல்கள் ஆகும். எனவே உணர்வு, நேரத்தை முகாமை செ இருக்க வேண்டியது மிக அவசியம் என்பதே நேரத்தை முகாமை செய்
ஒரு நாள், இருபத்து நான்கு ம் நாற்பத்தெட்டு மணித்தியாலங்கள் ஏங்குகின்றனர். அவர்களே “நேரம் தான் இந்த வருடம் பிறந்தது போல போய்விட்டதே” என்றெல்லாம் கவ "இந்த நேரம் போகுதில்லையே. தெரியாமல் இருக்கிறதே" என்று வ நேரத்தைச் செவ்வையாகத் திட்டமி
குறித்த நேரத்தில், குறித்த . குறிப்பிட்டு, அந்த நேரத்தில் ஒருவன் நேரத்திலேயே தவறாது அவரைச் குறித்த நேரத்திற்கு ஆரம்பித்தல், நி வேலைத்தலம் ஆகியவற்றிற்கு | என்பனவற்றை வாழ்க்கைப் பழக்க
ஒரு வைபவம் அல்லது கூட்ட அறிவித்தலில் குறிப்பிட்டு விட்டு, அ பிந்தித் தொடங்குகின்ற வழக்க, மைக்காகச் சபையோரிடம் பலரும் தோரணையையும் பார்க்கின்றோ

முகாமைத்துவம்
பாறு செலவிடுகிறாய் என்று கூறு. நீ உறிவிடுகிறேன்" என்கிறார் ஓர் அறிஞர். ப வெளிச்சம். காற்று, நீர் என்பன எமக்கு ற்றை எப்படி வேண்டுமானாலும் செலவு பலாம் அல்லது விரயம் செய்யலாம் என அப்படித்தான். நேரம் பொன்னானது. தி வாய்ந்தது. எனவே வகையறிந்து. டுத்த வேண்டும். நேரத்தை வீண் விரயம் காது விடுதலோ, உதாசீனஞ் செய்தலோ வ வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நேர ய்யும் திறன், நேரத்தை மதிக்கும் பண்பு - நேரத்தைத் திட்டமிட்டுக் கையாளுதல் பவதாகும்.
மணித்தியாலங்கள் தான் என்றில்லாமல், ளாக இருக்கக் கூடாதா எனப் பலர் போதாது, நேரம் பறக்கின்றது. நேற்றுத் இருக்கின்றது. அதற்குள் ஒரு வருடம் லைப்படுகின்றனர். இன்னொரு சாரார் எப்படி நேரத்தைக் கழிப்பது என்று பிசனப்படுகிறார்கள். இவ்விரு சாராரும் ட்டு முகாமை செய்யாதவர்களே ஆவர்.
வலையைச் செய்தல். ஒரு நேரத்தைக் ரைச் சந்திப்பதாகக் கூறின் அக்குறித்த சென்று சந்தித்தல், ஒரு கருமத்தைக் றைவு செய்தல், பாடசாலை, அலுவலகம். உரிய நேரத்திற்குச் சமுகமளித்தல் மாக நாம் கொள்ளுதல் அவசியம்.
ம் எட்டு மணிக்கு ஆரம்பமாகும் என ரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ இதை நாம் காண்கின்றோம். பிந்திய பல தடவைகள் மன்னிப்புக் கேட்கும் ம். அதனால், மேலும் பல நிமிடங்கள்
95

Page 106
செலவு செய்யப்படுகின்றன. மன்ன லாவது திருந்தி உரிய நேரத்துக் அதுவுமில்லை. இவ்வாறு நேரத் தெரிந்து கொண்டே மேலும் 3 உள்ளனர். கூட்டம் எட்டு ம மணியளவில் ஆரம்பமாகும், என் நேரத்தைக் குறிப்பிடும் முறை மணியளவில் என்றால், சுட்டிப்பாக பொருள். நேர உணர்வு உள்ள இத்தனை மணிக்கு என்று குறி வேண்டும். இதனால் எல்லோருக்
"உலகத்திலேயே, சிறப்பாக எது”, என வினா எழுப்புபவர். நேரத்திற்கு மதிப்புக் கொடுக்க முறையில் முகாமை செய்யப்படுக நேர்த்தியான இடம் என்று து விழித்தெழுதல், நேரத்துக்குக் கா உடற்பயிற்சி செய்தல், நேரத்திற் தொழிலுக்கோ வேறு கருமங்க திரும்புதல், நேரத்துக்கு மாலை நித்திரைக்குச் சென்று உறங்குத மேற்கொண்டுவரின் ஒருவரின் . நோய்கள், பிணிகள், துன்பங்கள், ( நிம்மதியும் எஞ்ஞான்றும் அத்தம்
நேரத்தை மதிப்பவர்கள் நேர்த்தியா செவ்வையாக நேரத்தை முகாம்
11. 1 பூ | 2 குர் - ਹਟ ਤੇ...
076 - 51/2

ப்புக் கோருபவர்கள், அடுத்த தடவைகளி தச் சமுகமளிக்கின்றார்களோ என்றால், தை உதாசீனஞ் செய்கின்றோமென்று மலும் தவறு செய்பவர்கள் அதிகமாக சிக்கு ஆரம்பமாகும் என்றும், எட்டு றும் இரண்டு விதமாக அறிவித்தலில் யினையும் காணமுடிகின்றது. எட்டு நேரம் குறிப்பிடப்படவில்லை என்பதுதான் பர்களாக நாம் மாற வேண்டும். அதற்கு ப்ெபிட்டு, குறித்த நேரத்தில் தொடங்க
கும் நன்மையே கிட்டுகின்றது.
வாழ்வதற்கு மிகவும் உவப்பான இடம் களுக்கு கூறக்கூடிய விடை, எங்கே ப்படுகின்றதோ, எங்கே நேரம் உரிய ன்ெறதோ, அந்த இடம்தான் வசிப்பதற்கு ணிந்து விடை கூறலாம். நேரத்துக்கு லைக்கடன்களை முடித்தல், நேரத்துக்கு கு உணவு உண்ணுதல், நேரத்துக்குத் ளுக்கோ செல்லுதல், நேரத்துக்கு வீடு சக்கடன்களைச் செய்தல், நேரத்துக்கு ல் என்று ஓர் ஒழுங்கினை வாழ்க்கையில் சுபீட்ச வாழ்வு நிச்சயமாகி விடுகின்றது. நெருங்க மாட்டா. மகிழ்ச்சியும், இன்பமும், கையோரின் வாழ்வில் நிறைந்திருக்கும். Tக வாழ்வர். நாமும் நேரத்தை அனுசரித்து
ம செய்து நல்வாழ்வு பெறுவோமாக.
96

Page 107
ANTARAAN
Calle
nihalarine OMBO - 4.

این .۲
**
5' 0
p]7)
نام من

Page 108
t ଗଲା
கொழு 199

ளியீடு
liர