கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிள்ளைகளுக்குச் சமாதனத்தை கற்பித்தல்

Page 1
பிள்ளைகளுக்கும் சமாதானத்தைக்
ஏ. எஸ். பாலசூரிய
o)
வா 2« :
கல்வி முகாமைத்துவ அபிவிருத்தி தேசிய கல்வி நிறுவகம்.

கற்பித்தல்
த்ெ துறை

Page 2


Page 3
பிள்ளைக சமாதானத்தை
ஏ.எஸ்.ப
ன்
தமிழா ஆர்தர் ஜோன்ஸ்
பதிப்பா தை. த
கல்வி முகாமைத்துவ
தேசிய கல்
மக

களுக்குச் தக் கற்பித்தல்
ாலசூரிய
க்கம் :
பெர்னாண்டோ
சிரியர் : னராஜ்
அபிவிருத்தித் துறை வி நிறுவகம் ரகம்

Page 4
Teaching Pea (Model lessons for up
Author
: A. Translated by: Ar Edited by Sponsor
U)
Ed Re
First Publication :
Ta
(for free distribution to schools education)
Department of Education National Institute of Edu Maharagama, Sri Lanka.
ISBN: 955
சமாதானக் கல்வியை அறிமு பாடசாலைகளில் இலவசமாக விநியே
பிள்ளைகளுக்குச் சமா
ஆசிரியர்
ஏ. எ தமிழ் மொழிபெயர்ப்பு : ஆர்த பதிப்பாசிரியர்
தை. சித்திரம்
ரத்ன. அச்சுப் பதிப்பு
கிரபி இல. தொ

ce to Children per secondary classes)
S. Balasooriya thur Jones Fernando Thanaraj NICEF ucation for Conflict solution Project
mil 7000 copies 1995
in Sri Lanka to promote peace
Management Development cation
5-597-308-3
9
கப்படுத்துவதற்காக இலங்கைப் பாகிப்பதற்காக அச்சிடப்பட்டது.
தானத்தைக் கற்பித்தல்
ஸ். பாலசூரிய ர் ஜோன்ஸ் பெர்னாண்டோ நனராஜ் சிரி கொடிக்கார க் சிஸ்டம்ஸ் (பிரைவட்) லிமிட்டட் 11, உஸ்வத்த மாவத்தை, கோட்டே. லைபேசி : 867280
=.

Page 5
பிள்ளைகளுக்குச் சமாத
ஓர் மாதிரிப் ப (உயர் இடைநிலை
ஏ.எஸ்.ப]
எம்.எஸ். சி. (மோரேஹவுஸ்) எம்.ஏ. (பெளத்த பா டி. ஈ. எம். (தே. க. நி) கல்வி முகாமைத்துவம், கல்வி பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரம் (கட்டுக்கு
தமிழாக்கம் : ஆர்தர் ஜோன்
பதிப்பாசிரியர் : தை. தனராஜ்
உதவி
ஐக்கிய நாடுக
பதிப்பு
கல்வி முகாம் தேசிய கல்வி மகரகம்

தானத்தைக் கற்பித்தல்
ாடத்திட்டம் வகுப்புகளுக்காக)
பலசூரிய .
எளி பல்கலைக் கழகம்), பீ.ஏ. (பேராதனை), பீ.ஜீ. ம நிர்வாக பட்டப்பின் டிப்ளோமா (மோரேஹவுஸ்)
நந்த) (யு. என். டி. பி. - பிலிப்பைன்ஸ்)
ன்ஸ் பெர்னாண்டோ
கள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்)
மத்துவ அபிவிருத்தித் துறை நிறுவகம்

Page 6
அன்புள்ள ஆசிரியரே,
நான் மக்கள் தடுப்பு மு. ஒருவனாவேன்.
எனது கண்கள்,
எந்தவொரு மனிதனு கண்டுள்ளன. படித்த பொறி பட்ட விஷவாயு கொண்ட அ. விஷ ஊசியேற்றப்பட்ட பிள்ன. கொல்லப்பட்ட சிசுக்கள், மாணவர்களாலும் பல்க பட்டதாரிகளாலும் சுடப்பட்டு கைக்குழந்தைகளினதும் சடல அதிர்ந்துள்ளேன்.
இப்போது எனக்குக் கல்வி மீது
எனது கோரிக்கை,
உங்களிடத்தில் கற்று மானிடத்தை நேசிக்க உ; ஒருபோதும் படித்த இராட்ச. திறன் படைத்தோரை, படி காரணமாகாது இருக்கட்டும்!
வாசிப்பு, எழுத்து, கன மேலும் மானிடங் கொண்ட அவை முக்கியமானவையாக
(பிரித்தானிய ப்ரட்போர்ட் இ ஒன்றில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நப்

காம் ஒன்றிலிருந்து உயிர் தப்பிய
ம் காணக் கூடாத காட்சிகளை பியலாளர்களால் நிர்மாணிக்கப் றைகள், படித்த வைத்தியர்களால் ளகள், பயிற்றப்பட்ட தாதிமாரால் உயர் கல்லூரிகளில் படித்த கலைக்கழகங்களில் படித்த
எரிக்கப்பட்ட பெண்களினதும் ங்கள் ஆகியவற்றைக் கண்டு நான்
து சந்தேகம்.
வக் கொள்ளும் மாணவர்கள் தவுங்கள். உங்களது முயற்சி சர்களை, மன விகாரம் கொண்ட ந்த 'ஈச்மன்களை' உருவாக்கக்
பிதம் என்பன எம் குழந்தைகளை மைய வழிகாட்டினால் மட்டுமே விளங்கும்.
டைநிலைப் பள்ளியின் விளம்பரப் பலகை ரால் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்த வாசகம்.)

Page 7
பொருளடக்கம்
விடயம்
1. பாடத்திட்ட அறிமுகம். 2. சமாதானம் என்றால் என்ன? ......... 3. மானிட வன்முறைப்பண்பு பற்றிய | 4. சமாதானக் கல்வியும் ஆசிரியரும் .
மாதிரிப் பாடங்கள்
விடயம் 1. அன்போடு வாழ்வோ
1.1 இயற்கைச் சுற்றாடலில் 1.2 - அன்பு என்றால் என்ன 1.3
அன்பு என்றால் என் 1.4 அன்பின் பொருள் 1.5)
மானிட சகோதரத்துவம் 1.6 பல்வேறு வேறுபாடுக
சமூக இயைபாக்கம் 1.8 மரியாதைப் பண்புடை 1.9 அமைதியான மனம் 1.10 கருணையின் சக்தி
1.7 சமூக
விடயம் 2. எல்லாவற்றினதும் நான்
நோக்குவோம் பாடம் 2.1 எல்லாவற்றினதும் ந
நோக்குவோம் 2.2
துன்பத்தில் இருந்து இ ஆக்கபூர்வமான நோ
.........
2.3 .
விடயம் 3.
விலங்குகள் மீது கரு 3.1
எமக்கும் விலங்குகள்
வேண்டிய தொடர்புக 3.2 விலங்குகளை இம்சித் 3.3 மதங்கள் கற்பிக்கும் ?

