கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2013.10-12

Page 1
கலை இலக்கிய
தவத்திரு தனிநாயகம் அடிகளாரின்
நூற்றாண்டு நினைவு
கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் நூல்மதிப்பீடுகள் பத்தி
கனடாவில் இரண்டு தமிழ்ப் படங்கள்
பகத் சிங்
yan, will you nold back?

ஒக்ரோபர் - டிசெம்பர் 2013
மலமுகம்
சமூக இதழ்
இதழ் 56

Page 2
மழலைச் செல்வங்களி
யாழ் நகரில் தனித்
- அபி யே
பேபி சட்டை, நப்கின், ரவல், நுளம்பு ஹபர்சீற், தொப்பி வகைகள், சொக்ள் குழந்தைகளுக்குத் தேவையான டெ குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், பிறந்த நாள் அலங்கா அழகுசாதனப் பொருட்கள் போன்ற எம்மிடம் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
Abi Baby Mart
Kids Statinaries, Mothers & Baby Needs, Toys
267, Brown Road, Jaffna. Mob: 077
யாழ் நகரில் 6
756%,Hospital Road, Jafi

ன் மகிழ்ச்சித் தெரிவிற்கு துவுமான ஒரே இடம்
பி மாயம்
HIT iPIATாகரிய -1
நெற், சூட் வகைகள், பவுடர் கேஸ், D வகைகள் மற்றும் பாருட்களுடன் பால்மா வகைகள்,
பொருட்கள், பரிசுப் ரப் பொருட்கள்,
வற்றினை
சதா.க -
"5 834 835 (கலட்டிச் சந்திக்கு அருகாமை)
இப்பொழுது...
Made for You
14 படிப்பு தாபம்
fna. T.P: 021 2219875

Page 3
பதிவுகள்
ஆண்டு தோறும் யாழ். திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகை நிகழ்வான திருப்பாடுகளின் நாடகம் இம்முறை “காவிய நாயகன் என்னும் பெயரில் மார்ச் மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்பட்டது. வழமைபோல் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்திருந்த இவ்வாற்றுகையின் காட்சியொன்றை படத்தில் காணலாம். இவ்வாண்டு 'காவிய நாயகன்' ஆற்றுகை யாழ். திருமறைக் கலாமன்றத்தால் கொழும்பு மறைமாவட்டத்தின் அனுசரணை யுடன் மார்ச் மாதம் 09 ஆம் 10 ஆம் திகதிகளில் கொட்டாஞ்சேனை புனித லூசியாள்பேராலய முன்றலிலும் மேடையேற்றப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
யாழ். திருமறைக் கலாமன்றத்தின் தயாரிப்பில் 'ஞான செளந்தரி' இசை நாடகம் ஜூன் மாதம் 30 ஆம் மற்றும் ஜூலை மாதம் 01 ஆம் திகதிகளில் 238. பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்பட்டது. இந்நாடகத்தின் ஒரு காட்சியை படத்தில் காணலாம். இதற்கு முன்பாக 'ஞானசெளந்தரி' இசைநாடகத்தை 1991 ஆம் ஆண்டிலும், 2004 ஆம் ஆண்டிலும் திருமறைக் கலாமன்றம் தயாரித்து யாழ்ப்பாணத்தில் மேடையேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
''4ம் ஈட்E பபபா "டம்:
திருகோணமலை - யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றங்கள் வழங்கிய 'வண்ணப்பொழுது' என்னும் பெயரிலமைந்த சிறார்களின் நடன, நாடக அளிக்கைகள் 10.08.2013 மாலையில் யாழ் திருமறைக் கலாமன்ற அரங்கில் இடம்பெற்றன இந்நிகழ்வில் இலங்கையில் தமிழ், சிங்களப் பிரதேசங்களில் இயங்கும் 14 திருமறைக் கலாமன்றங்களைச் சேர்ந்த 100க்கும் அதிகமான சிறுவர்கள் கலந்து கொண்டு கலைநிகழ்வுகளை
வழங்கினார்கள். இதன் ஒரு காட்சியைப் படத்தில் காணலாம்.

- யாழ். மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழுவால் 2006 ஆம்
ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகின்ற உயர் விருதான | “யாழ் விருது' இவ்வாண்டு (2013) திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ. மரிய சேவியர் அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அடிகளார் கலைக்கு ஆற்றி வருகின்ற அளப்பரிய சேவையைக் கெளரவிக்கும் வகையிலும், சைவ சித்தாந்தத்தில் மேற்கொண்ட ஆய்வுக்காகவும் இவ் விருது வழங்கப்பட்டுள் ளது. இந்நிகழ்வு 21.08.2013 இல் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் 'நல்லைக் குமரன்' 21 ஆவது மலர் வெளியீட்டு விழாவின் போது இடம் பெற்றது. நீ. மரிய சேவியர் அடிகளாருக்கு யாழ். விருதினை யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா வழங்குவதை படத்தில் காணலாம்.
- - 5
யாழ். சுண்டிக்குளி புனித யுவானியார் ஆலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 25.06.2013 மாலையில் அவ் ஆலய இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலை விழாவின் போது, இளைஞர் மன்றத்தால்; திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் யோ. யோண்சன் ராஜ்குமார் அண்ணாவியார் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இப் பட்டத்தினை இந்நிகழ்வுக்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருள்திரு. இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர் கள் வழங்கியதுடன், பொன்னாடை போர்த்தியும் கெளரவித்தார். நினைவுக் கேடயத்தினை பங்குச் சபை செயலாளரான சூ, சொலமன் சிறில் வழங்கிக் கெளரவித்தார். இந்நிகழ்வில் யோண்சன் ராஜ்குமார் அவர்களின் நெறியாள் கையில், இளைஞர் மன்றம் வழங்கிய 'புனித சஞ்சுவான்' நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டது.
பாராட்டிய அரங்கேற்றம்
நந்தா வந்த
II சாகா கசா 10-ம3
யாழ், திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவியும் நுண்கலைமாணி, நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்ஷினி கரன்சனின் மாணவியுமான செல்வி பிருந்தா ரவீந்தினி யூட் சாந்தராஜின் பரதநாட்டிய அரங்கேற்றம் 04.08.2013 மாலையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் ஒரு காட்சியைப் படத்தில் காணலாம். செல்வி பிருந்தா ரவீந்தினி யூட் சாந்தராஜ் யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் க.பொ.த உயர்தரம்) 2013 வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Page 4
கலைமுக
கலை, இலக்கிய, சமூக இதழ்
ISSN 1391-0191
இதழ்56

உள்ளே
05
கட்டுரைகள் செ. திருநாவுக்கரசு சு. குணேஸ்வரன் கி. செல்மர் எமில் இராகவன் மு. பொன்னம்பலம்
32
39
43
66
மொழிபெயர்ப்புக் கட்டுரை நீ. மரிய சேவியர் அடிகள் தமிழில் பி. எஸ். அல்பிரட்
54
14
14
கவிதைகள் ந. சத்தியபாலன் வேலணையூர்தாஸ்
கு. றஜீபன் அ. பிரியாந்தி க. சட்டநாதன் கனக ரமேஷ் சோலைக்கிளி
24 38
44
49
52
மொழிபெயர்ப்புக் கவிதைகள் சர்வேஸ்வர் தயாள் சக்ஸெனா கபாஸ் முகோபாத்தியாய தமிழில்: சோ. பத்மநாதன்
45 தமிழில்: ஜி.ரி.கேதாரநாதன்
51
சிறுகதைகள்
அ. கேதீஸ்வரன் சி. கதிர்காமநாதன்
15
46
மொழிபெயர்ப்புச் சிறுகதை ஷினுவா அச்சேபே தமிழில்: சோ. பத்மநாதன்
35
பத்தி
அ.யேசுராசா
25
நூல் மதிப்பீடுகள் சி. ரமேஷ் க. நவம் கனகன் ராஜ்குமார்
58, 64 59
62
63
02
மற்றும் தலையங்கம்
வரப்பெற்றோம் கடிதங்கள்
65
68

Page 5
காலாண்டுச் சஞ்சிகை
வணக்கம்!
கலைமுகம் கலை, இலக்கிய, சமூக இதழ்
கலை 24
முகம் 02 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013
சென்ற நூற்ற பணி ஆற்றி, தமிழ் மொ பெற்றுத் தந்த மாமேதை அடிகளாரின் நூற்றான் கொண்டாடப்பட்டு வருச்சி அடிகளாரின் வாழ்வை கருத்துக்களும், வாழ்க் வழிகாட்டலாக அமைகின்
தமிழ்மொழி, 4 தனிநாயகம் அடிகளார். பயன் உடைத்து.
பிரதம ஆசிரியர் நீ. மரியசேவியர் அடிகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
பண்பாட்டின் பின்வருமாறு விபரிக்கல் முறை, அவ் வாழ்க்கை ( நேய உணர்ச்சி என்பவ 2ஆம் நாள் கொழும்பில்
முகப்போவியம் அ. மாற்கு
அட்டைப்பட கணினிவடிவமைப்பு
அ. ஜூட்ஸன்
இணையத்தளத்தில் இருந்து கவிதைகளுக்கான ஓளிப்படங்கள்
பீ. சே. கலீஸ்
மேலும், தமிழ் எதுவும் அல்ல; அது, பல வாழ்க்கை நெறியே. தம் பழக்க வழக்கங்கள், சட்ட முதலிய பல்வகைக் கூறு சிறப்புக்கள் பற்றிக் கூறும்
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
* உலகளாவிய இதை உறுதிப்படுத்தும். | போற்றும் பக்குவம் உரை விளைவிக்காத 'உலக !
கணினி அச்சுக்கோர்ப்பும், பக்க அமைப்பும்.
ஜெயந்த் சென்ரர் 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
* மானத்தை புறமுதுகு காட்டி ஓடவில் பண்பாடு.
விளம்பரம் கி. எமில் ஜோ. ஜெஸ்ரின் எ. ஸ்ரெலா
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம்
238, பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.
Tel. & Fax : 021-2222393 E-Mail: cpajaffna@yahoo.co.uk
* தாமும் நல பரந்த பக்குவ நோக்கு த
* வேற்றுக் க பண்பாடு. மணிமேகலை அறிஞர் தத்தமது எண் செய்துள்ளது. இத்தகைய வைஷ்ணவர்களும், க சமயத்தினரும் தத்தமது கோலியது.
* தமிழர் பண் கட்டம் மெய்யியல் - அரக் ஆவது; ஆங்கில நாட்டவு பயன் சான்றோன் ஆகுத மானம், பெருமை, நற்ப
2 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

தலையங்கம்
எண்டின் நடுப்பகுதியிலிருந்து எழுபதுகள் முடியும் வரை, தமிழ்ப் எழி வரலாற்றில் உலகளாவிய முறையில் தமிழுக்கு அங்கீகாரம் த தவத்திரு தனிநாயகம் அடிகள் என்றால், அது மிகையன்று. எடு விழா இவ்வாண்டு உலகின் பல பகுதிகளிலும் சிறப்பாகக் இன்றமை பாராட்டுக்குரியது. இத்தகைய விழாவின் நோக்கம், பயும் பணியையும் நினைவுபடுத்தல் மட்டுமன்று; அவரின்
கை நெறியும் இன்றைய கால கட்டத்தில் எமக்கு எத்தகைய சறன என்பதை சிந்திப்பதற்கும் ஓர் உந்து சக்தியாக அமைகின்றது. இலக்கியம், பண்பாடு பற்றிய விழிப்புணர்வை தட்டி எழுப்பியவர் பண்பாடு பற்றிய அவரின் எண்ணக் கருவை உற்றுநோக்குவது
இலக்கணத்தைக் கூறுவது கடினம் என்றாலும், அதைப் மாம் என அடிகளார் சொல்வது: பண்பாடு, ஒருவரின் வாழ்க்கை முறை இனிமை, தெளிவு (ஒளி), சிந்தனைச் செயல், அழகு, மனித ற்றுடன் இணைந்து, கலந்து இருக்க வேண்டும். (1955, ஓகஸ்ற் 2 தனிநாயகம் அடிகள் ஆற்றிய உரை
ப் பண்பாடு என்பது தமிழர்களின் வாழ்க்கை முறையன்றி, வேறு - நூற்றாண்டு வரலாற்றில், தமிழர்களால் உருவாக்கப்பட்ட அழகிய ழெர் வாழ்ந்த மண், காலநிலை, மொழி, இலக்கியம், சமயங்கள், ங்கள், உணவு வகை, பயிர் பச்சை, பனை மரம், நல்லெண்ணெய் றுகளால் அது வரையறை செய்யப்பட்டது. தமிழர் பண்பாட்டின் ம் போது, அடிகளார் ஒரு சில பண்புகளைக் கோடிட்டுக் காட்டுகிறார். ப பார்வை! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற புலவர் மொழி பல கோடுகளையும் வட்டங்களையும் கடந்து மனிதத்தைத் தேடிப் டயவர்களாய் தமிழர்கள் வாழ்ந்தனர். மக்கள் நலன்களுக்கு தீமை மயமாதல்' அவர்களுக்கு புதிதன்று. ப் பெரிதும் போற்றினர். போர்க்களத்தில் மடிந்த தனது மகன் மலை என்ற மான அன்னையரைப் போற்றிய பண்பாடு தமிழர்
முடன் வாழ்ந்து, பிறரும் அதே விதம் வாழ வேண்டும் என்னும் மிழர் பண்பாட்டின் தனிச்சிறப்பு.
கருத்துக்களுக்கும், கொள்கைகளுக்கும் இடமளித்தது தமிழர் ல, அன்றைய நகரங்களில் வேறுபட்ட சிந்தனையாளர், சமய ண நிலைகளை அச்சமின்றி எடுத்துக் கூறும் காட்சிகளை பதிவு ப பெருந்தன்மை தான், சைவர்களும், சமணர்களும், புத்தர்களும், கத்தோலிக்கரும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இதர இலக்கியப் படைப்புக்களை தமிழ் மொழியில் ஆக்குவதற்கு வழி
பாட்டின் உச்சம்: சான்றாண்மை. கிரேக்கருக்கு வாழ்வின் உச்சக் சியல் ஞானியாவது; உரோமையரின் இலக்கு. தலைசிறந்த பேசுநர் கருக்கு, அரச உயர்மட்ட நிர்வாகி ஆவது; தமிழருக்கோ, வாழ்வின் ல். சான்றாண்மை உடையவர் நிறை மனிதன்; மாமனிதன்; மதிப்பு, ண்புகள், அடக்கம், ஒழுக்கம், நன்மை புரியும் பக்குவம் முதலிய

Page 6
கூறுகள் மிளிரும் நிறைவான பிறவி.
"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கு சான்றோன் எனக்கேட்ட தாய்.
நிறைவான மனிதனாக வாழ் தனிநாயகம் அடிகளாரும்
“ஆன்றோர்கள் அவையினிலே சான்றோனாய்த் திகழ்ந்தார்."
சான்றோராக வாழ்தலை இல பொருந்தும்.
அன்
0 திருமறைக் கலாமன்றத்தில் ஈழத்தின் புகழ்பூத்த சிற்பக் கலை மான வாசகருமான 'கலைஞானம் இல் தனது 69 ஆவது வயதில் அ 0 'கலைமுகம்' சஞ்சிகையின் ( பணியாற்றிய அருள்பணி வி.பி.த ஆவது வயதில் அமரத்துவம் அ
அமரர்களான இவர்களு
அஞ்சலிகளைத் தெ
ஏ.வி.ஆனந்தன்
With Best
CL
Citizens
Yoய
No. 208, S
Je

ம் தன் மகனைச்
தலே தமிழர் பண்பாட்டில் உச்சம் எனக் கூறிய
ல எடுத்துக்காட்டான ஓர்
க்காகக் கொள்ளல், அன்றும் இன்றும், என்றும்
நீ. மரியசேவியர் அடிகள்
நசலிகள் எ ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், ஞனும், 'கலைமுகம்' சஞ்சிகையின் அபி பூரணன்' ஏ.வி.ஆனந்தன், 03.06.2013 அமரத்துவம் அடைந்தார்.
இதழ் 40-45 வரை உதவி ஆசிரியராகப் நனேந்திரா, 26.08.2013 இல் தனது 35 டைந்தார். க்கு 'கலைமுகம்' சார்பாக எமது தரிவித்துக்கொள்கின்றோம்.
வி.பி.தனேந்திரா
Compliments Prom
DB2
Development
* Friend
5tanley Road,
ffna.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - ஒசெம்பர் 2013 3

Page 7
With Best G
fron
V.ARIARATN
Chartered Acc
No. 40, RIDGEW.
COLOMBO . Tel. 011 2506194, Fax
E-mail : variam@
Branch V. ARIARATNA No. 245, Kasthuriar
Tel. 021 222 E-mail: arianjaffna
SAPTHAMI
Pro-music & recording studio
DIGITAL AUDIO RECORDING STUDIO
TEL: 075 0394 989
071 8474 256 sapthamipro@gmail.com
ஸப்தமி கலையகம்)
(646) Iolo/45, கே.கே.எஸ் வீதி, ஆலோசகர்:
நாச்சிமார்கோயிலடி, கலாபூஷணம்
யாழ்ப்பாணம். இசைவாணர்-கண்ணன்
இசையமைப்பு-ஓலிப்பதிவு-மேடை ஒலிய
4 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

Compliments
AM&CO. puntants AY PLACE, - 4 - 011 2506194 Osltnet.lk
M & CO. Road, Jaffna. 5372
@gmil.com
எமது சக நிறுவனங்கள்
SAI MADHURAM
DIGITAL AUDIO RECORDING STUDIO
KALADARSHANAM
School of Fine Arts
0091 44 22581084
0091 99 44528898 annanIMaste+66@Mahoo.in
Plot No.2, ஷீலா நகர் முதன்மைத் தெரு,
புழுதிவாக்கம்,மடிப்பாக்கம்,
சென்னை - 600 091
அமைப்பு-ஒளிப்பதிவு-ஒளித்தொகுப்பு

Page 8
தவத்தி
தமிழ்
(02.08.1913 - 01.09.1980)
இலங்கையின் சமகால அரசியற் சூழ்நிலை அவதானிக்கும் போது சில உண்மைகளை எம்மால் உன் முடிகிறது. சிங்கள் மக்கள் தாம் சிங்கள மக்கள் வாழ்வதில் பெருவிருப்புக் கொண்டு, அதை நிலை நிறு அதீத முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்; முஸ்லிம்களே இஸ்லாமியக் கோட்பாட்டின் அடிப்படையில் தம பண்பாட்டினைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றுபட் உழைக்கிறார்கள்; ஆனால் தமிழ் மக்களோ, தாம் தமிழர வாழ்வதில் எதுவித அக்கறையுமற்றவர்களாக, வயிற்றி வழியே இழுத்துச் செல்லப்படும் மனம் படைத்தவர்களா 'எப்படியும் வாழலாம்' என்ற எண்ணமுடையோரா 'அடிமரத்தினை நுனிமரத்திலிருந்து தறிக்கும்' அறியால் மிக்கோராய், 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' எ வாழத் தலைப்பட்டுவிட்டார்கள். தமது தொன்மங்கலை பாதுகாப்பதிலோ, 'தமிழர்' என்ற அடையாளத்தைத் த. வைத்துக் கொள்வதிலோ சிறிதும் மனங்கொள்வதாக தெரியவில்லை. இலோசாகப் பிறர் வசப்படும் இழிநிலைக்
தமிழ்மொழியும், தமிழர்களும் உலகில் எல் தாம் ஒரு கத்தோலிக்க மதம் சார்ந்த துறவி எல் வணபிதா தனிநாயகம் அடிகள். தன்னை
அடையாளப்படுத்தியவர். இரண்டாயிரம் ஆ செல்வங்களுக்கும், நாகரிகம் மிக்குற்ற இல சொந்தக்காரர்களாகத் தமிழினத்தார் இருக்கிறா முன்உரக்கக் குரலெழுப்பியவர். தமிழ் மொழியின் மேன்மையை உலகோர் புரிந்து கொள்ள தமிழாய்வியலூடாக முன்னெடுத்தவர். தமிழு தமிழுணர்வோடு செயற்பட்டவர். அவரது தமிழ்ப்ப எழுதவும், மதிப்புக் கொள்ளவும், ஆய்வு செய்யவு

ரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு
நினைவாக (1913-2013)
), தமிழர், தமிழ்த் தேசியம், தனிநாயகம் அடிகளார்;
ஒரு பார்வை
கலாநிதி, பண்டிதர். செ.திருநாவுக்கரசு
யெ :
ர்,
எக
ஆட்பட்டுவிட்டார்கள். இவற்றையெல்லாம் ஏதோ முழுத் னர தமிழர்களும் பின்பற்றுகிறார்கள் என நாம் கருதிவிடக் Tக கூடாது. மாறியிருக்கும் அரசியற் சூழல்களும், அமைவிடச் த்த சூழல்களும் மனப்பாங்குகளில் பலரிடையே மாற்றங்களை
உண்டு பண்ணுகின்றன. அதற்கேற்றாற் போல "இராமன் மது ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன?” எமது
உடனடித் தேவை நிறைவேறினாற் போதும் எனக்கருதத் தொடங்கிவிட்டார்கள். அடுத்தடுத்து எதிர்கொண்ட | வேதனைகளும், விரக்திகளும், சோதனைகளும் பெரும் பாலான தமிழர்களிடையே எதிர்காலம் பற்றிய நம்பிக்கை
யீனத்தை உருவாக்கிவிட, நிகழ்காலத் திருப்திக்காக வாழ மெ வழி தேடுகிறார்கள். "ஒரு காலத் தமிழ் நாடு இது தான்டா! "ன அதை உன் காலத் தமிழ் நாடு அறியாதடா!” என்ற கவிஞர்
கண்ணதசானின் கவிவரிகளை இத் தருணத்தில் மீட்டிப் க்க பார்க்க வேண்டியுள்ளது. ஆதலாற்றான் வணபிதா சேவியர் கத் தனிநாயகம் அடிகளாரின் (02.08.1913 - 01.09.1980) உலகளா க்கு விய தமிழ்ப் பணியையும், உள்ளமளாவிய தமிழுணர்ச்சி
க,
எப்
ன்றென்றும் நிலை பெற்று வாழவேண்டும் என்பதற்காகத் ன்னும் எல்லைக் கோட்டினைத் தாண்டி உழைத்தவர் ஒரு தமிழனாக உலக அரங்கில் பெருமையோடு தண்டுகளுக்கு முந்திய இலக்கண - இலக்கியச் எத்துக்குரிய உயர் செம்மொழிப் பண்பாட்டினுக்கும் பர்கள் என்பதை தலை நிமிர்த்திக் கொண்டு உலகத்தார் மாண்பினைப் பிறர் அறியவும், தமிழர் வாழ்வியல் நெறி வும் கூடியதான அரிய பெரிய செயற்பாடுகளை ணர்ச்சி குன்றாத வகையில் அறிவு வழிச் செல்லும் ணியானது தமிழ் மொழி பற்றிப் பிற நாட்டார் அறியவும், ம் வழி சமைத்துள்ளது.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 5

Page 9
கு.
ை
நல்
ை
ப
ச6
ப!
sே தி ஒ & 3G ஒ டு தி 5
கம்
யையும் அவரது நூற்றாண்டு நிறைவுக் காலத்தில் நினைத் ம துச் செயற்பட வேண்டிய தேவை முன்னரெப்போதையும் விட இன்று அவசியமாகின்றது.
தமிழ் மொழியும், தமிழர்களும் உலகில் என்றென் றும் நிலை பெற்று வாழ வேண்டும் என்பதற்காகத் தாம் ஒரு
ம. கத்தோலிக்க மதம் சார்ந்த துறவி என்னும் எல்லைக் கோட்டினைத் தாண்டி உழைத்தவர் வணபிதா தனிநாயகம் அடிகள். தன்னை ஒரு தமிழனாக உலக அரங்கில் பெருமையோடு அடையாளப்படுத்தியவர். இரண்டாயிரம்
க6 ஆண்டுகளுக்கு முந்திய இலக்கண - இலக்கியச் செல்வங் களுக்கும், நாகரிகம் மிக்குற்ற இனத்துக்குரிய உயர் செம்மொழிப் பண்பாட்டினுக்கும் சொந்தக்காரர்களாகத் தமிழினத்தார் இருக்கிறார்கள் என்பதை தலை நிமிர்த்திக் கொண்டு உலகத்தார் முன் உரக்கக் குரலெழுப்பியவர். தமிழ் மொழியின் மாண்பினைப் பிறர் அறியவும், தமிழர் வாழ்வியல் நெறி மேன்மையை உலகோர் புரிந்து கொள்ளவும் கூடியதான அரிய பெரிய செயற்பாடுகளை தமிழாய்வியலூடாக முன்னெடுத்தவர். தமிழுணர்ச்சி குன்றாத வகையில் அறிவு வழிச் செல்லும் தமிழுணர்வோடு செயற்பட்டவர். அவரது தமிழ்ப்பணியானது தமிழ் மொழி பற்றிப் பிற நாட்டார் அறியவும், எழுதவும், மதிப்புக் கொள்ளவும், ஆய்வு செய்யவும் வழி சமைத்துள்ளது.
எழுபதுகளின் இறுதியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வகுப்பறையொன்றில் பிற்பகல் வேளையில் வண பிதா. தாவீது அடிகளாரின் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி நூலான “லீலாகாதை' பற்றிய அறிமுக நிகழ்ச்சி யொன்று இடம்பெற்றது. அதற்கு வணபிதா தனிநாயகம் அடிகளார் தலைமை தாங்கினார். அப்போது அவர் சுவாமி ஞானப்பிரகாசரின் வழி நின்று தாவீது அடிகள் தமிழ் மொழிக்கு ஆற்றும் அரும் பணியை விளக்கினார். நிகழ்ச்சி யில் சுமார் ஐம்பது பேர் வரையில் கலந்து கொண்டனர். தாவீது அடிகளாரும் தமது அகராதி முயற்சி பற்றி உரை யாற்றினார். அப்போதுதான் தனிநாயகம் அடிகளாரின் கம்பீரமான தோற்றத்தையும், பேச்சிைைனயும் அருகிருந்து வர பார்க்கவும், கேட்கவும் என்னால் முடிந்தது. அதற்கு முன்னர் இச உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் அவரது பங்களிப்புத் தொடங்கிய காலந்தொட்டு இனம் புரியாத பக்தி நல்
அடிகளார் மீது எனக்கேற் நா பட்டது. பரமேஸ்வராக் 'சி கல்லூரி மைதானத்தில் எதி 1951 ஆம் ஆண்டு நடை தப பெற்ற தமிழ் விழாவில்
அ அடிகளாரின் உரை பற்
கா றிய செய்திகளை எனது |
சத் உறவினரான பண்டித கு ரொருவர் பெருமையுடன் தா கூறியிருந்தார். இந்தியத்
| செ தமிழறிஞர்களே 38 வய அ) தான கத்தோலிக்கத் துறவி உ யின் திருமந்திர வார்த்தை சத் களைக் கேட்டு மெய்ம் தப்
Hத கா
6 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

மந்ததாகப் பின்னர் தமது இலங்கைப் பயணம் பற்றிய ரலில் 'கல்கி' ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் றிப்பிட்டிருந்தார். அடிகளார் பற்றிய இத்தகைய சிந்த னகள் யாழ்ப்பாணத்தில் 1974 சனவரி 3-9 வரை டைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி ாநாட்டில் என்னை ஆவலுடன் கலந்து கொள்ள வத்தது. இதுவரை நடைபெற்ற எட்டு மாநாடுகளிலும் சர்க்க இலங்கையில் நடைபெற்ற இம்மாநாடே பல்வேறு வால்களுக்கு முகம் கொடுத்து, எதிர்கொண்ட தடை ளைத் தகர்த்து உணர்ச்சிப் பெருவிழாவாக நடைபெற்ற ரேயொரு மாநாடு எனலாம். அப்போதைய இலங்கைத் மிழர்களிடம் அதற்கான மனமும், உழைப்பும், தகுதியும் ணைந்து காணப்பட்டது. மாநாட்டு இணைச் செயலாளர் ள் மூவரில் ஒருவராகத் தனிநாயகம் அடிகளார் செயற் ட்டார்; தொடக்கவுரை ஆற்றினார்; ஆய்வரங்கில் கலந்து காண்டார்; கலை நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தார்; தூர ருந்து அவரைப் பார்க்க என்னால் முடிந்தது. அவரது மிழுக்கான உழைப்பின் மேன்மையை உலகுக்குக் ஈட்டிய அந்த மாநாடே அவரது தாங்கொணாத் துயரத்திற்
ம் காரணமாயிற்று.
இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்ட ரலாற்றில், முன்னோடியாக அமைந்தவை, 1956 ஆனி 05 ல் இடம்பெற்ற 'சிங்களம் மட்டும்' சட்டத்திற்கு எதிரான லிமுகத்திடல் சத்தியாக்கிரகமும், 1957 ஆம் ஆண்டு டைபெற்ற திருமலை நோக்கிய பாதயாத்திரையும் ஆகும். டாளுமன்றத்தில் பண்டாரநாயக்கா அரசாங்கத்தினால் ங்களம் மட்டும்' சட்டம் புகுத்தப்பட்ட அன்று அதனை திர்த்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் ஏனைய மிழ் உணர்வாளர்களுமாகச் சுமார் 85 பேர்கள் அளவில் மைதியான முறையில் நாடாளுமன்றத்துக்கு எதிரிலுள்ள லி முகத்திடலில் தந்தை செல்வநாயகம் தலைமையில் கதியாக்கிரகம் செய்தனர். சிங்களத் தீவிரவாதிகளும், ண்டர்களும், காடையர்களுமாகச் சத்தியாக்கிரகிகளைத் க்கினர். பலர் காயமுற்றனர். அரசு வேடிக்கை பார்த்துக் காண்டிருந்தது. கொட்டும் மழையிலும் இத்தகைய ராஜகம் நடைபெற்றது. நிலைமையின் தாக்கத்தை ணர்ந்த எஸ்.ஜே.வி அவர்கள் பிற்பகல் ஒரு மணியளவில் தியாக்கிரகத்தை முடித்து வைத்தார். சிங்களமும் மிழும் இது காலம் வரை பெற்றிருந்த சம உரிமைகளை

Page 10
மாற்றிச் சிங்களத்தை அரச கரும மொழியாக்கித் தமிழை புறக்கணித்த அநாகரிகச் செயலுக்கு எதிரான அமைதி வழ போராட்டம் வன்முறையாற் சூழப்பட்ட தருணத்தி வெள்ளையாடை அணிந்த கத்தோலிக்கப் பாதிரிய ஒருவர் சத்தியாக்கிரகிகள் மத்தியில் தமது உயிராபத்தை பொருட்படுத்தாது துணிந்து சென்று அவர்களுக்கு ஆறு கூறினார். தமிழுரிமைப் போராட்டத்தில் தானும் 6 பங்காளி என்பதை உலகுக்கு உணர்த்தி நின்றார். அவர்தா இறைபணியையும் தமிழ்ப்பணியையும் தம் இரு கன் ளாய்க் கருதிப் பாடுபட்ட வணபிதா தனிநாய. அடிகளார்.
"1956ஆம் ஆண்டு ஆனிமாதம் 05ஆம் திகதி த சிங்களச் சட்டம் நாடாளுமன்றத்திலே புகுத்தப்பட் அன்று காலிமுகக் கடற்கரையிலே, அந்தப் பச்சைப் 1 தரையிலே, மழையிலே ஈரமாகக் கிடந்த நிலத்தி நாமெல்லாம் இருந்து சத்தியாக்கிரகம் செய்து கொண்டிரு போது, எம்மை ஆயிரக்கணக்கான காடையர் சுற்றிவகை துக் கல்மாரி பொழிந்து தாக்கிக் கொண்டிருந்த நேரத்தி பொலிசார் எமக்கும் அவர்களுக்கும் இடையிலே இல்
வெளி ஏற்படுத்தி ஓரளவிற்கு அந்தத் தாக்குதலிலிரு! எங்களைத் தடுத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், தி ரென்று அந்தத் தாக்குதலுக்கூடாக ஒரு உருவம், துறவிய உடையிலே, எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த எங்கள் மனம் ஒரு நிமிடம் பெருமிதப்பட்டது. இத்தன துன்பங்களுக்கு மத்தியிலும் நான் இந்தச் சத்தியாக் கத்தை நடத்துபவர்களோடு சேரப்போகிறேன் என் அந்தக் காடையர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வ கூடிய உளம் படைத்தவராக, தமிழுக்காக நடைபெறுகி சத்தியாக்கிரகத்திலே தாமும் பங்கு கொள்ள வேன் மென்ற அந்தத் தைரியத்தோடு அங்கு வந்திரு! தனிநாயகம் அடிகளாரை நாம் எப்போதும் மற.
முடியாது.''
இவ்வாறு காலி முகத்திடலில் நடைபெ அறப்போரில் கலந்து கொண்ட தனிநாயக அடிகளார் பா தமிழரசுத் தலைவர்களில் ஒருவரான அ.அமிர்தலிங். அவர்கள், அடிகளாரின் மரணத்தின் பின்னரான அட நாளன்று (03.09.1980) யாழ்ப்பாணம் பேராலய வள முன்னரங்கில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் பேக்

னிச்
ட
ந்த
எத்
ல்,
முப் போது குறிப்பிட்டார். இப் (அமுதன் அடிகளார் தமது ல், நூலில் எடுத்துக்காட்டியது ார் 1993) இலங்கைப் பல்க யும் லைக் கழகத்தில் கல்வியி தல் யற்றுறை விரிவுரையாளரா
கப் பணியாற்றிக் கொண்டி என் ருந்த அடிகளார் (1952 - ன்க 1961) அப்போது இலண் கம் டன் பல்கலைக் கழகத்தில்
முனைவர் பட்டத்துக்கான ஆய்வு முயற்சியில் (1955 - 1957) ஈடுபட்டிருந்த
வேளையிலேயே - அவர் புல்
விடுப்பில் இருந்த தருணத்திலேயே இந்த அறப்போராட் லே
டம் நடைபெற்றது.
இலங்கையின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழ், சிங்களம் பேசுகின்ற இரு மொழி இனத்தவர்க்கும்
டெ
ஒத்த உரிமையை வழங்கி ஒருமைப்பாட்டினை ஏற்படுத்த வேண்டுமெனக் கருதிய அடிகளார், சுவிற்சர்லாந்து, பெல்ஜியம், கனடா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ள முறையினை எடுத்துக் கூறினார். 02.08.1955 இல் கொழும்பில், 1952இல் அவரால் நிறுவப்பட்ட தமிழ்ப்பண்பாட்டுச் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் 'இலங்கையும் தமிழ்ப் பண்பாடும் - நேற்றும் இன்றும் நாளையும்' என்னுந் தலைப்பில் உரையாற்றுகையில் தென்னிந்தியாவுடனான இலங்கை மக்களின் பன்முகத் தொடர்புகள் பற்றிய 'மகாவம்ச' ஆதாரங்களையும், போர்த்துக்கேயரின் இலங்கை வருகையின் போது தமிழ் மொழி பெற்றிருந்த சிறப்புக்களையும், மேற்கு, வடமேற்குப் பிரதேசங்களில்
போர்த்துக்கேயர் தமிழ்ப் பாடசாலைகளை நிறுவியமை ந்து
பற்றியும், இலங்கையில் அச்சுக்கலையை முதலில் அறி டீெ
முகஞ் செய்த டச்சுக்காரர் தமிழ், சிங்களம் ஆகிய
மொழிகளில் நூல்களை வெளியிட்டமையையும், தீவின் து.
பெரும்பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்ததையும், கண்டி ஒன
அரசில் தமிழர்களின் செல்வாக்குப் பற்றியும் தக்க ஆதாரங்களை முன் வைத்தார். மேலும் இலங்கையின் பிரதான மொழிகள் இரண்டுக்குமிடையிலான ஒற்றுமை
களையும், தமிழ்ப் பெளத்தர்களின் தொண்டுகளையும் ன்ற எடுத்துரைத்ததுடன் எதிர்கால இலங்கையில் இரு
மொழிகளும் இன்றியமையாதவை என்றும் குறிப்பிட்டார்.
இலங்கைத் தேசியமானது சிங்களத் தேசியமும் தமிழ்த் க்க தேசியமும் இணைந்ததாக, ஒன்றுக்கொன்று பாதகமில்லாத
வகையில் உணர்வுகளை வளர்த்தெடுப்பதாக அமைய வேண்டுமெனத் தனிநாயகம் அடிகளார் கருதினார்.
- 1956ஆம் ஆண்டுத் தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி கம், பண்டாரநாயக்கா அவர்கள் தலைமையில் அமைந்த க்க கூட்டரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்னர், 'சிங்களம் ாக மட்டும்' கோட்பாடு தீவிரம் பெற்றதைக் கண்டு கலங்கிப் சும் போன அடிகளார், பிரதமராயிருந்த பண்டாரநாயக்கா
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 7
பின்
கிர ஆ? எறு
ரக்
எடு
ந்த
ற்ற
bறி

Page 11
பறுவது சந்தேகமேயாகும்.
வணபிதா தனிநாயகம் அவர்கள் 1961ஆம் ஆண்டுச் கதியாக்கிரகத்தில் நேரடியாக கலந்து கொள்ளாது வேறு ழிகளில் தமது பங்களிப்பினை நல்கினார். கைது சய்யப்பட்ட அறப்போர் வீரர்களை யாழ்ப்பாணக் கச்சேரி, ட்டக்களப்பு, கல்முனை ஆகிய இடங்களில் சந்தித்து மது ஆதரவை வெளிப்படுத்தினார். அறப்போருக்காக நிதி சகரித்து உதவினார். தமிழ் மக்கள் அடைய வேண்டிய ரிமைகள், இலங்கையின் தேசியத்துக்காகத் தமிழர்கள் ற்றிய பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரசுரங் ளைச் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளி ட்டார். தமிழ் மொழிக்கு உரிமைகள் வழங்கப்பட வண்டுமெனக் கூறிய சிங்களப் பிரமுகர்களின் கூற்று
ளை, அவர்களது ஒப்பங்களுடன் பகிரங்கமாக வளியிட்டார். 1904ஆம் ஆண்டு செப்ரெம்பர் 3ஆம் திகதி சர்.பொன் இராமநாதன் அவர்கள் கொழும்பு ஆனந்தாக் ல்லூரி பரிசளிப்பு விழாவில் சிங்கள மக்களே சிங்கள மாழியைப் பாதுகாக்க வேண்டும் என ஆற்றிய உரையை ரசுரமாக வெளியிட்டார். கொழும்பு விவேகானந்தா பை, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் ஆகிய இடங் எரில் கூட்டங்கள் நடத்தி, இத் துண்டுப் பிரசுரங்களை வளியிட்டார்.
யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழா ய்ச்சி மாநாடு 1974 சனவரி 3-9 வரையான நாட்களில் டைபெற்றது. மூன்றாவது மாநாடு பாரிஸில் நடைபெற்ற பாது நான்காவது மாநாட்டை இலங்கையில் 1973ஆம் ண்டில் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தும் சற்றுப் நதியே நடைபெற்றது. நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு
ல சவால்களை எதிர்கொண்டது. சகல வசதிகளையும் காண்ட கொழும்பில் அல்லது கண்டியில் நடத்துமாறு ரசு கேட்டுக் கொண்டது. ஆனால் மாநாட்டினைப் ண்பாட்டுப் பெருவிழாவாக நடத்த விரும்பிய மாநாட்டு லங்கைக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் நடத்த வே -ரும்பினர். குழுவில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் லைவராயிருந்த நீதிபதி எச்.டபிள்யூ. தம்பையா அவர்கள் கவி விலகினார். அதற்குப் பரிசாக சியாரிலியோன் நாட் க்கு நீதிபதியாக அவர் அரசினால் அனுப்பி வைக்கப்பட் பர். புதிய தலைவராக வணபிதாவைத் தெரிவு செய்தனர். வர் அதனையேற்க மறுத்து, பேராசிரியர் சு.வித்தியானந் னிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். பெருமனதோடு சநாட்டு இணைச் செயலாளர்களில் ஒருவராயிருந்து நாட்டு வெற்றிக்காக உழைத்தார். டாக்டர் கோபால் ள்ளை மகாதேவா, திரு. ஆர்.நமசிவாயம் ஆகியோர் னைய இணைச் செயலாளர்களாவர். மொத்தம் 24 பேர் இலங்கை மாநாட்டுக் குழுவில் அங்கம் வகித்தனர். வெளி
ட்டு உதவிகள் எதுவுமின்றி உள்ளூர் மக்களின் நன் காடைகள் மூலமும், கொடி வழங்கல் மூலமும் மாநாட்டுச் சலவுகள் ஈடுகட்டப்பட்டன. அரசின் ஆதரவு கிடை எதது மட்டுமன்றி, அரசுக்கு வக்காலத்து வாங்கும் மிழர்களாலும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. வளிநாடுகளிலிருந்து வரவிரும்பிய தமிழறிஞர்களுக்கும்,

சச்
வ.
ம!
க & ல
யி. கே கடு
செ
சே
ச
ரா
அவர்களைச் சந்தித்துப் பேசினார். மனிதாபிமானமும், டெ நேர்மையும், நியாயமும் தமது கருத்துக்களில் இருந்ததால் இத்தகைய துணிச்சல் அடிகளாருக்கு ஏற்பட்டது. ஆனால் அடிகளாரின் கருத்தினை மறுதலித்த பிரதமர், “இப் பிரச்சினைக்கு வாள்முனையில் தீர்வு காண்பதையே நான் விரும்புகின்றேன்” (அமுதன் அடிகள் - எடுத்துக்காட்டியது 1993) என்றார். சிங்களம் மட்டும் சட்டம் 15.06.1956 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந் நிலையிலும் தமது கொள்கையில் உறுதியாயிருந்த அடிகளார் ஜூலை 1956இல் 'நம் மொழியுரிமைகள்' என் னும் சிறு நூலினை வெளியிட்டுத் தமது உளப்பான்மையை
ஆ
கடு உலகுக்கு உணர்த்தினார். இந்நூலினூடாக அடிகள் முன்வைத்த சிந்தனைகளும் வாதங்களும் அவரது நியாய பூர்வமான தமிழுணர்வையும், தாய்மொழிப் பற்றினையும் எடுத்துக்காட்டுவன.
பெரும்பான்மையினரின் கருத்தென்பதால் ஒரு கருத்துச் சரியானதாகிவிடாது; பல்லின நாடொன்றில் ஒரு க மொழி - ஒரு இனம் எனப் பிரகடனப்படுத்தினால் அது ெ தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும்; பெரும்பான்மை பிர என்பதைத் தவறாகப் புரிந்து கொள்ளின் அது கொடுங்கோன்மைக்கு வித்திடும்; ஒரு நாட்டுக்குள் பல கல மொழியினங்களுக்கு உரிமை வழங்கும் நடைமுறைக்கு
செ மாறாகத் தமிழ் மொழியின் உரிமைகள் பறிக்கப்படுதல் தகாத செயல்; என்றவாறு பல கருத்துக்கள் அடிகளாரால் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவைகளை ஆராய்ந்து நோக்கின்
ந கட்சியரசியலுக்கு அப்பாற்பட்ட இகலோக வாழ்வினுக்கு ஆசைப்படாத துறவியொருவரின் துறக்கவொண்ணாத் தமிழ்ப் பற்றை - இனப்பற்றை நாம் உணர முடிகிறது. பிற்காலத்தில் கத்தோலிக்க - கிறிஸ்தவத் துறவிகள் இப்
ப பற்றுகளை மாத்திரம் பற்றி நின்று பணியாற்றுவதற்கு தனிநாயகம் அடிகள் முன்னோடியாக விளங்கினார்
அ எனலாம்.
ப இலங்கைத் தமிழரிடையே மக்கள் மயப்படுத்தப் இ பட்ட முறையில் பெரும் எழுச்சியாக இடம்பெற்ற சம்ப வி வங்கள் அல்லது மக்கள் ஒருங்கிணைந்த நிகழ்ச்சிகளாக த மூன்றினை வரலாறு காட்டுகிறது. 1961 ஆம் ஆண்டு பது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட சத்தி
டு. யாக்கிரகப் போராட்டம், டா 1974 சனவரியில் யாழ்ப்பா அ
ணத்தில் நடந்த அனைத் தன் துலகத் தமிழாராய்ச்சி மார் மாநாடு, தந்தை செல்வ மா நாயகம் அவர்களின் பி இறுதி யாத்திரை ஆகிய ஏ வைகளே இம் மூன்று இ மாகும். இனி வருங்காலங் நா களிலும் இவை போன்று செ மக்கள் எழுச்சியும் உணர் செ வும் ஒன்ற பெருமளவில் யா ஒருங்கிணைந்து நடத்தக் தப
கூடிய நிகழ்ச்சிகள் இடம் கெ 8 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013
ஆ
19
கெ

Page 12
ஆர்வலர்களுக்கும் விசா மறுக்கப்பட்டது. மாநாட்டுக வருகை தந்த வெளிநாட்டார் திருப்பியனுப்பப்பட்டன மாநாட்டை நடத்த விரும்பிய யாழ்ப்பாணம் திற வெளியரங்கைத் தருவதற்கு அரசாங்கச் சார்பு மேயர் தி அல்பிரட் துரையப்பா மறுத்துவிட்டார். றிம்மர் மண்ட தில் மாநாடு நடைபெறுமெனக் கூறப்பட்ட போது அத முன்னால் நாய்கள் படுத்திருக்கும் படத்தைத் 'தினப பத்திரிகை வெளியிட்டு ஏளனப்படுத்தியது. அப்போ எஸ்.டி.சிவநாயகம் அதன் ஆசிரியர். அதேபோன்று 'சிந் மணி' வாரப்பத்திரிகையும் பாரிஸ் மாநாட்டில் தனிநாய. அடிகளார் சமர்ப்பித்த கட்டுரையைப் பிரசுரித்து 'இது தா. அடிகளார் கட்டுரை' என நையாண்டி செய்திருந்த இவ்வாறு குணசேனா நிறுவனப் பத்திரிகைகள் செயற்ட டாலும் தேசியப் பத்திரிகையான 'வீரகேசரி', யாழ்ப்பான திலிருந்து வெளிவந்த 'ஈழநாடு' ஆகியவை மாநாட்டுக் ஆதரவான உணர்வுகளை மக்களிடையே எடுத்து சென்றன.
இத் தருணத்தில் அரசாங்கம் சார்பா கருத்துக்களை வெளிப்படுத்துவதில் இலங்கை வானொ முனைப்புக் காட்டியது. ஐக்கிய முன்னணி அரசுக்காதரவ. இரட்டைக் கலாநிதிகளான பேராசிரியர்கள் கைல பதியும், சிவத்தம்பியும் அவர்களை அடியொற்றிவர்கள் செயற்பட்டனர். இதே வேளை தமது பதவிக்கு வரக்கூடி ஆபத்தையும் பொருட்படுத்தாது பேராசிரியர் வித்திட னந்தன் அவர்கள், பேராசிரியர் பொன்.பூலோகசிங்க முதலான பலரின் துணையோடு கடுமையாக உழைத்த இதுவரை நடைபெற்ற எட்டு உலகத் தமிழாராய். மாநாடுகளிலும் அரச ஆதரவின்றி நடைபெற்ற யாழ்ப்பாண மாநாடேயாகும். அதற்காகத் தனிநாய. அடிகளாரும் மற்றவர்களுடன் இணைந்து அரும்பாடுட டார். மாநாட்டில் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களி தலைமையுரையை அடுத்து அடிகளார் தொடக்கவும் நிகழ்த்தினார். இலங்கைத் தமிழ் கூறும் நல்லுலகம் மு வதும் திரண்டு வந்தது போல குடாநாடெங்கும் பரவலா தமிழ் மணங்கமழும் நிகழ்ச்சிகள் பொது மக்களா நடத்தப்பட்டன. ஆய்வுகள் ஒருபுறமும், கலைநிகழ்ச்சி மறுபுறமுமாக 1974 சனவரி 03ஆம் திகதியிலிருந்து 10 திகதி வரை யாழ்ப்பாணம் அமளிப்பட்டது. மக்க உணர்ச்சியோடு பங்கேற்றனர். பத்தாம் நாள் நன் தெரிவிக்கும் விழா வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெ போது, மக்கட்பெருக்கம் காரணமாக மண்டப முன்றல் பொது வீதியை மறித்து முற்றவெளி அளாவிக் கூட்டத் நடத்த வேண்டியேற்பட்டது. அப்போது தமிழக அறிக நைனா முகமது உரையாற்றுகையில் ஏற்பட்ட அ பாவிதம் காரணமாக 09 உயிர்கள் மின்சாரத்தால் கா கொள்ளப்பட்டன. இவையெல்லாம் வண பிதாவி மனதில் பல்வேறு வேதனைகளை ஏற்படுத்தியது. உலக முழுவதும் ஆர்வமுடன் (கோலாலம்பூர், சென்னை, பாரி நடத்தப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டினைத் தனது த நாட்டில் நடத்தி வன்முறையோடும், உயிர்ப் பலிகளோடு முடிக்க வேண்டி நேரிட்டதை எண்ணி வருந்தினார். இ தருணத்தில் மாநாட்டு மலரானது அறிஞர்கள் 41 பேர்

ந்த
தி
பட்
எலி
பா
க்கு கட்டுரைகளைத் தாங்கிய எர். தொகுப்பாகப் பின்னர்
வெளிவந்த போது அதில் "ரு. 41 கட்டுரைகள் இடம் பத் பெற்றிருந்தன. பேரா
சிரியர்களான சி.பத்ம
நாதன், பி.பஸ்தியாம் ரது பிள்ளை, ரி.நடராசா, தா பொ.பாலசுந்தரம்பிள்ளை, கம் சோ. செல் வ நாயகம், சன் சோ. சந்திரசேகரன், து. எஸ். சுசீந்திரராசா,
ஆ. வேலுப்பிள்ளை, னத் வி.சிவசாமி, சு.வித்தியா" க்கு னந்தன், வி.கே.கணேசலிங்கம், சி.தில்லைநாதன், பொன். துச் பூலோகசிங்கம், இ.பாலசுந்தரம், நா.சுப்பிரமணியஐயர்,
கே.இந்திரபாலா, செ.யோகராசா ஆகியோரும் (இவர்களில்
சிலர் பிற்காலத்தில் பேராசிரியர்களானவர்கள்) இலங்கைப் -ன
பல்கலைக் கழகங்களைச் சார்ந்த அ.சிவராசா, செ.குண
சிங்கம், எஸ்.தனஞ்செயராசசிங்கம், க.அருணாசலம் எக
முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். அத்துடன் சு.கலா ாச
பரமேஸ்வரன், க. நவசோதி, ம. பெஞ்சமின் செல்வம், தம்
சி.வி. வேலுப்பிள்ளை, வி.சிவராசசிங்கம், எஸ்.ஜெபநேசன், டய
சங்கீதபூஷணம் பி.சந்திரசேகரம், எஸ்.நடராசா, மு.இராம்
கம்
லிங்கம், வி.முத்துக்குமாரு, ம.சற்குணம், கலாநிதி
டபிள்யூ.எஸ்.கருணாதிலக ஆகியோரும் ஆய்வுக் கட்டுரை ச்சி
களை எழுதியிருந்தனர்.
மது
இதில் பங்களிப்புச் செய்யாதவர்களை, இன உணர்வுக்கு மாறாகச் செயற்பட்டவர்களைக் காலம் மறந்து விட்டது. அவர்களை அடையாளங்காண, அவர்களது துரோகங்களை இனங்காண வரலாறு திரும்பிப் பார்க்கப் படல் வேண்டும். தூர நின்று கல்லெறிந்தவர்களை ஒதுக்கி விட்டுத் துன்பங்களில் தோள் கொடுத்து நின்ற பேராசிரியர்
வித்தியானந்தன், வண.தனிநாயகம் அடிகள் முதலானவர் சல்
களை நாம் நினைவில் கொள்வோம்.
அடுத்து, அடிகளாரின் நெஞ்சம் எப்போதும் இறைபணிக்குச் சமமாகத் தமிழ்ப் பணியையும் நாடியே சறி |
நின்றது. தமிழர்கள் இன்னல்பட்ட போதெல்லாம் அவர் ற்ற
துடித்தெழுந்தார். பில்
"வெறும் புகழுக்காகவோ, காரணமின்றிப் நித
போற்றுதற்காகவோ நாம் தமிழாராய்ச்சியில் இறங்குவ நர்
தில்லை. ஆராய்ச்சியாவின் நோக்கம் உண்மையைக் சம்
கண்டுபிடிப்பது. மறைந்திருக்கும் உண்மைகளைப் புலப் படுத்துவது, அகழ்ந்தெடுப்பது. மொழிகள் எத்துணையிருக் கத் தமிழுக்கு மட்டும் இம் மாநாடுகளை நடத்தவும் உலகத்து அறிஞர்கள் வரவும் காரணங்கள் இருக்க வேண் டும்.'' (அமுதன் அடிகள் - எடுத்துகாட்டியது 1993)
பர்.
கம்
மன்
ரை
"ழு
கத்
கள்
ஆம்
கள் .
(வு ! "ன்
கம்
bஸ்)
எய்
வம்
இவ்வாறு குறிப்பிட்டார் தனிநாயகம் அடிகள். தே "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை பின் நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்று அடிகளார் 1951ஆம்
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 9

