கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்விச் சமூகவியல்
Page 1
பேராசிரியர் (
கல்விச் 6
சேமமடு பதிப்பகம்
சமமடு
முனைவர் சபா. ஜெயராசா
சமூகவியல்
Page 2
Page 3
கல்விச் EDUCATION
பேராசிரியர் முை
சேமம்
சமூகவியல் YAL SOCIOLOGY
னவர் சபா.ஜெயராசா
சேமமடு டு பதிப்பகம்
Page 4
.. .. .. .. .. ..
நூற் நூற் தலைப்பு : கல்விச் ச நூலாசிரியர்
பேராசிரிய பதிப்பாளர்
சதபூ.பத்ம பதிப்புரிமை
ஆசிரியரும் பதிப்பாண்டு
தி.பி. 203 எழுத்து
11.5 புள்ளி பக்கங்கள் -
124 படிகள்
1000 ഖിതയ
ரூ.200 அச்சிடல்
சேமமடு பத் கொழும்பு
தொ.பே: வெளியீடு
சேமமடு பெ யுஜி.50, பீட் கொழும்புதொ.பே:O
மின்னஞ்சல் ISBN - NO
978 - 95
11111111: 1 #:41 | 1311:11
Title Author Edition Price Printed by
•• • • • ••
Kalvi Sam Prof. Saba 2008 Rs.200 Chemamac Colombo - 1 T.P 0777 38 Chemamad UG.50, Peo Colombo -1 TP: 011-24 E-mail : Che
Published by :
குறிப்பு மூகவியல் பர் முனைவர் சபா.ஜெயராசா பசீலன்
க்கே 2(2008)
திப்பகம்.
-11.
D777 345 666. பாத்தகசாலை, பள்ஸ் பார்க்,
11-2472362, 2321905. ல் Chemamadu@yahoo.com 5-1857- 03 - 5
sukaviyal
Jeyarasah ©
lu Pathippakam,
45 666.
u Poththakasalai ple's Park,
7
72362, 2321905. emamadu@yahoo.com
Page 5
முன்
தலைமுறை இன்னம் குடிசைச்
வழங்கல்
ற தலைமுறையாக மம் துயிலெழாத = சூரியர்களுக்கு
நூலாசிரியர் -
Page 6
முன்ன
இன்று தமிழ்ச்சூழலில் சமூக கற்கையென்பது பரவலாக்கப்பட உள்ளது. இவை சார்ந்த அடிப்ப துறைசார் கோட்பாடுகளின் பின்பு எம்மிடையே போதியளவு வளர் எமது சிந்தனை, தேடல், கற்கை , ஆ வியல், மானிடவியல் போன்ற துன் ஆழமாகச் செல்வாக்குச் செலுத்தல்
தமிழ் நாட்டுப் பின்புலத்தி போன்ற துறைகளில் அடிப்படைய வெளிவரக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற் வழக்காற்றியல் துறை இன்று வள. ஒன்றாக விருத்தி பெற்று வருகிறது. வியல், மானிடவியல், மொழித்து ை "நாட்டார் வழக்காற்றியல்” இன்று பல்கலைக்கழகங்களில் தொடங்க காற்றியல்துறை மானிடவியல், சமூ வரலாறு, மொழியியல், பண்பா பின்னிப்பிணைந்துள்ளது.
1980களுக்குப் பிறகு "நாட்டா வியல் ஆய்வுப் புலத்தில் முக்கியம் கற்கையாகவும் பரிணாமம் பெற்று பல்வேறு கோட்பாட்டு நூல்கள் ச பெருகி வருகின்றன. சமூகவியல் வரன் முறையான ஒழுகலாறு சார்ந் வருகின்றன. பன்முக் சமூகப் பண்
-4-
அவரை
கவியல், மானிடவியல் போன்ற - வேண்டிய கட்டத்திலேயே டையான நூல்கள் மற்றும் இத் மத்தில் எழுதப்படும் கட்டுரைகள் ச்சியடையவில்லை. இதனால், ய்வு போன்ற அம்சங்களில் சமூக றைகளின் தாக்கம் முழுமையாக வில்லை.
ல் சமூகவியல், மானிடவியல் என சில நூல்கள் இன்று தமிழில் பட்டுள்ளன. தமிழில் நாட்டார் ர்ந்து வரும் அறிவுத் துறைகளில் ஆரம்பத்தில் இத்துறை இந்திய - றகளின் பகுதியாகச் செயல்பட்ட தனியொரு துறையாக தமிழகப் ப்பட்டுள்ளது. நாட்டார் வழக் முகவியல், உளவியல், தத்துவம், பட்டியல் ஆகிய துறைகளுடன்
ஏர் வழக்காற்றியல்” சமூக அறி - மான ஓர் ஆய்வுத்துறையாகவும் வ வருகிறது. இதனால் தமிழில் அவை சார்ந்த ஆய்வுகள் பல்கிப் துறையின் அறிவாராச்சி மரபு த கலாசாரமாக மாற்றமடைந்து பாட்டியல் ஆய்வுக்கான புதிய
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 7
களங்கள் உருவாகின்றன. சமூக விருத்தி உள்வாங்கப்பட்டு வரு
ஈழத்துத் தமிழ்ச் சூழலில் இன்னும் வளர்ச்சியடைய வழக்காற்றியல் துறை போல் " பெறும் ஒரு துறையாகவே உ 1964ஆம் ஆண்டு தொடக்கம் க தமிழ் மொழியில் கற்பிக்கப்ப மாணவர்களுக்காகவே இத்தமிழ் 1973 வரை ஆங்கிலமொழி மூல படிப்பு டிப்ளோமா கற்கை நெ களில் கற்பிக்கப்படலாயிற்று. முன்னோடிகளாக விளங்கிய இடமுண்டு.
இன்று சகல ஆசிரியர்கள் லைகளில் சுய மொழி மூலம் க களுக்கான ஆசிரியர் பயிற்சியும் வேண்டும். இக்கருத்து இப்பயி மாயிற்று. காலப்போக்கில் சுயெ வர்கள் டிப்ளோமா பயிற்சிக்கு எ யியல் பயிற்சி சுய மொழிகளில் மாற்றம் கண்டது.
கடந்த நான்கு தசாப்த க தமிழ்மொழியில் நடைபெற்று சார்ந்த அடிப்படை நூல்கள் மற் நூல்கள் அதிகம் வெளிவந்திருக் பார்ப்பது நியாயமானதே. இதற் பதில் தேட முடியாது. இங்கே . எழுதப்படவில்லை. ஆகவே அ
இன்று கல்வியியல் சமூக 6 என்னும் பல்வேறு துறைசார் கல்வியியல் அறிவுத் தொகுதிய டுள்ளது. இதைவிட கல்வியியல் உளவியல்", "கல்விச் சமூகவிய முகாமைத்துவம்”, "கல்வித் தெ.
)ெ
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
அறிவியல் கோட்பாடுகளின் சமகால கின்றன. - "நாட்டார் வழக்காற்றியல் துறை பவில்லை. ஆனால் நாட்டார் "கல்வியியல்” துறை இங்கே விருத்தி ள்ளது. பல்கலைக்கழக மட்டத்தில் கல்வியியல் துறை சார்ந்த பாடங்கள் பட்டு வந்தன. கல்விமாணிப்பட்ட ழ்மொழிக்கல்வி தொடங்கப்பெற்றது. மம் நடத்தப்பெற்று வந்த பட்டப்பின் றி அவ்வாண்டிலிருந்து சுயமொழி - இதற்கு இம்முயற்சியின் ஆரம்ப பெருந்தகைகளுக்கு முக்கியமான
நம் சகல பாடங்களையும் பாடசாகற்பிக்கின்றவர்கள். எனவே, இவர் - சுய மொழிகளிலேயே நடத்தப்படல் ற்சி மொழி மாற்றத்துக்குக் காரண"மாழிகளில் பயின்று பட்டம் பெற்ற வரத் தொடங்கினர். இதனால் கல்வி - வழங்கப்படும் நிலை நிரந்தரமாக
காலமாகக் கல்வியியல் கற்கைகள்
வருகின்றன. ஆகவே, இத்துறை ஊறும் துணை நூல்கள், உசாத்துணை க்க வேண்டும். இவ்வாறு நாம் எதிர் - கு நாம் திருப்தி அடையும் வகையில் அடிப்படை நூல்கள் தமிழில் அதிகம்
திகம் வெளிவரவில்லை. விஞ்ஞானம், இயற்கை விஞ்ஞானம் எந்த அறிவுத் தொகுதிக்கு ஈடாக பும் பெருவாரியாக வளர்ச்சி கண். மதுறை, “கல்வித்தத்துவம், கல்வி ல்", "கல்விப் பொருளியல்", "கல்வி எழில்நுட்பவியல்", "கற்பித்தலியல்”
5
Page 8
என ஏராளமான பல பிரிவுகள் ஆகவே, கல்வியியல் துறை சார் அதிகமாகவே வெளிவந்திருக்க வே பதிலும் நியாயம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் “நாட் ஏற்பட்ட வளர்ச்சி, விருத்தி போ யில் பெரும் மாற்றம் ஏற்பட்டிரு. வழக்காற்றியல் துறை சமூகவியல் சார்ந்த ஆய்வுகளுக்கு உரித்தான களைத் தமிழுக்கு கொண்டு வ உள்ளது. இதுபோன்ற முனை துறையில் ஏற்பட்டிருக்க வேண்டு
அதாவது, எமக்கு கல்வியிய வியல், மானிடவியல் சார்ந்த நு மாவதற்கான வாய்ப்புகள் அதிக சிந்தனைகள், அறிவுத் தொகுதி. கூடியதாகவும் அவற்றை இற்றை "கல்வியியல்” விரிவு பெற்றிருந்த புலத்தை நாம் தெளிவாக உணர் துணை செய்யும் வகையிலும் சமூ நூல்களை வெளியிட வேண்டும் "கல்விச் சமூகவியல்" என்ற நூல்
இன்றைய சமகாலக் கல்வி ளையும் எண்ணக்கருக்களையும் மாக்கல் அல்லது பூகோளமயம் அனைத்தையும் ஊடுருவி வருகின கைகளும் உலகச் சந்தையின் அ துடன் மட்டுமல்ல, அதற்கேற் உள்ளது. "கல்வி உலகம் தழுவிய பட்டு வருகின்றது.
இன்றைய நவீன சமூக வள் களும் கவனம் குவித்து தமது ஆய் இந்தப் பின்னணியில் நவீன 8 இடையிலான தொடர்பு பற்றிய காலப்பகுதியில் நாம் வாழத் தெ
-6-
ாக வளர்ச்சி பெற்றுவிட்டன. த அடிப்படை நூல்கள் தமிழில் பண்டும். நாம் அப்படி எதிர்பார்ப்
டார் வழக்காற்றியல் துறையில் ன்று ஈழத்தில் கல்வியியல் துறை க்க வேண்டும். அங்கே நாட்டார் , மானிடவியல், பண்பாட்டியல் அடிப்படைக் கோட்பாட்டு நூல் பரும் போக்கு முனைப்பாகவே பு இங்கே கல்வியியல் சார்ந்த
ம்.
பல் பின்புலத்தில் இருந்து சமூக பல்கள் கோட்பாடுகள் அறிமுகம் கமாகவே இருந்தன. புதிய புதிய கள் உடனுக்குடன் உள்வாங்கக் றப்படுத்தக் கூடிய துறையாகவும் நது. ஆகவே, இந்த சமூகப் பின் - ந்து கொள்ள வேண்டும். இதற்கு மகப் பொறுப்புடனும் நாம் எமது ம். இந்தப் பொறுப்புடன் தான் வெளிவருகின்றது. வளர்ச்சி பல புதிய பரிமாணங்க - - தோற்றுவித்துள்ளது. உலகமயஎக்கல் என்ற நிலை மேற்கிளம்பி ன்றது. இன்றைய கல்வி நடவடிக் ழுத்தங்களுக்கு முகங் கொடுப்ப - றவாறு இயங்கத் தொடங்கியும் நுகர்ச்சிப்பண்டமாகவும் மாற்றப்
ர்ச்சி பற்றி பல்வேறு ஆய்வாளர்வுகளை வெளியிட்டு வருகின்றனர். மூக வளர்ச்சிக்கும் கல்விக்கும் விளக்கம் அதிகம் வேண்டியுள்ள டங்கியுள்ளோம்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 9
ஆகவே, நாம் தற்போது . வெளியிடுவது மிகப் பொருத், சமூகவியல்" என்பது சமூக “கல்விச் சமூகவியல்” என்பது
வும் உள்ளது. இருப்பினும் ? தொழிற்பாட்டு ரீதியில் சிறிய இரண்டினதும் ஆய்வுகள் ஒல் கையளிப்பை இன்னும் ஆழ கொண்டுள்ளமையையும் நாம்
பேரா.சபா.ஜெயராசா எழு நூல் இத்துறைசார் வரவில் கூறலாம். இதுவரை தமி வெளிவரவில்லை.
மார்க்சியம், நவமார்க்சி மார்க்சிய சமூகவியல், பின் சிந்தனை மரபுகளையும் உள்ள புதிய எண்ணக்கருக்கள் த வளப்படுத்தி திசைமாற்றுகி .
முக்கியமான இடமுண்டு.
இதைவிட நவீன சமூகம் சமூகவியல் சிந்தனை நோக்கட் நாட்டார் வழக்காற்றியல் பே உள்ளாக்குவதற்கு அடித்தளம்
இந்த அடிப்படையில் பே சமூகவியல்" என்னும் நூல் வெல என்றே கூறலாம். அறிகை விஞ் புது வரவு என்றே கூறலாம்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
கல்விச் சமூகவியல் என்னும் நூலை தமாக அமைந்துள்ளது. "கல்வியின் வியலாளரின் ஆய்வுக்களமாகவும் கல்வியியலாளரின் ஆய்வுக்களமாக இரண்டுக்கும் இடையில் புலமைத் இடைவெளி உண்டு. ஆனால், இந்த ன்றை ஒன்று தழுவி அதன் அறிவுக் மாக்கி விரித்துச் செல்லும் தன்மை மறுப்பதற்கில்லை. ழுதிய கல்விச் சமூகவியல்” என்னும் ஓர் முன்னோடி முயற்சி என்றே பிழில் இத்தகு நூல் இன்னும்
பம் மற்றும் தொல்சீர் சமூகவியல், நவீனத்துவம் போன்ற அனைத்து எடக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 5மிழ் சிந்தனையின் ஓட்டத்தை ன்றது. அந்த வகையில் இந்நூலுக்கு
வியல் நோக்கில் பழந்தமிழர்களின் பட்டுள்ளது. இது கலை, இலக்கியம், என்ற துறைகளை மீள் வாசிப்புக்கு
அமைத்துக் கொடுத்துள்ளது. -ரா.சபா ஜெயராசா எழுதிய "கல்விச் வளிவருவது காலத் தேவை கருதியது கஞானத்தின் எழுச்சிக்கு இந்நூல் ஒரு
தெ. மதுசூதனன் ஆசிரியர் - அகவிழி
Page 10
பதிப்
சேமமடு பதிப்பகத்தின் தெ னைகளும் ஆதரவும் தந்து.ெ சபா.ஜெயராசா. இவர் தனது புதிய எமக்கு சந்தர்ப்பம் தந்து கொண்ட என்னும் இந்த நூல் எமது பதிப்பு நூலாக வெளியிடுகின்றோம். இது கெளரவத்தையும் தருகின்றது. இல் வெளியிடவுள்ளோம். இவை விருத்திக்கு புத்தாக்கமாக அமைய
இதுவரை நாம் வெளியிட்ட வரவேற்பும் ஆதரவும் இருந்தமை இன்னும் பலர் நமக்கு பல ஆ னென்ன துறைகளில் இன்னும் 1 மென்பதை கூறுவதுடன் எமக் வருகின்றார்கள். அவ்வகையில் கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
பேராசிரியர் சபா.ஜெயராசா நூல்களை எமக்கூடாக தொடர் இருப்பதையிட்டு நாம் என்றும் , பேராசிரியருக்கு எமது நன்றியை தொடர் ஆதரவை வழங்கிவரும் ந குழுவினருக்கும், சேமமடு பதிப் நன்றிகள் உரித்தாகட்டும்.
புரை
ரடர் வெளியீடுகளுக்கு ஆலோச. காண்டிருப்பவர் பேராசிரியர் நூல்களை தொடர்ந்து வெளியிட டிருக்கிறார். “கல்விச் சமூகவியல்” பகம் சார்பில் அவரது மூன்றாவது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் ன்னும் அவரது பல நூல்களை நாம் யாவும் கல்வியியல் துறையின் பும்.
பேராசிரியது நூல்களுக்கு பெரும் மயை நேரிலேயே உணர்ந்தோம். லோசனைகளை குறிப்பாக, என் - புதிய நூல்கள் வெளிவர வேண்டு - கு முழு ஒத்துழைப்பும் வழங்கி நாம் பல நல்லிதயங்களுக்கு நன்றி
எம்மீது நம்பிக்கை வைத்து தமது ாக வெளியிடுவதற்கு உறுதியாக பவருக்குக் கடமைப்பட்டுள்ளோம். பயும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ண்பர் மதுசூதனனுக்கும், அகவிழி 1பக ஆசிரியர் குழுவிற்கும் எமது
பதிப்பாளர்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 11
நூலாசி
கல்விச் சமூகவியலுக்கும் சமூகவியலுக்கும் (Sociology 0 ஒப்புமைகள் இருந்தாலும், பு சிறிய இடைவெளியும் உண்டு ளரின் ஆய்வுக்களமாகவும், க ளரின் ஆய்வுக்களமாகவும் இ இணைப்புக்கள் பலமாகவே வழிமுறைகளாற் சமூகவியன வழிமுறைகளாற் கல்வியை நிலைகளிலே சந்தித்து இணங்
இத்துறையில் தமிழ் மொ. மென வலியுறுத்தி இந்நூல் நண்பர்கள் தெ.மதுசூதனன் மா பணிப்பாளர் சதபூ.பத்மசீலன் இந்நூலாக்கத்துக்கு உற்சாகம் கல்வியியற் பீடாதிபதி பேரா. கலாநிதி எம்.கருணாநிதி ஆக கத்துக் கல்வியியற் புலத்தலைவ பல்கலைக்கழக, திறந்த பல்க கொழும்புத் தமிழ்ச்சங்கம் 2 நன்றிக்குரியவர்கள்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவிய
ரியர் உரை
5 (Educational Sociology) கல்வியின் FEducation) அறிகை நிலையிலே பல புலமைத் தொழிற்பாட்டு நிலையில் 2. கல்விச்சமூகவியல் கல்வியியலாகல்வியின் சமூகவியல் சமூகவியலாஇயங்குவதாக இருந்தாலும் அறிகை உள்ளன. கல்வியியலாளர் கல்வி ல நோக்க, சமூகவியலாளர் சமூக நோக்க இருசாராரும் பல்வேறு , கும் நிலை காணப்படுகின்றது. சியில் அடிப்படை நூல்கள் வேண்டுமாக்கத்தை எழுதுமாறு தூண்டிய ற்றும் சேமமடு வெளியீட்டு நிறுவனப் . ன் ஆகியோர் நன்றிக்குரியவர்கள். தந்த கொழும்புப் பல்கலைக்கழகக் சிரியர். சோ.சந்திரசேகரன் மற்றும் கியோரும், கிழக்குப் பல்கலைக்கழ பர் எம்.செல்வராசா அவர்களும், யாழ் லைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் பூகியவற்றின் விரிவுரையாளர்களும்
சபா ஜெயராசா
9
Page 12
பொருள்
1.
பழந்தமிழ் இலக்கியங்கள் வ சமூகவியற் சிந்தனைகள்.
கல்விச் சமூகவியலின் முகிழ்
ல் ் ம்
கல்வியும் மார்க்சிய சமூகவிய ஒகஸ்தே கொம்தேயும் “சமூக
எமில் துர்க்கைம் வழங்கிய ச தொழிற்பாட்டியலும் கல்வியிய
நவீன கல்விச் சமூகவியலாது வெபரின் பங்களிப்பு
சமூகமும் சிந்தனை உருவாக்
8.
சமூக இசைவாக்கல் 9. சமூகக் குழுக்களும் கல்வியும் 10. சமூக மாற்றமும் பண்பாட்டு ம
11.
சம்ஸ்கிருத மயமாக்கல், மேக
மற்றும் நவீனமயமாக்கல் 12. குடும்பமும் சமூகமயமாக்கலும்
பிரபா
13. பாடசாலைகளும் சமூகமயமா
14. சமூகவியல் நோக்கில் ஆசிரி
-10
ாடக்கம்
பக்கம்
ழியாக முகிழ்த்தெழும்
ப்பு
18
பலும்.
கவியல்" அறிமுகமும்
மூகத் பலும்
க்கத்தில்
- கமும்
ஐ 8 S : 23 2 ஜ க க 3 , 8 9
சற்றமும்
லைமயமாக்கல்
கல்வியும்
க்கலும்
ரயர்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 13
15. சமூக வகிபங்குகள் 16. சமூக நிரலாக்கமும் கல்
17. சமூகப் பிரச்சினைகளும் |
18. வாழ்க்கைத் தேர்ச்சிகளு 19. பின்னவீனத்துவ சமூகவிய 20. உசாத்துணை நூல்கள்
94
வியும்
l00
கல்வியும்
106
5 5 5 8 8 *
ம் குடியுரிமைக் கல்வியும்
12
பலும் கல்வியும்
117
124
-11
Page 14
-12
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 15
பழந்தமிழ் இலக் முகிழ்த்தெடு
சிந்த
பழந்தமிழ் மக்களின் க கொண்டதன்று. வேட்டையா பயிர்ச் செய்கை, பண்டமாற் நிலையான பொருண்மிய நட வாழ்க்கையும், அவற்றின் அடி யங்கள் வழியாக முகிழ்த்தெ பன்முகப்பாடு, சமூகத்தின் ஏ உருவாக்கும் விசைகள் முத்து பழந்தமிழ் இலக்கியங்களிலே ( இருந்து அரசு வரையிலான ச உட்படுத்தப்பட்டுள்ளன. கல் தப்படக் கூடிய சமூக அசைவி இடம்பெற்றுள்ளன.
சமூகத்தில் காணப்படும் பல பண்புகளை அடியொற்றிய சில எடுத்துக்காட்டுகள் வரும்
"துடியன் பாண. இந்நான்கு அல்
“பாணர் வருக யாணர்ப் புலவ?
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவிய
கியங்கள் வழியாக ழம் சமூகவியற்
னைகள்
மூக இருப்பு “ஒற்றைப் பரிமாணம்” டல், மந்தைமேய்த்தல், சிறு நிலப்றுச் செயல்முறை முதலிய பன்மை வடிக்கைகளை அடியொற்றிய சமூக ப்படையான சிந்தனைகளும் இலக்கிழலாயின. இந்நிலையில் மக்களின் றுநிரலாக்கம், சமூக அசைவியத்தை நலியவை தொடர்பான செய்திகள் மேலெழுந்துள்ளன. குடும்ப நிலையில் சமூக நிறுவனங்கள் அவதானிப்புக்கு வியாலும் பொருளீட்டலாலும் நிகழ்த் சியம் பற்றிய செய்திகளும் ஆங்காங்கு
பன்முகப்பாடுகள் பலநிலைகளிலும் பும் குறிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன. மாறு:
ன் பறையன் கடம்பன் என்று லது குடியும் இல்லை"
(புறம் - 335) பாட்டியர் வருக ரொடு வயிரியர் வருக”
(மதுரைக் 749)
- 13
Page 16
சமூகத்தின் பன்முகப்பாடுகள் வகைப்படுத்தியமை அதிகார நில் தலையும், சமூகக்கட்டுப்பாடுகள் காட்டுகின்றது. அந்தணர், அரசர் பாகுபாடு இந்தியப் பெருநிலப்பர அரசர் வழியான அதிகார நிலை பூர்விக சமூகங்களில் மாயவித்தை யாரிகள் பயிர்ச் செய்கைச் சமூ படுத்தப்பட்டு நியமப்படுத்தப்ப மேல் நிலைப்படுத்திய சமூக நிக
சமூக வளர்ச்சியின்போது "சேவை வழங்குனர்” என்ற பிரிவி யவர்களுக்குப் பொருளுற்பத்தி ெ பவர்கள், அதிகாரம் மிக்கோருக் பவர்கள் என்ற சமூகப்பிரிவினர்க சாதனங்களைத் தம்வசம் வைத்தி வழங்கி வாழ்க்கை நடத்துவோரா
"கூத்தரும் பாணரு விறவியும்"
என்றவாறு கலைவழியான தோர் பற்றிய செய்தி இடம்பெறுத னொரு பரிமாணத்தை எடுத்துக் யின்போதும் பொருளுரிமை நி ை தும் உழைப்பின் பறிப்புக்கு உள்ள கள்” என அழைக்கப்பட்டன. (ெ
“உழைக்கை குறுந் தொ நடக்கை யெல்லா மவர் என்று தொல்காப்பியம் சுட்டு
பொருள் வழிப்பற்றிப்பு நிகம் பிறிதொரு சமூகச் செயற்பாடு கட் வடிக்கையாகும். தொன்மையான இயல்பு கட்டளையிடலுக்கு அப்
-14
ளை நான்கு பெரும் பிரிவுகளுக்குள் லைப்படுத்தலையும் ஒருங்குபடுத் ளை நிலைநிறுத்தலையும் சுட்டிக் வைசிகர், சூத்திரர் என்ற வருணப் ப்பில் அரசுகளின் வளர்ச்சியோடும் கிறுத்தலோடும் தோற்றம் பெற்றது. களை மேற்கொண்ட சமயத்தலை - கத்திலே மேலும் வரன்முறைப் -
ட்ட செயற்பாட்டை அந்தணரை ழ்ச்சி புலப்படுத்துகின்றது. ஏற்பட்ட ஒரு முக்கிய நிகழ்ச்சி சினரின் தோற்றமாகும். நிலமுடை - தாடர்பான சேவைகளை வழங்கு த உடல் உழைப்பை விற்று வாழ் கள் தோற்றம் பெற்றனர். உற்பத்திச் நக்காத நிலையில் உடலுழைப்பை சாய் அவர்கள் இருந்தனர். தம் பொருநரும்
பை
(தொல்.பொருள்88) தமது சேவையை விற்று வாழ்ந்கல் சேவைவழிச் சமூகத்தின் இன். = காட்டுகின்றது. சமூக வளர்ச்சி ல நிறுத்தலின் வளர்ச்சியின் போ சான தொழில்கள், “குறுந்தொழில் தால் பொருள் 169) கழிலுங் காப்பும் உயர்ந்தோர்
கட்படுமே" இகின்றது. ஜம்வேளை சமாந்தரமாக நிகழும் ட்டளையிடும் (Commanding) நட. சமூக வாழ்க்கையின் கூட்டுறவு பாற்பட்டதாக அமைந்தது. கட்ட.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 17
ளை இடுவோர் உயர்ந்தோர தாழ்ந்தவர்களாயும் விளங்கும்
"ஏவல் இளைய பட்டென''
இங்கே இளையவர்கள் குறைந்தவர்களை அன்று, சமூக, கொள்ளப்பட்டனர்.
சமூகத்தில் உழைப்பின் பு திரட்சி கொள்கின்றது. எழுத்துக கொண்டோர் வரன்முறையாக வர்களாக இருப்பதனால் செல் பறிப்புக்குமுள்ள இணைப்பை யொற்றித் தரிசிக்க முடியாமற் சமூகத்தின் மேலெழுந்த செல்க கொண்டோரையும் இலக்கியங்
“படைப்புப் பல பு உடைப் பெருஞ்
செல்வத்தின் திரட்சியை ே இணைத்து நோக்கப்பட்ட இய களிலே பரவலாகக் காணமுடிகி
அரசர்களே கூடுதலான ெ ராய்க் காணப்பட்டனர்.
"முற்றிய திருவி
என்றவாறு அரசர் கரங்கள் லான செல்வம் புகழ்ந்துரைக் அதிகார நிலை நிறுத்தலுக்கு அடி யாகவே நிலத்தையும், பசுநிரைக போர் முனைப்புக்கள் மூண்டெ
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Tயும் கட்டளைக்கு உட்படுவோர் பொருள் நிலை மரபும் வளரலாயிற்று. ரொடு மாவழிப்
(நற் 389) -எனச் சுட்டப்படுவது வயதிற் த்தில் நலிந்தோரே முதிரா மாந்தராகக்
பறிப்பை அடியொற்றியே செல்வம் வழி இலக்கியப் படைப்பினை மேற் ன கல்வியின் வழியே மேலுயர்ந்த வைத்தின் திரட்சிக்கும் உழைப்பின் ப வாழ்க்கை ஆதாரங்களை அடி போய்விட்டது. இதனால் அவர்கள் வத் திரட்சியையும் அதற்கு உடமை - களிலே விதந்து குறிப்பிடலாயினர். படைத்துப் பலரோடுண்ணும்
செல்வர்"
(புறம் - 188) மற்கொண்டோர், ஈகைத்திறனோடு பல்பினைப் பழந்தமிழ் இலக்கியங்கின்றது. -சல்வத்திரட்சிக்கு உரித்துடையோ -
ன் மூவர்”
(புறம் - 205) ரில் இருந்த ஒப்பீட்டளவிற் கூடுதகப்பட்டது. கூடுதலான செல்வம் ப்படையாயிற்று. இதன் தொடர்ச்சி - ளையும், நாடுகளையும் கைப்பற்றும்
ழுந்தன.
-15
Page 18
"வாண் புகழ் நிறு
வகைசால் செல்வ என்று பதிற்றுப் பத்திலே படுகின்றான்.
உழைப்பின் பறிப்பும் செல் பும் வறுமையின் தோற்றத்தை உ புலக்காட்சி உலகின் அறிவு வள பதினெட்டாம் நூற்றாண்டுகளு அடியொற்றி நிறுவப்பட்டது. த ழகம் உள்ளிட்ட உலகின் சிந்தனை மை என்பது அருளப்பட்டதென பயன் என்றும், முயற்சியின் கருதப்பட்டது.
தொன்மையான சமூகங்க அடுக்கு வரன்முறை நிலையிலும் வியம் (Mobility) என்பதனை ஈட் காணப்படவில்லை. கல்வி மட் என்ற சமூகப் புலக்காட்சி மேல் யானது நிலைக்குத்து அலை அசைவியத்தையே ஒப்பீட்டா புலவரும், கூத்தரும், பாணரும், த வழிப்பட்டு நகர்ந்து செல்வோர் பரிமாணத்தை ஆற்றுப்படை இல்
பண்டைய சமூகத்திலே பரிமாணம் கற்றோரின் ஆளுன பெற்ற "தன்னெழுச்சி” ஆகும்.!
“உலகமொரு நில் பலர் புகழ் சிறப்பு
என்றவாறு கற்றறிந்தோர் பு
பொருண்மிய நிலையிலே ச தாழ்வுகளும், வயது நிலைகளில் ஏற்படுத்தியமை தவிர்க்க முடியா
-16
த்த த்து வண்டன்" (31) வேந்தன் புகழ்ந்துரைக்கப்
வத்தின் ஒரு முனைப்பட்ட குவிப்ருவாக்குகின்றதென்ற பகுத்தாராயும் ர்ச்சியோடு சிறப்பாக பதினேழாம், க்குப் பின்னரே தருக்க முறைகளை தற்கு முந்திய காலகட்டத்துத் தமி - மன வரலாற்றை நோக்கினால் வறுன்றும், நியதி என்றும் ஊழ்வினைப் மையின் விளைவுகள் என்றும்
கக
ள் வாழ்விட நிலையிலும், சமூக ம் கட்டுண்டு இருந்தவேளை அசைடுதல் அத்துணை இலகுவானதாகக் டுமே அசைவியத்தை ஏற்படுத்தும் லோங்கல் கொண்டிருந்தது. கல்வி - சவியத்தைக் காட்டிலும் பக்க ளவிற் கூடுதலாக ஏற்படுத்தியது. நமது வாழ்விடத்தை விட்டு பொருள் Tயிருந்தனர். இந்த நகர்ச்சியின் ஒரு லக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. கல்வி ஏற்படுத்திய ஒரு முக்கிய -ம இயல்புக்கு ஏற்றவாறு தோற்றம் இதன் காரணமாக,
லை இய இன் புலவர்"
(புறம் - 72) புகழ்ந்துரைக்கப்பட்டனர்.
மூகத்திலே நிகழும் பறிப்பும் ஏற்றத் பம், பால்நிலையிலும் தாக்கங்களை ததாகும். குடும்பநிலையிலே பொரு
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 19
ளீட்டுவோர் உயர்த்தப்படுதல் நுகர்ச்சியாளராயிருக்கும் இசை புறக்கணிக்கப்படுதலும் கண்ட பாடாகும். முதியோரால் இனி போவதில்லையென்ற நிலையில் காட்டிலும், முதியோரே அதிக
"நாளது செலவும்
துன்பத்தை நோக்கிய நகர்
தமிழ் இலக்கிய மரபிலேகு வீரமும் சமூக இருப்பை அடியெ அவ்வாறே, ஐந்திணை ஒழுக்க ஒழுக்கம் என்ற ஒற்றைப்பரிமா நிலையிலே பொருத்தமுடையது சமூக இயல்பும், இருப்புமே ஒரு struct) செய்வதைக் காணமுடிக் விலகல் நடத்தைகளும் (மடனே களை அடியொற்றியே உருவாக்
சமூகவியலின் ஒரு பரிமா அல்லது சமூகமயமாக்கல் (Soci அடியொற்றியே உருவாக்கம் பெ கின்றதோ அதற்கேற்ப இசை
அறவொழுக்க வலியுறுத்தற் குறித்துரைக்கப்படலாயிற்று.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
லும் பொருளீட்டப்பட முடியாத யோரும், முதிர்ச்சியடைந்தோரும் உறியப்பட்ட ஒரு சமூகத் தோற்றப்ப் பொருண்மியப் பயன் கிடைக்கப் ப சிறுவர்கள் மற்றும் இளையோரைக் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். > மூப்பினதுவரவும்"
(அகம் - 353) வுகளாகவே கொள்ளப்படுகின்றன. நறிப்பிடப்படுகின்ற காதலும் (அகம்) பாற்றியே எழுச்சிக் கொள்ளுகின்றன. கம் என்பது இட நிலையம் தழுவிய ணத்துக்குள் அடக்கப்படுதல் அறிகை து அன்று. நிலவியலோடு இணைந்த ழக்க நிலைகளைக் கட்டுமை (Conகின்றது.வாழ்க்கை நெருக்கீடுகளும், லறல், வரைபாய்தல்) சமூக நியமங் - நகம் பெற்றன. ரணமாக விளங்கும் இசைவாக்கல் alisation) தமிழரின் சமூக இருப்பை பறுகின்றது. உலகம் எவ்வாறு உறை தது செல்லலே அறிவென்ற கருத்து - காலத்திலே திருவள்ளுவரால்
***
-17- - -
Page 20
கல்விச் சமூகவி
சமூக இருப்பை அடியொ முகிழ்த்தெழலாயின. சோக்கிரதி முதலானோர் கிரேக்கத்தின் சமூ சிந்தனைகளை மெய்யியலுடன் ணைத்து வெளிப்படுத்தலாயின் மேலெழுந்த அறவொழுக்கப் பு அவர்களின் சமூகம் சார்ந்த கருத் டைந்தன. சமூகச் சூழலில் ம வினாக்களை எழுப்புதலும், அ
பை விரிவாக்குதலும் அவர்க ஊகங்களையும், தொகுத்தறியும் முன்மொழிவுகளுக்குப் பயன்பாடு யான அல்லது விஞ்ஞான பூர்வ அவர்களால் உருவாக்கிக் கொள்
"சமூகவியல்" என்ற எண்ன பின்னர் ஒகஸ்தே கொம்தே (Aug எழுத்தாக்கங்களிலே அறிமுக காலங்களில் இந்த ஆய்வுப்பு அறிகையாகவே வளர்ச்சி டெ பதினெட்டாம் நூற்றாண்டுகள் விஞ்ஞானம் தொடர்பான தோ கண்டு கொள்ள முடியும். அரா கல்துன் (1332-1404) பதினான். இவர் சமூகம் பற்றிய ஆய்வை வழியே நோக்கினார். பதினேழா நாட்டைச் சேர்ந்த கியாம் பதில்
-18
யலின் முகிழ்ப்பு
பற்றி சமூகம் பற்றிய சிந்தனைகள் ஸ், பிளேட்டோ, அரிஸ்ரோட்டில் க இருப்பை அடியொற்றிய சமூகச் வம் சமூக நோக்குடனும் ஒன்றிஎர். சமூக இயக்கத்தின் வழியாக பிரச்சினைகளைக் குவியப்படுத்தி து வினைப்பாடுகள் முனைப்பாட. பனித நடத்தைகள் தொடர்பான வற்றின் வழியாக அறிகைப் பரப்களால் முன்னெடுக்கப்பட்டன. தருக்கங்களையும் அவர்கள் தமது நித்தினார்களேயன்றி வரன்முறை வமான சமூகவியல் அறிதளங்கள் ரளப்படவில்லை. னக்கருவை 1830ஆம் ஆண்டுக்குப் guste Comte) அவர்கள் தமது ஆய்வு ம் செய்தார். அதற்கு முன்னைய லம் மெய்யியலோடு இணைந்த பற்று வந்துள்ளது. பதினேழாம், ளில் எழுந்த ஆய்வுகளில் சமூக மற்றப்பாட்டினைத் துல்லியமாகக் பிய மெய்யியலாளராகிய இபன் காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தமது காலத்துக்குரிய மெய்யியல் ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலி மதா (1668 -1747) மற்றும் பிரான்ஸ்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 21
நாட்டைச் சேர்ந்த பறன் , ஆகியோரும் அவ்வாறான அறி
சமூக விஞ்ஞானம் என் ஆய்வுகள் பதினேழாம் , பத தொடர்ந்து மேலெழத் தொட லொக், ரூசோ, முதலானவ மனிதருக்குமிடையேயுள்ள அரசுக்குமிடையேயுள்ள மனிதருக்குமிடையேயுள்ள தெ ஆய்வுகளுக்கு உட்படுத்தினர்.
இவற்றை முன்னீடாகக் மெய்யியல் வரலாற்றையு. தொடர்புபடுத்தி தமது எழு வெளியிடலானார்.
சமூக வரலாற்றை மூன கொம்தே நோக்கினார். நிகழ்ச்சிகளுக்கும் அனைத்து பொறுப்பு என்ற கருத்து . தொடர்ந்து வந்த சமூகக் க கருத்துக்கள் மேலோங்கியி நன்மைகள் என்ற வகையில் : செயற்பாடுகள் மேலோங்கி விஞ்ஞானக் காலகட்டம் வளர் தோற்றப்பாட்டிலே புலன்க . நோக்கும் செயற்பாடுகள் வள.
பத்தொன்பதாம் நூற்றா சிந்தனைகள் மேலும் விரிவுபெ மனிதருடைய சமூக நட தொகுத்தலும், வகுத்தலும், பொம் தொடங்கின. சமூக நிகழ்ச்சிகள் பற்றி எமில் துர்க்கைம் அவ ஆய்வுநூல் ஒன்றினை 1897 மேலைப்புல ஆய்வாளர்கள் கார்ல் மார்க்சின் சமூகவியற் சிற் துர்க்கைம்பின் ஆய்வுகளை மு
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
த மொன்தெஸ்கு (1689 - 1755) கை வழியையே மேற்கொண்டனர். Tற தளத்தில் ஆழமாக அமைந்த பினெட்டாம் நூற்றாண்டுகளைத் ங்கின. தோமஸ் கொப்ஸ், ஜோன் கள் மனிதவியல்பு, மனிதருக்கும் சமூக இணைப்பு, மனிதருக்கும்
இணைப்பு, கல்விக்கும் ாடர்புகள் முதலியவற்றை விரிவான
ந் கொண்டு ஒகஸ்தே கொம்தே ம், சமூக விஞ்ஞானத்தையும் த்தாக்களையும் ஆய்வுகளையும்
ரறு பெரும் கால கட்டங்களாக
தொடக்கத்தின் அனைத்து வினைப்பாடுகளுக்கும் இறைவனே மேலோங்கியிருந்தது. அதனைத் ாலகட்டத்தில் பெளதிக அதீதக் இருந்தன. எண்ணங்கள் மற்றும் அருவ நிலையான காரணிப்படுத்தும் யிருந்தன. அதனைத் தொடர்ந்து எச்சியடையலாயிற்று. இயற்கையின் ள் வழியாக காரணிகளை உற்று ர்ச்சியடையலாயின. பண்டைத் தொடர்ந்து சமூகவியற் ற்று வளர்ச்சியடையத் தொடங்கின. த்தைகளை வரன்முறையாகத் சதுமை காணலும் வளர்ச்சியடையத் ரின் ஒன்றாக விளங்கிய தற்கொலை ர்கள் தமது வரன்முறைப்படுத்திய ஆம் ஆண்டிலே வெளியிட்டார். ள் இவருக்கு முன்னர் வாழ்ந்த தேனைகளை முதன்மைப்படுத்தாது, தன்மைப்படுத்தியமைக்கு அரசியற்
-19
Page 22
காரணிகளும் பின்னணியாகவும் பட்டாலும் பல்வேறு ஆய்வறி கொள்வதற்கும் ஆக்கங்களை தூண்டுகோல் வழங்கினார்.
லெப்பேட் வென் வைஸ், முதல் பிட்டுக் கூறத்தக்கவையாய் மேல்
அமெரிக்காவின் சமூகவி. சார்ல்ஸ் கோட்டன் கூலி குறிப்பு சமூக வளர்ச்சி, இனத்துவ நிலை நகர்ச்சி முதலியவற்றை கூலி ஆ
மூன்றாம் உலக நாடுகளில் முன்னெடுப்பு நடவடிக்கைக அறிமுகமும், சமூக சீர்திருத்த இ யினையும் கருத்தாடல்களையு செய்தன.
சமூகவியலிலே பார்சன் தொழிற்பாடும் பற்றிய சமூ. இத்துறையில் ஆய்வுகளை மேல் தது. உயிரியற் செயற்றொகுதிக்கு யிலே சமூகச் செயற்றொகுதி 8 தாகவும் பார்சன் குறிப்பிட்டா கோட்பாட்டு நிலைப்பட்ட ஆய் லாயின. அமெரிக்க மரபில் முழுவடிவிலே உருவாக்கம் பாடு” சமூக இயக்கத்தை ஆ ஊடாட்டங்களினாலும் விளக்கம் சமூக மயமாக்கலினதும் முக்கி மேலெழுச்சி கொண்டது.
சமூகவியலிலே "நேர்நின tivist Theory) முன்னெடுத்த ஜேர். புறத்தூண்டிகளுக்குரிய தொட உருவாக்கம் பெறுதலைச் சுட்டி
வரலாற்று நோக்கிலும் பெ இயங்கியல் அடிப்படையிலும் ச நிலையிலே கட்டியெழுப்பிய
-20
Tளன. இந்த இடைவெளி காணப்பாளர்கள் சமூகவியலில் ஈடுபாடு வெளியிடுவதற்கும் துர்க்கைம் இவ்வகையில் ஜோர்ச்சிமெல் , மானோரின் செயற்பாடுகள் குறிப்
லுயர்ச்சி பெற்றன. யலாளர் வரிசையில் முதற்கண் பிடத்தக்கவர். தமது குழந்தைகளின் ப்பட்ட தொடர்புகள், சமூக இடை ஆய்வுக்கு உட்படுத்தினார்.