பக்கம்
N
பிரச்சினை
16
29
ம் ன் வனப்பைக்காணல்...... எ ? (1) எ? (2)
- கே
45
48
பம் .
ளைச் சகித்தல் ..
 ே8
உமை ...
8 8 8
ல்ல பக்கத்தை ................................. ல்ல பக்கத்தை
3
இன்பத்தை நோக்கி
க்கு
... 93
ணை காட்டுவோம்... நக்கும் இடையே இருக்க கள் கதல் ஜீவகாருண்யம்
.
99
106

Page 8
விடயம் 4. இம்சையின் தன்ன பாடம் 4.1 இம்சிக்கும் செயற்
4.2 இம்சித்தல் என்றா 4.3 இம்சித்தல் இயற் 4.4 கந்தையாவின் கல்
பி )
- 1)
விடயம் 5. இம்சையைத் தவி பாடம் 5.1
யுத்தம் அவசியம்! பயங்கரவாத உப மனிதாபிமானத்
உபாயங்கள் 5.4 அசோக மன்னர் 5.5
அஹிம்சை என்ற
விடயம் 6. எமக்கிடையே உ
ஒத்துழைப்பு மூல. பாடம் 6.1
பிணக்கு என்றால் 6.2
பிணக்குகளை ஆ.
கொள்வதன் முக்கி 6.3 பிணக்குகள்
பிணக்குகளைத் தீ 6.4 பேச்சுவார்த்தை 6.5
ஆளிடைத் தொட
7.2-
விடயம் 7.
சமூகத்தை மாற்றி
செயன்முறைகளை பாடம் 7.1
பலாத்காரத்துக்கு
இம்சையைப் பற் 7.3
அஹிம்சாவாதத்த 7.4
அஹிம்சாவாதத்த
அஹிம்சை வழிச் 7.6
அஹிம்சை வழிப் 7.7.
அஹிம்சை வழிப் 7.8 அஹிம்சாவாதத்;

மயை விளங்கிக் கொள்வோம் ....... 114 பாடு என்றால் என்ன?
115 ல் என்ன?
119 கயானதா?
123
த
128
ப்போம்
?
132 ... 133
139
யங்கள் த அழித்தொழிக்கும்
145 152 161
ல் என்ன?
....165
ள்ள பிணக்குகளை பரஸ்பர ம் தீர்த்துக் கொள்வோம் ... என்ன? க்கபூர்வமாகத் தீர்த்துக் கியத்துவம்
ர்த்தல்
166
..169 ... 175
180 - 189
ர்பு
யமைப்பதில் அஹிம்சைவழிச் ளக் கைக்கொள்வோம்
................. 194 ப் பலாத்காரத்தால் பதில் கூறல் ....... 195 B மேலும்
199 பின் கோட்பாடுகள் (1) ......
202 பின் கோட்பாடுகள் (2) ....
207 செயல்கள் - விடய ஆய்வு . போராட்ட முறைகள் (1)
219 போராட்ட முறைகள் (2)
227 பக்கு எதிரான சவால்கள்
211
235

Page 9
விடயம் 8. சமாதானம் நிறைந்த ?
யெழுப்புவோம் ..... பாடம் 8.1 சமாதானம் என்றால் .
8.2 சமாதானம் என்றால் ! 8.3 சமாதானத்தைக் கட்டி 8.4 சமாதானத்தைக் கட்டி 8.5 சமாதானத்தைக் கட்டி 8.6 ஜனநாயகச் சமூகத்தி.

உலகைக் கட்டி
என்ன? (1) என்ன? (2) -யெழுப்புவோம் (1) .. -யெழுப்புவோம் (2) . -யெழுப்புவோம் (3) ..
ன் பண்புகள்
242 243 245 249 253 257 262

Page 10
அணி
சமாதானக் கல்வி பற்றிய ஆர் மாணவர்க்குச் சமாதானத்தைக் . எண்ணக்கருக்கள் பற்றியும், அல் கொள்ளக்கூடிய விதம் பற்றியும் குறிக்கோளாகும். பல்வேறு ஆசிரி! இத்தகைய பாடத்திட்டத்தின் அவசி
சமாதானக் கல்விப் பயிற்சி பாடவிதானத்திற்குள் சமாதானக் க திறனை ஆசிரியர்களுக்கு அளிப்ப முதலில் சமாதானத்தை முறையான பெறுதல் வேண்டும். இப் பாடவிதா
பாடசாலைக்குக் கிடைக்கும் அதிபராலும், பின்னர் ஆசிரியர் வேண்டும். சமாதானக் கல்வி தெ அபிவிருத்திக் கருத்தரங்கை நடத்து தகைய கருத்தரங்கின் பின்னர் இப் ஆண்டு மாணவர்களுக்குக் கற்பிப்ப
இப்பாடத் திட்டத்தைத் தயா கற்றும் ஆய்வுகள் நடத்தியும் உற்சாக திரு. ஏ. எஸ். பாலசூரிய அவர்கள்
ஆர்தர் ஜோன்ஸ் பெர்னாண்டோ செயற்றிட்ட அதிகாரி திரு. தை பரம்பரையின் முன்னேற்றத்தைக் க உதவி வழங்கிய ஐக்கிய நாடுகள் ( எனது மனமார்ந்த நன்றி.
கல்வி முகாமைத்துவ அபிவிருத்தி ; தேசிய கல்வி நிறுவகம் 22. 09.1994

ந்துரை
வம் தோன்றியுள்ள இக்கால கட்டத்தில் ற்பிக்கையில் கைக் கொள்ளத் தக்க பற்றைப் பாடங்களாகத் தயாரித்துக்
விளக்கம் அளித்தல் இந் நூலின் பப் பயிற்சிக் கருத்தரங்குகளின் போது பம் தெளிவாக உணரப்பட்டது.
பின் இறுதி எதிர்பார்ப்பு, முறையான ல்வியைக் கற்பிப்பதற்கான கற்பித்தல் தேயாகும். எனினும் அது தொடர்பாக விதத்தில் கற்பிப்பதில் அனுபவத்தைப் எம் அதற்கு உதவும் என்பது திண்ணம்.
இவ்வாசிரியர் கைந்நூல் முதலாவதாக குழாத்தில் சகலராலும் கற்கப்படல் ாடர்பாகப் பாடசாலையில் ஆசிரியர் தலும் பொருத்தமானது எனலாம். அத் பபாட விதானத்தை உயர் இடைநிலை தற்கு ஒழுங்கு செய்யலாம்.
ரிக்க நீண்டகாலமாகப் பல நூல்களைக் மாகச் செயற்பட்ட செயற்றிட்ட அதிகாரி நக்கும், தமிழில் மொழிபெயர்த்த திரு. புவர்களுக்கும் தமிழில் பதிப்பித்த எமது - தனராஜ் அவர்களுக்கும் மாணவ ருத்தில் கொண்டு இதனைப் பதிப்பிக்க குழந்தைகள் நிதியத்துக்கும் (யுனிசெப்)
ஈ.எஸ். லியனகே பணிப்பாளர்
துறை
vii