Page 13
ஆண்டு சித்திரை மாதம் யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் (தற்போதைய பல்கலைக்கழகம்) நடைபெற்ற தமிழ் விழாவின் போது கூறிய திருமந்திர அடிகள் யாவரையும் பிரமிக்க வைத்தன. இன்று தமிழ்ச் சொற்பொழிவாளரிடையே தொடக்கமாய் அல்லது முடிவாய் இத் திருமந்திர அடிகளைக் கூறுவது பெருவழக் காகி விட்டமைக்கு அடிகளே முன்னோடியாக விளங் கினார். 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற தந்தை செல்வாவின் மரணமும் அடிகளாரை வேதனைப்படுத்தியது. தமிழினம் 'சிதறுப்பட்டுவிடுமோ' என ஆதங்கப்பட்டார். 1980 ஏப்பிரல் 26இல் தந்தை செல்வா நினைவிடத் திறப்பு விழாவின்போது 'தந்தைக்கு அஞ்சலி' என்னும் நூலினை வெளியிட்டு வைத்து உரையாற்றினார். தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவினை 1980 ஏப்பிரல் 27, 28ஆந் திகதிகளில் 'தமிழர் பண்பாட்டின் சிறப்பியல்புகள்' என்னும் தலைப்பில் தமிழிலும், 'தமிழாராய்ச்சி - அதன் வரலாறும், வருங்காலமும்' என்னும் தலைப்பில் ஆங்கிலத் திலுமாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்த்தி னார். 1980 ஆம் ஆண்டு தமது இறுதிக்கால கட்டத்திலுங்கூட அவசரகாலச் சட்டத்தினால் தமிழர்கள் படும் அவலங்கள் பற்றிப் பேசுவதற்கு ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறு பேராசிரியர் கு. நேசையாவைக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க 10.01.1980 இல் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் பேசினார். அன்றைய நாள் உலகத் தமிழா ராய்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த வன்முறைக்குப் பலியானோ ரின் நினைவு தினமாக விளங்கியதும் குறிப்பிடத்தக்கது.
வண. தனிநாயகம் அடிகளார் இறுதியாகக் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி பண்டிதர் கா.பொ.இரத்தினம் (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் எழுதிய 'தமிழ் மறை விருந்து' வெளியீட்டு விழாவாகும். 1980ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி வேலணையில் இடம்பெற்ற திருக்குறள் மாநாட்டில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அடிகளார் பேசும் போது “கண்களில் ஒளி மங்குகிறது; கைகளோ நடுக்கம் கொள்கிறது; ஆனால் என் நினைவெல்லாம் தமி ழின் மீது தவழ்ந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார். தமது வாழ்நாளையெல்லாம் தமிழுக்காக அர்ப்பணித்த தனிநாயகம் அடிகளாரின் சிந்தனைகள் எமது இனத்துக்கு வழிகாட்டுவன; பலம் சேர்ப்பன; காலந்தோறும் வாழ்
விப்பன.
V!
I 5-'
FOL 9
எந்த வொரு மனிதரையும் சூழ்நி
லையே மாற்றியமைக் கிறது என்பதற்கிணங்க
ஆங்கில மொழிக் கல்வி ந யில் அதீத நாட்டம் 6 கொண்டிருந்த ரோம் ( உர்பன் பல்கலைக்கழக ( மாணவனான சேவியர் * ஸ்ரனிஸ்லஸை, அங்கு ட பயின்று கொண்டிருந்த தமிழ் மாணவர்கள் எட் டுப் பேரும் இணைந்து (
S) S)
10 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

உருவாக்கிய 'வீரமாமுனிவர் கழகம்' தமிழ்மொழி மீது பற்றுக் கொள்ளவும், தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடவும் வைத்தது. இங்கு பயின்ற காலத்தில் (1934 - 1939) தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகையில் வத்திக்கான் வானொலி மூலமான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துத் தமிழ் மணம் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட முடிந்தது. வெளிநாட்டு மாணவரிடையே நட்பை வலுப்படுத்தவும், தமிழாய்வுச் சிந்தனைகளை வளர்க்கவும் சேவியரால் இயலக்கூடியதாயிருந்தது. ரோமில் முனைவர் பட்டம் பெற்றுத் திருவனந்தபுரம் திரும்பி, அந்த மறை மாவட்டத்தில் குருப்பணியாற்றிய போதும் தமிழார்வம் காரணமாகத் தமது மனங்கொள்ளத்தக்கதூத்துக்குடி மறை மாவட்டத்தில் பணியாற்றியதும், அங்கு ஆயர் பிரான்சிஸ் திபூர்சிஸ் ரோச் ஆண்டகையின் அன்புக்குரியவராகியதும், அவரது ஆணைக்கேற்ப நெல்லை மாவட்டத்தின் வடக்கன் தளம் ஊரிலுள்ள புனித திரேசாள் உயர்நிலைப் பள்ளித் துணைத் தலைமையாசிரியராகப் பணி கொண்டதும் (1940 - 1945), இதே காலகட்டத்தில் பண்டிதர் குருசாமி சுப்பிர மணிய ஐயர் அவர்களிடம் நான்காண்டுகள் தமிழ் கற்றுத் தமது தாய் மொழியறிவை மேம்படுத்தியதும், ரோச் அடிகளாரின் விருப்பத்துக்கேற்ப, தனது தந்தையின் நினைவாக 'தனிநாயகம்' என்னும் முன்னோர் வழித் தமிழ்ப் பெயரைச் சூடிக் கொண்டதும் அடிகளார் வாழ்வின் பிரதான சம்பவங்களாகின்றன.
1945 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலை மாணவராகச் சேர்ந்து பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், இரசிகமணி டி.கே.சிதம் பரநாத முதலியார் ஆகியோரிடம் கற்றதும், இளங்கலையில் பயிலாமல் நேரடியாக முதுகலை நெறியைப் பயில தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் விதிவிலக்களித்ததும், அடிகளாரை அவர்கள் எவ்விதம் நேசித்தார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பழந்தமிழ் இலக்கியங்களுடன் திருமுறை இலக்கியங்களிலும் அடிகளார் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக இலங்கை மாணவர் மன்ற அலுவலகத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக காவலர், சுவாமி ஞானப்பிரகாசர், விபுலானந்த அடிகள் ஆகியோரது உருவப்படங்கள் இடம்பெற வழிசெய்தார்.
1947 இல் முதுகலைமாணிப் பட்டமும், 1949இல் 2. கே.சி. மேற்பார்வையில் 'பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' என்பது பற்றி ஆராய்ந்து முது இலக்கியமாணி
எம்.லிட்) பட்டமும் அடிகளார் பெற்றுக் கொண்டார்.
1948 இல் தூத்துக்குடியில் தமிழ் இலக்கியக் கழகம் மறுவிச் செயற்பட்டமை, ஆங்கிலம், இத்தாலியம், ஸ்பானிஸ், போத்துக்கேயம், பிரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மொழிகளில் மிகுந்த உரையாடற்திறன் பெற்றமை, மேலும் ரஷ்யன், சிங்களம் முதலான பல மொழிகளை அறிந்திருந்தமை, 1949 - 1950 ஆண்டு காலப்பகுதியில் ஐம் துக்கு மேற்பட்ட ஆபிரிக்க, வடஅமெரிக்க, தென்ன மெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்குத் தமிழ்த் ரதுவராகச் சென்றமை, ஐக்கிய அமெரிக்க நாட்டில் மட் பம் ஒரேயாண்டில் 200க்கும் மேற்பட்ட சொற்பொழிவு

Page 14
களை ஆற்றியமை, திராவிட - தமிழ்க் கலைகள் பற்றி
ஆய்வுகளில் ஈடுபட்டமை, பல நாடுகளில் தமிழ் வழங்க யதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தமை, தொன் மையான தமிழ் நூல்களைப் பிறநாட்டு நூலகங்களிலிருந்து கண்டு பிடித்து வெளிப்படுத்தியமை, பிறநாட்டறிஞ பலருடன் தமிழாய்வு முயற்சிகளிலீடுபட்டமை, 195 தொடக்கம் தமிழ் நாட்டிலிருந்து 'தமிழ்ப் பண்பாடு' (Tam Culture) முத்திங்கள் இதழை வெளியிட்டு அதில் ப பிறநாட்டுத் தமிழறிஞர்களின் கட்டுரைகளும் இடம்பெ வழிவகுத்தமை, 1964 இல் டில்லியில் கூடிய கீழைத்தே இலக்கிய மாநாட்டின் போது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழறிஞர்களின் உதவியுடன் 'உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை' நிறுவியமை, அதன்படியே முதலாவது தமிழ ராய்ச்சி மாநாட்டை கோலாலம்பூரில் அரச ஆதரவுடன் திறம்பட நடத்தியமை, இரண்டாவது மாநாட்டுப் பொறுப் பைத் தமிழக அரசு பொற்றுப்பேற்று நடத்தச் செய்தமை மூன்றாவது மாநாட்டை ஆய்வு நிலையில் பாரிஸி நடத்தியமை, நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற வழிவகுத்தமை ஆகிய தூப் தமிழ்ப்பணிகளால் தனிநாயகம் அடிகளார் தமிழ் கூறு நல்லுலகால் போற்றப்படுகிறார். தமிழர் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கிறார்.
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் கல்வியியற்துறை விரிவுரையாளராக 1952 - 1961 காலப்பகுதியில் அடிகளா பணியாற்றினார். அடிகளாரின் தமிழுணர்வின் பிரதிபலிப் புக்களால் அரசினால் சந்தேகத்துக்குரியவராகக் கணிக்கப் பட்டார். பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானார். 1961ஆம் ஆண்டுச் சத்தியாக்கிரகம் முடிவுக்கு வந்து ஒரு சில நாட்களில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற சென்று விட்டார். அங்கு இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ்த் துறைப் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் (1961 - 1969) பணி செய்தார். பின்னர் பாரிஸ் நகரில் பிரான்சுக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகவும் (1970) நேப்பிள்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் (1971 பணிபுரிந்துள்ளார். பல்துறை அளாவிய அடிகளாரின் தமிழ்ப் பணிகளும் அவற்றால் கிடைத்த பதவி.
ளும் அவருக்குப் பெருமை சேர்த்தன.
இலங்கை சாகித்திய மண்டல உறுப்பினர் (1961) சென்னை மாநில தமிழ் வளர்ச்சிக்கழக உறுப்பினர் (1963, சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில - தமிழ் அகராதிக் குழு உறுப்பினர் (1963), சென்னை அரசு குழந்தைகள் - மூத்தோ பாடநூல் குழுத்தலைவர் (1964), மலேசிய இஸ்லாமிய. கல்விக் குழு உறுப்பினர் (1961 - 1963), மலாயாப் பல்கலை. கழகக் கல்வித்துறைப் பாடக்குழுவின் கலைப்புல உறு! பினர், மலாயா கல்வித்துறைக் கலைக்குழு உறுப்பினர் (196 - 1966), மலாயா பல்கலைக் கழக பேராசிரியர் பெருமன் உறுப்பினர் (1961 - 1966), மலேசிய இலக்கிய ஆணைக்குழு உறுப்பினர் (1961 - 1966), மலாயாப் பல்கலைக்கழகம் மாணவர் நல ஆணைய உறுப்பினர், மலாயா உயர்நிலை கேம்பிரிஜ் மேனிலை வகுப்புக்களின் தமிழ்த் தேர்வாள. (1961 - 1969), மலாயா பாடத்திட்டக் குழு உறுப்பினர் (196

5 6 -6
.- ...? 5.4 .2
p Do' 'P
1 - 1964) ஆகிய பொறுப் 5 புக்கள் அடிகளாரின் எ திறமையைப் பறைசாற்று 5 வன. மேலும் 1952 - 1966 ர் வரை 'தமிழ்ப் பண்பாடு' 2 ஆங்கில இதழின் முதன் 11 மையாசிரியராகவும், 1960 ) - 1970 வரை Journal & ற Tamil Studies இதழின் ப முதன்மை ஆசிரியராக 5 வும் தொண்டு புரிந்தார். F (தனிநாயகம் அடிகளார் - T 2008 நூலிலிருந்து)
வண.தனிநாயகம் அடிகளார் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆய்வுக் கட்டுரை களையும், நூல்களையும் எழுதிய வெளியிட்டதனூடாக உலகத் தமிழரிடையேயும், பிறநாட்டவர்களிடையேயும் தமிழியல் ஆய்வுகளுக்கான பாதையைத் திறந்து வைத்தார். தமிழ்த்தூது (1952) இவரது கட்டுரைகளின் திரட்டாகும். இதுவே அடிகளாரின் முதல் நூலுமாகும். ஒன்றே உலகம் - வெளிநாட்டு பயண அனுபவங்கள் (1963), திருவள்ளுவர் - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய தொடர்
சொற்பொழிவுகள் (1967) என்பன முக்கிய நூல்களாகும். 137 ர் கட்டுரைகள் வரையில் எழுதியுள்ள அடிகளார் 'தமிழ்ப்
பண்பாடு' இதழில் 70 கட்டுரைகளைத் தந்துள்ளார். ப் தமிழைப் பற்றி ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்த ம் நூல்களைத் தொகுப்பதனூடாகப் பன்னாட்டு ரீதியில் ல தமிழ் மொழியை உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
"Reference Guide to Tamil Studies Books” என்ற உசாத் துணை நூலில் (பக் 122) 1336 நூல்களைப் பற்றிய குறிப்புக் களைச் சேர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். இது இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், ருஷ்யம், மலாய், ஆங்கிலம் போன்ற
மொழிகளில் தமிழியல் பற்றி வெளிவந்த தகவல்களின் ) அடிப்படையிலமைந்த தொகுப்பு நூலாக விளங்கிற்று.
The cathaginian clergy, Nature in the ancient poetry, Aspects of Tamil Humanism, Indian Though and Roman Stoicism, Educational thoughts in Ancient Tamil Literature, தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும், உலக ஒழுக்கவியலில் திருக்குறள், Tamil Students Aborad, Tamil Cutture and Givilization ஆகியன தனிநாயக அடிகளாரின் பிற நூல்களாகும்.
ஐரோப்பிய நாடுகளின் பயணங்களின் போது க் அவ்வவ்நாட்டு நூலகங்களில் தமிழ்க் கையெழுத்துப் பிரதி ப் நூல்கள், அச்சிடப்பட்ட நூல்கள் பலவற்றை ஆராய்ந்தார்.
இதன் பேறாக 1556 இல் தமிழில் அச்சிடப்பட்ட Luso Tamil ற Calechism (போத்துக்கீச - தமிழ் மொழியில் கிறிஸ்தவம்
சார்ந்த கேள்விக் கொத்து Cartlitha 'காட்டிலகா' எனப் ப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை 1960 ஆம் 2 ஆண்டு லிஸ்பனில் கண்டெடுத்தார். 1578 இல் அச்சிடப் ர் பட்ட தம்பிரான் வணக்கம் (Thambran Vanakkam) 1578இல் 3 வெளியான கிறித்தியானி வணக்கம் (Kristiani Vanakkam),
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 11
• 'D
க்

Page 15
முதன் முதலாக அன்ரம் டீ பெறோனிக்காவினால் தொகுக்கப்பட்ட 'தமிழ் - போத்துக்கேய மொழி அகராதி' போன்றவற்றைக் கண்டெடுத்தார். அதில் பெறோனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து முதலாவது தமிழராய்ச்சி மாநாட்டில் (மலேசியா) வெளியிட்டார். தமிழக முதல மைச்சராக எம்.பக்தவத்சலம் அவர்கள் இருந்த போதுதான் டில்லியில் 1964 சனவரியில் தமிழராய்ச்சிக் கழகம் பற்றிய சிந்தனையை வெளியிட்டார். அடிகளாருடன் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் தலைவர் வ.ஐ.சுப்பிரமணி யமும், பேராசிரியர் எமில் சுவெலபில் அவர்களும் அழைப் பாளர்களாயிருந்து செயற்பட்டனர். 07.01.1964இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் பிறந்தது. அந்த அமைப்பின் தலைவராகப் பிரான்ஸ் நாட்டுப் பேராசிரியர் பிலியோசா வும், துணைத்தலைவர்களாக ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியர் தோமஸ்பரோ, அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், டாக்டர் மு.வரதராசன் ஆகியோரும், செக்கோசிலாவாக்கியா நாட்டுப் பிராசு பல்கலைக்கழகப் பேராசிரியர் எமில் சுவெலபில், வண தனி நாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். உலகளாவிய தமிழ் மாநாட்டு முயற்சிகள் இவ்வாறு தோற்றம் பெற்றன. அடிகளார் மனதில் உருவான் வித்து முளைத்துச் செடியாகி வளர்ந்தது. பலநூற்றுக்கணக்கான பிறநாட்டவரைத் தமிழின் பால் ஈர்த்தது. ஒப்பியல் ஆய்விலும், தமிழியல் ஆய்விலும் தமிழர்களுடன் பிறமொழியினரையும் உழைக்கச் செய்தது. நான்கு தமிழாராய்ச்சி மாநாடுகள் அடிகளாரின் உதவி யுடனும் பங்களிப்புடனும் நடைபெற்றன. 1981 இல் மதுரையில் நடைபெற்ற மாநாட்டின் போது அடிகளார் உயிருடன் இல்லை. அம் மாநாட்டில் அடிகளாருக்கு அஞ் சலி செய்யப்பட்டதுடன் சிலையும் எடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அரசு அதனை மேற்கொண்டது.
ரோம் நகரில் மறைக்கல்வி சார்பாக 1939 இல் The Carthaginian Clergy (கார்த்தாpனிய மறை மாநிலக் குருகுலம்) என்னும் ஆய்வுக்காக முனைவர் பட்டத்தைப் பெற்றதுடன், 1955 - 1957 காலப்பகுதியில் 'பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள்' (Educational Thoughts in Ancient Tamil Literature) என்னும் ஆய்வுக்காக
இலண்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட் டத்தையும் பெற்ற தனி நாயகம் அடிகளாரின் மறைவுக்குப் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் 'கெளரவ கலா நிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தது.
நெடுந்தீவைச் : சேர்ந்த நாகநாதன் கண பதிப்பிள்ளை ஹென்றி
ஸ்ரனிஸ்லஸ் அவர்கள், !
பாரம்பரியமான தமது 12 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

உயர்சைவ மரபினின்றும் விலகி, உத்தியோக நிமித்தம் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்து கல்வி பெற்றதால், ஆங்கில ஆசிரியராக நெடுந்தீவு, நீர்கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பணியாற்றியதுடன், ஆசிரிய சேவையிலிருந்து விலகியதும் உப தபால் அதிபராகவும் சிறிது காலம் உள்ளூரில் பணியாற்றினார். ஹென்றி ஸ்ரனிஸ்லஸ் கணபதிப்பிள்ளைக்கும் கரம்பொன் செபஸ்தியார் கோயிலடியைச் சேர்ந்த வர்த்தக குடும்பத் தவரான சிசில் இராசம்மா வஸ்தியாம்பிள்ளைக்கும் இடையிலான திருமணத்தால் இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களுமாக நான்கு பிள்ளைகள் பிறந்தன. சேவியர் ஸ்ரனிஸ்லஸ் (தனிநாயகம்), திரேசா பிலிப்புப் பிள்ளை, நிக்கலஸ் பாலசிங்கம், மேரிப்பிள்ளை நாகநாதன் ஆகியோர். இவர்கள் தமது இளமைக் காலத்தில் சுபாஸ் சந்திரபோஸின் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியா சென்று அவ்வியக்கத்தில் பணியாற்றிய பின் ஊர் திரும்பி வந்த தனிநாயகம் அடிகளாரின் தம்பி பாலசிங்கம், மனநிலை பாதிக்கப்பட்டு இறந்து போனார். சகோதரிகளில் ஒருவர் நெடுந்தீவிலுள்ள ஆசிரியர் நாகநாதனையும், இன்னொருவர் இளவாலையிலுள்ள பிலிப்புப்பிள்ளை என்பவரையும் மணமுடித்து வாழ்ந்தனர். தற்போது காலமாகிவிட்டனர். அவர்களது பிள்ளைகள் வெளிநாடு களில் வாழ்கின்றனர். மிகச் சிறுபராயத்துள் தாயார் காலமானபடியால் தந்தையாரின் பிறந்த ஊரான நெடுந்தீவில் அதிக காலம் வாழும் சூழ்நிலை ஏற்பட்டது. அடிகளார் ஆரம்பக் கல்வியை (1918 - 1922) ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் கேம்பிரிட்ஜ் உயர் பிரிவு வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் (1923 - 1930), இறையியல் கல்வியை முதலில் யாழ்ப்பாணம் குருத்துவக் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு புனித பேனாட் குருத்துவக் கல்லூரியிலுமாக (1931-1934) நிறைவு செய்தபின் சிறிது காலம் தாம் கற்ற புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். கொழும்பு குருத்துவக் கல்லூரியில் படிப்பின் பின்னர் ஏதோ காரணத்தினால் அடிகளாருக்கு ரோமுக்குச் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. கல்லூரியை விட்டும் வெளி யேற்றப்பட்டார். அந்த தடையையும், அப்போது கொழும் புக்கு வந்திருந்த மலையாள மாநிலத்து திருவனந்தபுரம் ஆயர் (கேரளா) மார்க் இவானியோஸ் அவர்களின் சந்திப்பினால் திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் இணைந்து வெற்றி கொண்டு ரோமுக்கு 1934ஆம் ஆண்டு பயணமானார். அங்கு ரோம் நகரக் குருத்துவப் பல்கலைக் கழகத்தில் கற்று முனைவர் பட்டம் பெற்றதுடன் 1938 மார்ச் 19 இல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 29.09.1938 இல் தமது தந்தையார் ஊராகிய நெடுந்தீவிலுள்ள புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலியை நிறைவேற்றினார். ஆரம்ப காலத்தில் துறவு வாழ்க்கையில் நாட்டம் செலுத் தாத அடிகளாரைத் திசைமாற்றியதில் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு (Resurrection) என்னும் நூலுக்குப் பெரும்பங்குண்டு. தமது 15ஆவது வயதில் அந் நூலைப் படித்ததனால் தமது வாழ்க்கை சமயம், கல்வி ஆகியவற்றின் சேவைகளில் ஈடுபடக்கூடியதாக அமைந்ததென அடிகளார்

Page 16
கூறியிருக்கிறார்.
பன்மொழிப் புலமை, சமயப் பொறுமை, பிர சமயத்தவரையும் அவர் தம் கருத்துக்களையும் மதித்தல் உண்மையான கத்தோலிக்க விசுவாசம், அளவு கடந்த தமிழ்ப்பற்று, சிறந்த சொற்பொழிவாற்றல், உலகளாவிய நட்புறவு, மனிதநேயம், உயிர்களிடத்தில் கருணை இதழாசிரியப்பணி, ஆய்வுத்திறண், ஒப்பியல் ஈடுபாடு தாயகப்பற்று, குருபக்தி, ஆசிரியத்துவம், தமிழ்ப்பண்பாடு பற்றிய அக்கறை முதலான பன்முகப் பரிமாணங்களில் தம்மை வெளிக்காட்டியவர் தான் வணபிதா தனிநாயகப் அடிகளார். அவரது 67 ஆண்டு கால வாழ்வியலில் எத்த னையோ தடைகளைத் தாண்டியிருக்கிறார். இறைசக்தியின் நம்பிக்கை அவரை உலகில் வல்லமையளராகக் காட்டிய ருக்கிறது. தமிழாராய்ச்சி மாநாடுகளிலும், சஞ்சிகைசா செயற்பாடுகளிலும், ஆய்வியல் குழுமங்களிலும் அவரது பணி எவ்வளவு மேலோங்கியதோ அந்த அளவுக்குப் புற்கணிக்கப்பட்டும் இருக்கிறது. தமிழர்களிடையேயான சுயநலம் இதற்குக் காரணமாய் அமைந்தது. அமுதன் அடிகள் எழுதிய தனிநாயகம் அடிகளார் பற்றிய நூலில் இதற்கான சான்றுகளைப் பார்க்கலாம். இலங்கைத் திருநாட்டில் உலகம் போற்றும் தமிழறிஞருக்கு முத்திரை வெளியிடும் மனப்பாங்கு இன்னமும் ஏற்படவில்லை ஏனெனில் அவர் 'உண்மையான இறை நம்பிக்கையுள்ள தமிழராக' வாழ்ந்ததுதான். (தற்போது அடிகளாரின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் இவ்வாண்டில் இதற்கான காலம் கனிந்திருப்பது மனநிறைவைத் தருகிறது,
தனிநாயகம் அடிகளாரின் இறுதிக்கால வாழ்வு சுமார் பத்தாண்டுகள் ஓய்வைக் கொண்டிருந்தது. ரோமில் ஒரு சாலை மாணவராகப் பயின்றவரும், கெழுதகை நண்பரும், அப்போது யாழ்ப்பாண ஆயராக விளங்கிய வருமான பேரருள்திரு தியோகுப்பிள்ளை ஆண்டகை வளலாய்க் கிராமத்திலுள்ள ஓய்வு இல்லத்தில் தனிநாயகப் அடிகளார் தங்கியிருக்க ஏற்பாடு செய்தார். 1972 செப்ரெம்பர் - 1979 ஜூலை வரை அங்கிருந்த அடிகளார். யாழ்ப்பாணக் கல்லூரியின் சிறப்புப் பேராசிரியராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர கவும் இக் காலத்திலும் பணியாற்றினார். 1972 ஆம் ஆண்டு பங்கர் நினைவுச் சொற்பொழிவினை 'தமிழர் தம் மனித நேயக் கோட்பாடுகள்' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணத் தில் நிகழ்த்தினார். 1979 ஜூலை முதற்கொண்டு பண்டத் தரிப்பிலுள்ள தியான இல்லத்தில் வாழ்ந்து வந்தார். பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்குபற்றாவிடினும் தவிர்க்க வொண்ணாவிதத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண் டார். உடல் நலம் குன்றிய நிலையில் 1980 செப்ரெம்பா முதலாம் திகதி மாலை 6.30 மணியளவில் உலகைத் தமிழ் வலம் வந்த, உலகத் தமிழ் மாநாட்டின் சூத்திரதாரியாக விளங்கிய, தமிழ் மொழியின் பெருமையை உலகமயப் படுத்திய, மனித நேய மகத்துவத்தின் சின்னமாகிய தமிழறிஞரின், கத்தோலிக்க துறவியின் இறப்பு நிகழ்ந்தது. தமிழுலகமே கண்ணீர் வடித்தது; திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. 03.09.1980 அன்று யாழ்ப்பாணம் பேரால்

யத்தில் ஆயர் மேதகு தி  ேயா கு ப் பி ள்  ைள தலைமையில் பல குருக் கள் இணைந்து திருப்பலி ஒப்புக் கொடுத்தனர். அதன் பின்னர் பேரால யத்துக்கருகிலுள்ள சேமக் காலையில் அடிகளாரின் உடல் அடக்கம் செய்யப் பட்டது. மதுரநாயகம் அடிகளார் மறையுரை நிகழ்த்தினார். அடக்கச் ச ட ங் கு க  ைள த் தொடர்ந்து பேராலய வளாக முன்றலில் இரங்கற்கூட்டம் பேராசிரியர் கு. நேசையா தலைமையில் நடைபெற்றது. ஆயர், பேராசிரியர் சு.வித்தியானந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் அ.அமிர் தலிங்கம் உட்பட பலர் இரங்கலுரை ஆற்றினர். (அமுதன்
அடிகள் எழுதிய நூலிலிருந்து 1993)
எத்தனையோ பேர் பிறந்து இறந்து போயிடினும் ஒரு சிலர் தான் இவ்வுலகில் நிலைத்து வாழ்கின்றார்கள். வண.தனிநாயகம் அடிகள் என்ற தமிழ் நாதம் இம் மண்ணில் முரசு கொட்டி மறைந்தாலும் அதன் புகழ் நிலை பேறுடையது. 2013 இல் அடிகளாரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ் வேளையில் மனித குலத்தின் மீது
அவர் வைத்த அன்பையும், அடிகளாரின் தமிழ்ப் பயண நோக்கத்தையும், தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் கொண்டிருந்த அக்கறையையும், தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியிலும் ஒருங்கிணைப்பிலும் அவர் காட்டிய கரிசனையையும் மனதிற்கொண்டு செயற்படுவதே அடிகளாருக்கு நாம் செய்யும் கைம்மாறாகும்.
தமிழ்த்தூது - ஆறாம் பதிப்பு
தமிழ்த்தூது
தனிநாயக அடிக
தவத்திரு தனிநாயகம் அடிகளாரால் எழுதப்பட்ட முதல் நூலான 'தமிழ்த்தூது' நூலின் ஆறாம் பதிப்பை அடிகளாரின் நூற்றாண்டை முன்னிட்டுத் திருமறைக் கலாமன்றம் வெளியிட் டுள்ளது.
இந்நூலினைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் யாழ். திருமறைக் கலாமன்ற அலுவலகத்தில் தொடர்புகொள்
ளவும்.
சாதாரண பதிப்பு: 300.00 தடித்த அட்டையுடனான பதிப்பு: 500.00
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 13

Page 17
பிறகு
ஒவ்வோர் தடவையும் அது நிகழ்கிறபோதும் என்னை மிகச் சிரமத்தோடு
அடக்கிக் கொள்கிறேன்...
சொல்லிற் துருத்தும்
முள்ளோ கருத்திற் தெறிக்கிற கொதிநீர்த்துளியோ... ஏதேனுமொன்று உள்ளம் சிதைந்து உதிரம் கசிந்தாலும் பல்லைக் கடித்து என்னைக் கட்டிப்போடுகிறேன்..
| பார்மாடெகபடம்
மெல்லிய ஓடு கிழித்து எரிமலைக்குழம்பு புறப்படுமானால் உள்ளின் குமுறல் கொஞ்சம் அடங்கும்தான்... இருந்தாலும் விளைவஞ்சி பாறைக்குழம்பின் சுடுறன்கருதி ஒடுங்கி - ஒதுங்கிப்போகிறேன்... இருப்பினும் எண்ணியிரா ஒரு பொழுதில்
சேற்று நீர்த் தெறிப்பில் வெகுண்டு கவனம் பிசகிய ஒரு தருணச் சறுக்கலில் பொங்கி யெழுந்து... தீயுமிழந்து... தீயும் நெடி நுகர்ந்து உள்ளின் 'அது' ஆற
அமர்கிறேன்... உடைத்த திருப்தி
உடனே கிடைத்தாலும் நிகழக் கூடாதது நிகழ்ந்தமைக்காக நெஞ்சின் மூலை செந்நீர் கசியும்... ஒடுங்கி... உள்ளமைகையில் - புறம் என்னைச் சிதைக்க அனுமதியாக் காரணத்தால் நானாய் உள் உதிர்ந்து கரைந்து போகிறேன்...!
ந. சத்தியபாலன்
14 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

பொம்மைகளின் காலம்...
இந்த முறையும் நாம் ஒரு பொம்மை செய்திருக்கிறோம். முன்பு செய்ததை விட அழகாய் இருக்கிறது என்கிறார்கள் இதைச் செய்வதற்கு இம்முறை பல அறிவுஜீவிகளை சேர்த்துக்கொண்டோம். தேர்ந்தெடுத்த பாரம்பரிய புக்திகளைக் கையாண்டோம் உள்ளே ஒன்றும் இல்லாப் பொம்மைக்கு வெளியே கவர்ச்சியான வர்ணங்கள் பூசினோம் அதுதான் வடிவாக வந்திருக்கிறது என்கிறார்கள் இது நாங்கள் செய்த எல்லாப் பொம்மைகளை விடவும் மேலானது தன்னோடு விற்பனைக்கு வந்த பெரிய பொம்மைகளை எல்லாம் பின்தள்ளி முன்னேறியிருக்கிறது என்றால் பாருங்களேன்.
அழகானது பழமையானது கவர்ச்சியானது அதே நேரம் சிந்திக்கவும் செய்கிறது ஆனால் ஒன்று அருகில் இருப்பவன் சாவி கொடுக்கிற படிதான் இது ஆடும் இயங்கும் அதனால் என்ன எல்லோரும் பாராட்டுகிறார்கள் இது பொம்மைகளின் காலம்.
.
12 ( E:
வேலணையூர்-தாஸ்

Page 18
சிறிய மல்லன்
போன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த ஏதோ கை அலுவலாக இருந்த செமிட்டா அன அப்படியே விட்டுவிட்டு வந்து போனை எடுத்து சொ. லுங்கோ என்றாள். மறுமுனையில் யாரும் கதைப்பதா இல்லை. மீண்டும் யார் சொல்லுங்கோ என்றாள். இப்பே தும் ஒருவரும் பேசவில்லை. போனை வைத்துவிட் திரும்பி வரும் போது யாராக இருக்கும் தனது கணவர இருக்குமோ என்று யோசித்தாள். ஆனால் மறுமுனையி ஏதோ படபடவென்று சத்தம் கேட்டுக் கொண்டிருந்த தூரத்தில் நாய் குலைக்கும் சத்தமெல்லாம் கேட்டபடியா அவராக இருக்க முடியாது. நேரத்தைப் பார்த்தாள் மான மூன்று இருபத்தைந்து. இந்த நேரம் அவர் அலுவலகத்தி இருப்பார். ஒரு வேளை என்னுடன் கதைக்க நினை தாலும் செல்லுக்குத்தான் அழைப்பு வரும். (அதற்குப் பி அதைப்பற்றி செமிட்டா மறந்து போனாள்)
- விறாந்தை எங்கும் நிகழின் விளையாட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. நிகழ் தொலைக்காட்சிக் முன்னால் பற்றுடன் (Bat) நின்றபடி அதில் காட்டு பார்த்துக் கொண்டிருந்தான். உடை எல்லாம் அழுக்கா இருந்தது. ஒரு காலை முன்னும் பின்னும் ஆட்டியப் காட்டூன் நிகழ்ச்சியில் அவன் தன்னை மறந் போயிருந்தான்.
நிகழ் ரீவியை பிறகு பார்க்கலாம். வாங்கே நாங்கள் கடைக்குப் போய்வருவோம் என்று செமிட்ட தாழ்ந்த குரலில் நிகழை அழைத்தாள். உடனடியாக நிக ரீவியை நிறுத்திவிட்டு தாயிடம் ஓடிவந்தான். இன் கடையில் நிகழுக்கு வொண்டர்கோன் ஐஸ் வாங்குவ முன்னரே ஒப்பந்தமாக இருந்ததை அவன் மறக்காம
நிகழ் ரீவியை பிறகு பார்க்கலாம். வாங்ே செமிட்டா தாழ்ந்த குரலில் நிகழை அழை தாயிடம் ஓடிவந்தான். இன்று கடையில் நி
ஒப்பந்தமாக இருந்ததை அவன் !

விடயம்
அ. கேதீஸ்வரன்
து.) தே
தாயிடம் நினைவூட்டினான். செமிட்டா அதை ஏற்றுக்
கொண்டாள். நிகழை ஓடிப்போய் கை கால் முகம் அலம்பி -ல் தயாராகுமாறு அனுப்பினாள். எக
நிகழ் தோற்றத்தில் அவனது தந்தையைப் போல் பா
இருப்பது செமிட்டாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. துரு துருவென அவனது கால்கள் ஒரு போதும் ஓய்ந்திருக்காது. சில வேளைகளில் அவனது பேச்சு அதி புத்திசாலித்தனமாக இருக்கும். அவன் குழந்தையாக இருக்கும் போதே அவன் செயற்பாடுகளை பாராட்டாதவர்கள் யாருமில்லை. எங்கட நிகழ் கெட்டிக்காரன் என்னும் வசனத்தை அவன் பல ஆயிரம் தடவைகள் கேட்டிருப்பான். சிறுவனுக்கேயுரிய குறும்புத்தனம், வயதை மீறிய சிந்தனை, தாயுடன் அளவுக்கதிகமான நெருக்கம், தந்தையுடன் ஒரு தோழி னைப் போல் பழகும் தன்மை, பாடசாலை மாணவர் களிடத்தில் தனக்கான தனியிடம் இப்படி நிகழ் தனக்கான உலகில் ஒரு குட்டி அரசனாக இருப்பது செமிட்டாவுக்குப் பெருமையாகவே இருந்து வந்தது.
சற்று நேரத்தில் இரண்டு பேரும் தயாராகி Tக
ஓட்டோவில் கடைக்குச் சென்றார்கள். குறைந்தது பத்து நிமிடத்தில் கடைக்குப் போய்விடலாம். ஆனால் நிகழுக்கு வாங்க வேண்டிய ஐஸ் கடைக்காக அரை மணி நேரம் பயணம் செய்தார்கள். ஓட்டோவில் போகும் போது வீதியில் ஒட்டப்பட்டிருக்கும் வொண்டர்கோன் ஐஸ் விளம்பரத்தை மீண்டும் மீண்டும் தாயிடம் காட்டிக் கொண்டே சென்றான் நிகழ். ஐஸ் வாங்குமுன்னர் று
செமிட்டா வீட்டுப் பொருட்களை வாங்கினாள். பின்னர்
இருவருமாக ஐஸ் கடைக்குச் சென்றார்கள். அது ஒரு சிறிய மல் கடை. நான்கு சந்தியில் ஒரு பக்கம் நெருக்கமாக பல
இ ..
ன்
டி
5
S
து |
கா நாங்கள் கடைக்குப் போய்வருவோம் என்று மத்தாள். உடனடியாக நிகழ் ரீவியை நிறுத்திவிட்டு கழுக்கு ஒன்த கோன் ஐஸ் வாங்குவது முன்னரே மறக்காமல் தாயிடம் நினைவூட்டினான்.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 15

Page 19
ஐஸ் கடைக்காரன் ரொட்டித் துண்டுகளை கு கம்பிகளால் அதைக் குத்திக்கொண்டிருந்தான்.
இடைக்கிடை நிமிர்ந்து நிகழைப் பார்ப்பதும் இருந்தான். முகத்திலும் உடம்பிலும் ஐஸ் கடைச்
கடைகள் இருந்தன. அவற்றிலிருந்து சற்று விலகி ஐஸ் கடை 2 இருந்தது. அந்தச் சிறிய கடைக்குள் உணவு விற்பனையும் நடந்து கொண்டிருந்தது. ஐஸ் கடைக்காரன் இவர்களைக் கண்டவுடன் வாங்க... வாங்க... என்று அளவுக்கதிகமாக சிரித்தபடி அழைத்தான். சாரத்தை உயரமாக மடித்துக் கட்டியிருந்தான். மேலுடம்பில் சேட் போட்டிருக்க வில்லை. புகைப்பிடிப்பவன் போலிருந்தது. உதடுகள் அளவுக்கதிகமாக கறுத்தும் உலர்ந்தும் இருந்தது. இடுப்பில் சிறிய கத்தியொன்றை சாரத்திற்குள் சொருகியிருந்தான். கடைக்கு முன்னால் இரண்டு வாழைக் குலைகள் தொங்கிய படி இருந்தன. அருகில் வாங்கு ஒன்று போடப்பட்டிருந்தது. அவன் நிகழுக்கு அருகில் வந்து என்ன வொண்டர்கோன் ஐஸ் வேண்டுமா என்று கேட்டான். செமிட்டாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அது எப்படி இவனுக்குத் தெரியும். கேட்போமா என்று வாயெடுத்தவள் அது நாகரிகமாக இருக்காது என்பதால் பேசாமல் சிரித்து ஒரு ஐஸ் தாருங்கோ என்றாள். ஐசை வாங்கி நிகழிடம் கொடுத்தவுடன் அவன் ஓடிப்போய் அந்த வாங்கில் இருந்து அதை சுவைத்துக் குடிக்கத் தொடங்கினான்.
ஐஸ் கடைக்காரன் ரொட்டித் துண்டுகளை சூடான இரும்புத் தட்டில் போட்டு இரண்டு கம்பிகளால் அதைக் குத்திக்கொண்டிருந்தான். சத்தம் சிறிய ராகத்துடன் காதையடைத்தது. இடைக்கிடை நிமிர்ந்து நிகழைப் பார்ப்பதும் செமிட்டாவைப் பார்த்துச் சிரிப்பதுமாக இருந்தான். முகத்திலும் உடம்பிலும் ஐஸ் கடைக்காரனுக்கு அதிகமாக வேர்த்துக் கொட்டியது. கடையின் உள்ளிருந்து ஒரு பெண் வந்து அவனிடம் ஏதோ பேசினாள். அவன் அப்படியா என்றவாறு கடையின் உள்ளே சென்றான். அந்தப் பெண் றொட்டிகளை இரும்புத் தட்டிலிருந்து எடுப்பதில் கவனமாக இருந்தாள். அவளுடைய தோற்றம் எந்தப் பராமரிப்பும் இல்லாத கோலமாக இருந்தது. இவள் ஒருவேளை அவனுடைய மனைவியாக இருக்கக்கூடும். இல்லாவிட்டால் வேலைக்கமர்த்தப்பட்டவளாகவும் இருக்கக்கூடும். அவள் இவர்களைக் கவனியாதவள் போல நடந்து கொண்டாள். செமிட்டா பார்வையால் நிகழை அவசரப்படுத்தினாள். ஐஸ் இருந்த பெட்டியின் வெளித் தோற்றம் கருமையாக அழுக்கடைந்திருந்தது. மீண்டும் கடைக்குள்ளிருந்து வெளியே வந்த ஐஸ் கடைக்காரன் ஒரு துணித் துண்டால் உடம்பைத் துடைத்த பின்னர் அதை மேலே தகரத்தில் திணித்தான். அவன் இரண்டு எட்டு நடந்து செல்வதற்கிடையில் துணி காற்றில் ஆடி ஜஸ் பெட்டியின் மீது விழுந்தது. அதை செமிட்டா பார்த்ததைக் கண்டு கொண்ட அவன் அவளைப் பார்த்து அலட்சியமாக , சிரித்தான். பின்னர் அவன் துணியை எடுத்துச் சென்று 16 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013
CL..
A )
- 9 - EL
17
HU.
\08 1s
(
(
(
(
பு)] அ

சூடான இரும்புத் தட்டில் போட்டு இரண்டு சத்தம் சிறிய ராகத்துடன் காதையடைத்தது. » செமிட்டாவைப் பார்த்துச் சிரிப்பதுமாக க்காரனுக்கு அதிகமாக வேர்த்துக் கொட்டியது.
உணவுப்பெட்டியின் மேல் வைத்தான். அது இன்னும் மோசம் என்று செமிட்டா நினைத்துக் கொண்டாள். திகழை அழைத்துக் கொண்டு கடையைத் தாண்டும் போது ஐஸ் கடைக்காரன் அவர்களை நோக்கி பாய் (Bay) என்று கைகளை ஆட்டினான். பதிலுக்கு நிகழும் கையை அசைத்தான். செமிட்டா பார்த்தும் பார்க்காமலும் அரைச் சிரிப்புடன் நகர்ந்தாள்.
கடையில் நடந்தவற்றை அன்று இரவு செமிட்டா தன் கணவரிடம் கூறி நிகழைத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவனுக்குக் கண்டிப்பு அவசியம் தேவையென்பதையும் கூறினாள். அவர் அவனைக் குனிந்து பார்த்தார். நிகழ் இரண்டு கால்களையும் தந்தையின் மடியில் போட்டபடி தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவர்கள் இருந்த சோபாவில் நித்திரையில் கிடந்தான். ஒரு பக்கமாக சரிந்து கிடந்த அவன் உடலை அவர் நிமிர்த்தி விட்டார். இரண்டு பேருக்குமிடையில் மெளனம் நீண்டது. செமிட்டா எழுந்து சென்று காலையில் கணவருக்குத் தேவையான உடைகளை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட் டாள். நிகழைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி தானும் அருகில் படுத்துக் கொண்டார் சில்வஸ்டர்.
காலை எல்லோருக்கும் முன் எழுந்து கொண்ட நிகழ் ரீவியில் காட்டூனை சத்தமாகப் போட்டு அதைப் பார்ப்பதும் பந்து விளையாடுவதுமாக கலவரப்படுத்திக் கொண்டிருந்தான். செமிட்டா எழுந்து போய் அவனுக்கு தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் தடிக்கும் வரை அவனை மடியில் இருத்தி அம்மா இன்று வேளைக்கே அலுவலகம் போகவுள்ளதால் மானிசா அக்கா வீட்ட வந்தவுடன் அவவின் சொல்கேட்டு நல்ல பிள்ளை பாய் பாடசாலைக்கு போகவேணும். அழக்கூடாது, பிடிவாதம் பிடிக்கக்கூடாது. அம்மா பின்னேரம் நிகழ் தட்டிக்கு புது உடுப்பு வாங்கி வருவன். தம்பிக்கு இன்னும் பிறந்த நாளுக்கு ஐந்து நாட்கள் தான் இருக்கு. அதால தாளைக்கும் கடைக்குப் போவம் எனக்கூறினாள். நிகழ் சம்மதம் கூறினான்.
மானிசா வந்தவுடன் அவளின் பொறுப்பில் நிகழை கொடுத்துவிட்டு இரண்டு பேரும் அலுவலகத் திற்குப் புறப்பட்டார்கள். வழமையாக செமிட்டா பஸ்ஸில் செல்வது வழக்கம். இன்று வழக்கத்தைவிட நேரத்துடன் செல்லவேண்டியிருந்ததால் அவளைக் காரில் ஏற்றிச் சென்றார். சுமார் இருபது கிலோ மீற்றர் தூரம் சென்று செமிட்டாவை அலுவலகத்தில் இறக்கிய பின்னர் சில்வஸ் திரும்ப வந்து அவருடைய அலுவலகத்திற்கு பதினைந்து கிலோ மீற்றர் தூரம் போக வேண்டும்.

Page 20
சில்வஸ் அலுவலகத்திற்கு சென்று முதல் நா முடிக்காத வேலைகளை ஒவ்வொன்றாக முடித்தா அவற்றுக்கான பைல்களைப் பூரணப்படுத்தி மேசைய அடுக்கிக் கொண்டிருந்த போது போன் ஒலித்தது. சற் தாமதத்திற்குப் பின் போனை எடுத்து காலை வணக்கம் க என்ன விடயம் எனக்கேட்டார். எதிர்முனையிலிரு நிகழை பாடசாலைக்கு ஏற்றிச் செல்லும் வான்காரனா நாதன் கொஞ்சம் பதற்றமான குரலில் நிகழ் பாடசாலை குச் செல்லும் போது சிறிய விபத்தில் மாட்டிக் கொண்ட கவும் தற்போது அரச மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் கூறினான். வானில் செல்லும் நிகழும் எப்படி விபத்து ஏற்படும் என்பதை நாதனிடம் கோபமா கேட்டார் சில்வஸ். அவன் அங்கொன்றும் இங்கொன் மான வார்த்தைகளால் தொடர்பில்லாமல் பேசிக்கொண் ருந்தான். சில்வஸக்கு எரிச்சலும் வேதனையும் சேர்ந் நிலைமையை மோசமடையச் செய்தது. மோசமா சொற்களால் நாதனைத் திட்டிவிட்டு போனை மேசைய அடித்து வைத்தார். முழங்கைகளை மேசையில் ஊன் முகத்தை அழுத்தமாகக் தேய்த்துக் கொண்டார். ரிசீவ எடுத்து காதில் வைத்து நாதனுக்கு போன் செய் எத்தனையாம் வாட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் நிக என்று விசாரித்தார். அவன் இலக்கத்தைக் கூறினா
வைத்தியர்கள் பயப்படும்படி ஒன்றும் இல்லையென் கூறியதாகவும் உடம்பில் எந்தவிதமான காயமும் இல்ல யென்றும் தற்போது அம்மா... அம்மா... என்று அழு கொண்டிருக்கிறான் எனவும் கூறினான். உடனே தா புறப்பட்டு வருவதாகக் கூறி போனை வைத்தார். செல்பே னில் செமிட்டாவை அழைத்து விடயத்தை நிதானமா அவளிடம் கூறினார். செமிட்டா அதை நிதானமாக கேட்கும் மனநிலையை இழந்து கத்தினாள். என் பி
ளைக்கு என்னவானது எல்லாம் உங்களால் தான் என் சில்வஸைப் பேசினாள். தான் உடனடியாக அங்கு போய சேர்கிறேன் விரைவாக வாருங்கள் என்று கூறி போை வைத்தாள்.
செமிட்டாவும் சில்வஸம் ஒருவரை ஒரு பார்த்தபடி அறைக்கு வெளியே நின்று கொண்டிரு தார்கள். உள்ளே நிகழை வைத்தியர் சோதித்த கொண்டிருந்தார். இவர்கள் வந்து நிற்பதை தாதி வைத் யரிடம் கூறி இவர்கள் நிகழைப் பார்ப்பதற்கு அனுப்ப பெற்றுக் கொடுத்தாள். வைத்தியர் சில்வஸைப் பார்த் சிரித்தாவாறே ஒன்றும் பயப்படத் தேவையில்லை. தன் யில் சாதுவாக அடிபட்டுள்ளது. உடனடியாக மயக்க வந்திருக்கிறது. இப்ப எல்லாம் சரியாக இருக்கிற; சின்னப்பிள்ளைதானே பயந்திட்டான். யார் நீங்க
செமிட்டா வேகமாகச் சென்று நிகழின் 8 தடவினாள். சில்வஸ் அருகில் இருந்தார். ] செமிட்டா. உள்ளே வந்த தாதி செமிட்டாை சில மணித்தியாலங்கள் கடந்திருந்தது.