ல் நிகழ்ந்த மேலைப்புலக் கல்வி ளும், மார்க்சியக் கருத்தியலின் இயக்கங்களும், சமூகவியற் கற்கை ம் முன்னெடுப்பதற்குத் துணை
மேற்கொண்ட அமைப்பும், கச் செயலமைப்புக் கோட்பாடு பம் முன்னெடுப்பதற்கு வழிவகுத் கு ஒப்புமை கொள்ளத்தக்க வகை இயங்குவதாகவும் தொழிற்படுவ. ர். இதேவேளை சமூகவியலிலே பவுகள் தொடர்ந்து வளர்ச்சி பெற
ஜோர்ச்.எச்.மீட் என்பவரால் பெற்ற "இடைவினைக் கோட் - ள் இடைத்தொடர்புகளினாலும் கலாயிற்று. தொடர்பாடலினதும், யத்துவம் இக்கோட்பாட்டினால்
லைக் கோட்பாட்டை" (Posiச.எ.லண்பேர்க் மனித நடத்தைகள் டர்ச்சியான துலங்கல்களினால் க்காட்டினார். பாருண்மிய அடிப்படைகளிலும் சமூகவியற் கோட்பாட்டை தருக்க கார்ல் மார்க்சின் முயற்சிகளைத்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 23
தொடர்ந்து "மார்க்சிய சக மேலெழத்தொடங்கியது.
ஒவ்வொரு சமூகத்துக்கு தன்மை வாய்ந்ததுமான சமூகச் மாற்றம், சமூகமாற்றத்தைத் புரட்சி, சமூகக் குழுக்களின் இ சமூக ஆக்கம் (Social Formation) தொடங்கின. நுண்பாக (Micro) ஆய்வுகள் முன்னெடுத்துச் செல்
மானிடவியல், மெய்யியல் உளவியல், அரசியல் முதலாம் களின் ஊடாட்டத்துடன் சமூகம் பட்டும் முன்னெடுப்புக்கள் பே
கருத்து நிலையில் இருந்து முறை வடிவத்தை எட்டுவதற்கு 1848இல் வெளிவந்த பொது அமைந்தது. இதனைத் தொடர் சமூகப் புனரமைப்புத் திட்ட வேலைத்திட்டங்கள் முதலிய எட்டத் தொடங்கியுள்ளன.! கல்விச் சமூகவியல் எழுச்சி கெ
சமூகச் செயல்முறையாக உட்படுத்துதல் மேலெழத் தெ களைச் சமூக நிறுவனங்களாக சமூக இயக்கத்தின் வழியே க னைகளும் மேலெழுகின்றன. ச கல்விச் செயல்முறை வழியாக சமூக இயல்புகளை மீள் உற் பயன்பட்ட வண்ணமிருக்கின் தொரு பரிமாணம் சமூக மாற் ஈடேற்றத்துக்குரிய கருவியாக விலங்குப் பண்புகளைச் சமூகம் இயங்கு விசையாகவும் கல்வி நிலையிற் கல்விச் சமூகவிய
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
மகவியல்” என்பதன் வளர்ச்சி
முரிய தனித்துவமானதும் பொதுத் 5 கட்டுப்பாடு (Social Control)சமூக தூண்டிவிடும் விசைகள், சமூகப் இயல்புகள், சமூகப் பிரச்சினைகள், என்றவாறு ஆய்வுகள் விரிவடையத் நிலையிலும், பேரண்ட நிலையிலும் ல்லப்பட்டு வருகின்றன. , வரலாறு, பொருளியல், புவியியல், ம் பலவகையான புலமைத் துறை கவியல் வளர்க்கப்பட்டும், விரிக்கப் - மற்கொள்ளப்பட்டு வருகின்றன. த சமூகவியற் சிந்தனைகள் நடைதரிய முன்னோடி நடவடிக்கையாக புடமைக் கொள்கைப் பிரகடனம் ந்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பங்கள், சமூகக் காப்புறுதி, சமூக பவை நடைமுறை வடிவங்களை இத்தகைய பின்புலங்களிலேதான் காள்ளலாயிற்று. 5 கல்வி விளங்குதலை ஆய்வுக்கு ாடங்கியுள்ளன. கல்வி நிறுவனங்ச் சமூகவியல் முன்னெடுக்கின்றது. கல்வியின் நோக்கங்களும், பிரச்சி - சமூகத்தின் அனுபவங்களும் அறிவும் வேகையளிக்கப்பட்டு வருகின்றன. பத்தி செய்யும் கருவியாகக் கல்வி றது. அதேவேளை கல்வியின் பிறிமறத்துக்குரிய கருவியாகவும், சமூக கவும் இயங்குதலாகும். மனிதரது கப் பண்புகளாக மாற்றுவதற்குரிய தோழிற்பட்ட வண்ணமுள்ளது. இந் பல் கல்வியின் செயல்முறையை
-21
Page 24
மடை
சம்
கால
சமூகத்தின் பல பரிமாணங்க தொடர்புபடுத்தி நோக்குகின்றது
சமூக இயல்பையும் சமூக கொண்டு கல்வி இயங்கிய வண் தளமாக விளங்கும் உற்பத்தி முன் மடைய சமூக இயல்பு மாறுகி முறைமை காலாவதியாகிவிடு நிலமானிய சமூக அமைப்பில் முறைமையும் உள்ளடக்கமும் காலாவதியான நிலையை அடை பைப் பராமரித்துக் கொள்வதற்கு பாடங்கள் தோற்றம் பெற்றன. கல்வி, தொழில்நுட்பக்கல்வி முத சியும் முதலாளிய சமூகத்தி மேலெழுந்தன.
இவற்றின் பின்னணியில் ! காலங்களில் "கல்விச் சமூகம் முனைவர் ஜே.எம்.கிலெற் என் யியல், சமூகவியல், மெய்யியல் ணைத்து ஆய்வுகளை மேற்கெ வழிவகுத்தது.
நான்கு வகையான சமூகபெ யை ஆராயும் முயற்சிகள் முன்பு
1. எதேச்சாதிகாரம் இயல் 2. தலையிடாமை இயல் 3. மக்களாட்சியியல்
4. பொதுவுடைமையியல் 1. புறவிசைகளால் மாணவ உருவாக்கத்தை எதேச்சா ஆசிரியரின் மேலாதிக்கத்தி
எதேச்சாதிகாரத்தில் வலியுறு 2. மாணவர்கள் தமது அகவின்
கொள்கின்றனர் என்றும் அ
-22 -
ளுடனும், பலநிலைகளுடனும்
நிரலமைப்பையும் தளங்களாகக் ணமிருக்கும். சமூகத்தின் அடித் பறமை (Mode of Production) மாற்ற ன்ற வேளை முன்னைய கல்வி தெலும் உண்டு. உதாரணமாக, நிலைபேறு கொண்டிருந்த கல்வி முதலாளிய சமூக அமைப்பிற் ந்தன. முதலாளிய சமூக அமைப் நம் வளர்த்துக் கொள்வதற்குமுரிய வர்த்தகக்கல்வி, முகாமைத்துவக் 5லானவற்றின் தோற்றமும் வளர்ச்ன் தேவைகளை அடியொற்றி
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பியல்” என்ற ஆய்வுப் புலத்தை பார் அறிமுகம் செய்தார். கல்வி - ல், முதலாம் துறைகளை ஒன்றி - காள்வதற்கு அந்த ஆய்வுப்புலம்
மய்யியல் அடிப்படைகளிற்கல்வி - னெடுக்கப்பட்டன. அவை:
ரின் ஆற்றல் மற்றும் ஆளுமை திகாரவியல் வற்புறுத்துகின்றது. கின் வழியான அறிவுக்கையளிப்பு வத்தப்படுகின்றது. செகளினால் அறிவை உருவாக்கிக் ஆசிரியர் வழிகாட்டியாக இல்லாது
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 25
வளஞ் செய்பவராக இடை
மெனவும் தலையிடாமை 3. மாணவர்கள் தமது அகவி
உருவாக்கப்படுதலை மக்க 4. உற்பத்தி முறைமை என்ற. யலாகக் கல்வி அமைத விபரிக்கின்றது.
கல்விச் சமூகவியலை பா கள் வாயிலாகவும் நோக்குதல் இயல்கள் சிறப்பாக நோக்கப்ப
1. நித்தியவியல் (Perenniali 2. சாரம்சவியல் (Essential 3. முற்போக்கியல் (Progre 4. மீள்கட்டுமானவியல் (- நித்தியவியல் மனிதரின் அ நியாயித்தலை என்ற ஆற்ற தல் அடிப்படையாகவேத யும், துணையானவற்றை நியாயித்தல் வழியாக இய வரை விழுமிய மேம்பட்ட ஆசிரியர் உதவுதல் வே பண்பாட்டு அறிபரவல் மு பிரபஞ்சத்தில் உட்பொதிந் வதற்குக் கல்வி உதவுதல் ( பாடு முன்மொழிகின்றது. மனிதரதும் சமூகத்தினது வழியாக முன்னேற்றங்கள் மாணவர்கள் தற்சார்பு மாற்றப்படல் வேண்டுபெ குறிப்பிடுகின்றது. பாடசாலைகளும் கலைத் மாற்றங்களுக்குமுரிய மு.
3.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
வினைகள் கொள்ளல் வேண்டு - இயல் வலியுத்துகின்றது. சைகளாலும் புறவிசைகளினாலும் ளாட்சி இயல் குறிப்பிடுகின்றது. அடித்தளத்தின் மேலமைந்த கருத்திலைப் பொது உடைமை இயல்
ன்பாட்டு அறிபரவல் அணுகுமுறை உண்டு. அந்த வகையில் பின்வரும்
டுகின்றன. sm) ism) ssivism) leconstructionism)
டிப்படையான பண்பாக இருக்கும் மலை வலியுறுத்துகின்றது. நியாயித் -லையாய அறிகைப் பொருட்களைபும் வேறுபடுத்தி ஆராய முடியும். பற்கை நிலையில் இருக்கும் மாண- நிலைக்கு மேலெழச் செய்வதற்கு "ண்டுமென நித்தியவியல் என்ற மறை வலியுறுத்துகின்றது. எதுள்ள விழுமியங்களைக் கண்டறிவேண்டுமென சாராம்பவியற் பண்
ம் ஆக்க மலர்ச்சிச் செயற்பாடுகள் ளை எட்டுதல் வேண்டுமெனவும், புடைய சிந்தனையாளர்களாக மனவும் முற்போக்கியற் பண்பாடு
திட்டமும் திட்டமிடப்பட்ட சமூக கவர்களாகச் செயற்பட வேண்டும்
-23
Page 26
* *
மென சமூக மீள்கட்டுமா கின்றது.
கல்வி பின்வரும் ஆய்வுத் இணைந்து கொள்கின்றது.
* சமூக அமைப்பும் கல் - பெரும் சமூகமும் கல் * குழுக்களும் கல்வியும் பண்பாடும் கல்வியும் சமூக நிறுவனங்களும் சமூக விழுமியங்களும் சமூகப் பாத்திரங்களும் - சமூக நியமங்களும் கல் - சமூக உளப்பாங்கும் க * சமூக இடைவினைகள் - சமூக முரண்பாடுகளும் - சமூக மேலாதிக்கமும்
சமூகக் கட்டுப்பாடும் - சமூகமயமாக்கலும் கா சமகாலக் கல்விச்சமூகவிய விரிவான ஆய்வுகளை மேற்கொ வலுவூட்டி வருகின்றது. தனிமா மையப்பாட்டுக்குக் கல்விச் செய் கல்விச் சமூகவியல் பங்களிப்பு சமூகவிளைபொருளாகக் (Soc உணர்வு சமூக இருப்பில் இருந் தன்னியல்பும் (Self) ஆளுமையும் உருவாக்கம் பெறுதலும், கல் வழியாகத் துலக்கம் பெறத் தொ!
கல்விச் சமூகவியலின் றே பின்வருவன குறிப்பிடப்பட்டுள்.
-24
னவியற் பண்பாடு வலியுறுத்து
தளங்களிலே சமூகவியலுடன்
வியும் வியும்
கல்வியும் கல்வியும் > கல்வியும்
வியும் ல்வியும் (Attitude) நம் கல்வியும் ம்கல்வியும் கல்வியும் கல்வியும் ல்வியும் பல் மேற்குறிப்பிட்ட துறைகளில் ரள்ளும் முயற்சிகளுக்குப் புலமை னித மையப்பாட்டிலிருந்து சமூக ற்பாடுகளை முன்னெடுப்பதற்குக் ச் செய்து வருகின்றது. மனிதரை ial Product) காணுதலும், மனித து முகிழ்த்தெழுதலும், மனிதரது ம் அவர் வாழும் சமூகச் சூழலால் விச் சமூகவியல் ஆய்வுகளின் உங்கியுள்ளன. காக்கங்களும் இலக்குகளுமாகப்
ளன.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 27
[ ! ! ! ! !
- கற்றல் கற்பித்தலுக்குரிய ச * கல்வியின் சமூக நோக்கை
சமூக நோக்கும் சமூகப் பெ உருவாக்குதல். கல்வி வழியாகச் சமூக நீதி சமூகப் பாத்திரங்களை ஏற் வளர்த்தெடுத்தல். சமூக இடைவினைகள்
மேற்கொள்ள உதவுதல். சமூக நிறுவனங்களைப் செய்வதற்குக் கல்வியைப் ப சமூகத்திடமிருந்து கல்வி நில் பயனுள்ள வெளியீடுகளை . சமூகத் தொடர்பாடல் மே சமூகத் தேர்ச்சிகளை (Cor பங்களிப்புச் செய்தல். கூட்டுவாழ்க்கைக்கும் கு வளத்தைத் தருதல். சமூக மனவெழுச்சிகளை வழிகளை முன்னெடுத்தல். அறிவையும் அனுபவங்கள் னருக்குக் கையளிப்புச் செய் சமூக நினைவுகளை (S< வளர்த்தலும், பரப்புதலும். சமூகத்தில் மேற்கொள்ளப்ப களுக்கு உதவுதல். சமூகப் பொறுப்பியத்தை !
நிற்றல். * சமூக ஒத்துணர்வை (Empa
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
முகக்கவி நிலையை உருவாக்குதல். மீள வலியுறுத்துதல். ாறுப்பும் மிக்கோரைக் கல்வியால்
யை நிலைநாட்டுதல். கும் ஆற்றல்களை மாணவரிடத்து
ளைப் பயனுள்ள வகையில்
பண்புசார் முன்னேற்றம் பெறச்
பயன்படுத்துதல். லையங்கள் உள்ளீடுகளைப்பெற்று ச் சமூகத்துக்குத் தருதல். ம்பாட்டுக்குக் கல்வி உதவுதல். mpetencies) மேம்படுத்துவதற்குப்
ழு வாழ்க்கைக்குமுரிய அறிகை
ஏ மேம்படுத்துவதற்குரிய ஆக்க
ளையும் அடுத்துவரும் சந்ததியி - ப்தல். Dcial memory) பாதுகாத்தலும்,
படவேண்டிய நேர்க்கருத்தேற்றங்
Accountability) வளர்க்கத் துணை
thy) வளர்க்க உதவுதல்.
-25
Page 28
சமூக மயமாக்ககற் செயல் சமூகப் பிணைப்புச்சக்
வலுவூட்டல். சமூகப் பிரச்சினைகளை லையும், செவ்விய சமூகப் துணை செய்தல்
மேற்கூறிய கருத்துக்கள் கொண்டிருத்தலும் குறிப்பிடத்த வளர்ந்து வரும் ஒரு புலமைத்து எழுச்சி பெறத் தொடங்கியுள்ள
கல்விச் சமூகவியல் நிகழ் விருந்த பல நடப்பியல்களை வெ வருமான மட்டங்களிலே வா. பாடுகள் பல நிலைகளிலே பா மான தரவுகளுடன் வெளிக் கெ மிய நிலைகளிலே நிராகரிப்புக் கல்வி நிலையிலும் பின்னம் அவலமான நிலையை ஆய்வுக்
-26
முறையைப் பொறுப்பேற்றல். திகளுக்கு (Cohe sive Forces)
ந் தீர்ப்பதற்குரிய அறிகை ஆற்ற: புலக்காட்சியையும் வளர்ப்பதற்குத்
ஒன்றுடன் ஒன்று மேற்பதிவு க்கது. கல்விச் சமூகவியல் விரைந்து றையாக பல்கலைக்கழகங்களிலே
து.
இந்த ஆய்வுகள் மறை நிலையாக
ளிக் கொண்டு வருகின்றன. தாழ்ந்த ழம் சிறுவர்களின் கல்விச் செயற்திப்புக்கு உள்ளாதல் திட்டவட்டTண்டுவரப்படுகின்றன. பொருண்கு உள்ளான பிரதிகூலக் குழுவினர் டைவுகளைக் கொண்டிருக்கும் -ள் வெளிக் கொண்டு வந்துள்ளன.
***
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 29
கல்வியும் மார்க்
சமூகம் பற்றிய இயங்கி வைத்தது. மார்க்சிய இயங்கியல் டின் எழுநிலை வடிவமாகும். மனித உழைப்பையும் அதன் கொள்ளத் தவறியமை கார்ல்மா சமூகத்தின் அடியாதாரமாக , யையும், உழைப்பையும் மார்க். உட்படுத்தியது. உழைப்பால் சூ செயற்பாடு குவியப்படுத்த திரண்டெழுந்த வடிவமாகிய உ பலமும் தெளிவாகக் காட்டப்பட
மார்க்சிய சமூகவியலிலும் அடிப்படைக் கருத்தியல் வலியும் பாடுகளை அடியாதாரமாகக் விசைகளின் மோதலும் இண வாக்கப்படுகின்றன. சமூகத்தி மாற்றங்களை வருவித்தவண் படைக் கூறாக மறுத்தல் அல் அறிவுக்கும் அறியாமைக்கும் இ கும் மோதலில் அறியாமை தா மாற்றத்தைப் பெற்றுக் கொள்க னோக்கிய பாய்ச்சலாகின்றது.
எதிர் எதிர் விசைகளின் பே டமாக வாழ்க்கையையும், சமூ. இயங்கியல் ஆகின்றது. எதிர்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
சிய சமூகவியலும்
யற் காட்சியை மார்க்சியம் முன் - பொருள்முதல்வாதக் கோட்பாட்மரபுவழிப் பொருள் முதல்வாதம் ர் ஆக்கவலிமையையும் கண்டு - சர்க்சினாற் சுட்டிக்காட்டப்பட்டது. இருக்கும் உற்பத்தி நடவடிக்கை: சிய சமூகவியல் தீவிர கவனத்துக்கு ழலும், சமூகமும் மாற்றியமைக்கும் ப்பட்டது. உழைப்பாளர்களின் உழைக்கும் வர்க்கத்தின் ஆக்கமும், பட்டன.
கல்வியியலிலும் இயங்கியல் பற்றிய அத்தப்படுகின்றது. இயக்கம் முரண் - கொண்டு நிகழ்கின்றது. எதிர் எதிர்
க்கமும், முரண்பாட்டினால் உருலும் கல்வியிலும் முரண்பாடுகளே ணமுள்ளன. மாற்றத்தின் அடிப்மலது நிராகரித்தல் அமைகின்றது.
டையிலான முரண்பாடு உருவாக் ன்னை மறுத்து அறிவை நோக்கிய ளுகின்றது. அதுவே கற்றலின் முன்
மாதல்களாக, சந்திப்பாக, போராட்கத்தையும் கல்வியையும் காணுதல் எதிர் விசைகள், எங்கும் எதிலும்
-27
Page 30
விரவிப் பரந்துள்ளன. கல்வியில் இதன் உள்ளீட்டையும் பரவன்
கல்வி உழைப்புச் சார்ந்த பித்தலும் உழைப்பின் இயக்க வ மாற்றியமைக்கின்றது. சமூகத்ன யோடு நிகழும் போராட்டத்தை இயக்கமும் இயங்கியல் முறை தத்தின் அடிப்படைச் செயல் மு தனித்து உடல் உழைப்பை மம் உழைப்பு, கல்வி, சிந்தனை, அனைத்தும் உழைப்பில் உ உருவாக்கப்பட்ட பண்பாடும், க கின்றன. இந்நிலையில் மார் ஒற்றைப் பரிமாணத்தில் விள கொள்ளல் வேண்டும்.
கற்றல், கற்பித்தல் ஆகிய தளத்தில் நிகழும் வினைப்பாடு சமூகம் என்ற பெருந்தளத்தின் கல்வியைத் தொடர்புபடுத்தி ( இழந்து மேலோட்ட நோக்காக உள்ளெழும் தொடர்புகளைக் சப்படுத்தல் ஆகும். கல்வி நட மிடையிலான தொடர்புகளை களின்றி கல்வியில் சீர்திருத்தங் தழுவாத எண்ணமுதல் வாதம்
மார்க்சிய இயங்கியல் சமூ முழுமை பற்றியும், பகுதிகள் ப இன்றி முழுமை உருவாக மு முழுமையினதும் பகுதியினது கண்டறிதல் வேண்டுமெனவு வேண்டுமெனவும் மார்க்சியம்
மனிதருடைய சாராம்சம் அமைகின்றன. தன்னையும், க சாராம்சமாகும் பொழுது த. வினையாற்றலுடன் மேற்கொ
-28
ர் அனைத்துப் பரிமாணங்களிலும் லயும் காணமுடியும். நடவடிக்கையாகும், கற்றலும் கற் - டிவங்கள், உழைப்பு தனிமனிதரை த மாற்றியமைக்கின்றது. இயற்கை
மாற்றியமைக்கின்றது. உழைப்பும் யும் மார்க்சிய பொருள் முதல்வா - மறையாகின்றது. உழைப்பு என்பது ட்டும் குறித்து நிற்பது அன்று. உள் கண்டுபிடிப்பு, புத்தாக்கம் என்ற ள்ளடங்கும் மனித உழைப்பால் கல்வியும் உழைப்பின் வடிவங்களா - க்சியம் பொருளை வெறுமனே க்கவில்லை என்பதை நினைவிற்
வற்றை கல்வி என்ற செயல்முறை களாக மட்டும் கொள்ள முடியாது. இயல்புடனும், சாராம்சத்துடனும் நோக்காதவிடத்து அது வேர்களை நவே மாறிவிடும். சமூகத்துடனான கண்டறியும் செயற்பாடு சாராம்வடிக்கைகளுக்கும் சாராம்சத்துக்கு ளக் கண்டறிவதற்குரிய முயற்சி - களைக் கொண்டு வருதல் வேர்கள் எகிவிடும். மகம் மற்றும் கல்வி ஆகியவற்றின் பற்றியும் நோக்குகின்றது. பகுதிகள் மடியாது என்பதும், அதேவேளை தும் இயங்கியல் தொடர்புகளைக் ம் தொடர்புகளைக் கண்டறிதல் வலியுறுத்துகின்றது. க உழைப்பும், தொழிற்பாடுகளும் =மூகத்தையும் மீள் வடிவமைத்தல் னது தொழிற்பாடுகளை மேலும் ள்வதற்குரிய உறுதிப்பாட்டையும்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 31
உருவாக்கிக் கொள்ள முடியும் வெளியை மனிதர்களால் அறிந்
மனித உழைப்பே மனித க சமூக அமைப்புக்களில் மனித படுகின்றது. அந்நிலையில் இழக்கின்றனர். மனிதர் தமது ச நிலை அந்நியமாதல் என்று குர என்ற உளவியல் நிலையை தரு தரிசனத்தின் சிறப்புப் பண்பு . சொந்தமில்லாதிருக்கும் அவ கின்றது. தனிமைப்படலும், ெ இழந்து நிற்றலுமான இந்த வாயிலாகவே மாற்றியமைக். பிட்டார். பறிப்போரிடமுள்ள டுக்கும் பொழுது, அந்நியமாதல் மனிதசாராம்சத்தை மீட்டெடு இருந்து விடுதலை வழங்குகின்
சமூகம் அடிக்கட்டுமான இருதளங்களைக் கொண்ட உற்பத்தி முறைமையும் உற்பத்தி கட்டுமானத்தை நிர்ணயிக்கின் கொண்டு அரசியல், சமூக விழு கலை இலக்கியங்கள் முதலான வெளிப்பாடு கொள்கின்றன. சமூகத்தின் கருத்தியல் வாழ்வாக வாழ்வு அடிக்கட்டுமானமாக மானமாகவும் அமைகின்றன புரிந்து கொள்வதற்குரிய புலக்க
தொன்மையான குலக்கு உற்பத்தி முறை, நிலவுடைமை உற்பத்தி முறைமை என்றவாறு உற்பத்தி முறைகளை நேர்க் காட்டியுள்ளார். ஐரோப்பிய ச இவ்வாறான அமைப்புக்கள் . ஆனால், ஆசிய உற்பத்தி முறை
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
- மீள்வடிவமைத்தலின் வரம்பிலா - ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. சாராம்சமாகின்றது. பறிப்பு நிலவும் உழைப்பு பறிப்புக்கு உள்ளாக்கப்- மனிதர் தமது சாராம்சத்தை =ாராம்சத்தை இழக்கும் அவலமான . நிப்பிடப்படுகின்றது. அந்நியமாதல் க்க நிலையில் விளக்குதல் மார்க்சிய ஆகும். தனது உழைப்பே தனக்குச் "லநிலை மனிதரால் உணரப்படு. வறுப்பு எய்துதலும், ஆளுமையை அவலநிலை சமூகப் புரட்சியின் க முடியும் என மார்க்ஸ் குறிப் - உற்பத்திச் சாதனங்களை மீட்டெ
தகர்க்கப்படுகின்றது. இவ்வாறாக, நித்தல் வழியாக அந்நியமாதலில் றது. ம் மற்றும் மேற்கட்டுமானம் என்ற தன மார்க்சியம் விளக்குகின்றது. நதி உறவுகளும் சமூகத்தின் அடிக் றன. இந்த அடித்தளத்தை வேராகக் பூமியங்கள், கல்வி உளப்பாங்குகள், ரவை மேற்கட்டுமான ஆக்கத்திலே
மேற்கட்டுமானம் குறிப்பிட்ட க அமைகின்றது. அதாவது, உற்பத்தி வும் கருத்தியல் வாழ்வு மேற்கட்டு -
இவ்வாறாக சமூக வாழ்வைப் எட்சியை மார்க்சியம் முன்வைத்தது. ழு சமூகம் , ஆண்டான் அடிமை 0 உற்பத்தி முறைமை, முதலாளிய சமூக வரலாற்றிலே காணப்பட்ட கோட்டு வளர்ச்சியாக மார்க்ஸ் மூக வரலாற்றைப் பகுத்தாராய்ந்து அவரால் முன்மொழியப்பட்டன. மையில் சில வேறுபட்ட பண்புகள்
-29 -
Page 32
ை
காணப்படுதலையும் அவர் எடுத்துக்காட்டாக, ஆசிய உ அடிமைமுறை காணப்படவ இன்னொரு வகை இயல்பு இ. மையும் அவரது ஆய்வில் முன்
மார்க்சியத் தருக்கத்தின் எ கல்வி பற்றிய நோக்கிலும் "மீள் வைக்கப்பட்டுள்ளது. சமூகம் மீள் உற்பத்தி அடிப்படையாக உயிரியல் சார்ந்த மீள் உற்ப அதாவது, மனித இனம் தொட களில் ஈடுபட்டுக் கொண்டிரு; இனத்தைப் பராமரித்துக் ெ தொடர்ந்து உற்பத்தி செய்து கெ உயிர் வாழ்க்கைக்கும் சமூக வ உறைவிடம், உழைப்புக்கரு முதலியவற்றை இடையறா. கொண்டிருப்பதுடன் பரிமா மிருத்தல் வேண்டும். இச்செய சமூக வாழ்க்கையும் கல்விக்ன கல்வியும் மீள் உற்பத்திக்குரிய உற்பத்தி ஆகியவை சமூக வா கின்றன.
மனிதரின் சமூக வாழ் உணர்வுகளும் (Consciousness வரின் உணர்வு ஒருவிதமாக வேறாகவும் இருப்பதற்குக் கார வேறுபாடுதான். இதனை பே வாழ்வின் இருப்பு பொருண்மம் நிலையியல் சமூகத்தின் பொ கவனத்தை ஈர்க்கின்றன. கல் பொழுது அச்சிந்தனைகள் வா terial Conditions of Life) என்ற .
பொருண்மிய நிலைகள் நேர் வெளிப்பாடாக கல்வியில்
30
எ உற்றுநோக்கத் தவறவில்லை. ற்பத்தி முறைமையில் ஆண்டான் பில்லை. சாதிய அமைப்பு என்ற ந்திய மரபில் நிலை கொண்டிருந்த ஏனெடுக்கப்பட்டன. வழியாக சமூகம் பற்றிய நோக்கிலும் -உற்பத்தி” என்ற எண்ணக்கரு முன் - நீடித்து இயங்கிக் கொள்வதற்கு இந்த கின்றது. மீள் உற்பத்தியில் முதலில் த்தி முக்கியத்துவம் பெறுகின்றது. டர்ந்து உயிர்ப்பெருக்க நடவடிக்கை - த்தல் வேண்டும். அவ்வாறே , மனித கொள்வதற்குரிய சாதனங்களைத் காண்டிருத்தல் வேண்டும். மனிதரது வாழ்க்கைக்குமுரிய உணவு, உடை, விகள், தொடர்பாடற் கருவிகள் து தொடர்ந்து உற்பத்தி செய்து ற்றங்களிலும் ஈடுபட்ட வண்ண . பற்பாடுகளை மேற்கொள்வதற்குச் கையளிப்பும் வேண்டப்படுகின்றன. பதாகி விடுகின்றது. உற்பத்தி, மீள் - ழ்வின் இயங்கும் செயற்பாடுகளா -
வு இருப்பில் (Being) இருந்தே தோற்றம் பெறுகின்றன. ஒடுக்குப் வும், ஒடுக்கப்படுபவரின் உணர்வு ரணம் அவர்களின் சமூக இருப்பின் மலும் விளக்கும் பொழுது, சமூக பிய நிலைகளால் உருவாக்கப்படும் ருண்மிய இயல்புகள் கூடுதலான வியும் சமூகமும் பற்றிச் சிந்திக்கும் ழ்வின் பொருண்மிய நிலைகள் (Maவீச்சுக்குள் கட்டுப்பட்டு விடுகின்றன. மாற்றமடையும் பொழுது அதன் ன் இயல்பும் மாற்றமடையும்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 33
சமூக இயல்பை விளக் நின்றுவிடவில்லை. சமூகத்தை
அது தந்துள்ளது. இந்நிலையில் கோட்பாடுகளில் இருந்து : கொண்டது. அதாவது, சமூகத் தருக்கத்தை மார்க்சியம் வழங் தான் இருக்கும் தன்மையிலே ( தனக்குத்தானே எதிர்மறையா இருக்கும். சமூக நிலை மறு வளர்ச்சிக்கு இட்டுச் செல்கி அளவு நிலையான மாறுபாடு | வகுக்கின்றது என்றவாறு ச மார்க்சியம் விரிவுபடுத்தியுள்ள
கல்வியில் மாற்றம் பற்ற பயனுள்ள தரவுகளாகவுள்ளன
மார்க்சியச் சமூகவியல் க ணங்களைத் தோற்றுவித்துள்ள * கல்வியில் சமத்துவமும்
இலவசக்கல்வி கட்டாயக் கல்வி வேலை அனுபவங்களை சமூக இயங்கியலை அறி. சுரண்டலையும் பறிப்ன கல்வி
* * * * * *
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
குவதோடு மட்டும் மார்க்சியம் 5 மாற்றியமைக்கும் தருக்கத்தையும் ல் மார்க்சியம் ஏனைய சமூகவியற் அடிப்படையான வேறுபாட்டைக் கதை மாறும் பொருளாகக் காணும் சகியுள்ளது. சமூகம் எப்பொழுதும் தொடர்ந்து இருப்பதில்லை. சமூகம் -கத் தன்னை மாற்றிக் கொண்டே ப்பின் நிலை மறுப்பு (Negation) ன்றது. சமூக மாற்றங்களின்போது பண்பு நிலையான மாறுபாடுகளை சமூகம் பற்றிய புலக்காட்சியை
து. விச் சிந்திக்கும் பொழுது இவை
ல்வித்துறையில் பின்வரும் பரிமா
து.
சம சந்தர்ப்பமும்
உள்ளடக்கிய கல்வி கை நிலைப்படுத்துதல் பயும் இல்லாது ஒழைக்கும்
-31
Page 34
ஒகஸ்தே "சமூகவியல்
சமூகவியல் என்ற எண்ல ஒகஸ்தே கொம்தே (1798 - 185 நாட்டைச் சேர்ந்த இவர் மெய்ய (Positivism) முன்னெடுத்தார். செய்யக்கூடிய சட்டகங்களை வாதத்தின் அடிப்படையாகின் கென்றிடி சிமோன் (1760-1825) களின் செல்வாக்கு விரவியுள் கருத்துக்களை இவர் தொடர்
கூறுதலே பொருத்தமானது.
1830 ஆம் ஆண்டுக்கும் 18 காலத்தில் இவர் மேற்கொனை நேர்க்காட்சிவாதம் பற்றிய ஆற நேர்க்காட்சித் தகவல்களில் பெளதிகம், உயிரியல், உளவிய தெடுக்கப்படல் வேண்டுமென தினார். கணித அறிவு இவரது
ஒகஸ்தே கொம்தே முன் புறமெய்மைவாதம், புலனறி பலவாறு அழைக்கப்படுகின்ற அணுகுவதே அவரது முன்னெடு வழியான உற்றுநோக்கல், பரிவு ஆய்வுக்கருவிகள் வழியாக ச எதிர்வுகூறலும் அவரது நோ விலகியுமிருந்த இயற்கைக்
32
கொம்தேயும்
"அறிமுகமும்
எக்கருவையும் சொல்லாட்சியையும் 17) அறிமுகம் செய்தார். பிரான்ஸ் பியலில் நேர்க்காட்சி வாதத்தையும் . புலன்களால் அறிந்து அளவீடு ப் பயன்படுத்துதல் நேர்க்காட்சி றது. இவரது கருத்துருவாக்கத்தில் பாதிரியாரின் சோசலிசக் கருத்துக் தாகக் கூறப்பட்டாலும், அவரின் ந்து வளர்த்துச் சென்றார் என்று
42 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஸ்ட விரிவுரைகளின் திரட்டலாக தொகுதிகள் வெளியிடப்பட்டன. இருந்து கணிதம், இரசாயனம், ல் ஆகிய அறிவுத்துறைகள் வளர்த் ன ஆதாரணங்களுடன் வலியுறுத்ஆய்வுகளிலே ஊருடுருவியிருந்தது. மொழிந்த Positivism தமிழியலில் வாதம், நேர்க்காட்சிவாதம் எனப் து. சமூகத்தை இந்த நோக்கின் வழி ப்ெபாயிற்று. மனிதரது ஐம்புலன்கள் சோதனை ஒப்பு நோக்கல் முதலிய மூக வளர்ச்சியைக் கண்டறிதலும் க்குகளாக அமைந்தன. சிதறியும் கோலங்களுக்குப் பொருண்மை
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 35
கொண்ட ஒழுங்கினை இயற்கை போன்று சமூக விஞ்ஞானம் விரும்பினார்.
சமூக வரலாற்றுப் படிமல ளையும் பயன்படுத்தியே இறைய முற்பட்டது) பெளதிக அதீத மெய்ம்மை நிலை முதலியவற் களான குழந்தை நிலை, உரு ஆகியவற்றை அடியொற்றி வில்
நேர்க்கட்சிவாத அடிப்படை (Social Physics) என்ற ஆய்வு: இத்துறையே சமூகவியலாகப்பி சமூக இயல்பு, சமூகக் குழுக்கள் முதலியவற்றை உள்ளடக்கிய . பெற்றது.
சிமோன் பாதிரியார் மற்று வளர்ச்சிக்கட்டங்கள் வித் விரிவாக்கப்பட்டது. மனித சமூ யாகக் கொண்ட அறிவியல் வள கொண்டிருத்தல் விரிவாகக் குறி
மனித வரலாற்று வளர். அமையும். 1. இறையியற் காலகட்டம் (T 2. அதீத பௌதிகவியற் காலகட் 3. நேர்க்காட்சி காலகட்டம் (P
இறையியற் காலகட்ட, சமூகத்தையும், வாழ்க்கையைய களின் செயற்பாடுகளினால் வில் முகவர்களால் அனைத்துச் செ நம்பினார்கள். உலகு பற்றிய பு தான் போன்ற பிற எதிர் மல கொண்டார்கள். இது (Fetiscis பகுதியாகும்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
கவிஞ்ஞானம் உருவாக்கித் தந்ததை மம் நெறிப்பிடல் வேண்டுமென
ர்ச்சியின் இயல்புகளையும் விதிகபியல் நிலை, (1300 ஆம் ஆண்டுக்கு நிலை (1300 - 1800 வரை) புற
றை மனித வளர்ச்சிப் படிநிலை - நமாறல் நிலை, முதிர்ச்சி நிலை எக்கினார். உகளில் அவர் சமூக பெளதிகவியல் ப் புலத்தை அறிமுகம் செய்தார். "ன்னர் பரிணமித்தது சமூக இருப்பு ர, மனித வாழ்வின் ஊடாட்டங்கள் ஆய்வுப் புலமாக அது மேலெழுச்சி
ம் தர்கோத் ஆகியோரின் "மூன்று தி" என்பது இவரால் மேலும் மகம் நேர்க்காட்சியை அடிப்படை. ர்ச்சிக்கட்டத்தை நோக்கிச் சென்று ப்பிடப்பட்டுள்ளது. ச்சிக் கட்டங்கள் பின்வருமாறு
eological Stage) ட்டம் (Metaphysical Stage) ositive Stage) த்தில் மனிதர்கள் தம்மையும், பும் இயற்கைைையக் கடந்த வலுக் எக்கிக் கொண்டார்கள். மீ இயற்கை யற்பாடுகளும் இயக்கப்படுவதாக சிந்துணர்வில் இறைவனுடன் சாத் மறவலுக்களையும் பயன்படுத்திக் m) மேலோங்கல் கொண்ட காலப்
Page 36
1. அதீத பௌதிகவியற் கால .
பெறாத விஞ்ஞான அறிவு "எண்ணங்கள்”, "கருத்துக்க மெய்யியற் சிந்தனைகள் டே டத்தில் அருவக் கருத்துருவ விஞ்ஞான அறிவும் அறிவு போலிமையாகவே இருந்த சமூகத்தையும் ஒற்றைப்
முயற்சித்த காலகட்டமாக ! 2. நேர்க்காட்சிக்கால கட்டத், தொடங்கியது. காரணம் வி தருக்க வழியாக ஆய்ந்தறித் கியது. நேர்க்காட்சிகளை அ லாயின. தெளிவான பகு. நிகழ்ச்சிகள் ஏன் தோற்ற. நோக்காது எவ்வாறு அலை நோக்கப்படலாயிற்று. எவ்வ அடிப்படையான வினாவா
உலகைப் புரிந்து கொ அப்பாற்பட்ட அனுபவங்களை அறிவுகைவிடப்படலாயிற்று. யாகக் கொண்டு அறிவை நிர்ப யிற்று. இயற்கை விஞ்ஞானப கொண்டு நேர்க்காட்சிக் கால விஞ்ஞானம் பின்னிழுபட்டுத்த கட்டத்தில் “சமூக பெளதிகவிய னமாகக் கருதப்படுகின்றது. எ
பௌதிகவியலில் இயக்க வகிபாகம் முக்கியத்துவம் பெ ஆய்வில் கோள்களின் வகிபாக
கொம்தே அவர்கள் கல்வ பங்களிப்பு அவரது படிமலர்ச்சி நிரலாக்கம் தொடர்பான கருத் வியற் புலங்களுக்கிடையே த உண்டென அவர் விளக்கி
-34
கட்டத்தில் மெய்யியலும், நிறைவு ம் வளர்ச்சியடையத் தொடங்கின. கள்" என்றவாறு அருவ நிலையான மலெழுந்தன. முன்னைய காலகட்வடிவங்கள் கொடுக்கப்படலாயின். பியல் தருக்கங்களுக்கு உட்படாத ன. உலகையும், வாழ்க்கையையும், பரிமாணத்தால் விளக்குவதற்கு இது அமைந்தது. தில் விஞ்ஞானம் விரைந்து வளரத் விளைவு மற்றும் சாராம்சம் பற்றித் கல் மேம்பாடு கொள்ளத் தொடங். டியொற்றி விதிகள் உருவாக்கப்பட. ப்பாய்வு முன்னெடுக்கப்பட்டது. ப்பாடு கொள்கின்றன என்பதை வ அமைகின்றன என்பது ஆழ்ந்து ரறு என்பது விஞ்ஞான வளர்ச்சிக்கு
கும்.
ள்வதற்கு பௌதிக உலகினுக்கு எப் பயன்படுத்தும் புலன்கள் சாரா நேரடி அனுபவங்களை அடிப்படை மாணம் செய்தல் எழுச்சி பெறலா - ம் சமூக விஞ்ஞானத்தை முந்திக் கட்டத்துக்கு வந்துவிட்டது. சமூக தாமதமாகிவிட்டது. இன்றைய கால பல்" மிகுந்த அவசியமான விஞ்ஞா
ன்பது அவரின் மொழிவாயிற்று. ம் பற்றி ஆராய்வதற்கு அணுவின் கறுகின்றது. அவ்வாறே, வானியல் கம் முக்கியத்துவம் பெறுகின்றது. சியியலுக்கு வழங்கிய மிகப் பெரிய 7நோக்கில் விஞ்ஞானங்களின் ஏறு எது நிலையாகும். வேறுபடும் அறி - தருக்க நிலையான தொடர்புகள் னார். கணிதவியல், வானியல்,
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 37
பௌதிகவியல், உயிரியல், இரச ஏறு நிரலாக்கத்தை வழங்கிய அடிப்படையாகக் கணிதவிய சமூகவியலை ஏறுநிரலின் உ. அனைத்து விஞ்ஞான அறிகை. முகிழ்த்தெழுவதாகக் கருதினா முள்ள ஒப்புமைகளை விள சமூகவியலின் அறிகை மேம்பட காட்டினார்.
உடற்கூற்றியல், உயிரியல் உள்ளடக்கியிருத்தல் போ
இயக்கவியல் என்ற பரிமாணங். நிலைபேற்றினை நிலையியல் ஒழுங்கும் ஒத்திசைவும் கொல நோக்கும் பொழுது சமூக அை வினைப்பாடு மற்றும் எதிர வெளிப்பாடு கொள்ளுகின்றன. இணங்கி இயல்புபடும் சமநிலை கூறுகளுக்கிடையேயுள்ள இல் நோய் தோன்றும் நிலவரங்கள்
கொம்தே கல்வியியலுக்கு மொழிபற்றிய விளக்கங்கள் பவங்கள் மொழி வாயிலாகே கையளிக்கப்பட்டு வருகின்றன
மனிதர்கள் மொழியியற் க விளங்குகின்றனர். மொழி சமூகத்துடன் இணைக்கின்றது. நாட்டப்பட முடியாது. மொழி ஏற்படுத்த முடியாது. ஆனா மட்டுப்பாடுகளைக் கொண்டி கொம்தே சமூக ஒருங்கிணைப்பு தின் பங்கும் பணிகளும் முக்கிய
சமூக உறுதிப்பாட்டிலும் முக்கியத்துவத்தை அவர் வலிய களையும் மேற்கொள்வோர் பு
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ாயனவியல், சமூகவியல் என்றவாறு வேளை அவை அனைத்துக்கும் வலை முக்கியத்துவப்படுத்தினார். சசியிலே அமைத்து விளக்கினார். களின் நிலையிலேதான் சமூகவியல் ர். சமூகவியலுக்கும் உயிரியலுக்கு எக்கியதுடன், உயிரியல் அறிவு பாட்டுக்கு உதவுதலையும் சுட்டிக்
ஊ என்ற இரு பிரிவுகளை உயிரியல் ன்று சமூகவியல் நிலையியல், களைக் கொண்டுள்ளது. சமூகத்தின் ல் விளக்கும். இந்த நிலைபேறு ன்டது. புள்ளியில் அடிப்படையில் மப்பின் பகுதிகளுடே நிகழும் நேர் ரவினைப்பாடு ஆகிய விதிகள் சமூக முழுமையில் இந்தக் கூறுகள் லையைக் கொண்டுள்ளன. சமூகக் சைவுகள் பிறழும் பொழுது சமூக
மேலெழுகின்றன. வழங்கிய பிறிதொரு பங்களிப்பாக அமைந்துள்ளன. அறிவும் அனு வ தலைமுறை தலைமுறையாகக்
சமூகத்திலே பங்கு கொள்வோராக "யே மனிதர்களை முன்னைய மொழியின்றி சமூக ஒழுங்குநிலை பின்றிச் சமூக உறுதிப்பாட்டையும் லும், மொழியானது தனக்குரிய உருப்பதைக் கருத்திலே கொண்ட பிலும் இணக்கப்பாட்டிலும் சமயத் யமானவை என வலியுறுத்தினார்.