Page 11
அறிமு
எமது இளைய தலைமுறை சாராதிருக்கும் பொருட்டு அவர்களைச் பிரஜைகள் கூட்டத்தவராக எவ்வாறு அ ரீதியாக எடுக்கத் தக்க செயல் வ விளங்குமெனில் அதுவே எமக்குப் பரம
இதனை எழுதும் பணியை அபிவிருத்தித்துறையின் பணிப்பாளர் எம்மை ஊக்குவித்த அதன் விரிவுரையா இங்கு இடம் பெறும் இந்து சமய ஜீவக தேடி வழங்கி உதவிய வெள்ளல் ஆத்மகனானந்த சுவாமிகளுக்கும் எனது
மிகக் குறுகிய காலத்தில் இதனை மொழிபெயர்த்த வென்னப்புவவைச் பெர்னாண்டோவுக்கும் இந்நூலைப் பதி தனராஜ் அவர்களுக்கும் எனது விசேட !
இலங்கைச் சிறார்களின் முன்ே செலவை ஏற்ற யுனிசெப் நிறுவனத்துக் கொள்கிறோம்.
உங்கள் பாடசாலைக்கு வழங்க ! மாணவர்கள் உரிய பயனைப் பெற்றுக் படுவீர்கள் என நம்புகிறோம்.
கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்து தேசிய கல்வி நிறுவகம், 22. 09. 1994.
viii

கம்
எதிர்காலத்தில் வன் முறையைச் சமாதானத்தில் நாட்டம் கொண்ட க்கலாம் என்ற வினாவுக்குக் கல்வி ழிகளில் இந்நூல் ஓர் ஒளியாக திருப்தி.
ப வழங்கிய முகாமைத்துவ ஈ.எஸ். லியனகே அவர்களுக்கும் ளர் குழுவுக்கும் எமது நன்றி. மேலும் Tருண்யம் பற்றிய கற்பித்தல்களைத் பத்தை இராமகிருஷ்ண மிஷன் ( நன்றி.
னச் சிங்களத்தில் இருந்து தமிழில்
சேர்ந்த திரு. ஆர்தர் ஜோன்ஸ் ப்ெபித்த எனது சகாவான திரு. தை. நன்றி.
னற்றம் கருதி இதன் பதிப்பித்தற் கும் எமது நன்றியைத் தெரிவித்துக்
ப்படும் இப்புத்தகத்தின் வாயிலாக கொள்ளத்தக்கதாக நீங்கள் செயற்
ஏ. எஸ். பாலசூரிய

Page 12
பதி
இம் மொழிபெயர்ப்பு நூலில் தேசிய கல்வி நிறுவகத்தின் செய பாலசூரிய தமிழ் வாசகர்களுக்கு அவரது நூல்களில் ஒன்று " முகாமைத்துவம் செய்தல் "' என்னும் பட்டு, அச்சிடப்பட்டு ஏற்கெனவே வினியோகிக்கப்பட்டுள்ளது.
பிணக்குகளைத் தீர்த்தல் (Con தொடர்பான நூல்கள் இன்று வெளிவந்துவிட்டன. ஆனால் தமிழ் அரிது. அவ்வெற்றிடத்தை பிள்ளை என்னும் இம் மொழிபெயர்ப்பு நூல் எமது நம்பிக்கை. இவ்வரிசை வெளிவரவுள்ளன.
இந்நூலைத் தமிழிலும் வெளி பணிப்பாளர் நாயகம் கலாநிதி பி
உதவிகள் செய்த யுனிசெப் (இலா அதிகாரிகளுக்கும் சரளமான தமிழில் பெர்னாண்டோ அவர்களுக்கும் எப்
இந்நூலின் உள்ளடக்கம் ம வாசகர்களின் விமர்சனங்களை எம். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்
தேசிய கல்வி நிறுவகம் 22. 09.1994

ப்புரை
T மூலநூலை சிங்களத்தில் எழுதியுள்ள ற்றிட்ட அதிகாரியான திரு. ஏ. எஸ். ஏற்கெனவே அறிமுக மானவராவார். பாடசாலைகளில் முரண்பாடுகளை தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப் பாடசாலைகளுக்கும் ஏனையோருக்கும்
flict Resolution) என்னும் எண்ணக்கரு
ஆங்கில மொழியில் நிறையவே பில் இவ்விடயம் தொடர்பான நூல்கள் ளகளுக்குச் சமாதானத்தைக் கற்பித்தல்'' ஓரளவேனும் தீர்த்துவைக்கும் என்பது யில் இன்னும் ஒரு சில நூல்கள்
பயிட அனுமதித்த தேசிய கல்வி நிறுவக ரேமதாச உடகம். அவர்களுக்கும், நிதி ங்கை) சமாதான கல்விச் செயற்றிட்ட ல் மொழிபெயர்த்த திரு. ஆர்தர் ஜோன்ஸ் மது மனப்பூர்வமான நன்றி.
ற்றும் மொழிபெயர்ப்பு தொடர்பான து எதிர்க்காலப் பணிகளின் உயர்வு கருதி
தை. தனராஜ் பதிப்பாசிரியர்
5 துறை
ix

Page 13
பாடத்திட்ட
குறிக்கோள்
இப்பாடத் திட்டம் உயர் இடை 11 ஆகிய ஆண்டு மாணவர்களுக்கு வாழும் வழிகளை அறிமுகஞ் 6 அவசியமான எண்ணக் கருக்களை பெற்றுத் தரும் நோக்கோடு உருவாக்க
1. மாணவர்களிடத்தில் கருணையின்
வாழ்வதன் அவசியத்தையும் எடுத்
2. தன்னையும் உலகையும் ஆக்க மாணவர்களை வழிப்படுத்தல்.
வா
3. மாணவரது உள்ளங்கள்
இடமளிக்காது அவர்களை அஹிம்
4. நபர்களுக்கு இடையே தோன்றும்
களையும் அகற்றுவதன் பெ போராட்டங்கள் வன்முறையைக் பார்க்கக் கூடுதலான பயனுள்ள வழ தீர்த்துக் கொள்ள இயலும் என்பன
கடந்த சில தசாப்தங்கள் எம் தோன்றிவளரும் வன்முறை பற்றி பா அவதானத்தைச் செலுத்த வேண்டும் . அது தொடர்பான ஏதாவது ஒரு செயல் காலம் வந்திருக்கிறது. இதற்கு முன்பு! தொடர்பான கற்றல் செயற்பாடுகள்' மூலமும் இம் மாதிரிப் பாட விதானத் செயல் வழிகளைக் குறிப்பிட முயன்ற
மேலே குறிப்பிட்டவாறு எப் அவற்றின் அடிப்படையில் கற்பிக்க 6 செயற்பாடுகள் மற்றும் மதிப்பீட்டு | பட்டன. ஒவ் வொரு விடயமும் கொண்டுள்ளன.