5ப் |
பில்
றி |
ள் அம்மா? கூடுதல் செல்லம் கொடுத்திருக்கிறீர்கள் ர். போலுள்ளது. பிடிவாதமாய் உங்களைத் தேடி அழுதான்.
இப்பதான் நித்திரையானான். பரவாயில்லை எழுப்ப வேண்டாம். தானாக விழிக்கும் போது கதையுங்கோ P என்றார் வைத்தியர். செமிட்டா தழுதழுத்த குரலில் து நாங்கள் நிகழை இப்போதே வீட்ட கூட்டிப்போகலாமா ன என்று கேட்டாள். வைத்தியர் கொஞ்சம் யோசித்துவிட்டு பக்
இல்லை. பேசன்ட் சாதாரணமாக இருந்தாலும் பெரிய தா வைத்தியர் பார்க்க வேணும். இருபத்திநாலு மணித்தியா
லத்திற்கு பிறகு தான் நாங்கள் வீட்ட போறதுக்கு அனுமதி கு தருவம். ஒரு நாள் இங்க இருந்து போறதில உங்களுக்கு கக் ஏதும் பிரச்சினை இருக்குமென்று நான் நினைக்கவில்லை. று உங்கள் மகனுடன் யாராவது ஒரு நாள் தங்கியிருக்க
அனுமதிக்கப்படுவீர்கள் என்று கூறி வைத்தியர் சென்றார். செமிட்டா வேகமாகச் சென்று நிகழின் அருகில் அமர்ந்து கொண்டு அவன் நெற்றியைத் தடவினாள். சில்வஸ் அருகில் இருந்தார். நிகழ் அம்மா வந்திருக்கிறன் பாருங்கோ
என்றாள் செமிட்டா. உள்ளே வந்த தாதி செமிட்டாவை ரை.
தூர இருக்கும்படி எச்சரித்தாள். மதியம் தாண்டி சில
மணித்தியாலங்கள் கடந்திருந்தது. நிகழ் எழும்பாமல் தழ் தூங்கிக் கொண்டிருந்தான். இரண்டு தடவை வைத்தியரி
டம் சென்று கேட்டார்கள். அவர் பயப்படத் தேவை யில்லை. அவன் இன்னும் சிறிது நேரத்தில் விழித்து விடுவான் என்று கூறினார்.
சில்வஸ் செமிட்டாவை அழைத்து வீட்டிற்குச் சென்று நிகழுக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்து
வரும்படி கூறினார். செமிட்டா திட்டவட்டமாக Tக
மறுத்தாள். சில்வஸை சென்று வரும்படி கூறினாள். அரை மனதுடன் அவர் சம்மதித்தார். செமிட்டா போனில் மானிசாவுக்கு விடயத்தைக் கூறி எல்லா ஒழுங்குகளையும் செய்யச் சொல்லும்படி கூறினாள். அலுமாரித் திறப்பு இருக்குமிடத்தைக் கூறினாள். திரும்பி வரும் போது மறக்காமல் நிகழுக்கு புது உடுப்பு வாங்கி வரும்படியும் கூறினாள். சில்வஸ் வெளிக்கிடும் போது செமிட்டா அவர் கரங்களைப் பிடித்து என்னப்பா என்றாள் குழைவாக. அவர் செமிட்டாவின் முதுகைத் தடவிவிட்டு பயப்படாதே என்றார். சிறிய மௌனத்திற்குப் பிறகு சில்வஸ் கட்டிலி லிருந்து எழும்ப நிகழ் முனகினான். செமிட்டா நிகழ்குட்டி,
என் செல்லமே அம்மா வந்திருக்கிறன் பாராடா என்றாள். எது அவளின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போலிருந் ஒல தது. நிகழ் மெதுமெதுவாகக் கண்ணைத் திறந்து பார்த்தான். கம் செமிட்டா அவனை அப்படியே அணைத்து மடியில் து. வைத்துக் கொண்டு என்ன செல்லம் செய்யுது என்று Tா கேட்டாள். நிகழ் ஒன்றும் பேசாமல் அழுதான். தலையைத்
ல
5 S 2.
ன
பர்
தி
அருகில் அமர்ந்து கொண்டு அவன் நெற்றியைத்
நிகழ் அம்மா வந்திருக்கிறன் பாருங்கோ என்றாள் வ தூர இருக்கும்படி எச்சரித்தாள். மதியம் தாண்டி நிகழ் எழும்பாமல் தூங்கிக் கொண்டிருந்தான்.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 17

Page 21
வீட்டைத் திறந்து உள்ளே சென்ற சில்வஸ் மி. அப்படியே சோபாவில் அமர்ந்து சுற்றிப்பார்த்தா
போல் தோன்றியது. திரும்பத் திரும்ப நிகழி அவனுடைய விளையாட்டுப் பொருட்கள், சிறிய .
இப்படியே எல்லாமே விபரீதமான
உ இ இ
{ ெ6 (
உ
9 3
தொட்டு வலிக்கிறதா? என்று கேட்டார் சில்வஸ். அவன் 6 இல்லை என்பதாக தலையாட்டினான். வீட்ட போவம் என்பதையே திரும்பத் திரும்ப கூறினான். சில்வஸ் சாதுவாக எ சிரித்துக் கொண்டே சரி... சரி... போவம். நாளைக்கு வ பாடசாலைக்கு போகவேண்டாம். பூங்காவுக்கு போய் சு பெரிய யானையில் ஏறி விளையாடுவம் என்று நிகழை சமாதானப்படுத்தினார். அவன் ஓரளவு அமைதியானவுடன் சற்று நேரத்தில் சில்வஸ் செமிட்டாவிடம் கண்ணைக் காட்டிவிட்டு மெதுவாக அறையிலிருந்து வெளியேறினார்.
வீட்டைத் திறந்து உள்ளே சென்ற சில்வஸ் மிகவும் சோர்வாக இருப்பதை உணர்ந்தார். அப்படியே சோபாவில் அமர்ந்து சுற்றிப்பார்த்தார். வீடு தேவையற்ற அமைதியில் இருப்பது போல் தோன்றியது. திரும்பத் திரும்ப நிகழின் நினைவுகள் தோன்றியபடி இருந்தது. அவனுடைய விளையாட்டுப் பொருட்கள், சிறிய கதிரை, ரீவியின் மேல் இருக்கும் பொம்மை இப்படியே எல்லாமே விபரீதமான கற்பனையை உருவாக்கின. ஏன் இப்படி என்று நினைத்து உடலை உதறி எழுந்தார் சில்வஸ். கிணற்றுப் பக்கமிருந்து ஓடிவந்த மானிசா எது பற்றியும் கூறாமல் நிகழ் காலை பாடசாலைக்குப் போகமாட்டேன் என்று அடம்பிடித்தான் என்றும் அவன் வீட்டால் வெளிக்கிடும் போது ஏதேதோ துர்க்குறிகள் நிகழ்ந்ததாகவும் கூறினாள். சில்வஸ் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. நிகழ் இப்போது எப்படியிருக்கிறான் என்னும் கேள்விகளுக்கு மாத்திரமே பதில் கூறினார். உணவு தயார் நிலையில் இருந்தது. பீரோவைத் திறந்து செலவுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டார். பீரோவை சாத்திவிட்டு பீரோக் கண்ணாடியில் தெரிந்த அவர் முகத்தை உற்றுப்பார்த்தார். பின்னர் நேரே சென்று பாத்ரூமில் முகம் குளிரக் குளிர நீரை முகத்தில் அடித்துக் கழுவினார். .
மானிசா சில்வஸை சாப்பிட்டுப் போகும்படி கூறினாள். தான் வந்து சாப்பிடுகிறேன் என்று கூறிக் கொண்டு மணிக்கூட்டை நிமிர்ந்து பார்த்தார். நேரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. போன் ரிங் சத்தம் கேட்க வேகமாகச் சென்று எடுத்து ஹலோ என்றார். மறுமுனையில் ஒருவரும் பேசவில்லை. தூரத்தில் யாரோ
6 சிரிப்பதும் வாகனங்களின் கோன் சத்தங்களும் கேட்டது. மீண்டும் ஹலோ... ஹலோ... என்றார். எதிர்முனையில் ரிசீவர் வைக்கப்பட்டதற்கான சத்தம் கேட்டது. இதற்கு முன்னரும் இரண்டு தரம் போன் வந்து கட்டாகியதாக மானிசா கூறினாள். யாராவது போனில் எங்களை விசாரித் தால் அவசர அலுவலாக வெளியில் சென்றுள்ளோம் என்று ற மட்டும் கூறினால் போதும் வேறு எதைப்பற்றியும் கூற வ 18 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013
9 9 G @ 9 (9 (டி 6 8 9 10 9 ..
உ - 5 .

கதவும் சோர்வாக இருப்பதை உணர்ந்தார். ர். வீடு தேவையற்ற அமைதியில் இருப்பது ன் நினைவுகள் தோன்றியபடி இருந்தது. கதிரை, ரீவியின் மேல் இருக்கும் பொம்மை
கற்பனையை உருவாக்கின.
வண்டாம் என்று மானிசாவிடம் சில்வஸ் கூறினார். கழுக்கும் செமிட்டாவுக்கும் தேவையான அனைத்தையும் டுத்துக் கொண்டு சில்வஸ் வெளியேறினார். தான் வரும் ரை மானிசாவை வீட்டிலிருக்கும்படி வாசலில் நின்று றினார்.
சில்வஸைக் கண்டவுடன் செமிட்டா எழுந்து வந்து கழ் தூங்குவதாகக் கூறினாள். தலை வலிப்பதாக கூறி Tான் என்றும் வைத்தியர் பார்த்துவிட்டு ஒரு மாத்திரை ரிழுங்கக் கொடுத்ததாகவும் கூறினாள். மற்றப்படி ன்றுமில்லையென கூறிய வைத்தியர் நாளைக் காலை விடுவிப்பதாகக் கூறியதாகவும் சொன்னாள். செமிட்டா இப்போது கொஞ்சம் உற்சாகமாக இருப்பதாக சில்வஸக்
த் தெரிந்தது. சில்வஸ் உள்ளே சென்று நிகழைப் ார்த்தார். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சுற்றும் மற்றும் அதிகமானவர்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். சிலர் தங்கள் உறவினர்களுடன் சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தனர். நிகழுடன் பேசமுடியாம அருப்பது சில்வஸக்கு ஏமாற்றமாக இருந்தது. நிகழை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வைத்தியர் கூறி உள்ளார் என்பதை செமிட்டா அழுத்தமாகக் கூறினாள்.
இரவுதானே நிகழுடன் துணைக்கு இருக்கப் போகி றன் என்று செமிட்டா கூறினாள். சில்வஸ் தான் கொண்டு பந்திருந்த உணவை எடுத்து செமிட்டாவிடம் கொடுத்து அவளை சாப்பிடும்படி வற்புறுத்தினார். செமிட்டா நிகழ் ழுந்தவுடன் அவனுடன் சேர்ந்து சாப்பிடுவதாகக் கூறினாள். திரும்பத் திரும்ப செமிட்டா சாப்பிடாமல் இருப்பதை அவர் நினைவுபடுத்திக் கொண்டிருக்கவே புதற்குள் இருந்த ஒரு மாவுருண்டையை மட்டும் எடுத்து 4ரை மனதுடன் சாப்பிட்டாள். தேநீரை ஊற்றிக் கொடுத்தார் சில்வஸ். அவள் அதை ஒரே தடவையில் டித்துவிட்டாள். சில்வஸுக்கு மனம் சற்று ஆறுதலடைந் து. நிகழ் அங்குமிங்கும் தலையை ஆட்டி அரைகுறையாக தோ பேசினான். சில்வஸ் தன்னை மறந்து நிகழ் அப்பா பந்திருக்கிறன் என்றார். அவன் மீண்டும் தூக்கத்திற்குச் சென்றுவிட்டான். செமிட்டா சில்வஸ் கொண்டு வந்திருந்த பொருட்களை எடுத்துப் பார்த்துவிட்டு தனது உடைகளை உரும்பக் கொண்டு போகுமாறு கூறினாள். ஒரு இரவுதானே ான் சமாளித்துக் கொள்வதாகவும் காலையில் வீட்ட வந்து டுெவோம் என்று கூறி நிகழின் உடையை கட்டிலில் மடித்து வைத்தாள். அவனது வொண்டர்கோன் ஐஸை வாங்கிப் பார்த்துவிட்டு இது வேறு வகையானது நிகழ் குடிக்கி ானோ தெரியவில்லை எனக்கூறி அதைக் காத்துப்படாத பாறு ஒரு போத்தலில் போட்டு இறுக மூடினாள்.

Page 22
புது உடுப்பைக் கேட்டாள். சில்வஸ் வாங்க வில்லை எனக்கூறினார். அவள் கோபத்துடன் அவரைப் பார்த்து நிகழ் எழும்பிக் கேட்டால் நான் என்ன செய்ய முடியும்? அவன் குணம் உங்களுக்குத் தெரியாதா என்ன... எதை மறப்பது என்று உங்களுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறதே என்றாள். சில்வஸ் தான் மறக்கவில்லை உடை வாங்கப் போதியளவு நேரம் கிடைக்கவில்லையென்ற கூறினார். இன்று வீடு போக முன்னர்தான் அதை கட்டாயப் வாங்கப் போகிறேன். இரவு போனில் நிகழுடன் கதைக்குப் போது அவனிடம் இதைப் பற்றிப் பேசுகிறேன் என்றார். சில்வஸ். செமிட்டா ஓரளவு ஆறுதலானாள். முதல் நாள் மாலை நிகழோடு கடைக்குச் சென்றதையும் நிகழ் அந்தச் கடையில் ஆர்வத்துடன் ஐஸ் குடித்ததையும் முன் மலர்ச்சியுடன் செமிட்டா கூறினாள். அங்கு நிகழின் சிறு அசைவைக்கூடத் துல்லியமாக செமிட்டா கூறும் போது அவள் அவளை மறந்து நிகழைப் போன்றே செய்து காட்டினாள். ஐஸ் கடைக்காரனோடு எப்படித் தம்பி உனக்கு இவ்வளவு பழக்கம் வந்தது என்று தான் திரும்பி வருப் போது கேட்டதற்கு அவன் பெரிய மனிதன் பதில் சொல்வது போல தெரியாது எல்லாம் சும்மா வந்தது தான் என்று கூறியது இப்பவும் தனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது என்றாள் செமிட்டா. அது மட்டுமல்லாமல் தான் அந்தக் கடைக்காரனை ஐஸ் மாமா என்று கூற நிகழ் அவர் எனக்கு மாமா இல்லை ஐஸ் விக்கிற கடைக்கார அவ்வளவுதான் என அழுத்தமாக சொன்ன முறை தன்னை வியப்பில் ஆழ்த்தியது என்று கூறி கண்ணைக் கசக்கினாள் பேசாமல் இரும் இது என்ன தேவையில்லாத வேலை சுற்றியுள்ளவர்கள் உம்மையே பார்க்கிறார்கள் என்றார் சில்வஸ். இரண்டு தாதியர்கள் உள்ளே வந்து ஒரு காட்டை
செமிட்டாவிடம் கொடுத்து விட்டு சில்வஸை போய்விடு மாறு அவரிடம் பணித்தனர். சில்வஸ் திரும்பிப் பார்த்தார் வெளியார் யாரையும் காணவில்லை. செமிட்டா எழுந்து சென்று கைப்பையிலிருந்த தண்ணீரைக் குடித்து விட்டு சில்வஸைப் போய்வருமாறு கூறினாள். நிகழ் இன்னும் நித்திரையிலிருப்பது அவருக்கு வேதனையாக இருந்தது அவர் கதவருகே நின்று மீண்டும் பார்த்துவிட்டு வெளி யேறினார்.
சில்வஸிடம் நிலைமையை விசாரித்துவிட்டு தனக்கு கொஞ்சம் பணம் தேவையாகவிருப்பதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு மானிசா புறப்பட்டாள் புறப்படும் முன்னர் காலை தான் நேரத்துடன் வருவதா கவும் குளிப்பதற்கு வெந்நீர் வைத்திருப்பதாகவும் கூறி சென்றாள். சில்வஸ் உடுப்பை மாற்றிவிட்டு துவாயை எடுத்துக்கொண்டு அரை மனதுடன் குளிப்பதற்கு தயா
சில்வஸ் நீண்ட நேரம் செமிட்டாவுடன் போ பின்னர் இந்தளவு நேரம் போனில் பேசுவது தமது பழைய கதைகளையும், நிகழ் பிறந்
பெயர்ப்பட்டியலைக் கொண்டு வந்து
சொன்னதையும் ம

ரானார். செல்போன் ரிங் வரும் சத்தம் கேட்டு ஓடிப்போய் அதை எடுத்தார். செமிட்டாவின் நம்பர் அழைப்பில் இருந்தது. சொல்லு செமிட்டா என்றார்; நிகழ் போனில் அப்பா என்றான். சில்வஸ் நிகழ்... நிகழ்... என்று சத்த மிட்டார். அதற்குப் பின் நிகழ் பேசிய ஒவ்வொரு வார்த் தைக்கும் இடையிடை யே கேட்ட செமிட்டாவின் சிரிப்பொலிக்கும் சம் பெறுமதியுடைய எதுவொன்றும் இந்த உலகில் இருப்பதாக சில்வஸ்டர் கருதவில்லை.
2)
***
சில்வஸ் நீண்ட நேரம் செமிட்டாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். திருமணமான பின்னர் இந்தளவு நேரம் போனில் பேசுவது இது தான் முதல் தடவையாக இருக்கக்கூடும். தமது பழைய கதைகளையும், நிகழ் பிறந்திருக்கும் போது அயல் வீட்டுப் பெண் நீண்ட பெயர்ப்பட்டியலைக் கொண்டு வந்து அதில் ஒரு பெயரை அவனுக்கு வைக்கச் சொன்னதையும் மறக்காமல் கூறினாள். கடந்த ஒரு வருடத்திற்கு மேலான அவர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை படபடவென்று கூறி முடித்தாள். சில்வஸ் இதை எதிர்பார்க்கவில்லை. வாழ்வு மீதும் தனது குடும்பம் மீதும் எந்தளவு அன்பும் நம்பிக்கையும் செமிட்டாவுக்கு இருக்கிறது என்பதை சில்வஸ் புரிந்து கொள்வதற்கு உரையாடல் பெரிதும் வழி செய்தது. இருவரும் காலையில் சந்திப்போம் என்று கூறி போனை வைத்தனர். சில்வஸ் அதற்கு பிறகு உற்சாகமானார். செய்ய வேண்டியவற்றை யோசித்து யோசித்து செய்து முடித்தார். ரீவியின் ரிமோட்டை எடுத்து அதனை அழுத்தினார். ரீவியின் மூலையில் இன்னும் சிவப்பாகவே வெளிச்சம் தெரிந்து கொண்டிருந்தது. மீண்டும் அதை முயற்சி செய்யும் போது போன் ரிங்காகியது. எழுந்து சென்று ரிசீவரை எடுத்து ஹலோ என்றார். மறுமுனையில் அவருடைய அலுவலக நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு விடயத்தைக்
கேட்டார்.
காலை நிகழ் பாடசாலைக்குச் சென்ற போது அவன் சென்ற வான் ஏதோ பழுதுபட்டதால் றைவர் இறங்கிப் போய் அதை சரிபார்த்துக் கொண்டிருந்திருக் கிறார். நிகழ் வானில் இருந்து இறங்கி முன்னே வான்காரரிடம் செல்வதற்காக ஓடியிருக்கிறான். அப்போது தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறினார். ஆனால் தற்போது நிலைமை சாதாரணமாகிவிட்டது எனக்கூறினார். சிறிது நேரம் கதைத்துவிட்டு வந்து சில்வஸ் படுத்தார். மனம் சாதாரணமாக இருந்தாலும் உடல் களைத்திருந்தது. நித்திரை வந்து சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் [ சென்றுவிட்டார். நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது.
எனில் பேசிக்கொண்டிருந்தார். திருமணமான வ இது தான் முதல் தடவையாக இருக்கக்கூடும். திருக்கும் போது அயல் வீட்டுப் பெண் நீண்ட அதில் ஒரு பெயரை அவனுக்கு வைக்கச் Dறக்காமல் கூறினாள்.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 19

Page 23
தேவையான எல்லாவற்றையும் எடுத்து வெளிக்கதவைப் பூட்டும் போது தான் செமிட்டா (6 கூறினாள். மீண்டும் கதவைத் திறந்து செல்ல சில்வஸ் அழைத்தார். அவள் என்ன? என்ற
அவனுடன் பேசமுடியும். வில
|
சில்வஸின் செல் அலறியது. அவர் அரைத் தூக்கத்தோடு பார்த்தார். அழைப்பில் செமிட்டாவின் நம்பர் தெரிந்தது. அழுத்தி ஹலோ என்றார். செமிட்டாவின் அழுகைச் சத்தம் கேட்டது. சில்வஸக்கு நெஞ்சு விறைத்தது. என்ன சொல் செமிட்டா என்றார். நிகழ் இரண்டு ஒரு தடவை தலை வலிக்கிறது என்று கூறினான். நான் அவனை ஆறுதல் படுத்தினேன். மீண்டும் மீண்டும் வலிக்கிறது என்றான் நான் தாதியிடம் கூறினேன். அவனை தாதி வந்து பார்த்துவிட்டு வைத்தியரிடம் கூறுவோம் என்றாள். ஆனால் தலையைப் பிடித்துக் கொண்டிருந்த நிகழ் மயங்கிவிட்டான். வைத்தியர் வந்து பார்த்துவிட்டு அவனை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றச் சொல்லியிருக்கிறார். எனக்குப் பயமாக இருக்கிறது. நீங்கள் உடனே வாருங்கள் என்றாள்.
சில்வஸை முதலில் தனது அறைக்குள் அழைத்த வைத்தியர் பின்னர் செமிட்டாவையும் வரும்படி கூறினார். இருவரையும் தன் மேசை முன்னால் இருக்கும்படி கூறி ( விட்டு நிகழுக்கு தலையில் சற்றுப்பலமாக அடிபட்டிருப் பதாகவும் சில மணித்தியாலங்களுக்குள் சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறினார். அப்படிச் செய்யாது போனால் நிகழ் நிரந்தரமாக கோமாவிற்குப் போகக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் கூறி அதற்கு இரண்டு பேரின் சம்மதத்தையும் கேட்டார். சில்வஸ் பேச்சிழந்து போய் நின்றார். செமிட்டாவே பேசினாள். என்ன சேர் நிகழுக்கு 1 சாதாரணமான வலி என்று நீங்கள் தானே கூறினீர்கள். இப்படி திடீர் என்று இவ்வளவு பெரிய வார்த்தைகளைக் கூறுகிறீர்கள். அவன் சின்னப்பிள்ளை தாங்கமாட்டான் சேர் என்றாள். இல்லை செமிட்டா இதில் அலட்சியமாக இருப்பதற்கு ஒன்றுமில்லை எங்களைப் பொறுத்தவரை ஒரு நோயாளியைக் குணமாக்குவதுதான் முதல் பணி. உங்கள் மகன் இப்போதும் சாதாரணமாகத்தான் இருக்கி றான். இந்த ரிப்போட்டை பாருங்கள். இந்த இடம் தான் அடிபட்டிருக்கிறது. என வட்டமாக அடையாளமிடப் பட்ட ஒரு இடத்தை அவர் விரல்களால் தொட்டுக் காட்டினார். கட்டம் கட்டமாக இவனுடைய மூளை நரம்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதை நாம் சிறிய சத்திர சிகிச்சை மூலம் உடனடியாகக் கட்டுப்படுத்தி 4 விட்டோமானால் எல்லாம் சரியாகிவிடும். இரண்டு ( மணித்தியாலச் சிகிச்சைக்குப் பின் உங்கள் மகன் இயல்பு 1 நிலைக்குத் திரும்பி விடுவான் என்றார் வைத்தியர். சேர் 8 கேட்பதற்காக கோவிக்க வேண்டாம். இந்தச் சிகிச்சைக்குப் - பதிலாக மாற்று வழிமுறைகள் இல்லையா என்று கேட்டாள் 6 செமிட்டா. மாத்திரைகளும், ஊசி மருந்துகளும் உள்ளன. ( அவையும் ஒரு எல்லை வரையே செயற்படும். அதற்குப் 4 பிறகு நாம் சத்திர சிகிச்சையும் செய்ய முடியாமல் போய் ( 20 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013
50,
b/).
டு
வ வ C),

பக் கொண்டு செமிட்டாவும் மானிசாவும் செல்போனை எடுத்துவரவில்லை என்பதைக் கல எடுத்துக் கொண்டு வரும் போது செல்லில் ாள். நிகழ் விழித்துவிட்டான். சற்று நேரத்தில்
ரவாக வரும்படி கூறினார்.
விடும் என்றார் வைத்தியர். வைத்தியர் இருப்பதையும் பாராமல் சில்வஸின் நெஞ்சில் சாய்ந்தாள் செமிட்டா. சில்வஸ் ஒரு கையால் செமிட்டாவைத் தடவிக் கொண்டு நாங்கள் சிகிச்சைக்கு சம்மதிக்கிறோம் சேர் என்றார். வைத்தியர் சிரித்துக்கொண்டே விரும்பினால் நீங்கள் சிகிச்சையை ரீவியில் பார்க்கலாம். உங்கள் மனைவிக்கு
முடிந்தவரை நம்பிக்கையூட்டுங்கள் என்றார்.
காலை எழு மணி நிகழ் தலையில் பெரிய கட்டு உன் படுத்திருந்தான். அறைக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மதியம் தாண்டிய பிறகே அனுமதிப்பதாக வைத்தியர் கூறியிருந்தார். கண்ணாடி யன்னலின் வெளியிலிருந்து இருவரும் நிகழைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நிகழின் இரண்டு கரங்களிலும் நீர் வயர்கள் பொருத்தப்பட்டிருந்தன. செமிட்டா மிகவும் களைத்துப் போயிருந்தாள். சில்வஸ் அவளை வீட்டிற்குப் போய்வருமாறு கட்டாயப்படுத்தினார். முதலில் மறுத்த செமிட்டா பின்னர் சம்மதித்தாள். அரை மனதுடன் அவ்விடத்திலிருந்து விலகினாள்.
-- வீட்டிற்குள் நுழைந்த செமிட்டா நிகழ் எழுந்து விட்டான் என எந்த நிமிடமும் சில்வஸிடமிருந்து அழைப்பு வரலாம் என்று எதிர்பார்த்தாள். வழக்கம் போலவே மானிசா வைத்தியசாலை நிலைமையைக் கேட்டுவிட்டு அப்பால் சென்றாள். மதியம் தன்னுடன் வருவதாகவும் கூறினாள். செமிட்டாவிற்கு பசியும், களைப்பும் சேர்ந்து உடல் சோர்வை உண்டாக்கியிருந்தது. சோபாவில் பொத்தென்று விழுந்தாள். ரீப்போவில் கிடந்த நிகழின் துவாயை எட்டி எடுத்து தலைக்கு வைத்துக் கொண்டு சரிந்தபடியிருந்தாள். பின்னர் எழுந்து சென்று ரீவியைப் போட்டாள். அவள் எதிர்பார்த்தது போலவே அதில் காட்டூன் போய்க்கொண்டிருந்தது. குளித்துவிட்டு வந்து சாப்பாட்டு மேசையில் இருந்தாள். தலை பாரமாக இருந்தது. தான் ஒரு தரம் சில்வஸுக்கு போன் செய்வோமா என்று நினைக்க போன் ரிங் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று ரிசீவரை எடுத்து சொல்லுங்கோ என்றாள். மறுமுனையில் கரகரத்த குரலில் ஹலோ என்றது ஒரு ஆண்குரல். யார் வேண்டும் என்றாள். நீங்கள் செமிட்டாவா என்று கேட் டான் அவன். ஆம் சொல்லுங்கோ என்றாள். உங்களுடன் சும்மா கதைப்போம் என்று எடுத்தேன். நீங்கள் மிகவும் அழகானவர். ஒரு நாளாவது உங்களுடன் இருக்க முடியாதா என்று ஏங்கிக் கொண்டேயிருக்கிறேன். உங்களை முத்தமிட வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் என் உடல் சிலிர்த்துக் கொள்கிறது தெரியுமா... நீங்கள் ஏன் இப்படியி நக்கிறீர்கள். நான் பல தடவை உங்களுக்குப் போன்

Page 24
எடுத்திருக்கிறேன். ஆனால் கதைப்பதற்கு தயக்கமா இருக்கும். இன்று உங்களுடன் கதைத்து விடவேண்டு என்பது எனது பிரார்த்தனைக்குப் பிறகு தான் முடிந்தது என்னுடன் ஏதாவது உங்களால் கதைக்க முடியுமா என் கேட்டான் அவன்? இந்தக் கரகரத்த குரலை எங்கே கேட்டது போல இருந்தது செமிட்டாவிற்கு. அவா கதைக்கும்போது பட... பட... என்று சத்தம் கேட்டு கொண்டேயிருந்தது. வாகன இரைச்சல், வானொலி உரையாடல் எல்லாம் கேட்டது. யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ரிசீவரை வைத்தாள்.
மானிசாவைக் கூப்பிட்டு குடிப்பதற்கு தண்ணி எடுத்துவரக்கூறினாள். செல்போனை எடுத்து சில்வளை அழைத்தாள். அவர் நிகழ் இரண்டு தரம் அசைந்ததாகவு! பின்னர் மீண்டும் அதே நிலையில் இருப்பதாகவும் கூறினா மீண்டும் தொலைபேசி ரிங்காகத் தொடங்கியது. அந்த சத்தம் சில்வஸ்ற்கு கேட்டு யாரோ போன் செய்கிறார்கள் ஒரு வேளை தனது அலுவலகத்திலிருந்து யாரும் கதை தால் தொடர்ந்து சில நாட்கள் விடுமுறை தேவை என் தைச் சொல்லவும் எனக்கூறினார். சரியென்று கூறிவிட் செல்லை நிறுத்தி ரிசீவரை தூக்கி சொல்லுங்கோ என்றால் செமிட்டா. (அதே ஆண் குரல் பேசியது) ஏன் கதைக்காம நிறுத்திவிட்டீர்கள் என்றான் அவன். செமிட்டா நிதா மாகப் பதில் கூறினாள்; தான் முக்கிய வேலையா இருக்கிறேன். தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டா என்று கூறி அவனிடம் மன்றாடினாள். அவன் விடுவதா இல்லை. செமிட்டாவின் சூழ்நிலைக்குப் பொருத்தமில்லா விடயங்களைப் பற்றியே அவன் பேச்சு இருந்தது. இறுதியா தான் போன் செய்யும் போதெல்லாம் தன்னுடன் பே வேண்டும் எந்தக் காரணத்திற்காகவும் அதை தவிர்க்க கூடாது என்றும் தனக்கு செல் நம்பரும் தெரியும் என்று. கூறினான். செமிட்டாவுடன் கதைக்க முடியாவிட்டா தனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்று கூறி ரிசீவ ை வைக்கும் முன் அவளை மானசீகமாகக் காதலிப்பதா கூறினான்.
தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு செமிட்டாவும் மானிசாவும் வெளிக்கதவைப் பூட்டு போது தான் செமிட்டா செல்போனை எடுத்துவரவில்லை என்பதைக் கூறினாள். மீண்டும் கதவைத் திறந்து செல்கை எடுத்துக் கொண்டு வரும்போது செல்லில் சில்வஸ் அழை; தார். அவள் என்ன என்றாள்? நிகழ் விழித்துவிட்டான். சற்பு நேரத்தில் அவனுடன் பேசமுடியும். விரைவாக வரும்படி கூறினார். தான் வந்து கொண்டிருக்கிறேன் என்று செமிட்டா கூறினாள். செமிட்டாவிற்கு ஆர்வம் தாங் முடியவில்லை. நிகழ் குணமடைந்து வீட்டிற்கு வந்து
சில்வஸ் ஒரு கணம் நினைத்துப் பார்த்த மறைத்து வைத்திருக்கிறது. எனக்குள் இந்த னாலும் இப்போது வாழ முடிகிறதே. நிகழை கூறிய செமிட்டா இதோ என் முன்னால் நி இன்னும் சில நாட்களில் இப்போது இரு

று ரா
க்
க பின்னர் சில நாட்கள் அவனுடனேயே தான் அதிக நேரம் ம் இருக்கப்போகிறேன் என்று மானிசாவிடம் கூறினாள். து. நிகழுக்கு இப்போது காலம் அவ்வளவு சரியில்லை. அவன்
ராசிப்பலன் படி ஆலயத்திற்கு சென்று பல கருமங்கள் ஆற்ற ா வேண்டியிருப்பதாகவும் அடுத்து வரும் நாட்களில் தனக்கு ன் ஓய்வே இருக்காது என்றும் கூறினாள். நிகழுடைய
பாடசாலை அலுவல்கள் எல்லாம் அப்படியே கிடக்கிறது.
ரியூசன் ரீச்சர் கோவிக்கப்போகிறா என்று கூறிக்கொண்டி று ருந்த செமிட்டா திடீர் என்று மானிசாவின் முதுகில் தட்டி நிகழின் பிறந்த நாளுக்கு இந்த முறை ஏதாவது புதுக்காரியம் செய்ய வேண்டும். என்ன செய்யலாம், உனக்குத்தானே இப்படியான விடயத்தில் ஆர்வம் அதிகம் நீயே சொல் என்று மானிசாவை உலுக்கினாள். மானிசா சிரித்துக் கொண்டே தான் கட்டாயம் யோசித்துச் சொல்கிறேன் என்றாள். இந்த முறை மானிசாவிற்கு விசேடமாக ஒரு பிறந்த நாள் பரிசு காத்திருக்கிறது என்பதையும் கூறினாள் செமிட்டா. இருவரும் இன்னும் பல விடயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டு சென்றாலும் இறங்குமிடத்தை தவறவிடாமல்
இறங்கிக் கொண்டார்கள்.
ஸ
' %:
5 [ பி. -'
க
ரய' இல் இரு
க
ச
ல் |
நிகழின் அறையை இவர்கள் சென்றடைந்தபோது ல் அங்கு சில்வஸும் வைத்தியரும் இரண்டு தாதிகளும் நிகழைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரையும்
பொருட்படுத்தாமல் செமிட்டா அவர்களைத் தாண்டிச் ம் சென்று நிகழின் கன்னங்களைத் தடவியபடி நிமிர்ந்து
எல்லோரையும் என்ன என்பதாக பார்த்தாள். அவர்கள் த அமைதியாக நின்றார்கள். எங்கட ரிப்போட்டின்படி
எல்லாம் கிளியராக இருக்கிறது. பேசன்ட் பெரும்பாலும் இப்போது சுயநினைவை அடைந்திருக்க வேண்டும். எந்தக் காரணங்களினாலும் மீண்டும் கோமா நிலைக்குப் ம் போவதற்கு வாய்ப்பேயில்லை. நீங்களும் மகனை இனி தூக்க நிலைக்குச் செல்லவிடவேண்டாம். அவனுடன்
பேசிக்கொண்டேயிருங்கள். வைத்தியர்களால் செய்ய க முடியாதவைகளை சில நேரங்களில் வார்த்தைகளால்
செய்ய முடியும். நான் சற்று நேரத்தில் திரும்ப வந்து பார்க்கிறேன். நான் கூறியவற்றை மறக்க வேண்டாம் என்று கூறி வைத்தியர் நிகழின் கன்னத்தில் தட்டிவிட்டுக் கிளம் பினார்.
மானிசா நிகழின் கால்களைத் தடவியபடி த் நின்றாள். என்னவாயிற்று என்று செமிட்டா சில்வஸ்டம் று கேட்டாள். ஒன்றுமில்லை என்றவாறு அவர் கண்களை டி அழுத்தித் துடைத்தார். அன்று மாலை வரை நிகழை மூன்று, று நான்கு தடவைகள் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு க செல்வதும் வருவதுமாக இருந்தார்கள். ஆனால் அவன் த கோமா நிலையிலேயே இருந்தான். இரவு சில்வஸையும்,
2 5• 5
தார். வாழ்வு எவ்வளவு மர்மங்களை உள்ளே களவு நம்பிக்கை எப்படி மறைந்து கிடந்தது? என் ப் பிரிந்து கணப்பொழுதும் வாழ முடியாது என்று கழை நிரந்தரமாக இழந்து விட்டு இருக்கிறாளே. க்கும் கவலையும் இல்லாது போய்விடக்கூடும்.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 21

Page 25
செமிட்டாவின் செல்போன் ஒலிக்கத் தொடங் நிமிர்ந்து சில்வஸைப் பார்த்தாள். நிலைமையா
தலையாட்டினார். மனதைக் குத்தித் திரும்ப செமிட்டா. அந்த கரகரத்த ஆண்குரல் பேசியது, 6
கூறினீர்கள் வரவில்லையா'
செமிட்டாவையும் வைத்தியசாலையில் தங்க அனுமதிக்க வில்லை. இருவரும் வேதனையுடன் வீட்டிற்கு வந்துவிட் டார்கள். தொலைபேசியில் சுகம் விசாரிப்பவர்களுக்கு பதில் சொல்லி எரிச்சலடைந்திருந்தார் சில்வஸ். அதற்கு மேலாக இரண்டு மூன்று பேர் வீடு தேடியும் வந்திருந்தனர். அவர்களோடு செமிட்டா தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டாள்.
***
காலை ஏழு மணி அன்றைய தினம் சனிக்கிழமை யென்பதால் வழமை போலவே செமிட்டா முழுகிய பின் ஈரத்தலையை உலர்த்துவதற்காக ஹோலில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். நிகழின் படமொன்று சுவரில் தொங்கவிடப்பட்டு மாலை போடப்பட்டிருந்தது. படத்திற்கு நேர் கீழே இரண்டு குத்து விளக்குகள் பிரகாச மாக எரிந்து கொண்டிருந்தன. சில்வஸ் சோபாவில் அமர்ந்திருந்தார். அவருடைய பார்வை நிகழின் படத்திலும், செமிட்டாவிலும், குத்து விளக்குகளிலும் அலைந்தபடி யிருந்தது.
சில்வஸ் ஒரு கணம் நினைத்துப் பார்த்தார். வாழ்வு எவ்வளவு மர்மங்களை உள்ளே மறைத்து வைத்திருக்கிறது. எனக்குள் இந்தளவு நம்பிக்கை எப்படி மறைந்து கிடந்தது? என்னாலும் இப்போது வாழ முடிகிறதே. நிகழைப் பிரிந்து கணப்பொழுதும் வாழ முடியாது என்று கூறிய செமிட்டா இதோ என் முன்னால் நிகழை நிரந்தரமாக இழந்து விட்டு இருக்கிறாளே. இன்னும் சில நாட்களில் இப்போது இருக்கும் கவலையும் இல்லாது போய்விடக்கூடும். எல்லோரும் எல்லோருக்கும் காவலாளிகளாக மட்டும் தான் இருக்கிறோம் என்பதே உண்மை போலும். செமிட்டா இருமியவாறு சில்வஸை வெளிக்கிடும்படி அவசரப்படுத் தினாள். சில்வஸ் எழுந்து உள்ளே சென்றார். செமிட்டா ஹோலைச் சுற்றிப்பார்த்தாள். அது அமைதியாக இருந்தது. இந்த இரண்டு மூன்று நாட்களில் அது பழகிப் போய் விட்டது. ஆனால் ஒரு வித வாசனை மட்டும் செமிட் டாவை எரிச்சல்படுத்திக் கொண்டிருந்தது. சாம்பிராணி, தேங்காயெண்ணை விளக்கின் புகை, பூக்கள், புதுவேட்டி, அதிகமான மனிதர்களின் நெருக்கம் இப்படி எல்லாம் ஒன்று சேரும் போது ஏற்படும் வழமையான வாசனை தான். மனம் எந்த நிலையில் அதை எதிர்கொள்கின்றதோ நாம் அந்த நிலைக்கு மாறுகின்றோம். செமிட்டா இப்போது இருக்கும் மனநிலைலயில் இந்த வாசனை அவளை எரிச்சல் படுத்திக் கொண்டிருந்தது.
செமிட்டாவும் சில்வஸம் காரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். சில்வஸ் செமிட்டாவிடம் ! 22 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013
94

க அதை எடுத்து நம்பரைப் பார்த்து விட்டு ப் புரிந்து கொண்டு அவர் கதைக்கும்படியாகத் பியது அன்பு. ஹலோ சொல்லும் என்றாள் - என்ன செமிட்டா இன்று கடைக்கு வருவதாகக் ? என்று கேட்டான் அவன்.
அதைக் கேட்டே விட்டார். செமிட்டா யார் உனக்கு அடிக்கடி போன் செய்வது? நான் இதை சந்தேகத்தோடு உன்னிடம் கேட்கவில்லை. ஆனால் ஆச்சரியமாக இருக்கிறது, நாங்கள் தாங்கவே முடியாத சோகத்தில் இருக்கிறோம், இப்படியிருக்கும் போது உன்னால் எப்படி முடிகிறது? இன்று எமது பயணம் கூட தேவையற்றதாக இருக்கிறது. எங்கே போகிறாய்? யாரிடம் போகிறாய்? நானும் பல தடவைகள் உன்னிடம் கேட்டுவிட்டேன். சொல்வதும், சொல்லாமலிருப்பதும் உனது தனிப்பட்ட விரும்பம். ஆனால் இப்படி நெருக்கடியான நேரத்தில் நான் உனக்கு ஆறுதலாகவும், அக்கறையுள்ளவனாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்பதை என் மனம் எதிர் பார்க்கிறது. தயவு செய்து நீ சில விடயங்களை என்னுடன் மனம் விட்டுப் பகிர்ந்து கொள். அதுதான் இப்போதைக்குச் சரியானது என்றார் சில்வஸ்.
செமிட்டா சில்வஸை நிமிர்ந்து பார்த்தாள். மிக நீண்ட பதிலை எதிர்பார்த்தார் சில்வஸ். செமிட்டாவின் முகத்தில் எதுவித சஞ்சலமோ, கோபமோ, பரபரப்போ தென்படவில்லை. எந்த உணர்ச்சியையும் அவள் செயற்கை யாகவும் உருவாக்கவில்லை. பேச்சை மாற்றி வேறு எதையாவது பேசவும் செமிட்டா முயற்சிக்கவில்லை. அந்தக் கணம் இருவரிடையேயும் இருந்திருக்கக்கூடிய மிக உச்சமான புரிந்துணர்வு ஒருவரையொருவர் ஆறுதலடைய
வைத்தது.
செமிட்டாவின் செல்போன் ஒலிக்கத் தொடங்க அதை எடுத்து நம்பரைப் பார்த்து விட்டு நிமிர்ந்து சில்வஸைப் பார்த்தாள். நிலைமையப் புரிந்து கொண்டு அவர் கதைக்கும்படியாகத் தலையாட்டினார். மனதைக் குத்தித் திரும்பியது அன்பு. ஹலோ சொல்லும் என்றாள் செமிட்டா. அந்த கரகரத்த ஆண்குரல் பேசியது, என்ன செமிட்டா இன்று கடைக்கு வருவதாகக் கூறினீர்கள் வரவில்லையா? என்று கேட்டான் அவன். நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம் என்றாள் செமிட்டா. அப்படியா நிகழும் உங்களுடன் வருகிறானா? மிகவும் நல்லது. நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். எனது மனைவி காலையில் ஒரு அலுவலாக வெளியே சென்று விட்டாள் என்று கூறியவன் தொடர்ந்து நிகழின் அழகு பற்றியும் அவனுடைய குறும்புத்தனங்கள் தனக்கு மிகவும் பிடித் திருப்பதாகவும் கூறினான். நிகழ் தன்னுடைய கடையில் எதையெல்லாம் விரும்பிக்கேட்பானோ தான் அவற்றை யெல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன் என்றான். செமிட்டாவிற்கு தனது கடையில் என்ன பிடிக்கும் என்று கேட்டான்? செமிட்டா தான் பிறகு சொல்கிறேன்

Page 26
என்றாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை. இ அவனுடைய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருந்த செமிட்டா தனக்கு அவனுடைய கடைக்கு முன்னர் போடப்பட்டிருக்கும் வாங்கிலிருந்து வொண்டர்கோ ஐஸ் குடிக்க விருப்பம் எனக்கூறினாள். அவன் கெக்கட் மிட்டுச் சிரித்தான். என்ன நீங்கள் குழந்தைப்பிள்ை மாதிரிப் பேசுகிறீர்கள்? பரவாயில்லை, உங்கள் இரண் பேருக்குமிடையில் நானும் இருந்து ஐஸ் குடிக்கலா என்றான். இடையிடையே தன்னுடைய ஆழ்மனத் ஆசைகளை மங்கிய வார்த்தைகளால் வெளிப்படுத்தினா அளவுக்கதிகமாக நிகழைப் புகழ்ந்து பேசி செமிட்டான தன் வசப்படுத்திக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்
ருந்தான் அவன்.
செல்போன் நிறுத்தப்பட்டு சில நிமிடங்களில் க அவனுடைய கடைக்கு முன்னால் வந்து நின்றது. ஐ கடைக்காரன் நிமிர்ந்து காரைப்பார்த்தான் செமிட்ட அதிலிருந்து இறங்கு முன்னர் அவன் தன்னுடை உடையலங்காரங்களைச் சரிப்படுத்திக் கொண்டு வெளிப் வந்தான். செமிட்டா காரிலிருந்து இறங்கி அவனுடை கடையை நோக்கி நடந்தாள். சில்வஸ் காரிலே இருந்தார். என்ன செமிட்டா நிகழையும் இறங்கி வர சொல்லுங்கோவன் என்றான் கடைக்காரன். காரிலிருந் சில்வஸ் இறங்கியதைக் கண்ட கடைக்காரன் பதற்றத் டன் யார் உங்கள் கணவரா? என்று கேட்டுக் கொண்டு கடையின் வாசற்படிகளில் பின்னோக்கி ஏறினா செமிட்டா மெதுவான புன்னகையுடன், ஆம் என்றா முன்னால் இருந்த வாங்கில் அமர்ந்தபடி எங்கே ஐ என்றாள்? அவன் இதோ எடுத்து வருகிறேன் என்று கூ உள்ளே சென்றான். வாங்கில் இரண்டு கைகளையும் நீட் அதைக் கட்டி அணைத்து சரிந்து படுத்தவாறு அதை முத் மிட்டுக் கொண்டிருந்தாள் செமிட்டா. சில்வஸ் ஓடி சென்று செமிட்டாவைப் பிடித்து நிமிர்த்தி அருகி அமர்ந்து கொண்டார். ஐஸ் கடைக்காரன் மூன் வொண்டர்கோன்களைக் கொண்டு வந்தான். இருவரைய பார்த்துவிட்டு எங்கே நிகழ் என்று கேட்டான்? செமிட்ட ஒன்றும் கூறாமல், அவனை அழைத்து அருகில் அமரும்ப கூறினாள். கடைக்காரன் செய்வதறியாமல் ஐயோ... நான் இல்லை... சும்மா... என்று வார்த்தைகளற்றுத் தடுமா னான். சில்வஸ் எழுந்து சென்று அவனைத் தோளி தொட்டு கூட்டி வந்து தமக்கிடையே அமர்த்தி ஐஸ் ஒன்ல அவனிடம் நீட்டினார். அவன் ஐஸைக் கையில் பிடித்தவா எங்கே நிகழ் வரவில்லையா? ஏன் அவனைக் கூட் வரவில்லை? என்று மீண்டும் மீண்டும் கேட்டான். அவ படிக்கப் போயிருக்கிறான் பின்னர் வருவான் என கூறினாள் செமிட்டா. மெது மெதுவாகக் கதைக்க தொடங்கி மூன்று பேரும் நீண்ட நேரம் கதைத்தார்கள் கடையின் உள் அமைப்பைப் பார்ப்பதற்காக எழுந் சென்றாள் செமிட்டா. உள்ளே பலகைப் பெட்டிக் பின்னால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். கடைக்காரனி மனைவியாக இருக்கக்கூடும் என செமிட்டா நினைத்து கொண்டாள். நீண்ட நேரத்திற்குப் பின்னர் கடையிலிருந் இருவரும் புறப்பட்டார்கள். கடைக்காரன் நிகழுக்கு சி

ல்
துெ தின்பண்டங்களை ஒரு கடதாசியில் சுற்றிக் கொடுத்தான். து. தான் மிகுந்த அக்கறையுடையவன் போல நடந்து
கொண்டான். தின்பண்டங்களை வாங்கிக் கொண்ட என் செமிட்டா மீண்டும் மீண்டும் கடையைத் திரும்பிப்
பார்த்தவாறே வந்து காரில் ஏறினாள். தன்னுடைய கடைக்கு அடிக்கடி வரும்படி அவன் கூறியது சில்வஸிற்கு
தெளிவாகக் கேட்டது. கையசைத்துக் கொண்டே சம் செமிட்டா காரின் கண்ணாடிகளைச் சாத்தினாள்.
சில்வஸ் செமிட்டாவைக் கட்டியணைத்து குரல் கதறியபடி நிகழ் எங்களுடன் வாழ்கிறான் செமிட்டா... நிகழ் எங்களுடன் வாழ்கிறான் செமிட்டா என்று கூறினார். மேலும் அவளைப் பல தடவைகள் முத்தமிட்டார்.
துே
ன்.
பர்
ஸ்
வாசகர்களுக்கு...
'கலைமுகம்' கடந்த இதழில் (இதழ் 55) வெளிவந்த சி.ரமேஷின் 'ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் நிகழ்வெளி 2000 - 2012' என்ற கட்டுரையின் (பக். 4 இல்) இரு பந்திகளில் சில வரிகள் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விடுபட்டு விட்டன. இதன் காரணமாக கட்டுரையாளருக்கும் வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய சிரமத்திற்கு வருந்துகிறோம். விடுபட்ட வரிகளையும் இணைத்து குறிப்பிட்ட இரு பந்திகளையும் கீழே முழுமையாகத் தருகின்றோம்.
யே
= 5 = = 5 5 5 5 6
றி
டி
தே
உச்
று
S
இக் காலப்பகுதியில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த கவிஞர்களாக சேரன், செழியன், ந.சடேசன், நட்சத்திரன் செவ்விந்தியன், கி.பி.அரவிந்தன், கற்சுறா, சுகன், சக்கர வர்த்தி, தம்மா, இளங்கோ, வ ஜ.ச.ஜெயபாலன், இள வாலை விஜேந்திரன், சித்தார்த்த சேகுவரா, ந.சுசீந்திரன், மு.புஷ்பராஜன், சுவிஸ் ரவி, இளைய அப்துல்லாஹ், அருந்ததி, தமையந்தி, தேவ அபிரா, சுமதி ரூபன், ரஞ்சினி, தான்யா, தில்லை, துர்க்கா, பிரதீபா தில்லைநாதன், ஆழியாள், மைத்திரேயி, சத்தியா, மைதிலி, பாமதி, சாரங்கா, மாதுமை, நளாயினி, நிவேதா, வசந்தி - ராஜா, மதனி, தர்மினி, நவஜோதி, மோனிகா, ரேவதி, கற்பகம் யசோதரா, மல்லிகா, கோசல்யா சொர்ணலிங்கம், கல்யாணி, நிருபா, பிரியதர்சினி, சா.ஜெயந்தி, இ.வசந்தி, உமையாள், சுகுணா, சுமி, கருணா, கலிஸ்ரா, பானுபாரதி, புஸ்பா கிறிஸ்ரி போன்றவர்களைக் கூறலாம்.
ஈழத்தில் நவீன கவிதைக்கான இயங்குதளமாகவும் பிரயோக வெளிகளாகவும் சிற்றிதழ்களும், பத்திரிகை களும், இணையத்தளங்களும் காணப்படுகின்றன. தினகரன், வீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி, உதயன், வலம்புரி, தினமுரசு முதலான பத்திரிகைகள் நவீன கவிதைக்கான புதிய வெளிகளைத் திறந்ததைப் போல், நிலம், யாத்ரா, பேனா, கவிதேசம், மறுபாதி, தவிர, நடுகை, அக்சலனம், போது, இருப்பு, வடம், நீங்களும் எழுதலாம் போன்ற கவிதைக்கான இதழ்களும் மற்றும் மூன்றாவது மனிதன், சரிநிகர், கலைமுகம், மறுகா, ஞானம், ஜீவநதி, மல்லிகை, கொழுந்து, மகுடம், அம்பலம் முதலான கலை இலக்கிய சஞ்சிகைகளும் கவிதைக்கான தம் பங்களிப்பை வழங்கின.
மல்
இ = + 8
2. டி.
இ 9
துக்
து
சில
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 23

Page 27
24 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013
குறைகிறன்
အဇာဘn இரண்டு
கேடு-02
கேடு-01
(9 ஆ - ( 9 9 (9) ஒ - உ உ 5 ஓ 5 5 6 G 9 9 ( 8 இ 9
9
8
2.
8
9 9 8 (9 ச 2 39 ° E * சூ ( 9 அ அ (19 ஓ ச ந ச ந 2

னது கடலில் இருந்து ல சுறாமீன்கள் வெளியேறின டல் புரண்டுபடுத்த போது
ல கிராமங்கள் காணாமல் போயின டலின் அடியாளத்தில் காதித்துக்கிடக்கும் குழம்புகள் பற்றி லைகள் எதுவும் சொல்வதில்லை டலில் மிதந்தபடியே இருக்கின்றன ஆசைகள் ரையை தொடப்போகும் ஒவ்வொரு அலையிலும் னது பிறப்பிற்கான அர்த்தம் தெரிகிறது புலைகளை
ழித்துக் கொண்டோடுகின்றன மீன்கள் ன்களை மீன்கள் உண்ணும்படியாகவும் ச்சிகளை பூச்சிகளே பண்ணும்படியானதுமான மூலம் ன்னமும் விளங்கியதாயில்லை ல்லாக் கனவுகளோடும் ரையில் ஒதுங்கிய உறவுகளையும் புவர்கள் விட்ட
டைசிச் சுவாசத்தில் தெறித்த உணர்வுகளையும்
ந்தக்கடல் மட்டுமே அறியும்
அன்னமும்
றம்பிரிக்கப்படாத ஒளியில் வத்திக்கிடக்கின்றன நிறைய வண்ணங்கள்
கைப்புலம் அறிதலால் பயனில்லை றைகள் வகுக்கப்படாத புறத்திணைகள் பங்கு நிறையவே உண்டு மடிகள் மோதிக்கொள்வதற்காக டிசைகள் கொழுத்தப்பட்டன துமயக்கத்திலும் மாதுமயக்கத்திலும் ன்னர்கள் புரள்வதற்காக சருக்களத்தில் இளையதலைகள் கொய்யப்பட்டன,
படுகின்றன Tற்றாண்டுகள் கடந்தும் லியவர் மலிந்தவர் நிலங்களை விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். க்களை நசிக்கமுடியாத பருவத்தில் நாம் இருக்கிறோம். ப்பாக்கிகளே காணாத பொழுதொன்றை Tணமுடியாதுள்ளது. மராவணர்களின் புஷ்பக விமானங்களில்
லர் காணாமல் போயுள்ளனர் Tவம்
சைகாட்ட சீதைக்குத்தெரிந்த உத்திகூட புவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

Page 28
திரை
அ. (
கலை
கனடாவில் இரண்
உ.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து கலை இலக்கியப் படைப்புக்கள் பல வெளிவந்துகொண்டுள்ளன ஒப்பீட்டளவில் இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் கூடுதலாகவுள்ளன; ஆயினும் நாடகம், திரைப்படம் இசைப் படைப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளன இலக்கியத்தில் ஈழத்து நினைவுகள், ஈழப் பின்புல என்பவற்றையே வெளிப்படுத்துகிறார்கள்; தாம் வாழும் வெளிநாட்டு வாழ்க்கைச் சூழலை - பிரச்சினைகளை சித்திரிப்பவை அரிதாகவுள்ளன என்ற விமர்சனத்தையு! பலர் முன்வைக்கிறார்கள். கனடாவில் வாழும் தமிழ் மாந்த சிலரின் வாழ்க்கைச் சூழலில் - சில முரண்பாடுகளினா நேரும் நெருக்கடிகளைப் பின்புலமாகக்கொண்ட உற (2010) என்னும் திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன் சில குறைபாடுகளுடனும் கவனத்துக்குரியதாக அது
அமைந்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் பொறுப்பான அரசாங். உத்தியோகத்திலுள்ள அண்ணனின் மகன் முரளிக்கு வெள்ளைவான் நெருக்கடி போன்ற பிரச்சினைகளா உயிர் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில், கனட விலுள்ள மாமியார் அவனைக் கனடாவுக்கு எடுக் முயல்கிறார்; தனது மகள் அபிக்கு அவனைத் திருமண செய்தும் வைக்கிறார். கனடாவுக்கு வந்த முரளிக் சூழலுடன் இசைந்துபோக இயலவில்லை. பல நேர்முக பரீட்சைகளுக்குச் சென்றும் வேலை கிடைக்கவில்லை மனைவியின் உழைப்பில் வாழ்வது அவனது மன