இயக்கத்திலும் தொழிற்பிரிவின் புறுத்தினார். ஒவ்வொரு தொழில் பிறரிலே தங்கியிருக்கும் பொழுது
35
Page 38
தோன்றும் கூட்டு வாழ்வின் சிற
அதன் பாதகமான எதிர்மன் படுத்தினார்.
குடும்பம் என்ற சமூக அல்ல வலியுறுத்தினார். சமூக நோக்கு வாழ்தலுமாகிய அனுபவங்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப விரிவாக்கமே சமூகத்தில் ஊடு. யடைந்து விரிவடைய சிக்கலா தோற்றப்பாடுகள் வளர்ச்சிய பாடுகள் விரிவாக்கம் பெறுகி. காப்பதில் அரசு ஓர் உன்னத நி. யுள்ளது.
சமூகத்தின் இயக்கவியல் யாகவும், விருத்தியாகவும் அ இயக்கவியலும் ஒன்றுடன் 3 முடையவையென்று கண்டார் பிறருக்காக வாழ்தலும், பிறர் பொது நல மேம்பாடு சமூக நம்பிக்கை கொண்டார்.
கொம்தேயின் சமூகவிய காட்டிலும், ஆதர்ஸப் பாரு விரிவான ஆய்வுகளின் வழியா
-36
ப்பை அவர் சுட்டிக் காட்டினாலும் றைப் பண்புகளையும் தெரியப்
மகின் முக்கியத்துவத்தை அவர் மீள ம், சீராக்கமும், பிறருடன் இசைந்து நம் பயிற்சிகளும் குடும்பத்தினால் பம் என்ற அன்புப் பிணைப்பின் ருவி நிற்கின்றது. சமூகம் வளர்ச்சி - னதும் இயல்புக்கு மாறானதுமான டெயத் தொடங்க அரசின் தொழிற்ன்றன. சமூக ஒழுங்கைக் கட்டிக் றுவனமாகத் தொழிற்பட வேண்டி -
ல் சமூக ஒழுங்கின் தொடர்ச்சி - மைகின்றது. சமூக நிலையியலும் ஒன்று இணைந்த இசை வர்க்க - சமூகப் படிமலர்ச்சியின் போது நலனுக்கென உழைத்தலுமாகிய த்தால் ஈட்டப்பட முடியும் என
ல் ஆய்வுகளிலே நடப்பியலைக் பகுகளே மேலோங்கியுள்ளமை
கப் புலப்பாடு கொள்கின்றன.
**
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 39
எமில் துர்க் சமூகத் தொழ
கல்வி
சமூகவியல் ஆய்வுகளை விபரவியல் வழியாகவும் விள நூற்றாண்டின் பிற்கூற்றில் மே சமூகவியலிலே தொழிற்பாட்டின் எமில் துர்க்கைம், ரால் கொற் ஆகியோர் சிறப்பிடம் பெறுகின அறிகை மரபில் வந்தவர் எமில் லுக்கு ஒகஸ்தே கொம்தே வழ அங்கீகரிப்புக்கு உள்ளாக்கிய கருத்துக்கள் நடப்பியலில் இ மற்றவற்றோடு தொடர்புபட் படுத்தினார். நடப்பியற் சமூ அவ்வகை மெய்யியல் வழிகாட்
இவரது ஆய்வுகள் சமூக உ மேலெழுந்தன. தனிமனிதரை நேர்வுகளைக் குறுக்கியோ, சு உறுநேர்வு என்ற எண்ணக்கரு களைக் குறித்துரைக்கின்றது. ச ஒரு மனிதருக்குப் புறமிருந்தே
குடும்பம், சமயம், நியா உண்மைகளைப் புகட்டுகின்ற களாகக் கருதாது பொருட்கள. பாட்டில் அவற்றின் இயல்புகள் முன்னெடுக்கப்பட்டன.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
கெம் வழங்கிய பிற்பாட்டியலும்.
யியலும்
- விஞ்ஞான வழியாகவும், புள்ளி - க்கும் சிந்தனைகள் பத்தொன்பதாம் லெழுச்சி பெற்றன. அந்த வகையில் பல் சிந்தனையை வழங்கியவர்களுள் 5பார்சன், ரொபேட் மேர்டொன் எறனர். பிரான்சின் சமூக விஞ்ஞான மதுர்க்கைம் (1858-1917). சமூகவிய - ங்கிய அடித்தளத்தை இவர் மேலும் னார். மரபு வழியான மெய்யியற் ருந்து விலகியதாகவும், பொருத்தம் டு நிற்றலையும் இவர் அறிகைப். க வாழ்க்கைக்கு மரபு வழியான டவில்லையெனவும் குறிப்பிட்டார். றுநேர்வுகளை (Facts) அடியொற்றி நடுவனாகக் கொண்டு சமூக உறுநக்கியோ நோக்க முடியாது. சமூக ரு சமூகத்தின் நடப்பியல் விடயங். =மூக உறுநேர்வுகள் பற்றிய போக்கு
வழங்கப்படுகின்றன. மங்கள் முதலியவை புறமிருந்து மன. அறிவுக் கூறுகளை எண்ணங் - எக நோக்குதலும், சமூகத்தொழிற் - ளை நோக்குதலும் துர்க்கைமினால்
- 37
Page 40
மா
சமூகவியல் ஆய்வுகளை செல்வதில் இவரது பங்கும் ப மான அணுகுமுறைகளையும் வியல் ஆராயப்படல் வேண்டு மிடத்து மேலோங்கியிருந்தது.ச தனிமனித வழியே நோக்காது. நோக்குதலை முன்னெடுத்தா வளர்ச்சி பெற்றிருந்த பரிசோத யையும் சமூகவியலுக்கு வி முற்றிலும் புறவய ஆய்வுத்தள;
சமூகத்தை விளக்கிக் கொ (Function) விளங்கிக் கொள்ளல் அடிப்படையாகவே சமூக வ விளைவுகளைச் சமூகம் ஈட்டிச் வினைத்திறன்களையும் அறிய tionalism) வளர்ச்சி அடையலா தனிமனித ஊக்கல்வழி எழும் தொழிற்பாடுகளை விளக்க மு
சமூகம் என்ற முழுத்தொ வதற்கும் அதன் உள்ளமைந்த . தொழிற்பாட்டியற் பகுப்பாய் கூறுகளின் முக்கியத்துவம் ப தொழிற்பாட்டியல் மேலும் வ
சமூக ஒழுங்கிலும் தொழி யும் தொழிற்பாட்டையும் அவ வாழ்வை நெறிப்படுத்துவதி தொழிலாற்றுகை புரிகின்றன மையான சமூகத் தொழிற்பாட் முன்னெடுத்த வண்ணமுள்ள முறைகளும் ஒழுக்கங்களும் ச வலியுறுத்தியும் வருகின்றன பராமரிக்கப்பட்டு வருகின்ற நம்பிக்கை வரட்சிக்கும், துன எதிரான சமூக விசையாக சம பட்ட வண்ணமுள்ளது. சமூக
-38
ப் புறவயத் தளத்துக்கு நகர்த்திச் ணிகளும் சிறப்பானவை. அகவய - முற்சாய்வுகளையும் நீக்கிச் சமூகஒமென்ற வலியுறுத்தல் துர்க்கைம்மூக வாழ்வு பற்றிய தரிசனங்களைத் சமூகத்தின் தொழிற்பாட்டு வழியே ர். இவர் காலத்தைய பிரான்சில் னை முறையையும், ஒப்பியல் முறை - 'ரிவுபடுத்தினார். சமூகவியலை த்துக்குக் கொண்டு வந்தார். ள்வதற்கு அதன் தொழிற்பாட்டினை ) அவசியம் என்று கருதினார். இதன் பினைப்பாடுகளையும், தமக்குரிய 5 கொள்ளும் விதங்களையும், செயல் எழும் தொழிற்பாட்டியல் (Funcயிற்று. வரலாற்றை அடியொற்றியும், வினைப்பாடுகளை அடியொற்றியும்
டியும். எகுதி நிலையை விளங்கிக் கொள் - கூறுகளைப் புரிந்து கொள்வதற்கும் வு துணை செய்யும். உள்ளமைந்த பற்றிப் புலப்பாடு கொள்வதற்கும் ழிவகுக்கின்றது. "ற்பாட்டிலும் சமயத்தின் இயல்பை - * விரிவுபடுத்தி விளக்கினார். சமூக ல் சமயச் சடங்குகள் பிரதான - மக்களை ஒன்றிணைக்கும் வலிடைச் சமயச் சடங்குகள் தொடர்ந்து சன. சமய வாழ்வும் சமூக நடை! மூக மரபுகளைப் பாதுகாத்தும் மீள - சமூகத் தொடர்ச்சி சமயத்தாற் ஊது. மனித மனமுறிவுகளுக்கும், ஏபங்களுக்கும், இழப்புக்களுக்கும் யம் உன்னத நிலையிலே தொழிற். மும், தனிமனிதரும், துஞ்சி, நலிந்து
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 41
தளரா உறவோடு தொழிற்பட இயங்கிய வண்ணமுள்ளது.
கூட்டான ஊடுணர்வு (( கருத்துக்களும் இவரால் முன்னெ வுடன் பகிர்ந்து கொள்ளும் உ ஊடுணர்வு என விளக்கினார்.
கூட்டு நிலையான பொருண்ன களையும், நெறிப்பாடுகளைய இவற்றின் அடிப்படையாகவே பண்புகள் விரவி நிற்கின்றன. உறுதிப்பாடு மேலெழுகின்றது.
எளிமையான தொழிற்பு இணக்கஉறுதி (Solidarity) இயல்பானதாகவும் காணப்பட் பண்புகள் விரவி நின்றன. ஆ களிலே தொழிற்பிரிவுகள் மிகவு நபர்களிடையே ஒத்த பண்புகள் மிகையாகத் தோற்றுவிக்கப்ப அமைப்பு (Organic) அடிப்படை வழியான சமூக ஒன்றிணைப்பு! னால் சமூக எதிர்மறை இயல்பு திலும் அதன் சமூக நன்மைகல் பெறும் நன்மைகளும் துர்க்க டுள்ளன. தொழிற்பிரிவினால் தனியாள் வருமானமும் அதன் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளன
சமூகவியல் ஆய்வாளர் 6 பிரான்சிலும் மேற்கு ஐரோப்பி கள் அவரது கவனத்தைப் பெரும் விருத்தியும், நகரங்களின் வளர். களை ஏற்படுத்தலாயின . வளர் தாரச் சூழலும் நுகர்ச்சி முறை மேலும் தூண்டிக் கொண்டிருந்த டும் குவியங்களாயின. சமூகத் களையும் தற்போக்கான ெ
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
- சமயமே நிலைபேறு கொண்டு
Collective Consciousness) பற்றிய மாழியப்பட்டுள்ளன. சமூகக் குழு உணர்வுகளை அவர் கூட்டு நிலை தழுவை அடித்தளமாகக் கொண்ட மம தனி மனிதர்கள் மீது அழுத்தங் - பும் செலுத்திய வண்ணமுள்ளது. தழு உறுப்பினர்களிடத்துப் பொதுப் இவற்றின் வழியாகவே குழுவின்
பிரிவுகள் நிலவும் சமூகங்களின் பொறிமுறை சார்ந்ததாகவும், டது. இங்கு தனிநபர்களிடத்து ஒத்த னால், நவீன கைத்தொழிற் சமூகங். பும் சிக்கலாக அமைந்துள்ளன. தனி - ளைக் காட்டிலும் வேற்றுமைகளே ட்டுள்ளன. இந்நிலையில் சேதன டயிலான இணக்க உறுதிப்பாட்டின் இயக்கப்படுகின்றது. தொழிற் பிரிவி கள் வளர்க்கப்பட்டு வருகின்ற போளும் தனிமனிதருக்குக் கிடைக்கப் - கைம்பினாற் சுட்டிக்காட்டப்பட். ல் உற்பத்தி பெருக்கமடைதலும், எ வழி நன்மைகள் அதிகரித்தலும்
என்ற வகையில் அவர் காலத்துப் ய நாடுகளிலும் நிகழ்ந்த கொலை மளவில் ஈர்த்தன. தீவிரகைத்தொழில் ச்சியும், சமூக வாழ்வில் நெருக்கீடு - த்து வந்து கொண்டிருந்த பொருளா - களும் மனித ஆசைகளை மேலும் தன நகரங்கள் ஆசைகளைத் தூண் 5 தொழிற்பாடுகள் மனித ஆசை. சயல்களையும் கட்டுப்படுத்தும்
- 39 -
Page 42
விசைகளாயிருப்பதைச் சுட்டி சமூகங்கள் மனித ஆசைகளை . உட்படுத்துகின்றன.
தனிமனிதரது அளவிலா . டுக்களையும் சமூகத்தாலே கட் முடியாத நிலையில் தனிநபர்க கின்றனர். தமது சொந்த விருப் விடப்படுகின்றனர். இதன் ெ நிலை அல்லது ஒழுங்கு அறு கின்றது. இது நடப்பறு நிலை குழம்பிய நிலை என்றும் கூற சீர்கெட்ட நிலை என்றும் குறித் அல்லது சமூகத்தின் குறிப்பிட குழுக்களோ இத்தகைய அ சமூகத்தின் இவ்வாறான குழப் களும், பல்வேறு விசைகளும்
சமூகத்தின் குழம்பிய நிலை செல்வதை அவர் விரிவாக வி தனிமனித இயல்புக்கு உட்படு இயல்புடனும் தொடர்புபடுத்தி பான மரபுவழிக் கருத்துக்களை அடிப்படையில் அதனைச் சமூ
சமூகக் குழுக்களின் ஐக்க யாக்கங்கள் முதலியவை ஒவர் பங்காற்றுமாறினைப் புள்ளி வெளிப்படுத்தினார். சுயாதீ. களிடத்தும், புரொட்டெஸ்தா! எண்ணிக்கை அதிகரித்திருப் ஒழுங்கறுநிலை, என்றவாறும், பிறர் நல மேம்பாட்டு நிலை நிகழ்த்தப்படுதல் பகுப்பாய்வுக்
சமூகச் சீர்குலைவினால் தனிவழியாகத் தெரிவு செய்யும் தன்னெழு நிலைத் தற்கொன கட்டுப்பாடுகளும், ஒழுங்கும்,
-40
க்காட்டினார். கட்டுச் செட்டான 5 கட்டுப்படுத்தி நெறிமுறைகளுக்கு
ஆசைகளையும், விருப்ப மேலேட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ ள் தறிகெட்டு நடக்கத் தொடங்கு பப்படி இயங்கும் நடைபாதையில் தாடர்ச்சியாக சமூகத்தின் ஆற்றா நிலை (Anomie) தோற்றம் பெறுக என்றும் நியமமில் நிலை என்றும் ப்படும் - நாட்டார் வழக்கில் இது துரைக்கப்படும். முழுச் சமூகமோ ட்ட பகுதிகளோ அல்லது சமூகக் வல நிலைக்கு உள்ளாக்கலாம். ம்பிய நிலையை பல்வேறு காரணி - தோற்றுவிக்கலாம். லதற் கொலை நடத்தைக்கு இட்டுச் ளக்கினார். தற்கொலை என்பதை த்தாது சமூகத்தளத்துடனும், சமூக விளக்கினார். தற்கொலை தொடர் - மறுதலித்த அவர் புள்ளிவிபரவியல் மகத்தளத்தில் விளக்கலானார். தியம், உறுதிப்பாடு, இடைவினை - தன்னை அழித்துக் கொள்வதிலே 2 விபரத்திரட்டுக்கள் வாயிலாக னமான சிந்தனை கொண்டவர் ந்து மதத்தினரிடத்தும் தற்கொலை பதைச் சுட்டிக்காட்டினார். சமூக தன்னெழு நிலையாலும் (Egoistic) கயாலும் (Altrvistic) தற்கொலை
கு உட்படுத்தப்பட்டது. தறிப்பிட்ட தனி நபர் தன் வழியைத் நிலைக்குத் தள்ளப்படும் பொழுது ல தோற்றம் பெறுகின்றது. சமூக நியமங்களும் சிதறும்போது சமூக
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 43
ஒழுங்கு அறும் நிலை தற்கொ ழப்பும், பிறர் நலவேட்டர் நிலையில் பிறர் நலமேம். பெறுகின்றது.
இவ்வாறாக சமூகம் பற். முன்வைத்த துர்க்கைமின் க முக்கியமானவை. சமூகத்தில சமூக உறுநேர்வுகள், சமயச் ச
ணர்வு, அறிவின் சமூகவியல் கருத்துக்களை வழங்கிக் கல் அறிகைப்பங்களிப்பைச் செய் விசாலமானதும் விரிவானது வழிவழி வந்த அறிவுத்திரட்சில் உட்படுத்தினார். சமூக விலை பற்றிய எண்ணக்கருக்கள் தே சுட்டிக்காட்டினார். கால அட் சமூக வாழ்வின் விளைவுகளா. கவுமிருப்பதைச் சுட்டிக்
முறைகளைத் தழுவி சமூகவி களை வழங்கியதுடன், சமூ வழிமேற்கொள்ளும் எழுச்சிக்
கல்வியின் சமூகமயமாக் பட்டுள்ளது சமூகத்தில் வாழ் கின்றார். எந்தச் சமூகமும் தன பொதுவான பண்புகளைக் ெ செயற்பாடுகளை முன்னெடு முன்னெடுத்த கல்விக்கோ வாதம்” (Liberal Humanism) ஒருவர் தமக்குரிய தனித்தன்ன கல்விதுணையாற்றல் வேண்டு
கல்வி என்ற புள்ளியிலே சங்கமமாகின்றனர். கல்வியி இவர் முன்னுரிமை வழங்கின வழங்கியமை போன்று பாடசா பாடத்தின் முக்கியத்துவத்ன
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
லை தோற்றம் பெறுகின்றது. தன்னிலும், இலட்சிய நோக்கும் கலந்த பாட்டுத் தற்கொலைகள் இடம்
றிய பல பரிமாணச் சிந்தனைகளை ல்விச் சமூகவியற் பங்களிப்புக்கள் ன் தொழிற்பாட்டியல், வகைப்பாடு, மூகவியல், கூட்டு நிலையான உள்ளு ல் முதலாம் துறைகளில் ஊன்றிய விச் சமூகவியலுக்குப் ஆழ்ந்து பரந்த துள்ளார். சமூகம் பற்றிய அறிகைக்கு வமான தரிசனத்தை வழங்கினார். நிய சமூக நோக்கிலே பகுப்பாய்வுக்கு ளபொருளாகக் காலமும் வெளியும் ாற்றம் பெற்று முகிழ்த்தெழுதலைச் டவணைகளும் கால வகுப்புக்களும் கவும் கூட்டு வாழ்வின் எழுச்சிகளா - காட்டினார். விஞ்ஞானநெறி "யலிலே கூடுதலான எழுத்தாக்கங்-கவியல் ஆய்வுகளை விஞ்ஞான -கும் தளமிட்டார்.
கற் பணி இவரால் விதந்துரைக்கப்வதாலேயே ஒருவர் மானிடப்படு 7னை இயக்கிக் கொள்வதற்குச் சில "காண்டிருத்தல் வேண்டும். இந்தச் க்கும் பணி கல்விக்குரியது. இவர் ட்பாடு "தாராண்மை மானிட - ஆகும். சமூக இயக்கத்தின்போது மமகளை வளர்த்துக் கொள்வதற்குக் நிம்.
லதான் தனிமனிதர் சமூகத்துடன் ன் வழியான அறவலியுறுத்தலுக்கு டார். அறக்கல்விக்கு முக்கியத்துவம் லைக் கலைத்திட்டத்தில் விஞ்ஞான த எடுத்துரைத்தார். விஞ்ஞானம்
-41
Page 44
அறிவுக்குத் திறவுகோலாயிருத் மொழிகளும் கலைப்பாடங். முக்கியத்துவம் தந்து நடப்பியல் அதேவேளை முதலாம் உலகப் முறை ஆற்றலும், ஒழுக்கமும் களை உருவாக்கிக் கொடுத்தமை
பாடசாலையும் வகுப்பன் கின்றன. வகுப்பறை சமூகத்தின் விடுதலை உணர்வுகள் பெற்ே கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டி ஒழுக்கம் பாடசாலைக்கு மட் பாடசாலைகளில் மாணவர்க தண்டனைகள் அவர்களை எதிர் விடும். மாணவர் தொடர்பான வரை இவர் ரூசோவின் கருத்து உட்பட்டிருந்தார்.
கல்வி நடைமுறைகள், நிறு வற்றைப்பற்றிய தெளிவான விள வரலாற்றுப் பாடம் முக்கியமான செயல்முறையிலே திருச்சபை பாராட்டிய அவர் கல்வி மான பயன்படுத்தப்படல் வேண்டுபெ
"கல்வியும் சமூகவியலும்” சிந்தனைகளின் படிமலர்ச்சி” துர்க்கைம் தனது கல்விச் தெளிவுபடுத்தினார்.
-42
தலை விளக்கினார். தொல்சீர்களும் கற்பனைகளுக்கு அதீத வாழ்விலிருந்து விலகி விட்டன. போரின்போது பிரான்சியக் கல்வி - நாட்டுப்பற்றும் மிக்க போராளிமயை விதந்து பாராட்டினார்.
றயும் சமூகத்தைப் பிரதிபலிக்சிற்றுருவமாகின்றது. மாணவரின் றாரதும் ஆசிரியரதும் அதிகாரக் ருத்தலைச் சுட்டிக் காட்டினார். நிமல்ல - சமூகத்துக்கும் உரியது. ளுக்கு வழங்கப்படும் உடலியல் மானிடப்படுத்தலுக்கு உள்ளாக்கிஅணுகுமுறைகளைப் பொறுத்தசிலை ஆட்சிக்குப் பெருமளவிலே
ன்:
றுவனங்கள் அரசியல் முதலான . க்கங்களைப் பெற்றுக்கொள்வதற்கு னது என்று குறிப்பிட்டார். கல்விச் பயின் வரலாற்று வகிபங்கைப்
ட மேன்மைக்கும் நன்மைக்குப் மன வலியுறுத்தினார்.
அறக்கல்வி”, “பிரான்சின் கல்விச் முதலாம் நூல்கள் வாயிலாக சமூகவியற் சிந்தனைகளைத்
சபா.ஜெர, சா/கல்விச் சமூகவியல்
Page 45
நவீன சமூகவியலாக
பங்
நவீன சமூக விஞ்ஞா ஒருவராக மாக்ஸ் வெபர் (Ma மேலைப்புல நாகரிகத்தை : ஒப்புமை செய்து, தனித்துவந் யலின் பணிகள், முறைகள், நிலையிலும் விளக்கப்பட்ட
வந்த கைத்தொழில்மயப்பா மற்றும் சமூக விஞ்ஞானம் ஆ சிகளையும் ஆராய்ந்து நவீ. களைப் புலமை நிலையில் ஆ
புரெட்டெஸ்தாந்து அறம் பற்றிய அவரது எழுத்தாக்கம் களின் விவாதங்களுக்கு உட்ப ஆய்வு முறைகள் கல்விச் தொழிற்பாடுகளையும் சமூக ஆராய்வதற்கும், பணியா கொள்வதற்கும் வழியமைத்த
சமூக நிரலமைப்பாக்க , களை ஏற்றுக்கொண்டார். பொருளுடைமை, வருமான களை ஆய்வுக்கு உட்படுத்தி துக் குழு" என்ற வகைப்பாடு பொருள் நுகர்ச்சிக் கோலங்க அந்தஸ்து சின்னங்களை அல் கொண்டும் இது விளக்கப்படம் காணப்படும் சமூகத்தூரம்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவிய
எ கல்விச் க்கத்தில் வெபரின் களிப்பு
னத்துக்கு அடித்தளமிட்டவர்களுள் xWeber, 1864-1920) விளங்குகின்றார். உலகின் ஏனைய நாகரிகங்களுடன் ைெலகளை விளக்கியதுடன், சமூகவி
மட்டுப்பாடுகள் முதலியவை புறவய ன. ஜேர்மனியில் விரைந்து நிகழ்ந்து சட்டையும், இயற்கை விஞ்ஞானம் கிய துறைகளில் மேலெழுந்த வளர்ச் ன உலகின் ஆக்கத்துக்குரிய விசை ஆய்வுகளுக்கு உட்படுத்தினார். வியலும் முதலாளியத்தின் விசையும் பகள் நவீன சமூக விஞ்ஞான ஆய்வு படலாயின. இவரின் சமூக விஞ்ஞான செயற்பாடுகளின் அமைப்பையும் க நிரலமைப்புடன் தொடர்புபடுத்தி ட்சியுடன் இணைந்து விளங்கிக்
ன.
ததிலே பொருளியலின் அடிப்படை. சமூக வகுப்பின் உருவாக்கத்தில் வீழ்ச்சி முதலியவற்றின் செல்வாக்கு - னார். சமூக நிரலமைப்பில் "அந்தஸ்ம் இவரால் முன் மொழியப்பட்டது. களை அடிப்படையாகக் கொண்டும் லது குறியீடுகளை அடிப்படையாகக் ட்டது. அந்தஸ்துக் குழுக்களிடையே 5 மற்றும் இடைவினைப் பாங்கு
பல்
-43
Page 46
முதலியவற்றை விளக்கி சல் வலுவூட்டப்பட்டது. குறிப்பிட ஒருவர் ஏனையவர்கள் அங்கீக இருப்பார் - அங்கீகாரம் கிடை அந்தஸ்துக் குழுவிலிருந்து வெல
சமூக வகுப்பு பொருண். படுகின்றது. சமூக அந்தஸ்து ெ படுகின்றது. சமூக வகுப்பு மற்றும் சமாந்தரமாகவே அரசியல் அதி. கொள்ளப்பட்டது. அதாவது, கொண்டோர் அரசியல் அதிகார கின்றனர். கல்வி தொடர்பான உரியதாகின்றது.
பணிசெய்வோர் ஆட்சி அத் பணியாட்சியாகின்றது. சட்டங்க முறைகளாலும் பணியாட்சி பணியாட்சியை ஒழுங்கமைட் மேலும் துணை செய்கின்றன. ப கல்வியும் பயிற்சியும் வழங்கப்ப ளும் குழுவினர் மேலும், உறுதி பயிற்சி, பணிக்காலம், உள்ள ஓய்வூதியம் முதலிய பல பரிம் கொண்டிருப்பர்.
நவீன அரசின் தொழிற்பா ளைக் கையாளுவதிலும் நிருவ. பொருந்திய ஒரு செயற்றொகுதி பெறுதலை வெபர் சுட்டிக்கா எதிர்மறை வினைப்பாடுகளை வில்லை.
நவீன கல்விக் கொள்கை செயற்படுத்தல், முகாமை செய் யினரின் மேலாதிக்கங்களை 2 வெபர் திறந்து வைத்துள்ளார். ட களும் அணுகுமுறைகளும், கல் தாக்கங்களை உருவாக்குதல் வி
-44
முகம் பற்றிய புலக்காட்சிக்கு ட அந்தஸ்துக் குழுவில் உள்ள வரம் தரும் வரை அதில் நீடித்து க்காத வேளை அவர் குறிப்பிட்ட ரி நீக்கப்படுவார். மிய நிலைகளால் உருவாக்கப்களரவிப்புச் சார்ந்து உருவாக்கப் - செமூக அந்தஸ்து ஆகியவற்றுக்குச் காரமும் அமைந்திருத்தல் அறிகை சமூக அந்தஸ்த்தில் மேம்பாடு த்தில் மேம்பாடு கொண்டவர்களா - T அதிகாரங்களும் அவர்களுக்கு
திகாரங்களைப் பெற்றுக்கொள்ளல் ளாலும், செயலாற்றுகை ஒழுங்கு
ஒழுங்கமைக்கப்படுகின்றது. பதற்குத் தாபனக் கோவைகள் ணியாட்சியினருக்குரிய சிறப்பான "டுவதனால் பணியை மேற்கொள் - திப்பாடு கொள்கின்றனர். கல்வி, மைந்த நிரலமைப்பு, வேதனம், மாணங்களைப் பணியாட்சியினர்
ராட்டிலும், பொருண்மிய வளங்ககிப்பதிலும் ஆற்றலும், நுட்பமும் யொகப் பணியாட்சிக்குழு இடம் ட்டினார். அதேவேளை அதன் யும் அவர் சுட்டிக்காட்டத் தவற .
களை உருவாக்குதல், நிறுவுதல், "தல் முதலியவற்றில் பணியாட்சி - ராய்வதற்குரிய நெடுஞ்சாலையை பணியாட்சியினரின் மனோபாவங்
விச் செயற்பாடுகளில் நேரடியான ரிவான ஆய்வுகளுக்குரியது.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 47
சமூக அதிகாரங்கள், ச மரபுவழி உருவாக்கப்படுதல், படுதல் என்ற நிலைமைகளை கல்வித் தொழிற்பாட்டில் நிலா கிக் கொள்வதற்கும் வெபரின் பயனுள்ளவையாக இருத்தை
சமூகச் செயலின் வலை பாட்டுக்குள் இவர் உள்ளடக். அ.இலக்கினை நடுவனாகக் ஆ. விழுமியத்தை நடுவனாகச் இ. மரபுவழியாக இயக்கப்பட் ஈ. உணர்வு வழியான செயல்
இவ்வாறாகச் சமூகச் செய்ய தொடர்பான பகுப்பாய்வைவி விப்பாக அமைந்தது.
சமூக அறிவியல் சார்ந்த வோரின் அகவய விசைகளில் கண்டறிதல்களே குறிக்கோ உண்மைகள் அக அழுத்தங்கள் படுத்தப்படாத தருக்கங்களும் நடவடிக்கையாகும். பெறப்பட் தமது அகநிலைப்பட்ட விழு ஆய்வு நடவடிக்கையாகும். தப் "நியாய மயமாக்கல்” (F தொழிற்பாட்டின் பரிமாணங்
பொருளாதாரமும் சமூக கட்டுமானத்துக்கும் நியா! தொடர்புகளை ஆசியா மற்று சட்டம், அரசியல், அதிகாரம் ஒழுங்கமைந்த வரலாற்றுக் கல
சமயத்தின் சமூகவியலை மந்திரங்கள், சடங்குகள், அற! தொடர்ச்சியாக ஒழுங்கமை
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவிய
ட்டங்கள் வழி உருவாக்கப்படுதல் கவர்ச்சி ஆளுமைவழி உருவாக்கப்[ வெபர் விரிவாக விளக்கியுள்ளார். பும் அதிகார முறைமைகளை விளங்
அதிகார வகைகள் பற்றிய ஆய்வுகள் லச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. நகளை நான்கு பிரதான வகைப் - கினார். அவை: கொண்ட தருக்க வழி செயல்.
கொண்ட தருக்க வழிச்செயல். டு வரும் செயல்.
பல.
மலை வகைப்பாடு செய்தமை சமூகம் ரிவாக மேற்கொள்வதற்குரிய ஊக்கு
5 ஆய்வுகள் ஆய்வை மேற்கொள்இருந்து விடுபட்டு உண்மைகளைக் வாகக் கொண்டிருத்தல் வேண்டும். Tாலோ புற அழுத்தங்களாலோ திரிபு உன் மேலெழுதலே சிறந்த புலமை ட தரவுகளுடனும் தகவல்களுடனும் மியங்களைக் கலந்து விடுதல் தகாத மது வரலாற்று ஆய்வுகளின் வழியாக Rationalization) என்ற அறிகைத் களை வெளிக் கொண்டு வந்தார். கமும் என்ற தமது ஆய்வில் சமூகக் ய மயமாக்கல் என்பதற்குமுரிய பம் ஐரோப்பிய நாடுகளின் சமயம், முதலியவற்றுடன் தொடர்புபடுத்தி ன்ணோட்டத்துடன் ஆய்வு செய்தார்.
வரன்முறையாக விளக்கியவேளை வொழுக்கச் சமயம் முதலியவற்றின் ந்த இறையியல் முகிழ்த்தெழுந்த
ல்
-45
Page 48
மைனு
மையையும் சுட்டிக்காட்டினா மன்றி சட்டத்தின் சமூகவியல் சமூகவியல் முதலியவற்றின் - இவ்வாறான புலமைச் செய் ஆய்வுகளுக்கும் வழியமைத்தன
சமூக நியாயமாக்கல் என கிடையேயும் பண்பாடுகளுக் சுட்டிக்காட்டி, இந்தியா மற்றும் நாடுகளில் நிகழ்ந்தது போன்ற குரிய அறிகை இயல்பை வெளி
சமூகவியலை வரலாற்றுத் அதீத அக்கறையும் கவனமும் ( களின் வர்த்தக சமூகங்களின் வ வரலாறு" முதலிய பெரும் ஆய்வு வரலாற்றியற் கண்ணோட்டத் ஒற்றைப் பரிமாணத்தில் நோக். மக்கள் இனங்கள், பொருண் பல்வேறு காரணிகளும் தொடர்
இவரது ஆய்வுகள் பல்லே வாக்குகளை ஏற்படுத்தத் தொ கல்வியியல், இறையியல், கை, நிறுவனக் கோட்பாடுகள் பற்ற பற்றிய கற்கை, முதலிய துறைகள் தலாயின.
தல்கொற்பார்சன் அவர் தொழிற்பாட்டுக் கோட்பாட் காட்பென்டிக்ஸ் தமது பெருநின் முறையினை முன்னெடுப்பத நிகழ்மிய (Sociological Phenon பதற்கும், மஸ்தூம் அவர்கள் . மேற்கொள்வதற்கும் வெபரின் குறிப்பிடப்படுகின்றன. மார்க்க அதிக திறனாய்வுகளுக்கு உட்ப
-46
ர். சமயத்தின் சமூகவியல் மட்டு - மற்றும் அரசியல் ஆக்கிரமிப்பின் ஆய்வுகளையும் முன்னெடுத்தார். ற்பாடுகள் கல்விச் சமூகவியல்
ன்ற தொழிற்பாடு சமூகங்களுக் கிடையேயும், வேறுபடுதலைச் ம் சீனா ஆகிய நாடுகளில் மேற்கு கைத்தொழிலாக்கும் நிகழாமைக் ப்படுத்தினார். 5 தளத்தில் விளக்குவதிலே இவர் மேற்கொண்டார்."மத்திய காலங் - -ரலாறு', "உரோமானிய வேளாண் வுகளை அடியொற்றி சமூகவியலில் தை வலியுறுத்தினார். வரலாற்றை காது புவியியல், கால நிலையியல், நிய உற்பத்தி முறைமை போன்ற
புபடுத்தி ஆராய்ந்தார். வறு அறிவுத்துறைகளிலும் செல்டங்கின. அரசியல், பொருளியல், த்தொழிற் சமூகம் பற்றிய ஆய்வு, றிய ஆய்வு, சமூக நிரலமைப்புப் ளிலே செல்வாக்குகளை ஏற்படுத்
ர்கள் தமது அமைப்பு நிலைத் உடை விளக்குவதிலும், றெயின் மலச் சமூகவியல் ஒப்பீட்டு அணுகுமற்கும், அல்பிரட் செசூர் சமூக menology) ஆய்வை முன்னெடுப்கல்விச் சமூகவியல் ஆய்வுகளை புலமைப் பங்களிப்புகள் விதந்து சிய சமூகவியலாளர்களே இவரை நித்தி வருகின்றனர்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 49
நவீனத்துவத்துக்கும் மு முள்ள தொடர்புகளைக் குறி இரண்டு பெரும் பிரிவுகளாக
- முயற்சியாண்மை
வாடகைச் செயற்ப. இவர்களில் முயற்சியாண் பாராட்டும் வெபர் அவர்கள் செயற்பாடுகளிலே ஈடுபடுவ சுரண்டலை அல்லது பறிப்டை
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
மதலாளிய உற்பத்தி முறைமைக்கு. நிப்பிட்ட வெபர் முதலாளியத்தை
ப் பகுத்துக் காட்டினார். அவை: ஒய மேற்கொள்வோர் எட்டில் ஈட்டுவோர். -மையை மேற்கொள்வோரை விதந்து ஆபத்தைத் தாங்கி அவர்கள் தமது பதாகக் கூறி, மேற்கொள்ளப்படும்
ப மூடி மறைத்து விடுகின்றார்.
***
5 -
-47
Page 50
சமூகமும் சிந்தன
ன
சிந்தனை ஓர் அறிகை 4 நியாயித்தல், கற்பனை முகிழ்ப்
முதலாம் செயற்பாடுகளுடன் இருந்துதான் சிந்தனையும் உ கின்றன. நிலமானிய சமூக அ ளையும், நவீன நுகர்ச்சிச் சமூக களையும் ஒப்புநோக்கும் பொ உறுதிப்படுத்திக் கொள்ள முடி
சமூகம் மிகவும் சிக்கல் ெ போன்று சிந்தித்தல் என்ற செய் தியது. எண்ணக்கருக்கள், ப கருவிகளின் துணையுடன் சிந்; அகவயப்பாங்கு, புறவயப்பாங்கு சிந்தனை முன்னெடுக்கப்படுகி பாங்கு, மற்றும் இரண்டின தளங்களிலே சிந்தனை முன்னெ லே இலக்குகள் சிறப்பார்ந்த அடியொற்றி உளம் சார்ந்த சிந்தனை இயக்கப்படுகின்றது.
சிந்தனைக்குரிய மூலங்கள் மூலகங்களுள் படிமங்கள் (Ima சூழலில் உள்ள பொருள்கள் பற் அடியொற்றி உருவாக்கம் செய் காட்சிகளே படிமங்கள் என்று டும், தொட்டும் சுவைத்தும்,
-48
மன உருவாக்கமும்
ஆற்றலாகும். அது காரணங்காணல், பெடுத்தல், பிரச்சினை விடுவித்தல், ( இணைந்தது. சமூக இருப்பில் ணர்வுகளும் உருவாகி மேலெழு மைப்பில் உருவான இலக்கியங்கத்திலே தோன்றி வரும் இலக்கியங்ழுது மேற்கூறிய கருத்தை மேலும் பும். "பாருந்திய தொகுதியாக இருத்தல் ல்முறையும் மிகுந்த சிக்கல் பொருந் டிமங்கள், குறியீடுகள் முதலாம் தனை முன்னெடுக்கப்படுகின்றது. 5 மற்றும் கருவிகளின் துணையுடன் ன்றது. அகவயப்பாங்கு, புறவயப்ரதும் இணைந்த நிலை ஆகிய னடுக்கப்படும். சிந்தனை ஆக்கத்தி - பங்கை வகிக்கின்றன. அவற்றை கண்டுபிடிப்புக்களை நோக்கிச்
கள் பற்றி அடுத்து நோக்கலாம். ges) முதற்கண் குறிப்பிடத்தக்கவை. றிக் குறித்த நபரின் அனுபவங்களை யப்பட்ட மனவடிவங்கள் அல்லது குறிப்பிடப்படும். கண்டும், கேட். நுகர்ந்தும் பட்டறிவு கொள்ளப்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 51
பட்டவற்றின் மனக்காட்சிக பொருட்களைப் பயன்படுத்த சிந்தனைகள் பெருமளவில் இய
எண்ணக்கருக்களும் சிந், பங்கினை வகிக்கின்றன. பெ சிந்தனைகளினதும், நிகழ்ச்சிக நிதித்துவப்படுத்தலின் மொழி கின்றது. சிந்திக்கும் பொழு. இணைந்த தனியாள் பட்டறி வாய்ப்புக் காணப்படுகின்றது.
குறியீடுகளும் (Symbols) பொருட்களினதும் அனுபவங் கின்றன. சிந்தனை என்ற பெ துணையின்றி முன்னெடுக்க மு யலாளர் விளக்கியுள்ளார். குறியீடுகளே பெருமளவில் து
சிந்தனை இயக்கத்தில் 6 செய்கின்றது. மொழிவழியான அறிகை அமைப்பும், இருப்பும் யாலே சிந்தனை தூண்டிவிட கின்றது - வெளிப்படுத்தப்படுக கோடிக்கணக்கான மிகவும் நு ஆக்கத்திலும் தொழிற்பாடுகள்
பட்டறிவிலிருந்து ஒரு கொள்கின்ற முற்சாவுகளும் ( சிந்தனையை நெறிப்படுத்திக் குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் புல் கொண்ட உள அமைப்பு தொடு
மற்றும் பிரச்சினை விடுவித்தல் கையுடன் இணைந்தவை. மனி ஓரளவு நிரந்தரப்பாடு காணப் காரணமாகின்றது.
சிந்தனையை வகைப்பா கவனஞ் செலுத்தியுள்ளார். அ வகைப்பாடுகள் வருமாறு:
TணUL
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ளே படிமங்களாகும். நிஜமான தாது இப்படிமங்களை வைத்தே பக்கப்படுகின்றன. தனை இயக்கத்திலே சிறப்பார்ந்த பாதுப்பண்புகளை உள்ளடக்கிய ளினதும், பொருட்களினதும் பிரதி வடிவமாக எண்ணக்கரு அமை து குறித்த எண்ணக்குழுவோடு வும் இணைந்து கொள்ளக்கூடிய
நர்க்குறிப்புகளும் (Signs). நிஜமான களினதும் பதிலீடுகளாக அமைபரும் விளையாடலை இவற்றின் மடியாதென போறிங் என்ற உளவி கணிதவியற் சிந்தனைகளுக்குக்
ணை செய்கின்றன. மொழி பலநிலைகளிலே துணை - கேட்டலாலும், வாசித்தலாலும் மேம்பாடு கொள்கின்றன. மொழி - ப்படுகின்றது. நெறிப்படுத்தப்படு. கின்றது. மூளையிலே காணப்படும் பண்ணிய கலன்கள் சிந்தனையின் "லும் பங்கு கொள்கின்றன. பர் தம்மிடத்திலே உருவாக்கிக் Prejudices) தொடுகைகளும் (Set) கொள்வதிற், பங்கெடுக்கின்றன. க்காட்சி கொள்ளப்பழக்கமாக்கிக் ைெக எனப்படும். காரணங்காணல்
முதலாம் செயற்பாடுகள் தொடுத சிந்தனையிலும், நடத்தையிலும், படுமாயின் அதற்குத் தொடுகையும்
டு செய்வதிலும் உளவியலாளர் வ்வகையில் மேற்கொள்ளப்பட்ட
-49
Page 52
1. நனவு நிலைச் சிந்தனை 2. நனவிலி நிலைச் சிந்த 3. உருவ நிலைச் சிந்தனை 4. அருவ நிலை சிந்தனை 5. தெறித்தற் சிந்தனை 6. ஆக்க மலர்ச்சிச் சிந்த 7. ஆய்வுச் சிந்தனை 8. குவிசிந்தனை 9. விரிசிந்தனை 10.நெறிப்படுத்திய சிந்தா 11. நெறியில் சிந்தனை 12. அகவயச் சிந்தனை 13. புறவயச் சிந்தனை
உறக்க நிலையிலே தொழ சிந்தனையாகும். நடப்பு வாழ அமுங்கிய உணர்வுகளை அடி இயக்கம் பெறுவதாக உளப்பகு மாறாக புலன்கள் விழிப்பு நின நிலைச் சிந்தனையாகக் கொள்
காட்சி வடிவான பொரு எளிமையான சிந்தனை உரு குழந்தைகளினதும் உளவன் பெருமளவில் உருவ நிலைச்
நிஜமான பொருட்க சம்பந்தப்படாது எண்ணம் பொதுமையாக்கப்பட்ட என மொழி வழியாகவும் சிந்தித்தல் உயர் நிலையான பிரச்சினை வ நியாயித்தல் முதலியவை இ கொள்ளப்படுகின்றன.