அறிமுகம்.
-நிலை ஆண்டு - அதாவது 8, 9, 10, சமாதான வழியில் அமைதியாக செய்து அவ்வாறு வாழ்வதற்கு யும் நடத்தைத் திறன்களையும் கப்பட்டது.
முக்கியத்துவத்தையும், அதன் வழி துக் காட்டுதல்.
பூர்வமாக (Positively) நோக்க
ன்முறையின்பால் சார்வதற்கு மசையின் பால் வழிப்படுத்தல்.
ம் பிணக்குகளையும், சமூக அநீதி ரருட்டு மேற் கொள்ளப்படும் கையாண்டு தீர்த்துக் கொள்வதிலும் றியில் அஹிம்சையைக் கையாண்டு
த எடுத்துக் காட்டல்.
ம் இளைய பரம் பரையினரிடம் டசாலைகள் இன்னும் கூடுதலான என்பது எமது அபிப்பிராயமாகும். வழியை மேற்கொள்ள வேண்டிய நாம் குறிப்பிட்ட 'சமாதானக்கல்வி சன்ற ஆசிரியர் வழிகாட்டல் நூலின் த்தின் மூலமும் அத்தகைய பரிகார றுள்ளோம்.
டு விடயங்களை இனங்கண்டு, வேண்டிய பாட விடயங்கள் கற்றல் முறைகள் என்பன தீர்மானிக்கப் - பின்வரும் குறிக்கோள்களைக்

Page 14
விடயம்: 1.
அன்போடு வா
குறிக்கோள்கள்:
1. மானிட வாழ்வின் மீது .ெ தமதும், ஏனையோர . மதிக்கத்தக்கதாக ஊக்கு
2. அன்பு, கருணை, நட்பு ப
3. மானிட சமூகத்தின் ப
கொள்ளும் பண்பை விரு
4. சமூக இசைவாக்கத்தைய
வளர்த்தல்.
5. அமைதியும் சமாதானமும்
வழிகாட்டல்.
விடயம்: 2.
எல்லாவற்றின நோக்குவோம்.
குறிக்கோள்கள் :
1. வாழ்வை நன்னோக்கோ
2. ஏனையோர் மீதும் நன்ே
விடயம் : 3. விலங்குகள் மீ
குறிக்கோள்கள் :
1. விலங்குகள் எம்மால் கா இயற்கை வளங்கள் என்
2. விலங்குகளை இம்சிப்ப
3. விலங்குகளுக்குரிய அம்
அறிமுகஞ் செய்தல்.

ழ்வோம்.
களரவத்தை உருவாக்கலும், அதன்படி தும் உயிர்களை ஒரே விதமாக பித்தலும்.
ற்றிய விளக்கத்தை விருத்தி செய்தல்.
ல்வகை வேறுபாடுகளைச் சகித்துக் தத்தி செய்தல்.
பும், மரியாதையளிக்கும் பண்பையும்
ம் நிறைந்த உள்ளத்தைக் கொண்டிருக்க
தும் நன்மையான பக்கத்தையே
டு பார்க்கத் தூண்டுதல்.
னாக்கோடு செயற்படத் தூண்டுதல்.
து கருணை காட்டுவோம்.
-க்கப்பட வேண்டிய பெறுமதியான பதை விளங்கிக் கொள்ளச் செய்தல்.
தை விலக்கிக் கொள்ள வழிகாட்டல்.
டிப்படையான வாழும் உரிமைகளை
2

Page 15
விடயம்: 4.
இம்சையின் தன்ை
குறிக்கோள்கள் :
1. இம்சை என்றால் என்னவெ
2. இம்சை சமூகப் பிரச்சினை
3. இம்சையானது இயற்கைக்கு
மான நடத்தையாகும் என்ப
4. மனிதக் கொலையை வெறுத்
விடயம் : 3 - இம்சையை ஒழிப்ே
குறிக்கோள்கள்:
1. யுத்தத்தின் அழிவுத்தன்மை
2. இம்சையைச் சமூகப் போரா கொள்கிறார்கள் என்பதை எ
3. பயங்கரவாதம் கைக்கொள்
கொள்ளச் செய்வதன் மூலம் ஆட்படுவதைத் தவிர்த்தல்.
4. மனித மனத்தை மனிதாபிமா உளவியல் காரணிகளை அறி
5. அசோக மன்னரது வாழ்க்கை
வாயிலாக அஹிம்சையான உதவுதல்.
6. அஹிம்சை முறையின் பண்பு

-மயை விளங்கிக் கொள்வோம்.
ன இனங் காணச் செய்தல்.
னங்கா
எனக் குறிப்பிடுதல்.
- மாறானதும், விஷமத்தனமானது
தை விளங்கிக் கொள்ளச் செய்தல்.
ந்து ஒதுக்கக் கற்பித்தல்.
போம்.
யைப் புரிந்து கொள்ள உதவுதல்.
ட்ட உத்தியாகச் சிலர் கைக் டுத்துக் காட்டல்.
ளும் உத்திகளை விளங்கிக்
மாணவர்கள் பயங்கரவாதத்துக்கு
Tனம் அற்றதாக மாறச் செய்யும்
முகஞ் செய்தல்.
க வரலாற்றை சமர்ப்பிப்பதன் வாழ்வை இனங்கண்டு கொள்ள
புகளைக் குறிப்பிடல்.

Page 16
விடயம் : 6
எமக்குள்ளை க ஒத்துழைப்பே
குறிக்கோள்கள் :
1. ஆக்கபூர்வமாக பிணக்கு வத்தைப் புரிந்து கொள்க
2. பிணக்குகளைத் தீர்ப்பத
விருத்தி.
3. மானிடத் தொடர்புகளுக்
விருத்தி .
விடயம் : 7
சமூகத்தை மா செயல் முறைக
குறிக்கோள்கள் :
1. இம்சைக்கு அஹிம்சைய எடுத்துக் காட்டுதல்.
2. அஹிம்சாவாதத்தின் தத்
அறிமுகஞ் செய்தல்.
3. சமூகத்தை மாற்றியமை கைக்கொள்ளத்தக்க அள் அறிமுகஞ் செய்தல்.
4. அஹிம்சாவாதத்தின் சிக
வழிகாட்டல்.

காணப்படும் பிணக்குகளை பரஸ்பர
ாடு தீர்த்துக் கொள்வோம்.
-- , 2. :
நகளைக் கையாளுவதன் முக்கியத்து - ளச் செய்தல்.
ற்கு அவசியமான அடிப்படைத்திறன்
க்கு அவசியமான அடிப்படைத் திறன்
- காதல் கதை 2
ற்றியமைப்பதில் அஹிம்சை வழிச் நளைக் கைக்கொள்வோம்.
பால் பதிலளிக்கவியலும் என்பதை
துவங்களையும், கோட்பாடுகளையும்
க்கவும், அநியாயத்தை நீக்கவும். ஹிம்சை வழிப் போராட்ட முறைகளை
க்கல்களை ஆய்வு ரீதியில் நோக்க

Page 17
விடயம் : 8
சமாதானமான உக
குறிக்கோள்கள் :
1. சமாதானத்தைப் பல்வேறு க விளங்கிக் கொள்ளச் செய்தல்
2. சமூகத்தில் சமாதானத்தைக்
காரணிகளை அறிமுகஞ் செ.
3. சமூகப் பிணக்குகளைச் சமா?
திறன் விருத்தி.
4. ஜனநாயகமான சமூகப் பண்
செய்தல்.