பத்தி
உலா
யேசுராசா
டு தமிழ்ப் படங்கள்
றுவு
ல பாங்குக்கு ஒத்துவரவில்லை. அதைவிட மனைவி வேலை, 5. நடன வகுப்புக்கள், மேடையேற்ற நிகழ்ச்சிகள் என்று எ 'பிஸி'யாக இருப்பதும், அதனால் நேரம் சென்று வீட்டுக்கு D, வருவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவளுடன் 1. வேலைசெய்யும் ஜெய்சன் என்னும் வெள்ளைக்காரனுடன் ம் அவள் இயல்பாகப் பழகுவதையும் சந்தேகிக்கிறான். 'ஆமிப்
பிரச்சினை இருந்தாலும் ஊரிலேயே இருந்திருக்கலாம்.....' - என்றும் எண்ணுகிறான். பட்டயக் கணக்காளனான அவனுக்கு நல்லதொரு வேலை கிடைத்தபின், வேலையை விடும்படி மனைவியை வற்புறுத்துகிறான்; நடன வகுப்பு
களையும் விடும்படி சொல்கிறான். கலையார்வம்கொண்ட வு பெற்றோர் உள்ள குடும்பச் சூழலில் வளர்ந்த அபி, கணவ
னின் மனப்பாங்கின் முரண்பாடுகளில் மன நெருக்கடிக் குள்ளாகினாலும் விட்டுக்கொடுக்கிறாள்; கணவனின் பிடிவாதத்தால் பெற்றோரின் வீட்டில் நின்றும் நீங்கி வேறு
வீட்டிற்குச் சென்றும் கணவனுடன் வசிக்கிறாள். ஆனால், -, புரிந்துணர்வில்லாத - தன்முனைப்பில் பிடிவாதம் காட்டும் ல் - சந்தேகம் கொண்ட அவன், மனைவியை உடல்ரீதியாகத் எ தாக்கும்போது, அயல்வீட்டுப் பெண்ணின் அறிவிப்பினால் க பொலிசார் அவனைக் கொண்டுசெல்கின்றனர். விடுவிக்கப் ம் பட்டபின் நண்பன் கூறும் அறிவுரையையும் ஏற்காது - த மேலும் வன்மத்துடன், அவளை விட்டுவிட்டுத் தனியாகச் ப் சென்று வசிக்கிறான். ஆணாதிக்க மனோபாவமும், விழுமி 2; யங்கள் பற்றிய நோக்குநிலை வேறுபாடுகளும் இருவரிடை ப் யிலும் முரண்பாடுகளை வளர்க்கின்றன. இறுதியில், அபி
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 25

Page 29
அவனின் இடத்துக்குச் சென்று தனது நிலையை விளக்க ( முயல்கையில், இருவரிடையிலும் காரசாரமான உரையாடல் நிகழ்கிறது; இது, திரைப்படத்தில் முக்கியமான கட்ட மாகும்.
6
13
"அப்பவே சொன்னவங்க ஒரு ஆட்டக்காரியைக் கட்டவேணாம் என்று.''
"என்னை நீங்க புரிஞ்சுகொள்ள இல்ல. எல்லாத்துக் கும் சந்தேகம். என்ர விருப்பத்துக்கு ஒண்டுமே செய்ய முடியாது.....
"உனக்கு உன்ர அப்பா அம்மாதான் முக்கியம்..... பிரெண்ட்ஸ்தான் முக்கியம். என்னைப்பற்றி அக்கறை ! யில்ல...''
"புரிந்துகொண்டுதானே விட்டுக்குடுத்தனான்? எல் ( லாத்துக்கும் கேள்வி.... கொஞ்சங்கூட நம்பிக்கையில்ல...” 7
"நீ செய்த பிழைக்கு நீதான் அனுபவிக்கவேணும்.” பு
"ஓம், என்ர பிழை. ஊரில உங்கட உயிர் போகப் போகுதெண்டு துடிச்சு உங்களைக் கலியாணஞ் செய்தன் பார், அது என்ர பிழை. காலங்காலமா நான் நேசிச்ச கலையை உங்களுக்காக விட்டுக்குடுத்தன்பார், அது என்ர பிழை.
பின்னால வாறது, ஒளிச்சுநிண்டு பாக்கிறது, ஸ்பை பண்ணுறது.....
தேவையில்லாம் சந்தேகப்பட்டு என்னச் சித்திர வதைப் படுத்தினீங்களே...
| G (86
இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தன்.
சீ....! நீயெல்லாம் ஒரு மனுசனா?" "நிப்பாட்டு!” - முரளி கோபத்துடன் கத்துகிறான்.
"இப்ப சொல்லுறன், உங்களைப்போல ஆண்க ளுக்கு, எங்களைப் போல பெம்பிளையள் எவ்வளவு விட்டுக் குடுத்தாலும், உங்கட புத்தி உங்களைவிட்டுப் போகாது...... சந்தேகப் பிசாசுகள். எங்களப் போல பெம்பிளையள் எவ்வளவுதான் செய்தாலும், நீங்கள் ஒருநாளும் புரிஞ்சு கொள்ள மாட்டீங்க... எங்கட 26 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013
9 - °) + 5

வாழ்க்கை நரகம்தான்.
பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. எப்பிடி வாழுறதெண்டு எனக்குத் தெரியும்..... Bye!''
கலங்கிய கண்களைத் துடைத்தபடியே, வேகமாக முரளியின் அறையிலிருந்து வெளியேறி, உறுதியுடன் அபி நடக்கிறாள்!
அடுத்த காட்சியில், அபி சதங்கையைப் பாதத்தில் அணிவதும், தட்டுக் கழியினால் கை தாளம் போடுவதும் அண்மைக் காட்சிகளாக (Close - up) காட்டப்படுகின்றன. பின்னணியில் நடனத்துக்குரிய பாடல் ஒலிக்கின்றதுடன் படம் நிறைவடைகிறது!
- முக்கியமான விடயங்களைக் கதைக்கரு கொண் டுள்ளது. பெரும்பகுதி கனடாச் சூழலில் நிகழ்ந்தாலும், ஈழத்து நிலைமைகளும் கொஞ்சம் உணர்த்தப்படுகின்றன.
பாதை மூடுண்ட நிலைமை, விசேட அடையாள அட்டை இருந்தால் நல்லது - பாதுகாப்புப் படைகளைத் தாண்டிப் போவதற்கு என்ற அரச ஊழியரின் எண்ணம்; தொலைக் காட்சி வழியாக - பருத்தித்துறையில் சூட்டுக் காயங்க ளுடன் இரண்டு சடலங்கள், கொக்குவில் மேற்கில் வர்த்தகர் வெள்ளை வானில் கடத்தல், மட்டக்களப்பில் இருதரப்பு மோதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர் என்பன தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், பிறிதோரிடத்தில் வெள்ளைவானுடன் சம்பந்தப்படுவது இயக்கமா அல்லது அரசசார்புக் குழுவா என்பதில் மயக்கமுள்ளது.
- ஜீவன்ராம் ஜெயம் ஒளிப்பதிவைக் கையாண்டுள் ளார். பொதுவில் பாராட்டும் வகையில் அமைந்த ஒளிப்பதிவு; இயல்பான காட்சிப் பதிவுகள் மனதைக் கவர்கின்றன. பல இடங்களில் அண்மைக் காட்சிகள் சிறப்பாக உள்ளன; குறிப்பாக, தோழியுடன் அபி கதைக் தம்போதான இருவரின் காட்சிகளைக் குறிப்பிடலாம். மகள் வேறு வீடு சென்றபின், படிகளால் இறங்கியபடி ஆடிவரும் மகளின் தோற்றத்தைத் தகப்பன் நினைப்பதும், =ாப்பிடுகையில் மகளுக்கு இறால் கறியும் பிட்டும் த்ேதுவதான தாயின் நினைவும் மனதில் பதிகின்றன!
எனினும், ஆரம்பக் காட்சிகளின் பதிவுகள்

Page 30
நாடகத்தன்மையைக் கொண்டுள்ளன; நாட்டிய நிகழ்வு களைச் சித்திரிக்கும் காட்சிகளும் வேறுமாதிரியாக இன்னும் மெருகுடன் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு எழுகிறது. "
இசையமைப்பும் குறிப்பிடத்தக்க வகையிலும் ளது; பயாஸ் சவாஹிரைப் பாராட்டலாம். பல பாடல்கள் நன்றாகவுள்ளன; இவை வாயசைக்கப்படாமல் பின்னணிட பாடல்களாகவே உள்ளமையையும் குறிப்பிடவேண்டும் காட்சிகளின்போது பின்னணியில் ஒலிக்கும் இசைக்கூறுகள் காட்சிப் படிமங்களுக்கு வலுவூட்டுவதும் முக்கியமால் தாகப்படுகிறது. ஆயினும், சில பாடல்கள் தவிர்க்கப்பட்டி ருக்கலாம். உதாரணமாக, கணவனின் நடத்தையால் மல நெருக்கடியுடன் அபி தனிமையில் நடந்து போகுப் போதும் - நீர்நிலை அருகே அமர்ந்துள்ளபோதும் பின்னண யில் ஒலிக்கும் பாடல் இசைவாகத் தோன்றவில்லை.
தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் வழமையாக வுள்ள மிகைநடிப்பு இத்திரைப்படத்தில் இல்லையென்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். ஏறக்குறைய பெரும்பாலான நடிக நடிகையர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் அபியாக வரும் சங்கீதா திவ்யராஜனும், முரளியாக வருப் P.S.சுதாகரனும் விசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டிய
- 111 11 11 AY * - * 0 0 0 ( 1 1 1 1 1 8 : 61 + A 9 /1 0 1 1 (1) 0 1 3 7 8 (3 [ * 1 )
(=)=)) (=) (1)
100.
I
அண்மையில் 'ஷங்காய் உலகத் திரைப்பட விழா' வில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு திரைப்படங்களில் ஒன்றான, துப்பாக்கியும் மோதிரமும் (Gun and Ring) தமிழ்த் திரைப்படத்தில் நெறியாளரான - புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் லெனின் எம்.சிவத்தின் முதற்படம்தான் 1999; இது 2009 இல் வெளியானது.
1983 இனப்படுகொலைகளின் பின்னர், இலட்ச கணக்கான ஈழத்தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி! பல நாடுகளிலும் அடைக்கலம் தேடினர். சுமார் மூன்று இலட்சம் பேர் கனடாவில் குடிபுகுந்தனர். எண்பதுகளில் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளிலும், பல தமிழ் இளைஞ குழுக்கள் கனடிய நகரங்களில் வன்முறைகளில் ஈடுபட்டன தாய்நாட்டையும் குடும்பத்தையும் பிரிந்து தனித்து

ட
| வர்கள். அவ்வாறே தகப்பனாக வரும் க.நவம், தாய், நண்பன், அவனது குடும்பத்தினர், ஜெய்சன் என்னும் வெள்ளைக்காரப் பாத்திரம் மற்றும் ஏனைய சிறு பாத்திரங் களாக வருபவர்களும் தமது இயல்பான நடிப்பில் மனதில் பதிகின்றனர்.
திவ்யராஜன் ஏற்கெனவே 'சகா' முதலிய படங் களை நெறியாள்கை செய்திருப்பவர். இத்திரைப்படத்திலும் அவர் தனது ஆற்றலை நன்கு வெளிக்காட்டியுள்ளார். ஈழத்தவரின் வாழ்க்கை அதற்கேயுரிய தனித்துவத்துடன் இலக்கிய படைப்புக்களில் வெளிப்படுவதுபோல், திரைப் படங்களிலும் வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், ஈழத்தில் அம்முயற்சி உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை; இதற்குப் பல காரணங்களும் உள்ளன. புலம்பெயர்ந்த ஈழத்தவரால் அண்மைக் காலங் களில் மேற்கொள்ளப்படும் சில முயற்சிகள் வித்தியாச மானவையாக இருப்பதை, அறிய முடிகிறது; அவை தமிழ்நாட்டு மசாலாப் படங்களிலிருந்து வேறுபடுபவை. ஈழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலுமுள்ள நம்மவர்கள், இவற்றை வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும். இத்தகைய ) தொரு தனித்துவமான முயற்சியில் இப்படைப்பை | உருவாக்கி அளித்த திவ்யராஜனுக்குப் பாராட்டுக்கள்! |
>)
5
.. 3
So, iits biryan, will you holdback?
{ |
399 - வாழ்ந்தமை, வேலையின்மை, தாய்நாட்டின் வன்முறைகள்
உளரீதியில் செலுத்தும் தாக்கம், பழிவாங்கும் உணர்வு ம்.
மனநிலை போன்றவை இவ்வன்முறைகளுக்குக் காரணங்க ளென அடையாளம் காணப்பட்டுள்ளன. லெனின் எம்.சிவமும் இவ்வன்முறைகளைப் பற்றி ஆராய்ந்தார்; குழுக்களின் உறுப்பினர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சமூகப் பிரதிநிதிகள் போன்றோருடன் உரையாடிப் பல தகவல்களைத் திரட்டினார்.
"எமக்கென்று ஒரு திரைப்படத்துறை உருவாக் கப்பட வேண்டும். அப்போதுதான் எமக்குள் மறைந் திருக்கும் பல சிறந்த கலைஞர்களை உலகின் கண்களுக்குக் கொண்டுவருவதோடு மறைந்துபோன - மறைக்கப்பட்ட எமது கதைகளையும் உலகின் பார்வைக்கு எடுத்துச்செல்ல முடியும்.” என்று கூறும் லெனின் எம்.சிவம், இப்படத்துக்
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 27
| ச

Page 31
கான கதையை நண்பர்களிடம் 2005 மார்கழியில் கூறி, 2007 8 ஆவணியில் திரைச்சுவடியை எழுதி முடித்தார்; 2008 ( பங்குனியில் படப்பிடிப்பை ஆரம்பித்து, 2009 ஐப்பசியில் ( 'வன்கூவர் உலகத் திரைப்பட விழா' வில் அதனை முதலில் வெளியிட்டார்.
அன்பு, குமார், அகிலன் ஆகிய மூன்று பாத்தி ரங்களின் கதையைத் திரைப்படம் சித்திரிக்கிறது. சமூகப் பிரதிநிதிகளின் முயற்சியால் வன்முறைக் குழுக்களிடையே சமாதான உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட காலச் சூழலில் - 1999 இல் ஓர் இரவில், படம் ஆரம்பிக்கிறது. குமார் குழுவைச் சேர்ந்தவர்கள், போட்டிக் குழுவான மரநாய் குழுத் தலைவனின் தம்பியைத் தமது ஏரியாவில் காண்கின்றனர். ஏன் இங்கு வந்தது என்ற விசாரிப்பில் பரிமாறப்படும் வார்த்தைகளில் கோபமடையும் குமாரின் தம்பி ஜீவன், மரநாயின் தம்பியைச் சுட்டுக் கொல்கிறான்; அடுத்த காட்சியில் இலங்கையில் இராணுவத் தாக்குதல் | பற்றிய செய்தி வானொலியில் சொல்லப்படுகிறது.
பெற்றோரைத் தமது கண்களின் முன்னால் இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றதன் பிறகு, தனது பதினெட்டு வயதில் தம்பியுடன் குமார் கனடா வந்து சேர்கிறான். மேற்குப் பகுதியில் (West Side) தம்பிக்கு அடித்தவர்களைக் குமார் வெட்டுகிறான்; அதன் பின்னர் தான் குமார் குழு என அடையாளம் காணப்படுகிறது. ட ஆனால், ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, வேறெங் த
°l 1 - SS S GS
( எ ) 5 5
Tamil Culture வலைப்பக்கத்தில் உள்ள - நிவேதா தம்பித்துரை ஆங்கிலத்தில் செய்த நேர்காணலின்
சுருக்கம்.
தமிழாக்கம் : அ.யேசுராசா
6 9 - 9 9 9 ல 5 6 9
[ 0 1. 5 { ெ& ெ5 - (la 8 9 10
விருது வென்ற நெறியாளர் ;
லெனின்எம்.சிவம்
28 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

காவது சென்று அமைதியாக வாழவேண்டு மென்பதே தமாரின் தற்போதைய விருப்பம்; சமாதான காலத்தைத் தொடர்ந்து அதை நிறைவேற்றவும் எண்ணியிருந்தான். ஆனால், தம்பியின் செயலால் எல்லாம் குழம்பிய கோபத்தில், அவனுக்கு அடிக்கிறான். தம்பிமீது மிக்க பாசங்கொண்ட குமார், அவனைக் காப்பாற்று வதற்காக - வேறு வழி இல்லையெனக் குழு உறுப்பினன் அறிவுறுத்தியது போல் - கைத்துப்பாக்கியை அன்புவிடம் கொடுத்துவிட்டு, பொலிசுக்கும் தகவல் கொடுத்து அவனை மாட்டிவிட்டு, மொன்றியேல் செல்ல முயல்கிறான். ஆனால், குமாரின் ஆளுக்குத் தொலைபேசியில் செய்தி வருகிறது; அவன் உடனே குமாருக்குச் சொல்கிறான்: "டேய் ஜீவன்ர மூன்று பிரெண்சை மாமாக்கள் (பொலிஸ்) தூக்கியிற்றாங்க...... ஜீவனுக்கும் நாடு முழுக்க அறெஸ்ற் வொறன்ற் விட்டி தக்காங்க. அன்பு உஷாராயிற்றான்..... நல்ல லோயரோட ஜீவன் சறண்டர் ஆகிறதுதான் ஒரே வழி!''
இதைக் கேட்டபடி நின்ற ஜீவன் குளியலறை சென்று கதவைத் தாளிடுகிறான்; உடனே அறைக்குள் ரிருந்து வெடிச்சத்தம் இரண்டு மூன்று முறை கேட்கிறது. எல்லோரும் ஓடிச்சென்று பார்க்கும்போது, இரத்த வெள்ளத்தில் ஜீவன்; குமார் குலுங்கிக் குலுங்கி அழுகிறான்.
அன்பு - கண்டிப்பும் பாசமும் காட்டும் தகப்பனு உன் ரொறொன்ரோவில் வசிக்கிறான்; ஈழத்தில் அவனது நாயை முன்பு இராணுவம் கொன்றுவிட்டது. படிப்பில்
உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.....
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த நான், எனது பதினேழாவது வயதில் 1991 இல் கனடா வந்து ரொறொன்ரோவில் வசிக்கிறேன். அங்கு உயர்தரப் பாடசாலையில் பயின்று, பட்டப்படிப்புக்காக வோட்டர்லூ பல்கலைக்கழகத்துக்குச் சென்றேன். மென்பொருள் உருவாக்குநனாக முழுநேரத் தொழில் செய்வதோடு, அதற்குமப்பால் திரைப்படங்களை உருவாக்குவதற்கும் நேரத்தை ஒதுக்குகிறேன். திரைப்படப் படைப்பாளியாக வரவேண்டுமென
எப்போதும் நீங்கள் கருதியிருந்தபோதும், எவ்வாறு மென்பொருள் உருவாக்குநன் ஆனீர்கள்?
உயர்தரப் பாடசாலைக் கல்வியை முடித்ததும், ைெரப்படத்துறைபற்றி அல்லது வானியல்பற்றிக் கற்க பிரும்புவதாகக் குடும்பத்தினரிடம் சொன்னேன். ஆனால் கணினித்துறையில் கற்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். அதனால், கணினித்துறையில் கற்பதற்கு வோட்டர்லூ பல்கலைக்கழகம் சென்றேன். எனது தந்தை
ாடகாசிரியராகவும், அப்போது துளிர்க்கத் தொடங்கிய இலங்கைத் தமிழ்ப்படத்துறையில் நடிகராகவும் இருந்தார்; அவரும் குடும்பமும் இதன் காரணமாகப் பல தியாகங்களைச் செய்ய நேர்ந்தது. தந்தையின் அடிச்சுவட்டை நான் தொடர்வதில், இயல்பாகவே அம்மாவுக்கு அச்சமிருந்தது. எனவே, முதலில் எனது சட்டப்படிப்பை முடித்துவிட்டு, விரும்பிய எதையும்

Page 32
போதிய கவனம் காட்டாது குமார் குழுவுடன் திரிகிறான் தன்னுடன் முன்பு படித்த கீதாவை ஒருதலையாக காதலிக்கிறான். உடன் படித்த அகிலனும் அவளை விரும்புவதால், அவன்மீது எரிச்சல் கொள்கிறான். பொலிஸ் வீட்டுக்கு வந்து சென்றதில் கோபமடையும் தந்தை அவனைக் கண்டித்து விசாரிக்கிறார். எரிச்சல் அடையும் அன்பு சொல்கிறான்: "உங்களுக்கு உண்மை தெரிய வேணும்.....? அஞ்சு வருசமா குமாரோட இருக்கிறன் மூன்று பேரைச் சுட்டன்..... நாலு பேரை வெட்டினன். ஆன ஒருத்தரும் சாக இல்ல. இரண்டு தடவ என்னச் சுட்டாங்க அருந்தப்பில தப்பினன். நான் தண்ணி அடிப்பன், சிகரட் குடிப்பன், கஞ்சா பாவிப்பன்...... சில தடவ ஊசியும் பாவிச்சிருக்கிறன்! காணுமா? ஆனா இந்தக் கொலைக்குப் எனக்கும் சம்பந்தமில்லை!”
அகிலனின் தாயையும் தகப்பனையும் ஊரி இராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டது. இங்கு வோட்டர்லு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறான். வா! இறுதியில் ரொறொன்ரோ வந்து தாத்தாவுடன் தங்குவான் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து, வன்னியிலுள்ள பிள்ளைகளுக்காக நிதி சேகரிக்கும் வேலையில் ஆர்வத்து டன் ஈடுபடுவான். அவன் சொல்கிறான்: "முல்லைத்தீவில் ஒரு அநாதை இல்லம். 32 பேர். 2001 இல் 200 பிள்ளைகளைப் பராமரிக்கிறது திட்டம். வீடுகளுக்குச் சென்று ஒவ்வொரு பிள்ளையைப் பராமரிக்கக் கேட்போம். மாதம் 25 டொல. கொடுக்க வேணும். இன்று எப்பிடியும் பத்துப் பேரை.
செய்யுமாறு சொன்னார். 2000 ஆம் ஆண்டில் பட்டப் படிப்பை முடித்த பின், திரைப்படங்களை உருவாக்கு வதில் ஈடுபட்டேன். என் மனைவியும் பிள்ளைகளும் குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக உள்ளனர் சுயமாகக் கற்றுக்கொண்ட திரைப்படப் படைப்பாளி யாகச் சித்திரிக்கப்படுகிறீர்கள்..... இந்தக் கலையை எவ்வாறு கற்றுக்கொண்டீர்கள்?
றையர்சன் பல்கலைக்கழகத்தில், திரைப் படத்துறைப் படிப்பில் சில கற்கைநெறிகளில் பயின்றேன். திரைப்பட உருவாக்கம்பற்றி அநேக நூல்களை வாசித்தேன்; ஒன்லைனிலுள்ள வளங்களைப் பயன்படுத்தினேன். எல்லாமே அங்கு உண்டு - எனவே நீங்கள் செய்யவேண்டியது வாசிப்பு, வாசிப்பு..... மேலும் வாசிப்பு! ஆனால், இவை குழப்பகரமாக இருக்கலாம். உதாரணமாக, திரைச்சுவடி எழுதுதல் சிறந்த திரைப்படத்துக்கு அடிப்படையானது. அங்குள்ள
ஏராளமான சிறந்த நூல்கள் வெவ்வேறு விதமான -
முரண்படும் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன; கால அடைவில் வெவ்வேறு பகுதிகளைத் தேர்வுசெய்து, திரைப்படம்பற்றியும் திரைப்படத் தயாரிப்புபற்றியும் உங்கள் சொந்தக் கருத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்; இதுதான் உங்களை எத்தகைய திரைப்படப் படைப்பாளியென வரையறுத்துக் காட்டும். உங்கள் திரைப்படங்கள் சொல்லும் கதைகளைத் தேர்ந்தெடுக்க உங்களைத் தூண்டியது எது?

.: - 1.0
D'
சேர்க்க வேணும்.” இன்னோரிடத்தில் நண்பர்களுக்குச் சொல்கிறான்: "எங்கட ஆக்கள் தங்களுக்குக் கஷ்டமெண்
டாலும் இப்பிடியான விஷயங்களுக்கு நல்லா உதவி T செய்வினமடா...!''
நாளை கீதாவின் பிறந்தநாளின்போது, தனது T விருப்பத்தைச் சொல்லவேண்டுமெனவும் நினைக்கிறான். து அன்பு அவளை விரும்புவதும் தெரியும்; கீதா யாரை ல விரும்புகிறாளோ அதை ஏற்கவேண்டும் என்றும் 1 கருதுகிறான். ஒரு கட்டத்தில் நண்பர்களுக்குச் சொல்கிறான்: ந "வன்னிக்குப் போய் ஆறு மாதம் நிக்கப்போறன். என்னப் ர் போல பெற்றோரை இழந்தவங்களுக்குத்தான் அது புரியும். ச் எனக்காவது தாத்தா இருக்கிறார். எத்தின பிள்ளைகள்
என்னை நான் வித்தியாசப்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பி வந்து, கனடாவின் சூழலுக்குத் தம்மைத் தகவமைக்கக் கடும்முயற்சி எடுக்கும் தமிழ்ச் சமூகத்தை - குறிப்பாக குவிமையப்படுத்த விரும்பினேன். குறும்படங்களில் பரிசோதனை செய்யத் தொடங்கினேன்; ரொறொன்ரோவிலுள்ள 'சுதந்திர கலைத் திரைப்படச் சங்கம்' அவ்வாண்டின் சிறந்த படமாக, எனது முதற்படத்தை அடையாளப்படுத்தியது; இது எனது தன்னம்பிக்கையைப் பெரிதும் உயர்த்தி, இன்னும் பெரியதும் கடினமானதுமான திட்டங்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தியது. இப்படித்தான் எல்லாம்
ஆரம்பமானது. திரைப்படத் தயாரிப்பில் நீங்கள் எதிர்கொண்ட சில சவால்கள்....?
திரைப்படத் தயாரிப்பில் இடர்களை எதிர்கொள்வது கடினமானது; ஏனெனில், நான் பராமரிக்க வேண்டிய குடும்பமொன்று உள்ளது. திரைப்படம் காலத்தையும் பெரும் நிதியையும்
உறிஞ்சுவது - அத்துடன் நீங்கள் வெற்றியடைவீர்களா என்பதும் உறுதியாகத் தெரியாது. நிதி அடிப்படையானது; ஒரு தயாரிப்பாளர் கிடைத்தாலும், எங்கள் படங்களைப் பார்ப்பதற்குப் பார்வையாளரைத் திரையரங்குக்குக் கொண்டுவருவது கடினமாயுள்ளது.
அப்படியானால், முதலிடும் பணத்தைத் திரும்பப்
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 29

Page 33
L
(வ Is 7 ல்
அநாதையளா இருக்கு..... அவங்களுக்கு உதவப் போறன்.”
“ரொறொன்ரோவில மரநாய் பிரபலம். உண்மைப் பெயர் யாருக்கும் தெரியாது. இதுவரை நாலு கறுவலையும் மூண்டு தமிழரையும் போட்டுத்தள்ளினவன். குமாரை மட்டும் ஒண்டும் செய்ய இயலவில்லை. எனக்கும் இரண்டு தடவ வெடி வச்சவன்..... அருந்தப்பு...." என்று சொல்லும் அன்பு, மரநாய் தன்னைத் தாக்குவான் என்பதில் எச்சரிக்கை யுடன் காரில் திரிகிறான். "கோப்பிக் கடையில வெடி வச்சிற்றாங்களாம்...!'' என்பதைக் கேள்விப்படும் அன்பு, பதற்றத்துடன் தோழன் உடும்பனுடன் உடனே அங்கு செல்கிறான். தாங்கள் வழமையாக அமரும் இடத்தினருகே, அகிலனும் அவனது இரண்டு நண்பர்களும் சுடப்பட்டு இரத்தம் தோய இறந்து கிடப்பதைக் காண்கிறான்! அகிலனின் மரணம் அவனை உலுக்கி விடுகிறது. வீட்டுக்கு ஓடிச்செல்கிறான். "அவன் ஆருக்கும் கொடுமை செய்ய இல்லையப்பா. என்னைக் கொல்லவந்தவங்க மாறி அவனக் 2 கொண்டிட்டாங்கப்பா... நான் அவனக் காப்பாத்தி இருக்கலாமப்பா!” என்று குற்றவுணர்வுடன் தகப்பனிடம் " சொல்லிப் புலம்பி அழுகிறான். உடனே, "இனி ° ரொறொன்ரோ வேணாமப்பா...... ஸ்காபறோவும் வேணாம்.. வேறெங்காவது போவம்.'' என்று சொல்ல, தகப்பனும் உடன்பட்டு ஒரு வாடகைக் காரில் புறப்பட்டுச் செல்கின்றனர். அன்று கீதாவின் பிறந்த நாள்; அன்றுதான் - தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தவும் நினைத் ஈ
0),
0 ( 60
பெறுவது எப்படி? திரைப்பட விழாக்களில் இடம்பெறச் செய்வதுதான் ஒரே நம்பிக்கை. அங்கு ஒரு விநியோகஸ்தரால் அது தேர்ந்தெடுக்கப்படுமானால், அடுத்த படிக்கு அது செல்லும். ஆயினும், '1999' திரைப்பட விழாக்கள் பலவற்றில் இடம்பெற்றபோதும் நான் விருதுகள் பெற்றபோதும், சவால்கள் இன்னும்
முடியவில்லை. உங்கள் தரிசனத்தைப் பணயம் வைப்பதற்குரிய தயாரிப்பாளரையும் விநியோகஸ்தரையும் கண்டுபிடிப்பது, கடினமான போராட்டமாகவே உள்ளது.
9 ] ஒ வ
3 5 1. (1, 8 - ல்
ஒரு திரைப்படப் படைப்பாளியாகச் செய்து முடித்தவைபற்றித் திருப்தி அடைகிறீர்களா?
இல்லை, இன்னும் செய்ய வேண்டியுள்ளது! அத்திரைப்படங்கள் மதிப்புக்குரியனவாக உள்ளபோதிலும், திரைப்படக் கலைஞனாக எனது முழு உள்ளாற்றலையும் அவற்றில் காட்டியுள்ளதாக உணரவில்லை. ஒவ்வொரு முறையும் '1999' திரைப்படத்தைக் காட்சி காட்சியாகப் பார்க்கும்போது, நான் காண்பதெல்லாம் தவறுகளையே! மக்களுக்கு அதைக் காட்டியபோது அவர்கள் எனக்கு நம்பிக்கை அளித்தார்கள். ஆனால், எனக்குத் திருப்தி தரக்கூடிய படத்தை உருவாக்க விரும்புகிறேன். சவால்கள் எவ்வளவு பெரிதானாலும் பொருட்டில்லை; எனது கனவை நிறைவேற்றத் தொடர்ந்து செயற்படப் போகிறேன்; ஆகையால், எனக்கு எந்த
30 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

திருந்தான். இடையில் ஓரிடத்தில் காரை நிற்பாட்டச் சொல்கிறான்; கார் நின்றதும், அவளுடன் தொடர்பு கொள்ளும் முடிவை மாற்றிப் புறப்படச் சொல்கிறான்; கார் ஒடத் தொடங்குகிறது. காரோட்டி வானொலியைத் திருப்புகிறார்: "வன்னியில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையை விடுதலைப் புலிகள் ஆரம்பித்திருக் கிறார்கள். ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன'' எனச் செய்தி தொடர் கிறது; படமும் முடிகிறது. இரவில் காரோட்டத்துடன் தொடங்கும் படம் முடிவில் - பகலில் காரோட்டத்துடன் முடிகிறது; இது ஒரு குறியீட்டுத் தன்மையையும் வழங்குகிறது!
வன்முறைக் குழுக்களின் தோற்றம், செயற்பாடு கள், அதில் இணைந்துள்ளவர்களின் பின்புலம், அவர்களிடையே காணப்படும் உறவுப்பாசம், தோழமை உணர்வு, சுயநலம், நம்பிக்கைத் துரோகம், காதல் போன்றவற்றையும் - சமூக அக்கறை கொண்ட மனிதர் களின் செயற்பாடுகளையும் பற்றிய புரிதலைப் படம் எம்முள் ஏற்படுத்திவிடுகிறது; நெறியாளரின் நோக்கமும் அதுவேதான்!
- சபேசன் ஜெயராஜசிங்கம் ஒளிப்பதிவைச் செய்தி நக்கிறார். இரவில் கார்ப் பயணமும் நகரத் தோற்றமுமாக ஆரம்பக் காட்சியிலேயே படப்பிடிப்பு கவனத்தை ஈர்த்துவிடுகிறது; தொடர்ந்தும் கதைச் சித்திரிப்பில்
மனவருத்தமும் இல்லை. தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வெற்றிகரமான படங்களை உருவாக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்குமென்ற நம்பிக்கை, எனக்கு இருக்கிறது. திரைப்படப் படைப்பாளியாக விரும்புகிறவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
உங்களுக்கு நேர்மையாக இருந்து, உங்கள் திறமையைக் காட்டுங்கள். கதைக்கும் பாத்திரங்களுக்கும் உண்மையாக இருங்கள்; உங்கள் இதயத்துக்கு நெருங்கிய - உங்களால் அணுகப்படக்கூடிய விடயத்தைத் தெரிவு செய்யுங்கள்; அதுதான் பரந்த பார்வையாளரை ஈர்க்கும். உங்கள் கதைபற்றி நுண்மையாகப் பார்ப்பது, பேரளவிலான ஈர்ப்பைத் தரும்.
ங்ேகள் விரும்பும் நெறியாளர்?
குவென்ரின் ரறன்ரினோ! மிகவும் விரும்பும் திரைப்படம்?
பல்ப் ஃவிக்சன் (Pulp Fiction) உங்களைத் தூண்டுபவர்கள் யார்?
எனது பாத்திரங்கள்..... நான் அவர்களை நேசிக்கிறேன். என் இதயத்தில் வாழ்ந்துகொண்டு, தங்கள் கதைகளைச் சொல்லுமாறு அவர்கள் என்னைத் வண்டுகிறார்கள்!

Page 34
வலிமையான பாத்திரத்தை அது வகிக்கிறது; சிறந் காட்சிப்படுத்தல்கள்!
மரநாய், கீதா ஆகிய பாத்திரங்கள் திரையி காட்டப்படுவதில்லை! ஏனைய பாத்திரங்களுக்குரிய நடிக எல்லோருமே, இயல்பான நடிப்பை வெளிப்படுத் கின்றனர்; மிகை நடிப்பு என்பது இல்லை. அன்பு முக்கி பாத்திரம்; தந்தையின் பாச உணர்வின் கண்டிப்புகளு கிடையிலும், தான் நம்பியிருந்த குமாரின் திடீர்த் துரோக செயலிலும், அப்பாவியான அகிலனது மரணத்தை எதிர்கொண்டதிலும் அடையும் உணர்வுகளைச் சுத மகாலிங்கம் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். வன்முறை குழுவின் தலைவன், தம்பிமீது பாசங்கொண்ட அண்ணல் தம்பியைக் காப்பாற்ற நெருங்கிய தோழனைக் காட்டி கொடுக்கும் இக்கட்டான நிலையிலுள்ளவன் ஆகிய குமா பாத்திரத்தை, திலீபன் சோமசேகரம் பொருத்தமாக செய்கிறார். அமைதியும், பிறர் துயரைப் பரிவுடன் நோக் உதவும் மனப்பாங்கும், சமூக அக்கறையும், மென்மையான காதல் உணர்வும் கொண்ட அகிலன் பாத்திரம் 'காண்ட கனா'வினால் உயிரூட்டப்படுகிறது. அன்புவின் தகப்பன்
(அம்பலவாணர் கேதீஸ்வரன்), தாத்தா (கே.எஸ்.பால சந்திரன்), உடும்பன் (மடோனா T.அல்போன்ஸ்), கோப்பி கடைப் பெண் எல்லோருமே மனதில் பதிகின்றனர்.
ஆரம்பத்தில் கார்ப் பயணத்தின்போது பின்னன யில் துள்ளிசைப் பாடல் ஒலிக்கிறது. ஏனைய காட்சிகளில் போதும் - காட்சிகளுக்கு வலுவூட்டும் மென்மையாக இசைக்கோவை இசைக்கப்படுகிறது. இசையமைப்பாள ராஜ்குமார் தில்லையம்பலம் பாராட்டுக்குரியவர்.
தனது ஆர்வம் காரணமாக தீவிரத் தேடலி ஈடுபட்டுத் திரட்டிய திரைப்பட அறிவே, நெறியாள லெனின் எம்.சிவத்தின் பலம்; அவர் தேடிப் பார்த் திரைப்படங்களும் அவரை வளர்த்திருக்கின்றன. தன்னை
சுற்றியுள்ள வாழ்க்கையின் முக்கிய பகுதியொன்றினை நுட்பமாகச் சித்திரித்திருக்கிறார்; அவரது அக்கறை மதிக்க தக்கது. முக்கிய பாத்திரங்கள் மூன்றும் அறிமுகப்படுத்த படும் முறையும் வித்தியாசமாயுள்ளது. உதவிப் பண திரட்டலின்போது ஒவ்வொரு வீட்டின் கதவும் திறக்க

5. மு. - 47 4. e.
6. 3.
9: [o 8 )
த படுவதை மட்டும் காட்டுவது (ஆட்களைக் காட்டாமல்) நன்றாகவுள்ளது. கதை, காட்சிப்படுத்தல், நடிப்பு, இசை முதலியவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து படைப்புக்குச் செம்மை சேர்த்திருக்கிறார். ஈழத்தமிழர் வாழ்க்கையை திரைப்படம் வாயிலாக "உலகின் கண்களுக் குக் கொண்டுவரவேண்டும்.” என்ற அவரது அக்கறையுடன் கூடிய உழைப்பு, உரிய பயனைத் தந்துள்ளது.
2009 ஐப்பசியில், வன்கூவர் உலகத் திரைப்பட த விழாவிலேயே முதன்முதலாக இப்படம் திரையிடப் எ
பட்டது. "1999 உணர்வுபூர்வமானதும் உண்மையானது மாகும். கனடிய திரைப்படத்துறைக்கு ஒரு புதிய குரலையும் தந்துள்ளது."' என, திரைப்பட விழாக் குறிப்புக் கூறுகிறது. மேலும், "சிறந்த முதல் பத்து கனடியத் திரைப்படங்களில் ஒன்று” என்ற மதிப்பீட்டையும் அது பெற்றது!
ஆனால், அவலமென்னவென்றால் - பிறகு திரை யரங்கில் தமிழருக்காகக் காட்டப்பட்டபோது, கனடியத் தமிழ்மக்கள் பெருமளவில் இப்படத்தைப் பார்க்க வரவில்லை; அவர்கள் தென்னிந்திய மசாலாப் படங்களைப் பார்ப்பதற்கே ஆர்வம் காட்டினர்! இதன்காரணமாகப் படக் குழுவினர், உலகத் திரைப்பட விழாவுக்குத் தெரியப்பட்ட ஒரு தமிழ்ப் படத்தைக்கூடப் பார்க்க வராதமை தமக்கு ஏமாற்றமளிப்பதாகவும், இன்னும் ஒரு கிழமை மட்டுமே திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு உள்ளதால், படத்தைப் பார்த்து ஆதரவளிக்கும்படி பணிவாக வேண்டுகிறோம் என்றும் அறிவிப்புச் செய்தனராம்!
நமது வாழ்க்கையைச் சித்திரிக்கும் கலை இலக்கியப் படைப்புக்களை ஆதரித்து வளர்க்கவேண்டிய பொறுப்பு, எமக்குத்தான் உள்ளது என்பதை, எமது மக்கள் - அவர்கள் எங்கு இருந்தாலும் - எப்போதுதான் உணர்ந்து கொள்ளப் போகின்றனரோ!
06.10.2013.
5. 45.
*" ஒரு பாட்டி
{தை
6 .5
குப்பிழான் ஐ. சண்முகனின் ஒரு பாதையின் கதை (சிறுகதைத் தொகுதி) .
S. 8)
குப்பிழான் ஐ.சண்முகன்
C. S• ( பி. 8 டி. இ 3. 2.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான குப்பிழான் ஐ.சண்முகனின் புதிய நூலாக 'ஒரு பாதையின் கதை' சிறுகதைத் தொகுதி, தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பக வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்து. இது இவரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பாகும். இவரது மற்றையநூல் 'அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புகள்' என்ற பத்தி எழுத்துக்களின் தொகுப்பாகும்.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 31

Page 35
ஷோபாசக்தியின் நாவல்கள் கொரில்லா, ம்
குறித்து...
சு. குணேஸ்வர
அறிமுகம்
மேற்குலக நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து
வருகின்ற இலங்கைப் படைப்பாளிகளில் ஷோபாசக்தி கவனத்திற்குரியவர். ஷோபாசக்தி பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். இவரின் 'கொரில்லா', 'ம்' ஆகிய நாவல்களும், 'தேசத்துரோகி',
'எம்.ஜி.ஆர் கொலை வழக்கு' ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் புனைவிலக்கியங்களாக வந்துள்ளன.
ஷோபாசக்தியின் கொரில்லா', 'ம்' ஆகிய இரண்டு நாவல்களும் தமது கதைகளுக்கு அடிப்படையாக இனப்போராட்ட சூழலை எடுத்துக் கொள்கின்றன. 'கொரில்லா' ஈழப்போராட்ட அரசியலை மையப்படுத்திய நாவல். அதே போல 'ம்' நாவலிலும் பேரினவாத ஒடுக்கு முறையின் விளைவுகளில் ஒன்றான வெலிக்கடைப் படுகொலைச் சம்பவங்களும், தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதல்களும் விரிவாகப் பதிவாகியுள்ளன.
இந்த வகையில் ஷோபாசக்தியின் புனைவுகளான கொரில்லா, ம் ஆகிய இரண்டு நாவல்களையும் மையமாகக் கொண்டதாக இக் கட்டுரை அமைந்துள்ளது.
கொரில்லா
'கொரில்லா' நாவல் ஈழப்போராட்ட அரசியலைப் புனைவாக்கிய வித்தியாசமான படைப்பு. அகதியாகப் பிரான்ஸில் தஞ்சம் கோரும் யாகப்பு அந்தோனிதாசன் என்ற இளைஞனின் அகதி விண்ணப்பத்துடன் இந் நாவல் தொடங்குகிறது.
இலங்கையில் உயிர்வாழ முடியாத நிலையிலே
32 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

அங்கிருந்து தப்பி, பிரான்ஸுக்கு உள் நுழைந்து அகதியாக ஏற்றுக் கொள்ளுமாறு கோருகிறார். பிரான்ஸில் இவரின் அகதி விண்ணப்பம் மூன்று முறையும் நிராகரிக்கப்பட்டு உடனடியாக அந் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டபோதும் மேன்முறையீடு செய்வதாக
அமைகின்ற கடிதத்தில் ஒரு பகுதியுடன் நாவல் தொடங்குகின்றது.
"எனது தாய் நாட்டில் எனக்கும், குடும்பத்தினருக்கும் இலங்கை - இந்திய இராணுவத்தினராலும், தமிழ்ப் போராளிக் குழுக்களாலும் ஏற்பட்ட கொடுமைகளால் எனது உடல் மனநிலைகள் சிதைவடைந்த நிலையிலும் இரண்டு வருட சிறைவாசத்தின் பின்பும் எனது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சிறிலங்காவில் இருந்து தப்பி வந்து தங்கள் நாட்டில் அரசியல் தஞ்சத்தைக் கோரினேன். ஆனால் எனது தஞ்சக் கோரிக்கையை நீங்கள் மூன்று தடவைகள் நிராகரித்து விட்டீர்கள். என்னை பிரான்ஸை விட்டு உடனே வெளியேறுமாறு பொலிசார் கட்டளைக் கடிதம் அனுப்பியுள்ளார்கள். நான் வெளியேறி எங்கே செல்வது? எனது தாய் நாட்டில் எனக்கு நடந்த கொடுமைகளையும் ஏற்பட்ட உயிர் அபாயத்தையும் நான் விபரமாக தங்களுக்குத் தெரிவித்திருந்துங்கூட நீங்கள் “25 ஜூலை 1952 ஜெனிவாச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின்' கீழ் மூன்று தடவைகளும் எனக்கு அரசியல் தஞ்சத்தை நிராகரித்துள்ளீர்கள்.” (கொரில்லா, பக்கம் 13).
-- என்றவாறு அமைகின்ற இந் நாவலின் தொடக்கம் அகதியாக தஞ்சம் கோருவதாக அமைந்துள்ளது. ஏனைய பகுதிகள் ஈழப்போராட்ட அரசியல் பற்றி, போராளிகளின் செயற்பாடுகள் பற்றி, மக்களின் நிலை பற்றி எள்ளலும் துயரமும் ததும்ப வெளிப்படுத்துகின்றது.
யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் போராளி அமைப்பிலிருந்து விலகி, இலங்கை அரசாங்க படைகளினால் சித்திரவதைப்பட்டு அங்கிருந்து கொழும்பு வந்து பிடிபட்டு பின்னர் அங்கிருந்து தப்பி பிரான்ஸில் அகதியாக தஞ்சம் கோருவது வரையிலான பல கதைகள் இந் நாவலில் சொல்லப்படுகின்றன.
போராளி அமைப்புக்களின் செயற்பாடுகள், அவற்றின் முரண்பாடுகள், மக்களின் பங்களிப்புக்கள், இராணுவத்தினரின் நடவடிக்கைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறைகள், தமிழர்களின் உள்ளூர் அரசியல் எனப் பல சம்பவங்களை

Page 36
புனைவாக்குகின்றது கொரில்லா.
இந் நாவலில் இராணுவத்தினரிடம் பிடிபட்டவர்களின் நிலை பற்றி வரும் ஒரு சித்திரிப்பு பின்வருமாறு அமைகிறது.
“இராணுவத்தினரது வாகனத்துக்குள் தூக்கியெறியப்பட்டு விழுந்த என்னை ஒரு இராணுவத்தினன் மிகுந்த ஆதரவோடு தூக்கி இருக்கையில் உட்கார வைத்தான். நான் இரத்தத்தால் தோய்ந்த ஒரு இருக்கையில் உட்கார | வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். என் அருகே இரத்தத்தால் தோய்ந்த ஒரு பெரிய சட்டிப் பனங்காய் அளவான பொதி இருப்பதையும் கண்டேன். என்னை ஆதரவோடு தூக்கிய அந்த இராணுவத்தினன் அந்தப் பொதியை எடுத்து என் மடியில் வைத்திருக்குமாறு இளித்துக் கொண்டே சொன்னான்.
மெள்ள பொதியை எடுத்து மடியில் வைக்கும் போது தான் அது ஒரு உரச்சாக்கிலே பொதியப்பட்டிருக்கும் மனிதத் தலை என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்காகவும் இவர்கள் ஒரு
உரச்சாக்கை வைத்திருக்கிறார்கள் என நம்பத் தொடங்கினேன்.'' (கொரில்லா, பக்கம் 45).
இவ்வாறான அதிர்ச்சி நிரம்பிய பகுதிகள் இந் நாவலில் மிகச் சாதாரணமாக தொடர்ச்சியாக சொல்லப்படுவதைக் கண்டு கொள்ளலாம்.
ஈழப்போராட்ட அரசியலை மையப்படுத்திய நாவலென்றாலும்; அதில் மக்கள் இலங்கை அரசினால் பட்ட துயரச் சம்பவங்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன.
தமிழர்கள் கைது செய்யப்படுதல், மக்கள் மீதும் குடியிருப்புக்கள் மீதும் தாக்குதல்கள் செய்வது, நெடுந்தீவு குமுதினிப் படுகொலைச் சம்பவம், யாழ். கோட்டை சம்பவங்கள் என்பன எல்லாம் இந் நாவலில் பேரினவாத ஒடுக்குமுறையின் பதிவுகளாகவுள்ளன. 'ம்'
ஷோபாசக்தியின் மற்றொரு நாவல்தான் 'ம்'. இதுவும் ஈழப்போராட்ட அரசியலின் இன்னொரு புனைவு. ஆனால் கொரில்லா ஏற்படுத்திய பாதிப்பினை 'ம்' ஏற்படுத்தியதா என்பது கேள்விக்குரியது. 'ம்' நாவலிலும் பேரினவாத ஒடுக்கு முறையின் விளைவுகளில் ஒன்றான வெலிக்கடைப் படுகொலைச் சம்பவங்களும், தமிழர்களின் மீதான இனவெறித் தாக்குதல்களும் விரிவாகப் பதிவாகியுள்ளன.
'ம்' என்ற நாவல் உண்மைச் சம்பவங்களும் புனைவும் கலந்த படைப்பு. தன் மகளின் கர்ப்பத்திற்குக் காரணமான நேசகுமாரனின் கதையுடன் நாவல் தொடங்குகிறது. ஈழத்தில் போராளி அமைப்புக்களுடன் தொடர்புபட்ட காரணங்களால் இலங்கை அரச படைகளினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுதல்

அ தொட பிடிபடும் வில்,
பின்னர் சிறையிலிருந்து தப்புதல், போராளிகளிடம் பிடிபடுதல் என்று தொடங்கிய கதை இறுதியில் புகலிடத்தில் இன்னொரு இளைஞர் கூட்டத்தினரிடம் அகப்பட்டு சித்திரவதைப்படுதலோடு முற்றுப்
பெறுகிறது.
நாவலின் தொடக்கம் மற்றும் இறுதிப்பகுதிகளைத் தவிர ஏனையவற்றில் ஈழத்தின் அரசியல் வரலாறு சொல்லப்படுகிறது. ஈழப்போராட்டம் ஆரம்பித்த போது இருந்த இளைஞர்களின் செயற்பாடுகள், கைதுகள், சித்திரவதைகள், காட்டிக் கொடுப்புக்கள், தண்டனைகள், சகோதரப் படுகொலைகள் என்பவற்றின் ஒரு குறுக்கு வெட்டுமுகமாக இந் நாவல் அமைந்துள்ளது.
இந் நாவலில் வரும் நேசகுமாரன் என்ற பாத்திரம் முற்றிலும் வன்முறையும், துரோகமும், இயலாமையும் நிறைந்த பாத்திரமாக அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் போராளி அமைப்புடன் இணைந்து செயற்படுகின்றமை. பின்னர் கைது செய்யப்பட்ட பின்னர் தான் தப்பிக் கொள்வதற்காக தனக்கு உதவியவர்களைக் காட்டிக் கொடுத்தல் என யதார்த்தமும் இயலாமையும் நிறைந்த பாத்திரமாக அமைந்துள்ளது.
இந் நாவலில் இழையோடும் முக்கியமாக இரண்டு அம்சங்களைக் குறிப்பிடலாம். ஒன்று, அவலமும் இயலாமையும், துரோகத்தனமும் நிறைந்த கதைக் கூறுகள். மற்றையது, போராளிகளின் போராட்டம் சார்ந்த எள்ளல் நிறைந்த கதைக்கூறுகள்.
இதில் முதலாவது அம்சமே நாவல் முழுவதும் விரவியுள்ளது. நேசகுமாரன் இராணுவத்தினரிடம் கைது செய்யப்பட்டது முதல் இதை அவதானிக்கலாம்.
கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுதல், சிறிகாந்தமலர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுதல், கலைச்செல்வன் தப்பியோடும் சந்தர்ப்பத்தில் பெற்றோர் முன்பாகவே சுட்டுக் கொல்லப்படுதல், வெலிக்கடைச் சிறையில் கண் முன்னாலே மனிதர்கள் கோடாரியாலும் பிற ஆயுதங்களாலும் வெட்டியும் சுட்டும் அடித்தும் கொல்லப்படுதல். பிடித்து வைக்கப்பட்டிருந்த சக போராளிகள் இன்னொரு போராளி அமைப்பால் கூட்டாகக் கொலை செய்யப்படுதல் ஆகிய சம்பவத் திரட்டுக்கள் இந் நாவலில் பதிவு பெற்றுள்ளன.
"இது எமது வாழ்வு. இதுவரை நாம் அனுபவித்த துயரக் கொடுமையை, துன்பக் கொடுமையை - வாழ்வியல் அழிவுகளை, சமூகச் சிதறலை - சமூக சீவியத்தின் உடைவைச் சொல்கின்றவொரு படைப்பாக, ல் நாம் வாழ்ந்த - வாழும் வாழ்வை, அதன் நிசத்
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 33

Page 37
தன்மையோடு, குரூரம் நிறைந்த போராட்ட வாழ்வை, தோழமையைத் துண்டமாகத் தறித்த கோழைத் தனத்தை, அதன் மொழியூடே மனித அழிவைச் சொல்லுதல் 'ம்' இனது மனிதக் கோசமாகவும், கலைப் பண்பாகவும் எம் முன் விரிந்து காட்சிப்படுத்துகிறதென்று
கூறிக் கொள்வது தாம் என்னைப் பொறுத்தவரை சாத்தியம்.” (ப.வி.ஸ்ரீரங்கன், மூன்றாவது மனிதன், இதழ் 17, பக்கம் 102).
மறுபுறம் எள்ளல் நிறைந்த கதைக்கூறுகள் ஈழப்போராட்டம் சம்பந்தப்பட்டவையாக உள்ளன.
முதற் தாக்குதலுக்கு செல்லும் நேரம் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு கள்ளுக் குடித்துவிட்டு வந்ததாகச் சொல்லும் கலைச்செல்வனுக்கு நேசகுமாரன் தண்டனை கொடுக்கும் பகுதியொன்று நாவலில்
வருகிறது.
"ஒரு பனையைக் கட்டிப்பிடிக்குமாறு நேசகுமாரன் உத்தரவிட்டான். கலைச்செல்வன் கட்டிப்பிடித்தான். நேசகுமாரன் இடுப்பு பெல்டை அவிழ்த்துக் கலைச்செல்வனின் முதுகில் வீசினான். இரண்டு மூன்று அடிகள் அடித்தவன் நிறுத்திவிட்டு தோழர் நான் செய்வது சரிதானே என்று கலைச்செல்வனிடம் கேட்டான்.” (ம், பக்கம் 38)
இயக்கங்கள் தொடர்பான இந்த எள்ளல் இந்நாவலில் பல இடங்களில் தொடர்கிறது. நேசகுமாரன் பிடிபட்ட போது அவனின் தகப்பன் எப்போதோ
வீட்டை விட்டு ஓடிப்போன தோட்டப்புறச் சிறுவனின் மரணத்தைக் காரணம் காட்டி நாங்களும் மாவீரர் குடும்பம் என நடித்தல், சிறையில் மூலைக்கு மூலை இயக்கங்களாக பிரிந்திருத்தல், கொள்ளைச் சம்பவத்தில் பிடிபட்டவர்கள் மீதான கேள்விகள், கலை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பொது அறிவுப் போட்டிகள்... இவ்வாறாக பல சம்பவங்களை இந் நாவலின் எள்ளலுக்கு எடுத்துக்காட்டுக்களாக குறிப்பிடலாம்.
pu V.
V U V - V - CI). ட
மதிப்பீடு
உள்ளடக்கத்தில் மட்டுமல்லாமல் உருவத்திலும் நவீன இலக்கியத்தின் சில எத்தனங்களை இரண்டு புனைவுகளும் காட்டி நிற்கின்றன.
நாவல்கள் இரண்டும் நேர்கோட்டிலான கதை சொல்லலை சிதைக்கின்றன. ஷோபாசக்தியிடம் இந்த வடிவமாற்றம் அவரது இப்புனை கதைகளில் மிக வலுவாகத் தெரிகிறது. அதே போல் சிறுகதைகளிலும் பின்நவீனத்துவ உத்தியில் இந்த வடிவச் சிதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வடிவ மாற்றத்தை புற நிலையிலும் அக நிலையிலும் கண்டு கொள்ள முடியும்.
ஈழத்தமிழ்ப் படைப்புக்களிலேயே கொரில்லாவின் சித்திரிப்பு வித்தியாசமானது. கடிதம், கவிதை, அடிக்குறிப்பு, உண்மைச் சம்பவங்கள், பந்தி பிரிக்கப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டு கதை கூறுதல் 34 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

என மரபின் சாத்தியங்களை நிராகரித்து புதியதொரு புனைவாக காட்சி தருகிறது.
இதனை 'நுண் சித்திரிப்புக்கள் கூறும் மாற்று வரலாறு' என்று ஜெயமோகன் குறிப்பிடுகின்றார். அவர் மேலும்;
''... வரலாறு என்ற விசித்திரமான, குரூரமான, அபத்தமான, நுரைபோல் உடைந்தழிந்தபடியே இருக்கும் கதை' குறித்து நம்மிடம் சொன்னபடியே இருக்கிறது... நடை, உதிரிச் சித்திரிப்புக்களின் கூட்டமாக உள்ள கட்டமைப்பு, அங்கதம் நிரம்பிய வரலாற்றுத் தரிசனம் ஆகியவற்றில் இந் நாவலுக்குச் சமானமாகச் சொல்ல தமிழிலக்கியத்தில் ஒரே ஒரு நூல் தான் உள்ளது.
ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' ....'' ஜெயமோகன், காலம், இதழ் 16)
என்று எழுதுகின்றார்.
அதே போல 'ம்' நாவலின் தொடக்கத்திலும் இறுதியிலும் வருகின்ற கதைகள் நாவலின் இறுதிப்பகுதியில் வருகின்ற குதிரைவண்டி பற்றிய தட்டிக் கதை என்பன உள்ளீடாக குறியீடாகக் கருதுவதற்கு வாய்ப்புண்டு. இந் நாவலிலும் கொரில்லா போன்று சிறு சிறு தலைப்புக் கொடுத்து கதை சொல்லப்படுகின்ற அமைப்பை காணமுடிகிறது. முன் பின் பகுதிகளைத் தனியே பிரித்தெடுத்தால் ஏனையவை கட்டுரைகள் போல தோற்றம் கொள்ளக்கூடிய நிலை உண்டு. ஆனாலும் ஷோபாசக்தியின் புனைவு மொழி அதனை வெற்றிகரமான படைப்பாக்கி விடுகின்றது.
இவ்வாறாக ஷோபாசக்தியின் புனைவுகளில் அவை எடுத்துக் கொண்ட பொருட்பரப்பு, அவற்றைச் சொல்வதற்குக் கைகொடுக்கும் பின்நவீனத்துவ இலக்கிய நெறி, அதற்கேற்ற சொல்லாடல் என்பவற்றைக் குறிப்பி -லாம். புலம் பெயர்ந்தோரின் தமிழ்ப் புனைவுகளில் அதன் அரசியலாலும் அழகியலாலும் பெரிதும் வித்தியாசப் பட்டிருக்கும் ஷோபாசக்தியின் புனைவுகள் மிக துண்மையான ஆய்வினை வேண்டி நிற்கின்றன.
கே. ஆர். டேவிட்டின் மண்ணின் முனகல் (சிறுகதைத் தொகுதி )
ஆோபோட்
வரலாறு அவளை தோற்றுவிட்டது (நாவல்), ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை (குறுநாவல்), பாலைவனப் பயணிகள் (குறுநாவல்), வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை குறுநாவல்) ஆகியவற்றையும் 'ஒரு பிடி மண்', 'பாடுகள்' ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்ட ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இவரின் மூன்றாவது சிறுகதைத் தொகுதியாக 'மண்ணின் முனகல்' கொழும்பு, கு. வி. அச்சக வெளியீடாக வெளிவந்துள்ளது.