-50 -
ன
- 2
னை
எ
னை
னெ
பிற்படும் சிந்தனை நனவிலி நிலைச் றக்கையிலே நிறைவேறாத அடங்கி - யொற்றி நனவிலி நிலைச் சிந்தனை 5ப்பு இயலாளர் குறிப்பிடுவர். இதற்கு லயில் இடம்பெறும் சிந்தனை நனவு சளப்படுகின்றது. ட்களை அடியொற்றி இயக்கப்படும் நவ நிலைச் சிந்தனை எனப்படும். சர்ச்சி குன்றியோரதும் சிந்தனை சிந்தனையாகவே இடம்பெறும்.
ளோ, அல்லது வடிவங்களோ க்கருக்கள் அடிப்படையாகவும், எணங்களின் அடிப்படையாகவும்,
• அருவநிலைச் சிந்தனையாகின்றது. மடுவித்தல் மற்றும் கண்டுபிடிப்புகள், ச்சிந்தனையின் வழியாகவே மேற்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 53
தெறித்தல் சிந்தனை எ சிந்தனையாகும். சிக்கலான பிர. சிந்தனை தொழிற்படத் தொடா தில் தங்கி நிற்றலோடு மட்டுமா முயற்சியாகவும், தடைகளை, அமையும். அறை கூவல்களை ( பாடுகளும் மேலோங்கத் தெ சிந்திக்காது மாற்று வகையாகச் காணும் முயற்சிகளும் முன்னெ ஒழுங்காகத் தொகுத்து, தருக்கம் குரிய முயற்சிகளும் முன்னெடு
வழமைகளை மீறிப் புதிதா வடிவமைப்பை உருவாக்கும் மலர்ச்சிச் சிந்தனையாகும். புதி இணைப்புக்களை ஏற்படுத்துத் கொடுத்தல், வழமையான விதி எதிர்வு கூறல்களை முன்னெடு; சிந்தனையின் பரிமாணங்களா
தமக்கே உரிய தற்சார்புக அகவயப்பாங்கு முதலியவற் புறவயமாகச் சிந்தனையை இய தகவல்களை ஒழுங்கமைந்த மு யில் அவற்றுக்கு வியாக்கியானம் மேலோங்கி நிற்கும். நேர்க்கரு இயல்புகளை ஆராய்ந்து தொகு இதுவும் ஓர் உயர் நிலையான சி மான மதிப்பீடுகளே இங்கு முன்
சிந்தனையைச் சிதறவிடா இயக்காது குறித்த ஒரு பொரு குவிசிந்தனையாகின்றது. தியாக முன்னெடுக்கப்படுகின்றது. கன நகர்ந்து செல்லும் பொழுது கு
குவிசிந்தனைக்கு மாறுப. தனையே ஆக்கமலர்ச்சியைத் நெகிழ்ச்சி, மாமூலான விதிகளும்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
பெ
என்பதும் ஓர் உயர்நிலையான ச்சினைகள் எழும்போது தெறித்தற் பகும். முன்னைய பட்டறிவுத் தளத் ன்றி புதியனவற்றை நோக்கி நகரும் தகர்க்கும் முயற்சியாகவும் இது முறியடிப்பதற்குரிய எதிர் வினைப்நாடங்கும். பொறி முறையாகச் சிந்தித்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு எடுக்கப்படும். நடப்பு நேர்வுகளை முறையிலே தீர்வுகளைக் காண்பதற் க்கப்படும். கவும் மாற்று வகையாகவும், புதிய வகையிலும் சிந்தித்தல் ஆக்கம் ய தொடர்புகளைக் காணல், புதிய நல், புதிய வியாக்கியானங்களைக் களை மீறுதல், மாற்று வகையான த்தல் முதலியவை ஆக்க மலர்ச்சிச் கும்.
ள், முற்சாய்வுகள், நம்பிக்கைகள், மறை விட்டு நீங்கி வெளிவந்து பக்குதல் ஆய்வுச் சிந்தனையாகும். றையிலே பெறுதல், தருக்க முறை ம் கொடுத்தல் முதலியவை இங்கே கத்து எதிர்க்கருத்து ஆகியவற்றின் தப்பான முடிவு வெளியிடப்படும். சிந்தனை முறைமையாகும். புறவய - ன்னெடுக்கப்படும்.
து, பரவவிடாது, மாற்று வகையில் ளைக் குவியப்படுத்தி இயக்குதல் சிக்கும் பொழுது குவிசிந்தனையே ரித பாடத்தில் ஒரு தீர்வை நோக்கி பிசிந்தனை வலுப்பெறும். Tடானது விரிசிந்தனை. விரிசிந்5 தூண்டுகின்றது. தன்மலர்ச்சி, க்குக் கட்டுப்படாமை, கட்டுப்பாடு .
-5-
Page 54
களை மீறிய திறந்து விடப்பட்ட
னையின் பண்புகளாகும்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு: டிலே நெறிப்படுத்திய சிந்தை முறையாகத் தகவல்களைப் ெ நிரற்படுத்தல், கருதுகோளாக்கப் நெறிப்படுத்திய சிந்தனையிலே
கனவுகாணல், கட்டற்ற . விநோதித்தல், விகாரித்தல் முதல் னையின் இயல்புகளாகும். கலைஞர்கள் முதலியோரிட; பெறும் வாய்ப்புக்கள் அதிகரி. மீறிய விலகல் நடத்தைகளை விசை கொடுக்கப்படும்.
அகவயச் சிந்தனையும் புற கொண்டவை. தன் விருப் ை படையாகக் கொண்டது அகவயம் கட்டுப்பட வேண்டிய தேவை. புறவயச் சிந்தனை புறத்தருக்கம் சிந்தனையாளர் இவ்வாறாக ச பிரித்தெடுத்தல் கடினம் என்று
சிந்திக்கும் திறன்களை ே லாளர் ஆய்வுகளை மேற்கொ இவற்றின் அடிப்படையில் சிந்தி ing to think) என்ற மேலெழுச்சித்
உள்ளத்தின் அறிகை - களஞ்சியம் சிந்தனை வளத்துக்கு தலும், வளமான கற்றலும், கேப் அடிப்படைகளாகின்றன. பய பங்குபற்றல், சுயமாகக் கற்றல், சிந்திப்பதில் வினைத்திறன்களை
தருக்க அறிவு அல்லது அ முதலியவை சிந்தனை மேம்பட நீண்ட காலமாக நிலவிவருகின்
52
- கற்பனை முதலியவை விரிசிந்த -
களை முன்னெடுக்கும் செயற்பாட்
னப் பங்கு கொள்கின்றது. வரன் - பறுதல், பெறப்பட்ட தகவல்களை ம செய்தல், பரீட்சித்தல் முதலியவை
முன்னெடுக்கப்படுகின்றன. இணைப்புக்களை ஏற்படுத்துதல், லியவை நெறிப்படுத்தப்படாத சிந்த உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் த்து இச்சிந்தனைகள் பரலாக்கம் க்க வாய்ப்பு உண்டு. வழமைகளை முன்னெடுப்பதற்கு இச்சிந்தனை
-வயச் சிந்தனையும் முரண்பாடுகள் பயும், தன் உந்தலையும் அடிப். பச் சிந்தனை. புறத்தருக்கங்களுக்குக் அகவயச் சிந்தனைகளுக்கு இல்லை. பகளுக்கு உரியது. பின்ன நவீனத்துவ புகவயம் புறவயம் என்று கறாராகப்
கூறுவர். மம்படுத்துதல் பற்றியும் உளவிய - ண்டு முடிவுகளைத் தந்துள்ளனர். ப்ெபதைக் கற்றுக் கொள்ளல் (Learnத தொடர் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைப்பு அல்லது பட்டறிவுக் குரிய தளமாக அமைவதால், வாசித் உடலும், சிந்தனை மேம்பாட்டுக்கு மனுள்ள கலந்துரையாடல்களிலே அறிவு நேர்மைப்படல் முதலியவை ள ஏற்படுத்தும். ளவை அறிவு மற்றும் கணித அறிவு பாட்டுக்குத் துணை நிற்கும் என்ற றது. சிந்தித்தல் சிறப்படைய சிந்திப்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 55
பதன் நோக்கம் முதற்கண் தெ கத்தை வரையறை செய்யும் ! நெறிப்படுத்திச் செல்ல முடியு புடையது. போதுமான அக 2 பொழுது சிந்தித்தல் உற்சாகத்
புறச் சூழலின் தாக்கங்கள் பான்களும் தவிர்க்கப்படுத அவசியமாகும். உளவியல் அ ஒருவர் உள்ளாகும் பொழு பாதிப்புக்களுக்கு உள்ளாகும்.
சிந்தனையை வளர்த்தெ கருக்களை அல்லது பிரச்சினை cubation) முக்கியத்துவம் டெ பிரச்சினைகள் மூளையில் - அறியாமலே மூளை தொழிற் கண்டறிவதற்குத் தொழிற்பட் போதும் மூளை தொழிற்பட்டு
நினைவை வளர்த்தலும் முறையில் வளர்த்தலும் காரல் பராமரித்தலும் சிந்தனை நடவடிக்கைகளாகின்றன.
விதி வருவித்தல், விதிவி (Conditional Reasoning) வம் கோட்டுக்காரணியம் முதல் சிந்தனையை மேம்படுத்தும் மேற்குறித்தவற்றைச் சில எடுத் 1. விதி வருவித்தல் : சொல் வெப்பமேற்றப்படும் பொ
அ. இரும்பு விரிவடைகின், ஆ. தங்கம் விரிவடைகின்ற இ. வெள்ளி விரிவடைகின்,
ஆக, வெப்ப மேற்றப் விரிவடையும்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ரிவுபடுத்தப்படல் வேண்டும். நோக் பொழுதுதான் காரணங் காணலை ம். சிந்தித்தல் ஊக்கலுடன் தொடர்வக்கலும் புறவூக்கலும் கிடைக்கும் துடன் முன்னெடுக்கப்படும். நம், குறுக்கீடுகளும், கவனக் கலைப் லும், சிந்தித்தல் வளப்பாட்டுக்கு ழுத்தங்களுக்கும் நெருக்கீடுகளுக்கும் து சிந்தித்தலின் வினையாற்றல்
டுக்கும் நுட்பவியலில் சிந்தனைக் ஈகளை அடைகாக்க வைத்தலும் (Inபறுவதாகக் கொள்ளப்படுகின்றது. அடங்கியிருக்கும் வேளை எம்மை பட்டு பொருத்தமான தீர்வுகளைக் டுக் கொண்டிருக்கும். நித்திரையின் க்கொண்டிருத்தல் குறிப்பிடத்தக்கது. ம் எண்ணக்கருவாக்கத்தை உரிய னங்காணும் செயல்முறையை நன்கு மேம்பாட்டை முன்னெடுக்கும்
ளக்குதல், நிபந்தனைக் காரணியம் கைப்பாட்டுக்காரணியம், நேர்க்லிய நியாயித்தற் செயற்பாடுகள் b, அறிகை நடவடிக்கைகளாகும். ந்துக்காட்டுக்களினால் விளக்கலாம்.
வடிவில்
மது -
றது
து
மது
"படும் பொழுது உலோகங்கள்
-53
Page 56
விதிவருவித்தல் எண்வடிவில் 32, 11, 33, 15, 34, 19, 35.? (வி 2. விதி விளக்குதல் உலோகங்கள் வெப்பமேற்றப்படு வீட்டுத் திறப்பு வெப்பமேற்றப்ப 3. நிபந்தனைக் காரணியம்
பச்சை விளக்குக் காட்டப் தொடங்கும் இப்போ வண்டி பச்சைவிளக்குக் காட்டப்பட்டுள் 4. வகைப்பாட்டுக் காரணியம்
கோழிகள் பறவை இன. பறவைகளும் முட்டையிடும் ஆ 5. நேர்க்கோட்டுக் காரணியம்
பத்தாம் வகுப்பிலுள்ள சீத விமலா, சுமித்திராவிலும் கெட்டி கெட்டிக்காரி ஆகவே சீதாவே அ கெட்டிக்காரி.
காரணித்தலை முன்னெடுத்து பிரச்சினை விடுவித்தலை நக மேம்பாட்டுடன் தொடர்புடை தொடர்பான சிந்தனை ஒழுங்கள் ஸ்ரெயின் (1984) ஆகியோர் ID விளக்கினார் அதன் பொருள் வரு [- Identifing
- பிரச்சினை D - Defining
- பிரச்சினை E- Exploring
உபாயங். A- Acting
- உபாயங். L- Looking Back
- வினைப் மதிப்பீடு
54
டை : 23)
ம்ெ பொழுது விரிவடையும். நிம்பொழுது..? (விரிவடையும்)
ப்படும் பொழுது வண்டி நகரத் நகரத் தொடங்கியுள்ளது. ஆக
ளது.
த்தைச் சேர்ந்தவை. எல்லாப் -க, கோழி முட்டையிடும்.
கா விமலாவிலும் கெட்டிக்காரி, பூக்காரி, சுமித்திரா கமலாவிலும் புவ்வகுப்பிலுள்ள அனைவரிலும்
த்தலும் தெளிவான முறையிலே ர்த்திச் செல்லலும், சிந்தனை யவை. பிரச்சினை விடுவித்தல் மைப்பை பிராஸ்போர்ட் மற்றும் PEAL என்ன எண்ணக்கருவால் 5மாறு
னயை இனங்காணல் னயை வரையறுத்தல் களைத் தேடிக் கண்டறிதல் களோடு வினைப்படல் பாடுகளை மீளாய்வு செய்தலும்,
செய்தலும்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 57
தொகுத்து நோக்கும் 6 பரிமாணங்களை உள்ளடக்க அறிகைத் தொழிற்பாடாக அ
மார்க்சிய சமூக உளவு இருப்புக்குமுள்ள தொடர்புக விலங்குகளை வேட்டையாடிய சிந்தனைகள் விலக்குகளை கெ இணைந்திருந்தன. விவசாய ச சிந்தனைகள் மேலோங்கின. ன பிடிப்புக்களை நோக்கி மனித ச தவிர சமூக இருப்பும் சமூக உருவாக்கியவண்ணமுள்ள சிந்தனையும், பறிகொடுப்பவ ஒடுக்குபவரது சிந்தனையும், வேறுபட்டவை.
இவ்வாறாக சமூக இருப் களுக்குமிடையே பலநிலை இ.
சமூகமே சிந்தனைக்குரிய கின்றது. சமூக மாற்றங்கள் கோலங்களிலும் மாற்றங்கள் அமைப்பில் எழுந்த சிந்தனை களுடன் முரண்படுதல் சிந்த ை கின்றது.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
(ன
பாழுது சிந்தித்தல் என்பது பல யதும், வரன்முறைப்பட்டதுமான மையும் நிலை மேலெழுகின்றது. பியலாளர் சிந்தனைக்கும் சமூக களை விரிவாக விளக்கியுள்ளனர். பதொன்மையான சமூகத்தில் மனித வல்வதற்கான நடவடிக்கைகளுடன் முகத்தில் பயிர் உற்பத்தியைப் பெரும் கத்தொழிற் சமூகத்தில் புதிய கண்டு சிந்தனைகள் வளர்ச்சியுற்றன. இவை க நிரலமைப்பும் சிந்தனைகளை ன. உழைப்பைப் பறிப்பவனது னது சிந்தனையும் வேறுபட்டவை. ஒடுக்கப்படுபவரது சிந்தனையும்
புக்களுக்கும் சிந்தனைக் கோலங்இணைப்புக்களைக் காண முடியும். பதளமாகவும், வளமாகவும் அமை - நிகழும் பொழுது சிந்தனைக் நிகழ்கின்றன. நிலமானிய சமூக கள் முதலாளிய சமூகச் சிந்தனை - னயின் இருப்பைத் தெளிவுபடுத்து
**
55 -
Page 58
சமூக இல்
சமூக நிலமைக்கேற்றவா ஒழுங்கமைத்துக் கொள்ளல், மா கிக் கொள்ளல், முதலிய செயற் என்பது புலப்படுத்தும், முற்றிலு இசைவாக்கல் அமைகின்றது. இ சமூகமே அமைத்துக் கொடுக்கி துக்குமுரிய இணக்கப்பாடாக சமூகத்தின் தேவைகளை அடி படுகின்றது. சமூகத்தின் மேல கட்டமைப்பைப் பாதுகாப்பதற் வாக்கலைத் தொடர்ச்சியாக வலி அமைப்பை மாற்ற முயலுதல் < இசைவாக்கலாகக் கருதப்படும்.
இசைவாக்கல் ஒரு தொ வாழ்க்கை முழுவதும் நிகழ்த்த அது இடம்பெறும். குடும்பச் சூழ் நிலவரம், கல்வி நிலவரம், தொழ புகள், குழுவின் இயல்புகள், கல் இயல்புகள், அரசியல் நிலை ! முறையிலே பங்கு கொள்ளுகி
நடத்தைகள் பிறப்புரிமை ! சமூக உளவியலாளர் வலியுறுத் வழியாகவே நடத்தைகள் எழு முறைகளோடு தனிமனிதர் பே புகளின் நேர் வெளிப்பாடாக இ
56
சவாக்கல்
று ஒருவர் பொருந்திக் கொள்ளல், ற்றியமைத்துக் கொள்ளல், இணங் பாடுகளைச் சமூக இசைவாக்கல் ம் சமூகம் சார்ந்த நடத்தையாகவே சைவாக்கலுக்குரிய நியமங்களைச் ன்றது. தனிமனிதருக்கும் சமூகத்வே இசைவாக்கல் அமைகின்றது. யொற்றி இசைவாக்கல் இயக்கப். எதிக்க விசைகள் குறித்த சமூகக் கும் பராமரிப்பதற்குமுரிய இசை. பியுறுத்தி நிற்கும். அத்தகையச் சமூக எதிர் நடத்தையாக அல்லது எதிர்
டர்ச்சியான செயல் , ஒருவரது ப்படவேண்டிய செயல்முறையாக மல், உடல் நிலவரம், பொருளாதார பல் நிலவரம், சகபாடிகளின் இயல் மவியின் இயல்புகள், எதிர்ப்பாளர் மதலியவை இசைவாக்கற் செயல் "றன. வழியாகத் தோன்றுவதில்லை என துகின்றனர். சமூக அனுபவங்கள் ச்சி பெறுகின்றன. சமூகச் செயல் ற்கொள்ளும் சிக்கலான தொடர் - மசைவாக்கல் இடம் பெறுகின்றது.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 59
சமூக இயல்புக்குரிய மாதிரி களாகக் கொண்டு ஒவ்வொ இயக்கிக் கொள்ளுகின்றனர்.
நடத்தைகள் சமூகத்தால் படும் பொழுது இசைவாக்கம் தைகள் எவை எதிர் நடத்தைக கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
உளப்பகுப்புக் கோட்பா மனத்தையும், சமூகத்தையும் ( மனிதரிடத்தே உட்பொதிந்துள் நியமங்களால் உருவாக்கப்பட மிடையே இணக்கத்தையும் சம் சீராக்கல் சிறந்த முறையிலே பிராய்ட் குறிப்பிட்டுள்ளார். . ணமாக விளங்கும் "இட்” கொண்டது. இன்னொரு பா அல்லது சுப்பர் ஈகோ இவை ஒருவரைச் சமூகமாக்கலில் | ஈகோ அல்லது தன்னிலை அ ளுகின்றது. ஈகோ என்ற ஆ லுடன் செயற்படும் பொழுது இடம்பெறும் என்று பிராய்ட்
சீராக்கல் பற்றிய அட்லரி மேலாதிக்க உளப்பாங்கும், அ டத்தும் உள்ளுறைந்துள்ளன முடியாத நிலையில் தாழ்வு அதிகாரத்தைப் பெற்றுக்கொ நோக்கில் ஆக்கத்திறன்களை ( ஆக்க புனைப்புக்களும் மனித கின்றன. அதிகாரத்தைப் பெற்று வித்தியாசமான வாழ்க்கை மு இருக்கின்றனர். இவற்றிலே ெ பொழுது சீராக்கல் நல்ல ( முழுமையாக வெற்றி கிடைக்க கப் பெறுமாயின் குறிப்பிட்ட கொண்டு சீராக்கலை முன்னெ
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ளை
கைகளை (Models) முன்னுதாரணங்"ருவரும் தத்தமது நடத்தைகளை
-- நேர்வலியுறுத்தலுக்கு உள்ளாக்கப்ல் நிகழுகின்றது. எவை நேர் நடத் ள் என்பவை குறிப்பிட்ட சமூகத்தாற்
ட்டாளர் இசைவாக்கலை நனவிலி தொடர்புபடுத்தி விளக்குகின்றனர். ள இச்சைகளின் எழுச்சிக்கும் சமூக பட உயர்நிலை விழுமியங்களுக்கு . மநிலையையும் ஏற்படுத்தும் பொழுது ல் இடம்பெறும் என்றும் சிக்மன் அதாவது, ஆளுமையின் ஒரு பரிமாஎன்பது மிருக உணர்ச்சிகளைக் சிமாணமாக அமைவது “மீயகம்” ப இரண்டையும் இணங்க வைத்து முன்னெடுத்துச் செல்லும் பணியை கம் என்ற பரிமாணம் மேற்கொள் - ளுமைப்பரிமாணம் வினையாற்ற 1 இசைவாக்கல் சிறந்த முறையில் கருதினார். ன்கருத்து றுேபட்டதாக அமைந்தது. திகார வேட்கையும் ஒவ்வொருவரி 1. இவற்றை அடைந்து கொள்ள னர்ச்சி வளரத் தொடங்குகின்றது. ள்ளும் செயலை முன்னெடுக்கும் வெளிப்படுத்தும் முனைப்புக்களும் ரிடத்து வளர்ச்சி பெறத் தொடங்கு பக்கொள்ளும் நோக்கில் சமூகத்திலே றையை உருவாக்கிக் கொள்பவரும் வற்றிகள் பெற்றுக் கொள்ளப்படும் முறையிலே இயங்கிச் செல்லும். பாது ஓரளவாயினும் வெற்றி கிடைக் நபர் அவற்றை இணக்கப்படுத்திக்
டுத்துச் செல்வர்.
-57
Page 60
அதிகாரத்தைப் பெறமு முற்றாகத் தழுவிக் கொள்ளும் நி உளத்தாக்கங்களும் ஏற்படுவதா
சீராக்கல் தொடர்பாக யுரா முன்வைத்தார். பிராய்ட் முன்பெ கருத்தை இவர் புறந்தள்ளிவி எண்ணக்கருவை முன்வைத்தா முடியாத நிலையில் ஒருவரிடத் நோய்களும் ஏற்படுத்துவதாக .
பின் பிராய்டிச வாதிகள் வில்கெம்றிச், மற்றும் எரிக்சன் ணோட்டங்களின் சீராக்கலை உலகில் தனிநபர்கள் ஆதரவின்றி நிலைக்குத் தள்ளப்படுகின்றன. நடத்தைக் கோலங்கள் முகிழ்த் கின்றார். அவை: 1. மக்களிடத்து நகர்ந்து சொல்
தங்கியிருத்தல். 2. மக்களுக்கு எதிராகத் திரும்பி 3. மக்களிடமிருந்து பிரிந்து தனி
மேற்குறித்த மூன்று நிலைக கொள்பவர்கள் சமூகத்திலும், த உள்ளவர்களாக மாற்றம் பெற கருத்து .
இசைவாக்கலில் பாதுகாட் எறிக்புறோம் வலியுறுத்துகி உணர்விலிருந்து சிறுவர் விடு பாதுகாப்பும், அவர்களுக்கு முக்கியத்துவம் பெறுகின்ற பாதுகாப்பையும் விடுதலை
அகநிலைப்பட்ட இசைவுகளை அனுபவிக்கத் தொடங்குகின்றன கொள்ள முடியாதவர்கள் பிற! மாற்றம் பெறுகின்றனர்.
58
டியாது ஒருவர் தோல்விகளை லையில் சீராக்கல் பிரச்சினைகளும் க அட்லர் குறிப்பிடுகின்றார். | வேறுவிதமான கருத்துக்களை மாழிந்த பாலியல் வேட்கை பற்றிய ட்டு தன்னியல் நிறைவு என்ற ர். தன்னியல் நிறைவை அடைய து நடத்தைப் பிறழ்வுகளும், உள -
வர் குறிப்பிட்டார். ராகிய கோர்னி, எறிக்புறோம்,
ள் முதலானோர் தத்தமது கண்விளக்கினார்கள். தவிப்புமிக்க யும், பாதுகாப்பின்றியும் பதகளிப்பு ர். இந்நிலையில் மூன்று விதமான 5தெழுவதாக கோர்னி குறிப்பிடு -
ன்று அவர்களிடத்து முற்றாகத்
புரட்சியாளர்களாக மாறுதல். மைப்பட்டுக் கொள்ளல். ளையும் இணைத்து இசைவாக்கிக் நன்னுள்ளும் நல்ல இசைவாக்கல் றுவார்கள் என்பது கோர்னியின்
"பு உணர்வின் முக்கியத்துவத்தை ன்றார். தனிமைப்படல் என்ற பட்டுக் கொள்வதற்கு அன்பும், 5 உரியவற்றை வழங்குதலும் ன. வளர்ச்சி நிகழும் போது யையும் நோக்கிய உள்ளார்ந்த ளயும் இணக்கப் பிறழ்வுகளையும் 7. முரண்பாடுகளை இசைவாக்கிக் ழ்வு நடத்தை கொண்டவர்களாக
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 61
முன்வலு' இத விளக்
இவற்றின் பின்னணியில் நயப்பு' என்ற இருவிதமான ஆ உருவாக்கம் பெறுகின்றன. வ காணப்பொறுக்காத நிலை வாழ காணப்படும். தாம் உருவாக்க விடுக்கப்படும் பொழுது 3 அறைகூவலாகக் கொள்ளு "நெக்ரோபிலி" ஆளுமை கொள் எறிக்புறோம் குறிப்பிட்டுள்ள
பாலியல் வலு என்பத கொடுக்காது பரந்த விளக்கத் கோன் வலு" (Orgone En முன்மொழிந்தார். ஒருவருடை வலுவை அடியொற்றியதாக முறையிலே வாய்க்காற்படுத்தி மேலெழும். அந்த வலு தடைப் படுத்தப்பட்டால் நடத்தைப்பி கருத்தாக்கம்.
இசைவாக்கலில் உள்ளார். சமூகத்தின் தேவைகளுக்குமில் யொற்றி எரிக்சன் தமது கரு வளர்ச்சிப் படிநிலைகளை எட் குறித்தபடி நிலைகள் ஒவ்வொ பண்பாட்டு முன்வைப்புக்களே அல்லது முரண்படலாம். முரல் இசைவாக்கல் பாதிப்புக்கு உள்
இசைவாக்கல் அல்லது சீர ஏற்றவாறு இடம்பெறுகின்ற பின்வருவன சுட்டிக்காட்டப்ப 1. முயற்சியை மேலும் விலை
கடின உழைப்பு முதலியவர் தாண்டுதல். 2. தன்னிலைக்கும் சூழலுக்கு ஏற்படுத்தல் இலக்குகளை உருவாக்குதல்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ல் "வாழ்தல் வெறுப்பு", "வாழ்தல் பளுமைக் கோலங்கள் மனிதரிடத்தே -ளர்ச்சியையும் மேம்பாடுகளையும் முதல் வெறுப்பு ஆளுமையினரிடத்துக் கிய ஒரு பொருள் மீது அறைகூவல் அதனைத் தம்மீது விடுக்கப்படும் தலும் வாழ்தல் வெறுப்பு என்ற ண்டவர்களிடத்துக் காணப்படுமென
சர்.
கற்கு ஒடுங்கிய வரையறையைக் தைக் கொடுத்த வில் கெம்றிச் “ ஓர் Ergy) என்ற எண்ணக்கருவை டய அனைத்து நடத்தைகளும் இந்த வ அமையும். இந்த வலுவை நல்ல வெளியிட்டால் நல்ல இசைவாக்கல் ப்படுத்தப்பட்டால் அல்லது கட்டுப் ஊழ்வுகள் தோன்றும் என்பதுறிச்சின்
ந்த இயல்பூக்களின் தேவைகளுக்கும், டையே நிகழும் மோதல்களை அடி நத்துக்களை விளக்கினார். மனித டுக்கூறுகளாக வகுத்துக்கூறிய அவர் சன்றுக்கும் சமூகம் மேற்கொள்ளும் ராடு தனி நபர் இசைந்து செல்லலாம் ண்பாடுகள் வலுவடையும் பொழுது Tளாகின்றது. ராக்கல் முறைகள் சமூக இயல்புக்கு மன. சீராக்கல் நேர் முறைகளாக படுகின்றன. எத்திறன்படுத்தல் - கடின முயற்சி - ற்றைப் பயன்படுத்தித் தடைகளைத்
தமிடையே இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தல் பதிலீடுகளை
59
Page 62
3. நடைமுறையில் எட்டப்
மேற்கொள்ளல். 4. பொருத்தமான பின்வாங்கா
முன்னெடுத்தல்.
மறைமுகமான அல்லது பின்வருவன குறிப்பிடப்படுகின் 1. நனவிலி மனத்தில் அழுத்தி 2. குழந்தை நிலைச் செயற்பாடு
திரும்புதல். 3. காரணங்கண்டும், நியாயித்தல்
மேற்கொள்ளல். 4. தனது இயலாமையைப் பி
படுத்துதல். 5. குழுக்களோடும், வீரத்தன
ஒன்றித்து இசைவாக்கலை டு 6. தனிமைப்படலும், அந்நி
செறிவுபடுத்துதல். 7. பிறர் அனுதாபத்தைப் பெற்
கொள்ளல்.
மேலோட்டமாகப் பார்க் இசைவாக்கலும் தனிமனித நிக் மளித்தாலும் சமூக இருப்பும் இ யும் இயக்கியும் வருதல் ஆழ்ந்து
-60
படக் கூடிய தீர்மானங்களை
ல மேற்கொண்டு இசைவாக்கலை
நேரில் சீராக்கல் முறைகளாகப் றன. வைத்தல். ஒகளை விரும்பிப் பின்னோக்கித்
ல உருவாக்கியும் இசைவாக்கலை
றர் மீது எறிவு செய்து இசைவு -
பலமைத்துவத்துடனும் தம்மை முன்னெடுத்தல்.
யப்படலும் என்பவற்றையும்
மறுப் பொருத்தப்பாட்டை மேற்
கும் பொழுது பிரச்சினைகளும் லைப்பட்ட காட்சியாகத் தோற்றயக்கமுமே தனிமனிதரைத் தாக்கி - நோக்கும் பொழுது தரிசனமாகும்.
**
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 63
சமூகக் குழுக்
ஒருவரோடு ஒருவர் இல் ளும் சமூக உறுப்பினர்களின் கப்படும். இடைவினை ஊடா ளிப்பும், அனுபவக் கையளிப் இடம்பெறுகின்றன. இச்செயற் கொண்டிருக்கும். குழு உறுப்பு வும் அங்கு இடம் பெற்றுக் கொ அங்கீகரிப்புக்கும் இடமிருக்கு உறுப்புரிமையைப் பிரதிபலி படையாகவோ உள்மறைந்தே பினரிடையே இனங்காணப் இடம்பெற்றிருக்கும்.
சமூகம் என்பது பல்வேறு மான குழுக்களின் தொகுதியா யோடும் கல்விக் கையளிப்பும் இயல்புகளோடும் அவற்றின் தொடர்புடையதாக இருக்கும் ஒன்றாக அறிவு மற்றும் அனு காணப்படும்.
ஒவ்வொரு குழுவும் தனது களையும் அந்த நோக்கங்கன அல்லது ஒடுங்கிய கல்விச் செ! நோக்கத்தை நிறைவேற்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கு இணக்கமும் ஒற்றுமையும் குழு பட்ட வண்ணமிருக்கும்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
களும் கல்வியும்
டைவினைகளை ஏற்படுத்திக் கொள் தொகுதி குழு (Group) என அழைக் ட்டத்தின் பொழுது அறிவுக் கைய பும் என்ற கல்வி நடவடிக்கைகள் பாடு மேலும் பல பரிமாணங்களைக் பினர் என்ற புலக்காட்சியும், உணர்ண்டிருக்கும். குழு உறுப்பினர் என்ற தம். உறுப்பினர்களிடையே குறித்த மக்கும் அடையாளங்கள் வெளிப்ஏகாணப்படும். அதேவேளை உறுப்
படத்தக்க சிறப்புப் பண்புகளும்
வகைப்பட்டதும், விதம்விதமானது க இருக்கும். வருமான அடிப்படை. ற்றும் அனுபவக் கையளிப்பு ஆகிய இயக்கத்தோடும் குழுவமைப்புத் D அதன் முக்கிய பரிமாணங்களுள் பவங்களின் பரஸ்பர கையளிப்புக்
5தனித்துவங்களுக்குரிய நோக்கங்ள முன்னெடுப்பதற்குரிய விரிந்த பற்பாடுகளையும் கொண்டிருக்கும். வகையில் அதன் செயற்பாடுகள் தம். நோக்கத்தை அடைவதற்கான ழ உறுப்பினர்களிடையே தொழிற் -
-61
Page 64
குழு என்பது கூட்டுணர் ஒருவரை ஒருவர் அறிவு நிலை. சார்ந்த வண்ணமிருப்பர். தன் பலமே பெரிதென்பது சமூக வ பவமாகும். இந்நிலையில் கு ஒவ்வொருவருக்கும் வழங்கு குறிப்பிடத்தக்கது.
குழுவின் மிகச் சிறிய வடி அமைகின்றது. இது இரு உறுப் வாகும். இதிலிருந்து ஆரம்பம் கொண்ட பெருங்குழுக்கள் வன
மரபு வழிச் சமூகவியல குழுக்கள் (Primary Groups) என் (Secondary Groups) என்றும் வ
முதல் நிலைக்குழுக்கள் பண்புகளைக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இ நேராகவும் மிகுந்த ஒன்றிணை. இருக்கும். இக்குழுக்கள் பொ பினர்களைக் கொண்டதாக எண்ணிக்கை குறைவாக இரு இடம்பெறுவதற்கு வாய்ப்புக்க
முதல் நிலைக்குழு ஒப்பீட் கொண்டிருக்கும். நன்கு ஒழு முறையும் அங்கே காணப்படு அந்த உணர்வின் தொடர்ச்சி வண்ணமிருக்கும். - சமூக மயமாக்கற் செய. நிலைச் சமூகமயமாக்கற் செயற் உன்னதமான செயற்பாடுகள மொழி வளர்ச்சி மனவெழுச்சி தொடர்புகள் பழக்கவழக்கா ஆபத்துக்களைத் தாங்கிக் ஒன்றிணைந்து எதிர்கொள்ள
-62
வின் வெளிப்பாடு . உறுப்பினர்கள் யிலும், தொழிற்பாட்டு நிலையிலும் னிமனிதரது பலத்திலும் குழுவின் =ழ்க்கையிலிருந்து பெறப்பட்ட அனு கழு என்பது உளவியற் பலத்தை நம் வடிவமைப்பாக இருத்தலும்
வமாக “இரட்டையர் குழு" (Dyad) பினர்களை மட்டும் கொண்ட குழு மாகும் குழு பல்லாயிரவர்களைக் ரவீச்சு உடையதாகக் காணப்படும். Tளர் குழுக்களை முதல் நிலைக் . ன்றும் இரண்டாம் நிலைக்குழுக்கள்
கைப்படுத்துவர். - அவற்றுக்குரிய தனித்துவமான D. குடும்பம் முதல் நிலைக்குழுவுக்கு இக்குழுவின் தொடர்புகள் நேருக்கு ப்பு விசைகளைக் கொண்டதாகவும் நம்பாலும் குறைந்த அளவு உறுப்
வ காணப்படும். உறுப்பினர்களின் 5ப்பதனால் கூடிய ஊடாட்டங்கள்
ள் அதிகமாக இருக்கும். டளவில் நிரந்தரமான தன்மையைக் ழங்கமைக்கப்பட்ட நீடித்த உறவு ம். "நாம்" (We) என்ற உணர்வும், யான விசைகளும் தொழிற்பட்ட
ற்பாடுகளிலே சிறப்பாக ஆரம்ப Sபாடுகளில் - முதல் நிலைக்குழுக்கள் ளெப் புரிகின்றன. ஆரம்ப நிலை சி, மற்றும் நெறிப்பாடுகள், சமூகத் ங்களைச் சொல்லிக் கொடுத்தல், கொள்ளல், அறைகூவல்களை ல் முதலிய செயற்பாடுகள் முதல்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 65
நிலைக் குழுக்களுக்குரிய சி படுகின்றன.
இரண்டாம் நிலைக்குழுக் ஒப்பிடும் பொழுது ஒப்பீட் தனவாகவே காணப்படும். இக் . இருக்கலாம். இக்குழுக்கள் ெ யாகவும், அதிக உறுப்பினர்களை தனால் உறுப்பினர்களிடையே கவே காணப்படும், சமூக நோக்கு யில் இரண்டாம் நிலைக்குழுக் அரசியற் கட்சிகள், அழகியற் கழ இரண்டாம் நிலைக் குழுக்களு.
குறிப்பிட்ட நோக்கங்களை நோக்குடன் இரண்டாம் நிலை அந்த நோக்கங்கள் அடையட் திட்டங்கள் இல்லாதவிடத்து கும் மேலும், குறிப்பிட்ட குழுவின. ஒவ்வாமை கொள்ளும் நிலை அல்லது வெளியேற்றப்படலாம்
தமக்குக் கூடுதலான நன் நிலையில் இரண்டாம் நிலை தொழிற்படும் பாங்கினை தனிச் பரவலாகக் காண முடியும்.
முதலாம் நிலைக்குழுவு இயக்கவிதிகளுக்கு உட்பட்ட நிலைக்குழுவில் குழந்தைய பெரியவராகும் பொழுது அல் ஊடாட்டங்களில் மாற்றங்கள் இரண்டாம் நிலைக்குழுவிலும் பதவிகளில் மாற்றங்கள் ஏற்பு அனுபவங்களில் மாற்றம் நிகழு குறிப்பிடத்தக்க அளவில் பெயர்
சமூக அமைப்பு, சமூகவிய வெளிப்பாடாகவும், தெறிப் . பெறுகின்றன. எடுத்துக்காட்டா
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
றெப்பியல்புகளாகக் கொள்ளப்
க்கள் முதல்நிலைக் குழுக்களோடு அளவில் உறுதியாற்றல் குறைந்
கருத்துக்குச் சில விதிவிலக்குகளும் பாதுவாகப் பருமனிற் பெரியவை
ளக் கொண்டவையாகவும் இருப்ப. நேருக்கு நேர் உறவாடல் குறைவா - த, பண்பாட்டு நோக்கு என்ற வகை க்கள் உருவாக்கம் பெறுகின்றன. ழகங்கள், விளையாட்டுக்கழகங்கள் க்குச் சில எடுத்துக்காட்டுகள். T அல்லது இலக்குகளை அடையும் -க்குழுக்கள் ஆக்கம் பெறுகின்றன. ப பெற்றதும் மேலும், நிகழ்ச்சித் றிப்பிட்ட குழு சிதைந்து போகலாம். ர் தமது குழுவின் இலக்குகளோடு யில் அதிலிருந்து வெளியேறலாம்
மைகள் கிடைக்கப்பெறும் என்ற லக்குழு உறுப்பினர் தீவிரமாகத் சொத்துரிமைச் சமூக அமைப்பிலே
ம் இரண்டாம் நிலைக்குழுவும் வை. எடுத்துக்காட்டாக முதலாம் Tக இருக்கும் ஒருவர் வளர்ந்து பர் முன்னர் மேற்கொண்ட குழு ள் ஏற்பட்டு தீரும். அவ்வாறே, ஒருவரது குழுவின் உள்ளமைந்த படும் பொழுதும் அவரது அறிவு ஓம் பொழுதும், ஊடாட்டங்களில் ஈச்சிகள் தோற்றம் பெறும்.
ல்பு, சமூகமாற்றம் முதலியவற்றின் பாகவுமே குழுக்கள் தோற்றம் சக, சமூக மாற்றம் குடும்பம் என்ற
63
Page 66
முதல் நிலைக்குழுவிலே மாற் குடும்பம் மேற்கொண்ட அடம் விளையாட்டு வழிபாட்டு ( முன்பள்ளிக் கூடங்களிடம் ை
குழுக்கள் சமூக இயல் குறிப்பிடப்படும். சமூகம் எத் இயல்பினதாகவே குழுக்களு. படையான குழுக்கள் இருத்தல் செயற்பட்ட வண்ணமிருக்கும். சமூக நேர்ச்செயல்களிலும் செயற்பாடுகளிலும் ஈடுபடலா
சமூக வர்க்க நிலைக்கு ஏ. ஏற்றவாறு குழுக்களின் தோற்ற செயற்பாடுகள் இனத்துவ அன அமைதலும் சுட்டிக்காட்டப்ப
எத்தகைய ஒரு குழுவிலுப் தொடர்பாடலும் தவிர்க்க முடி அவ்வாறே, எந்த ஒரு குழுவு. மானத்தையும் கொண்டிருக்கு
பிரயோக நிலையில் “ பாகுபாட்டுக்கும் இடமுண்டு. நிலையில் அந்த எதிர்மறை வகையில் இயங்கும் குழுக்க இவற்றில் இடம்பெறும் கல்வி சிந்தனைகளுக்கு வலுவூட்டு பெற்றுக்கொண்டிருக்கும்.
சமூக வளர்ச்சியின்போது பாடுகளாக சமூகத் தொழிற்பாடு காணப்படும். அதற்கு இயை சிக்கலடைந்து செல்லும் இந்நி களை முன்னெடுத்துச் செல்ல “உட்குழுக்கள்” வளர்ச்சி பெற அரசியற்கட்சி என்ற பெரும் முன்னெடுத்துச் செல்வதற்கு 2 சிறுகுழுக்கள் தோற்றம் பெறும்
64
றங்களை ஏற்படுத்தி வருகின்றது. டிப்படையான மொழி கற்பித்தல், முறைமை முதலியவை தற்போது
கயளிக்கப்பட்டு வருகின்றன.
பின் "குறிகாட்டிகள்” என்று இதகைய இயல்பினதோ அத்தகைய ம் அமையும். சமூகத்தில் வெளிப்போன்று கரந்துறையும் குழுக்களும் மறைந்து செயற்படும் இக்குழுக்கள் ம் ஈடுபடலாம். மறைமுகமான
ம்.
ற்பவும் இனத்துவ இயல்புகளுக்கும் தமும் இயக்கமும் வேறுபடும். குழுச் டயாளங்களின் வெளிப்பாடுகளாக ட்டுள்ளன. (Aboud, 1988) | ம் அறிவு சார்ந்த இடைவினைகளும், டியாத பரிமாணங்களாக அமையும். ம் தனக்குரிய அனுபவ உட்கட்டு -
ம்.