லகினைப் படைப்போம்.
ண்ணோட்டங்களில் நோக்கி
கட்டியெழுப்பச் சாதகமான பதல்.
தானமாகத் தீர்த்துக் கொள்ளும்
புகளை இனங் கண்டு கொள்ளச்

Page 18
பாடசாலையில் இதன் பயன்பா
இது ஒரு கட்டாயம் பாடவிதானமோ அல்ல. இது வகு மாதிரி மட்டுமே. அத்துடன் ஆசி செய்வதற்காகத் தயாரிக்கப்பட்ட இதனைக் கொள்ள முடியும். எ பாடவிதானத்தைத் தம் இடைநி பயனுடையது எனக் கருதினா செயற்பாடாகக் கைக் கொள்ளல் வசதியான எந்தவொரு முறையா
1.
கால அட்டவணையில் சம் வேளையைப் புகுத்துதல் ஏதாவதொரு தினத்தில் பா வீதம் குறைத்துப் புதிய 1 கற்பித்தல்.
பாடசாலை நேரத்தின் பின் நாட்களில் மேலதிக வி (பூரணமாகப் பாடங்கள் மாணவருக்குத் தராத , ஊக்குவித்தலாக அமையும்
3.
ஓய்வு பாடவேளைகளின் ( ஆசிரியர்கள் வாயிலாகக் க
சமூகக்கல்வி, மொழி, சமா பட்ட பொருத்தமான விட கொள்ளல்.
5.
மேலதிகமாக ஆசிரியர் கு கருதி ஆசிரியர்களது அறிவு செய்யும் பொருட்டு ! ஈடுபடுத்துதலும் பயனுன ஆசிரியர்கள் தாம் இப் பு சந்தர்ப்பம் கிடைக்கும் ( பிள்ளைகளிடம் புகுத்துவ

டு
ான
பா
ான பாடத்திட்டமோ அன்றிப் ப்பறையில் மாணவர்க்குப் பயன்படும் பிரியர்களது பார்வையை விரிவடையச் - ஆசிரிய அபிவிருத்தி ஊடகமாகவும் வ்வாறாயினும் ஒரு பாடசாலை இப் லை ஆண்டு மாணவருக்குக் கற்பித்தல் ல் இதனை மேலதிக பாடத்துக்கான ரம். அதனைக் கீழ் வரும் முறைகளுள் லும் கையாள முடியும்.
ரதானக்கல்வி என வாரத்தில் ஒரு பாட் ல் அல்லது தெரிவு செய் யப்பட்ட டவேளைகளில் இருந்து 15 நிமிடங்கள் பாடவேளை ஒன்றினை உருவாக்கிக்
னர் வார இறுதியில் அல்லது விடுமுறை சேட பாடமாக ஒழுங்கு செய்தல். ளைக் கற்றுக் கொண்ட பின்னர் ரப் பத்திரங்களை
வழங்குதல்
போது வகுப்புகளுக்குச் செல்லும் - கற்பித்தல்.
பம் போன்ற பாடங்களோடு தொடர்பு பங்களோடு சில பாடங்களைச் சேர்த்துக்
ழுவினது அபிவிருத்திச் செயற்பாடாகக் ஒவயும் எண்ணக்கருக்களையும் விருத்தி இப் பாடத்திட்டத்தைக் கற்றலில் டெயதாக இருக்கும். அதன் வாயிலாக பாடத்தைக் கற்பிப்பவர்கள் ஆயினும் போது சமாதான எண்ணக்கருக்களைப் தற்குத் தூண்டப்படுவார்கள்.
6

Page 19
பாடசாலைக்கு வெளியில் இதன் ப
இப் பாடத்திட்டத்தைத் தய வெளியேயான கல்வித் தேவைகள் ப
1.
ஆசிரியர் கலாசாலைகளிலும் படுத்துவதற்காக: சமாதானக்க காலமாக ஆசிரியப் பயிற்சி பட்டுள்ளது. எல்லா ஆசிரியர்க ஏதாவதொரு பயிற்சியைப் இருக்கிறது.
ஆசிரியர் சேவைக் காலப் பயிற்
சமாதானக்கல்வி, பிணக்குத் மதம் சார்கல்வி ஆகிய பாடா! ஆசிரிய சேவைக்கால கருத்த இதனைப் பயன்படுத்தலாம். எண்ணக் கருக்களையும் பா. அடையாளங்காணல், மாதி கற்பித்தல் முறைகளை இனங்
3.
முறைசாராத / மக்கள் கல்விக் .
பல்வேறு அரசு சார்பற்ற இயக் நடத்தப்படும் மனிதவள . பயிற்சியின் பொருட்டு இங்கு கையாளத்தக்க தாக இருக்கும்.
4.
மறைக்கல்வி அல்லது விழுமி.
5.
இளைஞர் புனர்வாழ்வு விவக
எமது நாட்டிலே மாணவர்களு புனர்வாழ்வுப் பயிற்சி நெறிகள் படுத்தக்கூடிய பாடவிதான காட்டல் கைந்நூல் ஒன்று இது குழுவினருக்கு எத்தகைய எ இவ்வெளியீடுகள் இரண்டின என நம்புகிறோம்.
7

யன்பாடு
பாரிக்கும் போது பாடசாலைக்கு பற்றியும் கவனஞ் செலுத்தப்பட்டது.
கல்வியியல் கல்லூரிகளிலும் பயன் ல்வி / பிணக்குத் தீர்வுக் கல்வி சமீப ப் பாடவிதானத்தில் சேர்க்கப் - களும் சமாதானக் கல்வி தொடர்பான பெறுதல் காலத்தின் தேவையாக
ன
ற்சிகள் தொடர்பாக:
த:
- தீர்வுக்கல்வி, விழுமியக்கல்வி, ங்கள் தொடர்பாக நடத்தப்படும் கரங்குகளின் போது விருப்பின்படி (உதாரணங்கள் : சமாதானக்கல்வி பட உள்ளடக்கப் பகுதிகளையும் உரிப் பாடங்களைத் தயாரித்தல்,
காணல்.)
காக:
க்கங்கள் வாயிலாக இளைஞர்க்காக அபிவிருத்திக் கருத்தரங்குகளில் காணப்படும் சில எண்ணக்கருக்கள்
யக்கல்வி நிகழ்ச்சி நிரல்களுக்காக.
ாரங்கள் தொடர்பாக:
க்காகவும், இளைஞர்களுக்காகவும் ரபல இருப்பினும், அவற்றில் பயன் மொன்று அல்லது பயிற்சி வழி - -வரை தோன்றவில்லை. இத்தகைய ண்ணக்கரு விருத்தியைச் செய்வது எலும் பெரும்பாலும் தீர்க்கப்படும்

Page 20
கற்பித்தலுக்கான ஆலோசனைக
எந்தவொரு பயனுள்ள க அவசியம். நீங்கள் தெரிவு .ெ அங்கு இடம் பெறும் எல்ல விளங்கிக் கொள்ளவும். வி செயற்பாடுகளில் ஈடுபடுத்து கொள்ள வேண்டும்.
2.
பாடத்தின் குறிக்கோள்களை வைத்திருத்தல் அவசியம். எவ்வளவு தூரம் அடையப் பொருட்டு மதிப்பீட்டை நட
எல்லாப் பாடங்களையும் ப ராகிய தாமும் கற்றல் அனுப யாக்கப்பட்ட பாடத்தை மறு இனங்கண்டு தொடர்ந்தும் அபிவிருத்திக்கு ஏதுவாக அல்
அவசியப்படும் சந்தர்ப்பங்க களைப் பிள்ளைகளுக்குக் அதற்குப் பதிலாக வினால அனுபவங்கள், அறிவு, மனம் உகந்த எண்ணக் கருக்களை சாமதான ஆசிரியர் உதவி அவசியமாக விளக்க வேண் ஆரம்பித்தல், அதனைச் சரி அதனை எழுச்சி பெறச் செ மட்டுமே நீங்கள் கதைக்க ( என்பனவற்றில் மாணவரே
5.
5.
ஏனைய பாடங்களை வி அமைய வேண்டுமாயின் க சூழ் நிலை இருத்தல் வே தன்மையோடு நடந்து ெ கருத்துக்களையும் உண வெளியிடவும் இடமளிப்பது