Page 38
> எருது
(நைஜீரியா)
தடுமணம் என்பது
தலிப்பட்ட விஷயம்
மூலம்: ஷினுவா அச்சேபே தமிழில்: சோ.பத்மநாதன்
லேகோஸின் கஸாங்கா வீதி 16ஆம் இலக்கத் லுள்ள தன் அறையில் நமேக்காவுடன் அமர்ந்திருந் நெனே கேட்டாள்: “இன்னும் உங்கள் அப்பாவுக்குக் கடித எழுதவில்லையா?"
"இல்லை; அதைப்பற்றித்தான் யோசிச்சுக் கொ டிருக்கிறன். வீட்டுக்கு லீவில் போகும் போது நே சொல்வது நல்லது!”
"ஏன்? லீவுக்கு இன்னும் ஆறு வாரம் இருக்கே இப்பொழுதே அவர் எங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள் வேண்டாமா?"
சற்று நேரம் மௌனமாக இருந்த நமேக்கா, மெல் மெல்ல சொற்களைத் தேடிச் சொன்னான்:
“அது அவருக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டு என்பது தான் என் விருப்பமும்!''
சிறிது வியப்புடன் நெனே சொன்னாள்: "நிச்சய மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். இருக்காதா?”
"வாழ்நாள் முழுதும் லேகோஸில் வாழ்ந்து வந் உனக்கு நாட்டுப்புற மக்களைப் பற்றி ஒன்றும் தெரியாது
"எப்பவும் இதைத்தான் சொல்றியள். தங்க மகன்மாருடைய திருமணம் நிச்சயமாகும் போது, மற் மனிதரைப் போலவே, மகிழ்ச்சியடையாமல் யாராவ இருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை.''
"ஓம், திருமண நிச்சயதார்த்தத்தை தாமே ஏற்பா செய்யாவிட்டால் அவர்கள் மிக்க கவலை அடைவார்கள் நீ ஈபோ இனத்தவளாக இல்லாதது மேலும் ஒரு சிக்கல்!.
இது தீவிரமான தொனியில், மொட்டையாக சொல்லப்பட்டதும் நெனேக்கு நாவெழவில்லை. பரந் மனப்பான்மை கொண்டோர் வாழும் நகரச் சூழலி யாரைத் திருமணம் செய்வதென்பதை அவர் எந்த இன

தவர் என்ற காரணியே நிர்ணயிக்கும் என்ற எண்ணமே
அவளுக்குக் கேலிக்குரிய விஷயமாக இருந்தது.
ஈற்றில் அவள் கேட்டாள்: “அந்தக் காரணத்துக் காக எங்கள் திருமணத்தை அவர் எதிர்ப்பார் என்று நம்புகிறீர்களா? ஈபோ இனத்தவர் பிற இனத்தவர் மீது அன்புள்ளவர்கள் என்றுதான் நான் எப்போதும் கருதி வந்தேன்!.”
"அது உண்மை தான். ஆனால் திருமணம் என்று வந்தால், அது அவ்வளவு எளிதல்ல. ஈபோக்கள் மட்டுமல்ல உன் தந்தை உயிரோடிருந்து, அவர் ஈபோ மண்ணில் வாழ நேர்ந்தால், அவரும் என் தந்தை போலத்தான் நடந்து கொள்வார்.”
"எனக்கு விளங்கேல்லை. என்றாலும், உங்கள் தகப்பனாருக்கு உங்கள் மேல் கொள்ளை அன்பு என்ற படியால் அவர் உங்களை மன்னிப்பார் என்று நம்புறன். நல்ல பிள்ளை போல, அன்பு சொட்ட, ஒரு கடிதம் எழுதுங்கோ!.”
“கடிதத்தின் மூலம் இந்தச் செய்தியைத் தெரிவிப் தி பது புத்திசாலித்தனமல்ல. நிச்சயம் அவருக்கு அது அதிர்ச்சி த தரும்.''
“சரி அன்பே, எது பொருத்தமோ அதைச் செய்யுங்கோ. அப்பரைப் பிள்ளைக்குத்தான் தெரியும்.''
அன்று மாலை வீடு திரும்பும் போது தன் தந்தை தனக்கென ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருக்கும்
நிலையில் அவருடைய எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பதென க! நமேக்கா தன் மன அரங்கில் ஒத்திகை பார்க்கலானான்.
அவர் எழுதியுள்ள கடிதத்தை நெனேக்குக் காட்டலாமா என்று ஒரு கணம் யோசித்தாலும் அம் முடிவை மாற்றிக் கொண்டான். வீடு திரும்பியதும் அதைத் திரும்ப வாசித்த பொழுது, அவனால் தனக்குள் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. உகோயியை அவனுக்கு நினைவிருக்கிறது.
ஆற்றுக்குப் போகும் வழியில், தான் உட்பட, பையன்களை - அடித்து வீழ்த்தும் நெடிய, பலமிக்க பெண். பாடசாலையில்
ம் முழு மொக்கு!.
''உனக்கேற்ற பெண் ஒருத்தியைத் தேர்ந்தி த ருக்கிறேன். அவள் எங்கள் அயலவர் ஜேக்கப் நு வேக் >> கேயின் மூத்த மகள். கிறிஸ்தவ மரபுப்படி வளர்க்கப்
பட்டவள். பள்ளிப்படிப்பு முடிய (எது தக்கதென அறிந்த அவள் தந்தை) அவளை ஒரு குருவானவர் வீட்டுக்கு அனுப்பினார். ஓர் இல்லாளுக்கு வேண்டிய சகல பயிற்சி களையும் அவள் அங்கு பெற்றுக் கொண்டாள். அவள்
பைபிளை மிகச் சரளமாக வாசிக்கிறாள் என்று ஞாயிறு டு பாடசாலை ஆசிரியர் சொல்கிறார். நீ மார்கழி மாதம் வீடு 1. வரும் போது கல்யாணப் பேச்சைத் தொடங்கலாம்.”
லேகோஸிலிருந்து திரும்பிய இரண்டாவது மாலை ச் வேளை. ஒரு பொன்னாவரச மரத்தின் கீழ் நமேக்கா த தந்தையோடு உட்கார்ந்தான். வெயில் அடங்கிய ல், இளங்காற்றில் இலைகள் சலசலக்கும் வேளைகளில் அங்கு
த் தான் கிழவர் பைபிளை வாசிக்க அமர்வது வழக்கம்.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 35
ளெ
ல்

Page 39
"அப்பா, நான் மன்னிப்பு கேட்க வந்திருக்கிறன்!.'' திடீரெனத் தொடங்கினான் நமேக்கா.
"மன்னிப்பா மகனே? எதற்கு?” வியப்பை வெளி யிட்டார் அவர்.
“திருமணப் பிரச்சினை பற்றி” “எந்தத் திருமணப் பிரச்சினை?”
“சாத்தியப்படாது. அதாவது, நு வேக்கேயின் மகளைக் கல்யாணம் செய்ய என்னால் முடியாது!''
" ஏன் சாத்தியப்படாது?” தந்தை கேட்டார். “நான் அவளை விரும்பேல்லை!” “நீ விரும்புறாய் என்று ஒருவரும் சொல்லேல்லை!” “இன்று திருமணம் வித்தியாசம்...''
“இஞ்சை பார் மகனே” குறுக்கிட்ட தந்தை சொன்னார்: “ஒன்றும் வித்தியாசமில்லை. நல்ல நடத்தை யும் கிறிஸ்தவப் பின்புலமும்தான் ஒரு மனைவியிடம் :
எதிர்பார்க்க வேண்டியது.”
இந்தப் போக்கில் வாதிடுவதால் ஒரு பயனுமில்லை என்பதை நமேக்கா உணர்ந்தான்.
''அது மட்டுமல்ல, உகோயியின் நற்பண்புகள் எல்லாம் அமைந்த வேறொரு பெண்ணை மணக்க நிச்சயித் திருக்கிறேன். அவள்...''
அவன் தந்தையால் தன் காதுகளை நம்ப முடிய வில்லை.
“என்ன சொன்னநீ?” என்று கேட்டார் சங்கடத் தோடு
"நல்ல கிறிஸ்தவப் பெண். லேகோஸில் மகளிர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறாள்!"
"ஆசிரியை என்றா சொன்னாய்? அது ஒரு தகுதியென்று நீ கருதினால், கிறிஸ்தவப் பெண் படிப்பிக் கக்கூடாது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெண்கள் அமைதி பேணவேண்டும் என்று புனித போல் கொரிந்தி ! யர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.” அவர் 4 மெல்ல எழுந்து முன்னும் பின்னும் உலாவினார். அவருக்கு ! இது பேச உவப்பான விஷயம். தேவாலயம் நடத்தும் 8 பாடசாலைகளில் கற்பிக்குமாறு பெண்களை ஊக்குவிக்கும் ( சமயத்தலைவர்களை அவர் கண்டித்தார். ஒரு நீண்ட போதனை செய்து தன் உணர்ச்சி வடிந்த பின், மீண்டும் மகனுடைய நிச்சயதார்த்தத்திற்கு திரும்பியவராய், சற்றே தணிந்த தொனியில் கேட்டார்:
"சரி, அவள் ஆருடைய மகள்?”
அ.
"'அவள் நெனே அற்றாங்”
"என்ன?" சுமுக பாவம் போய்விட்டது. "நெனே | அற்றாங் என்றா சொன்னாய்? அதற்கு என்ன பொருள்?''
"கலபாறைச் சேர்ந்த நெனே அற்றாங். அவளைத் 36 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

தான் என்னால் கல்யாணம் செய்ய முடியும்.'' மொட்டையான இந்த மறுமொழியோடு புயல் கிளம்பும் என்று நமேக்கா எதிர்பார்த்தான். அப்படி யேதும் நடக்கவில்லை. அவனுடைய தந்தை எழுந்து தன் அறைக் குப் போனார். இதை எதிர்பாராத நமேக்கா குழப்ப மடைந்தான். அவருடைய மெளனம் கடூரமான ஏச்சைவிட அச்சுறுத்துவதாயிருந்தது. கிழவர் அன்றிரவு சாப்பிட வில்லை.
ஒரு நாள் கழிய நமேக்காவை அழைத்த அவர், அவன் மனத்தை மாற்ற தம்மாலான எல்லா உபாயங் களையும் கையாண்டார். ஆனால் நமேக்காவின் மனமோ இளகவில்லை. ஈற்றில் அவர் அவனைத் தலைமுழுகி விட்டார்.
"எது சரி, எது பிழையென்று உனக்குச் சுட்டிக் காட்டுவது என் கடமை, மகனே, இந்த எண்ணத்தை உன் தலைக்குள் புகுத்தியவர் யாராயிருந்தாலும், உனக்கு கெடுதியே செய்துள்ளனர். இது சாத்தானுடைய வேலை.'' அவனைப் போகும்படி சைகை செய்தார்.
“நெனேயைக் கண்டபிறகு உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள், அப்பா!"
"நான் அவளைப் பார்த்தால் தானே!'' முகத்தில் அறைந்தாற்போல் வந்தது பதில். அன்றிரவு தொடக்கம் அவர் மகனோடு பேசவில்லை. ஆனால், தான் தேர்ந்துள்ள பாதை எவ்வளவு ஆபத்தானது என்று அவன் உணர்ந்து
பல ஆண்டுகளாகத் தான் கட்டியெழுப்பிய நெஞ்சுறுதி நளர்வதைக் கிழவர் உணர்ந்தார். விட்டுக் கொடுக்கக்கூடாது ரன்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார். எல்லா உணர்வெழுச்சிகளுக்கும் எதிராகத் தம் நெஞ்சை திண்ணி நாக்க முழு முயற்சியும் செய்தார். யன்னலில் சாய்ந்தபடி வெளியே பார்த்தார். வானில் கருமுகில்கள் கவிந்திருந்தன. தூசியையும் சருகுகளையும் கிளப்பியபடி ஒரு கடுங்காற்று வீசத்தொடங்கியது. மனித முயற்சியில் இயற்கை கூட பங்குபற்றும் ஓர் அரிய தருணமது. விரைவில் மழை பெய்யத் தாடங்கியது. அந்த ஆண்டுக்கு அது முதல் மழை. பருவ மாற்றத்துக்குக் கட்டியம் கூறும் அந்த மழை கூரிய துளிகளாக இடியோடும் மின்னலோடும் வந்தது. தன் இரண்டு பேரப்பிள்ளைகளையும் பற்றி நினைக்காமலிருக்க ஒகேக்கே முழுமுயற்சி செய்தார். ஆனால் தாம் ஒரு தோற்கும் போரில் டுபடுவது அவருக்கே தெரிந்தது. தமக்குப் பிடித்த ஒரு கீதத்தை முணுமுணுத்தார். ஆனால் கூரையில் விழும் பெரிய மழைத் பளிகள் அதன் இசையைக் குழப்பின. மனம் மீண்டும் பேரப்பிள்ளைகளிடம் திரும்பியது. அவர்களுக்குத் தம் கதவை ப்படிச் சாத்த முடியும்? அவர் கற்பனையில், மழைச்சாரலில், தளிரில், கைவிடப்பட்டவர்களாய், தம் வீட்டுக்கு வெளியே பையன்கள் நிற்கும் காட்சி தெரிந்தது.

Page 40
கொள்வான் என அவர் நம்பினார். இரவு பகலா அவனுக்காக பிரார்த்தித்தார்.
தந்தையின் துக்கத்தால் நமேக்கா பெரிது! பாதிக்கப்பட்டான். அது மெல்ல விலகும் என நம்பினால் தன் இனத்தவரின் வரலாற்றிலேயே எந்த ஆண் மகனு. வேற்று மொழி பேசும் ஒருத்தியை மணந்ததில்லை என்பதை அவன் புரிந்திருந்தால், தன் நம்பிக்கையை வளர்த்திருக்கமாட்டான்.
''ஒரு நாளும் கேள்விப்பட்டிராத செய்தியா இருக்கிறது!.” சில வாரங்களின் பின் ஒரு கிழவர் வழங்கி தீர்ப்பு இது. அவர் தன் மக்கள் அனைவர் சார்பிலு சொன்னது அது. ஒக்கேக்கேயின் மகனுடைய நடத்தை யைப் பற்றிக் கேள்விப்பட்டு, வேறு சிலரோடு சேர்ந்து அனுதாபம் தெரிவிக்க அவர் வந்திருந்தார். அந்த வேலை நமேக்கா லேகோஸ் திரும்பிவிட்டான்.
"முன்னெப்பொழுதும் கேள்விப்பட்டிராத செய்தி
கிழவர் சோகமாகத் தலையசைத்தபடி மீண்டு சொன்னார்.
"ஆண்டவர் அருளியதென்ன?” மற்றொருவ கேட்டார்: "மைந்தர்கள் தந்தையருக்கெதிராக கிளம்புவர். புனித விவிலியம் சொல்கிறது.
''இது முடிவின் தொடக்கம்'' என்றார் வேறெ
ருவர்.
இறையியலை நோக்கித் திரும்பிய உரையாடகை யதார்த்தவாதியாகிய மடுவொக்பு சாதாரண மட்டத்துக்கு கொண்டு வந்தார்.
"உங்கள் மகனுடைய பிரச்சினைக்கு நாட்டு வைத்தியர் ஒருவரை அணுகுவது பற்றி நீங்கள் யோசிக். வில்லையா?” அவர் நமேக்காவின் தகப்பனைக் கேட்டார்
"அவன் என்ன, நோயாளியா?” மறுத்தார் அவர்.
"இல்லாமல்? அவனுக்கு மனநோய். ஒரு நல் நாட்டு வைத்தியனால் மட்டுமே அவனை மீட்டுத்த முடியும். குறைந்து கொண்டு போகும் கணவனுடை! அன்பை மீளப்பெற, பெண்கள் பயன்படுத்தும் அமாலில என்ற மருந்து தான் இவனுக்குக் கொடுக்க வேண்டியது!.
"மடுவொக்பு சொல்வது சரி, இது மருந்துக்கு; தான் குணமாகும்!.” இன்னொருவர் சொன்னார்.
“நாட்டு வைத்தியனை நான் நாடப்போம் தில்லை!.''
மூட நம்பிக்கை கொண்ட தம் அயலவர்களை விட இது போன்ற விஷயங்களில் தாம் முற்போக்கானவர் எ6 நமேக்காவின் தந்தை அறியப்பட்டவர்.
"நான் என்ன திருமதி ஒச்சுபேயா? என் மகன் தன்னை அழித்துக் கொள்ள விரும்பினால், தன் கைய லேயே அதைச் செய்யட்டும். நான் அவனுக்குத் துனை போகப்போவதில்லை.''

r.
தி
ப
.4 கி
து
13
b•
99
"ஆனால் தவறு திருமதி ஒச்சுபே மீதுதான். ஒரு நேர்மையான வைத்தியனிடம் அவள் போயிருக்க . வேண்டும். என்றாலும் அவள் கெட்டிக்காரி.''
“அவள் ஒரு வஞ்சகக் கொலைகாரி!.'' தன் ம் அயலவர்கள் புத்தி குறைந்தவர்கள் ஆதலால் அவர்களோடு ல வாதிடுவதில் பயனில்லை என்று கருதும் ஜொனதன் தான் ப சொன்னான். "அந்த மருந்து அவள் கணவனுக்காகத் தயாரிக்கப்பட்டது. அவன் பெயரை உச்சரித்துச் செய்த மருந்து அவனுக்கல்லவோ பயன்தரும்!. அதை வைத்தி யனுடைய உணவுக்குள் போட்டது படு வஞ்சகம்!.''
ஆறு மாதம் கழிந்தது. நமேக்கா தன் தந்தை த எழுதிய குறுங் கடிதத்தை மனைவிக்குக் காட்டினான்:
- “சிறிதும் சூடு சுற்ணையில்லாமல், உன் திருமண படத்தை எனக்கு அனுப்பியிருக்கிறாய். நான் அதைத் ப திருப்பி அனுப்பியிருப்பேன். ஆற அமர யோசித்ததில், உன் மனைவியின் படத்தை வெட்டி எடுத்து உனக்கு அனுப்ப முடிவு செய்தேன். அவளுடன் எனக்கு எந்தத் தொடர்பு மில்லையல்லவா? உன்னோடும் எனக்குத் தொடர்பேதும் இல்லாமல் இருந்தால் எவ்வளவு நல்லது!.''
கடிதத்தையும் துண்டாடப்பட்ட தன் நிழற் படத்தையும் பார்த்த நெனேயின் கண்கள் கண்ணீர் மல்கின. அவள் விம்மத்தொடங்கினாள்.
-- “அழாதே அன்பே, அடிப்படையில் அவர் நல்ல மனிதர். எங்கள் திருமணம் பற்றி ஒரு நாள் அவர் கருத்து ல மாறும்!''
வருடங்கள் உருண்டன. ஆனால் அந்த நாள் வரவேயில்லை. ஒகேக்கேக்கு நமேக்காவுடன் ஒட்டுறவு தி ஏற்படவில்லை. மூன்று தடவை மட்டும் நமேக்கா
விடுமுறைக்கு வீட்டுக்கு வர விரும்புவதாகக் கடிதம் எழுதிய 7. போது, அவர் பதில் எழுதினார்.
“என் வீட்டில் உன்னை ஆதரிக்கும் நிலையில் நான் இல்லை. உன்னுடைய விடுமுறையை - ஏன் உன் வாழ்க்கையை - எங்கே கழிக்கிறாய் என்பதில் எனக்கு அக்கறையில்லை.''
நமேக்காவின் கல்யாணம் பற்றிய முற்கற்பிதம் அந்தச் சிறிய கிராமத்தோடு மட்டும் நிற்கவில்லை. லேகோஸில் வாழும் - தொழில் புரியும் - அவன் இனத்த வரிடையே அது வேறு விதமாக வெளிப்பட்டது. கிராம் ஒன்று கூடல்களில் நெனேயைச் சந்தித்த ஊர்ப் பெண்கள் அவள் மீது பகைமை பாராட்டவில்லை. மாறாக, அளவுக்கு மீறிய மரியாதை செலுத்தி அவளைச் சங்கடப்படுத்தினர். நாளாக, நாளாக மனத்தடைகளைத் தகர்த்த நெனே
அவர்களில் சிலரோடு சிநேகிதம் பூணலானாள்.
மெல்ல மெல்ல, அரை மனதுடன், தங்களை விட அவள் வீட்டை அழகாக வைத்திருக்கிறாள் என அவர்கள் ஒத்துக்கொண்டனர்.
நமேக்காவும் அவனுடைய இளம் மனைவியும் மகிழ்ச்சிகரமான ஜோடி என்ற செய்தி இப்போ நாட்டின்
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 37
9 2
அ.
T

Page 41
மையத்திலிருந்த அக் கிராமத்துக்குச் சென்றது. ஆனால் அது பற்றி ஏதும் அறியாதவராய் அவன் தந்தை இருந்தார். மகன் பேர் காதில் விழுந்தாலே அவர் கோபாவேசம் அடைவதால், யாரும் அவர் முன்னால் அதைச் சொல்வதில்லை. தன் சித்தத்தை முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்ததன் மூலம், மகனை மனசின் மூலைக்குள் ஒதுக்கிவிட்டார் அவர். அந்த முயற்சி அவரை மாய்க்கும் எல்லை வரை போன போதும், இறுதியில் அவர் வெற்றியடைந்தார்.
பிறகு, ஒரு நாள், நெனேயிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. பற்றின்றியே மேலோட்டமாக அதை வாசிக்கத் தொடங்கியவரின் முகபாவம் மாறியது; கருத்தூன்றி வாசிக்கத் தொடங்கினார்.
"... தமக்கு ஒரு பாட்டன் இருப்பதாக அறிந்த நாள் தொடக்கம், எங்கள் இரு மகன்களும் தம்மை அவரிடம் அழைத்துச் செல்லும்படி அடம்பிடிக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்க்க ஒத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று சொல்ல என்னால் இயலவில்லை. அடுத்த மாதம் வரும் விடுமுறைக் காலத்தில் அவர்களை உங்களிடம் அழைத்து வர நமேக்காவை அனுமதியுங்கள். நான் இங்கே, லேகோஸில், இருந்து கொள்வேன்...''
பல ஆண்டுகளாகத் தான் கட்டியெழுப்பிய ! நெஞ்சுறுதி தளர்வதைக் கிழவர் உணர்ந்தார். விட்டுக் 4
பாபா--பாகாயானா
பரணி
- * . . . . . nெ - a na ha - - - - - - - - - - |
அ. பிரியாந்தி
38 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 203

கொடுக்கக்கூடாது என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார். எல்லா உணர்வெழுச்சிகளுக்கும் எதிராகத் தம் நெஞ்சை திண்ணி தாக்க முழு முயற்சியும் செய்தார். பன்னலில் சாய்ந்தபடி வெளியே பார்த்தார். வானில் கருமுகில்கள் கவிந்திருந்தன. தூசியையும் சருகுகளையும் கிளப்பியபடி ஒரு கடுங்காற்று வீசத்தொடங்கியது. மனித முயற்சியில் இயற்கை கூட பங்குபற்றும் ஓர் அரிய தருணமது. விரைவில் மழை பெய்யத் தொடங்கியது. அந்த ஆண்டுக்கு அது முதல் மழை. பருவ மாற்றத்துக்குக் கட்டியம் கூறும் அந்த மழை கூரிய துளிகளாக இடியோடும் மின்னலோடும் வந்தது. தன் இரண்டு பேரப்பிள்ளை களையும் பற்றி நினைக்காமலிருக்க ஒகேக்கே முழுமுயற்சி செய்தார். ஆனால் தாம் ஒரு தோற்கும் போரில் ஈடுபடுவது அவருக்கே தெரிந்தது. தமக்குப் பிடித்த ஒரு கீதத்தை முணுமுணுத்தார். ஆனால் கூரையில் விழும் பெரிய மழைத் துளிகள் அதன் இசையைக் குழப்பின. மனம் மீண்டும் பேரப்பிள்ளைகளிடம் திரும்பியது. அவர்களுக்குத் தம் கதவை எப்படிச் சாத்த முடியும்? அவர் கற்பனையில், மழைச்சாரலில், குளிரில், கைவிடப்பட்டவர்களாய், தம் வீட்டுக்கு வெளியே பையன்கள் நிற்கும் காட்சி தெரிந்தது.
கழிவிரக்கம் மேலிட, அன்றிரவு கிழவர் கண்ணு றங்கவில்லை. அவர்களைக் காணாமல் இறந்து விடுவோமோ என்ற அச்சம் அவரைப் பீடித்துக் கொண்டது.
-மாயாவாபாாாாாாாாா
தோற்றுப்போன தரப்பிலிருந்து காலமற்ற காலமொன்றில் இருள் உருகிக் கசிந்த குழிகளில் பீதியில் உறைந்திருந்தனர் சனங்கள் பிரார்த்தனைகள் ஏற்றிய மெழுகுவர்த்திகளுடன் வெடித்தன கணைகள்; சிதறின உடல்கள் பீறிட்டுப் பாய்ந்தது ஒரு யுகத்தின் தீராத்தாகம் குருதியூறிப் பிசுபிசுத்தது தொல்பரணிப்பாடல் முண்டங்கள் சொற்களில் கொலுவிருக்க அடிகளில் நசிந்தன பிணமும் கனவும் உறைதலற்றுப் பெருகிய சாபங்களின் முடிவில் உயிர் பதுக்க அகழ்ந்த குழிகளை
முடி நிரவினர் உடல்களிட்டு மண் தனது மக்களைத் தின்றது உரிமை கோரப்படாத தோல்விகளும்
கைவிடப்பட்ட வெற்றிகளும் விரவிக் கவிந்த பெருநிலமொன்றில் ஒற்றை நெடும்பனை அருகே பேயுறங்கும் ஒரு குடிசை வேரோடு ஊர் எரிந்த வெறுமை

Page 42
அப
பரிகாரால்.
(21.08.1978 - 26.08.2013)
"மனித உறவுகளில் பொய்மையும், போலிகளும் நிறைந்து, சந்தர்ப்பவாதங்களும், சுயநலன்களும் மேலோங்கி நிற்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் - முகத்துக்கு முன்னால் ஒரு வாழ்வும், பின்னால் ஒரு வாழ்வுமாக முகம் காட்டும் மனிதர்களே , அதிகமாகிவிட்ட வாழ்வுப் பயணத்தில் - மனித உறவின் உன்னத அடையாளமாக உறவாடக் கிடைக்கும் சில மனிதர்களில் - கடந்த சில ஆண்டுகளாக நம்பிக்கையுடன் உறவாட எனக்குக் கிடைத்த ஒரு இனிய தோழமையுள்ளமாக திரு. வி.பி.தனேந்திரா விளங்குகின்றார்."
இவ்வாறு தான், தனேந்திரா தனது “சிந்தனைச் சுடர்' என்னும் முதலாவது நூலை 2006ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வெளிக்கொணர்ந்த போது, அந் நூலிற்காக என்னிடம் தன்னைப் பற்றிய குறிப்பொன்றை எழுதித் தருமாறு கேட்ட போது, நான் எழுதிய குறிப்பின்
ஆரம்பப் பந்தியை எழுதியிருந்தேன்.
அன்று நான் எழுதிய இந்த வார்த்தைகளில் இருந்து விலகிப் போகாமலே தன் இறுதிக் காலம் வரை தனேந்திரா வாழ்ந்தான், உறவாடினான். இத்தகைய உன்னதமான நண்பன் - அருள்பணியாளன் இப்போது நம்மிடையே இல்லை என்பதையும், அவன் இனி வரமாட்டான் என்பதையும் இன்னும்தான் நம்ப முடியாமல் இருக்கின்றது.
அர்த்தமுள்ள வாழ்தலுக்கான ஆயிரமாயிரம் கனவுகளுடனும், புன்னகை பூக்கும் வதனத்துடனும் தன் இயலாமைகளுடனும் - இயலாது என்று ஓய்ந்திருக்காமல் இயங்கிக் கொண்டிருந்த அவனது வாழ்வு மிகக் குறுகிய காலத்தில் - 35 வயதுக்குள் முடிவுக்கு வரும் என்று நான் மட்டுமல்ல, அவனைத் தெரிந்த எவருமே ஏன் அவன்
கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
ஜூன் மாத இறுதிப் பகுதி வரை எல்லோரையும்

நள்பணி வி.பி.தனேந்திரா ஒக உழைப்பாளியின்
மறைவு
கி. செல்மர் எமில்
போலவே இம் மண்ணில் நடமாடித் திரிந்தவன் இரண்டு மாதத்திற்குள் நோயென்றால் முடக்கப்பட்டு மீண்டும் வராமலே போய்விட்டான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருக்கின்றது.
27.08.2013 காலையில் தொலைபேசிக்கூடாக கிடைத்த செய்தி அவனது மறைவை உறுதிப்படுத்தியது. அன்றைய நாள் புலராமலேயே இருந்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றியது.
தனேந்திரா! தனது வாழ்க்கைப் பயணத்தில் அளவுக்கதிகமாகவே துன்பங்களைச் சுமந்து - அதற்கூடாகவே தன்னைப் புடம் போட்டு நிமிர்ந்து - அடுத்த மனிதர்களின் மகிழ்வில் தான் மகிழ்ந்திருந்த உன்னதமான மனிதன்.
இதனை அவன் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்;
"கடந்த பத்து வருடங்களாக என் வாழ்வில் துன்ப அனுபவங்களே அதிகம் நிகழ்ந்துள்ளன. துன்பங்களின் மத்தியில் இன்பமாக வாழ வேண்டும் என்ற கொள்கை என்னுள்ளத்தில் வேட்கை கொண்டுள்ளது. அதனால் அகலச் சிந்திக்கவும், அதனை எழுத்தில் வடிக்கவும், மற்றவர்களுடன் சிரித்து உரையாடி மகிழவும், மற்றவர்களுக்கு தீங்கு செய்யாது உதவி புரிந்து வாழவும், இயன்றளவு அறவழியில் செல்லவும் முற்படுகின்றேன்.''
('சிந்தனைச் சுடர்' என்னுரையில்.....)
இவ்வாறாக தனது நேரிய வாழ்வாலும், பணிகளாலும் எண்ணற்ற மனிதர்களின் மனங்களில் நிறைந்திருந்த தனேந்திரா 'எப்படியும் வாழ்ந்து விட்டுப்போகலாம்' என்றல்லாமல் 'இப்படித்தான் வாழ வேண்டும்' என தனது வாழ்வுக்கோர் அர்த்தத்தைக் கொடுத்து அதற்காகவே வாழ்ந்தான்.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 39

Page 43
இத்தகைய ஒரு உயர்ந்த பண்பாளனின் வாழ்வை இறைவன் இவ்வளவு விரைவாக ஏன் நிறைவுக்குக் கொண்டு வந்தார் என்பதை எண்ணும்
போது வியப்பாகவே இருக்கின்றது.
26.08.2013,
தனேந்திரா தன் வாழ்க்கைப் பயணத்தில் இன்னொரு புதிய வாழ்வுக்கான பாதையில் கால் தரிக்க காத்திருந்த நாள். அந்த நாளை அவன் ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். ஆனால் அந்த நாளே அவனது வாழ்வுக்கு முற்றுப்புள்ளியிட்ட நாளாக அமைந்து. விட்டதுதான் சோகம்.
** *
புரிந்துணர்வு ஒப்பந்தம் தந்த தற்காலிக அமைதியில் நமது தேசம் நிறைந்திருந்த காலத்தின், 2003ஆம் ஆண்டின் ஆரம்ப நாளொன்றில்தான் தனேந்திரா எனக்கு அறிமுகமாகின்றான். அப்போது அவன் நோயொன்றின் பிடியில் சிக்கி தனது இடது காலை இழந்து சில ஆண்டுகளே கடந்திருந்தன. செயற்கையாக பொருத்தப்பட்ட காலுடன் அவன் தனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த நாட்கள் அவை.
இந்தச் சந்திப்பிற்கு முன்பாகவே அவனது ஆக்கங்கள் பலவும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த போதே நான் தனேந்திராவை தேடத் தொடங்கியிருந்தேன். இக் காலத்திலேயே அவனை நேரடியாகச் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தமை எல்லையில்லாத மகிழ்ச்சியை
ஏற்படுத்தியது. இதன் பின் நம்மிடையேயான நட்பு வலுவடைந்தது. கலை, இலக்கியத் துறையில் இருவருக்கும் இருந்த ஆர்வம் ஒரே நேர்கோட்டில் பயணித்தமையால் இந்த நட்பு இன்னும் இன்னும் நெருக்கமாக வலுவடைந்து, வாழ்வின் பல பக்கங்களிலும் விரிவடைந்தது.
அக் காலத்தில் அவன் யாழ். பல்கலைக் கழக சமூகவியல் துறை மாணவனாக பயின்று கொண்டிருந்தான். அத்தோடு தான் சார்ந்த அங்கிலிக்கன் (இலங்கைத்) திருச்சபையிலும், அவனது பங்கான நல்லூர் பரி.யாக்கோபு ஆலயப் பங்கிலும் பல்வேறு பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தான்.
பரி.யாக்கோபு ஆலய வாலிபர் சங்கத்தின் அங்கத்தவனாக இருந்து அவன் ஆற்றிய பணிகளுக்கு சிகரம் வைத்தாற் போல் தெளிவு' என்னும் கிறிஸ்தவப் பத்திரிகையின் வரவு அமைந்தது. வாலிபர் சங்க வெளியீடாக வெளிவந்த இப் பத்திரிகையின் தோற்றத்திற்கு தனேந்திராவே மூலகர்த்தாவாக இருந்தான். அத்துடன் 40 கலைமுகம் 20 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

இப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து அதன் வருகையிலும் முக்கிய பங்காற்றினான். அதன் தயாரிப்பு, வடிவமைப்பு அனைத்தையும் அவனே மேற்கொண்டான். இப் பத்திரிகையின் முதல் இதழ் ஆனி - ஆடி 2001 இல் வெளிவந்தது. இரு மாதப் பத்திரிகையாக வெளிவர
ஆரம்பித்த தெளிவின் முதலாவது இதழ் A4 அளவில் வெளிவந்த போதிலும், இரண்டாவது இதழ் முதல், சாதாரண யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் அளவில் வெளிவரத் தொடங்கியது. 5ஆவது இதழிலிருந்து நல்லூர் பரி.யாக்கோபு ஆலய வாலிபர் சங்க வெளியீடு என்ற நிலையிலிருந்து மாறி, அங்கிலிக்கன் திருச்சபையின்
யாழ்.பிரதேச வாலிபர் சங்க வெளியீடாக வெளிவரத் தொடங்கியது. இது ஒரு வகையில் தனேந்திராவின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே அமைந்தது.
2012ஆம் ஆண்டின் தை - மாசி காலப்பகுதி வரை 40 இதழ்கள் வரை வெளிவந்த 'தெளிவு' அதன் பின் வெளிவராமல் இருந்த போதிலும், அப் பத்திரிகையை மீளவும் வெளியிட அவன் முயன்று கொண்டிருந்தான். அதற்குள் மரணம் அவனை முந்திவிட்டது.
40 இதழ்கள் வரை வெளிவந்த தெளிவின் சில இதழ்கள் தவிர்ந்த, பெரும்பாலான இதழ்களை தனேந்திராவே ஆசிரியராக இருந்து தயாரித்து வெளியிட்டிருந்தான். அவனுக்குள் இருந்த பத்திரிகைத் துறை அனுபவம், பல்சமயத் தொடர்புகள் எல்லாம் தெளிவில் நன்கு வெளிப்பட்டது. அவன் எழுதிய சமூக விழிப்புணர்வும், கருத்தாழமும் மிக்க ஆசிரியத் தலையங்கங்கள், பல புனை பெயர்களில் (வி.பி.ரி., தனா, ராதி, யாழ். ராதவல்லி) அவன் எழுதிய கட்டுரைகள் போன்றவை மானுடத்தின் மீதும், சமூகத்தின் மீதும் அவன் கொண்டிருந்த நேசிப்பை - அளவுகடந்த பற்றினை எடுத்துக் காட்டின. பத்திரிகையின் செய்திகள் உட்பட ஏனைய விடயங்களை வெறுமனே தான் சார்ந்த திருச்சபைக்குள் மட்டுப்படுத்திவிடாது, கத்தோலிக்க திருச்சபை உட்பட ஏனைய திருச்சபைச் செய்திகளையும் பெருமளவில் அதில் இடம்பெறச் செய்தான். அது
போலவே அவனது வாழ்வும் இருந்தது. ஏனைய கிறிஸ்தவ திருச்சபைகளோடு நெருக்கமான தொடர்புகளை அவன் பேணி வந்தான்.
'தெளிவு' பத்திரிகையின் ஆசிரியப்பணியோடு, வேறு பல இதழ்களிலும் அவனது பணிகள் வியாபித்திருந்தன. கண்டியிலிருந்து வெளிவந்த இறையியல் காலாண்டிதழான 'இறைத்தொணி' யின் ஆசிரியர் குழுவில் ஒருவனாக, பிலிமத்தலாவை இலங்கை இறையியல் கல்லூரியின் வருடாந்த வெளியீடான 'விடிவை நோக்கி' இதழின் 17ஆவது இதழின் (2007/2008) சஞ்சிகைக் குழுவில்

Page 44
ஒருவனாகவும், 18ஆவது இதழின் (2008/2009) இணையாசிரியராகவும், 19ஆவது இதழின் (2009/2010)
ஆசிரியராகவும் அவன் பணியாற்றினான். இவை ஆன்மீகம் சார்ந்து அவன் ஆற்றிய இதழியல் பணிகள்.
இவற்றிற்கப்பால்; கலை, இலக்கியத் துறையில் 'கலைமுகம்' கலை இலக்கிய சமூக இதழின் உதவி
ஆசிரியராக அதன் 40ஆவது இதழ் முதல் 45ஆவது இதழ் வரை என்னோடு இணைந்து அவன் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. 2005ஆம் ஆண்டில் 'கலைமுகம்' - இதழ் 40 தொடக்கம் அதன் பொறுப்பாசிரியராக நான் பணியேற்றது முதல் தனேந்திராவை அதன் உதவி
ஆசிரியராக இணைத்துக் கொண்டேன். அவனும் இப் பணியில் மகிழ்வுடன் இணைந்து கொண்டான். 45ஆவது இதழுக்குப் பின் 2007 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தன் குருத்துவ உருவாக்க இறையியல் கற்கை நெறியை மேற்கொள்வதற்காக கண்டி, பிலிமத்தலாவை இறையியல் கல்லூரிக்குச் செல்லவேண்டி வந்த காரணத்தால் இப் பணியிலிருந்து விலக வேண்டி இருந்தது. அதன் பின்பும் 'கலைமுகம்' இதழின் தீவிர வாசகனாக இறுதிவரை அவன் இருந்தான்.
பல இதழ்களில் ஆசிரிய பீடத்தில் பலரது பெயர்கள் இடம்பெற்றிருக்கும். ஒன்று இரண்டாக அல்லாமல் நீண்ட பட்டியலாகவும் இவை அமைவதுண்டு. ஆனால் இப் பட்டியலில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இதழ் பணிகளில் முழுமையாக ஈடுபட ஏனையோர் பெயருக்காக' அந்த இடத்தை நிறைத்திருப்பதுகூட சஞ்சிகைகளின் வரலாறுகளில் இடம்பெறுவதுண்டு. தனேந்திரா இதற்கெல்லாம் மாறுபட்டவனாக இருந்தான். அந்த நாட்களில் 'கலைமுகம்' சஞ்சிகைக்கான படைப்புக்களை சேகரித்தல், ஒப்புநோக்கில் உதவி புரிதல், இதழ் விநியோகப் பணிகளில் ஈடுபடல், சந்தாதாரர்களை இணைத்தல், படைப்பாளிகளை கலைமுகத்துடன் இணைத்தல் போன்ற பணிகளில் ஆர்வத்துடன் பங்காற்றினான். யுத்த நெருக்கடிகள் யாழ்ப்பாணத்தில் | மிகத் தீவிரமாக மையம் கொண்டிருந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குப் பிற்பட்ட நாட்களிலும் அவனுடன் இணைந்து இப் பணிகளுக்காக பல இடங்களுக்கும் பயணித்த பொழுதுகள் என்றும் மறக்கமுடியாதவை. மீண்டும் கிடைக்கப் பெறாத நாட்கள் இவை.
தனேந்திராவுக்கு எமது மண்ணின் படைப்பாளிகளின் சிறந்த படைப்புக்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை இருந்தது. கூடவே புத்தகங்கள் மீதான அவனது நேசிப்பும் இணைந்ததன் வெளிப்பாடாக அமைந்ததே அவனால் உருவாக்கப்பட்ட 'யாழ். ராதவல்லி வெளியீட்டு நிறுவனம்' 2006ஆம் ஆண்டில் இதனை ஆரம்பித்தான். இந் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு மூலவராக இருந்து ஆலோசனைகளைத் தந்ததுடன், தனது இறுதி மூச்சு வரை தன்னால் இயன்ற உதவிகளையும் நல்கி வந்தவர் எஸ்.சி.இரத்தினசிங்கம்
ம

என அவனது மாமனாரான எஸ்.சி.இரத்தினசிங்கம் அவர்கள் காலமானதன் 31ஆம் நாளில் (18.01.2011) அவர் நினைவாக வெளியிடப்பட்ட 'இரத்தின தீபம்' என்னும் நினைவிதழில் எழுதிய குறிப்பில் அவன் எழுதியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவ இலக்கியம், மெய்யியல், உளவியல், அரசியல், சமூகவியல், அறிவியல், இலக்கியம், ஆய்வு போன்ற கருப்பொருள்களில் நல்ல பல நூல்களை பதிப்பிக்கும் அவனது முயற்சியில் யாழ். ராதவல்லி வெளியீடாக இவ்வாண்டு ஏப்பிரல் மாதம் இறுதியாக வெளியிட்ட நாவாலியூர் நா.செல்லத்துரையின் (நவாலியூரான்) 'வீசிய புயல்' நாவலுடன் சேர்த்து எட்டு நூல்களை வெளியிட்டிருந்தான். இதன் முதல் வெளியீடாக எஸ்.சி.இரத்தினசிங்கம் மன்றாடல்' சஞ்சிகையில் எழுதிய சிறுகதைகளைக் கொண்ட 'முட்புதரில் பூத்த புதுமலர்' நூலை 2006ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட்டிருந்தான்.
'வீசிய புயல்' நாவல் வெளிவந்த பின்னர் அவனைச் சந்தித்தபோது, இன்னும் சில நூல்களை தான் எழுதிவருவதாகவும், வேறு பல நூல்களை யாழ். ராதாவல்லி வெளியீடாக வெளியிடுவதற்கான
முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டான். ஆனால் இப் பணிகள் நிறைவு பெறாமலே அவன் மரணத்தால் காவு கொள்ளப்பட்டுவிட்டான்.
இவை தவிர, அவன் தன் சொந்தப் படைப்புக்களாகவும் ஐந்து நூல்களை வெளியிட்டிருந்தான். இந்த வகையில் அவனது முதலாவது நூல், பல்வேறு பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவனால் எழுதப்பட்டு வெளிவந்த முப்பது வரையிலான கிறிஸ்தவ நற்சிந்தனைக் கட்டுரைகளையும், கீர்த்தனைப் பாடல்களையும் கொண்டதாக சிந்தனைச் சுடர் என்னும் பெயரில் 2006ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் வெளியானது. தொடர்ந்து இரண்டாவது நூல் மனம் வெளுக்க என்னும் பெயரில் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் அவன் எழுதிய உள்-சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்தது. இந்த நூலும் 2006ஆம் ஆண்டிலேயே டிசெம்பர் மாதத்தில் வெளிவந்தது. மூன்றாவது நூலும் இரண்டாவது நூலைப் போன்ற உள்-சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளைக் கொண்டதாக நம்பிக்கை வரிகள் என்னும் பெயரில் மே 2008இல் வெளிவந்தது. இம் மூன்று நூல்களில் இருந்தும் மாறுபட்டதாக ஏனைய இரு நூல்களும், அவன் மேற்கொண்ட ஆய்வுகளின் வெளிப்பாடுகளாக அமைந்திருந்தன. அந்த வகையில் நான்காவது நூலை, ஈழத்து நாடக உலகில் தனக்கென்றோர் தனியிடம் வகித்த நவாலியூர் நா.செல்லத்துரை அவர்களின் கலை, இலக்கியப் பணிகளை இரண்டு வருட காலமாக முழுமையாக ஆய்வு செய்து எழுதி நவாலியூரானின் கலை இலக்கியப் பணிகள் என்னும் தலைப்பில் ஜூன் 2008இலும், ஐந்தாவது நூலை சமூக மாற்றத்திற்கு
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 41

Page 45
மனம் வெளுக்க.
1வி.பி.தனேந்திரா
வி.பி.தனேந்திரா
வித்திட்டவர்கள் என்னும் தலைப்பில் அரியாலை கிராமத்தின் வரலாற்றில் முக்கியம் பெறும் இராப்பாடசாலை பற்றியும் அதில் பணியாற்றிய பெரியோர்கள் பற்றியும், மகாத்மா காந்தியின் வாழ்வில் கிறிஸ்தவ செல்வாக்கினால் ஏற்பட்ட தாக்கம், அவரால் ஊக்கம் பெற்றவர்கள், அரியாலை ஆனந்த வித்தியசாலை வரலாற்றுப் பார்வை, அரியாலைக் கிராமத்தில் கிறிஸ்தவ சமயத்தின் பரவலாக்கம் போன்ற விடயங்களையும் ஆய்வு செய்து எழுதி ஓகஸ்ட் 2012இலும் வெளியிட்டிருந்தான். இதுவே அவன் எழுதிய இறுதி நூலாகவும் அமைந்துவிட்டது.
தனேந்திராவின் புத்தகப் பதிப்புத்துறை சார்ந்த பணிகள் மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு அப்பாலும் விரிவுபடுத்தப்பட்டதாக அமைந்திருந்தது. தான் சார்ந்த அங்கிலிக்கன் திருச்சபையின்
ஆலயங்களின் மலர்கள் உட்பட ஏனைய வெளியீடுகள்
• பலவற்றிலும் அவனின் பங்களிப்பு அண்மைக் காலங்களில் பெருமளவில் இருந்தது. இவ்வெளியீடுகளுக்கான மலர் ஆசிரியராக இருந்து அவற்றை தயாரித்து வெளிக்கொணர்ந்தான். இவ்வாறாக அவனது உருவாக்கத்தில் வெளிவந்த நல்லூர் பரி.யாக்கோபு ஆலய 175ஆவது ஆண்டு விழா நினைவு மலர், கொக்குவில் புனித திரித்துவ ஆலய 125 ஆவது ஆண்டு நிறைவு மலர், உரும்பிராய் புனித இம்மானுவேல் ஆலய பொன்விழா மலர் போன்றவையும், கிளிநொச்சி கருணா நிலைய பொன்விழா மலர், வண.எஸ்.பி. நேசகுமார் அடிகளாரின் இருண்ட யுகத்தில் ஒரு நாயகன்' - குருத்துவ வெள்ளி விழா மலர், நல்லூர் பரி. யாக்கோபு ஆலய வெளியீடான கிறிஸ்தவ கீர்த்தனைகளைக் கொண்ட 'உயிர் மீட்சிப் பாடல்கள்' தொகுப்பு நூல், யாழ் கிறிஸ்தவ ஒன்றிய வெளியீடான சுனாமி அனர்த்த பதிவுகளைத் தாங்கிய 'உயிர்க்கும் நினைவுகள்' தொகுப்பு நூல், சென் ஜோன்ஸ் கல்லூரி, கிறிஸ்தவ கற்கை நெறி அலகின் இணைப்பாளராக இருந்து இவ்வாண்டும், கடந்த ஆண்டும் அவன் வெளியிட்ட 'தவப்போர்' என்னும் தவக்காலச் சிந்தனைகளைக் கொண்ட கையேடு போன்றவையும் காலந்தோறும் அவனது நினைவுகளைச் சொல்லியபடியே இருக்கும். இவை மட்டுமல்லாமல் 42 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

5வறிகள்
வாகம்
கலை இலக்கியப்பணிகள்
11 பாரத்தைக்
தகப்படவு
தனிப்பட்ட வகையிலும் பலரது நூல்களைத் தயாரித்துக் கொடுத்தும் உதவிபுரிந்துள்ளான்.
புத்தகங்களுடனான அவனது ஈடுபாடு ஒரு புறமென்றால், நாடகத் துறையிலும் ஒரு காலத்தில் தீவிரமாக ஈடுபட்டான். இதன் பிரதிபலிப்புக்களாக மனிதம் எங்கே?, நீதிக்குள் அநீதி ஆகிய சமூக நாடகப் பிரதிகள், 'தெய்வம் மண்ணில்' என்ற சிந்துநடைக் கூத்துப் பிரதி போன்றவற்றை அவன் எழுதியிருந்தான். இக் கூத்து யாழ். பல்கலைக்கழகம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் மேடையேற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தவிர, இறுவட்டுக்கள், வழிபாடுகளுக்கான பாடல்களையும் அவன் பெருமளவில் எழுதியுள்ளான்.
குருத்துவக் கற்கை நெறியை நிறைவு செய்த தனேந்திரா 21.02.2011 இல் கொழும்பில் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் அதி.வண.டிலோராஜ் கனகசபை ஆண்டகையினால் உதவித் திருப்பணியாளனாகவும், தொடர்ந்து 21.12.2012 இல் குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டான். முதல் திருப்பலியை நல்லூர் பரி.யாக்கோபு ஆலயத்தில் 23.12.2012 இல் ஒப்புக்கொடுத்தான். உதவித் திருப்பணியாளனாகவும், குருவாகவும் அவன் பணியாற்றிய களமாக யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அமைந்திருந்தது. இக் கல்லூரியின் ஆசிரியராகவும், இக் கல்லூரி வளாகத்துக்குள் அமைந்துள்ள சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் உதவிப் பங்குத் தந்தையாகவும், சென். ஜோன்ஸ் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி ஆகியவற்றின் வளாக குருவாகவும் பணியாற்றினான்.
தன் வாழ்வை சமூகத்திற்காகவும், இறைவனுக்காகவும் அர்ப்பணித்து அல்லும் பகலும் ஊழியம் செய்த உண்மையான பணியாளனான தனேந்திரா போன்ற சமூக உழைப்பாளிகளின் இழப்பின் வெளி நீண்டது. ஆழ்ந்த துயரைத் தருவது. எனினும் இவ்வாறான இழப்புக்களின் தாக்கம் எந்தளவுக்கு இச் சமூகத்தால் உணரப்படுகின்றது என்பதே முக்கியமான வினாவாக எழுகின்றது.
தனேந்திரா, அன்பு நண்பனே! உனக்கு என் அஞ்சலிகள்.