நேர்க்குழு”, “எதிர்க்குழு” என்ற பறிப்பும் அடாத்தும் நிகழும் சமூக ப்பாங்குகளுக்குத் துணைபோகும் ள் "எதிர்க்குழுக்கள்" எனப்படும். ச் செயற்பாடுகள் சமூக எதிர்மறைச் ம் வகையிலே பொதுவாக இடம்
Iாமா6
து நிகழும் முக்கியமான தோற்றப்நிகள் சிக்கலடைந்து செல்லும் நிலை பந்தவாறு கல்விச் செயற்பாடுகள் லையிலே பெருங்குழுவின் இலக்கு றும் வகையில் அதன் உள்ளமைந்த மத் தொடங்கும். எடுத்துக்காட்டாக, குழுவில் அதன் இலட்சியங்களை உரிய வகையிலே உள்ளமைந்த சிறு ம். குழுக்களின் வளர்ச்சியில் இடம்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 67
பெறும் பிறிதொரு தோற்றப் திறனாய்வு செய்வோரால் கொள்ளப்படும் திறனாய்வுக் குழுக்களிலே தமது ஆதிக்கத் குழுக்களும்” (Pressure Gro அழுத்தக் குழுக்கள் கருத்தோ செயற்பாட்டினையே பெரும
ஒவ்வொரு குழுவுக்குழு வதிலும், குறிப்பிட்ட குழுவி வீச்சை உருவாக்கிக் கொடுப்பு வைக்கும் பொதுக்காட்சியை . கொடுப்பதிலும் குழுக்களுக் கையளிப்பும் அடிப்படை உறுப்பினர் யாதாயினும் ஓ அல்லது பல அம்சங்களில் : பிடிக்காத ஓரிரு அம்சங்கள் செல்லும் பண்பு செயற்படும் வும் விசையும் கொண்டத பொறுத்துக்கொள்ள முடியா வெளியேறுவர்.
இச்சந்தர்ப்பத்தில் "த பற்றியும் நோக்க வேண்டியுள் சிக்கல் பொருந்தியதாக இருக்கு தின் இன்னொரு குழுதலையில் தாகவுள்ளது. இத்தலையீடு 3 எதிர்த்தலையீடாகவும் அமை
குழுக்களின் அமைப்பா அண்மைக்காலத்தைய பின் தாக்கங்களை ஏற்படுத்தி வருக
கல்வியின் புதிய போக்குக சமூக அசைவியப் போக்கு - தொடர்புச் சாதனங்களின் * தொடர்பு சாதனங்களின் வி
உட்படுதல்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
பாடு அவற்றின் இயக்கங்களைத் 5 ஒன்றிணைந்து உருவாக்கிக் : குழுக்களாகும். மேலும், பெரும் தைத் திணிக்க முயலும் "அழுத்தக் ups) தோற்றம் பெறுதல் உண்டு. ற்றம் (Indoctrination) என்ற கல்விச் ளவில் மேற்கொள்ளும். மரிய புலக்காட்சியை உருவாக்குனர் உரையாடுவதற்குரிய அறிகை பதிலும், உறுப்பினர்களை இணைய அல்லது பொதுமதியை ஏற்படுத்திக் தரிய கல்வி முறைமையும் கல்விக் யாகக் கருதப்படுகின்றன. குழு ர் அம்சத்தில் ஒன்றிணையலாம் ஒன்றிணையும் பொழுது தமக்குப் ர் இருக்குமாயின் "ஒத்து மேவிச் 1. பிடிக்காத அம்சங்கள் அதிக செறிாக இருக்குமாயின் அவற்றைப் தவர் குறிப்பிட்ட குழுவை விட்டு
லையிடும் குழுச் செயற்பாடுகள் சளது. சமகாலத்தைய சமூகம் வெகு நம் நிலையில் ஒரு குழுவின் இயக்கத் நம் போக்குகளையும் காணக்கூடியநேர்த்தலையீடாகவும் இருக்கலாம்.
யலாம். பக்கங்களிலும் செயற்பாடுகளிலும் ன்வரும் வளர்ச்சிப் போக்குகள் கின்றன.
புரட்சி கீச்சுக்கும் அழுத்தங்களுக்கும் மக்கள்
-65
Page 68
பா
- புதிய நுகர்ச்சிக் கோலங்களில் * வருமான ஏற்றத்தாழ்வுகள் : * அரசியல் ஒடுக்குமுறை
பங்குபற்றலின் அதிகரிப்பும். > நியதிகள் மாற்றப்படக்கூடிய * உளப்பாங்குகளின் ஏற்படும் பகுத்தறிவுக் கண்ணோட்டமு வளர்ச்சியடைதல். * உலக மயமாதலின் வியாபக. பின்னைய முதலாளியத்தில் நிலவரங்களும். இனத்துவ அடையாளங்களை நவீனமயமாதல்.
நவீன கற்பித்தலிலே குழுக் படுதல், அறிவுக்கையளிப்பிலே புலப்படுத்துகின்றது. கற்பித்த மேம்படுத்தும் சீர்மிய நடவடிக் பயன்படுத்தப்படுதல் குழு வலியுறுத்துகின்றது.
66
ன் வளர்ச்சி. அதிகரித்தல். களும் மக்களின் அரசியற்
வை என்ற உளப்பாங்கின் வளர்ச்சி. மாற்றங்கள். ம் திறனாய்வுக் கண்ணோட்டமும்
ன் வளர்ச்சியும், தீவிர போட்டி
ளத் தேடுதல்.
ச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்ல குழுவின் முக்கியத்துவத்தைப் லில் மட்டுமன்றி உளவளத்தை கைகளில் அறை கூவற் குழுக்கள் வின் முக்கியத்துவத்தை மீள
**
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ச
Page 69
சமூக மாற்ற
மாற
மாற்றம் பற்றிய சிந்தல் கற்பித்துக் கொடுக்கப்பட்டது. பருவகாலங்களில் நிகழ்ந்த பற்றிய எண்ணக்கரு மனிதரிட் மனிதர் இயற்கையோடு போர பற்றிய பிறிதொரு பரிமாணத் மனிதரால் நிகழ்த்தப்படக்கூடி அறிகை வீச்சுக்குள் கொண்டு
சமூக மாற்றம் பற்றிய செம்மைப்படுத்திய தருக்கத்த காணப்படும் முரண்பாடுகள் வருவிப்பதாக அவர்கள் குறிப்பு மாக அமையும். பொருளுற்பத்தி கள் அதன் மேலமைந்த வடிவ பண்பாடு முதலியவற்றில்
குறிப்பிட்டனர்.
பண்பாடு என்பது குறி மற்றும் உற்பத்தி உறவு பூ வடிவமாகவும், கற்றுணர்ந்த நம் வும் கொள்ளப்படுகின்றது.
தனித்தனியாக நோக்கு காரணிகள் சமூக மாற்றத்திலு கொள்வதைக் காணலாம். அல்
கூறலாம்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
மும் பண்பாட்டு ற்றமும்
னை முறைமை இயற்கையாலேயே மனித வளர்ச்சியில் நிகழ்ந்த மாற்றம் மாற்றங்கள் முதலியவை மாற்றம் த்தே வளர்வதற்குத் துணை நின்றன. ராட்டம் நிகழ்த்தியவேளை மாற்றம் தை அறிந்து கொண்டனர். அதாவது, ய மாற்றம் பற்றிய புதிய பரிணாமம் வரப்பட்டது. கருத்தை மார்க்சும் ஏங்கெல்சும் கினால் வெளியிட்டனர். சமூகத்தில் ளின் மோதல்கள் மாற்றங்களை பிட்டு சமூகத்தின் அடிக்கட்டுமான - நதி முறைமையில் நிகழும் மாற்றங்பங்களாகிய கல்வி, அரசியல் மற்றும் மாற்றங்களை வருவிப்பதாகக்
ப்பிட்ட பொருளாதார முறைமை மதலியவற்றிலிருந்து மேலெழும் டத்தை முறைமையின் தொகுப்பாக
கும்பொழுது பல்வேறு துணைக் பம் பண்பாட்டு மாற்றத்திலும் பங்கு வற்றைப் பின்வருமாறு தொகுத்துக்
- 67
Page 70
'
பொருண்மிய மாற்றங்கள் பிடிப்புக்களும், புத்தாக். கொள்ளும். எடுத்துக்கள் ஆங்கிலேயர் அறிமுகம் | களும் கல்வி முறைமை புதிய தோற்றத்தைப் பி. பிடிப்புக்கள் மட்டுமன்றி கண்டுபிடிப்புக்களும் சமூ ருசியா, சீனா, கியூபா போ தியலின் விசை, சமூக மா குடிப்பெயர்வும், குடிவர ஊடுபரவலை (Diffusior ஏற்படுத்துகின்றன. இலா வகுப்பினர் தோற்றம் பெ புதுவகையான நடை, உ தோன்றுவதற்கும், போர் லேயர் முதலானோரின் அமைந்தன. ஊடுபரவலின் பிறிதொரு (Stimulus Diffusion) ஆக் இலக்கியங்கள் முதலியவ தமிழ்மொழியும் சிங்கள கொண்டமை இக்கரு. ஊடுபரவலின் வேறொரு logical Diffusion) ஆகும். முதலாளித்துவ மக்களா. கருத்தியல் இணைந்து ஏற்படுத்தியுள்ளது. குடிவரவும், குடியேற்றங். culturation) தன்மயமாக். பண்பாட்டுத் தழுவல், எத் சமூகத் தோற்றப்பாடுகளை பண்பாடு வேறொரு பல பண்பாட்டு தனித்துவங். கொள்ளல் பண்பாட்டு
68
நடன் இணைந்த கல்வியும், கண்டு - கங்களும் மாற்றங்களிலே பங்கு. சட்டாக, நிலமானிய சமூகத்தில் செய்த பொருண்மிய நடவடிக்கையும், மத்திய தரவகுப்பினர் என்ற றப்பித்தது. பொருள்சார் கண்டு - கருத்தியல் சார்ந்த புத்தாக்கங்களும் மக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. என்ற நாடுகளில் மார்க்சியக் கருத்
ற்றத்தை தோற்றுவித்தது. ரவுமாகிய சமூக அசைவியங்கள் 1) பண்பாட்டிலும், சமூகத்திலும் ங்கையிலே பறங்கியர் என்ற சமூக பறுவதற்கும், இந்நாட்டினரிடத்து டை, பாவனை பழக்கவழக்கங்கள் ஏத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கி
ன் குடிவரவுகள் காரணிகளாக
வகை தூண்டல் நிலை ஊடுபரவல் நின்றது. ஆங்கிலக்கல்வி, ஆங்கில ற்றைப் பயன்படுத்தி இலங்கையில் மொழியும் தம்மை வளமாக்கிக் த்துக்கு ஆதாரங்களாகின்றன. வகை கருத்தியல் ஊடுபரவல் (Ideoஉதாரணமாக, மேற்கு ஐரோப்பிய ட்சிக் கருத்தியலுடன் சோசலிசக் து கருத்தியல் ஊடு பரவலை
களும் பண்பாட்டுத் தழுவல் (ACகல் (Assimilation) நிலைமாற்றப் திர்ப்பண்பாட்டுத்தழுவல் முதலாம் -ளப் பிறப்பிக்கின்றன. குறித்த ஒரு ன்பாட்டின் தாக்கத்தினால் தமது களை இழந்து புதியதைத் தழுவிக் த் தழுவல் எனப்படும். வலுவும்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 71
ஆதிக்கமும் மிக்க ஒரு ப டின் மீது செல்வாக்குச் லெ தன்மையை இழந்து உய மாதல்" எனப்படும். மலே தமிழர்கள் இவ்வாறான ளனர். சிறப்புமிக்க இருப் கூறுகளைப் பரிமாற்றம் பண்பாட்டுத் தழுவல்" | வேளாங்கன்னி ஆலயத் ஜாதகப் பொருத்தம் பார் லும் குறிப்பிடத்தக்கவை. இருபண்பாடுகள் கலக் பெற்றிருந்த இசைவா தனித்தன்மையைப் பாகு கைகள் "எதிர்ப்பண்பா இந்தியாவின் சுதந்திரப் சமய மறுமலர்ச்சி இய படுத்தும். கைத்தொழில் மயம். பொருண்மிய நடவடிக் னவும் சமூக மாற்றத்தி தாக்கங்களை ஏற்படுத்தி
கைத்தொழில் வளர்ச்சிய பறிப்பைத் தீவிரப்படு தாழ்வுகளையும் அதி தொழிலாளர்களின் சமூ களிலும் மாற்றங்களை ஏ. செல்வத்தை விரும்பிய மாற்றமடையத் தொடங். பும், சுமையென எண்ணு வளரலாயிற்று. மனித உ. தொடங்கிய அந்நியம் நோக்கிலும் போக்கிலும் சந்தைப் பொருண்மிய ற லும், அனைத்தையும்
3.
ID UULD
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ண்பாடு. வலுக்குன்றிய பண்பாட்சலுத்தும்வேளை அது தனது தனித் ர்வலுவுடன் ஒன்றித்தல் "தன்மய - பசியாவின் சில பகுதிகளில் வாழும் தன்மயமாக்கலுக்கு உட்பட்டுள் - ண்பாடுகள் தம்மிடமுள்ள சிறப்புக் செய்து கொள்ளல் "நிலை மாற்றப்எனப்படும். இந்துக்கள் அன்னை துக்குச் செல்லலும், கிறிஸ்தவர்கள் த்துத் திருமணம் செய்து கொள்ள -
தம் பொழுது ஆரம்பத்தில் இடம் க்கல் சிதைந்து பின்னர் தமது காக்க மேற்கொள்ளும் நடவடிக் ட்டுத் தழுவலாக" உருவெடுக்கும். போராட்டத்தின்போது நிகழ்ந்த பக்கங்கள் இப்பண்பை வெளிப்
தல், நகரவளர்ச்சி, சந்தைப். கைகள், உலகமயமாதல் முதலிய - லுெம் பண்பாட்டு மாற்றத்திலும்
வருகின்றன. பும் நகரவளர்ச்சியும் உழைப்பின் மத்தியதுடன், வருமான ஏற்றத் "கரிக்கச் செய்தன. இந்நிலை க நடத்தைகளிலும், உளப்பாங்கு ற்படுத்தத் தொடங்கியது.குழந்தைச் கிராமிய வாழ்க்கைக் கோலங்கள் கின. குழந்தைப் பேறும், பராமரிப்ம் உளப்பாங்கு நகரப்பண்பாட்டில் ள்ளங்களை ஆக்கிரமிப்புச் செய்யத் ரதல் என்ற உளநிலை, சமூக தாக்கங்களை வருவிக்கலாயிற்று. நடவடிக்கைகளும், உலகமயமாதவர்த்தக நோக்கிலும், இலாப
-69
Page 72
நோக்கிலும் தரிசிக்கு தொடங்கியுள்ளன. "மேற்குடிமயப்படல்” (S சமூகத்தில் மாற்றங்களை யினரின் பண்பாட்டைத் டுத்தலை இந்த எண்ணக்
னரின் வழிபாட்டு முறை வழக்கங்கள், கலையாக் தொடங்குதல் "மேற்குடி தாக்கம் காரணமாக . முழுமையாகவோ, பகுதி வழிபாட்டு முறைகள் பி நாட்டார் இசை, நடன ஆற்றுகை செய்தலும் கை நாட்டியம் முதலியவற் செய்தலும் முன்னெடுக்க ஆங்கிலமொழி வழிக் பிறப்பிக்கப்பட்டு வருதல் தாய்மொழி அறிவு நிரல் ஆங்கில மொழியிலே ( பண்பும் வளர்ச்சியடைய மாறும் தொழில் முறை வருவிக்கும் பண்பு ெ முறைகள் சிந்தனையாக் முறைகளிலும் செல்வா மிருக்கும். மரபு வழித் தொழில்களை மேற் கல்விமுறைமையும், உள வையாகத் தோற்றமளி. படத்தக்கது. சமூக மாற்றத்தை விளக் பின்வருவன சுட்டிக் காட்டப் 1. படிமலர்ச்சிக் கோட்பாடு (T 2. தொழிற்பாட்டுக் கோட்பாடு
L)
-70
நம் நடத்தைகளை வளர்க்கத்
anskritization) என்ற செயற்பாடும் ஏற்படுத்துகின்றன. மேட்டுக்குடி - தாழ்நிலையிலுள்ளோர் முன்னெகரு புலப்படுத்தும். மேட்டுக்குடியி - றகள் சடங்குகள், உணவுப் பழக்கஎங்கள் முதலியவற்றைப் பின்பற்றத் ட மயப்படல்” எனப்படும். இதன் கிராமிய வழிபாட்டு முறைகள் தியாகவோ கைவிடப்பட்டு ஆகமன்பற்றப்படுகின்றன. ம் முதலியவற்றைப் பயிலுதலும் கவிடப்பட்டு செவ்விய இசை, பரத றைப் பயிலுதலும் அரங்கேற்றம் கப்படுகின்றன. கல்வி மீது அளவிலா மோகம் லும் இதன் ஒரு வெளிப்பாடாகும். ம்பப் பெற்றவர்கள் தம்மிடையே தொடர்பாடலை மேற்கொள்ளும் பத் தொடங்கியுள்ளது. றகள் பண்பாட்டு மாற்றங்களை காண்டவை. மேலும், தொழில் கத்திலும், நடத்தைகளிலும், அணுகு பக்குகளை ஏற்படுத்திய வண்ண5 தொழில்களை விட்டுப் புதிய கொள்ளும் பொழுது பழைய ரப்பாங்குகளும் காலாவதியடைந்த க்கும் இயல்பும் சுட்டிக்காட்டப்
கும் கோட்பாட்டு வடிவங்களாகப் படுகின்றன.
he Evolutionary Theory)
(The Functionalist Theory)
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 73
3. இடைவினைக் கோட்பாடு 4. முரண்பாட்டுக் கோட்பாடு
படிமலர்ச்சிக் கோட்பாடு என வலியுறுத்துகின்றது. தேவை றம் ஏற்படுவதாகத் தொழிற்பா மனிதருக்கிடையே நிகழும் மாற்றங்களை வருவிப்பதாக அதிகாரத்தைக் கைப்பற்றும் ஏற்படுத்துவாக முரண்பாட்டு சமூக மாற்றங்கள் பாடசாலை நிறுவனங்களிலும் பிரதிபலிக்கு
சமூக மாற்றங்கள் நிக வகையிலே கற்றல் கற்பித்தல் திலும், கல்வித் தொழில்நுட்ப மாற்றங்களை முகாமை செய் யாக முன்னெடுக்கப்படுகின்ற தோர் புதிய மாற்றங்களுடன் முடியாத நிலையில் கல்விச் கடிதாக இருக்கும்.
எை
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
(The Interaction Theory)
(The Conflict Theory)
மாற்றங்கள் இயற்கையாக நிகழும் வகளுக்குத் துலங்கும் பொழுது மாற் எட்டுக் கோட்பாடு விளக்குகின்றது. ம் குறியீட்டு இடைவினைகள் இடைவினை வாதிகள் விளக்குவர். தொழிற்பாடுகள் மாற்றங்களை ச் கோட்பாடு வலியுறுத்துகின்றது. ல உள்ளிட்ட அனைத்துச் சமூக தம்.
ழும் பொழுது அதற்கு இயைந்த லுெம், கலைத்திட்ட உள்ளடக்கத்
த்திலும் மாற்றங்கள் நிகழும். அந்த தல் ஒரு சிறப்பார்ந்த நடவடிக்கை ரது. பழையமையில் ஊறி உறைந் ன் இணைந்து இசைந்து செல்ல சீர்திருத்தங்களை முன்னெடுத்தல்
<**
-71
Page 74
சம்ஸ்கிருத மேலைமயம்
நவீனம்
இந்திய சமூக அசைவி எம்.என்.ஸ்ரீநிவாஸ் (1952) அ (Sanskritization) என்ற என தாழ்நிலையினர் என்று இந்து ம பழங்குடியினரும் உயர்குடி 8 சடங்குகள், பழக்கவழக்கங்கள் நிலைப்பட்ட நிலைக்குத்து செயல்முறையை அவர் மேற்கு வெளிப்படுத்தினார். தாழ் நின அவர்கள், புலால் உண்ணல், | கைவிட்டும், கிராமிய வழிபாட் கிருத ஆகமவழிச் சடங்குக நிலைக்கு நகர முயற்சித்தனர். நிலைப்பட்ட (Positional Chan
ஆனால், அமைப்பு நிலைப்பட் அமையவில்லை என்பது குறிப்
சம்ஸ்கிருதமயமாக்கல் அ எண்ணக்கரு மேலும் விரிவான த
இந்து சமூக அடுக்கின் உயர் நிலை குழுவாக (Reference group) . கொண்டு சமூக நிரலின் அடி நடத்தைகளையும் வழிபாட்டு ( வாயிலாக மேல் நோக்கி அகை விளங்குகின்றது. பிராமணர்கள் சம் இருப்பதனால் இந்திய சமூகத்தில் உசாத்துணையினராகவும் கொள்
-72
5மயமாக்கல், பாக்கல் மற்றும்
யமாக்கல்
யத்தை ஆய்வுக்கு உட்படுத்திய வர்கள் "சம்ஸ்கிருத மயமாக்கல்" ர்ணக்கருவை முன்வைத்தார். ரபில் வரையறுக்கப்பட்டவர்களும் இந்துக்களது சமயக் கருத்தியல், முதலியவற்றைப் பின்பற்றி சமூக | மேலோங்கலை நிகழ்த்தும் குறிப்பிட்ட எண்ணக்கருவினால் மலயினர் என்று குறிப்பிடப்பட்ட "மது அருந்துதல் முதலியவற்றைக் டு முறைகளை விட்டு நீங்கி சம்ஸ்ளை மேற்கொண்டும் சமூக ஏறுஆயினும், இந்த நிகழ்ச்சி அந்தஸ்து ge) மாற்றமாக மட்டும் இருந்தது. ட மாற்றமாக (Structural Change) பிடத்தக்கது. தாவது, மேற்குடிமயப்படல் என்ற ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. நிலையிலிருப்போரை உசாத்துணைக் அல்லது முன்மாதிரிகையினராகக் மத்தளங்களில் உள்ளோர் தமது முறைகளையும் ஒழுங்கமைப்பதன் ஈயும் ஒரு செயற்பாடாகவே இது முக நிரல்ஏணியில் உயர்ந்த நிலையில் அவர்களே முன்மாதிரியினராகவும், -ளப்படுகின்றனர்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 75
இந்திய மரபில் பிராம் உணர்த்தப்படுவதால் அவர் சடங்குகளையும் பின்பற்றுவத விடமுடியாது. ஆயினும், ஏ அசைவியத்தை பின்பற்றும் 6 மிருக்கும். இதனால் மேல்நோ பிராமணர் என்ற வட்டத்துக்கு
இந்தச் செயற்பாட்டின் சி காணமுடியும். பாடசாலைக நாட்டார் வழிபாட்டு முறைகள் முறைகள் மேற்கொள்ளபடல் சம்ஸ்கிருத மயப்பாட்டுக்குள் நிகழ்ச்சிகள் இடம் பெறத் தெ
பாடசாலைகளின் விலை விழாக்கள், பரீட்சை அனுமதி . நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக . இடம்பெறத் தொடங்கியுள்ளன
காலனித்துவ ஆட்சியுடன் மாற்றம் "மேலைப்புலமாக்கல் மயமாக்கல் என்ற தொடரால் காலனித்துவக் கல்விமு ை தொழிற்பட்டது. தொழில், உ பழக்கவழக்கம், மொழி முதல் புலச் செல்வாக்கு, காலனித் காலனித்துவத்திலும் தொடர்ந்
ஆங்கில மொழிவழிக்கல் பங்குபற்றுவோராயும், நிர்வாக செயற்படும் உயர்ந்தோர் குழா; ஆங்கில மொழிவாயிலாக பர. அவர்கள் பெற்றிருந்தனர். ஆங் மானிடவாதம் மற்றும் தொழி
அறிந்துகொள்ளும் வாய்ப்பும்.
மேலைப்புலமாக்கற் செ கொண்டிருந்த இந்து, பௌத்த, முறையை வீழ்ச்சியடையச் (
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ச
மணர் என்போர் பிறப்பினால் களது பழக்கவழக்கங்களையும், னால் மட்டும் ஒருவர் பிராமணராகி தோ ஒருவித மேல்நோக்கிய சமூக செயற்பாடுகள் தூண்டிய வண்ணக்கிய பெயர்ச்சி பெறப்படுமேயன்றி தள் சென்றுவிட முடியாது.
ல பரிமாணங்களை இலங்கையிலும் ளின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கைவிடப்பட்டு ஆகம வழிபாட்டு , கிராமியக் கடவுளரின் பெயர்கள் ர் கொண்டு வரப்படல், முதலாம் Tடங்கியுள்ளன. Tயாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு அட்டைகளை வழங்குதல் முதலாம் ஆகம வழிபாடுகளை நடத்துதலும்
எ.
ன் நிகழத் தொடங்கிய பண்பாட்டு - ” (Westernization) அல்லது மேலை - - அழைக்கப்படும் இம்மாற்றத்தில் ற ஆற்றல் மிக்க விசையாகத் ணவு, உடை, வாழ்க்கைக் கோலம், லியவற்றில் இடம்பெற்ற மேலைப்துவ காலத்தில் மட்டுமன்றி பின் த வண்ணமுள்ளது. ல்வி பெற்றோர் ஆட்சிமுறையில் கத்துறையில் பணியாற்றுவோராயும் த்தினராக (Elite) மாற்றம் பெற்றனர். ந்த உலகைத் தரிசிக்கும் வாய்ப்பை பகில நாட்டில் வளர்ச்சிபெற்று வந்த லாளர் இயக்கம் முதலியவை பற்றி அவர்களுக்குக் கிடைக்கப்பெற்றது. யற்பாடு இந்நாட்டில் நிலைபேறு இஸ்லாம் சமயங்கள் தழுவிய கல்வி செய்தது. அவ்வாறான மரபுவழிக்
-73
Page 76
கல்வியைக் கற்றவர்கள் அரச வேலைகளைப் பெற்றுக்கொள்ள
மேலைப்புலத்தில் வளர்ச் தாராண்மைவாதம் முதலியவற் கொண்டிருந்த இணைப்பு இந்நா. வழிவகுத்தது. தென் ஆசியாவில் 'கல்லூரியாக உடுவில் மகளிர் கல் ஆங்கிலம் கற்றோரிடத்து ஊட்ட மார்க்சிய சிந்தனைகள் அரசியல் வோராயும் அவர்களைத் தொழி
மேலைப்புலமாக்கல் அதிக கல்வி விளங்குகின்றது. தற்காலத் மை, கலைத்திட்ட ஒழுங்கமை பாடநூலாக்கம், கணிப்பீட்டு குழு பாடசாலை நாட்காட்டி, இணை முதலியவை மேலைப்புல ப அமைக்கப்பட்டுள்ளன.
உயர்கல்வி அமைப்பிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. தேசிய களிலே கற்பிக்கும் முறைமையு. முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இச்செயற்பாடு பல புதிய வழிவகுத்தது. கட்சிகள், தேர்தல் திருச்சபைக்கிளைகள், கம்பன் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றது நடவடிக்கைகளிலும் வரன்மு களிலும் அந்நிறுவனங்கள் ஈடுப.
நவீன மயமாக்கல் என்ட தொடர்பாடல், உற்பத்தி நடவம் ஞான கண்டு பிடிப்பின் வழியாக புத்தாக்கங்களையும் பயன்ப இணைந்த தோற்றப்பாடாகு நுட்பங்களை நிராகரிக்கும் செயற் தொரு பரிமாணமாகும். தீவிரம். பண்பையும் நவீனமயமாக்கல் ெ
-74
மற்றும் வர்த்தகத் துறைகளிலே ரமுடியாதவர்களாக இருந்தனர். சசி பெற்றுவந்த மானிடவாதம், றோடு ஆங்கிலக் கல்விமுறைமை
டின் பெண் கல்வி வளர்ச்சிக்கும் ன் வதிவிட வசதிகொண்ட பெண் கல்லூரி தோற்றம் பெற்றது. (1825) டம் பெற்ற மானிடவாதம் மற்றும் ல் விடுதலைக்குரிய வினைப்படு ற்பட வைத்தது. க அளவு ஊடுருவிய துறையாகக் துப் பாடசாலை அமைப்பு முறை ப்பு, ஆசிரியவாண்மைப் பயிற்சி முறைகள், பொதுப் பரீட்சைகள், ந்த கலைத்திட்ட ஒழுங்கமைப்பு மாதிரிகைகளைக் கொண்டே
ம் மேலைப்புலமாக்கலே ஓங்கி மொழிகளைப் பல்கலைகழகங் - ம், மேலைப்புலமாக்கல் வழியே
து.
கிறுவனங்களின் தோற்றத்துக்கும் ., தொழிற்சங்கம், நாள் இதழ்கள், சிகள், வங்கிகள் போன்ற பல துடன், வரன் முறையான கல்வி றை சாராக் கல்வி நடவடிக்கை டலாயின. பது, தொழில்கள், சேவைகள், டிக்கைகள் முதலியவற்றில் விஞ் எழுந்த தொழில் நுட்பங்களையும் டுத்தும் நடவடிக்கைகளோடு நம் மரபு வழியான தொழில் பாடும் நவீன மயமாக்கலின் பிறி Tன நியாயித்தல் (Rationalisation) காண்டிருக்கும். நவீனமயமாக்கல்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 77
தவிர்க்க முடியாது கல்வியுட் உள்ளது. புதுமைகளை அறிய களை வளர்த்தலும், மாற்றங்க முறைகளிலே கல்விக் கை பெற்றுள்ளது.
பயிர்ச் செய்கை நடவடிக்க செல்வாக்குகளை ஏற்படுத்த இறைக்கும் இயந்திரம், நவீன . பொதி செய்தல் என்றவாறு ப உழவர்களின் செயற்பாடுகள் விரிவான மாற்றங்களை ஏற்ப
மூன்றாம் உலக நாடுகள் அமைப்பு சமையலறை உபகர வற்றில் நவீனமயமாக்கலின் ஊ படுகின்றது. சமையலுக்குப் ப கல் ஆயுதங்களான அம்மி, மட்பாண்டங்கள் ஆகியனவுப்
நவீன மயமாதல் சமூகத்தி தழுவியதாக அமைகின்றது. உ வரத்து, பொழுதுபோக்கு, கைத் வம், முகாமைத்துவம், தொடர் பலதுறைகளையும் ஊடுருவிய
அமைகின்றது.
கல்வி விரிவாக்கத்தை மு கட்டுமானங்களை முன்னே தொழில்நுட்பவியல் பங்கு ( வழங்கல், மின் இணைப்பு, நிலையங்களின் கட்டமைப்பு
எழில்நுட்ப ஊட்டங்களை அ த்தற் செயற்பாடுகளிலு அறிவுக் கையளிப்பு தடங்கலி நுட்பங்கள் வளர்ந்து வருகின்ற
கல்வி வாயிலான அன நவீனத்துவம் பங்கு கொள்கின் கிடையாகவும் நிகழ்கின்றது
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவிய
ன் இணைந்த தோற்றப்பாடாகவே கப்படுத்தலும், புதிய உளப்பாங்கு நக்கு இசைவுபடலும் என்ற செயல் பளிப்பு சிறப்பார்ந்த இடத்தைப்
கையில் நவீனமயமாக்கல் பரவலான பியுள்ளது. உளவு இயந்திரம், நீர் கலப்பினங்கள், பீடை கொல்லிகள், ரவலாக நிகழ்ந்த நவீன மயமாக்கல் லும், வேளாண்மை கல்வியிலும் டுத்தியுள்ளன.
ன் நடுத்தர வர்க்கத்தினரின் இல்ல ணங்கள், பொழுது போக்கு முதலிய படுருவல் பலநிலைகளிலே காணப்பயன்படுத்தப்பட்ட மரபு வழியான திருகை முதலியனவும் மண்சட்டி, 5 புறந்தள்ளப்பட்டு வருகின்றன.
ன் அனைத்துப் பரிமாணங்களையும் ணவு, உடை, உறைவிடம், போக்கு5தொழில்களின் செயற்பாடு, மருத்து பாடல், நுகர்ச்சி, கல்வி என்றவாறு ஒரு செயற்பாடாகவே நவீனத்துவம்
மன்னெடுப்பதற்குரிய அடிப்படைக் சற்றகரமாக அமைப்பதில் நவீன கொண்டுள்ளது. வீதியமைப்பு, நீர் தொடர்பாடல் இணைப்பு, கல்வி பு, தளபாடங்கள் என்பவை புதிய ப்பெறத் தொடங்கியுள்ளன. கற்றல் ம் நவீனத்துவம் உட்புகுந்துள்ளது.
ன்றி மேற்கொள்ளப்படுவதற்குரிய மன.
சவியத்தை விசைப்படுத்துவதில் ஊது. அசைவியம் நிலைக்குத்தாகவும் - வலது பெறுவோரும் (Disables)
-75
Page 78
மெல்லக்கற்போரும் வளமால நவீனத்துவ விசைகள் தொழிற் களும், கற்கை நெறிகளும் அறிமு கருத்துக்கள் கல்வியில் முன்னெ தொழில்களைப் பெறும் வாய்ப்ல யுள்ளனர். புதிய புதிய அடைவு உ றம் பெறுகின்றன.
கல்வியை முதலீடாகக் க கல்வியின் முக்கியத்துவத்தை : பாட்டை முன்னெடுப்போர் பொ நிர்ப்பந்திக்கப்படுதலும், கல்வி களை ஒன்றிணைத்தலும் நவீன விளைந்தெழுகின்றன.
நவீன மயமாக்கலின் நன்ல அனைத்துப் பிரிவினரும் பெறு பொருண்மிய வளம் மிக்கோடு களைப் பெருமளவில் அனுபவி நிராகரிப்பு உள்ளானோர் நன் உள்ளாகின்றனர். எடுத்துக்காட் மருத்துவ வசதிகள் பொருண் கிடைக்கப் பெறுகின்றது. அவ்வ களையும் அவர்களே பெற்றுக் ெ
நவீனத்துவம் என்பது சமூ செயற்பாடாகவே இடம்பெற்று கல்வி நிலையிலும் துலங்கி எழு.
-76
எ கல்வியைப் பெறுவதற்குரிய படுகின்றன. புதிய புதிய பாடங்கப்படுத்தப்படுகின்றன. மாற்றுக் ழகின்றன. கல்விவழியாக மாற்றுத் பைப் பெண்கள் பெறத் தொடங்கி வக்கல்கள் மாணவரிடத்தே தோற்
நதலும், மனித வளவிருத்தியில் வலியுறுத்தலும், கல்விச் செயற் றுப்பியம் (Accountability) தருமாறு யையும் தொழில்நுட்ப மேம்பாடு
மயமாக்கலின் செல்வாக்கினால்
மைகளைச் சமூக நிரலமைப்பின் புகின்றனர் என்று கூறமுடியாது. ர நவீனத்துவத்தின் அனுகூலங்த்து வருகின்றனர். பொருண்மிய னத்துவத்தின் நிராகரிப்புக்கும் டாக உயர்நிலையான அதி நவீன மிய அனுகூலம் மிக்கோருக்கே பாறே நவீன உயர்கல்வி வாய்ப்புக் "காள்ளுகின்றனர். -க நிலையில் ஏற்றத்தாழ்வுமிக்க வருகின்றது. இந்த ஏற்றத்தாழ்வு கின்றது.
**
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 79
குடும்பமும், ச
கல்.
குடும்பம் சமூகத்தின் தொன்மையான சமூக நிறுவன காணப்படும் ஓர் அகிலப்பா அமைந்துள்ளது. திருமணத்த வளர்ப்பு, குடும்ப உறுப்பினர்க அன்பும் பாதுகாப்பும் அரவன் தலுக்குத் துணை நிற்றல், அறி ளித்தல் முதலியவற்றுக்கு அடி;
சமூக மாற்றங்களும், சமூ அமைப்பில் மாற்றங்களை ஏற் சமூக அமைப்பாகவும், உயிரி பொழுது அங்கு நிகழும் உயி பினர்களின் எண்ணிக்கையை நிகழ்ச்சியின்போது குடும்ப உறு வாழும் நிலையில் விரிநிலைக்கு பெறுகின்றது. தாய் வழியாக கிளை வழியாகவோ விரிந்த கு
சில பண்பாடுகளிலே ( பிறந்தோரும் கூடிவாழும் நின. - நக்குடும்பம் எனப்படும்.
அடிப்படையில் தந்தைத் தலை குடும்பம் என்ற பாகுபாடுகள் இலங்கையின் வடபுலத்தை ( அமைப்பு முறைகள் இன்றும் காணலாம்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
முகமயமாக்கலும் வியும்
படிப்படையான அலகு. அது மிகவும் எம். அனைத்துப் பண்பாடுகளிலும் ண்பு கொண்ட நிறுவனமாக இது எல் உருவாகும் குடும்பம், குழந்தை ளின் பராமரிப்பு, உறுப்பினர்களுக்கு மணப்பும் தருதல், சமூக மயமாக்கு
வையும் அனுபவங்களையும் கைய. தளமிடுகின்றது. முக படிமலர்ச்சியும், குடும்பத்தின் படுத்தி வருகின்றன. குடும்பம் ஒரு பல் அமைப்பாகவும் தொழிற்படும் ரியற் பிறப்பாக்கம் குடும்ப உறுப் ப அதிகரிக்கச் செய்கின்றது. இந்த பப்பினர் நிலை பெயராது ஓரிடத்தில் குடும்பம் (Extented Family) தோற்றம்
வா தந்தை வழியாகவோ அல்லது -டும்பம் வளர்ந்து செல்லலாம். பெற்றோரும் அவர்களின் உடன் கலக் காணப்படுகின்றது. இந்நிலை தடும்பத்தின் தலைமைப் பொறுப்பு மமைக் குடும்பம் தாய்த் தலைமைக் கம் உள்ளன. நுண்பாக நோக்கிலே நோக்கினால் மேற்குறித்த குடும்ப நிலைபேறு கொண்டுள்ளமையைக்
-77
Page 80
குடும்பம் எவ்வாறு தோற்ற மாறுபட்ட கருத்துக்கள், மால் காணப்படுகின்றன. ஆயினும், குடும்ப அமைப்பிலே மாற்றம் களின் பொதுவான அங்கீகரிப்பு உறவுகளிலே நிகழ்ந்த மாற்றம் மரபுவழிக் குடும்பக் கட்டமை வருதல் ஆய்வாளர்களின் பொது பட்டுள்ளது.
குடும்பத்தின் சிறப்பார்ந்த பெறுவது அதன் கல்விப் பணி பாட்டு மயமாக்கல், மொழிமய தொழில்நுட்பமயமாக்கல், அழகம் பணிகளைக் குடும்பம் பல நிலை சமூகத்தின் அங்கீகரிப்புக்கு அங்கீகரிப்புக்கு உள்ளாகாத ப மூத்த உறுப்பினர்கள் இளைய முகமாகவும் சொல்லிக் கொடு வொன்றுக்குமுரிய செயற் கற்பிக்கப்படுகின்றன.
விழாக்கள், வழிபாடுகள், நடை, உடை பாவனை, சமை பற்றிய பண்பாட்டு அறிவைக் ன முக்கியத்துவம் வாய்ந்ததாக. மொழியை உருவாக்குதலிலும் சிறப்பார்ந்த பங்கை வகிக் உருவாக்கமும் அமைப்பும் உ தொழிற்பாடுகளில் குடும்பத்த பெறுகின்றது. இதனால், குடும் இடம்பெறும் செயற்பாடுகள், 2 னெடுக்கப்படக் கூடியதாக இரு
அன்பு, பற்று, பாசம், உளற வன்நடத்தை என்றவாறு நேர்ந எதிர்நடத்தை மனவெழுச்சிகள் கட்டமைப்பு உருவாக்கத்திலே
-78
மம் பெற்றது என்பது தொடர்பான சிடவியலிலும், சமூகவியலிலும் சமூக பொருளாதார மாற்றங்கள் விளைவித்துள்ளமை ஆய்வாளர்க்குரிய கருத்தாகவுள்ளது. உற்பத்தி
கள், நகர வளர்ச்சி முதலியவை ப்பிலே மாற்றங்களை ஏற்படுத்தி வான அங்கீகரிப்புக்கு உள்ளாக்கப்
செயற்பாடுகளிலே முக்கியத்துவம் யாகும். சமூக மயமாக்கல், பண்மாக்கல், உளவியல் மயமாக்கல், தியல் மயமாக்கல் முதலாம் கல்விப் பகளில் மேற்கொண்டு வருகின்றது. உள்ளான பழக்க வழக்கங்கள், ழக்க வழக்கங்கள் முதலியவற்றை வர்களுக்கு நேரடியாகவும், மறை ப்பர். சமூகப் பாத்திரங்கள் ஒவ்பாடுகளும் குடும் பத்தினாற்
சடங்குகள், நாட்டாரியற் கூறுகள், யல், வீட்டு ஒழுங்கு முதலியவை -கயளிப்பதிலும் குடும்பத்தின் பங்கு க் கருதப்படுகின்றது. சிறாரின் ம் வளம்படுத்தலிலும் குடும்பம் எகின்றது. பேச்சு மொழியின் ச்சரிப்பும், பிரயோகமும் பற்றிய கின் பங்கு அதிக முக்கியத்துவம் பத்தின் மொழி கல்வி மொழியாக உராய்வும் இடறல்களுமின்றி முன் நக்கும். கிலை, பொறாமை, போர்க்குணம், டத்தை மனவெழுச்சிகள், மற்றும் முதலிய உளவியல் மயப்பாட்டின் - குடும்பம் சிறப்பார்ந்த பங்களிப்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 81
மாறன்
பைச் செய்கின்றது. சில பண் சில பண்பாடுகளில் எதிர்நட தக்கது. இவ்வாறாக வெவ்வேறு கொண்ட மாணவர்கள் ஒரே பல வகையான முரண்பாடு பெறுவதற்குரிய வாய்ப்புக்கள்
மாணவர்க்குரிய கல்வி கற்றல் ஊக்கலை வழங்குவதில் எண்ணக்கருக்களை உருவாக் பங்கும் செயற்பாடுகளும் வலு வரின் ஆளுமை அடிப்படைக வகிபாகம் மிகவும் சிறப்பான சமூக நடத்தைக்கும் முரண்பா பிறழ்வு நடத்தை கொண்டவர
குடும்பத்தின் உள்ளமை சூழலில் அமைந்துள்ள தொழி மளவிலே கையளிப்புச் செ. உபகரணங்களையும், கருவிகள் தொழில்நுட்ப அறிவாகும். பரவலாகக் காணப்படும் ( இசைவாக்கத்துக்கு வேண்டப் குடும்பம் அதனைக் கையளிப்பு முன்னெடுக்க வேண்டியுள்ளது
குடும்பங்களுக்குரிய சிறப் திறன்களும் இளவல்களுக்கு செயற்பாடுகளும் முன்னெடு. காட்டாக, ஓர் இசை வல்ல இளவல்களுக்கு அந்தச் சிறப்பு படுதல் உண்டு.