ள்:
ற்பித்தலுக்கும் முன்னர் ஆயத்தம் ய்த பாடத்தைக் கவனமாக வாசித்து T எண்ணக்கருக்களையும் ஆழமாக சேடமாகப் பிள்ளைகளை கற்றல் முன்னர் அவற்றை நன்றாக விளங்கிக்
(க
ஆரம்பத்தில் இருந்தே நினைவில் இறுதியில் அக் குறிக்கோள்கள் பட்டன என அறிந்து கொள்ளும் த்தவும்.
பிள்ளைகளைப் போலவே ஆசிரிய - வமாகக் கொள்ள வேண்டும். பூர்த்தி பரிசீலனை செய்து தம் தவறுகளை கற்றல், தொடர்ச்சியான ஆசிரிய இமயும்.
ளுக்கு மேலதிகமாக உங்கள் கருத்துக் கற்பித்தலைத் தவிர்த்தல் நன்று. வெச் சமர்ப்பித்துப் பிள்ளைகளது பொங்குகள் போன்றவற்றின் ஊடாக த் தோற்றுவிக்க உதவலாம் . நல்ல புரிவராவார். பாட விடயங்களை எடிய சந்தர்ப்பத்திலும் விவாதத்தை யொன பாதையில் திசை திருப்பல், ப்தல் ஆகிய சந்தர்ப்பங்களின்போது வேண்டும். சிந்தித்தல், விவாதித்தல்
ஈடுபடுதல் வேண்டும்.
யான
டச் சமாதானக்கல்வி - வெற்றிகரமாக ட்டயமாக அதற்கு உகந்த வகுப்புச் ன்டும். அது பிள்ளைகளைச் சகஜ காள்ளவும், தமது உண்மையான ர்வுகளையும் வெளிப்படையாக பாக அமைய வேண்டும்.

Page 21
6.
ஒருவேளை பிள்ளைகளது உற் காணப்படின் புத்துணர்வை நடத்தும் முறையை மாற் திரும்பவும் தோற்று விக்கவும்
"
சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவா வேண்டும்.
8.
விவாதங்களின்போது எழும் அல்லது விடயங்களைக் கருப்
காலம் வரையறுக்கப்பட்ட கொள்ளல் அவசியம்.
10. எல்லா மாணவர்களும் பாட
செய்யவும். விவாதத்தில் உற்சி கலந்து கொள்ளச் செய்தல் உ8
11.
சமாதானக் கல்விக்கு மிகப் பெ வினா விடை முறையே. கண்ணோட்டத்திலும் ஒன்றி பொருட்டு வினாக்களை வின
முறை எனவும் அழைக்கப்படு
12.
ஒரு வினா தொடர்பாக ஒரே செலுத்தப்பட்டதாக உணரப் முறையில் மட்டுமா நோக்க ே நோக்கும் எவரேனும் உ கண்ணோட்டத்தைப் பெற் அவற்றை ஒரு பக்கஞ் சார வினாக்களும் தீர்ப்புடன் முற்.
13.
தமது வகுப்பு மாணவர்களது செய்த பாடத்தின் ஆழத்தை நேரிடலாம்.
14.
பாடத்தை மதிப்பிடும் சந்தர் எவையென மீட்டலுக்காக அவ்வாறு கற்றுக் கொண்டா கைக்கொள்ளலாம் என வினவ
' 9

சாகம் கீழ் மட்டத்தை அடைவதாகக் ஊட்டலால் அல்லது பாடத்தைக் றியமைப்பதனால் உற்சாகத்தை
வ நீங்கள் நெகிழ்ந்து கொடுக்க
5 சிறப்பான எண்ணக்கருக்களை பலகையில் சுருக்கமாக எழுதுக.
தால் அதனை ஒழுங்குபடுத்திக்
த்தில் கலந்து கொள்ளத்தக்கதாகச் ரகமான மாணவர் சிலர் மாத்திரமே தெமல்ல.
பாருத்தமாக அமைவது சோக்ரடீசின்
அங்கு ஆசிரியர் எத்தகைய யிருக்காது உண்மையை ஆராயும் வுவார். இது திறந்த கலந்துரையாடல் கிெறது.
கண்ணோட்டத்திலேயே கவனஞ் ப்படின், இப் பிரச்சினையை இம் வேண்டும்?' 'இதனை வேறு விதமாக ளரா?' எனக் கேட்டு வேறும் றுக் கொள்ளவும். அதன் பின்னர் சது நோக்கச் செய்யலாம். எல்லா றுப் பெறவேண்டியதில்லை.
- தரத்துக்குப் பொருத்தமாக தெரிவு ஆசிரியர் கூட்ட அல்லது குறைக்க
ப்பத்தில் தாம் கற்றுக் கொண்டவை ப் பிள்ளைகளை ஊக்குவிக்கவும். வற்றைத் தம் வாழ்வில் எவ்வாறு
வும்.

Page 22
பின்னணி அறிவு
சமாதானம் என்றால் என்ன?
சமாதானம் என்பது பல்வேறு ஒருவர் அதனைக் கையாளும் சந்தர் ஊகிப்போம். அது மட்டுமன்றிச் ச வரைவிலக்கணகளைத் தருகின்றன
எனவே இங்கு நாம் சமாத எதுவென ஆரம்பத்திலேயே விளங்
ஒருவர் தாம் சமாதானமாக ! உணர்த்தப்படும் பொருள் எதுவெ ஆய்வை ஆரம்பிக்கலாம் என எண்
இக்கூற்றினால் அவர் :
தம் உடல், உள், சமூகத் தேன் வாழ்கிறார் எனவும்,
தாம் பிணக்குகள் இன்றி வாட
தாம் நிச்சலனமான சிந்தையி அமைதியோடு வாழ்கிறார் எ
தாம் ஏனையோருடன் மோதி ஒத்துழைப்புடனும் வாழ்கிற
மனிதர் ஒருவரோடொருவர் பு தாம் வாழ்கிறார் எனவும்,
தாம் இயற்கைச் சுற்றாடலோ எனவும் வெளிப்படுத்துகிறா

று பொருள்களைத் தரும் பதமாகும். ப்பத்துக்கு ஏற்ப நாம் அதன் கருத்தை மாதானம் பற்றிப் பலரும் பலவாறு
பர்.
பானம் என்பதனால் கருதப்படுவது பகிக் கொள்ளுதல் வேண்டும்.
இருப்பதாகக் கூறுகையில் அதனால் எனத் தேடிப் பார்ப்பதன் மூலம் இவ்
ணுகிறேன்.
வகளைப் பூர்த்தி செய்து கொண்டு
ழ்கிறார் எனவும்,
ன் விளைவாகத் தோன்றும் மன கனவும்.
இக் கொள்ளாது நட்புறவுடனும்
ார் எனவும்,
பிணங்கிக் கொள்ளாத சமூகச் சூழலில்
டு உசிதமாகப் பொருந்தி வாழ்கிறார்