Page 46
காலப்ப புனைகல்
இரா
1990களின் பிற்பகுதியில்
கதை மாலையான யாழ் குடாநாடு இராணுவக்
வந்து சேர்வதுடன் கட்டுப்பாட்டிற்குள் வந்ததிலிருந்து
இப்போதுள்ள நி 'உதயன்' நாளிதழின் வார
ஒப்பிட்டுப்பார்க் வெளியீடாக சனிக்கிழமை தோறும்
படைப்பின் வீச்ை 'சஞ்சீவி' இதழ் வெளிவரத்
முடியும். தொடங்கியது. இது ஒருவகையில்
இதே கான ஓரளவு எழுத்தாற்றலுள்ள
சோதனைச் சாவடி இளந்தலைமுறையினருக்குத்
மாதவிலக்கான பெ தூண்டுதலாக அமைந்தது எனலாம்.
உடற்சோதனைக் அக்காலச் சூழலைப் பிரதிபலிக்கக்
போது எதிர்கொள் கூடிய புனைவுகளைப் பலர் எழுத
நெருக்கடியைத் த. முன்வந்தனர். சிலர் அதில்
நேர்த்தியான வெற்றியடைந்து
புனைகதையாக்கி கவனிப்புக்குரியவர்களாக வெளிக்கிளம்பினர். குறிப்பாக
தொல்புர இயல்வாணன், தாட்சாயணி,
சி.கதிர்காமநாதனி சாரங்கா, குமுதினி, சிவாணி, உடுவில்
படும் வெளவால் அரவிந்தன், தொல்புரம்
வகையான காலச் சி.கதிர்காமநாதன் (உங்களுக்குத்
குறியீட்டுப்பாங்கி தாராள மனமிருந்தால் இவர்களுடன்
மகத்தான புனைக இராகவன் என்ற எனது பெயரையும்
இலுப்பைமரம், ெ சேர்த்துக் கொள்ளலாம்), அபிநவன்
வலைவிரித்துப் பிட போன்றோரைக் குறிப்பிடலாம்.
ஒன்றுக்கொன்று 8
குறியீடுகளால் பில் இயல்வாணன் எழுதிய
இப் புனைகதைை 'முடவன் நடை' என்ற சிறுகதை
கவனிப்பிற்குரியத அக்காலச் சூழலைப் பிரதிபலித்த ஒரு மகத்தான படைப்பு. அறிக்கையிடும்
இதேபோ பாங்கில் எழுதப்பட்ட அப்படைப்பு
அரவிந்தனின் 'உ6 ஒருவகையில் இலங்கையர் கோனின்
அபிநவனின் 'வின வெள்ளிப் பாதரசத்தோடு
சாரங்காவின் 'சுரு ஒப்பிடக்கூடியது.
என அநேக எடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து சிற்றுந்தில்
முன்வைக்கலாம். ஏறி பருத்தித்துறையிலுள்ள
காலப்பகுதியில் '4 நண்பரொருவரின் மரண வீட்டிற்குச்
போகும் வரை இ செல்லுமொருவன் சோதனைச்
முனைப்போடு சாவடிகளில் அனுபவிக்கும் பாடுகள்
எழுதிக்கொண்டி! தான் முடவன்நடை. நிலம்
புனை கதைகளின் வெளுக்கவும் வீட்டிலிருந்து
இன்னொரு தளத் புறப்பட்டான் எனத் தொடங்கும்
சரிநிகர், நிகரி, மூன்

திவாகும் ஒதயுலகம்
கவன்
பின் அவன் வீடு
ஆகிய இதழ்களின் பங்களிப்பு ( முடியும்.
இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது. லைகளோடு
அக்காலப்பகுதியில் வீரகேசரி, நம் போது இப்
தினக்குரல் வார வெளியீடுகளில் கூட ச இனிதுணர
காலப்பதிவாக மேற்கிளம்பும் சில கதைகள் வெளிவரத்தான் செய்தன.
(குப்பிழான் ஐ.சண்முகன், லப்பகுதியில்
உமாவரதராஜன், ரஞ்சகுமார், டயில்
திருக்கோவில் கவியுவன் ஆகியோரது பண்ணொருத்தி
சிறுகதைகள் வீரகேசரி தட்படுத்தப்படும்
வாரவெளியீடுகளிலும் வந்துள்ளன Tளும்
என்பது மறுவளமாக இன்னொரு ரட்சாயணி
வகையில் தனித்து நோக்கப்பட
வேண்டியுள்ளது). பிருந்தார்.
2002 காலப்பகுதிக்குப் பின் பின் 'வலையில்
அதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கள்' இன்னுமொரு
நடைமுறைக்கு வந்ததிலிருந்து
இன்றுவரை வெகுமக்கள் இதழ்களில் சூழலைக்
காலப்பதிவாக மேற்கிளம்பக்கூடிய ல் எடுத்துரைத்த
புனைகதைகள் எவையாவது தை.
வெளிவந்துள்ளனவா? என்ற "வளவால்கள்,
கேள்விக்குப் பதிலளிக்க முற்பட்டால் டிப்போர் என
ஏமாற்றமே மிஞ்சுகிறது என்பது சமநிலையான
வேதனைக்குரியது. ஏன் இந்த எனப்பட்டிருப்பது
நிலைமை? இதற்கான யக்
காரணந்தானென்ன? பாக்கிற்று.
மேலோட்டமாகச் சொன்னால் என்று உடுவில்
அப்போது நெருக்கடியான காலம். ணர்வுகள்',
எழுதுவதற்கு நிறைய இருந்தது. மளயாட்டு',
இப்போது நெருக்கடியற்ற காலம். திகள் தவறலாம்'
எழுதுவதற்கு எதுவுமில்லை. இது துக்காட்டுக்களை
எந்தளவுக்குச் செம்மையானது. மே 2000
இப்போது நாங்கள் எதிர்நோக்குவது சஞ்சீவி' நின்று
நெருக்கடியான காலமில்லையா? வர்களெல்லாம்
உண்மையில் இப்போது நாங்கள்
எதிர்நோக்குவது நெருக்கடியான நந்தார்கள். நமது
காலமில்லையென்பது ஒரு போக்கை
மாயத்தோற்றம். நாங்கள் திற்கு நகர்த்துவதில்
எப்போதுமே நெருக்கடியான ன்றாவது மனிதன்
காலத்தில் தான் வாழ்ந்து
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 43

Page 47
கொண்டிருக்கின்றோம். ஆழமாகப்
அவசியம். அ.முத்து பார்த்தால் முன்பு நாங்கள்
கைலாசபதி கண்டெ எதிர்நோக்கியதை விட இது
என்று சொல்லக்கேட நெருக்கடியான காலம்.
நமது வார இதழ்கள் இதற்கெல்லாம் மேலும்
முத்துக்களைக் கண் விளக்கந்தேவையில்லை. இதை
என்பது முக்கியமான நேரடியாகவோ மறைமுகமாவோ
நாட்டுடன் ஒப்பிடும் உணர்ந்து கொண்டுதானிருக்கிறோம்.
புனைகதைத் தளத்தி எனினும் முழுமையான பதிவுகளைக்
நிற்கிறோம் என்பது கொண்ட புனைவுலுகமென்பது
குடைபிடிக்கும் நோ சாத்தியமற்றதொரு நிலைதான்
இதைச் சொல்லவில் இப்போதுள்ளது. இதைச்
நேரடி அனுபவத்தில் சாத்தியமாக்குவதற்கான ஏது
சொல்கிறேன். நிலையுள்ளதா? என்பது முக்கியமான
'காலச்சுவடு கேள்வி. இது கடந்த கால
எனது கோட்பாடுக வாசிப்பனுபவத்திலிருந்தோ அல்லது
மரணத்தை அனுப்ப நடைமுறை
போது அதை மதிப்பு வாசிப்பனுபவத்திலிருந்தோ
ஆசிரியர்குழு பிரசுர தோன்றலாம். கெளரிபாலனின்
எனக்குக் கடிதம் மூ அநேக சிறுகதைகள் தினமுரசில்
அனுப்பியிருந்த போ வெளிவந்தவை என்பது இங்கே
பேருக்கு குறையாம முக்கியமான சங்கதி. குப்பிழான்
பொறுப்புணர்வோடு ஐ.சண்முகனின் 'ஒரு பாதையின்
அப்புனைகதையை கதை', 'ஒட்டாத உறவாய்',
மதிப்பிட்டிருந்ததை 'பருவந்தவறிய மழையைப்
வியப்படைந்தேன். ! போலவே' ஆகிய சிறுகதைகள் நாம்
இந்நிலைக்கு வந்துே நெருக்கடியான காலகட்டத்தை
நெடுங்காலமெடுக்க முழுமையாகப் பதிவு செய்வதற்கு
இடத்தில் சொல்ல ) அவசியமான வாசிப்பனுபவத்தை
வேண்டியதொன்று தருமென எடுத்துக்காட்ட
இலக்கியப் பக்கத்திற் விரும்புகின்றேன். இன்றைய
பொறுப்பாக இருப்பு காலகட்டத்தில் வார இதழ்களில்
தமக்குக் கிடைக்கும் வெளியாகும் சிறுகதைகள் ஏனோ
புனைகதைகளில் எழு தானோவென்று
காலச்சூழலின் சிறு எழுதப்பட்டிருப்பதையே உணர
மின்னுகிறதா? என்ட முடிகிறது. வார இதழ்களின் கலை
எடுத்தால் போதும் 6 இலக்கியப் பக்கங்களுக்குப்
புனைகதைத் தளம் பொறுப்பாக உள்ளவர்கள் நல்ல
தன்னியல்பாகவே ப வாசிப்பனுபவத்தைப் பெற்றிருப்பது அவ்வளவு தான்.
எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'கனவும் நனவாம் கதையும்' என்ற பத்தி இந்த இதழில் இடம்பெறவில்ை கடந்த ஜூன் மாதத்தில் அவர் குடும்பமாகப் புலம்பெயர்ந்து க சென்றுவிட்ட காரணத்தால் இம்முறை குறித்த பத்தியை எழுதி
வில்லையெனத் தெரிவித்திருந்தார். இப்பத்தி அடுத்த இது
இடம்பெறுமென நம்புகின்றோம்.
44 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

அவன் என்னை விட்டுப் பிரிந்து போனபோது
அந்த ஆழ்ந்த துயரம் என்னுள் வந்து படிகிறது.
லிங்கத்தைக் டுத்த முத்து ட்டிருக்கிறோம். | - எத்தனை டெடுத்துள்ளன ஈ கேள்வி. தமிழ் | ம் போது நாங்கள் | மல் பின்தங்கி
தான் உண்மை. -க்கில் நான் லை. எனது பிருந்து தான்
பின் பனி
அதன் இரக்கமற்ற தூறல் இரவு முழுவதும் அடர்த்தியாய்...
விதியின் நிழல்
அவனுடன் தழுவிக் கிடந்து முயங்கி மலர்ந்த நினைவுகளோடு
ஓ' இதழுக்கு
ளின் பி வைத்த
நான்.
பிட்ட
தூரத்தே நிசப்த வெளியிடை துயரத்துடன் ஒலி எழுப்பும்
முடிவை லம் எது ஐந்து
ல் மிகுந்த
அறிந்து நாங்கள்
சர இன்னும் லாம். இந்த
ண்டு. கலை )கு
வர்
இதப்பட்ட
பாறியாவது
தை கவனத்தில் Tங்களது
ஒற்றைப் பறவையின் குரலின் விரகத்தவிப்பில் துடிதுடித்துக் கிடக்கின்றேன் நான்.
ரந்து விரியும்.
அழுத்தமான அந்தக் காதல் பெரு நெருப்பை அணைக்க... கந்தல் சீலையாய் கிடந்து உழலும் மனசுக்குகந்த மருந்து அவன்.
க. சட்டநாதன்
ல. னடாவுக்கு த்தர முடிய தழில்
அவனை. அவனது வரவை எதிர்பார்த்திருக்கும் விதியின் நிழல் நான்.

Page 48
பசி
பசியோடு போராட எப்போதாவது யார் எழுந்தாலும் அவர் அழகாய் இருக்கிறார் இரையை இறாஞ்சும் பருந்து படம் எடுக்கும் பாம்பு
முட்களிடையேயுள்ள சிறிய இலைகளை இரண்டு காலில் நின்றபடி நன்னும் வெள்ளாடு பற்றை மறைவில் சந்தடியின்றி நடக்கும் சிறுத்தை மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கியபடி பழங்களைத் நன்னும் கிளி அல்லது அவற்றுக்குப் பதிலாக மனிதன் எப்போதாவது பசியோடு போராட யார் எழுந்தாலும்
அவர் அழகாய் இருக்கிறார்
சூரியாஸ்தமனம்
மேற்குவானில் பெருகும் குருதிநதி இரத்தச் சிவப்புக் கண்ணுடைய மூர்க்கம் கொண்ட வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழிப்போக்கரை முறைத்துப் பார்த்துவிட்டு வீடு திரும்புகிறான்
நெடுநேரம் கழித்து மாலை வருகிறது கறுப்பு மரியாவில் வரும் பொலிஸ்காரன் போல
மின்விளக்கை ஏற்றிய அக்கணமே என்யன்னல் வழியே இருள் வெளியே பாய்கிறது என் திரைச்சீலையை ஒதுக்கும் போது மிரண்ட மான்போல விரைந்து வரும் காற்று என்னை இறுக அணைத்துக் கொள்கிறது

ஹிந்தி மூலம்: சர்வேஸ்வர் தயாள் சக்ஸேனா ஆங்கில வடிவம்: சந்திபிரபா பாண்டே
மொழிபெயர்ப்புக்
கவிதைகள் இரண்டு
தமிழில்: சோ. பத்மநாதன்
வங்காள மூலம்: சுபாஸ் மூகோபாத்தியாய ஆங்கில வடிவம்: சுனில்காந்தி சென்
- கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 45

Page 49
விடியும் நேரம்.. இருள் முற்றாக விலகவில்லை. ரவுனுக்குப் போகும் முதல் பஸ் வண்டியின் சத்தம் கேட்டது. இழவு சொல்ல சைக்கிளில் வந்தவன் "காரை நகரைப் பிறப்பிடமாகவும், தொல்புரத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகலிங் கம் காலமாகி விட்டார்...''
பெருங்குரலில் கத்தியபடி போக. சுருண்டு படுத்திருந்த நாய்கள் திடுக்கிட்டு சினத்தினால் வெருண்டு... பயங்கரமாகக் குரைத்தபடி... கலைத்தபடி ஓடின. அந்தக் கையோடு துரையரின் யமதர்ம வாகன மெண்டு சொல்லப்படுகின்ற மணல் ஏற்று லொறி, தெருவை அதிரவைத்தபடி மணற்காடு நோக்கிப்போனது.
முகாம் வாசிகளால் உருவாக்கப்
முகாம் வாசிகளால் உருவாக்கப்பட்ட ஞானவைரவர் கோயில் மணி அடிக்கத் தொடங் கியது. அந்தக் கையோடு முகாம் வாசிகள் விழித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். ஊரிலிருந்து விலகி கல்லும் மணற்றரையுமான மேட்டு நிலப்பகுதியில் சுமார் முப்பது குடும்பங்கள் குடிசை போட்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களது பூர்வீகம் பற்றி விசாரித்தால் சற்று மெளனமாகிவிடுவார்கள். துக்கம் தொண்டை வரைக்கும் அடைக்கும்... வயது போனவர்களின் கண்களின் அவர்கள் வாழ்ந்த கிராமம் தெரிவது போல பிரகாசமடையும்.
பட்ட ஞானவைரவர் கோயில் மணி அடிக்கத் தொடங்கியது. அந்தக் கையோடு முகாம் வாசிகள் விழித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். ஊரிலிருந்து விலகி கல்லும் மணற்றரையுமான மேட்டு நிலப்பகுதியில் சுமார் முப்பது குடும்பங்கள் குடிசை போட்டு வாழ்ந்து கொண்டி ருந்தார்கள்.
அவர்களது பூர்வீகம் பற்றி விசாரித்தால் சற்று மௌனமாகிவிடுவார் கள். துக்கம் தொண்டை வரைக்கும் அடைக்கும்... வயது போனவர்களின் கண்களில் அவர்கள் வாழ்ந்த கிராமம்
தெரிவது போல பிரகாசமடையும்.
புதுச்
பதினைந்து... இருபது... ஏக்கர் 46 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

என்று சொந்தக் காணியோடு இருந்தனாங்கள். வசாவிளான், மயிலிட்டி, குரும்ப சிட்டி என ஊர்கள் பெயர் அடிபடும்... இருந்தும் பழைய, வாழ்ந்த இடங்களுக்குப் போவோம் என்ற நம்பிக்கை மனதின் ஓரத்தில் இருக்கச் செய்தது.
இங்கே... ஒரு குடிசையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது.
"அம்மா... ஓடி வாங்கோ?...''
பகல் முழுவதும் மரியதாஸ் வீட்டில் பீடி சுத்தி அலுப்பில் படுத்திருந்த திலகம்; மூத்த மகள் பிருந்தாவின் அலறல் சத்தம் கேட்டு துள்ளி எழுந்தாள்.
"என்ன பிள்ளை?..." பதை பதைப்புடன் நெருங்கிய அந்தச் சிறிய இடத்தில் அவளால் ஓடிப்போக வேண்டிய தேவை இருக்கவில்லை. கிடுகுகளாலும், பாதி உதவியாகக் கிடைத்த தகரங்களாலும் குடிசை முழுமையான தோற் றத்தைக் கொடுத்தது.
"அம்மா.... பாவடையில் ரத்தம்...”
விறைத்தபடி... சற்று நடுக்கத்துடன் நின்ற மகளைப் பார்த்த திலகத்திற்கு விசயம் விளங்கியது. சென்ற மாதத்தோடு அவளுக்கு பதின்மூன்று வயது முடிவடைந்து விட்டது. இடை இடை மகளின் தோற்றம், வளர்ச்சி, வயது அவளை பயங்கொள்ளச் செய்வதுண்டு."
இன்று அவள் பயந்தபடியே நடந்துவிட்டது.
தொல்புரம் சி.கதிர்காமநாதன்
“ஐயோ.. மாயவரே... நான் என்ன செய்வன்?” திலகம் கூப்பாடு போட்டாள். தாயின் பொத்தலான சாறியை சுற்றிப் படுத்திருந்த சுமதி திடுக்கிட்டு சாறியை விலத்தி தூக்கிப் போட்டுவிட்டு எழுந்தாள்.
வெளியே கயிற்றுக் கட்டிலில் மல்லாந்த நிலையில் படுத்துக் கிடந்த குமாருக்கு... இந்த அமளி, கூப்பாடு காதில் விழ நியாயமில்லை. நேற்று அடித்த கசிப்பு போதையில் அவன் கிடந்தான்.
தாயின் ஒப்பாரி சுமதியை திடுக்கிடச் செய்தது. யோசிக்காமல் தாயை அடைந்தாள். தாயையும், தமக்கையையும் மாறி மாறிப் பார்த்தாள்.
"ஏனம்மா... கத்துறாய்... என்ன நடந்திட்டுது? " "அக்கா... பெரிசாயிட்டா''
அக்கா பெரிசாயிட்டா... தாயார் கூறியதை அவளால் நம்ப முடியாமல் இருந்தது. கண்களில் பிரகாசம்.... முகத்தில் பூரிப்பு... மனதிலோ ஆனந்தத்துள்ளல்.... கறுப்பாக அவள் இருந்தாலும் பளபளப்புக்கு வரிசையான வெள்ளைப் பற்கள், இரட்டைப் பின்னல் தமக்கை போல் அவளும் அழகில் குறைவில்லை.
சே... எவ்வளவு பெரிய விசயம்..... அங்க பீடி சுத்திற மரியதாசின்ர இளையமகள் பெரிசானதை எவ்வளவு பெரிசா கொண்டாடினவை. ரண்டு பந்தல் போட்டு,

Page 50
மேளக்கோஷ்டி, பாட்டுக் கச்சேரியெண்டு. அண்டு கோயில் திருவிழா மாதிரி எவ்வளவு கூட்டம். அண்டு எங்களுக்கு நல்ல சாப்பாடு.
எங்கட அக்காவும் பெரிசாயிட்டா.
சுமதிக்கு தாய் விடாமல் கூப்பாடு போட்டது எரிச்சலையும், கோபத்தையும் தூண்டியது.
ஏனனை கத்துறாய்... இங்க கொள்ளையே போட்டுது. அங்க அக்காவைப் பார்... பயந்து போய் கிடக்கிறா... எவ்வளவு சந்தோஷமான விடயம்... மற்ற வீடுகளில் அப்பா அம்மாவை எவ்வளவு சந்தோஷப்பட்டு சொல்லித்திரியிறவை... நீ... இங்க பேய்க் கத்து கத்திறாய்.
சுமதி வேகமாக போய் தகப்பனை உசுப்பினாள்.
"அப்பா... அப்பா..! அக்கா... பெரிசாயிட்டா எழும்புங்கோ”
குமார் பிணம் போல கிடந்தான். சுமதி எவ்வளவு தட்டி எழுப்பியும் அவன் ஏழும்பவில்லை. அவள்
ஆத்திரத்துடன் தகப்பனின் காதில் பலமாகக் கத்தினாள்.
"அப்பா! அக்கா... பெரிசாயிட்டா...''
எவ்வித பயனுமில்லை. சுமதி குடிசைக்கு வெளியே வந்து அயலட்டையைக் கூப்பிட்டாள்... அவர்கள் குடிசையை மொய்த்தார்கள்.
"திலகம்... கத்தாதே. பெரிசாகிறது நடக்கிற விசயம் தானே...''
"நீ கத்தி... கத்தி... என்ன நடக்கப் போகுது... இப்ப பிள்ளையைப் பார்... ஒரு பக்கமாய் எழும்பித்திரியாமல் இருக்கவை...''
"பிருந்தா பயந்து போட்டியே... பயப்பிடக் கூடாது...'
"நான் என்ன செய்வன். இண்டைக்கு பொழுதை எப்பிடி போக்காட்டப் போறனெண்டு படுத்துக் கிடந்தனான்.”
"உங்க பார்... உந்த மனுசனுக்கு இங்க என்ன நடக்கிறதெண்டு தெரியுதோ? முந்நூறு ரூபாய்க்கு உழைச்சுப்போட்டு நூறு ரூபாயை தந்திட்டு... சாப்பிட வரேக்க நல்ல கறியா இருக்காட்டி... அடிக்கிற மனுஷனை வைச்சுக் கொண்டு... இந்தப் பிள்ளையை எப்படி நான் பாக்கிறது... என்னத்தை ஆக்கி வாய்க்கு ருசியா கொடுக் கிறது.''
வெயில் ஏற சுற்றி நின்றவர்கள் தங்களுடைய கணவன்மார்களையும் உசுப்பேற்றி வெளியே அனுப்பு வதற்கு தமது குடிசைகளுக்கு போய்விட்டார்கள். எல்லா குடிசைகளும் வசவுகளாலும் திட்டுதல்களினாலும் நிரம்பி வழிந்தது. இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் புகைமண்டலம் விரைவாக வானில் மேல் எழுந்தது.
திலகம் - பிருந்தாவை இப்போது பொறுமையாகப் பார்த்தாள். இப்போது மகளின் அழகு அவளைத் தடுமாற

D - வைத்தது.
''கடவுளே! பிள்ளையை எப்பிடி பாக்கப் போகிறன்?”
"என்னனை செய்யப் போகிறாய்... சுமதி கேட்டாள்?”
- "உந்தாள்... எழும்பாது... ராத்திரி நல்லா போட்டிட்டு வந்து பிந்தியெல்லே படுத்தவர்.''
"அக்காவுக்கு இப்ப முட்டையும், நல்லெண்ணையும் எல்லே கொடுக்க வேணும்... கொடுக்கேல்லையா?”
"இங்க... எங்க கிடக்குது...?” -
"மரியதாஸ்... முதலாளியிட்டப் போய் காசு வாங்கியாங்கோ...''
"அவரிட்ட வாங்கின காசு
புழுதி படர்ந்த ஒழுங்கையில் மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் சுமதி. சுடுமண் காலைச் சுட்டது. வேகமாக நடக்கத் தொடங்கினாள். மனமோ அக்காவை... பிருந்தாவை விடாமல் நினைத்துக் கொண்டிருந்தது...
...யோசனையோடு வீடு சேர்ந்தாள். நாய்கள் மரத்தடியில் படுத்துக்கிடந்தன. கட்டாந்தரை புல் முளைத்த இடத்தில் ஆடுகள் மேய்ந்து கொண் டிருந்தன. புழுதியோடு காற்று மேலெழுந்து போனது. ஆண்கள் மணல் அள்ளவும் கல்லுடைக்கவும் போய் விட்டார்கள். சில குடிசைகளில் புகை எழும்பி மேலே போனது.
இன்னும் கொடுக்கேல்ல...''
"இப்ப என்ன செய்யிறது... அக்கா பெரிசாயிட்டா என்று சொல்லி வாங்கி யாங்கோ... பிறகு கொடுப்போம்.''
கடன் வாங்கி அலுவல் நடந்து முடிந்து விட்டது. திலகத்திற்கு மனம் சரியாக நிம்மதியாய் இருக்கவில்லை.
யோசிக்க வைத்தது.
கணவன் குமார் எழுந்து சோம்பல் முறித்தான். தலை கனமாக இருப்பதை உணர்ந்தான். கொட்டாவி வந்தது. கண் களை அகலத்திறந்து மூச்சு வாங்கி... உலகத்தை... நிஜ உலகத்தைப் பார்த்தான். அவனை நம்பி மூன்று உயிர்கள் இருப்பது அவனுக்கு இடை இடை ஞாபகத்திற்கு
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 47

Page 51
வரும்.
இன்று வழமைக்கு மாறாக, குடிசையிலுள்ள வர்களின் நிலை வித்தியாசமாக இருப்பதை அவனால் உணர முடிந்தது. இருந்தும் ஏன் கேட்பான் என்ற ரீதியில் பேசாமல் இருந்தான்.
"அப்பா... அக்காவெல்லே பெரிசாயிட்டா...''
"அட... என்ர மூத்த பொம்பிள பெரிசாயிட்டுதோ? கொண்டாடவெல்லே வேணும்”
"அப்பா! இனி நீங்கள் குடியாதையுங்கோ. அக்காவுக்கு வடிவா சாப்பாடு குடுத்துப்பாக்க வேணும். சாமான்கள் வாங்க வேணும். உடுப்புத் தைக்க வேணும். உழைக்கிற காசை குடிக்காமல் கொண்டு வாங்கோ”
"இனி நான் காசு சேக்கவெல்லே வேணும்.... உழைக்க வேணும்...''
குமாரின் வாயிலிருந்து நீண்ட காலத்திற்கு பிறகு வெளிவந்தது.
“இனியெண்டாலும்... குடியாமல் இருங்கோ.... ஒண்டு குமராயிட்டுது... காசு சேக்க வேணும்... உந்த மரமண்டேக்க சொல்லுறதைப் போட்டுக் கொள்ளுங்கோ...”
குமார் எல்லாம் விளங்கிக் கொண்டவன் போல நடந்து கொண்டான். அமைதியாக கேட்டான். வெளியே சகபாடி அழைக்க, மகளை ஒரு தடவை ஆசையுடன் பார்த்துவிட்டு வெளியே வந்தான்.
சுமதி பள்ளிவிட்டு மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தாள். தரம் எட்டில் படிக்கிறாள். வீட்டில் பிரச்சினை வந்து, வறுமை பள்ளி போவதை தடை பண்ணினாலும் அவள் பள்ளி போவதை முற்றாக நிறுத்த வில்லை. கால்கள் மணலை அளைந்தன. மனமோ அக்காவை நினைத்தது.
அக்காவுக்கு ஒரு நல்ல சட்டையில்லை. இருந்த சட்டையெல்லாம் போட்டு, போட்டு தோய்ச்சு தோய்ச்சு மஞ்சள் ஏறி காவியாகக் கிடக்கு. புதுச்சட்டை போட்டா அக்கா இன்னும் வடிவா இருப்பா. அக்காவை பாத்தா யாரோ ஒரு நடிகை மாதிரியெண்டு சொல்லுறவை.
பள்ளிக்கூடத்தில் அவள்... அக்கா பெரிசாயிட் டதை தனது தோழிகளிடம் பெருமையாகச் சொன்னாள்.
"அப்ப நீயடி... பள்ளிக்கு ஒழுங்கா வாரது கஸ்ரம்
தான்"
"ஓமடி... அதான் கஸ்ரமாக் கிடக்கு. நான் முழுக்க நிக்கமாட்டான்... வருவன்... அக்காவும் பாவம். அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போயிட்டா தனியவெல்லே இருப்பா... நான் நிண்டா உதவியாக இருக்கும்... சமாளிப்பம்... படிக்கவெல்லே வேணும்''
மனதில் பல திட்டங்கள் போட்டாள்.
புழுதி படர்ந்த ஒழுங்கையில் மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் சுமதி. சுடுமண் 48 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

(6
காலைச் சுட்டது. வேகமாக நடக்கத் தொடங்கினாள். மனமோ அக்காவை... பிருந்தாவை விடாமல் நினைத்துக் கொண்டிருந்தது.
"அக்காவுக்கு, புதுச்சட்டை வாங்க வேணும்; காசுக்கு எங்க போறது. அப்பாவை நம்பேலாது. அம்மாவும் பாவம் தனிய நிண்டு கஸ்ரப்படுகிறா.''
யோசனையோடு வீடு சேர்ந்தாள். நாய்கள் மரத்தடியில் படுத்துக் கிடந்தன. கட்டாந்தரை புல் முளைத்த இடத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. புழுதியோடு காற்று மேலெழுந்து போனது. ஆண்கள் மணல் அள்ளவும் கல்லுடைக்கவும் போய் விட்டார்கள். சில குடிசைகளில் புகை எழும்பி மேலே போனது.
தமக்கையிடம் வந்தாள் "அக்கா எழும்பு... எப்பிடி இருக்குது” "சும்மா இருக்க... விசராய் கிடக்கு”
தமக்கையின் முகத்தை வாஞ்சையுடன் பார்த் தாள். அக்காவுக்கு கலர் பவுடர் பூசி, மாலையெல்லாம் போட்டு... படம் எடுத்தா... நல்ல வடிவா இருக்கும்.
வயிறு புகைந்தது. "அம்மா வரேல்லையே...'' "இல்ல... வந்த பிறகு தான்... சாப்பாடு"
பசியை அவர்கள் கட்டுப்படுத்தி, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல காலமாகிவிட்டது.
மனம் பழையபடி குதியாட்டம் போட்டது. “அக்காவுக்கு உடுப்பு எடுக்க வேணும்”
ஏதோ நினைத்தவளாக பக்கத்து குடிசைக்கு ஓடினாள்
“மலர் இல்லையோ...?”
"அவள் இலுப்பைக் கொட்டை பொறுக்க போட்டா. அங்க போய்ப் பாரு”
இலுப்பைக் கொட்டை என்றவுடன் சுமதி முகத்தில் ஒரு வெளிச்சம். மனதில் பூரிப்பு, தனக்கு ஒரு விடை கிடைத்துவிட்ட திருப்தி.
"அட இப்ப இலுப்பைக் கொட்டை விழுகிற சீசனெல்லே. உங்க பக்கத்து காடு, ஆக்கள் இல்லாத வளவெல்லாம் வெளவால் இலுப்பைக் கொட்டையை துப்பிப்போட்டுப் போயிருக்கும். போய் பொறுக்கத் தொடங்கினால் சேர்த்துப் போடலாம். இலுப்பெண்ணெய் வடிக்கிறதுக்கு கொட்டை வாங்க ஆக்கள் வாறவை. வித்தால்.... அக்காவுக்கு புதுச்சட்டை வாங்கிப் போடலாம்."
இனி ஒரு நிமிசமும் சும்மா இருக்கக்கூடாது. வெயில் அனல் பறந்தது. அக்காவிடம் சொல்லிவிட்டு தோழியிடம் ஓடினாள். வயல்வெளி முடிவில் இருந்த காட்டுப்பகுதியில், விறகு பொறுக்க வந்தவர்கள் தூரத்தில் தெரிந்தார்கள். இங்கே தனியாக மரங்கள் அடர்ந்த

Page 52
இடத்தில்... தோழி மலர் நிற்பதைக் கண்டாள். அவளை நோக்கி ஓடினாள்.
கையில் உரப்பை...
“என்னடி, இங்க வந்திட்டாய்... சொல்லிப்ே பாட்டே வந்தனி?...''
"சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்... நானும் இலுப்பைக் கொட்டை பொறுக்கப் போறன்...''
அவள் தாமதியாது வயல்வெளி கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்துவிட்டு ஓடிவந்தாள்.
சுமதிக்கு மூச்சு வாங்கியது. வயிறு காய்ந்து போய்க் கிடந்தது.
"சரியான... தூரம்”
"வா.. கெதியாய் பொறுக்குவம். இங்க மாத்திரம் பொறுக்கி கொட்டை சேராது... எல்லா வளவுக்கும் போகவேணும்.''
தான் கொண்டு வந்த உரப்பையினுள் கொட்டை களைப் போடத்தொடங்கினாள். உயரமாய் நின்றிருந்த மரங்களின் அடிப்பகுதியில் கொட்டைகள் சிதறிக் கிடந்தன. நல்ல தசைப்பிடிப்பான வழுவழுத்த கறுத்தக் கொட்டைகள். ஓடி... ஓடி... பொறுக்கினார்கள். கீழே சிறு
Jடு:
ஆழ வேரூன்றி அகலக் கால் பதித்து ஆணியாய் இறங்கியது உன் வார்த்தைகள் மண்டை கிழிந்து குருதி கசிய
புறக்கணிக்கப்பட்டு சபிக்கப்பட்ட விம்பமாய் என்னுரு உன்னுள் பதிந்தது சீழ் வடிய புளுத்துப்போன சொற்கள் புணர்வின் உன்மந்தத்தில் உயிர்ப்பின் கணங்களை மெல்லத் தின்னும்

சிறு படர்ந்த பற்றைகள். அதுவும் முட்செடிகள். குனிந்து பொறுக்கும் போது கையில் முள் குத்தியது. கால்களில் புற்று எறும்புகள் ஊர்ந்து கடித்தன. கால்களை மாறி மாறித் தேய்த்தாள். வலியை சமாளித்தாள்.
"சனியன்கள் கடிச்சுத் தள்ளுது”
சுமதி ஒன்றையும் பொருட்படுத்தாமல் பொறுக் கினாள். கொண்டு வந்த உரைப்பை நிறைய வேண்டும். இன்னும் எவ்வளவு நாட்கள்?
சுமதிக்கு களைப்பாக இருந்தது. “என்ன களைச்சுப் போனியே... போவமே...'' "இல்லை... ஏலும் மட்டும் பொறுக்குவம்”
அக்காவுக்கு வாங்க வேண்டிய புதுச்சட்டை கண்களில் தெரிந்தது.
சுமதி வருவது கண்டு திலகம் வெடித்தாள்.
"உன்னை யார்... அந்தப் பக்கம் இலுப்பைக் கொட்டை பொறுக்கப் போகச் சொன்னது?..."
"சும்மா இரனை இப்பதானே பொறுக்கிற காலம்”
அவள் தாயின் பதிலுக்கு காத்திராமல் உள்ளே போய் உரைப்பையை வைப்பதற்கு அந்தக் குடிசையில்
1மம்
கனகரமேஷ்
நிறம் வெளுத்து சிதையும் கனவுகளிலிருந்து மேலெழுந்த எண்ணப்பறவை வாழ்தலின் இழையறுத்து தன்னைத் தொலைத்த ஒரு கணப்பொழுதில் என்றோ ஒருநாள் தூசி படிந்த வீணையிலிருந்து நீ மீட்டிய ஒலி குரோதங்களை மீறி மெல்லக் கவிகிறது இன்றளவும் என்னுள்.
கலைமுகம் ) ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 49

Page 53
சரியான இடம் தேடி கடைசியில், குடிசையின் பின் பக்கத்திலுள்ள வேப்பமரத்தடியில் ஒரு சிறிய இடத்தில் பாதுகாப்பாக வைத்தாள்.
இரவு வழமை போல் குமார் போதையுடன் வந்தான். நீண்டதாக வசனம் பேசினான். திலகம் இன்று வழமைக்கு மாறாக கொட்டித் தீர்த்தாள்.
"காலேல என்ன சொன்னனாங்கள். எல்லாத்துக்கும் கறட்டி ஓனான் மாதிரி தலையாட்டினா... உன்ரை கொப்பரும் கொம்மாவும் உன்னை உப்பிடி வளர்த்தி ருக்கினமே... இவ்வளவு நாளும் தான் குடிச்சனி... இப்ப மகள் பெரிசாயிட்டா. இனியும் குடியை விட ஏலாதே... உந்த மரமண்டையில ஒண்டும் ஏறாது.. போ.. போ... குசினிக்குள்ள போய் கிடக்கிறதை கொட்டித் திண்டு போட்டு...''
குமார் சட்டென திரும்பி திலகத்தை இழுத்துப் போட்டு அடித்தான்... அவள் தடுமாறி தரையில் விழுந்தாள். பிள்ளைகள் ஒப்பாரி வைத்தார்கள்.
யாரும் வரவில்லை.
குமார் வெகுநேரம் திட்டிக் கொண்டு இருந்தான். வாயில் வந்தபடி பேசினான்... வெளியே மறுபடி போய் சிலமணி நேரத்தில் வந்து... மறுபடியும் குதியாட்டம் போட்டான்.
குடிசை அதிர்ந்தது. பொழுது அன்று விரைவாக சாயத்தொடங்கியது.
சுமதி பள்ளிவிட்டு வந்தவுடன் உரைப்பையை தூக்கிக் கொண்டு ஓடிவிடுவாள்... காட்டுப் பக்கம் போவ தோடு மட்டுமிருக்காமல்... அருகில் இருக்கும் வளவுகளிலும் இலுப்பைக் கொட்டை பொறுக்கினாள். ஆக்களில்லா வளவுகளில் தென்னை மரங்களுக்கிடையில் இலுப்பைக் கொட்டைகள் பரவிக்கிடந்தன. ஓடி ஓடி பொறுக்கினாள். சற்று பயமாய்கூட இருந்தது. தோழி, மலர் இப்போது வருவதில்லை. 'எறும்புக் கடியை' அவளால் தாங்க முடியவில்லை. அதனால் சுமதி தனியாக பொறுக்க வேண்டியிருந்தது. நெருஞ்சி முட்கள் கால்களைப் பதம் பார்த்தன. இது போதாதென்று மஞ்சவண்ணா மரங்களின் இலையில் 'முசுறுகள்' கட்டிய கூடுகள் தட்டுப்பட்டால் அவ்வளவுதான். முசுறுகள் கூட்டமாக இறங்கி கடிக்கத் தொடங்கிவிடும்... தட்டினாலும் உடன போகாது. சிவந்த எறும்புகள் கடித்தவுடன் சுருண்டுவிடும். பலமாகத் தட்டினாலும் கழன்று விடும்.
சுமதி உதறுவாள். கடித்த இடம் சுள்...சுள்... என வலிக்கும். பேசாமல் போய்விடலாம் என நினைப்பாள். அக்காவுக்கு புதுச்சட்டை வாங்கும் எண்ணம் எல்லாத் தையும் மறக்க வைத்துவிடும்.
இரவில் நிலவு வெளிச்சத்தில் தூரத்திலிருக்கும் கிராமத்து கல்வீடுகள், மேட்டு நிலப்பகுதியிலிருந்து பார்க்கும் போது வடி வாகத் தெரியும்.. எங்கோ மூலையில் ஒலிக்கும் சினிமாப்பாடல் “குங்குமப் பொட்டின் மங்கலம்” 50 கலைமுகம் ) ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

காற்றில் மிதந்து வரும்.
சுமதிக்கு நித்திரையில் கனவுகள் வரும்.
அக்கா தேவதை போல் அலங்கரித்து வருகிறாள். இவள் வாங்கிக் கொடுத்த புதுச்சட்டையில் அவள் அழகாக தெரிகிறாள். முகத்தில் சொல்ல முடியாத மாற்றங்கள். இவளால் பொறுக்க முடியவில்லை. என்ரை அக்கா என ஓடிச்சென்று இறுகக் கட்டியணைத்து முத்தமிடுகிறாள்... எல்லாம் ஆனந்தமாக இருக்கிறது.
உரைப்பை இப்போது அரைவாசிக்கு மேல் நிறைந்து வரத் தொடங்கிவிட்டது. அவளால் தூக்க
முடியவில்லை.
திலகம் இலுப்பைக் கொட்டை பற்றி கேள்வி கேட்கும் போதெல்லாம் ஏதோ சொல்லி சமாளித்தாள். இடையில் திலகத்திற்கு உடம்பு முடியாமல் போனபோது பொறுக்கப் போக முடியவில்லை. குடிசையில் நிற்க வேண்டியிருந்தது.
ஐயோ... போகாமவிட்டா... வேறு யாரும் பொறுக் கிக்கொண்டு போய்விடுவினம். காலில் முள் குத்திய தால் ஏற்பட்ட வலியால் நடக்க முடியாமல் நொண்டி
னாள்,
திலகத்திற்கு பொறுக்க முடியவில்லை. "ஏண்டி... நீயும்... சொல்லுறத கேட்கமாட்டியோ?”
சுமதி பொறுமை காத்தாள். கால் வலியைக் காட்டிக் கொடுக்காமல் நடக்கவும் செய்தாள்.
அவள் பெயர் தெரியாத பல உயிரினங்களை காட்டில் பார்த்தாள். பயந்து நடுங்கினாள். இப்போது பழக்கமாகிவிட்டது. அம்மாவிடம் பார்த்தது பற்றி மூச்சு விடுவதில்லை.
ஒரு உரைப்பை நிறைய... இன்னொரு உரைப்பை யும் அவளுக்கு தேவையாக இருந்தது.
நாட்கள் நகர... சுமதி படுக்கைக்குப் போகமுன் உரைப்பைகளைப் பார்த்தாள். இரண்டு நிறைமாத கர்ப்பிணி போல் பூரித்து இருந்தன. மெல்ல... மெல்ல... வெளவால்களின் கொண்டாட்டங்கள் அடங்க... இலுப்பைக் கொட்டைகள் விழுவதும் குறைந்து போயிற்று.
இவர்கள் பகுதியில் சைக்கிளில் வியாபாரிகள் வந்தனர். சுமதி வெளியே ஓடினாள்.
“இலுப்பைக் கொட்டை இருக்கோ...” "கொத்து என்ன விலை..."
“காலை பள்ளிக்குப் போட்டு மத்தியானம் வருவன். வடிவா இருக்கிறதையும் சேர்த்து வைக்கிறன். வந்திடுங்கோ..... மறக்கமா வாங்கோ...”
காலையில் வெளியே சிறு பெட்டியில் பொறுக்கி வைத்திருந்த இலுப்பைக் கொட்டை களை ஒன்று சேர்த்து உரைப்பைகளில் போட்டாள். இரண்டு பை நிரம்பியது.