இவ்வாறாக குடும்பங்கள் மேற்கொண்டு வரும் வேளை சமாந்தரமாக மேற்கொண்டு
குடும்பம் மேற்கொள்ளும் கல்விக்கையளிப்பும் புவியியல் செல்வாக்கினுக்கு உட்படு
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
பாடுகளின் நேர்நடத்தைகள் வேறு டத்தைகளாயிருத்தலும் குறிப்பிடத் பட்ட பண்பாட்டுக் கோலங்களைக் வகுப்பறையிலிருந்து கற்கும் பொழுது கள் மற்றும் உராய்வுகள் தோற்றம்
அதிகரிக்கும். இலக்குகளை உருவாக்குவதிலும் றும், தன்னியல் நிறைவு தொடர்பான கி வழி நடத்துதலிலும் குடும்பத்தின் அப்பெற்ற நிலையில் உள்ளன. ஒரு ளை உருவாக்குவதில் குடும்பத்தின் து. மேலும், குடும்ப நடத்தைக்கும் எடுகள் தோன்றும் பொழுது, ஒருவர்
ரகக் குறிக்கப்படுகின்றார். மந்த தொழில்நுட்ப அறிவையும், ல்நுட்ப அறிவையும் குடும்பம் பெரு பகின்றது. வீட்டிலே காணப்படும் ளையும் கையாளுதல் உள்ளமைந்த குடும்பம் அமைந்துள்ள சூழலிலே தொழில் அறிவு, சூழலுடனான படுவதனால் ஏதோ ஒரு வகையிலே புச் செய்ய வேண்டிய தேவையையும்
யான ஆற்றல்களும், தனித்துவமான
வழங்கப்படும் சிறப்புக் கல்விச் க்கப்பட்டு வருகின்றன. எடுத்துக் பநர் உள்ள குடும்பத்திலே உள்ள பக்கல்வி இலகுவாகக் கையளிக்கப் -
- சிறப்பான கல்விக் கையளிப்பை பொதுக்கல்விக் கையளிப்பையும் வருகின்றன. சமூக மயமாக்கற் செயற்பாடுகளும், சூெழலினதும் சமூகச் சூழலினதும் கிென்றன. புவியியற் சூழலின்
-79
Page 82
செல்வாக்கினை விளக்குவதற்கு நிலைகளுக்கு அண்மையில் எ கையளிப்பை நோக்கலாம். அ. களுக்கு நீந்தும் ஆற்றலும் நீரில் அறிவும் செயல்முறையுடன் கொடுக்கப்படுகின்றன.
சமூகத்தின் பொருளாதார ? செல்வப் பங்கீட்டின் இயல்பு, கல்வி விழுமியங்களையும், 1 சமூகப்புலக்காட்சியையும் குடு. கையளித்தல், நிலைத்து நீட அடிப்படையாக வேண்டப்படு
சமூக மாற்றங்கள் மரபு செயற்பாடுகளிலும், சமூகமயம் தரமான மாற்றங்களை வருவித் தந்தையும் தாயும் தொழில் புரிய கள், பராமரிப்பு நிலையங்களிலே யில் அழைத்து வரப்படுகிறார்கள் மரிப்பு நிலையங்களே சமூக மய. ஒப்பீட்டளவிலான நிலை ஏற் பாடசாலைகளிலே கல்வி கற் பொழுது, சமூகமயமாக்கற் ப பாடசாலைகளே மேற்கொள்ள
தனிச் சொத்துரிமையின் போட்டி அழுத்தங்களும் சிதறு Family) தோற்றுவித்து வருகின தந்தை அல்லது இருவரும் இன் வோர் மத்தியிலே தாழ்வுச் சி. வளர்ச்சியடைகின்றன. விகாரம் கள் உள்ளாக்கப்படுகின்றனர்.
மேலும், இன ஒடுக்கு முன் முறைக்கு உள்ளாகும் குடும்பங் அறிவு நிலையிலும், உணர்ச்சி கையளிப்புச் செய்து வருத காட்டியுள்ளனர்.
-80
ஓர் எடுத்துக்காட்டாக பெரும் நீர் பாழும் குடும்பங்களின் அறிவுக்க்குடும்பங்களில் வாழும் சிறுவர்மிதக்கக் கூடிய பொருள் பற்றிய இணைந்த வகையிலே கற்றுக்
உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவு
முதலானவற்றை அடியொற்றிய பண்பாட்டு விழுமியங்களையும், ம்பங்கள் தமது உறுபினர்களுக்குக் பத்து வாழ்வதற்கு (Existence) கின்றது.
வழியான குடும்பத்தின் கல்விச் மாக்கற் செற்பாடுகளிலும் சமாந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, பும் கருக்குடும்பங்களில் குழந்தை
ல காலையில் விடப்பட்டு மாலை - ர். இந்நிலையில் குழந்தைகள் பராமாக்கற் செயல்முறையில் ஈடுபடும் -பட்டுள்ளது. மேலும், வதிவிடப் பதற்கு மாணவர்கள் விடப்படும் ணியின் பெரும்பங்கினை அந்தப் - வேண்டியுமுள்ளது.
எழுச்சியும், பறிப்பு நிலைகளும் பம் குடும்ப அமைப்பைத் (Broken பறன. அவ்வாறாக தாய் அல்லது றி வாழும் குடும்பச் சூழலில் வாழ் க்கலும், எதிர்வினைப்பாடுகளும் மான மன உணர்வுகளுக்கும் அவர் -
றைகள் நிகழும் சூழலில் ஒடுக்கு"கள் தமது இனத்தனித்துவங்களை = நிலையிலும் இளவல்களுக்குக் கலையும் ஆய் வாளர் சுட்டிக்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 83
மேல்நோக்கிய சமூக அ நிலை வளர்ச்சி பெறத்தொட ஈடுபாடு காட்டும் மத்தியதர கல்வியளிப்பதிலும், கல்வி தெ
கையளிப்பதிலும், குடும்ப ன பெரும் பகுதியைக் கல்விக்கு . அக்கறை காட்டி வருகின்றன.
மத்திய தர வகுப்பினரது அடித்தளத்தில் வாழும் மக்க மிடையே இனங்காணக் கூடி மற்றும் இலங்கைக் குடும்ப வரதட்சணை, சீதனம், சீர்வரி ளல் மத்திய தரக் குடும்பங்களி
தொழிலாளர் வர்க்கத்தில் அக்கறைக் கொண்டவர்களாம் ளுக்கு ஈடு கொடுக்கக்கூடி வாழ்கின்றனர்.
உலகமயமாக்கற் செய குடும்பங்களே கூடுதலாக இ மொழியைக் கல்வி மொழிய பண்பாடுகளை விரைந்து த குடும்பங்களின் மேலெழுந்த
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
சைவியத்தைக் கல்வி ஏற்படுத்தும் ங்க, சமூக மேலெழுச்சியிலே தீவிர வகுப்பினர் தமது இளவல்களுக்குக் காடர்பான சந்தை விழுமியங்களைக் வருமானத்தின் ஒப்பீட்டளவிலான = செலவீடு செய்வதிலும் மிகையான
குடும்ப விழுமியங்களுக்கும், சமூக களின் குடும்ப விழுமியங்களுக்கு ய வேறுபாடுகள் உள்ளன. இந்திய விழுமியங்களைப் பொறுத்தவரை சை முதரியவற்றைப் பெற்றுக் கொள் - ல் மிகையாகக் காணப்படுகின்றன. னர் தமது குழந்தைகளின் கல்வியில் பிருந்தபோதிலும், கல்விச் செலவுக
ய வருமானம் அற்ற நிலையில்
ற்பாடுகளுக்கு மத்திய வகுப்புக் இசைந்து செல்கின்றன. ஆங்கில எகக் கொள்ளலும், மேலைப்புலப் ழுவிக் கொள்ளலும், மத்திய தரக் செயற்பாடுகளாகவுள்ளன.
-8I -
Page 84
பாடசான் சமூகமய
சமூகத்திலே “தன்னியல்பு பாடசாலைகள் தொழிற்படுத "சுயாதீனமாக” இயங்க முடியாது உருவாக்கிக் கொண்டிருக்கும் தெ யில் மேற்கொள்ள வேண்டியுள் கல்வி நிலையங்களும் அவ்வழி சமூக இயல்புக்கு ஏற்றவாறு மா இசைவுள்ளவர்களாக உருவாக். மேற்கொள்ளப்படுகின்றன.
பாடசாலைகளால் மேற்.ெ செயற்பாடு பல பரிமாணங்களை புகளுடன் இணைந்து செல்லக். மாக்கற் பரிமாணங்களைப் ப ஏற்படுத்துகின்றன. 1. சமூக உணர்வை அல்லது பிர 2. சமூகப் புலக்காட்சியை உருவ 3 சமூக நடத்தைகளுடன் இசை 4. சமூகக் கட்டுப்பாடுகளுக்குக் 5. சமூக விழுமியங்களைப் புகட் 6. பண்பாட்டுக் கோலங்களை - 7. சமூகம் களஞ்சியப்படுத் அனுபவங்களையும் கையளித்
-82
லைகளும்
மாக்கலும்
புடன்” இயங்கும் நிறுவனமாகப் ல் இல்லை. அதாவது, அவை து சமூகத்தின் இயல்பை மீளமீள நாழிற்பாடுகளையே நடைமுறை ளன. "சமூகம் எவ்வழி கல்வியும் ” என்பதே நடப்பியல். நடப்புச் ணவர்களைத் தயார்ப்படுத்தலும், கித் தருதலும் பாடசாலைகளால்
காள்ளப்படும் சமூகமயமாக்கற் க் கொண்டது. சமூகத்தின் இயல் கூடியவாறு பின்வரும் சமூகமய - பாடசாலைகள் மாணவரிடத்து
க்ஞையை வளர்த்தல்.
பாக்குதல். =வுபடுத்தல்.
கீழ்ப்படிய வைத்தல். -டுதல். அறிவுறுத்தி மீள வலியுறத்தல். தி வைத்துள்ள அறிவையும் தேல்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 85
8. சமூகம் உருவாக்கிக் கெ
விசைகளுக்கு இசைவு பட 9. சமூகப் பாத்திரங்களை ஏற். 10. சமூக ஊடாட்டங்களையும்
கொள்ள உதவுதல். 11. சமூகத்துக்குரிய அரசியல் ம
புரிய வைத்தல். 12. சமூகக் கட்டமைப்பைப் ப
நடத்தை நிலையிலும் உதவ
சமூகத்துடன் இசைந் அனுபவங்களையும் வரன்மு ை லாகவும், வரன்முறைசாரா. வழங்கும் கையளித்தல் கல்வி படுகின்றன.
இடைவினைகள் அல்ல; கலை முன்னெடுக்கும் நடவ கருதப்படுகின்றன. இடைவி கையாக மட்டும் அமையாது ஆற்றல் மிக்க பயிற்சியாக யெழுப்புகின்றன.
குழந்தை நிலையில் கிளை முகக்குறிப்புக்கள், உடல்சார் இ வர்களின் வருகையோடு இசை றிலிருந்தே சமூகமயமாதல் | குழந்தை மேற்கொள்ளும் கன Behaviour) வளர்ப்போரின் 4 தலுக்கும் உள்ளாக்கப்படும் படிப்படியாக வளரத் தொடங்
சிறாரைப் பொறுத்தவன் எளிதான செயற்பணி அன் அடிப்படைத் தேவைகளை களையும் கட்டுப்படுத்திச் ச கடினமான பணியென்பதை
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
காள்ளும் புதிய தொழில் நுட்ப
வைத்தல். பதற்குரிய ஆற்றலை வழங்குதல். க தொடர்பாடலையும் வளமாக்கிக்
கற்றும் பொருண்மிய இயல்புகளைப்
ராமரிப்பதற்கு அறிசை நிலையிலும் புதல். எது வாழத் தக்க அறிவையும், றயான கல்விச் செயற்பாடுகள் வாயிச் செயற்பாடுகள் வாயிலாகவும் திலையங்களினால் முன்னெடுக்கப்
து ஊடாட்டங்கள் சமூக மயமாக் படிக்கைகளுள் முக்கியமானதாகக் னைகள் உடனடியான நடவடிக் 5 எதிர்காலச் செயற்பாடுகளுக்கு உள்ளார்ந்த வலுவைக் கட்டி
-க்கப்பெறும் அரவணைப்புக்கள், இடைவினைகள், முன்பின் அறியாத
ணந்த ஊடாட்டங்கள் முதலியவற்முகிழ்த்தெழத் தொடங்குகின்றது. ன்டுபிடித்தல் நடத்தை (Exploratory ஆற்றப்படுத்தலுக்கும் நெறிப்படுத்ம் பொழுது சமூக மயமாக்கல் குகின்றது. மர சமூக மயமாக்கல் அத்துணை று. சிறுவரின் உடலியல் சார்ந்த யும் அடிப்படை மனவெழுச்சி - முக மயமாக்கலை மேற்கொள்ளல் மனங்கொள்ள வேண்டியுள்ளது.
-83
Page 86
பெற்றார் சிறாரிடத்துக் காண்பி (Over Protection) அவர்களின் க ஊறுபடுத்தியும் விடலாம். அதே சிறாரின் சமூக மயமாக்கல் ( பின்னடைவுகளை எதிர்கொள்
சிறாரின் குடும்ப இயல்பும் சமூகமயமாக்கலிலே செல்ல சிறுவர்களை “சின்னஞ்சிறு திரிபுபடுத்தியும் நடத்தைக ை செயற்பாடுகள் சமூகமயமாக். கின்றன. அவர்களின் தற்படிப் செய்கின்றன.
சமூகமயமாக்கல் வழியா கொடுக்கப்படுகின்றன. சமூகத் நடத்தையாகவும் எழுச்சி நடத் சமூக மயமாக்கலைக் "கற்றல்” வரும்பணியைப் பாடசாலை | மயமாக்கற் செயற்பாடுகளில் தன்மைகள் காணப்படுத பாடசாலைகளிடையே சிறப்பு காணப்படுகின்றன . பாடசா ஆளுமை மாணவர்கள் மீது ! செல்வாக்குகளை ஏற்படுத்துக் வமான ஆளுமை அதன் “நீ குறிப்பிடப்படும்.
சில பாடசாலைகள் நேர் தலிலே கூடிய கவனம் செலுத்து பாடசாலைகள் எதிர் நடத்தை
பாடசாலைகள் செயற் மரபுகளோடு இணைந்த த முன்மாதிரிகளை வழங்குக வைத்துக்கொண்டு தம்மைக் மாணவர்கள் உருவாக்கிக் கொ நடத்தைகளை மாணவர்களை “உள்ளகப்படுத்தலை” (
Iெ
84
கும் அதீத காப்பு நடவடிக்கைகள் மூகமயமாக்கற் செயற்பாடுகளை வேளை நிராகரிப்புக்கு உள்ளான சயற்பாடும் வழிகாட்டலின்றிப் ள நேரிடுகின்றது.
பெற்றோரின் குணவியல்புகளும் ாக்குகளை ஏற்படுத்துகின்றன. ஈ”களாகக் கருதி மொழியைத் ளக் குறுக்கியும் மேற்கொள்ளும் லிலே தாக்கங்களை விளைவிக் த்தையும் அவை பாதிப்படையச்
க மரபுவழி நடத்தைகள் கற்றுக் தோடு பொருந்தச் செய்யும் அறிகை கதையாகவும் இது அமைகின்றது. என்ற கட்டமைப்புக்குள் கொண்டு மேற்கொண்டு வருகின்றது. சமூக பாடசாலைகளிடையே பொதுத் ல் போன்று குறித்த சில புத் தன்மையும், தனித்துவங்களும் மலைகளுக்குரிய தனித்துவமான நேரடியாகவும் மறைமுகமாகவும் மின்றன. பாடசாலையின் தனித்து "லைக்கட்டு" (Makeup) என்றும்
நடத்தைகளை மீள வலியுறுத்து துகின்றன. அதேவேளை வேறு சில களுக்கு உற்சாகமளித்தலும் உண்டு. பாடுகளில் ஈடுபடும் பொழுது, யாரிக்கப்பட்ட (Ready Made) ன்றன. இந்தமுன் மாதிரிகளை சுற்றிய ஒரு நடத்தை உலகை ள்கின்றார்கள். பொருத்தமான சமூக உருவாக்கிக் கொள்வதற்குரிய மன Internalizes) மேற் கொள்ளும்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 87
அமைப்பியலைப் பாடசாலை உள்ளகப்படுத்தல் பொருத்தம் கொண்டிருக்கும் உள்வலுவை
கற்றலுக்குரிய கட்டமை கொள்ளலும் சமூக மயமாக்கல் படுகின்றது. அறிவைத் திரட்டி சிறப்பிடம் பெறுகின்றன. இதி வினைத்திறனுடன் பெற்றுக் ெ
மனித உரிமைகளை அறி மதிப்பளித்தலும், கடமைகளை மயமாக்கலின் பரிமாணங்கள் பாட்டைப் பாடங்கள் வழி முறைகள் வழியாகவும் பாடச வருகின்றன.
பாடசாலையும் சமூகமய இரண்டு எண்ணக்கருக்கள் மு
1. பாடசாலைத் திசைமுக 2. பாடசாலைத் திசைமும்
சமூக நடத்தை தொடர். களும், சலனங்களும் ஏற்படும் லையை உசாத்துணையாகக் ெ கமைத்துக் கொள்பவர்கள் ப மாணவராவர். இதற்கு மா. திசைமுகம் கொள்ளா மாணவ
பாடசாலையின் செயற்பா வாழ்க்கை முழுவதுமோ அல்ல லோ இணைந்து செல்லக்கூடி வழங்கி நிற்பதாகும். பாடசா ை றான நட்பு சமூகமயமாக்கலுக் பட்டுக் கொண்டிருக்கும். குறி வீழ்ச்சியிலும் இந்த நட்பு வ கொண்டிருக்கும். சிலவேளை பெறாத உளவியற் பாதுகா நட்புடைமையாற் கிடைக்கப்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
கள் கொண்டுள்ளன. இவ்வாறான பான நடத்தைகளை நெறிப்படுத்திக்
வழங்கிக் கொண்டிருக்கும். மப்புக்களை ஒருவர் உருவாக்கிக் பின் ஒரு பரிமாணமாகக் கொள்ளப் க்கொள்ளும் வழிமுறைகள் இங்கே லிருந்து எழுச்சி பெறுவது அறிவை காள்ளும் நடவடிக்கையாகும். ந்ெது கொள்ளலும், உரிமைகளுக்கு வழுவின்றி மேற்கொள்ளலும் சமூக ரக இடம்பெறுகின்றன. இச்செயற்யாகவும், ஒழுக்காற்றுச் செயல்Tலைகள் நேரடியாக மேற்கொண்டு
மாக்கலும் பற்றி ஆராயும் வேளை ன்வைக்கப்படுகின்றன. அவை: நம் கொண்ட மாணவர். கம் கொள்ளா மாணவர். பான சந்தேகங்களும் முரண்பாடும் பொழுது தாம் படித்த பாடசாகாண்டு தமது நடத்தைகளை ஒழுங்
Tடசாலைத் திசைமுகம் கொண்ட றுபாடானவர்கள் பாடசாலைத் பராகின்றனர். சட்டில் முக்கியமானது ஒருவருடன் லது வாழ்க்கையின் பெரும் பகுதியிஉய நண்பனை அல்லது நண்பியை ல உருவாக்கிக் கொடுக்கும் இவ்வாக்குரிய இயங்குவிசையாகத் தொழிற்த்த ஒரு மாணவரின் எழுச்சியிலும் லிமையான வகிபங்கை ஆற்றிக் களிலே குடும்பத்தினாற் கிடைக்கப் ப்பும், உற்சாகமும் பாடசாலை ப பெறுவதாகக் கூறப்படுகின்றது.
-85
Page 88
நட்பின் வழியாகக் கிடைக். நடத்தைகளுக்குரிய உளவியல் வ
பாடசாலை மேற்கொள்ளு குறியீடுகளாக (Visible Syn நண்பர்களுமே விளங்குவார்கள். முக்கியமானது சமூக எதிர் நட பொழுது அறிகை நிலையில் மா ஏற்படுத்திவிடலாகும். இந்தக் கு தன்னை நெறிப்படுத்திக் கொன வண்ணமிருக்கும். குற்றவுணர். சுயநெறிப்பாட்டுக்குரிய வண்ணமிருக்கும்.
மாணவர்க்குரிய அடைவு tivation) பாடசாலைகள் உருக அடைவு பெறலுக்கும் சமூக ! முன்னெடுப்பதற்குமிடையே . படுதல் குறிப்பிடத்தக்கது. தொ. அடைவுகள் பெறல், பட்டங். முன்னேற்றங்களை முன்னெடுக் தருதலிற் பாடசாலைகளின் பங்க
குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகள் தமக்குரிய வழியாகவும், இணைந்த கலைத் வும் மறைகலைத்திட்ட (Hidd வாயிலாகவும் மாணவரைச் பரிமாணங்களிலே ஆற்றுப்படுத் 1. உடல் வழியான சமூக இ
பொருத்தமான உடலசைவுக் உடல்சார் நடத்தைகளையு வழங்கப்படுகின்றன. 2. சமூகப்புலக்காட்சியையும், ச
நேரடியான பங்களிப்பை வ. 3. சமூக இசைவாக்கலுக்குரிய கற்பித்துக் கொடுக்கின்றன.
- 86
கப்பெறும் அங்கீகாரம் சமூக பிசையாகத் தொழிற்படுகின்றது.
ம் செயற்பாட்டின் கட்புலனாகும் 1bols) ஆசிரியர்களும், உற்ற பாடசாலையின் செயற்பாடுகளில் வடிக்கைகளை மேற்கொள்ளும் கணவரிடத்தே குற்றவுணர்ச்சியை நற்றவுணர்ச்சிகள் (Guilt Feelings) ர்வதற்குரிய விசையை வழங்கிய ச்சியுடன் இணைந்த வெட்கமும் விசையாகத் தொழிற் பட்ட
பறல் ஊக்கலை (Acievement Moவாக்கிக் கொடுக்கப்படுகின்றன. இசைவாக்கலை நேர் நிலையில் நேரான இணைப்புக்கள் காணப்ழில் அடைவுபெறல், சமூகநிலை கள் பெறல் என்ற வகைகளில் கும் புலக்காட்சிகளை உருவாக்கித் களிப்பு மிக முக்கியமானது என்பது
ப கலைத்திட்டச் செயற்பாடுகள் கதிட்ட நடவடிக்கைகள் வழியாக Encurriculum)த் தொழிற்பாடுகள் சமூகவியல்பினராக பின்வரும் ந்தலை மேற்கொள்ளுகின்றது.
யல்பினராக்குதல்: சமூகத்திலே களையும், உடல் மொழிகளையும் ம் மேற்கொள்ளும் பயிற்சிகள்
மூக அறிகையையும் வளர்ப்பதற்கு ழங்குகின்றன. ப மனவெழுச்சிப்பாங்குகளைக்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 89
4. இசைவான தொடர்பாடலு.
நேரடியான பங்களிப்பை 5. அறம், ஒழுக்கம், பொருத்
படுகின்றன. 6. சமூகத்தாற் பராமரிக்கப்பட நுண்கலைகளும் கையளிக்.
மாணவர்களிடத்துச் சமூ மிடத்து அவர்கள் படிக்கும் ப செயற்பாடுகள் பரவலாகக் கா அடைவுகளுக்குப் பொறுப்பி சமூக மயமாக்கற் செயற்பா நிலைக்கு உந்தப்பட்டுள்ளன யாக்கற் சமூகம்” (Re - Scho மேலும் வலுப்பெறத் தொடங்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவிய
க்குரிய மொழிவளம் உருவாக்கலிலே பழங்குகின்றன.
தமான கீழ்ப்படிவுகள் கற்பிக்கப்
5ப:
படும் அழகியற் செயற்பாடுகளும், கப்படுகின்றன.
க முரண் நடத்தைகள் காணப்படு - ாடசாலைகள் மீது குற்றம் சுமத்தும் ணப்படுகின்றன. இந்நிலையில் கல்வி பம் கூறவேண்டிய பாடசாலைகள், டுகளுக்கும் வகை கூற வேண்டிய
இந்நிலையில் "மீள் பாடசாலை oling Society) என்ற எண்ணக்கரு கியுள்ளது.
***
- 87
Page 90
சமூகவியல்
ஆசி
உலகின் தொன்மைய விளங்கும் ஆசிரியத்துவம், வரவு சாரா நிலையிலும் சமூக ப முன்னெடுப்பதற்குத் துணை நின் தோற்றம் பட்டறிவைக் கைய மேற்கொண்டு ஆற்றுப்படுத்த மாயவித்தைகளை ஆற்றுகை செ தாக அறிகை மானிடவியலிலே
ஆசிரியத்துவத்தின் வளர்ச் வகிபங்குகளை உள்ளடக்கியதாக தோற்றத்தோடு அதிகாரங்களை கரங்களாக ஆசிரியர் உருவாக் கிரேக்க மரபில் ஆசிரியர்கள் தரும் சொல்லாடல் முதலாம் அறிவுப் ரத்தை வலிமைப்படுத்தும் சமூகம் இதன் ஒப்புமையைப் பண்டைய கணிதம், தருக்கம், இலக்கணம் வடிவின் குறியீட்டு வடிவினராக எனவும் அழைக்கப்பட்டனர்.
ஆசிரியத்துவம் என்பது க துணை நிற்கும் செயற்பாட்டை யரின் வழி உருவாகும் சமூகம் என்று குறிப்பிடுவதற்குக் க "காப்பாளர்களாக" ஆசிரியர் இ.
88
ல் நோக்கில் 1ரியர்
ான் வா
ான வாண்மைகளுள் ஒன்றாக ன்முறை நிலையிலும் வரன்முறை மயமாக்கற் செயற்பாடுகளை றுவந்துள்ளது. ஆசிரியத்துவத்தின் ளிப்பதிலிருந்தும், சடங்குகளை கலை மேற்கொள்வதிலிருந்தும், ய்வதிலிருந்தும் வளர்ச்சியடைந்த குறிப்பிடப்படுகின்றது. -சி சமூக வளர்ச்சியோடிணைந்த க எழுச்சி கொண்டது. அரசுகளின் அறிவு பூர்வமாக நிலை நிறுத்தும் க்கம் பெற்றனர். தென்மையான நக்கம், இலக்கணம், கணிதவியல், புலங்கள் வாயிலாக அரச அதிகா - க செயற்பாடுகளில் ஈடுபட்டனர். யத் தமிழகத்திலும் காணமுடியும். > முதலியவை தழுவிய அறிகை அமைந்த ஆசிரியர் "கணக்காயர்”
ற்றல் என்ற வினைப்பாட்டுக்குத் முழுமுதலாகக் கொண்டது. ஆசிரி இசைவுள்ள சமூகமாக இருக்கும் ாரணம் சமூக இயல்புகளின் பக்கப்படுதலாகும்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 91
பாடசாலை ஆசிரியரூடா வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் ச ரிடம் கையளிக்கப்படுகின்றது கரங்களும் தழுவிய சிறார் ஒப்படைக்கப்படுகின்றனர். ப மேற்கொள்ளும் ஆசிரியர் கு சமூகமயமாக்கற் செயற்பாட்டு
முயற்சிக்கின்றனர்.
ஆசிரியரின் வகிபங்கு .ே பாடநூலாகவும் தொழிற்ப .
மேற்கொள்ளும் பொழுது முன்னெடுக்கப்படுகின்றது. அ களையும் ஒரே வகைப்பாட்டில் மற்றது. ஆசிரியர் ஒவ்வொருவரும் சமூகம் இயைபுச் செயற்பாடுக ஏற்படுத்தி வருதலையும் குறித்து
சமகாலப் பாடசாலைகள் மன்றி, மனமுறிவுக்கும் ஊற்ற மேற்கொள்ளப்படும் வாண்டை ளையும் சிக்கல்களையும் உள் வேண்டியுள்ளது. இவ்வாறான
முற்போக்கானதுமான கருத்து ஆசிரியரே பொருத்தமான சமூ அமைய முடியும். மேலும், ப மத்தியதர வர்க்கத்தின் மனே கலையும் பிரதிபலிக்கும் நிலையி உள்மோதல் நிலைகளுக்கு உ வுள்ளது.
பாடசாலையில் நிகழும் இடைவினைகள் சமூகமயமா முன்னெடுக்கும் விசைகளாக வினைகள் வாயிலாக சமூகமய முரிய அறிகைத்தளம் படிப்படி நாளாந்தம் இவ்வாறான கட்டி யில் நிகழ்ந்த வண்ணமுள்ளது
பாட
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
-கவே வெளிப்படுத்தப்படுகின்றது. மூகமயமாற் செயற்பாடு ஆசிரிய - E. தாயின் கரங்களும், தந்தையின் கள் ஆசிரியரின் கரங்களுக்கு ல்வேறு விதமான ஆற்றுகைகளை கடும்பம் மேற்கொள்ளாதுவிடும் இடைவெளிகளை நிறைவு செய்ய
மலதிக இல்லமாகவும், மேலதிக ட வேண்டியுள்ளது. இவற்றை சமூகமயமாக்கல் செறிவுடன் தேவேளை, அனைத்து ஆசிரியர் - றுள் கொண்டு வருதலும் பொருத்த நக்குமுரிய தனியாள் வேறுபாடுகள் ளிலே தனித்துவமான பதிவுகளை துரைக்க வேண்டியுள்ளது. எ மனநிறைவுக்கு ஊற்றாக மட்டு - மாக விளங்குவதால் ஆசிரியரால் ம நடவடிக்கைகள் முரண்பாடுக ளடக்கியிருத்தலை மனங்கொள்ள முரண்பாடுகளைத் தெளிவானதும் தியல் வலிமையுடன் கையாளும் மக இயல்பை முன்னெடுப்பவராக பாடசாலைகளும் ஆசிரியர்களும் Tபாவங்களையும், சமூகமயமாக்வில் அடிமட்ட வகுப்பு மாணவர்கள் ள்ளாதல் நடப்பியல் நிலவரமாக -
ழம் ஆசிரியர் - மாணவர் க்கலையும் சமூக உணர்வையும் கத் தொழிற்படுகின்றன. இடைசமாக்கலுக்கும் சமூக உணர்வுக்கு
பாகக் கட்டியெழுப்பப்படுகின்றது. யெழுப்பற் செயற்பாடு பாடசாலை - அறிவுசார்ந்த பேச்சு, உணர்ச்சி
- 89
Page 92
சார்ந்த பேச்சு, உடல் மொ நியமமற்ற மொழி என்ற வகை. வினைகள் நிகழும். வினாக்கள் கற்றற் பொருளை அடியொற்ற இடைவினைகள் என்றவ பரந்துபட்டவை.
ஆசிரிய, மாணவ இடை லுக்குமிடையே நேர்த் தொடர்பு கூடுதலான இடைவினைகளு சமூகமயமாக்கற் பண்புடை பட்டுள்ளது.
மாற்றமுறும் தூண்டிகளை மாணவரின் பங்குபற்றலுக்கு ப இடைவினைகள் வலுவுள்ளத தாகவும் வளர்ந்து செல்லும்.
சமூகமயமாக்கலில் ஆ. உட்படுத்தப்படும் பொழுது தொடர் முக்கியத்துவம் பெறு. பாடுகளிலே வெற்றியீட்டியல்
அவர்களது ஆசிரியர்கள் அறிய
ஆசிரியரிடத்துக் காணப்ப நேர்முகமாகவும், மறைமுக வலுவூட்டலாகவும் மாணவர் ருக்கும். இச்செயற்பாடு அற மேம்பாட்டை ஏற்படுத்துதல் ! நிலையிலும் மேம்பாடுகளை துணையாகவுள்ளது.
மாணவரின் தனியாள் வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் முன்னேற்றத்துக்குரிய விசைய விசையாகவும் மாற்றியமை. உச்சங்களை நோக்கி மேலெம் தொடர் தொழில் ஆற்றுப்ப ஆசிரியர் குறித்த மாணவரது எதிர்காலக்கல்விக்கும் எதிர்க
90
ழி, நியமமான மொழி மற்றும் களில் ஆசிரியர் - மாணவர் இடைள அடியொற்றிய இடைவினைகள், பிய இடைவினைகள், பாராட்டல் Tறு இடைவினை வகைகள்
வினைகளுக்கும் சமூக மயமாக்க - கள் காணப்படுகின்றன. அதாவது, க்கு உட்படும் மாணவர்கள் கூடிய -யோராயிருத்தல் கண்டறியப் -
ர ஆசிரியர் பயன்படுத்துவதாலும், ல நிலை உற்சாகம் தருதலினாலும் காகவும் வினைத்திறன் கொண்ட
சிரியரின் வகிபாகம் ஆய்வுக்கு "அறியப்படாத ஆசிரியர்" என்ற கின்றது. அதாவது, சமூகச் செயற்வர்களது பின்புலத்தில் இயங்கிய பப்படாது அமிழ்ந்தி நிற்றல் உண்டு. நம் புலமைவலு (Academic Stength) மாகவும், கருத்தேற்றமாகவும், டத்தே தொழிற்பட்டுக் கொண்டி - ைெக நிலையில் மாணவரிடத்து, மட்டுமன்றி சமூகத் தொழிற்பாட்டு - நோக்கி நகர்ந்து செல்வதற்குத்
- வேறுபாடுகளை நலனறிந்து அந்த வேறுபாடுகளை மாணவரின் பாகவும், சமூகத்துக்குப் பயனுள்ள க்கும் பொழுது ஆசிரியப் பணி ஓச்சி கொள்ளத் தொடங்குகின்றது. இத்தற் பணியை மேற்கொள்ளும் ப தனித்துவங்களை அடியொற்றி Tலத் தொழிலுக்குமுரிய செவ்விய
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 93
ஆற்றுப்படுத்தற் செயலை முன் உச்சப்பயன் பெறுகின்றனர். சமூ களைப் பெற்றுக் கொள்ளுகின்
உளநலம் மிக்க சமூகமும் வேறு பிரிக்க முடியாதவை. உ. உளநல மேம்பாடு கொண்டதா முடியாது. சமூக உளநலத்தின் நோக்கிச் செல்லும் செயற்பாட்டம் வப்பணி “சமூகத்தள்” ஆசிரியத் ஆசிரியத்துவம் சமூகத்தளம் வளர்த்து வருவதாகவே அபை சமூகப் பிரச்சினைகளுக்கும் மு உருவாக்கும் ஆசிரியத்துவமா சமூகப் பரிமாணம் வீழ்ச்சியான னைகளைக் கண்டு ஒதுங்கி உருவாக்கமே நிகழ்ந்து கொண்
சமூகப் பிரச்சினைகள் மாணவர்களுக்கு அறிவுப்பல வேண்டும். இவை இரண்டும் ச
வதற்குரிய இயக்கவியல் (Dyr வியற்பண்பு கொண்ட தலைல தெடுப்பதற்குத் துணை செய் வளர்த்தெடுக்கும் ஆசிரியர் மட்டுமன்றி சமூக சேவை வழ முன்னெடுக்கின்றார்.
ஆசிரியர் சமூக இயல்பின் மன்றி சமூகத்தின் எதிர்விசை ராகவும் இருக்கும் பொழுது வளர்ச்சிக்குரிய முன்னோக்கிய
சமூகத்தை வளம்படுத்து நகர்த்துவதற்குமுரிய ஆற்றல்க (Initiative) அமைகின்றது. மாண கல் ஆற்றல்களை வளர்த்தெ எழு தொடங்காற்றல்களுக்கு ! வகிபங்கு முக்கியத்துவம் பெற
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
னெடுக்கும் பொழுது மாணவரும் மகமும் உட்ச அளவிலான நன்மை - மது. , உள நலம் மிக்க தனி மனிதரும் ள நலம் குன்றிய ஒரு சமூகத்திலே னிநபர்களை உருவாக்கிக் கொள்ள வழியே தனி நபர் மேம்பாட்டை பனை முன்னெடுக்கும் ஆசிரியத்து
துவப் பணியாகின்றது.முற்போக்கு பற்றிய சிந்தனையை வலுவூட்டி மயும். இவ்வகை ஆசிரியத்துவமே கம் கொடுக்கக் கூடிய மாணவரை க அமையும். ஆசிரியத்துவத்தின் டையும் பொழுது, சமூகப் பிரச்சிய அந்நியப்படும் மாணவரின் டிருக்கும். நக்கு முகம் கொடுக்கக்கூடிய மும் நடத்தைப்பலமும் இருத்தல் மூகத்தில் ஆற்றலுடன் தொழிற்படுnamic) ஆற்றல்களையும், இயக்க - மைத்துவத்திறன்களையும் வளர்த் யும். இவற்றை உரிய முறையில் "அறிவாற்றுனர்” (Mentor) ஆக மங்குநர் என்ற செயற்பாட்டையும்
ன் குறியீட்டு வடிவினராக மட்டு-களுக்கு எதிர்விசை கொடுப்பவ"எதிர்ப்பின் எதிர்ப்பு” ஆக்க பாய்ச்சலாக உருவெடுக்கின்றது. வதற்கும் முன்னேற்றம் நோக்கி ளுள் ஒன்றாக "எழுதொடங்கல்" வர் பருவத்திலிருந்தே எழுதொடங் டுப்பதிலும், சமூகப் பயனுள்ள இட்டுச்செல்வதிலும் ஆசிரியரின் பதலைச் சுட்டிக்காட்ட வேண்டி
- 91
Page 94
யுள்ளது. ஆக்கமலர்ச்சியும் எழும் ஒன்றிணைக்கப்படும் பொழு சமூகத்தினாற் பெற்றுக்கொள்ள
கல்வியைச் சமூகத்தின் த உரியதாக மாற்றியமைக்கும் வி ஆசிரியத்துவம் உன்னதங்களை இப்பணியை மேற்கொள்ளும் ( வோராய் (Activist) மட்டுமன், பொறியியளாளர்களாகவும் வள
ஆசிரியத்துவப் பணி அறி. Security) சமூகப் பாதுகாப்பைய இரு பணிகளும் ஒன்றிணைக்கட் அல்லது சமநிலையுள்ள ஆசிரிய இந்தப்பணிகளை மேற்கொள்வ விளைவுகள் சமூக வழியான வி. கின்றன. மேலும், தனி வாழ்க்கை யேயுள்ள இடைவெளி சுருங்கி புறப் பேச்சுக்குமிடையேயுள்ள .
ஆசிரியரின் சமூகப்பணிக மாணவரை "மனச்சான்றுப் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் க முறைகள், மேலாதிக்க முறைகள் அறிகை நிலையிலும் உணர்ச்சி மனச்சான்றுப்படுத்தும் உள்ளு கொள்ளும் பொழுது சமூகத்து வலுவும் பெற்றுக்கொள்ளகின்ற.
சமூகம் தொடர்பான ே (Themes) நடப்பியல் அறிதலைப் கள் மாணவர்களிடத்தே வ ஆசிரியத்துவத்தின் பணி நிலைமாற்றம் பெறுகின்றது.
ஆசிரியரும் மாணவரும் ஒன்றிணையும் பொழுதும், ஒ பாட்டை முன்னெடுத்துச் செல்ல பங்களிப்பு வளமும் வலுவும் ெ
92
தொடங்காற்றலும் சமூக நோக்கில் து பயனுள்ள விளைவுகளைச்
முடியும். ழை நீக்கலுக்கு (Emancipation) சையைப் பிறப்பிக்கும் பொழுது நோக்கி மேலுயர்த்தப்படுகின்றது. பொழுது ஆசிரியர் வினைப்படு றி புத்தாக்கம் செய்யும் சமூகப் ர்ச்சி பெறுகின்றனர். புப் பாதுகாப்பையும் (Knowledge பும் ஒருங்கிணைத்தலாகும். இந்த படும் பொழுதுதான் நிறைவுள்ள த்துவம் உருவாக்கம் பெறுகின்றது. நம் பொழுது உயிரியல் வழியான ளைவுகளாக நிலை மாற்றம் பெறு க்கும் பொது வாழ்க்கைக்குமிடை. விடுகின்றது. அகப் பேச்சுக்கும் அகலம் குறுகிவிடுகின்றது. கள் பற்றிக் குறிப்பிடும்பொழுது, "படுத்தல்" (Conscientization) கருதப்படுகின்றது. சமூக ஒடுக்கு ள், முரண்பாடுகள் முதலியவற்றை நிலையிலும் பகுத்தாராய்ந்து தமது
னர்வுப் பதிவுகளை வலுப்படுத்திக் க்குரிய செயலாற்றுகை வளமும்
து.
பாலி அறிதலைப்புக்களையும் புக்களையும் பிரித்தறியும் ஆற்றல் ளர்த்தெடுக்கப்படும் பொழுது சமூகப் பயனுள்ள பணியாக
- "கற்போர்" என்ற தளத்தில் ன்றிணைந்து கற்றலின் தரமேம்அம் பொழுதும் ஆசிரியரின் சமூகப் பறுகின்றது. சமூகம் தொடர்பான
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 95
கருத்து வினைப்பாடுகள் (D
வராலும் முன்னெடுக்கப்படும் சமூக அசைவுகளை முன்னெ
ஆசிரியர்களிடமிருந்து கூ யும் விளைவுகளையும் சமூகப் கல்வியாலும், பாடசாலைகள் பிரச்சினைகள் மற்றும் நடத் முடியும் என்ற அதீத எதிர்பார். பாடசாலைகள் சமூக வரையல் என்பதையும், ஆசிரியர்கள் ச ணும் பொறிகளாகக் கட்டுமை மனங் கொள்ளல் வேண்டும்.
"சமூகப் பொறியியலாள உளப்பாங்கு மட்டுப்பாடுகம் படுகின்றது.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Discourses) ஆசிரியராலும் மாண
பொழுது முன்னேற்றம் நோக்கிய டுக்கக் கூடியதாக இருக்கும்.
டுதலான சமூகப் பங்களிப்புக்களை ம் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளது. Tாலும், ஆசிரியர்களாலும் சமூகப் கதைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட ப்புகளும் முன்வைக்கப்படுகின்றன. றைகளுக்கு உட்பட்ட நிறுவனங்கள் மூகக் கட்டமைப்பைப் பிரதி பண். செய்யப்பட்டுள்ளனர் என்பதையும்
7”களாக (Social Engineers) கருதும் ளுக்கு உட்பட்டதாகவே காணப்
**
93
Page 96
சமூக வக
சமூக வகிபங்குகள் (Soci கள், சமூகப் பாத்திரங்கள் என கின்றன. சமூகம் நிலைபேறு கெ ருப்பதற்கும் வகிபங்குகள் சிற. களாகவும் விளங்குகின்றன. சமூ யே ஒவ்வொரு பாத்திரங்களும் குறித்த பாத்திரத்துக்குரிய நியாம் தவிர்த்துக்கொள்ளல் சமூக ம மாகின்றது. "சாமி வேடத்துக் வகிபங்கு பற்றிய நோக்கு.
சமூகத்தில் ஒருவர் பல்வே வேண்டியுள்ளது. தாயாக, தந் சமூக நிறுவனங்களின் தலை பராமரிப்பாளராக, தொண்டர் வகிபங்குகள் விரிவடைந்து செ களை வினைத்திறனுடனும், மேற்கொள்ளும் திறன் இல்லாத ஒருவர் நீடித்து நிற்க முடியாது. தொடர்ந்து பெயர்ச்சியடைந்த
வகிபங்குகளைச் சமூகவியல் குள்ளும் அந்தஸ்து நிலைக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .. ளப்பட்ட வகைப்பாடு வருமாறு
-94
பெங்குகள்
alRoles) என்பவை சமூக நடிபங்கு ன்றவாறெல்லாம் அழைக்கப்படும் காள்வதற்கும், இயங்கிக் கொண்டி - ப்பார்ந்த வலுக்களாகவும், அலகு மகம் அங்கீகரிக்கும் நடத்தைகளை - 5 மேற்கொள்ள வேண்டியுள்ளன. மங்களை மீறிச் செயற்படுதலைத் யமாக்கலின் பிரதான பரிமாண - குக் காவி உடை” என்பது சமூக
பயறு வகிபங்குகளை மேற்கொள்ள தையாக, நண்பராக, ஆசிரியராக, பவராக , சமூகச் சடங்குகளின் ராக, வேலையாளாக என்றவாறு ல்கின்றன. அவ்வாறான வகிபங்கு ஆற்றலுடனும் ஆசாரங்களுடனும் 5 நிலையில் குறித்த ஒரு வகிபங்கில் சமூக இயக்கத்தில் வகிபங்கேற்றல் வண்ணமேயிருக்கும். லாளர் குறிப்பிட்ட வகைப்பாட்டுக் நம் அடக்கி ஆராயும் முயற்சிகளும் அந்த அடிப்படையில் மேற்கொள் - வ(றொபேட் லிண்டன்)
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 97
1. வயதும் பால் நிலை பெண்குழந்தை பள்ளிமாணவ
முதலிய வகிபங்குகள்.
2. குடும்பமும், உறவும் அக்கா, அண்ணா, மாமன், ம!