Page 23
'ஒரு நாட்டில் சமாதானம் காணப்ப கருதப்படுவன பின்வருவனவாகு
* நாட்டு மக்கள் உடல், உள, சமூ
வாழ்கிறார்கள்,
* நாட்டு மக்கள் தமக்குள் பிணக்
நாட்டில் அமைதி நிலவுவதால் யோடும் வாழ்கிறார்கள்,
நாடு யுத்தங்கள் அற்ற வலயத்தி புடன் இருக்கிறது,
நாட்டில் மனித நடவடிக்கைக இடையே சமநிலையும் நற்தெ (உதாரணம் : சுற்றாடல் பாதுகா மழை பெய்தல்.)
மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்க சமாதானம் பற்றிய மாதிரி இவ்வாறா
உள்ளக சப்
முழுமை சமாத
சமூகச் சமாதானம்
இம் மாதிரி தனிநபர், குடும்பம், இய எந்த அடிப்படையிலும் சமாதா கொள்ளலாம்.
நபர் என்ற அலகின்படி அதனைக் கீ
1]

வருகிறது' என்பதனால்
ம்:
மகத் தேவைகளின் நிறைவு பெற்று
குள் இன்றி வாழ்கிறார்கள், ல் மக்கள் மகிழ்வோடும் திருப்தி -
கில் அல்லது கோளத்தில் பாதுகாப்
ளுக்கும் இயற்கைச் சுற்றாடலுக்கும் ாடர்பும் உள்ளன, ரப்புக் காரணமாக உரிய காலத்தில்
களின் அடிப்படையில் தோன்றும் -ன தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
மாதானம்
மயான Tனம்
இயற்கைச் சுற்றாடலுடனான சமாதானம்
பக்கம், சமூகம், நாடு, உலகம் ஆகிய எனத்தை ஆய்வு செய் யக் கைக்
ழ்வருமாறு விளக்க முடியும்.

Page 24
உள்ளக சமாதானம் : தாம் தம் | சிக்கல்கள் இன்மை, உடல் உன் செயற் றொகுதிகளில் சிக்கலின் சிக்கலின்மையும் ஒழுங்கும் ( எனப்படுகிறது) ஆன்மீக முழு தொழிற்திருப்தி, மனோவமைதி, திடகாத்திரம், சுகம், உளச் செழுமை
சமூகச் சமாதானம் : தனிநபருக்கு போதல், சமூக இசைவாக்கம், மன நட்புறவு, ஒத்துழைப்பு, பிணக்குகள் நீதியும் நிறைவேறத்தக்கதாக தனிந முறையான சமூக இயக்கங்களும் தேவைகளை உறுதிப்படுத்தும் சமூக அபிவிருத்திச் சுதந்திரமும் சகோத லோடான சமாதானம் : தனி நபரு இடையே தொடர்பு/சமநிலை சுற்றாடலுக்கும் இடையே சிறந்த சுற்றாடலோடு கவின்கலையானது சுற்றாடற் சமநிலை, தடைகளற்ற இ கொண்ட நெருக்கம்.
முழுமையான சமாதானம் : இதன குறிப்பிட்ட எல்லா அம்சங்களும் மிகப் பொருத்தமான நிலையே (: ஒன்றினது பிரிவுகள் ஒன்றோடொ பண்பு என்பதாகும். எனவே நப ெ பற்றிய அனுபவத்தைப் பெற மே மூன்று பிரிவுகளிலுமே சமாதானம் ! இதனை விளக்குவதாயின் உளச் ச மட்டும் ஒருவர் பரிபூரணமான ச கூறவியலாது. அது தொடர்பாக, சமாதானம் சமூக சமாதானத்தை . கொண்டு செயற்பட வேண்டியதே . இயற்கைச் சுற்றாடலோடு கலந்து ெ
சமாதானம் என்பது பெரும் பாலு முழுமையான அர்த்தத் தோடு அ.
ம யா

மோடு ஒத்துச் செல்லல், உளச் எத் தேவைகளின் திருப்தி, உளச் -மையும் ஒழுக்க நடத்தையில் பெளத்த மதத்தில் இது சீலம் ழுமையுடன் வாழும் திருப்தி, உளச் சுகம், அன்பு, அழகுணர்வு, - , சுகமான ஆன்மீக எண்ணக்கரு.
தம் சமூகத்துக்கும் இடையே ஒத்துப் சிதனோடு கொண்டுள்ள ஒற்றுமை, ள் அற்ற மக்கள் வாழ்வு, நியாயமும் 5பர் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலும், அடிப்படை மனிதத் கச் செயன்முறைகள், செளபாக்கியம், 5ரத்துவமும், இயற்கைச் சுற்றாடக்கும் இயற்கைச் சுற்றாடலுக்கும்
•, சமூகத்துக்கும் இயற்கைச் 5 தொடர்பு/சமநிலை, இயற்கைச் கம் ஆன்மீகமானதுமான தொடர்பு, யற்கைச் சுற்றாடல், இயற்கையோடு
பால் கருதப்படுவது மேலே பூரணத்துவமானபோது தோன்றும் Synergy). இப் பதத்தின் பொருள் ரன்று பொருந்துவதால் தோன்றும் ராருவர் முழுமையான சமாதானம்
லே மாதிரியில் குறிப்பிடப்பட்ட நிலவ வேண்டும். வேறு சொற்களில் மாதானத்தைக் கடைப்பிடிப்பதால் மாதானத்துடன் வாழ்கிறார் எனக் த் தம்மில் ஏற் படுத்திக் கொண்ட க் கட்டியெழுப்ப உடந்தையாகக் Tடு சமூகத்தையும் அடுத்த பக்கமாக கொள்ளச் செயற்படுதல் வேண்டும்.
சம் நாம் மேலே குறிப்பிட்டவாறு ன்றிப் பொருளியல், சட்டவியல்,
2

Page 25
அரசியல் போன்ற அம்சங்களை ஊடாகவே கையாளப்படுகிறது கட்டியெழுப்பும் பணியின் பே செயற்படல் சமாதானத்தை நடை எனினும் சிலர் தம் துறைக்கு அப்ப சிலர் ஒரே துறையின் வரையறை கவனியாது விடுவர். மேலே காட்ட பிரிவுகளை அடங்கிய கண்ணோட்
உள்ளக சமாதானம் : (தனிநபர் .
ஒரு நபரின் பிழையற்றதும் ! ஊடாகவே சமாதானம் பிறக்
சமாதானம் என்பது மனவன
* *
மனவமைதி உண்மையான .
சமாதானம் என்பது விவேக. தோன்றும்.
மதஞ் சார்ந்த வாழ்க்கையின்
சமூகச் சமாதானம் :
நபர்கள், குழுக்கள், இனப் பு தீர்க்கும் செயல் முறைகளா
நபர்கள், குழுக்கள், இனப் சாதனங்கள் காரணமாகத் ஒத்துழைப்பு, நட்புறவு என்ன சமாதானம் தோன்றும்.
சரியான அரசியல் செயல்மு தோன்றும். உதாரணம்: ஜல
சட்டத்தையும் நியாயத்தை தோன்றும்.