Page 54
பள்ளிக்குப் பறந்து போனாள். அங்கு ஆசிரியர் படிப்பித்த பாடங்களில் மனம் செல்லவில்லை. அடியும் வாங்கினாள். பள்ளி முடிய புத்தகப் பையோடு துள்ளி ஓடிவந்தாள்.
"அக்கா... வாங்கிற ஆள் வந்தவரே...'' "இனித்தான்... வருவார்...''
அவள் இலுப்பைக் கொட்டை பைகளை பார்க்க ஓடினாள். பார்த்தாள்... அதிர்ந்தாள்.....
அங்கே இலுப்பைக் கொட்டை உரைப்பைகளைக் காணவில்லை
என்ர அக்கா... என பெருங் கூப்பாடு போட்டாள்... மார்பு வலித்தது...
வைத்த இடத்தைச் சுற்றி.. குஞ்சைத் தவறிவிட்ட அணில் போல் கத்தியபடி தேடினாள்.
காணவேயில்லை. சுருண்டு போனாள்... உடம்பு பற்றியது.... "அக்கா! அம்மா... எடுத்துக் கொடுத்தவவே?” "அம்மா இன்னும் வரலேல்ல”
"எங்கே.... அக்கா..? அழத் தொடங்கினாள். வியாபாரி சைக்கிளில் வந்தான். வாசலில் கத்திவிட்டு மணியடித்தான். பதில் வராததால் அவன் போய்விட்டான்."
"நல்லா பாத்தனியே...'' ''எல்லா இடமும் பாத்திட்டன் காணேல்ல" "என்ர அக்கா! யார் எடுத்தது?...''
திலகம் வந்தாள். விசயத்தை அறிந்தாள். கதி கலங்கிப் போனாள்.
குடிசை ஆட்டம் கண்டு, கலங்கி நின்றது.
மாலை... திலகத்தின் கணவன் என்று சொல்லப் படுகிறவரும் பிருந்தா, சுமதி இருவருக்கும் அப்பா என அழைக்கப்படுகின்ற... குமார் வழமைபோல் போதையுடன் வந்தான்.
"என்ர.. கடைக்குட்டி இப்பவே அப்பாவுக்கு உழைத்துக் கொடுக்குது. இண்டைக்கு வேலையும் கிடைக் கேல்ல... காசுக்கு என்ன செய்யிறதெண்டு நினைக்க...
அவன் சொல்லியபடி கக்கத்தில் வைத்திருந்த உரைப்பைகளை தூக்கி எறிந்தான். இரண்டும் இரு திக்குகளில் விழுந்தன.
"நாசமாய் போறவனே..... பிள்ளை சேத்து வைச்ச இலுப்பைக் கொட்டைகளை வித்துக் குடிச்சுப் போட்டு வந்து நிக்கிறாய்... நீ... சாகமாட்டியா...?"
அக்கா!... நீ... எப்ப புதுச்சட்டை போடுறது?
சுமதி அழுது கொண்டே இருந்தாள்.
(யாவும் சிந்தனை)

கிருமிநாசினிகள்
பாரா 2).
பாரீர்!
சுற்றுச்சூழல் உயிரிகள் எங்கே? பாடும் பறவைகள் கூவும் குருவிகள் ரீங்கரிக்கும் வண்டுகள் கீச்சிடும் பூச்சிகள் எங்கே?
பல்லிகள், ஒணான்
முயல்கள், மான்கள் எங்கே?
இயற்கையின் அசைவுகள் சத்தங்கள் ஒடுங்க எங்கும் மயான நிசப்தம்
சூழல் எங்கணும் நச்சுகள் பரவி உயிரிகள் சுவடுகள் நிலத்தில் தோய வீழ்ந்து கிடக்கும் பரிதாபம் காணீர்! புல், மரங்கள்
அற்ற வெறும் பாலை
என்ன நடந்தது? ஏதுற்றது? வீங்கிடும் துன்பம் விளைந்தது. எதனால்? உயிரிகள் உலகம்
வீழ்ந்தது எதனால்? கிருமிநாசினிகள்! கிருமிநாசினிகள்! கிருமிநாசினிகள்! கிருமிநாசினிகள்! எங்கும் எதிலும் கிருமிநாசினிகள் நச்சுகள் பரவி நாசம் விளைந்தது! சகலவும் தெரிந்த மனித மோதாவி தனக்குத் தானே சவக்குழி தோண்டும் விந்தை பாரீர்! விந்தை பாரீர்!
ஆங்கில மூலத்திலிருந்து
தமிழில்: ஜி.ரி.கேதாரநாதன்
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 51

Page 55
ஒரு வாரம் ஆகிறது உன்னை வந்து நான் பார்த்து என்னை வந்து நீ பார்த்து மழைக்கு நம் ஊர்களுக்கு இடையில் இருந்த ஆற்றுக்கு கொம்பு வந்து சண்டித்தனம் புரிந்து பாதையை ஏறி மிதித்தது காலையிலும் நான் கண்டேன் ஒரு பேரூந்து எண்ணெய்க்குள் மிதந்த ஊதிய பப்படமாய் அதன் கண்ணாடி தாழ முக்கிற்று அள்ளி எடுத்து வைக்க ஒரு கோப்பை வேண்டும் தரலாமா
தொலைபேசிக்குள்ளால் என் குரலை அனுப்பலாம் என் முகத்தை அனுப்பலாமா
பொட்டுப் பூச்சியே குட்டிக் குனிய வைக்கும் வாழ்க்கை வெட்கத்தில் வெந்து போய் பொந்து விழுந்த வதனத்தை அடி கழன்ற சப்பாத்தைப் போல தைத்து வைத்திருக்கிறேன் இனி நடைக்கு உதவாது
நீ குரலைக்கூட அனுப்பவில்லையே மழைக்கு இழகிற்றா
இழகி வழுவழுத்து வாய்க்குள் இருந்து அது விழ காகம் தூக்கிற்றா
ஐயோ உன் பாடல் இருக்குமே அதற்குள் என் உயிரைத் தனக்குள் ஏந்துவது சிறு புழுவையும் மனிதனாக்கி உயர்த்தி எழுப்பி வைப்பது
52 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

இரண்டு கவிதைகள்
கொளுக்கும் மண் நானும் மண்
எந்த அனர்த்தத்திலும் காகங்கள்தான் நல்ல பளபளப்பும் கொழுப்பும் கொடுக்கினாலும்
நானிருந்த என் கதிரையிலே குந்துவது யாரையும் மதிக்காத ஒரு பயங்கரவாதி கவனித்தால்
சில கறுப்புக் குறைந்து வெள்ளை ஏறி வருவது போலவும் இருக்கிறது சிகப்பு மழை, நீல மழை, மஞ்சள் மழை போல பால் வெள்ளை மழை பெய்கிறதா எங்கேனும்
நானும் ஒரு தடவை அதிலே என் தலையைக் கொடுத்து இந்தத் தேகத்துக் கறுப்பைக் கழுகி வடித்து ஊற்றிய பால்க் கொளுக்கைப் போல வெள்ளையாகிறேன் இதுவரைக்கும் என்னை தம் கட்டை விரல்களில் கொளுகி எடுத்துக் குடிக்காத பயிர் பச்சை குடித்துவிட்டு வைக்கட்டும் வாழ்க்கையென்னும் இந்தச் சுழலுகின்ற வட்ட மேசையில்
அற்ப சொகுசுக்கு நிறம்மாறிக் கொண்டால் தான் கீழ்த்தரமும் பேரிழப்பும் அரசியல் போல் தன் கிடுகு வேலிக்கு தானே நெருப்பு வைத்த கணக்குமாக தளை மரங்கள் கருகும் வளவு வெட்டையாகும்.
இதிலொன்றும் அசிங்கமில்லை அழகுண்டு கொளுக்கும் மண் நானும் மண் படைப்பில் - கொளுக்கும் என் உறவினன்.
- கொளுக்கு: தேநீர் பருகும் பாத்திரம் -

Page 56
- சோலைக்கிளி
பொனங்கள்
மழை பெய்யாது விட்டாலும் பெய்யப் போவது மாதிரி இப்படியே இருப்பதா இல்லை சூரியனை மூட்டுவதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது வானம்
நீயும்தான் உடுப்புக்களைக் கழுகுவதா இல்லை இன்றையப் பொழுதைப் பார்த்து கழுகாமல் விடுவதா உலர்த்துவதில் பிரச்சனைகள் இருக்கிறது
என்று யோசித்துக் கொண்டிருக்கிறாய்
இதனால் தான் நான் உன்னை ஆகாயம்
என்கிறேனா காலையில் இருந்தே உங்கள் இருவருக்கும்
யோசனை
இப்போது . வெயிலை வானம் ஒளித்து வைத்திருத்தல்
மாதிரி என்னை நீ இந்த அறைக்குள் விட்டுவிட்டுப்
போய்விட்டாய் இடைக்கிடை முழக்கம் என்ற பெயரில் வானம் வெடிக்கிறது பாடசாலைக்குப் போக எழும்புங்கள் என்ற தொனியில் நீயும் பொரிகின்றாய்
ஆக, வானம்தான் நீ நீ தான் வானம்

பாபப்
மழை இல்லாத காலங்களில் மாலை வேளைகளில் குழந்தைகள் கடற்கரையில் பட்டம் விட்டு மகிழ்வதைப் போல வானமும் மகிழ்கிறது பட்டம் தன்னைத் தொடத்தொட மேலெழுந்து எத்தாப்புக் காட்டுவோனாய்
இரவு வேளைகளில் நானும் உன்னில் சறுக்கு மரமேறி விளையாட விளையாட . நீயும் என்னை வழுக்கி வழுக்கி மகிழ்ந்து உன் பரிசை தள்ளித் தள்ளியே கொண்டு
போகிறாய் நினைத்தவுடன் நான் எடுத்து நீ காசு வைத்திருக்கும் காகிதத்தை பிரித்துக் கிழிக்கவிடாமல்
உன்னில் காசு பறிப்பது எவ்வளவு சிரமம்
வானில் வெள்ளி பறிப்பது மாதிரி
வானங்களே என்னை நீங்கள் மேய்ப்பது மாதிரி வேறெந்த இடையனும் மேய்க்கவில்லை பசியை ஊட்டுகிறீர்கள் என் ஆசைப் புற்களை நீங்கள் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சம் கிள்ளிப் போடுகின்றீர்
அடியோடு போட்டால் ஆவல் அடங்கிவிடும் ஆவல் வளரவளரவே வானங்கள் மினுமினுக்கும்
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 53

Page 57
(கலைமுகம் இதழ் 53இல் வெளிவந்த கட்டுரை
உலகம் முழுவதும் ஆய்வும் கற்றலுக்குமான எத்தல் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்காகவும், கலையை நடவடிக்கையாளர்களுக்காகவும் மற்றும் நிறுவனங்களு உருவாக்கமும், கலையும் மீள்சமரசமும் எனும் விடய. கற்றலையும் விருத்தி செய்துள்ளார்கள். உண்மையில் கலை சேவையாளர்களுக்காகவும் நிறுவனங்களுக்காகவும் உ பல்கலைக்கழகங்களில் பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
பாரிய முரண்பாட்டினது காரணத்தையும், அ நிலையை சுதாகரித்துக் கொள்ளவும் அத்துடன் யுத்தத்தின் கொள்வதற்குமான புரிந்துணர்வினை வழங்கும் முகமாக பட்டதுமான கட்டுரைகளை பல கல்விசார் சஞ்சிகைகள்
வந்துள்ளன.
சர்வ சமூக சகவாழ்வுக்கான சிலிவ்கா (Slifka Pro,
படைப்புக்க]
சமூகம்
ஆங்கில மூலம்: நீ. மரியசேவியர் அடிகள்
நிர்வாக இயக்குநர் சிந்தியா ! அண்மைக்கால சொற்பொழ "நடைமுறைகளிலும் கலைய "படைப்பாக்கமான, வாழ் தளத்தையும் கலையே வழங்கு மீள் சமரசத்திற்காகவும் பேச எடுத்துக்கூறி அத்துடன் " அடக்கப்பட்டவர்களின் குரல் என்றும் வலியுறுத்துகின்றார்.
கலைசார் செயற்பா( கருவுக்கு உதாரணமாக, கடந்த கலாமன்றத்தின் செயற்பாடுக
சீரான முறையில் அ கருவியாகப் பாவித்து வெவ்ே
ஒரு கலைக் குடும்பமாக உரு 54 கலைமுகம் ) ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

பின் தொடர்ச்சி..)
னையோ பல்கலைக்கழகங்களும், பத் தளமாகக் கொண்ட சமூக க்காகவும் கலையும் சமாதான ங்கள் பற்றி ஒரு ஆய்வையும், யைத் தளமாகக் கொண்ட சமூக லகின் பல பாகங்களில் உள்ள
வற்றினை தடுப்பதற்கும் அந் ச கொடூர விளைவுகளை கற்றுக் -, அறிவார்ந்ததும், ஆய்வுக்குட் எ (Accadamic Journals) தாங்கி
gramme) நிகழ்ச்சித் திட்டத்தின்
பலகளினுடாக
ஒட்டுறவு
தமிழில்: பி. எஸ். அல்பிரட்
கொகென் ஐ.நா.தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற தனது ஜிவில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதிலும், மீள்சமரச பின் பாவனையை, இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார். வியல் சிறப்பிற்கான, முறைகளின் தாங்கு சக்தியையும் தகிறது. என்றும் அங்கே நிலையான சமூக ஒட்டுறவுக்காகவும், முடியா உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன” என்று வேறுபாடுகளுக்கிடையில் இணைப்புப் பாலமமைத்து, மகளை ஓங்கி ஒலிக்கச் செய்வது கலை சார்ந்த செயற்பாடுகளே”
நிகளுக்கு ஊடாக சமுக ஒட்டுறவை ஏற்படுத்தும் எண்ணக் 548 ஆண்டுகளாக இம்மண்ணில் இயங்கி வருகின்ற திருமறைக்
ளைக் கூறலாம். புதே வேளை மிகக் காத்திரமாக படைப்புக்கலையை ஒரு வறு கலை, கலாசார பின்னணியில் உள்ள மக்கள் கூட்டத்தை தவாக்கி, அங்கே மனிதத்துவத்தைப் பேணி, நம்மவர் என்ற

Page 58
உரிமையை உணர்த்தி, மாற்றாரையும் மதிக்கும் மனப் பாங்கை வளர்த்து, அத்துடன் நீதி, நேர்மை, சமத்துவம், சமாதானம், மீள்-சமரசம், அமைதி எனும் பண்புகளை புகட்டும் ஒரு கலாசார நிறுவனமே திருமறைக் கலாமன்றம் (CPArts).
1965ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் உரும்பிராய் எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்க ஆலயப் பங்கில், ஒரு அரங்கக் குழுவாக உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டதுவே திருமறைக் கலாமன்றம். முதலில் இப் பெயரிலேயே மன்றம் அறிமுகமானது. தொடக்கத்தில் யாழ். குடாநாட்டின் அனைத்துக் கோயில் பங்குகளிலும் இருந்து வந்த இசைக் கலைஞர்கள், பொழுது போக்குக் கலைஞர்கள், இளம் உள்ளூர் நடிகர்கள், கலை சார்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் என்போரை உள்ளடக்கிய ஒரு கலைக் கூடமாக வளர்ந்தது. இங்கே இந்து மத கலைஞர்களினது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதொன்றாகும். கடந்த காலங்களில் மன்ற அங்கத்தவர்கள் ஒரு குடும்ப உணர்வின் அடிப்படையிலான பிணைப்பில் தங்களை
வளர்த்துக் கொண்டிருந்தனர்.
இத்தகைய சூழலில் சாதி, மத, சமூக அந்தஸ்து என்பன மறக்கடிக்கப்பட்டும், முறியடிக்கப்பட்டும் இருந்தது என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய தொன்றாகும்.
எண்பதுகளின் பிற்பகுதியில் மன்றத்தில் இடம் பெற்ற மீள் சீரமைப்பின் காரணமாக மன்றம் “Center for Performing Arts” எனும் மேலதிக ஆங்கிலப் பெயரினை பெறலாயிற்று. இக் காலகட்டத்தில் மன்றக் கலைக் குழுவினர் நிகழ்கலையில் மாத்திரமல்ல அழகியற்கலை, இலக்கியம் போன்ற ஏனைய செயற்பாட்டிலும் ஈடுபாடு கொண்டனர்.
இக் கால கட்டத்தில் தான் 500க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், 12 கலை நிபுணத்துவம் நிறைந்த ஆசிரியர்கள் என்போரை உள்ளடக்கிய ஒரு கவின் கலைப் பயிலகம் உருவாக்கப்பட்டது. இளைஞர்களினது, முக்கிய மாக மன்ற இளைஞர்களினது இலக்கிய எழுத்துத் திறனை மேம்படுத்துமுகமாக 'கலைமுகம்' எனும் காலாண்டு கலை இலக்கிய இதழ் ஒன்றும் உருவாக்கப்பட்டது. காலகதியில் எமது இளைஞர்களில் சிலர் இத் துறையில் இலக்கி யத்திற்கான சாகித்திய விருதினையும் பெற்றனர் என்ப தனை இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.
இவ் வகையாக கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களும், வளர்த்தவர்களும், கலை தங்கள் மட்டில் ஒரு வலுவான 'மாற்றத்தை' உருவாக்கும் தன்மையை உணரத் தொடங்கினர். சமூக, மத நடவடிக்கைகளில் இளைஞர்கள் இத்தகைய ஒன்றிணைந்த நடவடிக்கைகளில் ஈடுபாடு கொள்வதனைக் காணக்கூடி யதாக இருந்தது.
இந் நிலையில் மன்றம் இந்து கலாசார அமைச்சில் ஒரு கலைக் கூடமாகவும் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு மன்றத்தில் உருவான மாற்றங்களும், அதன் திடீர்

எழுச்சியும் தலைநகர் கொழும்பில் இதற்கென ஒரு அலுவலகம் உருவாக வேண்டிய சூழ்நிலையை உருவாக் கிற்று. அறுபதுகளிலும், எழுபதுகளிலும் கொழும்பு, கண்டி, ஹற்றன் முதலிய முக்கிய நகரங்களில் பல கத்தோலிக்க நாடகங்களை மன்றம் மேடையேற்றியிருந்தமையின் காரணமாக தெற்கு எமக்கு பரிச்சயமாக இருந்தாலும்கூட தலைநகர் கொழும்பில் மன்றத்தின் உத்தியோகபூர்வமான தரிசனம், தெற்கில் அக் காலகட்டத்தில் தேசிய ரீதியில் பிரபல்யமாக இயங்கிய கலைக் குழுவினருடன் நல்ல உறவினை ஏற்படுத்த வழிசமைத்துக் கொடுத்தது. இதுவே, வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் இருந்த சிறுவர் களையும் இளைஞர்களையும், வளர்ந்தோர்களையும், இசை, நடன, கலை கலாசார, அரங்க முயற்சிகளில் ஒன்றி ணைக்கும் ஒரு ஆரம்ப பரிசோதனை முயற்சியாக அமைந்தது.
திருமறைக் கலாமன்றத்தினர் காலம் சென்ற பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரா அவர்களின் அரங்கக் குழுவினருடனும், திருமதி மிரண்டா ஹேமலதா அவர் களின் நடனக் குழுவினருடனும் இணைந்து, இலங்கையின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க பல சமாதான கலை நிகழ்வுகளை அளிக்கை செய்தனர். இன்னும் பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரா அவர்களினதும், அவர் குடும்பத்தி னரதும் மற்றும் அவரது கலைஞர்களினதும் அதீத ஆர்வத்தின் ஆதரவு காரணமாகவே எமது மன்றம், பல் இன கலாசாரத்தையுடைய, வடக்கு, கிழக்கு, தெற்கு கலைஞர் களையும், தொழில் நுட்பவியலாளர்களையும் உள்வாங்கி மிகச் சிறந்த தரத்தினுடைய மேடை நிகழ்வுகளை நடத்தக் கூடியதாக இருந்தது. இதுவே திருமறைக் கலாமன்றத்தின் சமாதானத்திற்கான இணைந்த கலாசார நடவடிக்கைகளின் தொடக்கமாக அமைந்தது.
மிலேனிய ஆண்டின் தொடக்கத்தில் தெற்கில், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என்பவர்களுக்கான ஒரு வலைப்பின்னலை திருமறைக் கலாமன்றம் அமைத்துக் கொண்டது. இக் காலகட்டத்தில்தான் இளைஞர்கள் சிறுவர்களுக்கான கழகங்கள், பின்னர் சமாதான வலயங் களாக உருவாக்கப்பட்டன. யுனிசெவ் போன்ற நிறுவனங் களினதும் மற்றும் சர்வதேச அமைப்புக்களான கரித்தாஸ், அவுஸ்ரேலியா கோடெயிட், ஹெல்விட்டாஸ், சீடா போன்ற நிறுவனங்களினதும் உதவியின் காரணமாக இந் நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தக் கூடியதாகவும் இருந்தது.
இக் காலகட்டத்தில் தான் திருமறைக் கலாமன்றம் தனது மூன்றாவது பெயருடன் அதாவது 'றங்க கலா கேந்திரய' என தெற்கில் பிரபல்யமாகின்றது. இன்று "Cp Arts” என்றும் 'திருமறைக் கலாமன்றம்' என்றும் 'றங்க கலா கேந்திரய' என்றும் அழைக்கப்படும் இம் மன்றம் இலங்கை யின் 18 மாவட்டங்களை உள்ளடக்கிய 20 பிரதேசங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அங்கே சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், வளர்ந்தோர் அனைவரும் அங்கம் வகிக்கின்றனர்.
மன்றத்தின் தூரநோக்கு கீழ் வருமாறு வகுக்கப்
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 55

Page 59
பட்டுள்ளது:-
"சமாதானத்தினதும், சகிப்புத் தன்மையினதும் பெறுமதிதனை மனதில் பதிய வைக்கப் பாடுபடும், இலங்கையின் அனைத்து இனத்தினதும், மதத்தினதும், அங்கத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கலைஞர் குடும்பம்.''
மன்றத்தின் பணிக்கூற்றில் இருந்து அதன் ஒரு சில முக்கியமான இலக்குகளை இங்கே கோடிட்டு காட்ட முடியும். "அனைத்து சமூகத்தினரிடையிலும், சமத்துவம், சமாதானம், நீதி என்பதனை மேம்படுத்தல்: இலங்கையின் பிரதேசங்களிடையே இணைந்த கலாசார பரிமாற்றத்திற் கான சந்தர்ப்பங்களை உருவாக்கி; அதனை இனங்கண்டு, கலைஞர்களை சமாதானத்திற்கும், மேம்பாட்டுக்குமான கலைத்தூதர்களாக்குதல்.”
உண்மையிலேயே 'CpArts' திருமறைக் கலா மன்றம் இலங்கையின் பல பிரதேசங்களில் ஆழமாகவும், உறுதியுடனும் வேரூன்றி, முக்கிய கலை கலாசாரக் குழுக்கள் அனைத்தையும் தன்னகத்தே அணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு சுதந்திர கலாசார நிறுவனமாகும்.
இலங்கையின் இரத்தக் கறைபடிந்த அந்த யுத்த காலத்தில் சமூக அமைதிக்கான திருமறைக் கலாமன்றத்தின் பங்களிப்பில் ஒரு கண்ணோட்டமாக கீழ்வரும் நடவடிக் கைகளையும் சாதனைகளையும் நாம் இங்கே இவ்வாறு ஆவணப்படுத்தலாம்.
0 அநேகமான பிரதேச மன்றங்களில் வெசாக், தைப்பொங்கல், மீலாத் திருநாட்கள் கொண்டாடப் பட்டன. ஏனைய கலாசாரக் குழுக்களுடன் எமது தாராளக் கொள்கை தனை எடுத்துக் காட்டுமுகமாக இவ்வாறான திருநாட்களை அனைவருக்கும் பொதுவானதாகக் கொண் டாடுவதனை ஊக்கப்படுத்துவதில் திருமறைக் கலாமன்றம் தனித்துவம் வாய்ந்ததொன்றாகத் திகழ்கின்றது.
| 0 வன்முறையினதும், யுத்தத்தினதும் தீமையை யும், சகிப்புத் தன்மையின் தேவையையும், புரிந்துணர் வையும், சமூக அமைதியையும் வலியுறுத்தும் வார்த்தை களற்ற நாடகங்களான அசோகா, தர்சனா, கி.பி 2000 என்பனவற்றை மேடையேற்றியமை. இதில் இலங்கையின் அனைத்துக் கலாசார சமூகங்களைச் சேர்ந்த நடிகர்கள் பங்குபற்றியிருந்தனர். இவற்றின் வெற்றிக்கு பேராசிரியர் சரத்சந்திரா அவர்களினது நடிகர்கள் குழாம் முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
0 கலைஞர்களுக்கான இணைந்த கலாசார மாநாடுகள், பயிற்சிப் பட்டறைகள், கூட்டங்கள் என்பன வற்றை முறையாக நடத்தியமை. அத்துடன் இணைந்த கலாசார ஓவியக்கண்காட்சிகளும் இடம் பெற்றமை.
0 யுனிசெவ் நிறுவனத்தின் பங்காளராக 2002 ஆம் ஆண்டு மே திங்கள் ஐ.நாவில் இடம்பெற்ற சிறுவர் விசேட கூட்டத் தொடரில், ஐ.நா. பெண்கள் ஆணைனக் குழுவினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலை நிகழ்வுகளில் 'யுத்தத்தின் தொட்டில்' எனும் மெளன நாடகத்தை 56 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013
0ாடு : யுனி.ெ

அளிக்கை செய்தமை ஒரு சிறப்பம்சமாகும். (இந் நிகழ்வுக்கு ஆக 7 குழுவினரே அழைக்கப்பட்டிருந்தார்கள்).
0 யுத்த நிறுத்தத்திற்கு முன்னரே தெற்கைச் சேர்ந்த எமது இளைஞர்களும், நடனக் கலைஞர்களும் கப்பல் மூலம் ஒரு சுற்றுலாவினை மேற்கொள்ள நட வடிக்கை எடுத்தது மன்றமேயாகும். முரண்பாடு தொடங் கிய பின்னரும் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் நடன, அரங்க அளிக்கைளை முதன் முதலாக நடத்தியவர்கள் திருமறைக் கலாமன்றக் குழுவினரேதான். தெற்கைச் சார்ந்த திருமறைக் கலாமன்ற கலைஞர்களின் அளிக்கைகளை எமது பார்வையாளர்கள் பரவசத்துடன் பாராட்டினார்கள்.
0 திருமறைக் கலாமன்ற சிறுவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் தொடர்ச்சியாக சமாதானப் பாசறைகளை நடத்தியமை.
0 யுத்தத்திலும், யுத்த பின் விளைவுகளிலும் தங்களை சுதாகரித்துக் கொள்ளும் விதமாக மன்றம் மக்களிற்கு வலுவூட்டும் பயிற்சிகளை அளித்தமை.
0 சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஒரு கலப்புக் கலாசார அடிப்படையில் தரிசித்து சமூக உளவியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டியமை. அத்து டன் வேறு வகையிலும் இவ்வித் தாராளமய செயற்பாடுகள் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. அவையாவன: திருமறைக் கலாமன் றத்தின் பிரதேச குழுக்களினூடாக பாதிக்கப்பட்ட வர்களுக்கு உணவும் உடையும் வழங்கியமை.
0 யாழ் நகரில் தேசிய கலைவிழா ஒன்றினை நடத்தியமை. அங்கே முதன் முதலாக தெற்கில் இருந்து 5 முக்கிய கலைக் குழுக்களும், வடக்கிலும் கிழக்கிலுமிருந்து ஒன்றும் பங்குபற்றியமை.
0 1000 சிறுவர்கள் பங்குபற்றிய ஒரு நாள் சிறுவர் பாராளுமன்றத்தினை யாழ் நகரில் ஒழுங்குபடுத்தியமை. இதில் இலங்கை முழுவதிலுமிருந்து திருமறைக் கலாமன்றச் சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர். இச் சிறுவர்கள் யாழ் நகரில் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற வெசாக் ஊர்வலத் திலும் பங்குபற்றினார்கள்.
0 நிரந்தர சமாதானத்தை பிரகடனப்படுத்துவ தற்கான கலைஞர் - எழுத்தாளர் மாநாடு ஒன்றினை
CD CENTRE FOR PERFORMING ARTS CONVENTION OF WRITERS AND ARTISTES
-FR PE -
ට ලසසළ නව කාලාකරුවන් සහ ඇයගේ සැමුව
-அமைதிக்கான மகாவாதிதள்கலைஞர்கள் மாறும்
20- -

Page 60
கொழும்பில் நடத்துவதற்காக கலைஞர்களும், அறிஞர் களும், எழுத்தாளர்களும் ஒன்று கூட்டப்பட்டனர். பின்னர் இவ்வாறான ஒன்றுகூடல்கள் மட்டக்களப்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலும் தொடர்ந்து இடம் பெற்றது. இவ்வாறான உரையாடலின் பலனாக ஒருவித ஒற்றுமையும், நல்லெண்ணமும் பங்குபற்றியவர்களான ஊடகவியலாளர்கள் மத்தியில் எழுந்தது. அமைதியும், சமாதானமும் பற்றி அநேக கட்டுரைகள் தேசியப் பத்திரி கைகள் பலவற்றில் தலைசிறந்த பத்திரிகை ஆசிரியர்களால் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தன.
0 வெளிநாட்டிற்கான எமது கலாசார சுற்றுலாவில் அனைத்து இனங்களினதும் நடனம், நாடகம், இசை, நாட்டார் கலை என்பன போன்ற எமது பன்முகக் கலாசார பாரம்பரியங்கள் வருடா வருடம் எடுத்துக்காட்டப்பட்டது. வெளிநாட்டுப் பார்வையாளர்களால் சமாதானத் தூதுவர் களாக கருதப்பட்ட திருமறைக் கலாமன்ற நடனக் கலைஞர்களும், நாடக நடிகர்களும் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதில் சமாதானத்தின் மகிமையை எடுத்துக் காட்டினர்.
0 மன்றம் தனது இணைந்த கலாசார நடவடிக்கை களை கொடூர யுத்தத்தின் உச்சக் கட்டத்திலும், பல இடையூறு தரும் தடைகளிலும் கூட தயங்காது தொடர்ந்து நடத்தியது.
இவ்வாறான சாதனைகள் ஊடாக மன்றம் ஏதாவது மாற்றத்தை உண்டுபண்ணியதா? என்ற கேள்வி எழக்கூடும்.
திருமறைக் கலாமன்றத்தினால் ஒழுங்குபடுத்தப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட, நன்கு திட்டமிட்ட நடவடிக்கைகளினூடாக, பிரதேசங்கள், குழுக்கள், தனிமைப்பட்டோர் என மதத்தால், இனத்தால் கலாசாரப் பண்புகளால் மற்றும் ஏனைய பழக்கவழக்கங்களால் வேறுபட்ட அனைவரும் ஒன்றிணைந்தார்கள். இவ்வாறான ஒன்றிணைப்பினாலான வலையமைப்பானது, உண்மை யானதும், சீரானதும், இடையில் தடைப்படாத ஒன்றுமாக இருந்தது. கட்டாயத்தின் பேரிலான உறவுகள் எழலாம் பின்னர் அழியலாம். ஆனால் திருமறைக் கலாமன்றத்தின் பரஸ்பர ஒன்றிணைப்பானது பலத்த புயலிலும், பூகம்பத்திலும்கூட தொடர்ந்து நீள் மீட்சியுடனும்,

உறுதியுடனும் இன்றுவரை திகழ்கின்றது.
இன்னும் திருமறைக் கலாமன்றத்தின் வெவ்வேறு சமூக அமைப்புக்களில் இருந்து வரும் கலைஞர்கள், பெண்கள், இளைஞர்கள் என்போர் தங்களுக்கிடையில் நல்லெண்ணமும், சகிப்புத்தன்மையும், புரிந்துணர்வு முடைத்தான ஒரு பாலத்தை கட்டியெழுப்பியுள்ளார்கள். இது சில இடங்களில் குழுக்களிலும், தனிப்பட்டவர் களிலும் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந் தமை தற்போதைய சூழலில் எதிர்பார்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம்.
மேற்கூறியவைகள் சமூக ஒட்டுறவுக்கான சிறிய சுவடுகள் மட்டுமே. நாட்டில் முடிவானதும், இறுதி யானதுமான ஒரு தாக்கத்தை கொண்டுவருமுகமாக இவ்வாறான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவற் றினை ஒன்றிணைக்க வேண்டும். திருமறைக் கலாமன்றத் தின் சாதனைகளும், வழிமுறைகளும் ஏனைய நிறுவனங் களுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தன என்பதனை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
முடிவாக; இலங்கையைப் பொறுத்தவரை இச் சிறு தீவானது முன்னிலும் பார்க்க இப்பொழுது பிரிந்து போயுள்ளது. அதன் குடிமக்களில் ஒரு சில பிரிவினர் அண்மைக் காலங்களில் முடிவில்லாத் துயரத்தில் உழன்றிருக்கின்றார்கள். இதனால் பலர் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். தங்களை இத் துன்ப நிலைக்கு ஆளாக்கியவர்கள் மீது வெறுப்பும், விரோதமும், சந்தேகமும், நம்பிக்கையீனமும் கொண்டுள்ளார்கள். அவர்களை ஆற்றுப்படுத்தி, அவர்களை அவர்களாக வாழவிட்டு, அவர்கள் பாதுகாப்பை உணர வைத்து; இன அரசியல் பாகுபாடற்ற நீதியும் சமத்துவமும் பேணப் படுதலை உணரவைத்து; நாட்டின் நலனை முன்னிட்டு பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டு; இன Polarization முரண் பாடுகள் தவிர்க்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் உண்மையான நலன்கள் உறுதிப்படுத்தப்படும் என்பதனை அறியத்தரவேண்டும். நிச்சயமாக படைப்புக் கலையே இயற்கையான ஒரு களமும், அத்துடன் சக்தி வாய்ந்த ஒரு ஊடகமுமாகும். இதுவே சிறீலங்காவின் கனவை யதார்த்த நிலைக்கு இட்டுச் செல்லும் சமூக ஒட்டுறவு. (முற்றும்)
குறிப்பு:
'படைப்புக் கலைகளினூடாக சமூக ஒட்டுறவு' என்னும் திருமறைக் கலாமன்றத்தின் பணி இன்றும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது.
'கலைமுகம்' சஞ்சிகைக்கு உங்கள் ஆக்கங்களையும்
கருத்துக்களையும் அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர், 'கலைமுகம்' திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 57

Page 61
நூல் மதி
வெo/6
அவமானப்பட்டவனின்
இரவு
சி. ரமேஷ்
தமிழ்க் கவிதையின் சமகாலச் செல்நெறியில் மலையக மக்களின் பண்பாட்டு வாழ்வியற் புலத்தை நிதர்சனமாக வெளிப்படுத்தும் தொகுப்பே முனியாண்டி கருணாகரனின் 'அவமானப்பட்டவனின் இரவு' ஆகும். ஆழ்ந்தகன்ற தெரிகை மூலம் உணர்வின் தளத்தில் கட்ட மையும் இக் கவிதைகள் கலை, சமூக நோக்கு, பண்பாடு, முதலானவற்றின் வெளிப்பாடுகையாகவும் அரசியல் சமூக முரண்பாடுகளின் விமர்சிப்புக்களாகவும் (Critiques) தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றன.
மனித உணர்கையின் புலக்காட்டியாக துலங்கும் முனியாண்டி கருணாகரனின் 'அவமானப்பட்டவனின் இரவு' வாழ்க்கைப் பயணத்தில் சக பயணியாய் இருந்து மனி தன் எதிர்கொண்ட பிரச்சினை, கொடூர அடக்கு முறைக் குட்பட்டு அவன் அனுபவித்த வேதனை, சுயத்தை இழந்து வலிகளைத் தாங்கித் தாங்கி மரத்துப் போன இதயத்துடன் துக்கித்து வாழும் மனிதனின் அவல நிலை என்பவற்றை பிரக்ஞைபூர்வமாகப் பேசுகிறது. சோகங்களின் பிரகிருதியா கவும் அவலங்களின் பிரதிமைகளாகவும் தோன்றும் இக் கவிதைகள் மொழியாளுகைக்கூடாகத் தற்காலக் கவிதை அமைப்பை உள்வாங்கி எழுதப்பட்டவை. வெறுமனே அழகியல், ரசனைத் தளத்தில் இயங்காது அபூர்வ மனவெ ழுச்சியின் மையத்தில் துலங்கும் இவ்வெளி சுயத்துவத் தன்மைகளின் மேலெழுகைகளுக்கூடாக மலையக மக்க ளின் வாழ்வை மட்டும் பேசாது உலகில் மனிதனின் இருத் தல் பற்றிய முழுமையான அறிதலையும் அவ்வறிதலுக் கூடாகப் புலப்படும் வாழ்வியல் அர்த்தத்தத்தையும் கோரி நிற்கிறது.
முனியாண்டி கருணாகரனின் மொழி அடர்த்தியும் வண்ணமும் கொண்டது. உணர்வின் அகற்சி அனுபவம் மொழி வழி வெளிப்படும் போது உருக்காட்டியாய் துலங்கும் தன்மை கொண்டது. நேரடித் தன்மை கொண்ட இம் மொழி அபூர்வமான காட்சிப்படிமங்களைத் தோற்று விக்கும் தன்மை கொண்டது.
"கறைபடிந்த கரங்கள் வெடிப்புக்குள்ளான விரல்கள்
கூடைச் சுமை சுமந்து 58 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

ப்பீடுகள்
ப்பட்டவன்
வா
{சிபல்கை)
நூல்:
அவமானப்பட்டவனின் இரவு
(கவிதைத் தொகுதி) ஆசிரியர்: எம்.கருணாகரன் வெளியீடு: நாங்கள் மலையகம் பதிப்பு:
2012 விலை: 200.00
லது (டித்து டுத்
பள்ளம் படிந்த சிரசு முகங்களின் சுருக்கம் முதுகில் கூன்”
எனத் தொடங்கும் இத்தொகுப்பிலுள்ள முதலா வது கவிதையான 'தேசத்தாய்' மாடாய் உழைத்து நொந்து நொடிந்து தேய்ந்துபோன மனித வாழ்வின் தரிசனங்களைக் காட்சிப்படுத்துகின்றது. கோட் டோவியமாய் இறங்கும் இச் சொற்சித்திரம் உழைத்து உருக்குலைந்த தாயின் விம்பத்தை கச்சிதமாய்த் தீட்டி நிற்கிறது.
தேசிய ஒடுக்கு முறைக்கெதிராக விடுதலைக் குரல் வலுப்பெற்ற நிலையில் மரணப் பொறி வழி இயங்கும் ஈழதேசம் மனித அவலங்களுடனும் குருதி வெடிலுடனும் கருணாகரன் கவிதைகளில் வெளிப்படுகிறது. சித்திர வதையும் மரண பயமும் சிறைக்கூட வாழ்வும் தமிழரின் பிறவித் துயராய் கருணாகரன் கவிதைகளில் உருக் கொள்கிறது.
"குழாய் குத்தப்பட்ட குதம்! நசுக்கப்பட்டு ஆண்மை அழிக்கப்பட்ட ஆணுறுப்பு! பிடுங்கியெடுக்கப்பட்ட நகங்கள்!
அமானுஷ்யமாகத் தாக்கப்பட்ட பாதங்களோடு நரம்புகள் முறிக்கப்பட்டு, மூச்சுத் திணற நீர்த்தொட்டியில் மூழ்கிய அந்த... மீளவியலா வேதனை.''
(பிறவித்துயர், பக். 12) கருணாகரன் இதன் வழி கிளர்த்தும் அனுபவங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டவனின் அவமானப்பட்டவனின் இரவாய் மனதில் உறைகிறது. இழப்புக்களையும் சொல்லி மாள முடியாத துயரங்களையும் சுமந்து கொண்டு வாழ்வை வலிந்து கடக்கும் நிகழ்காலப் பயணியின் துயரிசையாய் ஒலிக்கும் இக் கவிதைகள் மனித வாழ்வின் குரூர முகங்களை சமூகத்திற்கு அடையாளப்படுத்துகின்றன. சுய சோக நிலை யும் மீட்சியற்ற மனித வாழ்வின் துயரமும் கவிதையெங்கும் விரவி நிற்கின்றன.

Page 62
அனுபவத்திற்குள் கவிஞன் தன்னைக் கரைத்து மொழிப் பிரத்தியேக ஆளுகையுடன், பிரக்ஞை வழி இயங்கும் போது கவிதை முகம் கொள்கிறது. ஆனால் அதுவே மொழி ஆளுகைக்குட்பட்டு கருத்தியல் வழி இயங் கும் போது கவிதை சொற்பொருண்மைக்கூடாகத் தட்டை யான தன்மைகளை கொண்ட புறவடிவமாகத் தன்னை உருமாற்றிக் கொள்கிறது.
"சுய சிந்தைதனை மறைத்திடும் புறத்தூண்டுதல்கள் அபகீர்த்திக்கு ஆட்பட்டு பகிஷ்கரிக்கத் தயங்குவதால் தடுப்பேதுமின்றிக் கால் பதிக்கும்
பங்9
கண்ணீரினூடே தெரியும் வீதி
க.நவம்
បាយ 1ஐயிரை 20
தேவ முகுந்தனின் சிறுகதைகள் சிலவற்றை ஏற்கெனவே படித்திருக்கிறேன். கலைமுகம், காலம், ஜீவநதி, ஞானம், யுகமாயினி போன்ற சிற்றிதழ்களில் வெளிவந்த கதைகள் அவை. இப்போது அவர் தமது கதைகளைத் தொகுத்து, 'கண்ணீரினூடே தெரியும் வீதி' என்ற பெயரில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களது பின்னுரையுடன் வெளியிட்டிருக்கின்றார். இத் தொகுதி யிலுள்ள கதைகளைப் படிக்கத் துவங்கிய போது 'இனிப். போதும் - எனுமாப்போல' நட்ட நடுவே விட்டுவிடத் தோன்றவில்லை, இடைவெளி விட்டுப் படிக்கவும் மனம் இடந்தரவில்லை. ஒவ்வொரு கதையும் அடுத்த கதையைத் தொடர்ந்து படிக்கத் தூண்டியது. கதைகளை மீளப் படித்து விளங்கிக் கொள்ள வேண்டிய சிக்கல்கள், சிரமங்கள் இருக்கவில்லை. இன்னொன்றைப் படிக்கும் போது, முன்னர் படித்த கதைப் பொருளை நெட்டுருப்பண்ண வேண்டிய நிர்ப்பந்தமேதும் இருக்கவில்லை. பத்துக் கதைகளையும் ஒரே மூச்சில் சில மணி நேரங்களில் படித்து முடித்தேன்.
சிங்களவர், தமிழர் என்ற பாகுபாடின்றி யுத்தம் எவ்வாறு சகலரையும் பாதித்தது என்பதை 'கண்ணீரினூடே தெரியும்' என்ற கதையும், உயர் பதவிகளிலிருக்கும் சுய நலத் தமிழர்களின் போலிமைகளுடன் கூடிய பொறுப்பற்ற தன்மைகளை 'வழிகாட்டிகள்' என்ற கதையும், அன்னி யோன்னியமாகப் பழகி வந்த சக சிங்கள ஊழியர்களின்

அடிமைத்தனம்”
(ஏழைகளின் சாபம் பலிக்கும், பக். 03) இக்கவிதையில் இடம் பெறும் இவ் வரிகள் சொற் பொருண்மைக் கூடாக கருத்தி யல் வழி இயங்குகின்றன. கருணாகரன் கொடுமை கண்டு துடிக்கும்போது, தன் நிகழ் களத்தில் உருக்கொள்ளும் அவலத்தை வெளிப்படுத்த முனையும் போது தன் அனுபவப் பகிர்வுகளை கருத்தியல் சார்ந்தே வெளிப்படுத்துகிறார். பிரக்ஞைக்கும் அனுபவ வெளிப்பாடுகைக்கும் இடையில் இயங்கும் கருணாகரனின் கவிதை வெளி நிதர்சமானது. மலையக மக்களின் வாழ்வை யதார்த்த வழி நின்று உள் ளதை உள்ளபடி முன்மொழியும் இக் கவிதை வெளி மனப் படுகையின் வழி சமூக அக்கறை சார்ந்து இயங்குகிறது.
நூல்:
கண்ணீரினூடே தெரியும் வீதி
சிறுகதைத் தொகுதி) ஆசிரியர்: தேவமுகுந்தன் வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி) லிட்,
669 கே.பி.சாலை,
நாகர்கோவில் 629001, இந்தியா பதிப்பு:
ஓகஸ்ட் 2012 விலை: 75.60 (இந்திய ரூபா)
சந்தேகப் பார்வைக்கு ஆளாகிப்போன தமிழனின் * அவஸ்தையை 'இடைவெளி' என்ற கதையும், இன ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்ந்த தமிழ் இளைஞன் ஒருவன், சந்தேகத்தின் பேரில் சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைதாகிக் காணாமற் போன துயரத்தை 'சிவா' என்ற கதையும், தேவைகளின் பொருட்டும், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் பொருட்டும் எவ்வ ளவு தான் ஒட்டி உறவாடினாலும், ஏதோவொரு தருணத் தில் சிங்கள - தமிழ் இனக் குரோதம் பீறிட்டுக் கிளம்பி விடும் அவலத்தை 'இரட்டைக் கோபுரம்' என்ற கதையும், உயர்சாதிப் பெண்ணை மணம் முடித்த பின் தனது குடும்ப உறவைத் துண்டிக்கும் சின்னத் தனம் கொண்ட ஓர் எழுத் தாளனையும், எழுத்துலகச் சிறுமைகளையும் சின்ன மாமா' என்ற கதையும், சுதந்திரம் என்பது நடைமுறையில் சிங்க ளவருக்கு மட்டுமே சொந்தமென்பதை 'ஒரு சுதந்திர நாள்' என்ற கதையும், என்னதான் தகுதியோ திறமையோ இருந் தும் அணைவும் செல்வாக்கும் இன்றித் தகுந்த வேலை ஒன்றைப் பெறுதல் சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை 'இவன்' என்ற கதையும், யுத்த அனர்த்தங்களின் பாதிப்புக் களை உணராதவராய், ஊதாரித்தனத்துடன் நடந்து கொள்ளும் மூத்த தமிழ்த் தலைமுறையினரின் மேட்டுக்குடி மனோபாவத்தை 'கூட்டத்தில் ஒருவன்' என்ற கதையும், இராணுவக் கெடுபிடிகளுக்குள் சிக்கித் தவிக்கும் சராசரி யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பத்தினரின் மனவுணர்வுகளை 'மரநாய்கள்' என்ற கதையும் சொல்லிச் செல்கின்றன.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 59

Page 63
ஒரு நல்ல கதைஞன் என்பவன் தன்னையும் தான் வாழும் சமூகத்தையும் ஆழமாகக் கூர்ந்து அவதானிப்பவன். பிறர் காணத் தவறும் காட்சிகளுள் புதைந்து கிடக்கும் உட்பொருட்களை உணர்ந்தறியும் ஆற்றல் கொண்டவன். சில காட்சிகளால் திடுக்கிட்டு அதிர்ச்சியடைபவன், தருணங்களில் தடுக்கி வீழ்ந்து போய்விடுபவன். அவ்வா றான உணர்வனுபவங்களைக் கதைகளாகச் சொல்ல உந்தப் படுபவன். 'கண்ணீரினூடே தெரியும் வீதி' கதைத் திரட் டின் ஆசிரியர் தேவமுகுந்தனும் இவ்வகைப்பட்ட ஒரு கதை ஞர் தான் என்பதை நிறுவுவதற்கு இவரது கதைகள் தகுந்த ஆதாரங்கள். தமது பருவத்தினருக்கே உரிய இளமை முறுக் கேறிய பார்வைக்கு முரணாக, இவர் தம்மையும் தமது சூழ லையும் மிகுந்த கரிசனையுடன் கூர்ந்து கவனித்ததன் விளைச்சல்கள் இவரது கதைகள். 'சின்ன மாமா' என்ற கதை தவிர்ந்த, ஏனைய எல்லாமே அதீத கற்பனைக் கலப்பற்ற, உண்மை வாழ்க்கைச் சம்பவங்களை அடியொற்றி எழுந்த படைப்புக்கள்.
இலங்கை எமது சொந்த நாடு; கொழும்பு அதன் தலைநகர். ஆனாாலும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க வாலிபனுக்கு, கொழும்பு வாழ்க்கை எத்தகைய அந்நியத் தன்மை மிக்கதாகவும், சமயங்களில் ஆபத்து மிகுந்ததாகவும் இருந்து வந்தது என்பதை அனுபவித்தவர்கள் நன்கறிவர். தேவமுகுந்தனின் இத் திரட்டிலுள்ள 'கண்ணீரினூடே தெரியும் வீதி', 'இடைவெளி', 'சிவா', 'ஒரு சுதந்திர நாள்', 'இவன்'
ஆகிய கதைகள் இந்த உவப்பில்லா உண்மையை உண்மை யாகச் சொல்கின்றன. செத்துக் கொண்டிருந்த சிங்கள - தமிழ் இன சௌஜன்யம் இன்னமும் உயிர்ப்புடன் இருப் பதாக அவர் கற்பனை செய்யவில்லை. அல்லது இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்யவுமில்லை. அவ்வாறு இலட்சியங்களையும் நோக்கங்களையும் இலக்கு வைத்துக் கதை எழுதுதல் கலைத்துவத்திற்கு ஏதோ ஒரு வகையில் ஊறு விளைவித்துவிடவே செய்கின்றது. நவீனத்துவ சிந்தனையாளர் எஸ்ரா பவுண்ட் சொல்லியது போன்று, ''செய்திகளை உள்ளது உள்ளவாறு துல்லியமாகச் சொல் வதே எழுத்தின் அறம்.'' இதனை நன்குணர்ந்தவராய், பாசாங்கேதுமின்றித் தனது கதைகளினூடாக உண்மையை உண்மையாகக் காவிச் சென்றிருக்கின்றார் தேவமுகுந்தன். இத்திரட்டிற்கான இயங்கு திசையை தீர்மானிக்கும் மைய நரம்புத் தொகுதியும் அது தான்.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலெழுந்த இலக்கியக் கோட்பாடுகள் 'அறுபடாத தொடர் உரையா டலாக' வாழ்க்கையை உற்று நோக்கின. வாழ்க்கையின் உண்மைகள் பல அடுக்குகளைக் கொண்டவை என நம்பின. இந்த உண்மைகளை எடுத்துரைப்பதற்குப் பல்குரல் தன்மை கொண்ட இலக்கிய வடிவங்கள் தேவை என வலியுறுத்தின. யதார்த்தவாதத்தை நிராகரித்த இந்த இலக்கியப் போக்கு கள் சிறுகதையிலும் கவிதை போன்று, படிம உருவம் கொண்ட மிகைக் கற்பனையை வலியுறுத்தின. அண்மைக் காலம் வரை தமிழிலும் சிறுகதைப் படைப்பாளிகள் பலர் இந்த அணுகு முறையைக் கையாண்டு வந்தனர். இந்த 60 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

அணுகு முறையில் இன்று ஏற்படத் துவங்கிய தேக்க நிலை காரணமாக, மீண்டும் இயல்புவாத/யதார்த்தவாத சிந்தனை களை அடியொற்றிக் கதையெழுதும் முறைமையை தேவை கருதியும், மாற்றம் கருதியும் இந் நாளைய படைப்பாளிகள் பலர் பின்பற்றத் துவங்கியிருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வடிவமாகத் திகழ்ந்த இந்த யதார்த்தவாதப் படைப்புக்கள் உள்ளதை உள்ளவாறு கூறுபவை. இதில் கதை கூறும் ஆசிரியன், கதையின் மையக் கருத்தை உருவாக்கி, வாசகனுக்கு உற்சாகத்தை ஊட்டித் தொடர்ந்து வழங்கியவாறு இருப்பான்.
இத்தகைய சிறுகதைப் பண்பு நிலையின் மீள் வருகைப் படைப்புக்களாக விளங்குகின்ற வகையில் தேவ முகுந்தனின் சிறுகதைத் தொகுதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாறாக, சமகாலப் படைப்பிலக்கிய முன்னகர்வுக்கு உதாரணங்களாக விளங்கும் இவரது கதைகள், வலிந்து புகுத்தப்பட்ட வடிவ அலங்காரங்களோ அல்லது சிக்கலான படிமச் சித்திரிப்புக்களோ அற்ற, எளிமையான வடிவமைதி கொண்ட கதைகள். சிறுகதை யின் வடிவம் சார் கட்டுடைப்பு முயற்சிகளில் பெரிதும் ஈடுபடாத இவரது சிறுகதைகளுள் சிவா, இவன் ஆகிய இரு கதைகள் தவிர்ந்த ஏனைய எல்லாக் கதைகளின் தலைப்புக் கள் கூட, கதைகளின் உட்பொருளைப் பூடகமாக வெளிப் படுத்தும் இவரது மனப் படிமங்களினதும் ஆக்கவியற் பண்புகளினதும் அடையாளங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளன.
இலக்கியங்களுள் ஒப்பீட்டளவில் சிறுகதையே படைப்பாளிகளுக்கு மிகுந்த சவால் மிக்கதும், சயமங்களில் எரிச்சலூட்டுவதுமான ஒரு இலக்கிய வடிவமாகும். வெகு இலகுவாக எழுதப்பட்டிருப்பது போலத் தோன்றுவது' ஒரு நல்ல சிறுகதையின் தன்மை. ஆனால் அது எழுதப் பட்டிருப்பது போலவே எப்போதும் வாசகனால் படிக்கப் படுவதில்லை. எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லினூ
டாகவும், வரியினூடாகவும், வாக்கியத்தினூடாகவும் வாசகனின் தன்மைக்கேற்ப அச் சிறுகதை தொடர்ந்து விரிந்து, வளர்ந்து, செல்லும் பண்பினைக் கொண்டது. வாழ்வின் நிதர்சனங்களைப் பல தடவைகள் பல்வேறு வடிவங்களில் ஓங்கி எதிரொலிக்கும் உயிர்ப்புடன் கூடிய உயிர்ச் சாரத்தைக் கொண்டது. இத்தகைய ஒரு நல்ல சிறுகதையைத் தொடர்ந்து வாசித்துச் செல்லும் வாசகனும் தன்மட்டில் கற்பனை செய்கிறான்; தனக்குள் ஒரு படைப்பாளியாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே போகின்றான். இவ்வாறாக ஒரு தேர்ந்த வாசகன் தன் கற்பனையை வளர்த்துக் கதையை மனதுக்குள் தொடர்ந்து எழுதிக் கொண்டு போவதற்கான கதவுகளைத் திறந்து விடும் விதத்தில் தேவமுகுந்தனின் பல கதைகள் அமைந்துள்ளன.
"நாளைக்கு வீட்டுக்கார குமுது அங்கிளோடை வீட்டுக்குப் பக்கத்திலை நடக்கப் போகின்ற செத்த வீடுகளுக்குப் போக வேண்டும்.
கண்ணீரினூடே வீதி தெரிகிறது வெண்புறாக்களாய் சீருடை அணிந்த பாடசா

Page 64
லைப் பிள்ளைகளை ஏற்றிய வாகனங்கள் காலி வீதியில் ஊர்கின்றன. அந்த வாகனங்களை விலத்தியபடி அவலக் குரலெழுப்பி அம்புலன்ஸ் வண்டிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி விரைகின்றன. வானம் வேறு அழுது தொலைக்கின்றது” என முதலாவது கதையின் முடிவிலும்
''... வாழைகளுக்குப் பாத்தி கட்டிக் கொண்டிருந்த தமயன் மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான்,
"மரநாய்களைத் துரத்த வேண்டும்” எனக் கடை சிக் கதையின் முடிவிலும் -
கூறப்பட்டுள்ளது போன்று, இத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் வாசகன் மனதில் ஏதோவொரு திகைப்புணர்வை ஏற்படுத்தி, தொடர்ந்து மென்மேலும் கற்பனையை வளர்த்துச் செல்லத் தூண்டியவாறு முற்றுப் பெறுகின்றது.
"ஒரு நல்ல சிறுகதை என்பது மகத்தானதோர் புரிதல் உணர்வின் கணப்பொழுது'' என ஜோசஃப் ஓகோர்னர் எனும் பிரபல ஈரிஷ் எழுத்தாளர் கூறுகின்றார். இலங்கை வரலாற்றின் நெருக்கடி மிக்க போர்க்கால வாழ்வின் அச்சமும் அவ நம்பிக்கையும் நிறைந்த அந்தக் கணப்பொழுதுகளை - குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் வாழ்ந்த தமிழரின் வாழ்வியற் சிக்கல்களின் கணங்களை - இத்திரட்டிலுள்ள கதைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. கொழும்பு வாழ் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுசார் அசைவி யக்கத்தின் கணப்பொழுதுகளைச் சித்திரிப்பதன் மூலம் அச் சமூகத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கை முறை பற்றிய தெளிவுணர்வை அல்லது புரிதலுணர்வை இக் கதைகள் மனதுள் கிளர்த்துகின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட அக் காலகட்ட வரலாற்றுப் பின்னணியின் ஆவணப் பதிவாகும் தகுதியையும் இக்கதைகள் பெறுகின்றன.
மேலும் கோபம், சோகம், விரக்தி, நிராசை, ஏமாற் றம், இயலாமை, அதிர்ச்சி போன்ற மனவுணர்வுகளுக்கு மத்தியிலும் தேவமுகுந்தன் தனது எழுத்து நடையில் - உணவுக்கு அளவாக உப்பிடுவது போல் - ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கும் எள்ளல் சுவை மிகுந்தது; சுவார சியமானது. முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு 'சீரியஸாக' கதை சொல்லும் ஈழத்தவரது பொதுப் பாணி யைத் தேவைக்கேற்ற வகையில் தேவமுகுந்தன் இத்திரட் டில் மீறியிருக்கின்றார்.
"இலக்கிய விமர்சனக் கூட்டங்களைப் பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள் போல'' என்றும் - "பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரங்களில் -'மணமகன் தேவை விளம்பரம்' தவிர்ந்த பெரும்பாலான விளம்பரங்களில் முன் அனுபவங்களை எதிர்பார்க்கி றார்கள்'' என்றும் -
"வீட்டு உரிமையாளர்கள் சிங்களவராயிருந்தா லென்ன, தமிழராயிருந்தாலென்ன, முஸ்லிம்களாயிருந்தா லென்ன - வேலையில்லாத தமிழ் இளைஞனுக்கு அறை கொடுப்பதில்லை என்பதில் ஒரே கருத்தைக் கொண்டி

ருந்தார்கள். இலங்கையில் மூவினத்தவர்களும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கும் விடயம் இதுவொன்றுதான்'' என்றும் -
ஞானப்பிரகாசம் மிஸ்ஸிடம் படித்த ஒளித் தெறிப்பு விதிகளை வழுக்கைத் தலைகளில் பிரயோகித்துத் தன் எரிச்சலைத் தீர்த்துக் கொள்ளவென - "ஒப்பமான மேற் பரப்புக்கு மட்டுந்தான் இரண்டாவது விதி பொருந்து மென்றால் இவர்களின் வழுக்கைத் தலைகள் ஒப்ப மானவையா?” என்றும் -
சிந்தனையைத் தூண்டும் விதமாக, விமர்சனச் சீற்றத்துடன் எள்ளலாடியுள்ளமைக்கான இவை போன்ற உதாரணங்கள் இத் திரட்டில் நிறையவுண்டு.
சிறந்த சிறுகதைகள் பலவற்றை உள்ளடக்கி யிருக்கும் இத் திரட்டில், 'கண்ணீரினூடே தெரியும் வீதி', 'சிவா', 'மரநாய்கள்', 'இரட்டைக் கோபுரம்' என்பன என்னை வெகுவாகக் கவர்ந்த கதைகள் என்பேன். இக் கதைகளைப் படித்து முடித்த போது ஏற்பட்ட அதிர்வு களுக்கும் உணர்வுகளுக்கும் இவற்றுள் விதைக்கப்பட்டுள்ள கருப்பொருட்கள், வந்து போகும் இயல்பான பாத்திரங்கள், அவற்றை வழிநடத்திச் செல்லப் பயன்படுத்திய உத்தி முறை, மொழி நடை, பின்னணிச் சூழல், மென்மையான படிமங்கள் என்பன எல்லாமே காரணங்களெனலாம். இவையனைத்துக்கும் மேலாக, இந் நான்கு கதைகளில் காணப்படுவதைப் போன்று, இவரது எல்லாக் கதைகளிலும் எங்கோ ஓரிடத்தில் புதைந்து கிடக்கும் ஒரு மெல்லிய வலிதான் இக் கதைத் திரட்டுக்குக் கனதியைக் கொடுக் கின்றது.
மேற்குலகில் சிறுகதையின் நிகழ்காலம், எதிர் காலம் குறித்து எதிரும் புதிருமான கருத்துநிலை காணப் படுகின்றது. தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, சிறுகதைக்கெனப் புதுமைப்பித்தனால் துவக்கி வைக்கப் பட்ட செழுமைச் செல்நெறி, இற்றைவரை காத்திரமாக முன்னோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளதென்றே நம்பப்படுகின்றது. அந்த நம்பிக்கையின் அடையாளமாக தேவமுகுந்தனின் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' விளங்குகின்றதென்பது ஆறுதல் தரும் செய்தியாகும். 1
நூல் மதிப்பீடுகள்
'நூல் மதிப்பீடுகள்' பகுதியில் தங்கள் நூல்களும்,
சஞ்சிகைகளும் தொடர்பான மதிப்பீடுகள் இடம்பெறுவதை விரும்பும்
வெளியீட்டாளர்கள் தமது படைப்புகளின் இரண்டு பிரதிகளை
அனுப்பி வைக்கவும். மூன்று வருடங்களுக்குள் வெளிவந்த நூல்கள்
மதிப்பீட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
'வரப்பெற்றோம்' பகுதியில் சிறிய அறிமுகக் குறிப்பிற்கு
ஒரு பிரதி மட்டும் அனுப்பலாம்.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 61