3. சமூக அந்தஸ்து குழுத்தலைவர், செயலாளர் (
4. பதவி மற்றும் வைத்தியர் , சட்டத்தரணி, ெ வகிபங்குகள்.
பிறப்புரிமை வழியாக முயற்சியால் அடையப்பெற்ற . தும் மரபுகளும் காணப்படுகின் வகிபங்குகளைப் பகுத்தாராய பட்டுள்ளன. சில எடுத்துக்காட
1. பொருளாதாரத்துறை 2. பண்பாட்டுத்துறை 3. அரசியல் துறை 4. சமூகத்துறை 5. தொழில்நுட்பத்துறை 6. பொழுது போக்குத்து
ஒவ்வொரு வகிபங்கும் அ உள்ளடக்கியிருக்கும். வகிபங் புக்கள் மனப்பதிவுகளாக கற்றுக்கொள்ளப்படுகின்றன வரன்முறைசாரா வகையிலு "வகிபங்கு ஆற்றுகை" "வகிபங்கு முரண்பாடு” மு; ஆய்வுகளுக்கு உட்படுத்தப் இருபக்கத் தொடர்புகளைக் மாணவர் இன்றி ஆசிரியர் எ முடியாது. வாங்குனர் இன்றி( மேற்கொள்ள முடியாது. சபா.ஜெயராசா/கல்விச் சமூகவிய
யும் சார்ந்தவை: ஆண்குழந்தை, ன், பள்ளிமாணவி, பாட்டன் பாட்டி
5 சார்ந்தவை : அம்மா, அப்பா,
மி முதலிய வகிபங்குகள். சார்ந்தவை: விழாத்தலைவர், முதலிய வகிபங்குகள். தொழில் நிலை சார்ந்தவை: பாறியியலாளர் ஆசிரியர் முதலிய
ப் பெறப்பட்ட வகிபங்குகள், வகிபங்குகள் என்றவாறு பாகுபடுத் றன. துறைசார்ந்த அடிப்படைகளில் பும் முயற்சிகளும் முன்னெடுக்கப்ட்டுகள் வருமாறு:
- விற்பனையாளர் - விமர்சகர் - கட்சி உறுப்பினர் - சமூக சேவகர் - வாகன ஓட்டுனர். ஊற - வாசகர் பதற்குரிய சிறப்பார்ந்த நியமங்களை பகு தொடர்பான சமூக எதிர்பார்ப்உட்பொதிந்திருக்கும். அவை 1. வரன்முறையான வகையிலும், ம் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
"வகிபங்கு எதிர்பார்ப்பு” கலாம் எண்ணக்கருக்கள் சமகால படுகின்றன. வகிபங்கு ஆற்றல் கொண்டது. எடுத்துக்காட்டாக, ன்ற வகிபங்கை ஆற்றுகை செய்ய பிற்பனையாளர் என்ற பாத்திரத்தை
5
95
Page 98
சமகாலப் போட்டிச் சமூக ஆபத்தை (Risk) தாங்கவேண் காட்டாக, விளையாட்டு வீரர் ( ஒரு மாணவர் கற்கும் நேரம் தெ யுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட எதிர் நிலைக்கு ஏற்படும் பொழுது அ தோற்றுவிக்கும். அந்நிலையில் யும் தோற்றம் பெறும். ஆன மேற்கொ மேற்கொள்ளும் பொழுதும் ெ மேற்கொள்ளும் பொழுதும் இ இருப்பதற்கு மரபு வழியாக பொறுப்பாக இருக்கின்றன.
தொழிற்சாலைகள், வே முகாமைத்துவ நிறுவனங்கள் முரண்பாடுகள் அல்லது உராய் கடந்த நூற்றாண்டின் நடுப்பகு மேற்கொள்ளப்பட்டு வருகி நிறுவனங்கள் ஊடு தொடர்புகள் அல்லது வகிபங்கு "உறுதொ அமைப்பைக் கொண்டுள்ளன. இயங்கும் தனி நபர்கள் தமது எத் வேண்டியுள்ளது. அதேவேளை . களுக்கும் ஏற்றவாறு இயங்க ( எதிர்பார்ப்புகளுக்கும், அங்குள் மிடையே ஏற்படும் முரண்பாடும் வளர்ச்சி பெறுகின்றன. அந்நி உளநிறைவும் திருப்தியும் வ நிறுவனங்களின் மீதுள்ள நம் தொடங்கும். தன்னம்பிக்கை வீழ் பிரச்சினைகளும் வளர்ச்சியடை
சமகாலத்து ஆசிரியத்துவ அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. வாதிகள் முதலியோரின் எத் எதிர்பார்ப்புகளுக்குமிடை வாய்ப்புக்கள் அதிகரித்து வருகி
-96
நதிலே சில வகையான வகிபங்குள் உயவையாகவுமுள்ளன. எடுத்துக் என்ற வகிபங்கை ஏற்கும் பொழுது டர்பான ஆபத்தை ஏற்க வேண்டி
பார்ப்புக்கள் குறித்த ஒரு வகிபங்கு வை வகிபங்கு முரண்பாடுகளைத் பதகளிப்பும் அங்கலாய்ப்பு நிலை - ரகள் பெண்களின் வகிபங்கை பண்கள் ஆண்களின் வகிபங்கை வை ஏற்படும் சாத்தியக் கூறுகள் ன பண்பாட்டுக் காரணிகளே
லைத்தலங்கள், பாடசாலைகள் * முதலியவற்றிலே வகிபங்கு வுகள் ஏற்படுதல் தொடர்பாகவும், தியிலிருந்து விரிவான ஆய்வுகள் "ன்றன. (Robert Lkahn, 1964) »ளக் கொண்ட வலைப்பின்னலை நிப்புக்கள்" (Role Sets) என்ற
அந்த உறு தொடுப்புக்களுடே ர்ெபார்ப்புக்கு ஏற்றவாறும் இயங்க அங்குள்ள பிறரின் எதிர்ப்பார்ப்புக் வண்டியுள்ளது. குறித்த நபரின் ள பிறரின் எதிர்பார்ப்புகளுக்கு ள், "வகிபங்கு முரண்பாடுகளாக'' லையில் தொழில் தொடர்பான ழ்ச்சியடையத் தொடங்கும். பிக்கை பாதிப்புக்கு உள்ளாகத் ச்சியடைவதுடன் மனவெழுச்சிப் பத் தொடங்கும். மம் வகிபங்கு முரண்பாடுகளை பெற்றோர், நிர்வாகிகள், அரசியல் ர்பார்ப்புகளுக்கும் ஆசிரியர் ப முரண்பாடுகள் ஏற்படும் ன்றன. ஆசிரியரது எதிர்பார்ப்பு
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 99
மாணவரின் கூட்டு மொத்தம் குவியப்படுத்தப்பட்டுள்ள முயற்சியுடன் மாணவர் பெ களை ஈட்டல் வேண்டுமென முரண்பாடு எழுகின்றது. தம். அல்லது பெற்றோருடன் இல் தளம்பல் நிலை ஏற்படத் தெ
வகிபங்கு முரண்பாடுக சீராக்க முறையின் வெளிப்ப Talization) என்ற தோற்றப்பா மற்றவர்களிடமிருந்து தன்ன நிலை வளர்ச்சியடைகின்ற விழுமியங்களோடு இணங்கிச் மேலும் சிக்கல்களையும் பதக்
சமூகங்களிலே மாற்ற பொழுது முன்னைய விழு களுக்குமிடையேயும் உராய்வு பாடுகளைத் தோற்றுவிக்கும்.
வகிபங்கு "வேறுபிரித்த எண்ணக்கருவையும் சமூகவி
ளார்கள். குறித்த வகிபங்கை வளத்துடனும், மேலும் துலங்க எண்ணக்கரு வெளிப்படுத்து நிலையிலே” தொழிற்பாடு யர்களும் சமகாலத்தின் சாத படுகின்றனர்.
சமூகத்தில் ஒருவர் மேற்கொள்ளும் பொழுது, ஒ நிலையும் புலக்காட்சியும் வி pathy) என்ற உளவியல் நின வகிபங்கை வளமுடன் ஆ பொருத்தமான விசையாகத் தறிகைக்கும் ஒத்துணர்வுக்கு காணப்படுதலை ஆய்வுகள்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவிய
மான ஆளுமை வளர்ச்சியை நோக்கிக் எ நிலையில் பெற்றோர் குறுகிய பாதுப்பரீட்சைகளிலே கூடிய புள்ளி - ன எதிர்பார்க்கும் வேளை வகிபங்கு து வாண்மை நியமங்களோடு நிற்பதா ணக்கங்களை ஏற்படுத்துவதா என்ற பாடங்குகின்றது.
ளைத் தொடர்ந்து எழும் எதிர்த்தற் ரடாக "தனிப்பிரிகை" (Compartmen டு எழத் தொடங்குகின்றது. அதாவது, மனத் தனிமைப்படுத்திக் கொள்ளும் மது. வகிபங்குகளோடு இணைந்த - செல்லமுடிநிலையில் "தனிப்பிரிகை” களிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றது. ங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மியங்களுக்கும் புதிய விழுமியங் - "கள் ஏற்படுமிடத்து வகிபங்கு முரண்.
கறிகை" (Role Differentation) என்ற பியல் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்க அதன் தளத்தில் நின்று மேலும் களுடனும் ஆற்றுகை செய்தலை இந்த பம். வகிபங்கு "வேறு பிரித்தறிகை ற் பாடசாலை அதிபர்களும், ஆசிரி - னையாளர்களாகக் குறித்துரைக்கப்.
கூடுதலான வகிபங்குகளை வ்வொன்றையும் புரிந்து கொள்ளும் ரிவடைவதால் ஒத்துணர்வு (Emல மேம்படக்கூடியதாக இருக்கும். ற்றுகை செய்வதற்கு ஒத்துணர்வு 5 தொழிற்படும். வகிபங்கு பிரித்மிடையே நேர் இணைப்பு நிலைக் "வளிப்படுத்துகின்றன.
- 97
Page 100
ஒவ்வொரு சமூகமும் தத்த உருவாக்கி வருகின்றது. சமூக வள எண்ணிக்கையும் அதிகரிக்கத் தெ களை ஒவ்வொருவரும் ஆற்றக்க வழங்கும் பணியை பாடசாலை நிலை தோற்றம் பெற்றுள்ளது.
ஆற்ற முடியாத நிலையில் . கண்டனத்துக்கு உள்ளாக்கப்படும்
மரபு வழிவந்த பண்பாட்டு மிகையான தசைநார் இயக்க ஈ( வகிபங்குகளை ஆண்களுக்குரியல ளன. இதன் காரணமாக ஆண் இருமைப்பாடுகள் வகிபங்குகள் ஆண் ஓங்கலிலே வன்செயற்ப பட்டிருந்தது. பெண் ஓங்கல் எ பண்புகளை (Less Aggressive) செய்யப்பட்டது. சமூகக் குற்றச் ெ ளவிலே கூடுதலான அளவினரா
அடிப்படைக் காரணியென்று சமூ
சமகாலச் சமூக வளர்ச்சியும் வகிபங்குகளுக்கிடையே முன் இடைவெளிகளைச் சுருக்கி வரும் நர்களாகப் பெண்களும், தாதியர்க "நிலைமாற்றம் ஏற்படத் தொ
ஒவ்வொரு வகி பங்குக்குழு ஆற்றக்கூடியவாறு பொதுக்க முறைசாராக் கல்வியும் ஒழுங் வகிபாகங்களின் அதிகரிப்புக்கு பன்முகப்பாங்குகள் இடம்பெறத் நிகழ்வதற்கு முன்னதாக கணவன் களை இசைவுடன் ஆக்குவது தேவாலயங்கள் ஈடுபட்டு வருகின வதற்கு முன்னதாக பல்கலைக்க எவ்வாறு வினையாற்றலுடன் மே முற்கல்வியையும் பல்கலைக்கழகம்
- 98
T
மக்குரிய சமூக வகிபங்குகளை பர்ச்சியின்போது, வகிபங்குகளின் பாடங்கியுள்ளது.குறித்த நடிபங்கு
கூடிய அடிப்படையான அறிவை பகள் பொறுப்பேற்க வேண்டிய ஒருவர் குறிப்பிட்ட வகிபங்கை அவர் கற்ற கல்விநிலையமும் கின்றது.
க் கோலங்கள் கடின உழைப்பும் நிபாடுகளைக் கொண்டதுமான அவாகக் கட்டுமை செய்து வந்துள் * ஒங்கல், பெண் ஓங்கல் என்ற
லே கிளைவிட்டு வளரலாயின. பண்பு கூடுதலாக இணைக்கப் - வகிபங்கு குறைந்த வன்செயற் - உள்ளடக்கியதாகக் கட்டமை சயல்களிலே ஆண்கள் ஒப்பீட்ட. கக் காணப்படுவதற்கு இதுவும் ஓர் மகவியலாளர் குறிப்பிடுவர். கல்வி வளர்ச்சியும் ஆண் - பெண் ன்னர் காணப்பட்ட பெரும் கின்றன. பாரவூர்திகளை ஓட்டு களாக ஆண்களும் தொழிற்படும்
டங்கியுள்ளது. மரிய சிறப்பான வகிபங்குகளை ல்வியும், சிறப்புக்கல்வியும், கமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்றவாறு கல்வி வழங்கலிலும் த தொடங்கியுள்ளன. திருமணம் ன் - மனைவி முதலாம் வகிபங்கு - கற்குரிய கல்வி வழங்கலிலே ன்றன. பல்கலைக்கழகம் நுழை ழக மாணவர் என்ற வகிபங்கை ற்கொள்ளல் என்ற பயிற்சியையும் ங்கள் வழங்கத் தொடங்கியுள்ளன.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 101
குறித்த நிறுவனங்களில் பணிட சிறப்புடன் மேற்கொள்வதற்
கூட்டியே வழங்கப்படுதல் குர
மார்க்சிய சமூகவியலாள அடிப்படையிலும் வர்க்க ( வருகின்றனர். சமூகவியல் காட்சிகளைத் தோற்றவித்து எ
பெண் கல்வியில் ஏற்பட பாடுகளும் பெண்களுக்குரிய வருவிக்கத் தொடங்கியுள்ளன நிறுவனங்களிலும், பெண் தொடங்கியுள்ளமை, சமூகம் சமத்துவத்தை நோக்கிய அ கியுள்ளன.
வகிபங்கு ஆக்கத்தில் சுரா மார்க்சிய அணுகுமுறைகளை தொடங்கியுள்ளன.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
புரியும் நிர்வாகிகள் தமது வகிபங்கைச் குரிய அறிபரவல் (Orientation) முற் ஜிப்பிடத்தக்கது. எர் வகிபங்குகளை சமூக இயங்கியல் நோக்கிலும் ஆய்வுக்கு உட்படுத்தி
ஆய்வுகளில் இவை புதிய புலக். வருகின்றன. பட்டுவரும் வளர்ச்சியும், வினைப்சமூக வகிபங்குகளில் மாற்றங்களை - ஆட்சி நிறுவனங்களிலும் தொண்டு களின் பங்குபற்றல் அதிகரிக்கத் ம தழுவிய வகிபங்குகளில் பாலியல்
சைவுகளை ஏற்படுத்தத் தொடங்
ண்டல் மற்றும் பறிப்புற்ற கருத்தியல் ள அடியொற்றி வளர்ச்சியடையத்
***
2.
- 99 -
Page 102
சமூக நிரலாக்க
பொருண்மிய இயல் முறைமையோடும் அரச முறை (Social Stratification) வளர்ந்து வந்து சமூகங்களில் நிரலாக்கம் காண
குறிப்பிடுவர். ஒரு குழு இன்னெ செலுத்துவதற்கும் அதனை நிலை விழுமியச் செயல்முறைகளை நிரலாக்கத்துக்கும் தொடர்புகள் வளங்களைக் கட்டுப்படுத்தி அதிக இது துணை செய்யும். இவ்வாற பவர்கள் "பெரிய மனிதர்கள் (Maurice Godelier, 1986)
கட்டுச் சமூகங்களில் (Ba மற்றும் விதைகள் முதலாம் டெ இடம்பெற்றன. உறவு முறைகள் கட்டப்பட்டிருந்தது. ஆண் - பெ காணப்பட்டது. மேலாதிக்கம் 6 வில்லை. பிரச்சினைகள் கூட்டு நிம் நிலைப்பட்ட நிரலாக்கம் காணப்ப யில் ஒடுக்குமுறை ஆதிக்கம் இட கல்விச் செயற்பாடுகளும் கூட அமைந்தன. அறிவு அனைவருக் பங்கீடு செய்யப்பட்டது.
குலக்குழுமச் சமூகங்களில் (T மற்றும் சிறு நிலப்பயிர்ச் செய்கை புழு
-100
மும் கல்வியும்
போடும், சமூக வாழ்க்கை மையோடும் சமூக நிரலாக்கம் துள்ளது. முரண்பாடுள்ள எல்லா ப்படும் என்று சமூகவியலாளர் அாரு குழுவின் மீது ஆதிக்கம் நிறுத்துவதற்குரிய கல்வி மற்றும் ஒழுங்கமைப்பதற்கும் சமூக ள் உள்ளன. தனிமனிதர்கள் நாரத்தை நிலை நிறுத்துவதற்கும் ரக தனிமனித எழுச்சிகொள் - ' என அழைக்கப்பட்டனர்.
nd Socities) வேட்டையாடல் பாருண்மியத் தொழிற்பாடுகள் ளின் அடிப்படையில் சமூகம் ண் சமத்துவம் பெருமளவிலே செலுத்தும் நிலை காணப்பட லையிலே தீர்க்கப்பட்டன. வயது பட்டாலும், அதன் அடிப்படை. ம்பெறவில்லை. இச்சமூகத்தின் டுறவு நிலைப்பட்டதாகவே குமுரிய பொதுச் சொத்தாகப்
ribal Societies) மந்தை மேய்த்தல் முதலாம் பொருண்மிய நடவடிக்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 103
கைகள் இடம்பெற்றன. கோ ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. வ பிரதான சமூகக் காரணிகளாக ஓ அதிகாரம் இருந்தது. அறிவும் களுக்குக் கையளிக்கப்பட்டு வற்
பயிர்ச் செய்கைப் பொ வளர்ச்சியோடு அரசு தோற்றப் களும் உள்ளன. பயிர் வளப்பெ நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் யாட்களை அவற்றின் கட்டுமா டிய தேவை எழ அதிகாரத் தோற்றுவித்ததென நீரியற் கோட் பயிர் நிலங்களினதும் நீர்வளத் நிரலமைப்பின் மேலோங்கி நிலையான ஏட்டுக்கல்வி இவ் உரியதாக விளங்கியது. சமூக நீதி இவற்றை அடியொற்றியே கட்(
வளமான பயிர்வள நிலங். இடம்பெற்ற போர்களை ஒழு வல்ல தேவையின் எழுகை அர பெறச் செய்தது என்பதை க. cive Theory) விளக்குகின்றது.
பயிர்ச்செய்கைத் தொழிற் "சாதியம்” என்ற சமூக நிரலா கியது. பொருளாதார அடிப்ட விழுமியங்கள் மற்றும் சடங்குகள் சாதியம் வலியுறுத்தப்படலாயி வலியுறுத்தும் வகையிலே மரபு அமைந்திருந்தது. சமூக நிரலமை களுக்கே, உயர் நிலையான பட்டிருந்தது. மிகவும் தாழ்ந்த எழுத்து வழிக்கல்வி கிடை காணப்பட்டது.
நிலவுடைமைச் சமூகம் ட மைப்பையும் கொண்டிருந்தது. ச
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ெைல
-த்திர அடிப்படையில் சமூகம் பயது மற்றும் பால்நிலை ஆகியவை இடம்பெற்றன. வயதில் மூத்தேரிடம் மூத்தோரிடமிருந்து இளையவர்நதது.
ருண்மியச் செயற்பாடுகளின் 5 பெற்றதென்ற ஆய்வுக் கருத்துக் பருக்கத்துக்குரிய தொன்மையான வளர்ச்சியடைய அதிக வேலை - னப் பணிகளில் ஈடுபடுத்த வேண்கதின் மேலோங்கல் அரசைத் பாடு (Hydraulic Theory) விளக்கும். தினதும் உரிமையாளர்கள் சமூக யோராகவும் விளங்கினர். உயர் - பவகையான மேலோங்கியருக்கே யும் நியமங்களும், விழுமியங்களும் இமை செய்யப்பட்டன. களைக் கைப்பற்றும் நோக்குடன் பங்கமைக்கவும் நெறிப்படுத்தவும் சு என்ற நிறுவனத்தைத் தோற்றம் ட்டாயவியற் கோட்பாடு (Coer
பாட்டோடு இந்திய சமூகத்தில் க்கல் வளர்ச்சியடையத் தொடங்டையில் மட்டுமல்ல வழிபாடு, ள் என்பவற்றின் அடிப்படையிலும் ற்று. சாதிய நிரலமைப்பை மீள பழியான இந்தியக்கல்வி முறைமை ப்பில் உயர்ந்தோரான பிராமணர் - ஏட்டுக்கல்வி ஒழுங்கமைக்கப். நிலையிலிருந்த சூத்திரர்களுக்கு பக்கப் பெறாத அவல நிலை
பால் நிலை தழுவிய சமூக நிரல் மூக நிரலமைப்பில் ஆண்கள் உயர்
-1OI
Page 104
நிலையிலும் பெண்கள் தாழ்ந் ஏட்டுக்கல்வி ஆண்களுக்குரி விருத்தி, குழந்தைப்பராமரிப்பு றுடன் இணைந்த அனுபவக்கை கிடைக்கப் பெற்றது.
ஐரோப்பிய சமூக வளர்ச். அடைப்பு இயக்கங்கள் கைத்ெ களை ஏற்படுத்தத் தொடங்கி தகர்ந்து முதலாளிய சமூக அை யான சமூக நிரலாக்கமும் ம சமூக நிரலாக்கம் ஏற்பட்ட உடைமையான வர்க்கம் மற்று வாழும் வர்க்கம் என்ற சமூக நிர அடியொற்றியே செல்வப்ப. நுகர்ச்சியும் இடம்பெறலாயின. போக்குக் கல்வி என்ற அனைத் பை அடியொற்றி நிகழலாயின. களிலும், பல்கலைக்கழகங்க வகுப்பினருக்கு உரியதாயிற்று தரங்குறைந்த கல்வியும் தொழில்
இந்தத் தோற்றப்பாடுகளை பின்வரும் கருத்துக்களை முன்
அ. சமூக வாழ்க்கைக்கும் இரு
அடிப்படைகளாகின்றன. ஆ. உற்பத்தி முறையை அடிப்பு
முறைமையையும், ச நிரலாக்கத்தையும் விளங்கி இ. பண்பாட்டுக் கோலங்கள்
உறவுகளை அடிப்படைய ஈ. ஒவ்வோர் உற்பத்தி மு
கொள்வதற்குரிய முரண்ப
காலனித்துவ நாடுகளில் உ அடிப்படையிலே வர்க்கச் சார்பு மற்றும் தனியார் துறைகளிலே
-102
ந நிலையிலும் வைக்கப்பட்டனர். 'யதாகவும் அதேவேளை சந்ததி குடும்பப் பராமரிப்பு முதலியவற் - யளிப்புக் கல்வியே பெண்களுக்குக்
சியில் நாடுகாண் பயணங்கள், நில தாழிற்புரட்சி முதலியவை மாற்றங்
ன. நிலமானிய சமூக அமைப்புத் மப்பு உருவாக்கம் பெற மரபு வழி - ரற்றமடைந்தது. வர்க்க வழியான து. உற்பத்திச் சாதனங்களுக்கு ம் அவர்களுக்கு உழைப்பை விற்று Tலாக்கம் ஏற்படலாயிற்று. இதனை நிர்வும் அரசியல் அதிகாரமும், உணவு, உடை, நுகர்ச்சி பொழுது துத் துறைகளும் வர்க்க நிரலமைப்தரம்மிக்க இலக்கணப்பாடசாலை களிலும் கற்கும் வாய்ப்பு உயர் 1. தொழிலாளர் வகுப்பினருக்குத் ற் கல்வியுமே கிடைக்கப்பெற்றன. விளங்கிக் கொள்வதற்கு மார்க்சிசம் வைத்தது. ப்புக்கும் பொருண்மிய நிலைகளே
படையாகக் கொண்டு பொருளாதார மக முறைமையையும், சமூக க்ெகொள்ள முடியும். கம், கல்வி முறைமையும் உற்பத்தி எகக் கொண்டதாகவே அமையும். றைமையும் தன்னை தகர்த்துக் ரட்டைக் கொண்டிருக்கும். உருவாக்கம் பெற்ற கல்வி முறைமை புடையதாகவும் அதேவேளை அரச தொழில் புரிவதற்குரிய மத்தியதர
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 105
11 :
வகுப்பினரை உருவாக்கும் நிரலாக்கத்தில் மத்திய தரத் மேலெழுந்தோராயும், அதேலே கும் வகையிலும் அமைந்தது தரத்தினர் அடிமட்டங்களில் இ வேளை உயர்மட்டத்தினரை உள்ளனர்.
இந்நாடுகளிலே கல்வியா அசைவியம் சமூகத்தின் அடிப் தரத்தினராக்கும் நிலைமாற்றத்ல காலனித்துவ நாடுகளில் ம நிகழ்வதற்கு முன்னதாக கைத் களில் அவ்வகுப்பினரின் உருவ
மத்திய தரத்தினர் கல் களாகையினால், தமது நிலை கொள்வதற்குத் தமது வாரிசுகள் ஈடுபாடும் காட்டி வருவோர கல்வியோடு தொடர்புடைய ! அனைவரும் பெருமளவில் மத்தி குறிப்பிடத்தக்கது.
கல்வி வழியாக தொழில் பெறுதல், ஓய்வூதியம் பெறுதல் னேற முனைதல், அதீத தன்னம் செயற்பாடுகளில் நம்பிக்கையி தீவிரமான தொழிற்சங்க நடவ செயற்பாடுகளை விரும்புதல், பெறும் நடவடிக்கைகளை முன் தர வகுப்பினரிடத்துப் பெருமள ளாகக் கூறப்படுகின்றன. ஆ னரிடத்தும் இப்பண்புகள் கா செய்யவும் முடியாது.
சமூக நிரலாக்கத்தை மீள | கல்வி தொடர்ச்சியாக இயங்கி நம்பிக்கைகளும் சடங்குகளும், யிற் செயற்பட்ட வண்ணமிருக்
சபா ஜெயராசா/கல்விச் சமூகவியல்
வகையிலும் அமைந்தது. சமூக தினர் அடிமட்டங்களில் இருந்து பளை உயர்மட்டத்தினரை உருவாக் 5. சமூக நிரலாக்கத்தில் மத்திய மருந்து மேலெழுந்தோராயும், அதே எட்ட முடியாத இடைநடுவிலும்
ல் உருவாக்கப்படும் நிலைக்குத்து மட்டங்களில் உள்ளோரை மத்திய தையே உள்ளீடாகக் கொண்டுள்ளது. த்திய தரத்தினரின் உருவாக்கம் தொழில் மேம்பாடு கொண்ட நாடு - வாக்கம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. வியால் உருவாக்கம் பெற்றவர் - லயைத் தொடர்ந்து தக்கவைத்துக் ளின் கல்வியில் அதிக அக்கறையும் ரகத் தொழிற்பட்டு வருகின்றனர். நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஆகிய த்திய தர வகுப்பினராக இருத்தலும்
ல் பெறுதல், மாதாந்த சம்பளம் ல் தொழிலில் இருந்தவாறே முன் - லப்பாங்குடன் இயங்குதல், கூட்டுச் ழந்து தனியாராகத் தொழிற்படல், டிக்கைகளை விரும்பாது மிதமான மேலதிகாரியின் விசுவாசத்தைப் . ன்னெடுத்தல், முதலியவை மத்திய விலே காணப்படும் குணவியல்புக னால் எல்லா மத்திய தர வகுப்பிணப்படும் என்று பொதுமைப்பாடு
மீள உருவாக்கும் செயற்பாட்டிலே க் கொண்டிருத்தல் போன்று சமூக குறியீடுகளும் சமூக மீள் உற்பத்தி - க்கும் இவற்றை மேலும் விளங்கிக்
103
Page 106
கொள்வதற்கு எமில் துர்க்கை “புனிதமில் நிலையும்” (Profe கருக்களை உருவாக்கியுள்ளார் கைகளுடன் இணைந்தது. புனித பாடுகளுடன் இணைந்தது.
சமூக ஒழுங்கைப் பராம் செயற்பாடுகளும் நடைமுறை வருகின்றன. சமூக நிரலாக்கம் tus Symbols) மீள வலியுறுத்தப்ட பொருள் சார்ந்த பண்பாட்டு குறியீடுகளினாலும் தமது சமூ எடுத்துக்காட்டாக, உயர்மத் பொறியியல், கணக்காய்வு முதல் யைத் தமது பிள்ளைகளுக்கு வ யைப் புலப்படுத்திக் கொள்வ வகுப்பினர் எழுதுவினையர் தர உத்தியோகங்களைப் பெறு பொருளாதார இயல்தகவு நிலை
மூன்றாம் உலக நாடுகள் அதனோடிணைந்த வளப்பகிர் செல்வாக்கை ஏற்படுத்துகின்ற. அதிகார நிலையிலும் மேலோ அதிகார வலுவுக்குள் ஏனைய இ வதும் உண்டு. இதற்குக் குறி அடையாளத்தை வெளிப்பாடு அனுசரணையாக இருக்கும்.
இலங்கையின் எழுத்தறிவு வழியான "ஒட்டுமொத்தமான . மேல் நோக்கி நிகழவில்லை. மாற்றத்தை ஏற்படுத்திவிட ( புலப்படுகின்றது. ஆயினும், செயற்பாடுகள் "அகநிலைப்பரம் eralMobility) ஏற்படுத்தியுள்ளது கல்வியினால் தமது தாய் த தொழில்களில் இருந்து விடு அசைவியத்தை அனுபவித்துள்ள
104 -
யும் “புனித நிலையும்" (Sacred) ine) என்ற இரண்டு எண்ணக். புனிதம் என்பது இறை நம்பிக். மில்நிலை என்பது உலகிற் செயற்
ரிப்பதற்கு மேற்கூறிய இரண்டு யிலே மீளவலியுறுத்தல் செய்து அந்தஸ்துக் குறியீடுகளாலும் (Staபடுகின்றது. மத்தியதர வகுப்பினர் க் குறியீடுகளுடன் தொழில்சார் க நிரலை வலியுறுத்தல் செய்வர். திய தரவகுப்பினர் மருத்துவம் லாம் வாண்மைகளுக்குரிய கல்வி - ழங்குதல் வாயிலாக சமூக நிலை - ர். அதேவேளை தாழ் மத்தியதர த்துத் தொழில்கள் மற்றும் நடுத்தர தலே போதும் என்று தமது மயிலே சிந்திக்கின்றனர். பின் சமூக ஏறு நிரலாக்கத்திலும் விலும் இனத்துவக் காரணிகளும் ன. பொருண்மிய நிலைகளிலும், ங்கிய இனக்குழுமத்தினர் தமது னக்குழுமத்தினரை அடக்க முயல் த்ேத இனக்குழுமத்தினருக்குரிய டுத்தும் மொழியோ, மதமோ
வீதம் விரிவடைந்தபோதும் அதன் அசைவியம்” (Collective Mobility) கல்வியால் மட்டும் பெரும் சமூக முடியாது என்பது இந்நிகழ்ச்சி
அங்கும் இங்குமாகக் கல்விச் ம்பரை அசைவியத்தை" (Inter Gen4. அதாவது, ஒரு சிலர் தாம் பெற்ற தந்தையருக்குரிய, பாரம்பரிய பட்டு மேல் நோக்கிய சமூக Tனர்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 107
அண்மைக்காலத்தைய அ பின் மேலுயர்ந்த மாணவர்
அடுக்கமைப்பின் தாழ் நிலை அடைவுகளுக்குமிடையேயுள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கல்வி உள்ளீடுகளின் செலவுக அடுக்கமைவின் தாழ்நிலைய கொடுக்க முடியாத நிலையிலு ளுக்கும் இல்லாதவர்களுக்கும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சிக்கலான நிலையை ஏற்படுத்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ஆய்வுகளின்படி சமூக அடுக்கமைப். களின் கல்வி அடைவுகளுக்கும் லயிலுள்ள மாணவர்களின் கல்வி சள இடைவெளி மேலும் மேலும் து. (Ellis, 2003) தனியாட்களுக்குரிய கள் அதிகரித்து வரும் நிலையில் சமூக பில் உள்ளோரால் அவற்றுக்கு ஈடு உள்ளனர். அதேவேளை உள்ளவர்க. மான பொருண்மிய இடைவெளியும் சமை கல்வியில் மேலும், மேலும்
தத் தொடங்கியுள்ளது.
***
-105 -
Page 108
சமூகப் பிரச்சினை
சமூக முரண்பாடுகளை அ மேலெழுகின்றன. சமூக நேர் வ படுதல், சமூக நீதியைப் புறக்கண ஏற்படுத்துதல், மக்களின் சகிக்கும் சமூகப் பிரச்சினைகளின் பரிமா முழுத்தொகுதியிலுமிருந்து ( வேறுபடுத்தவும் முடியாது பிரித் பிரச்சினைகள் அறியாமை என எழுகின்றன என்று கூறுதல் மே ஒற்றைப்பரிமாணச் செயற்பாடா களைத் தீர்ப்பதிலே ஏனைய ஒன்றிணைக்க வேண்டியுள்ளது.
சமூகப் பிரச்சினைகள் இணைந்தவை. சமூக ஒழுங்கு ளுடனும், அடிக்கட்டுமானத்து முறைமை, உற்பத்தி உறவுகள், செ போன்றவற்றுடன் இணைந்தது. யில் அச்சுறுத்தலுக்கு உள்ள குலைவாகும். சமூக ஒழுங்கு கு உள்ள சட்டங்களும், விழுமியா குன்றியிருக்கும். சமூகத்தை ஒன எழுச்சி வலுவும் செயலிழந்திருக்
தனிமனித நடத்தைகள் எதிர் பொதுவான நடத்தைகளில் இ இருப்போடு இணைந்த தோற்றம்
-106
எகளும் கல்வியும்
டியொற்றி சமூகப் பிரச்சினைகள் ழியிலிருந்து விலகுதல், முரண். சித்தல், சமூக அச்சுறுத்தல்களை எல்லையை மீறுதல் முதலியவை ணங்களாகின்றன. சமூகம் என்ற குறிப்பிட்ட பிரச்சினையை தெடுக்கவும் முடியாது. சமூகப் ன்ற ஒரே காரணியில் இருந்து மற்கூறியவாறு “பிரித்தெடுக்கும்” கும். ஆனாற் சமூகப் பிரச்சினை - காரணிகளுடன் கல்வியையும்
சமூக ஒழுங்கு குலைவுடன் 5 சமூகத்தின் அடியாதாரங்க துடனும் இணைந்த உற்பத்தி கல்வப்பங்கீடு, நுகர்ச்சி முறைமை, சமூக இயக்கப்பாடு நடைமுறை எகும் நிலை சமூக ஒழுங்குக் நிலவடையும் பொழுது நடப்பில் ங்களும் கல்வியும் செயலாற்றல் ரறிணைக்கும் அறிகை வலுவும்,
கும். நிலைகளுக்குத் தள்ளப்படுதலும், இருந்து வேறுபடுதலும், மனித ப்பாடாகும். மனித இருப்பையும்,
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 109
சமூக இயல்பையும் பற்றிய செயல்முறை ஏற்படுத்தத் த அறிகை நிலையிலே அந்நியப்
தனிமனிதரின் எதிர்வில் பட்டதும் உளவியல் நிலைப்பு மேலெழுச்சி கொள்கின்றன. த கொள்ள முடியாத அறிவின் பெறுகின்றது. சமூகத்திலிருந்து மாற்று உலகம் ஒன்றிலே தனியாளின் பிரச்சினையாகி
சமூகப் பிரச்சினைகளில் அடியாதாரமான அல்லது மூன் விடாது தடுக்கும் செயற்பாடு பாடுகள் மேற்கொண்டுவந்து மான விழுமியக்கல்வி வழங் குற்றவாளிகள் தோன்றுகின்ற ஆனால், அத்துறையில் மேற் ஆய்வுகள் மேற்கூறிய கருத்ன தேவைகள் நிறைவேற்றப்பட பெருக்கத்துக்குக் காரணம் என தெளிவுபடுத்தியுள்ளன.
தொடர்பாடல் இடைவெ தோற்றுவிக்கின்றன என்று தெளிவைப் பெற முடியாது யாகும். சமூகம் ஒற்றைப் ப. கொண்டதன்று. பல பரிமாண இருக்கும்பொழுது, சமூகப் பிர தொடர்புடைய தொடர்பாட படுத்திவிடுதல் விஞ்ஞான பூர்
கைத்தொழில் வளர்ச்சி சமூகப் பிரச்சினைகளைத் தே. முன்வைக்கப்பட்டது. இடநெ சினை, போக்குவரத்து நெருக் யின்மை, பாடசாலைகளி பிரச்சினைகளுக்கு நகர மயம்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
தெளிவான காட்சியைக் கல்விச் வறிவிடுதல் தனிமனித விலகலை -படுத்திவிடும்.
லகல் நடத்தைகள் சமூக நிலைப். பட்டதுமான அந்நியமயப்பாட்டால் கன்னையும் சமூகத்தையும் விளங்கிக்
அவலம் அந்நிலையிலே தோற்றம் பம் தன்னிடமிருந்தும் பிரிந்து வாழும் சஞ்சரித்தல் சமூக நிலைப்பட்ட ன்றது. ன் போது அப்பிரச்சினைகளுக்குரிய லாதாரமான காரணியைக் கண்டறிய களை எதிர் மறைக்கல்விச் செயற். ள்ளன. எடுத்துக்காட்டாக, பொருத்தம் பகப்படாமையினாலேதான் இளம் மார்கள் என்று கூறப்படுதல் உண்டு. கொள்ளப்பட்ட வரன்முறையான த நிராகரிக்கின்றன. அடிப்படைத் டாமையே இளங்குற்றவாளிகளின் ன்பதை வரன்முறையான ஆய்வுகள்
பளிகளே சமூகப் பிரச்சினைகளைத் ப கூறுதலும் பிரச்சினை பற்றிய ஒற்றைப் பரிமாண அணுகுமுறை ரிமாணத்தைக் (Single Dimension) ங்களின் திரண்ட வடிவமாகச் சமூகம் சச்சினையை அறிவுக் கையளிப்புடன் பற் காரணியுடன் மட்டும் கட்டுப்.
வமான அணுகுமுறையாகாது. யைத் தொடர்ந்து நகர மயமாக்கலே ஏற்றுவிக்கின்றதென்ற அறிகைச் சரடு ருக்கடி, வீட்டுப்பிரச்சினை, நீர்ப்பிரச் க்கடி, சூழல் மாசடைதல், வேலை
ல் நெருக்கடி முதலிய சமூகப் மாக்கலே காரணம் என்ற அறிகைப்
-107
Page 110
புலக்காட்சியை ஏற்படுத்தும் பொ நின்று மறைகரமாகத் தொழிற்பட்ட முறைமை” மறைக்கப்பட்டு விடு.
பொருண்மியக் காரணிகள் புவியியற் காரணிகளும் சமூகப்பு லாம். நிலநடுக்கம், ஆழிப்பேர வரட்சி, பயிர்வள அழிப்புப் பீடை கையிலே தாக்கங்களை விளைவு எதிரான போராட்ட நடவடிக்கை னும் முக்கியத்துவம் பெறுகின் பிடிப்புக்கள் இயற்கை நிகழ்த்து விசைகளை உருவாக்கினாலும், டத்தில் அறிவின் எல்லைப்பாடும்
சமூகப் பிரச்சினைகளை உ ஒரு விசையாகவே தொழிற்படுகி அதிகாரத்தின் வடிவமாகின்றது. ஒன்றிணைந்து இயக்கப்படும் பெ பல்வேறு பிரச்சினைகளை அனு நிலையில் ஒடுக்கு முறையினதும் கல்விச் செயல்முறை இயக்கப்படும் வடிவமாகவும், அறிவே அதிக பூக்கோ தனது ஆய்வுகளின் வ டுள்ளார். - சமூகப் பிரச்சினைகளாகக் அவற்றின் முன்னுரிமைகளும், அ ரின் கருத்தியலுடன் இணைந்து நி. "கருத்தியலுடன் இணைந்த நட்பு மேலும் சமூகப் பிரச்சினைகளும் செல்வப் பங்கீடுக்கும், காலனித்து களும் பார்ப்போரின் பறிப்பு நி ை தப்படுதல் இல்லை.
இதேவேளை இந்நாட்டின் பின்வருவன சுட்டிக்காட்டப்படும்
108
ழுது, நகர வளர்ச்சியின் பின்னால் ட்டுக் கொண்டிருக்கும் “உற்பத்தி
கின்றது.
மட்டுமன்றி இயற்கை மற்றும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க - லை, புயல், வெள்ளம், நீடித்த -கள் முதலியவை சமூக வாழ்க் விக்கும் பொழுது, இயற்கைக்கு ககளிலே கல்வியின் பங்கும், பய. றன. கல்விவழி எழும் கண்டு - பும் எதிர்வினைகளுக்கு மாற்று இயற்கைக்கு எதிரான போராட். நளே நீடித்து நிற்கின்றன.
ருவாக்குவதில் அரசும் வலுள்ள ன்றது. அரசின் ஒரு பரிமாணம் ஒடுக்குமுறையும், அதிகாரமும் ாழுது, ஒடுக்கப்படும் சமூகங்கள் பவிக்கத் தொடங்குகின்றன. இந் ம் அதிகாரத்தின் அலகுகளாகக் தல் உண்டு. அறிவு அதிகாரத்தின் Tரமாகவும் எழுதலை மிசேல் ழியாகத் தெளிவாக வெளியிட்
ச் சுட்டிக்காட்டப்படுவனவும், அப்பிரச்சினைகளை அணுகுவோற்கும். அவற்றை அணுகுவோரின் பியலாக" மாற்றம் பெறுகின்றது. க்கும் உழைப்பின் பறிப்புக்கும், வ வேர்களுக்குமுள்ள தொடர்பு லக் கருத்தியலால்" வெளிப்படுத்
எ சமூகப் பிரச்சினைகளாகப் கின்றன.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 111
* * *
* இனமுரண்பாடும் இ : யுத்தமும் இடப்பெயர் - சுனாமியின் வடுக்கள்
ஏழ்மை * வேலையின்மை
குறையுழைப்பு - செல்வப் பங்கீட்டின் : நகரமயமாக்கல் - சூழ
குடியகல்வு போதை நுகர்ச்சி குடும்பச் சிதைவு - சாதிய முரண்பாடு > பிரதேச முரண்பாடு - சீதன அழுத்தங்கள் - இளங்குற்றவாளிகள் * முதியோர் புறக்கணிப்பு > வதிவிட வின்மை * ஊடகங்களும் வன்னட * உயிர்மற்றும் உடைமை * தரக்குறைவான நுகர்ச் * பாலியல் தொழில் | * கையூட்டல் - இலஞ்ச - விபத்துக்களின் அதிகா * உளநல வீழ்ச்சி
கல்வியோடு தொடர்பு காணப்படுகின்றன. அை
தரப்படுகின்றன.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
சப்
ன ஒடுக்குமுறையும்
வும்.
முரண்பாடு ல்மாசுபடல்
டத்தைத் தூண்டலும் மகளின் பாதுகாப்புத் தளர்ச்சி சிப் பொருட்களின் நிரம்பல்
சிரிப்பும் உடல் ஊனமுறுதலும்
டைய சமூகப் பிரச்சினைகளும் வ பற்றிய நிரல் ஒன்று கீழே
109
Page 112
இடைவிலகல்
மீளக்கற்றல் கல்விஇழப்பு கற்றல் தளர்ச்சி கல்வி வளங்களின் பற்றாக் விலகல் நடத்தை கல்வி நிறுவனங்களின் ஏற். சமவாய்ப்பும் சமகணிப்பும் பொருத்தமற்ற அணுகுமுன் நடப்பியலுக்கு ஒவ்வாத க நடப்பியலுக்கு ஒவ்வாத டே
ஊக்குவிப்புக்கள் இ ஊக்குவிப்புக்களும் |
கற்றலுக்கு இடர்தரும் குறும் கல்விசார்ந்த வேலையின் கருத்தியல் எழுத்தறிவின்மை தொழில்நுட்பமாற்றங்களுக் தொழில் உலகுக்கும் கல்வி சமூகப்பிரச்சினைகளைத் அதேவேளை அந்தப் பிரச்சினை வதற்குரிய உட்பொதிவுகளைக் கின்றது. சமூகப்பிரச்சினைகளை உருவாக்கும் கருவியாகக் கல்வி தேவையைக் கொண்டுள்ளது.
கல்வியின் சமூக நோக்கம் அமைவது பறிப்பும் அநீதியுமற்ற அமைத்துத் தருதலாகும். நீதியு சமூகத்தை உருவாக்தித் தருவத பாடாகவும் கல்வி அமைதல் வே
- IIO -
குறை
றத்தாழ்வுகள் ம இன்மை மறகளும் பாடநூல்களும்.
ணிப்பீட்டு முறைகள் பாட்டிகள்
ன்மையும் பொருத்தமற்ற
க்கீடுகள் இமயும் கீழ் உழைப்பும். ம (Ideological Illiteracy) sகும் கல்விக்கும் இணக்கமின்மை
உலகுக்கும் இணக்கமின்மை. தெறித்துக்காட்டும் கருவியாகவும். களுக்குரிய தீர்வுகளைக் கண்டறிய கொண்டதாகவும் கல்வி அமை சத் தீர்ப்பதற்குரிய அறிவு விசையை ஒழுங்கமைக்கப்பட வேண்டிய
ங்களுள் தலையாய நோக்கமாக இங்கிதமான சமூக உருவாகத்தை பும், வினையாற்றலும் கொண்ட கற்குரிய விசையாகவும், விசைப். யண்டும்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 113
சமூகப் பிரச்சினைகளுக்கா லான மாற்றங்களுடன் தொ னேற்றகரமான மாற்றம் சமூகம் மாற்றங்களுடன் தொடர்புடை மாற்றமும் ஒன்றோடு ஒன்று வழியாக பிரச்சினையின் அடிய படத்தக்கவாறு மாற்றத்தின் வில் வேண்டும். இவ்வாறான வின என்ற எண்ணக்கருவினாலே ே
சமூக ஆளுமையே தனிட தளமாக அமைவதால், தனிமன செய்யும் பொழுது அத்தகைய கொண்டிருக்கும் சமூகமே த வேண்டியுள்ளது.
சமூகப் பிரச்சினைகளை முறைகள் முன்வைக்கப்படுகின 1. அவ்வப்போது இயற்றப்படுகி சிறு சீர்திருத்த நடவடிக்கைக் வும் தீர்வுகளை எட்ட முய மளவு வெற்றியைக் கொடு செயற்பாடாகும். 2. அடிப்படையான சமூகக் க பறிப்பும் அற்ற சீரிய சமூக சமூகப் பிரச்சினைகளுக்குத் 3. பிரச்சினைகள் தவிர்க்கப்ப றோடு இசைந்து வாழப்பழ எதிர் நீச்சலடிக்க முடியா மன சீராக்கத்தைத் தூண்டும். இல் தெளிவையும் விளக்கத்தை யிடம் விடப்படுகின்றன.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
சன தீர்வுகள் சமூகத்தின் பண்பளவி
டர்புடையவை. பண்பளவு முன் - க்கட்டமைப்பின் (Social Structure) டயது. சமூகமாற்றமும் பண்பாட்டு இணைந்தவை. இந்த மாற்றங்கள் Tதாரங்கள் தகர்ப்புக்கு உள்ளாக்கப் செகள் பலமுள்ளவையாக இருத்தல் சகொண்ட மாற்றங்கள் "புரட்சி" ய குறித்துரைக்கப்படும். மனித ஆளுமையை உருவாக்கும் சித ஒழுங்கு குலைவைத் திறனாய்வு ப தனி மனிதரை வடிவமைத்துக் திறனாய்வுக்கு உட்படுத்தப்படல்
ஈத் தீர்ப்பதற்கு பின்வரும் வழி - ன்றன. அவை கின்ற சட்டங்கள் வாயிலாகவும், சிறு களை முன்னெடுப்பதன் வாயிலாக லுதல். இந்நடவடிக்கைகள் பெரும் நிக்காத ஓட்டுப்போடும் (Patch)
கட்டுமானத்தைத் தகர்த்து எவ்வித த்தை உருவாக்குவதன் வாயிலாக தீர்வுகாண முயலுதல். ட முடியாதவை என்றும் அவற். கும் முறைமையை ஏற்படுத்துதல், அவலமே இத்தகைய பின்வாங்கற் வ்வாறான அணுகுமுறைகள் பற்றிய யும் ஏற்படுத்தும் பொறுப்பு கல்வி
-**
Ill -
Page 114
வாழ்க்கைத்
குடியுரிமை
இலங்கைப் பாடசாலை ஆண்டிலிருந்து கட்டாய பாட்! வாழ்க்கைத் தேர்ச்சிகள் என்ன பட்டுள்ளது. கல்வியையும் ச கலைத்திட்ட நடவடிக்கையாக தனியாளின் ஆளுமை வளர்ச்சின் போன்று சமூக அபிவிருத்திக்கு கைகளிலும் கவனம் செலுத்த வே கத்திலும், சமூக நடவடிக்கைகள் அறிகை வலுவை வழங்கும் தே வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பார்ந்த வாழ்க்கைத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. (ச கல்வி நிறுவகம், 2007) 1. தன்விளக்கத்துடன் செயற்படு 2. சிறந்த திட்டமிடலுடனும் !
படுதல். 3. மனவெழுச்சிகளுக்கு வெற்றி 4. ஒத்துணர்வுடன் தொழிற்பட 5. ஒழுக்கநெறி தழுவி நடத்தல். 6. வினைத்திறன் மிக்க தொடர்பு 7. பல்லினப்பாங்கு நிலமைகளி 8. நேர் மனப்பாங்குகளுடன் செ
-112
தேர்ச்சிகளும் க் கல்வியும்
க் கலைத்திட்டத்தில் 2007 ஆம் மாகிய குடியுரிமைக் கல்வியுடன் னும் பாடமும் அறிமுகமாக்கப்மூகத்தையும் ஒன்றிணைக்கும் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இயக்கல்வி குவியப்படுத்தியிருத்தல் வேண்டிய அறிகைசார் நடவடிக் வண்டியுள்ளது. சமூக இசைவாக்ளிலும் மாணவரை ஈடுபடுத்தும் வை கல்விச் செயல்முறையிடம்
தேர்ச்சிகளாகப் பின்வருவன மூக விஞ்ஞானத்துறை, தேசிய
தல்.
ஒழுங்கமைப்புடனும் தொழிற்
நை
நரமாக முகம் கொடுத்தல்.
ாடலில் ஈடுபடல். 5 வெற்றிகரமாகச் செயற்படல். யற்படுதல்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 115
9. வாழ்வின் அனைத்து நின
ளையும் கூர்ந்து நோக்குதலு 10.வாழ்வின் அனைத்து நில்
தொழிற்படல். 11. சீரான ஆளிடைத் தொடர்பு 12.தலைமைத்துவத்தை மதித்தது
பயிலுதலும். 13. வினைத்திறனுடனும் ஆக்கம்
காணல். 14. வினைத்திறன் மிக்க முடிவு 15. இடர் முகாமைத்துவத்தில் ! 16. முரண்பாடுகளைச் சமாதான 17. வேலை உலகுக்கு இயைபா.
மாணவர்களைச் சமூக இ வளமுறச் செய்யவும் வல்ல பா ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒற்றுமையாகவும் மனிதப்பண்புகளையும் சமூக முதலியவை வலியுறுத்தப்படு நற்பிரசைகளையும் ஒழுக்கம் தருதலும் குடியுரிமைக் கல்வி கொள்ளப்படுகின்றன. சமூகச் ஈடுபடலும், இலங்கையின கோலங்களை விளங்கி விபரித் களுக்கு இசைவாகத் தொழ கட்டியெழுப்புவதிலே பங் வளர்த்தெடுக்கப்பட வேண்ட படுகின்றன.
சமூகத்தின் அடிப்படை வாழும் சூழல் பற்றியும் அறிவு திட்டத்தில் முன்னெடுக்கப்படு விசைகளைக் கணிக்கும் பொ
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
ை
-லமைகளையும் தோற்றப்பாடுகபம் பகுத்தாராய்தலும் லமைகளிலும் ஆக்கபூர்வமாகத்
ரகளை வெளிக்காட்டுதல்.
லும் தலைமைத்துவப் பண்புகளைப்
பம்
TெTT
வழியிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு
களை எடுத்தல். உயிரோட்டமுள்ள பங்கேற்றல்.
னமாகத் தீர்த்துக் கொள்ளல் க்கமடைதல். யல்பினராக மாற்றமுறச் செய்யவும், சட ஏற்பாடாக குடியுரிமைக்கல்வி மாணவர்களைப் பன்மைநிலைச் , இசைவாகவும் வாழச் செய்தல், விழுமியங்களையும் பாதுகாத்தல் திகின்றன. சட்டத்தை மதிக்கும் முள்ளவர்களையும் உருவாக்கித் பின் சிறப்பார்ந்த தேர்ச்சிகளாகக் செயற்பாடுகளில் ஒத்துழைப்புடன் தும் உலகத்தினதும், ஆட்சிக் கதலும், மக்களாட்சிக் கோட்பாடு - பிற்படுகின்ற சமூகம் ஒன்றைக் கேற்றலும் இக்கல்வியினூடாக உய தேர்ச்சிகளாகக் குறிப்பிடப்.
அலகாகிய குடும்பம் பற்றியும், பதற்கான செயற்பாடுகள் கலைத் கிென்றன. குடும்பத்துக்குரிய எதிர் ழுது குடும்பத்தில் முரண்பாடுகள்
- 113
Page 116
தோற்றத் பெறத் தொடங்குகின்ற யும் கனம் பண்ணும் குணப்பட கின்றன. தம்மிடம் காணப்படும் காணப்படுதலுமாகிய நற்ப கொண்டுவரப்படுதல் முக்கியத்
குடும்பத்திலிருந்து மேலும் பாடசாலை பற்றிய அனுபவமும் படுகின்றன. சமூகத்துக்குச் சம் வேண்டும் என்பது பாடசா ை ஆகும். உலகு பற்றிய விளக். படுகின்றன. நல்ல நடத்தைகள் வற்றை வளர்ப்பதற்கு ஒப்பீட் நிறுவனமாகவும் பாடசாலைகள் மனித இனத்துக்குரிய கெளரவம் பணிகளைக் கலைத்திட்டம் மு
நுண்பாக நிலையில் பாட ஒழுங்கமைப்பு, பாடசாலைப்பு பழைமைகள், சட்டதிட்டங்கள் பொழுது, சமூகப் புலக்காட்சி வ கப்படுகின்றது. பாடசாலையி ஒவ்வொருவருக்குமுரிய பொறுப் கின்றன. இவற்றின் வழியாக சமூகவழி நெறிப்படுத்தப்படுகி
வீடு மற்றும் பாடசாலை வாழும் புவியியற் புலத்தின் இய திக மற்றும் பண்பாட்டு இயல்பு பற்றிய மேலும் விரிந்த புலக்காட பிரிவின் அடிப்படை அலகாகி ஆரம்பித்து, மாவட்டம், மாகால் வாறு சிறிய அலகில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டியும்
வாழ்புலத்தின் பொருண். கூட்டுறவுச் செயற்பாடுகள் வெ ளால் உருவாக்கப்பட்ட சமூ அவற்றின் சமூகப் பணிகளும் உட்படுத்தப்பட வேண்டியுள்ள
- 114 -
றன. பெற்றோரையும் மூத்தோரைபண்புகள் மீள வலியுறுத்தப்படு - பாததும் அதேவேளை பிறரிடம் ண்புகள் அறிகை நிலைக்குக் துவம் பெறுகின்றன. ம் விரிந்த சமூகத் தொகுதியாகிய ம், நோக்கும் அடுத்துக் கையளிக்கப் மத்துவமான சேவையை வழங்கல் ல பற்றிய நேர்முக எதிர்பார்ப்பு கம் இதனூடாகக் கையளிக்கப்ள் நேர்மனப்பாங்குகள் முதலிய - டளவிலே பொருத்தமான சமூக ள் அமைகின்றன. மனித மாண்பும், மம் வளர்த்தெடுக்கப்படுவதற்குரிய
ன்னெடுக்க வேண்டியுள்ளது. சாலையின் தோற்றம், வளர்ச்சி, பண்பாடு, அடையாளம், மரபுகள், முதலியவற்றை அறிந்து கொள்ளும் ளம் பெறுவதற்குரிய தளம் அமைக்
ன் உறுப்பினர் என்ற வகையில் ப்பும், கடமைகளும் உணர்த்தப்படு - சுயநலமும் தன்னிலை ஓங்கலும் ன்றன. என்பவற்றிலிருந்து மாணவர் தாம் பல்பையும் பண்புகளையும் , பெள. ஈகளையும் அறியச் செய்தல் சமூகம் பசிக்கு இட்டுச்செல்லும், நிர்வாகப் பய கிராம அலுவலர் பிரிவிலிருந்து னம், நாடு, கண்டம், உலகம் என்ற து பெரிய அலகுக்கான முயற்சி கரளது.
மியச் செயற்பாடுகள், மக்களின் ளித்துலங்கும் சந்தர்ப்பங்கள், மக்க. க பண்பாட்டு நிறுவனங்களும், ம் அறிகைச் செயற்பாடுகளுக்கு
ன.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 117
அரச நிறுவனங்கள் பற்றிய வலர் பற்றியும் அறிந்து கொள் சியை வளமுள்ளதாக மாற்றும் உணரப்பட்டுள்ளது. கிராம அலு நலவியல் அலுவலர், பொது
அலுவலர், சமூக சேவைத் திலை கூட்டுறவுத்திணைக்களம், கம அரசாங்க அதிபர் பணிமனை, ட் என்றவாறு விரிவடைந்து செல்ல பணியாளர்களையும், பணிக இட்டுச்செல்லும் நடவடிக்கை குடியுரிமைக் கல்வியிலே முன்
சமூகம் பற்றிய அறிவிலே நிறுவனங்கள் முதலியவற்றின் முதலியவற்றை அறிந்து கொள்ள இந்நிறுவனங்களின் பணிகள் - 1. மக்களிடையே ஒற்றுமையும்
ஒன்று கூடலும். 2. பொது நன்மைகள் வழியாக
பெறும் என்ற புலக்காட்சியை 3. நிறுவனங்களின் செயற்பாட
ஒற்றுமைகளைப் புலப்படுத். 4. மக்கள் கோரிக்கைகளை வெ
அறிந்து கொள்ளல். 5. பொதுப் பிரச்சினைகளைக் க
சமூகத்தில் நிலவும் நல்ல வற்றை அறிந்து கொள்ளலும் அ விசைகளைத் தெரிந்துக்கொள். கொள்வதற்குத் துணை செய்கின பெற்றுக்கொள்ளல், ஆக்கப்பூ வைத்தல், சுற்றாடலையும், சமூகம் கும் நடவடிக்கைகள், நல்வாழ் வளர்த்துக் கொள்ளல், தொடர் பூர்வமாகப் பயன்படுத்துதல், குழு
ப ஒழுங்கமைப்பையும் அரச அலுளலும் சமூகம் பற்றிய புலக்காட்என்பதும் கலைத்திட்ட ஆக்கத்தில் பவலர், சமுர்த்தி அலுவலர், குடும்ப நலவியல் பரிசோதகர், அஞ்சல் னக்களம், பொலிஸ் திணைக்களம், கல சேவைத் திணைக்களம், உதவி பிரதேசசபை , கல்வித்திணைக்களம் றும் அமைப்புக்களையும் அவற்றின் ளையும் அறிவுக்கையளிப்புக்கு -கள் வாழ்க்கைத் தேர்ச்சி மற்றும் னெடுக்கப்பட்டுள்ளன.
கழகங்கள், சங்கங்கள், நலன்புரி ன் தோற்றம், வளர்ச்சி தேக்கம் Tலும் முக்கியத்துவம் பெறுகின்றது. பின்வருமாறு அமைகின்றன. ம், பொது நன்மையின் பொருட்டு
வேதனியாள் நலன்கள் கிடைக்கப்
ய ஏற்படுத்துதல். கூட்டுக்கும் கருத்தியலுக்கும் உள்ள துதல். கன்றெடுப்பதற்குரிய வழிமுறைகள்
கூட்டாகத் தீர்த்துக் கொள்ளல்.
வை மற்றும் அல்லவை முதலியவற்றுக்குப் பின்புலமாக இயங்கும் ளலும் முரண்பாடுகளை அறிந்து ன்றன. பொருத்தமான கல்வியைப் ர்வமான திறனாய்வுகளை முன்கத்தையும் மாசுபடாது வைத்திருக். வை மேற்கொள்ளல், கூட்டுறவை சபாடலை சமூக நீதியுடன் புத்தி முதலியவை சமூக நேர்த் தொழிற்.
- 115 -
Page 118
பாடுகளாகின்றன. சமூக எதிர்த் மாசுபடுத்துதல், சமூகப்பறிப்டை பொருத்தமற்ற மேலைப்புலட் முதலியவை சுட்டிக் காட்டப்ப
சமூகமயமாக்கலிலும் இ மற்றும் உளமொழி ஆகியவற்ற கின்றன. மொழியைப் பண்பாட் தனியாள் வேறுபாடுகளுக்கு ஏ படுத்துதல். தருணத்துக்கு ஏ செய்தல், மொழியைக் கவர்ச்சிக வர்களின் ஆளுமைக்கு இடையூ பயன்படுத்துதல், தொடர்புகள் முதலியவை பற்றிய அறிவைம வாழ்க்கைத் தேர்ச்சிகளுக்கும் உரிய பொருத்தமான திறன்கள
சகிப்புத்தன்மை, பிறர்க சமூகத்திலே காணப்படும் நல்ல காண மாணவர்களால் அறி சமூகத்திறன்களாகக் கருதப்படு .
கல்வியினது செயற்ப மட்டுப்பாடுகளுக்கும் உட்பட்ட களால் மட்டும் சமூகத்தை | என்பதை மனங் கொள்ளல் வே
-l16
த்தொழிற்பாடுகளாக சுற்றாடலை பமேற்கொண்டு செல்வமீட்டுதல், பண்பாட்டை மேற்கொள்ளல் நிகின்றன.
சைவாக்கத்திலும், சமூகமொழி லின் பங்குகளும் வலியுறுத்தப்படும் ட்டு இயைபுடன் பயன்படுத்துதல், ற்றவிதத்தில் மொழியைப் பயன். ற்றவாறு மொழியை இணக்கல் ரமாகப் பயன்படுத்துதல், ஏனைய - று ஏற்படாவண்ணம் மொழியைப் முறிவடையாது பயன்படுத்துதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ளுதல், குடியுரிமை கல்வி வழங்கலுக்கும் ரகக் கருதப்படுகின்றன. கருத்துகளுக்கு மதிப்பளித்தல், லவற்றையும் வேறுபடுத்தி இனங் - ந்ெது கொள்ளப்பட வேண்டிய
கின்றன. ஈடுகள் வரையறைகளுக்கும் வை. தனித்துக்கல்வி நடவடிக்கை மாற்றியமைத்து விட முடியாது பண்டும்.
**
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 119
பின்னவீனத்து
கல்
உலகளாவிய முறையி களை நிகழ்த்தும் விசைகளா
அமைகின்றன. இருபதாம் நூ மனித சிந்தனைகளின் நீட்சி ை புலப்படுத்தி நின்றாலும், திறன. பல அடிப்படைக் கருத்தாக்கங் குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்
சமூகத்தைப் பன்மை நிலை சிந்தனைகளிலே வலியுறுத்தப் இயல்புகளும், கருத்துக்களும், களும் கொண்ட பன்முகப்பாடு துவம் சமூகத்தை நோக்குகின். அலகு மற்றையதிலும் சிறந்த பின்னவீனத்துவம் நிராகரிக்க வருக்கும் ஒரு முகமான ஒரே நோக்கில் ஏற்புடையதாக அன
சமூகவியற் கோட்பாடுகள் களிலே பெரும் உரையங்கள் (Metanarratives) அபத்தமானவை ஊக்கமளிக்கும் மேலாதிக்கம் 6 துவம் குறிப்பிடுகின்றது. (Ly அபாயகரமான எதேச்சாதிகார ளார். இதன் அடிப்படையிலே அகிலப் பண்பு கொண்ட பொது கோட்பாடுகள் எதேச்சாதிகார மேலெழுகின்றது. கூட்டு
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
வச் சமூகவியலும் வியும்
ல் நவீன கல்வியிலே செல்வாக்கு - க பின்னவீனத்துவ சிந்தனைகள் ற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த யப் பின்னவீனத்துவக் கருத்துக்கள் ாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய பகள் அவை கொண்டிருத்தலையும்
ளது. மகளில் நோக்குதல் பின்னவீனத்துவ "படுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட பண்பாடுகளும், பழக்க வழக்கங் - கெளின் தொகுதியாக பின்னவீனத் றது. இந்நிலையில் சமூகத்தின் ஓர் து உயர்ந்தது என்ற கருத்தையும் கின்றது. சமூகத்திலுள்ள அனை. எ கல்வி என்பது பின்னவீனத்துவ
மயமாட்டாது. ள் மற்றும் மெய்யியற் கோட்பாடு - அல்லது பெரும் கதையாடல்கள் வ என்றும் அவை ஒடுக்குமுறைக்கு கொண்டவை என்றும் பின்னவீனத் otard, 1984) லியோதார்த் இதன் சப் பண்பை விரிவாக விளக்கியுள். ல பார்க்கப் போனால் கல்வியில் பமையாக்கம் செய்யப்பட்ட, பெரும் த்தின் வடிவங்கள் என்ற புலப்பாடு மொத்தப்படுத்தல் அல்லது
-117
Page 120
அனைத்தையும் ஒன்று திரட்டிப் எழுதல் பின்னவீனத்துவ சிந் விளக்கப்படுகின்றது.
பெருங்கதை கதையாடல் எ அல்லது நடுவனாக்கப்பட்டு கொண்டதாகவும், அங்கீகரிப்புக் கின்றது. மையத்தில் உள்ளவற்ன (Decentering) பின்னவீனத்துவம் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் கல் என்பது இவர்களின் முன்மொழி அல்லது ஓரங்கட்டப்பட்ட நி சமூகவியலிலே சிறப்பிடம் பெறு குரலும் பிரதிகூலமடைந்த மா கருத்துக்களும் ஓரங்கட்டப்பட்ட டுள்ளன. சமூகத்திலே பிரதி கூலி ஒடுக்கப்பட்டோர், நிராகரிப்புக் கான கற்றல் கற்பித்தலைப் பில் உட்படுத்திக் குவியப்படுத்துகின்ற
சமூக நோக்கிலும் கல்வி ( விவாதங்களைப் பின்னவீனத்து சமூகம் பன்முகமாகிச் சிதறியும் யாட்டுக்களும் பன்முகமாகியும் றிப் போட்டியிடுவதாகவுமு. விடயங்கள் யாவை என்பதையு என்பதையும் மொழியால் தீர்மா வை, தெரியாதவை என்பதெல்லா பட்ட தீர்மானங்களாகின்றன.
மொழியின் குறிப்பானுக் (பொருள்) இடையிலுள்ள இசை மான பொருள் கோடல்களுக்கு என்பது விதம் விதமான வேறுபா யாகச் சமூகத்திலே இயங்கிய வன ஒன்றுக்கு மற்றையது சார்புடைய முள்ளன. அவை தமக்குரிய சாரா
-118
பார்த்தல் மேலாதிக்க வடிவமாக தனைகளிலே பல தளங்களில்
ன்பது மையப்படுத்தப்பட்டுள்ளது ள்ளது. அது நிறுவனத்தன்மை கு உட்பட்டதாகவும் காணப்படு "ற மையத்திலிருந்து அகற்றுதலை * வலியுறுத்துகின்றது. சமூகத்தின் - மக்கள் மீதும், கல்வி நிலையில் வனம் செலுத்தப்பட வேண்டும் ஜிவாகவுள்ளது. விளிம்பு (EDGE)
லை என்பது பின்னவீனத்துவ -கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் கணவர்களின் அபிலாசைகளும் - விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்லம் எய்தியோர், வலுவிழந்தோர், கு உள்ளானோர், முதலியோருக் ன்னவீனத்துவம் பிரச்சினைக்கு ஊது.
நோக்கிலும் மொழி பற்றிய பல பவாதிகள் முன்னெடுத்துள்ளனர். இளமை போன்று மொழிவிளை - ஒன்றுடன் மற்றையது முடிவின் - ர்ளன. ஒருவருக்குத் தெரிந்த ம் தெரியாத விடயங்கள் யாவை னிக்கப்படுகின்றன. பிழையான - ம் மொழியின் மாயவித்தை வயப்
TJலெ.
தம் (சொல்) குறிப்பீட்டுக்கும் ணப்பின் பலவீனங்கள், பலவித - இட்டுச் செல்கின்றன. மொழி ாடுகளை உள்ளடக்கிய தொகுதி - ரணமுள்ளது. மொழிக்குறியீடுகள்
னவாகத் தொழிற்பட்ட வண்ணம்சமான நிலையை உள்ளடக்கிய
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 121
தவிர்க்க முடியாத கருத்தை சொல்லின் கருத்தை விளம் சொல்லை நாடவேண்டிய ப கின்றது. இவையே மொழியில் நிலையுமாகின்றன.
இந்நிலையில் மொழியா (Text) ஒற்றைப் பரிமாணம் இயல்புகளைக் கொண்டிருத்த பாடுகளைக் கொண்டது. மொ. எப்பொழுதுமே கட்டுமானக் உள்ளாக்கப்படக் கூடியதாக தையும் நூலியம் என்ற கட் நோக்குகின்றது.
பின்னவீனத்துவம் விளக்கு (Discourse) என்ற எண்ணக்கரு சமூக நடைமுறைகள், சமூக நி பாடுகள் ஆகியவற்றுக்கிடை பூக்கோ விரிவாக விளக்கியுள்ள அதிகார வடிவமாகவும், ஆட்சி ஆக்கத்திலிருந்து (Social Form தோற்றப்பாடு கொண்டதாகவும் ஒடுக்கிவைப்பதற்கான ஒடுக்கு டிருக்கும். ஒரு கருத்து வினைப் பாட்டுடன் முரணுறுவதாக விளக்கப்படுகின்றது.
அறிவு என்பது அதிகார துள்ளமையைப் பூக்கோ விளக் பிரிக்க முடியாதுள்ளன. அறிவு விளைவுகளை ஏற்படுத்தவில் ஒவ்வொரு காலகட்டங்களில் யங்கள்" குறிப்பிட்டக் க நிறுத்தலுக்குரிய அமைப்புக்க அறிவின் ஆக்கத்தில் ஒடுக்குழு உள்ளீடுகளும் உள்ளமைந்தி எழுச்சிகளை அகழ்வாய்வு செ
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
நக் கொண்டிருப்பதில்லை. ஒரு கிக் கொள்வதற்கு இன்னொரு ரிதாபகரமான நிலை காணப்படுன் இயலாத நிலையும் அவலமான
ல் உருவாக்கப்பட்ட நூலியமும் கொண்டதன்று. சமூகம் பன்மை கல் போன்று நூலியமும் பன்மைப்ழியால் உருவாக்கம் பெறும் நூலியம் குலைப்புக்கு அல்லது தகர்ப்புக்கு இருக்கும். சமூகத்திலுள்ள அனைத் ட்டமைப்பில் பின்னவீனத்துவம்
நம் சமூகவியற் கருத்து வினைப்பாடு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. றுவனங்கள் மற்றும் கருத்து வினைப் யேயுள்ள தொடர்புகளை மிசேல் ார். கருத்து வினைப்பாடு மொழியின் வெடிவமாகவும் அதேவேளை சமூக ation) பிரித்தெடுக்கப்பட முடியாத ம்காணப்படும். ஒடுக்கப்படுவோரை 5முறை மொழியையும் அது கொண்பபாடு இன்னொரு கருத்து வினைப் கவும் அமைந்திருக்கும் என்று
த்தின் வடிவமாகத் திரட்டெழுந்கினார். அறிவும் அதிகாரமும் வேறு மனித வாழ்க்கையில் நேர்முகமான லை என்பது அவரின் அவதானிப்பு. வம் உருவாக்கப்பட்ட "அறிகுவிஎலப்பகுதியின் அதிகார நிலை ளாகவே உருவாக்கப்பட்டுள்ளன. மறைமைப் பண்புகளும், வன்முறை நத்தலை மேலைப்புலச் சிந்தனை
ய்து அவர் வெளியிட்டார்.
-l19
Page 122
ஒரு கருத்தை அல்லது பொரு கண்ணோட்டத்தில் வைத்து | நிராகரித்தோ இன்னொன்றை வி தள்ளுபடி செய்கின்றது. முடிந்த கொள்ள முடியாது என்ற எதி வலியுறுத்தப்படுகின்றன. பெ விடுபட்டு, உதிரிகளாக, தொடர்பு நிலைகளை இனங்கண்டு அவற்க நிலை வலியுறுத்தப்படுகின்றது. களின் வியாபகத்தைத் தரிசிக்குமார், கின்றது. எந்த விடயத்தினதும் அ. துக் கொள்ளும் பண்பைக் செ முன்மொழியப்பட்டுள்ளது.
சமகாலத்தில் மேலெழுச்சி பின்னைய முதலாளியம், உலகம் ஆகியவற்றின் தொடர்ச்சியில் மேலெழலாயின. எதிர் நடப்பிய அடிப்படை இயல் முதலிய முன்னெடுக்கப்பட்டுள்ளன. இல் தரச்சிறப்பு, உயர்ந்தோர் வழக்கு கோட்பாடு, ஒன்று திரட்டிய பெ பின்னவீத்துவ சிந்தனையாளர்கள்
சமூகப் பிச்சினைகளுக்கு வழியான தீர்வுகளைத் தருதலை . கொள்ளவில்லை. அறிவும் தருக் கட்டமைப்பும் அவர்களின் தகர் சமூகப் பிரச்சினைகளை மேலும் வினாப்படுத்தலும் அவர்களது அ. சமூகம் தொடர்பான எந்த அ முடிபுகளாகக் கொள்ளாது, சார்பு பட்டுள்ளது. முடிந்த முடிபா எதுவுமில்லை என்பது இதன் பெ
பின்னவீனத்துவ கல்விச் 8 எழுகின்ற அனுபவங்களை மீளாய் கங்களிலும் கல்வியிலும் அனு
120
தள் உள்ளீட்டை சமூக நடப்பியற் அதனைச் சார்ந்தோ அல்லது ளக்குதலைப் பின்னவீனத்துவம் 5 முடிவாக எந்தக் கருத்தையும் 7 அடிப்படைகள் இவர்களால் ரும் உரையங்களில் இருந்து புகள் அறுந்து சிதறி நிற்கும் அறிவு றை அங்கீகரிப்புக்கு உள்ளாக்கும் ஒரு பொருள் பற்றிய பல அறிவு று பின்னவீனத்துவம் வலியுறுத்து ர்த்தம் தன்னைத் தானே சிதைத் காண்டுள்ளது என்ற கருத்தும்
சி கொள்ளத் தொடங்கியுள்ள யமாதல், நுகர்ச்சி நிலைச் சமூகம் பின்னவீனத்துவ சிந்தனைகள் பல், எதிர் சாராம்சவியல், எதிர் வை பின்னவீனத்துவத்தால் வற்றின் அடிப்படையிலேதான் த, உன்னதங்களைக் கொண்ட ரும் வரைபுகள் முதலியவற்றை ர் நிராகரிப்புக்கு உள்ளாக்கினர். உறுதியான அல்லது தருக்க அவர்கள் தமது நோக்கங்களாகக் கமும், ஒழுங்கமைந்த ஆய்வுக் ப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. பிரச்சினைக்கு உள்ளாக்குதலும், றிவுச் செயற்பாடுகளாகவுள்ளன. ணுகுமுறைகளையும் முடிந்த நிலைப்படுதல் முன்னெடுக்கப்ன சமூக விழுமியம் என்று எருளாகின்றது. சிந்தனைகள் சமூகத்தின் வழி வுக்கு உட்படுத்தின. கலையாக் பவங்கள் கோட்பாடுகளாகச்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 123
சுருக்கிவிடப்பட்டுள்ள அவலங்க கருக்களும், கருத்துக்களும் அனு களாகின்றன. அனுபவத்தைப் பி என்ற எண்ணக்கருக்கள் கடந்த 8 யலிலும் கல்வியிலும் எழுச்சி ெ அகவயம், புறவயம் என்பவற் தொடர்புகள் நிராகரிப்புக்கு உள்
அனுபவம் அல்லது பட்டறி என்ற இலத்தீன் எண்ணக்கரு பரீட்சித்தல் அல்லது முயற்சித்தல் பரீட்சித்தல் அல்லது முயற்சித் கட்டமைப்புச் செய்யப்படுகின்ற அபாயம் மற்றும் அபாயத்திலி ஜேர்மனிய மொழியில் அனுபவ எடுத்தாளப்படுகின்றன. 1. மனிதரோடும் பொருட்கலே
மனத்திலே உள்ளமைத்துக் ெ 2. ஆபத்து நிலைகளில் முகம் ெ
உணர்வுகளைக் குறிப்பிடுகின் அனுபவங்களும் குறித்த வேறுபடுத்திக் காட்டப்படுவ படுகின்றன.
அனுபவம் பற்றிய நவீன - கோவினுடைய (1907 -2003) குறிப்பிடப்படுகின்றன. இவ இல்லாவிடிலும், இவரது சிந்த செல்வாக்குகளை விளைவித்துள் வெளிப்பாடு அல்ல என்றும் எ
ஆபத்து நிலையைச் சந்தித்தல் அனுபவத்தின் வழி தோற்றம் பெ (Deceptive) தரத்தக்கவை என்பது கழிவிரக்கம் இன்னொருவருக்கு
நடப்பியலுடன் எழுத்தாக்க எழுதத் தொடங்கும் பொழுது அந் இலக்கியத்திலே குறிப்பிடப்படுப்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
கள் காணப்படுகின்றன. எண்ணக் பவங்களின் மேலெழுந்த வடிவங்ரிகோடாக்கி அகவயம், புறவயம் ஐந்நூறு ஆண்டுகாலமாக மெய்யிபற்று வருகின்றன. இந்நிலையில் றுக்கிடையேயுள்ள சிக்கலான ளாகின்றன.
வு (Experience) என்பது Experiri -விலிருந்து தோற்றம் பெற்றது. என்பதே அதன் பொருளாயிற்று. தலின் பெறுபேறாக அனுபவம் து. அதன் இன்னொரு பரிமாணம் ருந்து கடந்து வருதலாகின்றது. ம் என்பதற்கு இரண்டு சொற்கள்
Tாடும் இடைவினை கொண்டு கொண்ட நினைவுகளின் திரட்டு. காடுக்கும் பொது வெளியரும்பும் Tறது. பிரஞ்சு மொழியிலும் பொது வாழ்க்கை அனுபவங்களும் தற்குரிய சொற்கள் பயன்படுத்தப்
ஆய்வுகளின் மொறிஸ் பிளாங்எழுத்தாக்கங்கள் சிறப்பாகக் பின்னவீனத்துவ வாதியாக னைகள் பின்னவீனத்துவத்தில் ளன. எழுத்தாக்கம் என்பது சுய ழுதுவோரை மாற்றியமைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். றும் இலக்கியங்களை ஏமாற்றம் ப அவரது கருத்து. ஒருவருடைய கேலியாகவுமிருக்கலாம். நம் ஆரம்பிக்கின்றது. ஆனால், த யதார்த்தம் நழுவிவிடுகின்றது. 5 ஒரு பொருள் நிஜப்பொருளாக
-121
Page 124
அன்றி படிமமாகவே நுகர்ச்சி நிலை தீர்க்கப்பட முடியாத 1 பொருளும் அப்பொருளை கெ தூரத்தைக் கொண்டவையாக இந்த இடைவெளி யதார்த்த விடுகின்றது. இலக்கிய வாக்கங் வகையான மொழியும் எடுத்
கூடியதாகவுள்ளது. அவை:
1. இயலுமான மொழி 2. இயலாமையின் எதிர்
இந்த இருவழிகளிலும் மாற்றும் முயற்சி ஆக்கத் தெ படுகின்றது. இந்நிலையில் அது எதிர்கொள்ள நேரிடுகின்றது. நடப்பியல் தழுவியது என்ற க. ருக்கின்றோம். புதிய தொழில் படும் படிமங்கள் கற்பனைகள் அவதானிப்பு கல்வியுடன் தொ
கருத்துக்களையும், உணர் டுக்களாகக் காணல் பின்னவீல் சமூகத்தை ஒரு நூலியமாக அள்
அதன் விரிவாகவுள்ளது.
பின்னவீனத்துவம் முன் காலமாகத் தீவிர திறனாய்வுகள் சமூகப் பிரச்சினைகளை மார் உள்ளாக்கியமை போன்று ஒரு தருக்கத்தையோ பின்னவீன் முன்வைக்க முடியாமற் போ அதன் விளிம்புக்குமுள்ள முர. யோ தெளிவான தருக்கத்துக்கு வே பின்னவீனத்துவம் அமைந்
ரெயிலருடைய கலைத்தி விருத்தி உளவியல் வடிவமைப் வியற் கோட்பாடு, முதலியவற்ற
122
= செய்யப்படுகின்றது. தெளிவற்ற புதிராகவே இருக்கின்றது. குறித்த வளிப்படுத்தும் படிமமும் இடைத் 5 அமைதல் தவிர்க்க முடியாதது. தத்தின் பிடியை நழுவச் செய்து பகளிலும் கல்வியியலிலும் இரண்டு துரைப்பும் நிகழ்வதைக் காணக்
மாழி
அனைத்தையும் படிமங்களாக நாழிற்பாட்டிலே முன்னெடுக்கப்னுபவமில்லா அனுபவத்தைத்தான் நிஜத்திலும் பார்க்க படிமங்களே லைச் சூழலில் வாழ்ந்து கொண்டி - நுட்பத்தின் வழியாக உருவாக்கப்ளை வேரறுத்து விடுகின்றன. இந்த டர்புபடுத்தி நோக்குதற்குரியது. ஈச்சிகளையும் மொழி விளையாட்எத்துவத்தின் சாராம்சமாகவுள்ளது. லது மொழிப்பிரதியாகக் காணலும்
வைக்கும் கருத்துக்கள் அண்மைக் 5க்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. -க்சியம் தெளிவான தருக்கத்துக்கு - தருக்கத்தையோ அல்லது மாற்றுத் னத்துவ சிந்தனையாளர்களால் ய்விட்டது. சமூக மையத்துக்கும் ண்பாடுகளையோ, மோதல்களை - உள்ளாக்க முடியாத கருத்தியலாக . எதுள்ளது. பட்ட வடிவமைப்பு, பியாசேயின் பு, கற்றல் தொடர்பான கட்டுமான றைப் பின்னவீனத்துவம் திறனாய்வு
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 125
செய்தும் தள்ளுபடி செய்தும் உருவாக்கப்பட்டுள்ள நியமப்பு முறைகளும் அதிகாரத்தின் வடிவு பின்னவீனத்துவம் சுட்டிக்காட்டு தன்மைகளை, பன்முகமாகிய இ லுள்ள கலைத்திட்டம் பிரதிப் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ் கவனத்தை பின்னவீனத்துவம் . செலுத்தவில்லை என்ற திறனாய்
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
சிப்
வருகின்றது. கல்வியியலிலே படுத்தப்பட்டுள்ள கணிப்பீட்டு பமாக மேலெழுந்துள்ளமையைப் டுகின்றது. சமூகத்தின் சிக்கலான யல்புகளை, சிதறல்களை நடப்பிலிக்கவில்லை என்றும் மேலும் பாறாக விமர்சிப்பதிலே செலுத்தும் ஆக்கத்திலும் கட்டுமானத்திலும்
வு முன்வைக்கப்படுகின்றது.
**
123
Page 126
REFE
Abouid, F. (1988) Children and /Irnett, J.(1995) Broad and Na
riage and Family - 57. BarnardmAlan, (2007) Social Durkin, K. (1995) Developm
Blackwell Publishers. Giddeens, Anthony (1993) So.
erS.
Laksiri Fernando and Sherm
Challanges of a Society in
Faculty of Graduate Studie Scarr; S. (1984) Race, Social
10 London, Lawrence Erib Seligmar, M. (1995) Learned Valsiner, J. (2000) Culture and Valsiner, J.and Van der Veer; }
Cambridge University Pres ஜெயராசா, சபா. (2007) கல
வெளியீடு. ஜெயராசா, சபா. (2008) க.
சிந்தனைகளும், கொழும்பு ஜெயராசா, சபா (2006) பின்ன
கொழும்பு, கைலாசபதி ஆ
- 124
RENCES
' Prejudice, Oxford, Basil Blackwell. !rrow Socialization, Journal of Mar
Anthropology, New Delhi, VivaBooks. 2ntal Social Psychology, Oxford,
ciology, O.tford, Blackwell Publish
-al Wijewardene, (2006) Sri Lanka
Transition, University of Colombo,
28.
Class and Indiuvidual Differeces in anum. Dptimism New York, Knopf.
Human Development, London, Sage. R(2000) The Social mind. New York,
லைத்திட்டம், கொழும்பு, அகவிழி
ல்விக் கோட்பாடுகளும், மாற்றுச் ப, சேமமடு பதிப்பகம். வீனத்துவத்தை விளங்கிக் கொள்ளல், ஆய்வு வட்டம்.
சபா.ஜெயராசா/கல்விச் சமூகவியல்
Page 127
Page 128
பேராசிரியர் முனைவர் சபா.ஜெ தமிழில் "கல்வியியல்” துறைசா பல எழுதி, அத்துறைசார் விருத் மையான பங்கு வகித்து வருபவ இலக்கியம், உளவியல், தத்துவம் வேறு துறைசார் புலங்களுடன் . வருபவர். இவற்றின் செழுமை || அறிவு, ஆய்வு யாவும் இவரது " எத்தகையது என்பதைத் தனித்த லியமாக வெளிப்படுத்தும். மேல் தத்துவம் பற்றிய தொடர் விசார இவரை புதிய அறிவுருவாக்கப் முழுமையாக ஈடுபட வைப்பது. வியின் பொருள்கோடல் சார்ந்த அர்த்தப்பாடுகளை நோக்கிக் கல் கவும் செய்கிறது. தொடர்ந்து பு: களங்கள் நோக்கியும் கவனம் ெ
ண்டுகிறது.
இன்றுவரை கல்வி உலகில் மு சபா. ஜெயராசா உயிர்ப்புமிகு புலமையாளராகவே திகழ்கின்ற
தெ. மதுசூதனன்
சேமமடு பதிப்பகம் விலை: 200 ரூபா
ஓயராசா இந்த நூல்கள் -தியில் முதன்
ர். கலை, ம் எனப் பல் ஊடாடி மற்றும் புலமைமரபு” புக் துல் லும், கலை
ணை, பணியில் டன், கல் 3 புதிய புதிய வனம் குவிக் திய ஆய்வுக் கொள்ளத் தூ
னைவர்
oார்.
ISBN 955-1857-03-5
9"789551. "5 57035 |