Page 65
கவினர் சூரி
சிற்பிகள்
கனகன்
சிறுவர் பாடல்கள் வெறும் ஓசை நயம் கொண்ட பாடல்களாக அமையாமல், சொற்சிக்கனமும் சொல் லாழமும் கொண்ட காத்திரமான பாடல்களாக அமைய வேண்டும். சிறுவர்கள் சிறப்புப் பெறவேண்டும் என்ற சிந்தனையில் அமைந்த சிறுவர் பாடல்கள் குழந்தைகளை வழிப்படுத்தும் ஆசானாகவும், குழந்தைகளின் உள்ளத்தை பிரதிபலிக்கும் குறிகாட்டியாகவும் அமைய வேண்டும் அவ்வகையில் குழந்தைகளின் எண்ணப்போக்குக்கமைய அவர்களின் அபிலாசைகளை, மனப்போக்குகளை, உணா வின் வெளிப்பாடுகளை தாங்கி வந்த தொகுப்பே கவிஞர் சூரியநிலாவின் 'சிற்பிகள்' ஆகும். புதுமை உலகம் காணுப் புதுமைச் சிற்பிகளுக்காகப் படைக்கப்பட்ட இத் தொகுப்பு சிற்பி சரவணபவனின் அணிந்துரையைத் தாங்கி வெளி வந்தமையால் இலக்கிய உலகில் அதிக கவனத்தையும் பெற்று நிற்கிறது. எளிய சொல்லமைவு, கற்பனைப்பாங்கு தெளிவான பொருள், சிறந்த உணர்ச்சி, உயர்ந்த விளக்கம் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பட்ட இத் தொகுப்பு குழந்தைகளின் பொருட்புலப்பாட்டுக் கூடாது குழந்தையின் வாழ்வியற் புலங்களைக் காட்சிப்படுத்து வதுடன் அம்மா, அப்பா, முயல், யானை, சேவல், நிலவு; பாடசாலை, பட்டாம்பூச்சி என குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான பொருட்களையும் பாடு பொருளாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன.
அகர வரிசை சொல்லொழுங்கில் அமைந்து தமிழ் கற்பிப்பதை நோக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ள ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலான சிறுவர் நூல்கள் நீதிப்போதனைகளை வழங்குவதுடன் சிறுவர்களை நெறிப்படுத்தும் நூல்களாகவும் அமைகின்றன. அவ்வகை யில் இத்தன்மைகளை உள்வாங்கி சூரியநிலாவால் படைக்கப்பட்ட கவிதையே 'அகரம் முதல் / வரை'. "அன்பிலே ஒழுகு / ஆற்றலைப் பெருக்கிடு / இரக்கத்தைப் பேணிடு / ஈவதை வளர்த்திடு” எனத் தொடரும் இச் கவிதை நீதிக்கருத்துக்களை சிறுவர் மனதில் பதிய வைக்கும் தன்மையில் முன்னிலையில் இருப்போரை விளித்து எழுதப்பட்டுள்ளது. சிறு சிறு சொற்களைக் கொண்டு அகர வரிசையில் இக் கவிதை எழுதப்பட்டமையால் குழந்தை எளிதாக மனனஞ் செய்து கொள்ளவும் இக் கவிதை உதவுகிறது.
சிறுவர் கவிதையில் இடம் பெறும் சந்தங்கள் 62 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

பநிலாவின் . கெள் 11
கவிதைகொருகி - |
நூல்:
சிற்பிகள்
(கவிதைத் தொகுதி) ஆசிரியர்: கவிஞர் சூரியநிலா வெளியீடு: அன்சன் கலையகம்
உசன், மிருசுவில் பதிப்பு:
சித்திரை 2013 விலை:
- 200.00
குழந்தையைக் குதித்து கைகொட்டி பாட வைக்கும் ஆற்றல் கொண்டவை. அடி தோறும் முதலிலுள்ள சொற்களில்
எதுகையும் மோனையும் அமையுமாறு சூரியநிலாவால் » எழுதப்பட்டக் கவிதையே 'நிலவு'.
''வானத் திரையில் வண்ணப் பொட்டு வனப்பைக் காட்டும் கண்கள் தொட்டு காணப் பிறக்கும் பாடல் மெட்டு களிக்கத் திறக்கும் மகிழ்வின் மொட்டு...''
ஈற்றெதுகை முறையில் அமையும் இப் பாடல்கள் 5
குழந்தைகள் இசைத்துப் பாடும் வகையில் எழுதப் பட்டதாகும்.
சிறுவர் கவிதைகள் அறிவுரைக் காட்டியாக மாத்திர மில்லாது குழந்தைகளை வழிப்படுத்தி நெறிப்படுத்தும் சாதனமாகவும் அமைய வேண்டும். சூரிய நிலாவின் எங்கள் பற்கள், புழு நோய் தவிர்ப்போம், நோய்கள் என்னை நெருங்காதே, நோய்களை விரட்டுவோம், விபத்துக்கள் வேண்டாம் முதலான கவிதைகள் இத் தளத்திலேயே இயங்குகின்றன.
ஒட்டு மொத்தமாக நோக்கும் போது சூரிய நிலாவின் 'சிற்பிகள்' குழந்தையை விளித்துப் பாடுவன வாகவும், குழந்தைக்குரிய ஜீவராசிகள் பாடுவனவாகவும், குழந்தை பாடுவனவாகவும் முத்தளத்தில் இயங்குகின்றன. குழந்தையை விளித்துப்பாடும் பாடல்கள் குழந்தைக்கு நல்லுபதேசக் கருத்துக்களை மனதில் பதிய வைக்கும் நோக்கில் எழுதப்பட்டவையாகும். குழந்தை பாடும் பாடல்கள் குழந்தையின் உள்ளுணர்வுகளை அவற்றின் கள்ளம் கபடமறியா வெள்ளை மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. பட்டாம் பூச்சி, நன்றியுள்ள நாய் நானே முதலான குழந்தைக்குரிய ஜீவராசிகள் பாடும் கவிதைகள். அவ் ஜீவராசிகளின் தன்மையை அறிந்து குழந்தையானது செயற்பட உதவுகின்றது. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவின்றி கூடிவாழும் குழந்தையின் தன்மையை மென்னுணர்வுத் தளத்தில் எடுத்துரைக்கும் திருவிழா முதலான கவிதைகள் 'சூரிய நிலா'வை மழலை மொழி பேசும் குழந்தைத் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நின்றுணரச் செய்யும். குழந்தைக்குப் புரியும் வண்ணம் பிரக்ஞைபூர்வமாக எழுதப்பட்டுள்ள இக் கவிதைகள் ஆர்வம் நிறைந்த மகிழ்ச்சியூட்டும் கவிதைகளாகவும்

Page 66
வியப்பூட்டும் கருத்துச் செறிவுமிக்க கவிதைகளாகவும் காணப்படுகின்றன. குழந்தை நிலையில் நின்று குழந்தை களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள யானை, முயல், சுட்டித்தனம், ஆனந்தம் முதலான கவிதைகள் மென்னுணர் வுத் தளத்தில் வெளிப்படுகின்றன. ஆசிரியர், ஒற்றுமை, திருவிழா, விபத்துக்கள் வேண்டாம், மீண்டுமெழு போன்ற கவிதைகள் குழந்தைகளின் வயது, மூளைவளர்ச்சி,
ஏழாலைக்கிராமத்தின்
நவமணிகள்
ராஜ்குமார்
செழுமை மிக்க பாரம்பரியங்களின் உறைவிட மாகத் திகழ்பவை கிராமங்கள். அதிலும் சில கிராமங்கள் முழுத் தேசத்திற்குமே நன்மை பயக்கும் பெறுமானங்களை தந்த கருவறைகளாகத் திகழுகின்றன. அத்தகைய கிராமங் களில் நீர் வளமும், நிலவளமும் மிக்க தொன்மையான கிராமமே ஏழாலை ஆகும். இந்த ஏழாலைக் கிராமத்தின் சிறப்பினையும் இக் கிராமத்தில் பிறந்து வெவ்வேறு துறைகளில் புகழ் பரப்பிய ஒன்பது அறிஞர்கள் பற்றிய
சிறப்பையும் சொல்லுகின்ற தொகுப்பாக இந் நூல் வெளிவந்துள்ளது.
ஏழு ஆலயங்கள் நெருங்கி அமைந்ததன் சிறப்பால், 'ஏழாலயம்' என அழைக்கப்பட்டு பின்பு அது மருவி 'ஏழாலை' ஆகியது என்ற சொற்பொருள் விளக்கத்துடன், ஏழாலைக் கிராமத்தின் சிறப்பினை முன்னுரைத்துக் கொண்டு 'நவமணிகள்' என்ற சிறப்புப் பெயருடன், ஏழாலையில் பிறந்து புகழ்பரப்பிய ஒன்பது அறிஞர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தின் ஒழுங்கில் வரிசைப்பட ஆசிரியரினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அறிஞர் களின் வாழ்க்கைச் சுருக்கம், அவர்களின் பணிகள், சிறப்புக் கள் என ஒரு ஒழுங்கில் இலகு தமிழ் மொழி நடையில் விபரங்கள் ஆக்கம் பெற்றிருப்பதோடு, அவ்வறிஞர்களின் புகைப்படங்களும் முழுப்பக்க வடிவில் இணைக்கப் பட்டுள்ளமை நூலுக்குச் சிறப்புச் சேர்த்துள்ளது. அது மட்டுமன்றி ஏழு ஆலயங்களின் கோபுரங்களும் இணைந்த முன், பின் அட்டைப்பட வடிவமைப்பும் இந் நூலுக்கு அர்த்தங் கொடுத்து நிற்கின்றது.
தமிழ் நூல்களை தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்து சாகாவரமளித்த இராவ். பகதூர். சி.வை.தாமோதரம் பிள்ளை, 'சாது சங்க மடாலயம் ' தோன்றக் காரணமாக இருந்ததுடன், சித்த வைத்தியர்களாக, ஆன்மீக வாதிக ளாக, சடைவரத சுவாமிகளின் சீடர்களாக இருந்து பணி

மொழித் திறன், ஆற்றல், ஏற்புடமை முதலானவற்றை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ள கவிதைகளாகும். சிறுவர்களைச் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கும் வகையில் சூரிய நிலாவால் எழுதப்பட்டுள்ள இக் கவிதைகள் நவீன குழந்தைக் கல்வி வளர்ச்சியில் அதிக பங்கினை ஆற்றும் என்பது திண்ணம்.
- கே.
நூல்:-
ஏழாலைக் கிராமத்தின் நவமணிகள்
வாழ்க்கை வரலாறும் சாதனைகளும்) ஆசிரியர்: மு.இந்திராணி வெளியீடு: ஆத்ம ஜோதி தியான மணி மண்டபம்
ஏழாலை பதிப்பு:-
2012 விலை: 500.00
செய்த சகோதரர்களான, சித்தாந்த பேரறிஞர் ஐ.பொன் னையா, சித்த வைத்திய மூதறிஞர் ஐ.பேரம்பலம், சைவப் பெரியாரும் ஆசிரிய மணியுமாகிய சி.முருகேசு உபாத்தி யார், சித்தாந்த வித்தகரான மு.ஞானப்பிரகாசம், ஈழத்தின் மூத்த சிறுகதை ஆசிரியர்களாகவும், இலக்கிய கர்த்தாக்க ளாகவும் திகழ்ந்த சி.வைத்திலிங்கம், இலங்கையர் கோன் (நடராஜா சிவஞானசுந்தரம்), பல ஆன்மீக நூல்களை எழுதியவரும், ஆசிரியருமான இலக்கியக் கலாநிதி பண்டிதர் மு.கந்தையா, 'ஆத்மஜோதி' சஞ்சிகையின் ஆசிரியரும் ஆன்மீகவாதியுமான நா.முத்தையா ஆகிய ஒன்பது அறிஞர்களும் நவமணிகள் தான் என எண்ணும் வகையில் அவர்களின், வாழ்க்கைச் சுருக்கம், பணிகள், சிறப்புக்கள் அனைத்தும் ஆசிரியரினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் நன்கறியப்பட்டவர்களாகவும், சிலர் அதிகம் அறியப்ப டாதவர்களாகவும் இருக்கும் சூழலில், இலைமறை காயாக உறைந்து நின்ற அறிஞர் பெருமக்களை வெளிக்கொணர்ந்த இந் நூல் முயற்சி பெரிதும் பாராட்டப்பட வேண்டியது. இன்று வெகு வேகமாக வளர்ந்து வரும் இத் தொழில்நுட்ப உலகில் கிராமங்களே இல்லாதொழிந்து நகரமயப்படும் இன்றைய உலகில் இவ்வாறான முயற்சிகள் கிராமத்துக்குக் கிராமம் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் இதன் நூலாசிரியர் திருமதி இந்திராணி அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர் என்பதுடன், இதனை வெளியீடு செய்த, ஆத்மஜோதி தியான மண்டபமும் பாராட்டுக்குரிய தாகின்றது.
எனினும் நூலின் வாசிப்பில் நெருடிய புறநடை யான ஒரு முரணையும் முன்வைக்க விழைகின்றோம். வரலாற்றின் சிறப்பை சிலாகிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் வரலாற்றின் பக்கங்களை மறைப்பது அல்லது பேசாது விடுவது முறையல்ல. அந்த வகையில் சி.முருகேசு வாத்தியார், சென். ஜோன்ஸ் கல்லூரியில்
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 63

Page 67
கற்கும் போது கிறிஸ்தவராக மாறினார் என்றும், பின்னர் தாயாரின் இறைவேண்டலால் மீண்டும் இந்துவானார் என்ற வரலாற்றைக் கூறிய ஆசிரியர், சி.வை.தாமோதரம் பிள்ளையின் தந்தையும் தாயும் கிறிஸ்தவர்களாக மாறிய வர்கள் (தந்தை, சைரஸ் கிங்ஸ்பெரி, தாயார் மேரி டேற்றன்) என்ற தகவலையும், சி.வை.தாமோதரம்பிள்ளையும் கிறிஸ்தவராய் ஞானதீட்சை பெற்று யாழ்ப்பாணக் கல்லூரி யில் கற்றவர் என்பதும், பின்னர் தமிழ் நாட்டுக்குச் சென்ற பின்னரே மீளவும் இந்துவானார் என்றதுமான விபரங்களை மட்டுமன்றி, சி.வை.தாமோதரம்பிள்ளையின் மகனான
காலப்பிரசவம்
சி. ரமேஷ்
செறிவிறுக்கமான கருத்துக்களின் உட்கிடையாய் துலங்கும் தென்புலோலியூர் பரா.ரதீஸின் கவிதைகள் ஓசை நயமிக்க எளிய மொழியால் ஆனது. நேர்த்தியான சொல் இணைவுகளால் உருவான இம் மொழி கவிதையை பொருளாழமிக்கதாகவும் அதே சமயம் அழகியல்த்தன்மை கொண்டதாகவும் மாற்றுகின்றது.
'அவன் ஒரு மெழுகுவர்த்தி' (2004) என்னும் தொகுப்பின் ஊடாக கவிதை உலகிற்கு முகம் காட்டிய பரா. ரதீஸ் ஏழு வருடங்களுக்குப் பின் 'காலப்பிரவசம்' என்னும் பிறிதொரு தொகுப்பினூடாக சமூகப் பிரக்ஞை கொண்ட கவிஞனாகவும் கலை நேர்த்திமிக்க கலைஞனா கவும் கவிதை இலக்கியத்தில் மீண்டும் முகம் பதிக்கிறார்.
'மல்லிகையே' தொடக்கம் 'நரிகள்' ஈறாக இருபத்தொன்பது கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்த இத் தொகுப்பு தமிழ்ப்பற்று, சாதியம், பெண்ணியம், சமூக அவலம், இனத்துவம், காதல், விழுமியம் எனப் பன்முகக்
வரவு)
SUG
வியளம் ஆனி 2013
கோடைகால இதழ் O|
64 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

அழகுசுந்தரம் கிறிஸ்தவராக இருந்தது மட்டுமன்றி பிரான்சிஸ் கிங்ஸ்பெரி என தனது பெயரையும் மாற்றி கிறிஸ்தவ பாதிரியாராக மாறினார் என்பதனையும் ஆசிரியர் குறிப்பிடாதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. பிரான்சிஸ் கிங்ஸ்பெரி சிறந்த படைப்பாளியாகவும், நாடக ஆசிரியராகவும், கொழும்பு பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளராகவும் இருந்தவர். அவரும் ஏழாலை மண்ணின் நவமணிகளுக்கு நிகரானவர். வரலாற்றினை எழுதும்போது நடுநிலை தவறாமல் எழுதுவதும் முக்கிய மாகும்.
நூல்:
காலப் பிரசவம்
(கவிதைத் தொகுதி) ஆசிரியர்: தென் புலோலியூர் பரா.ரதீஸ் வெளியீடு: அகில இலங்கை இளங்கோ கழகம்
தென் புலோலி, யாழ்ப்பாணம் பதிப்பு:
தை 2011 விலை:
100.00
கருப்பொருட்களுக்கூடாக முகம் கொள்கிறது. படிமம், குறியீட்டு உத்திகளை உள்வாங்கி யாழ்ப்பாண பேச்சோ சையை உள்ளகப்படுத்தி தான் முகம் கொண்ட அனுபவங்களை, அவலங்களை, சமூக முரணை கருத்தியல் சார்ந்து வெளிப்படுத்தி நிற்கும் இத் தொகுப்பு உணர்வின் அர்த்த தளத்தில் இயங்கும் சில நல்ல கவிதைகளையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. அதே சமயம் இக் கவிதை களில் சில, உணர்வின் தளத்திலிருந்து நீங்கி அழகியல் சார்ந்தும் இயங்குகிறது. கவிதை அழகியலாக உருக் கொள்ளும் போது அது உயிர்ப்பற்று தன் பிரக்ஞையை இழந்து விடும்.
கவிதையின் படைப்பு மொழி, அதன் வெளிப்பாட் டுத் தன்மையை கொண்டு நோக்கும்போது இக் கவிதைகள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் கூறுவது போல் “மேலும் மேலும் துலங்குவதற்கான சாத்தியங்களை நிறையவே கொண்டுள்ளன''.
சிறுவர்கள், இளையோர்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கும், கொண்டாடுவதற்குமான களம் என்ற மகுடத்தின் கீழ் வெளிவந்துள்ள 'வியளம் ' இதழை 200 A, விபுலானந்தர் வீதி, குருக்கள் மடம், மட்டக்களப்பில் அமைந்துள்ள இசை நாடகப் பள்ளி வெளியிட்டுள்ளது. இவ்விதழில் பல்வேறு தலைப்புக்களில் அமைந்த சிறார்கள் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஓவியங்கள் என்பவற்று டன் 'காணியாவின் கனவு' நாடகப் பிரதி, 'மீன் அழுத கண்ணீர்' இசை நாடக உருவாக்கத்தின்போது மாணவர் களதும் ஆசிரியரதும் உரையாடலுக்கூடாக உருவாக்கப் பட்ட இசைநாடகப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

Page 68
வரப்பெரி
நூல்: இடம்பெயர்ந்த ஊரில் இடம் பெயரா நாய் கவிதைத் தொகுதி), ஆசிரியர் யோ. புரட்சி, வெளியீடு: மலையக வெளியீட்டகம், இல. 57, மகிந்த பிளேஸ், கொழும்பு-06,
முதற்பதிப்பு: வைகாசி 2013, விலை: 240.00
- முல்லைத்தீவு மாவட்டம், வள்ளுவர் புரம், விசுவமடுவைச் சேர்ந்த யோ. புரட்சியின் முதலாவது நூலாக வெளிவந்துள்ள இந்நூலில், அவரால் எழுதப்பட்டு இலத்திரனியல் ஊடகங் களில் ஒலிபரப்பாகியும், அச்சு ஊடகங்களில் பிரசுரமாகியதுமான50கவிதைகள் இடம்பெற்றுள் ளன. பல்வேறு காலப்பகுதிகளிலும் யோ. புரட்சி எதிர்கொண்ட அனுபவங்களின் வெளிப்பாடு களாக அமையும் இக்கவிதைகள் ஒவ்வொன்றிலும் அவை எழுதப்பட்டகாலம், இடம், நேரம் என்பன பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நூல்: வளையாபதி தென்மோடி நாட்டுக்கூத்து), ஆசிரியர்: செ. அ. அழகராஜா, வெளியீடு: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம், முதற்பதிப்பு: ஓகஸ்ட் 2012, விலை: 200.00
|காலையும் மாலையும், மண்ணேசாட்சி, வேதனுக்கு வேள்வி ஆகிய மூன்று திருமறை நாடக நூல்களை ஏற்கெனவே வெளியிட்ட ஆசிரி யரின் நான்காவது நூலாக 'வளையாபதி' அமைந் துள்ளது. இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான வளையாபதியை நாட்டுக்கூத்து வடிவத் தில் எழுதியுள்ளார் கவிஞர் அழகராஜா. இக்கூத் தானது திருமறைக்கலாமன்றத்தால் மேடையேற் றம் செய்யப்பட்ட பின்னர் நூலாக்கப்பட்டுள்ள துடன், திருமறைக் கலாமன்றத்தால் பதிப்பிக்கப் பட்ட கூத்து நூல்களின் வரிசையில் 13ஆவது நூலாகவும் அமைந்துள்ளது.
அரையர்
நூல்: வீசிய புயல் (நாவல்), ஆசிரியர் நவாலியூர் நா. செல்லத்துரை நவாலியூரான்), வெளியீடு:யாழ்ராதவல்லி, அரியாலை மேற்கு, யாழ்ப்பாணம், முதற்பதிப்பு: சித்திரை 2013, விலை: 300.00
நாடக உலகில் நன்கு அறியப்பட்டவ ரான நவாலியூர் நா. செல்லத்துரையின் ஆக்கத்தில் உருவான இரண்டாவது நாவலாக 'வீசிய புயல்' வெளிவந்துள்ளது. இவரது முதலாவது நாவலான 'முகை வெடித்த மொட்டு' 1967 இல் வெளியா னது. அதன்பின் 46 ஆண்டுகள் கடந்து இப்புதிய நாவலை ஆசிரியர் வெளியிட்டுள்ளார். "ஒரு கால கட்டத்து யாழ்ப்பாணத்தைத் தன்னுடைய நாவலினூடே நாவலாசிரியர் காட்சிப்படுத்த முன்வந்துள்ளமை புலனாகிறது'' என இந்நூலிற் கான அணிந்துரையில் கலாநிதி கி. விசாகரூபன் குறிப்பிட்டுள்ளார்.
நூல்: இலுப்பை மர நிழலின் கீழ் (இலக்கியத் தொகுப்பு), ஆசிரியர்: புலவர் ம. பார்வதிநாதசிவம், வெளியீடு:

>றோம்
பரமேஸ்வரி பதிப்பகம், மயிலங்கூடல், முதற்பதிப்பு: தை 2013, விலை: 150.00
புலவர்ம. பார்வதிநாதசிவம் அவர்களின் 77 ஆவது பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து அவரது நூலுருப் பெறாமலிருந்த ஆக்கங்களின் தொகுப் பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் புலவரால் எழுதப்பட்ட மூன்று கவிதைகள், பத்துக் கட்டு ரைகள், அறிஞர்கள் நால்வருடனானதனது முதற் சந்திப்புக்கள் குறித்து எழுதிய குறிப்புகள், பேரா. வித்தியானந்தனுடன் அவர் கண்ட பேட்டி என்பனவற்றுடன், பார்வதிநாதசிவம் அவர்களின் வரலாற்றை ஆய்வு பூர்வமாக முழுமையாக வெளிப்படுத்தும் சி. ரமேஷின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. பார்வதிநாதசிவம் அவர்கள் 05.03.2013 இல் காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுழ்
நாடகம் -
இணைந்து வாழ்.... நாடகம்
நூல்: இணைந்து வாழ சிறுவர் நாடகம்), ஆசிரியர்: து. கெளரீஸ்வரன், வெளியீடு: 'மூன்றாவது கண்' உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு, மட்டக்களப்பு, முதற் பதிப்பு: செப்ரெம்பர் 2012, விலை: குறிப்பிடப்படவில்லை)
மட்/ கறுவாக்கேணி விக்னேஸ்வரா | வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்விகற்ற சிறுவர்களுக்காக ஆசிரியரால் எழுதி நெறியாள்கை செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்ட 'இணைந்து வாழ' என்னும் சிறுவர் நாடகத்தின் எழுத்துரு இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இந்நாடகம் 2011 ஆம் ஆண்டு தேசிய நாடக விழாவில் குறித்த பாடசாலை சிறார்களால் அளிக்கை செய்யப்பட்டு சிறந்த சிறுவர் நாடகத்திற்கான முதலாவது பரிசையும், விருதுகளையும் பெற்றதுடன், இந்நாடகத்தின் பிரதி சிறந்த சிறுவர் நாடக எழுத்துருவாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காத்தம்மா தொன்மையும் வழக்கறகளும்
நூல்: ஈழத் தமிழர் தொன்மையும் வழக்காறுகளும் கட்டுரைகளின் தொகுப்பு), ஆசிரியர்: மயிலங்கூடலூர் பி. நடராசன், வெளியீடு: பரணி பதிப்பகம், கோண்டாவில், யாழ்ப்பாணம். முதற்பதிப்பு: 2012, விலை 200.00.
- பரணி பதிப்பகத்தின் முதலாவது தமிழ் வெளியீடாக சி. ஜெயசங்கர், சு. ஸ்ரீகுமரன், சி. ரமேஷ் ஆகியோரை பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்துள்ள இந்நூலில் மயிலங்கூட லூர் பி. நடராசன் அவர்களது தெரிவுசெய்யப் பட்ட எட்டுக் கட்டுரைகள், அவருடனான நேர்காணல், அவர் தொடர்பான புகைப்படங்கள் ஆகியவற்றுடன் அவரது ஆளுமையை வெளிப் படுத்தும் “ஈழத்துத் தமிழிலக்கியப் புலத்தில் மயிலங்கூடலுர் பி. நடராசன்: பார்வையும், பதிவும்' என்ற சி. ரமேஷின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 65

Page 69
'கலைமுகம்' இதழ் 55இல் 'இன்னொரு வெட்டு முகம்' என்ற தலைப்பில் எஸ்.கே.விக்னேஸ்வரன்; முருகேசு ரவீந்திரனின் 'வாழ்க்கைப் பயணம்' சிறுகதைத் தொகுப்பு பற்றி சிலாகித்துப் பேசியிருப்பதை அவதானித்தேன். ரவீந்திரனின் கதைகள், ஏனைய இவர் போன்ற சமகால இளம் எழுத்தாளர்களின் கதைகள் பலரின் கவனயீர்ப்புக் குட்பட்டு அறியப்பட்டது போல் ஏன் அறியப்படாது போயின என்று கேள்வி எழுப்பி, அதற்கான காரணங்கள் இவைதானோ என ஐயுறும் நிலையில் பின்வருவனவற்றைக் கூறுகிறார்:
"'... தொகுப்பைப் படித்த போது அவரது கதை சொல்லும் உலகம் தான் இப்படி அவரை வெளித் தெரியாமல் வைத்திருக்கிறதோ என்று எண்ண வைத்தது. மிகவும் மெல்லியதான உணர்வுகளும் அமைதியான சுபாவமும், முரண்களை தமக்குள்ளேயே ஜீரணிக்கப் பழகிப்போன மனமும் கொண்ட பாத்திரங்கள் இவரது பாத்திரங்கள். தப்பித்தவறியும் அரசியல் பேசுவதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்று கவனமாக இயங்கும் அவர்களும் கூட எமது நெருக்கடி நிறைந்த காலம் உருவாக்கித் தந்த மனிதர்கள்தான் என்பதை இவரது கதைகள் வெளிப்படுத்துகின்றன...''
ரவீந்திரனின் கதைகள் பலரின் கவனயீர்ப்பைத் தொட்டு அறியப்படாது போனதற்குரிய காரணங்களாக மேலே சுட்டப்படுபவை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவை அல்ல என்பதே எனது அபிப்பிராயம். ஒரு பாத்திரம் தானும் தன்பாடாய் தனக்குள்ளேயே அமுங்கிப்போபவராய் இருந்தாலும் சரி, முரண்பட்டுக் கிளர்ந்தெழுபவராய் (Rebel) இருந்தாலும் சரி, கதை வெற்றி பெறுவது கலாரீதியாக அதை வடித்துத் தருவதிலேயே தங்கியி
ருக்கிறது.
'கொட்டாவி' என்றொரு கதையை அண்மையில் படித்தேன். றோட்டில் கிடக்கும் பிச்சைக்காரன் ஒருவன் தனக்குள் கிளர்ந்தெழும் பசியால், தனக்கு விருப்பமான உணவுப் பண்டங்களை உண்ணும் கற்பனையில் ஈடுபடு கின்றான். அதன் முடிவில் கொட்டாவியொன்றை விடுகி றான். மீண்டும் தலைதூக்கும் பசியால் மற்றொரு சாப்பாட் டில் ஈடுபடுகிறான். முடிவில் மற்றொரு கொட்டாவி. இப்படியே சாப்பாடும் கொட்டாவியுமாக உறங்கிப் போகிறான். இக்கதை வெற்றி பெறுவதற்குக் காரணம் அதன் கலைத்துவமான விவரண முறையே. கதை முடியும் போது, "இப்போ தூக்கத்தில் என்ன வகையான சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருப்பான்? ஒருவேளை பாணுக்கு விலை ஏற்றியவங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருப் பானோ?” என்று முடிகிறது, மிகுந்த அங்கதத்தோடு.
ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் கதைகள் அநேக மானவை உணவகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டி ருக்கும். உணவகத்தில் தரப்படும் சாப்பாடு, அவனுக்கு பிடித்தமான மஷ்றூம் கறி, குடிப்பதற்கு வொட்கா, நான்கு பக்கத்துக்கு மேல் சிலகதைகள் நீடிக்காது. படித்து முடிந்ததும் எமக்கும் பசியெடுக்கத் தொடங்கி விடும்.
66 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

அத்தகைய நேர்த்தியான, எளிமையான கதை சொல்லும் முறை அவரது. மௌனியின் கதைகளில் 'அவன் - அவள்' என்ற இரண்டு பாத்திரங்களுக்கு மேல் எதுவும் இல்லை. 'காதல்' தான் அவ்விருவரது உறவுக்கும் ஆதாரம்.
நான் மேலே குறிப்பிட்ட கதைகளிலும் விக்னேஸ் வரன் குறிப்பிடுவது போல் வாசகரால் ஒரு சில காட்சிகளை மட்டுமே காணக்கூடியதாய் இருக்கும். ஆனால் கதை முடியும் போது, கதைகளுக்கு வெளியே, ஒவ்வொரு வாசகனின் உளப்பாங்கிற்கு ஏற்ப காட்சிகள் விரிந்து கொண்டிருக்கும். அப்படி வாசகனில் 'ஓர உலகை' விரிய வைப்பவன் தான் உண்மையான கலைஞன். அதையே ரவீந்திரன் செய்கிறார், தன் கதை மூலம்.
இதோ 'தயக்கம்' என்ற காதல் கதையை ரவீந்திரன் எவ்வாறு முடிக்கிறார் என்பதைப் பாருங்கள். பாடசாலைக் காலங்களில் மதனுக்கும் சாந்திக்குமிடையே உள் முகிழ்த் திருந்த ஊமைக் காதல், பாடசாலைக் காலம் முடிந்து
அவன், அவள் வீட்டுக்கு அருகில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்தபோது, இருவருக்குமிடையே அடிக்கடி நேர்ந்த சந்திப்பினால் சற்று இறுக்கம் கொள்கிறது. அன்று
ரவீந்திரன்கதைகள்:
ஒரு காட்சி விரிக்கும் பற்பல
'ஓர உலகங்கள்'
மு.பொன்னம்பலம்
மதன் சந்தர்ப்பவிபத்தால் அவள் வீட்டுக்குப் போனபோது, இருவருக்குமிடையே இருந்த உறவை அறியாத அவள் தாயார், "தம்பி, இவள் சாந்திக்கு ஒரு சம்பந்தம் வந்திருக்கு. பொடியன் சுவிஸில் இருக்கிறான். சீதனம் எண்டு எதுவும் வேண்டாமாம். தன்ர செலவிலையே இவளைக் கூப்பிடு றானாம்.” என்று சொல்கிறாள்.
இதைக் கேட்டுவிட்டு மதன் ஒன்றும் பேசாது விடை பெற்றபோது, சாந்தியின் கண்கள் நீர் முட்டி பளபளப்பதைக் காண்கிறான்.
இந்தக் காட்சி கசிய விடும் துயர், இதை வாசிப் போரின் மனச்சேகரங்களுக்கேற்ப பல்வகையான துயர் கனக்கும் 'ஓர உலகங்களைத் திறந்து விட வாய்ப்புண்டு. 'வேதனை' என்ற மற்றொரு கதை இன்னொரு வகை யானது. இதை ஆசிரியர் கையாளும் விதம் தனியானது. சிறுவயதிலிருந்தே மதுப்பழக்கத்துக்குள்ளாகியிருந்த மோகன் ஆசிரியர், காதல் தோல்வியால் நிரம்ப குடிக்கிறார். இச் சந்தர்ப்பத்தில் போர் முடிந்து மீள் குடியேற்றங்கள் நடந்தன. அப்போது அவர் பாடசாலையில் சேர்க்கப்பட்ட தந்தையை இழந்த சிறுமி மீது இவருக்கு இரக்கம் ஏற்

Page 70
பட்டது. தன்னை விடத் துன்பப்படுபவர்கள் இருக்கி றார்கள் என்ற உணர்வில் அச் சிறுமி மீது அக்கறை கொண்டு அவள் வீட்டுக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுக்கிறார். அந்தச் சிறுமியின் தாய் வதனா இவருக்கு நன்றி சொல்கி றாள். படிப்படியாக அந்தக் குடும்பத்தில் ஒருவராக ஐக்கிய மாகிறார். ஆனால் விதியின் கை வேறு விதமாக வேலை செய்கிறது. முன்னைய இவரின் மிதமிஞ்சிய குடி இப்போ இவரின் ஈரலைப் பழுதாக்கி வைத்தியசாலையில் தள்ளிவிடுகிறது.
கையிலே குத்தப்பட்டிருக்கும் ஊசி, அதன் ஊடாகச் செலுத்தப்படும் மருந்துகள், சலவாசலில் பொருத்தப்பட்டிருக்கும் குழாய் ஆகிய எல்லாம் சேர்ந்து புரண்டு படுக்க முடியாத நிலையில் கிடக்கும் அவருக்கு வதனா தான் எல்லாம். இந் நிலையில் பின்வருமாறு ஆசிரியர் கதையை முடிக்கிறார்:
அன்று மாலை அவரைப் பார்க்க வதனா ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாள். அவளின் கைத்தாங்கலின் உதவியால் மோகன் கட்டிலில் எழுந்தமர்கிறார். திட உணவு உண்பது அவருக்குச் சிரமமாக இருந்ததால் வதனா பாற்கஞ்சி கொண்டு வந்திருந்தாள். "வதனா, நீங்கள் வீணாக கஷ்டப்படுகிறியள்” - அவன் "எனக்கிது கஷ்டமாகத் தெரியேல்ல'' அவள் பதில்
கூறினாள்.
இவர் வதனாவைப் பார்த்தார். அவள் மழையின்றி ஏங்கும் நிலம் போல் தெரிந்தாள். மேகங்களற்ற வானமாக தான் இருப்பதை நினைத்து அவர் வேதனைப்பட்டார்.
இவ்வாறு ஆசிரியர் கதையை முடிக்கும் போது, கதையின் இயல்பான ஒட்டத்தில் எந்த வித குறுக்கீடும் செய்யாது, முடிவு தரும் அதிர்வை வாசகனில் ஏவிவிடும் கதை சொல்லியாக ரவீந்திரன் நிமிர்கிறார். இத்தகைய நுண்ணுர்வுகளைக் கிளறிவிடும் நுணுக்கமான கதை சொல்லலே இன்றைய அநேக எழுத்தாளர்களிடம் இல்லாமல் போயுள்ளது.
'மாற்றம்' என்ற இத் தொகுதியிலுள்ள இன் னொரு கதை சில எழுத்தாளர் மத்தியில் வாதப் பிரதிவாதங் களை ஏற்படுத்தியது. அத்தகைய ஆழமான உளவியல் அணுகுமுறையின் புரிதலை இக்கதை கோரி நிற்பதே இதற்கான காரணம் எனலாம். ஒரே அச்சகத்தில் வேலை பார்க்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான ஒப்புநோக்கு நர் சண்முகம், புதிதாக வேலைக்கு வந்த விமல், ஏற் கெனவே அங்கு வேலை பார்த்து வந்ததோடு இவர்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்த மைதிலி ஆகியோருக் கிடையே நிகழும் உறவின் மாற்றங்கள் மிக நுணுக்கமான உளவியல் நோக்கில் விபரிக்கப்படுகின்றன.
திடீ ரென நாலு பிள்ளைகளின் தந்தையான சண்முகத்துக்கும் மைதிலிக்குமிடையே வித்தியாசமான புரிந்துணர்வு ஏற்படுகிறது.
"நான்கு பிள்ளைகளின் தந்தை எனத்தெரிந்தும்

மைதிலி அவரை வளைத்துப் போட்டது சரியில்லை” என
க ஊழியர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.
இவ்வேளை தனது மூத்த மகளின் சாமத்தியச் டங்கிற்கு சண்முகம் தனது அச்சக ஊழிய நண்பர்களை அழைக்கிறார். மைதிலியும் செல்கிறாள். அங்கே சண்முகத் என் மனைவியைப் பார்க்கிறாள். ஐந்தாவது பிள்ளைக்கும் சண்முகம் தகப்பனாகப் போவது தெரிந்தது. அவ்வளவு தான். அதற்குப் பின்னர் மைதிலி அவரைப் பார்ப்பது மில்லை, அவரோடு கதைப்பதுமில்லை. அவள் அவருக்கு சாப்பாடு கொண்டு வருவதுமில்லை. "இப்போ மைதிலி விமலுக்கு சாப்பாடு கொண்டாறாளாம்” என்று ஊழியர் கதைப்பதோடு கதை முடிகிறது.
இங்கே மைதிலியின் நிலைப்பாடு என்ன என்பதே கேள்வி. சண்முகம் ஒரு Sex Maniac என்ற வெறுப்பா? அல்லது தன்னோடு பழகிக் கொண்டும் மனைவியோடு சரசமாடுகிறார் என்ற ஆத்திரமா? அல்லது மைதிலி ஒருதூய அன்புக்காக தவிப்பவளா? இங்கே கதை சொல்லி பல சாத்தியப்பாடுகளை வாசகர் மட்டத்தில் மேலாடவிட்டுச் செல்வதே ரசனைக்குரியது.
அண்மையில் முருகேசு ரவீந்திரனின் 'நிலவு நீரிலும் தெரியும்' என்னும் சிறுகதையை சஞ்சிகை ஒன்றில் படித்தேன். இக்கதை, எவ்வாறு ரவீந்திரன் என்னும் கதை சொல்லி, தனக்கேயுரிய எளிமையானதுடிப்போடு கதையை நகர்த்தி முடிவில் அதன் இயல்பு கெடாது பல உலகங்களை எமக்குள் விரிய வைப்பவர் என்பதற்கு நல்ல உதாரணம். யாழ்ப்பாணம் போகும் கதை சொல்லி, வவுனியா வரை செல்லும் தொடர் உந்தில் செல்கிறார். கல்கமுவ என்ற இடத்தில் வண்டிதரிக்கிறது. பல்வகையான பொருட்களை விலை கூறி விற்கும் அங்காடிகள் மத்தியில் ஒரு ஏழைச் சிறுமி முருங்கைக்காய் விற்கிறாள். அவளிடம் முருங்கைக் காய் இரண்டு கட்டுகள் உள்ளன. அவள்பால் இரக்கங் கொண்ட இவர், ஒரு கட்டு முருங்கைக்காயை வாங்குகிறார். சிறிது தாமதித்து அவளிடம் இருந்த இரண்டாவது கட்டையும் வாங்கி அவளை மகிழ்ச்சிப்படுத்துகிறார். மகிழ்ச்சியால் நிரம்பிய அவள் உடனே ஒரு ஐஸ்பழம் வாங்கி சுவைக்கிறாள். அதைப் பார்த்து ரசித்துக்கொண்டு இவர் நிற்பதைக் கண்டதும் அவள் உடனே இன்னொரு ஐஸ்பழத்தை வாங்கி வந்து இவரிடம் கொடுக்கிறாள். அதை வாங்கி சுவைக்கும் போது, வித்தியாசமான உலகு இவருக்குள் விரிகிறது. ஐஸ்கிறீம் பிரியையான தனது மகள், அவளுக்கு ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்த நினைவு கள் என்று விரிய, அதை வாசித்த எனக்குள் அந்த ஏழைச் சிறுமியின் அன்பினால் இன, மத சாதி பேதங்கள் எல்லாம் இல்லாது இன்மைப் பொருளாக, ஈற்றில் எனது இருப்பே மெல்ல மெல்லக் கரைந்து போவது போல்...
ஒரு சிறுகதை, இதைச் செய்யுமானால் அது எத்தனையோ கோஷங்களையும் கோட்பாடுகளையும் போட்டு எழுதும் எழுத்துக்களை விட உன்னத சிருஷ்டி பாகிறது. அவரது எழுத்து நடை நேர்படியானது அல்ல, இத்தகைய விரிவுகளை தனக்குள்ளே கொண்டியங்கும் எளிமையின் நேர்மை அது.
கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013 67

Page 71
கடிதங்கள்
கலைமுகம் 55ஆவது இதழ் கிடைத்தது. பார்த் வுடனேயே மனதுக்குப் பிடித்துப்போகிற விதத்தில் சஞ்சிகையின் வடிவமைப்பு அமைந்திருந்தது. உள்ள டக்கமும் காத்திரமாக அமையும் விதத்தில் தேடிச் சேர்த்து ருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
ரவீந்திரனின் நூல் தொடர்பான எனது குறிப்பில் எனது கவனக்குறைவால் நான் அனுப்பிய மின்னஞ்சலி ஒரு பகுதி விடுபட்டுவிட்டது. நான் எழுதிய மூலப்பிரதியை இத்துடன் அனுப்பியுள்ளேன். முடிந்தால் அந்தப் பகுதியை யாவது அடுத்த இதழில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். ரவீந்திரன் பற்றிய எனது குறிப்பில் ஏற்பட்ட இந்த விடுபடல் காரணமாக அவர் பற்றிய எனது குறிப்பு முழுமையடையாததுபோலத் தோன்றுகிறது.
இதழில் வெளிவந்துள்ள சிறுகதை, கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் சிறப்பானலை யாக அமைந்துள்ளன. 'நூறாயிரம் நுண்துளைகளால் பொறிக்கப்பட்ட பெயர்' சிறப்பாக எழுதப்பட்ட ஒரு சிறுகதை. ஆனால், கதை சொல்லியாக வரும் பாத்திரப் மிகவும் குழம்பிய நிலையில் உள்ள ஒரு பலவீனமான பாத்திரமாகப் படைக்கப்பட்டிருப்பது கதைக்கு ஊறு செய்வதாகத் தோன்றுகிறது. யுகத்தாண்டவனின் கனவில் வரும் காட்சிகளைத் தொகுத்திருக்கும் விதமும் இதன் காரணமாகப் பலவீனப்பட்டுப் போய்விடுவதாக நினைச் கிறேன். 2000மாம் ஆண்டுகளில் வெளிவந்த கவிதைத் தொகுப்புகளின் மீதான ரமேஷ் அவர்களின் கட்டுரை ஒரு நல்ல முயற்சி. ஆனால், நீண்ட ஒரு காலப்பகுதியில் வந்த தொகுப்புக்கள் தொடர்பாக பல விடயங்களைத் தொட்டுக செல்லும் விதத்திலமையும் தன்மை காரணமாக ஒரு ஆய்வுக் கட்டுரைக்குரிய தரத்தை அது அமைய முடியாமல் போய்விடுகிறது. இதே காரணத்தால் அது கட்டிறுக்கமாக தனது கருத்தை வெளிப்படுத்துவதில் பலவீனமுற்று விடுகிறது. தவிரவும், முதலாம் தலைமுறை, இரண்டாம் தலைமுறை என்ற வகுப்பு முறையில் தெளிவீனம் தென்படுகிறது. கவிஞர்களை அவர்களது கால அடிப்படை யிலா அல்லது அவர்களது கவிதைகளின் தன்மையை வைத்தா அவர் அப்படி வகைப்படுத்துகிறார் என்று புரியவில்லை. கவிஞர்களை கட்டுரையாளர் குறிப்பிடும் சில கருத்துக் களின் அடிப்படையில் பட்டியலிடுகையிலும் அவர் இத்தகைய தவறுகளை இளைக்கவே செய்கிறார். அவரது ஒன்றிற்கு மேற்பட்ட பட்டியலில் பல கவிஞர்கள் மாறி மாறி வருவது வாசகர்களைக் குழப்பத்தில் ஆற்றும் ஒன்றாகத் தெரிகிறது (இந்தக் கட்டுரை பற்றி விரிவாக எழுதலாம்). ஆயினும் ஒரு குறிப்பிட்டகாலத்துத் தொகுப்பு களைத் தொகுத்துத் தந்தமை பாராட்டுக்குரியது. இந்த நூற்பெயர்களின் முன்னால் தொடரிலக்கம் போடப்பட்டி ருப்பின் அது வாசகருக்கு மேலும் பயன்தருவதாக அமைந்தி ருக்கும்.
68 கலைமுகம் 0 ஒக்ரோபர் - டிசெம்பர் 2013

ஆசிரியரின் கடுமையான முயற்சி தெளிவாகத் தெரிகிறது வாழ்த்துக்கள்!
எஸ்.கே.விக்னேஸ்வரன்
வத்தளை த 12.05.2013
e"
அ• - -
'கனவும் நனவாம் கதையும்' பத்தியின் ஆசிரியர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைய கடந்த இதழில் வெளிவந்த அவரது பத்தியில் 'இன்னொரு வெட்டுமுகம்' என்னும் தலைப்பிலமைந்த குறிப்பில், தான் மின்னஞ்சல் அனுப்பும்போது விடுபட்டு விட்டதாக குறிப்பிட்டு அவர் அனுப்பிய பகுதியை கீழே தருகின்றோம். இதனை குறித்த குறிப்பின் இறுதிப் பகுதியான 'கதை சொல்லும்...' எனத் தொடங்கும் பந்திக்கு முன்பாக இணைத்து வாசிக்கவும்.
ரவீந்திரன் ஒரு மென்மையான கதை சொல்லி. மென்மையான உணர்வுகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம். பிரச்சினைக்குரிய அல்லது கோப மூட்டுகின்ற விடயங்களையும் கூட அவர் மென்மையான துயரத்துடன்தான் பதிவு செய்கிறார். கவலை அவர் காட்டும் வாழ்வின் ஓர் அம்சம். அதை தன்னுடனேயே ஒரு புறமாகத் தொடரவிட்டு அதை வாழ்க்கைப் பயணத்தின் ஒரு அங்கம் என்ற அங்கீகரிப்புடன் அதனுடன் சேர்ந்ததாக வாழ்வை நகர்த்திச் செல்வதை தனது கதைப் போக்காக அமைத் திருக்கிறார். கதை சொல்வதற்கான அவரது தேர்வுகள் அவர் கவனிப்புக்குள்ளான இத்தகைய மாந்தர்களை சுற்றிய தாகவே அமைகின்றன. அது அவரது தனித்துவமான தன்மை. அவரது மொழியும் அதற்கேற்றாற்போலவே அமைந்து விடுகிறது. தனது கதைத் தெரிவுக்கும் சொல்லும் முறைக்கும் நெருக்கமான ஒரு உறவை அவர் பேணுவதில் கவனம் கொண்டவராக இருக்கிறார். அந்த வகையில் அவரது முயற்சி பராட்டுதற்குரியது. அதே வேளை...
1
S
1 v17 V1: அ.
1*.
-K- கலைமுகம் 55ஆவது இதழை, கவிஞர் சோலைக் கிளியின் வீட்டிற்கு ஒரு சமயம் சென்றிருந்த போது "யாழ்ப்பாணத்திலிருந்து நல்ல ஒரு சஞ்சிகை தொடர்ந்து வெளிவருகிறது. அதற்கு உங்கள் கவிதைகளை அனுப்ப லாமே" என்று தனது நூலகத்தில் இருந்து எனக்குத் தந்தார். படித்துவிட்டு உடனே தந்துவிட வேண்டும் என்றும் சொன்னார். (இன்னும் நான் திருப்பிக் கொடுக்கவில்லை. மறந்துவிட்டாரோ தெரியவில்லை. மறந்த மாதிரியே இருக்கட்டும்) மேற்படி இதழில் மேமன் கவியின் 'சினிமா வாகும் ஓவியங்கள்' மிகச் சிறப்பான தகவல்களாக இருந்தன. சி.ரமேஷின் 'ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் நிகழ்வெளி' கட்டுரை ஒரு தசாப்தத்தின் இன்னும் இன்னு மான ஆராய்வின் தேவையை வலியுறுத்தி நிற்கிறது.
தரம் பேணலை தயவுசெய்து தொடர்ந்து வாருங்கள். எனது வாழ்த்துக்கள்.
கதீர் கல்முனை

Page 72
மக்கள் வாங்கியிடமிருந்து உங்களுக்
க்கள் இயங்கியின்
மக்கள் வங்கி
இசுறு
உதான
பதிப்பகத்து போது பத்திரத்துக்கு த்து
இ
சிறந்த எதிர்கால சந்ததியினர்
பிறந்ததிலிருந்து 5 வயது
5 - 18 வரை வயதுள்ள வரையான குழந்தைகளுக்கானது
மாணவர்களுக்காணது. இக்கணக்குகளில் நீங்கள் வைப்பு செய்யும் பணத்திற்கேற்ப கவர்ச்சிகரமான பரிசில்கள் உடனுக்குடன் வழங்கப்படும்.
குதர மக்கள் வங்கியின்
வனித,
உங்கள் வாழ்க்கையில் நிலையமான பலாசா
இந்திய தேர் லெக்
வனிதையர்களுக்கானது
வெளிநாட்டில் வதி இலங்கையர்களுக்க
இன்றே அருகிலுள்ள மக்கள் வங்கி கிளைக்குச் சென்று உங்களுக்குரிய கணக்கொன்றை ஆரம்பித்து, சிறந்த பயனைப் பெறுங்கள்.
- E.S. Nagar
3. uேcces, uேcte)
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம். மொத்த கொள்வனவுக்கு வாகன வசதி உண்
இ. ச. பே. நாகரத்தில் சக நிறுவனம்
52, 54, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். T.P: 021:

கான சேமிப்புத் திட்டங்கள்ese
(ayYESte
1
ve* பாதை
YOUNG EXECUTIVE $AWRவல்
பத்து விசை கார்த்திகை ஆர்து 38 யைத்தால் சீவினர்
ளைஞர் யுவதிகளுக்கானது
55 வயதை பூர்த்திசெய்த மூத்த பிரஜைகளுக்கானது
மக்கள் வங்கியின்
ஐய ஸ்ரீ
-... 1 மாபெரும் பரிசுப் போட்டி 2013 மனம் விரும்பிய அனைத்தையும் வெல்ல,
நீங்களும் அதிகம் அதிகமாய் சேமித்து, ஜய ஸ்ரீ மாபெரும் சீட்டிழுப்பில் இணைந்திடுங்கள்.
தியும்
கானது.
PEOPLE'S BANK
மக்க
THE PULSE OF THE PEOPLE
mm & Co. Parts d Electrical Goods.
அம்
American Wales
222 3096, 021 2227282, 0212217277