க் கொண்ட கண்ணோட்டங்களின் ஒரு நாட்டிலே சமாதானத்தை து பல் வேறு துறைகளின் ஊடாகச் முறைப்படுத்தலை இலகுவாக்கும். பல் எதனையும் காணமாட்டார். வேறு க்குள் நின்று, ஏனைய துறைகளைக் -ய மாதிரியில் சமாதானம் பற்றிய பல டத்தைத் தொகுத்துக் கொள்ளலாம்.
சமாதானம்)
தெளிவானதுமான வாழ்க்கையின்
கிறது.
மதியே.
சமாதானமாகும்.
ம், கருணை என்பவற்றின் ஊடாகவே
ர ஊடாகவே சமாதானம் தோன்றும்.
பிரிவுகள் மத்தியிலான மோதல்களைத் ல் சமூகத்தில் சமாதானம் தோன்றும்.
பிரிவுகள் இடையில் சிறந்த தொடர்பு
தோன்றும் புரிந்து கொள்ளலாலும் எபன காரணமாகவும் ஒரு சமூகத்தில்
றைகள் வாயிலாகவும் சமாதானம் நாயக நடவடிக்கைகள்.
பும் நிறுவுவதால் சமாதானம்
13

Page 26
*
பொருளதார விருத்தியால் / 6 அடிப்படை மனிதத் தே ை பொருளாதார முரண்பாடு. தோன்றும்.
சமூக நன்டைத்தைகளை அபி தோன்றும்.
*
மனித உரிமைகளைப் பாதுகா தோன்றும்.
இயற்கைச் சுற்றாடலோடு சமாதா
இயற்கைச் சுற்றாடலோடு ஆக பிக் கொள்வதால் உளச் ச சமாதானமாக அமையும்.
இயற்கைச் சுற்றாடலை மனித சமாதானம் தோன்றும். (உதா வனவள பாதுகாப்பு, இயற்கை காத்தல், மரங்களை நடல், வழங்குல்)
ஒரு நாட்டின் இயற்கைச் சு சனத்தொகையை வைத்திருப்பு!
நகரங்கள் ஒலியினால் மாசன னால் மக்கள் வாழ்க்கையின் அ
சுத்தமான வளியையும் சுத்தம் !
சன நெருக்கடியைத் தவிர்த்தல் அமைதியை ஏற்படுத்தலாம்.
ஒரு நாட்டில் சமாதானத்தின் போன்று பலரும் அதனை இழந்து .ெ விட்ட பின்னரே காண்கிறார்கள். ஒ தோன்றுவது ஒன்றாகும் எனக் க பெறுதல் கடினம். சமாதானம் தேசி
12

பறுமையை ஒழிப்பதால் /
வகளைப் பூர்த்தி செய்வதால் / களை அகற்றுவதால் சமாதானம்
விருத்தி செய்வதால் சமாதானம்
த்தல் வாயிலாகச் சமாதானம்
னம் :
ன்மீகத் தொடர்பைக் கட்டியெழுப்மாதானம் தோன்றும். வாழ்வும்
வாழ்வு அண்மிப்பதால் சமூகத்தில் ரணம் : பூங்காக்களை உருவாக்கல், க அழகைக் கொண்ட இடங்களைக் வனவிலங்குகளுக்குப் புகலரண்
ற்றாடல் தாங்கத்தக்க அளவிலான பதால் சமாதானம் தோன்றும்.
டவதை இயன்றவரை குறைப்பத - மைதியின்மையைக் குறைக்கலாம்.
ன குடிநீரையும் காத்தல்.
வாயிலாக மக்களது வாழ்க்கையில்
பெறுமதியை சுகத்தின் பெறுமதி நாண்டிருக்கையில் அல்லது இழந்து ந நாட்டில் சமாதானம் தானாகவே நதிச் செயற்படுவதால் அதனைப் ப, மனிதச் சமூகத்தின் குறிக்கோள்

Page 27
என முன்னிலையில் வைத்திருப்பதற்க அரசியல், கல்வி, கலாச்சாரம், பொருள் களங்களிலும் செயற்பட வேண்டியுள்ள உசிதமாகப் பொருந்துமேயாயின் | தோன்றும்.
சமாதானம் பற்றிய யுத்த வழிப் பிரே
மேலே நாம் நியாயம், ஒத்து சமாதானத்தைத் தோற்றுவித்துக் கொ துரையாடினோம். எனினும் அதனிலும் தோற்றுவித்துக் கொள்ளவியலும் எ உள்ளனர். அத்தகையோர், சமாதானம் புரிய ஆயத்தமாகுங்கள்'' என கூறுகி தினால் தோன்றியுள்ள கோட்பாடுகளுக் (Theory of Deterrence) பிரதானமானது இவ்வாறு விபரிக்கிறார். 'ஆக்கிரமிப் நிகழ்த்தும் போது அவர்கள் தாங்கிக் அளவிலே பிரதித் தாக்குதலை நடத்து தளம். அது அணு ஆயுதத் தாக்குதலுக்கு ? நகரங்கள், தொழிற்சாலைகள் போன் நடத்தத் தக்க வாய்ப்பை அடிப்படைய பொருட்டு மிகச் சிறந்த அபிவிருத். அவசியமில்லை''. இதனை வேறு விதப நாடு சக்திமிக்க தாக்குதல் யுத்த பலத்தை நாடு அதனைத் தாக்கப் பின்வாங்கும். ஏ தக்க பிரதித் தாக்குதல்களின் விளைவு என்பதைச் சந்தேகமின்றித் தெரிந்து வை ஒன்றையொன்று தோற்கடித்துத் தம் யு கொள்ள ஆயுதப் போட்டியில் ஈடு தத்துவத்தை தம் தேசிய பாதுகாப்புக் கெ ஆகும். இரு நாடுகள் சமமான யுத்த பலத் ஒன்று தாக்குவதைத் தவிர்த்துக் ெ கருதப்படுகிறது. இவ்வாறு போ ஒருவரோடொருவர் உறுதிப்படுத்திக் தங்கியிருக்கும். (Mutually Assured D MAD கோட்பாடு எனக் குறிப்பிடுவர். வல்லரசுகள் தமது அணு ஆயுத பலத்தி போட்டுக் கொண்டிருக்கத் தூண்டப்படு
15

பாக வேண்டுமென்றே சமூக நீதி, யல் அபிவிருத்தி ஆகிய எல்லாக் து. அவ்வெல்லாத் துறைகளிலும் மனித சமூகத்தில் சமாதானம்
வசம் :
ஊழப்பு, அபிவிருத்தி ஊடாகச் ள்ளும் முறைகள் பற்றிக் கலந் - வேறுவிதமாகச் சமாதானத்தைத் ன நினைக்கும் கூட்டத்தாரும் ம் அவசியமாயின் நீங்கள் யுத்தம் ன்றனர். இக் கண்ணோட்டத் - குள் யுத்த நிவாரணக் கோட்பாடு . ரொபட் அல்றிச் (1982) அதனை பாளர் முதலாவது தாக்குதலை கொள்ள இயலாதவாறு பாரிய பம் எச்சரிக்கையே இதன் முதற் இலக்காகும் இடங்களான பாரிய றவற்றுக்கு எதிர்த் தாக்குதலை Tகக் கொண்டு அமையும். இதன் தி செய்யப்பட்ட ஆயுதங்கள் வாகக் கூறுவதாயின் ஏதாவதொரு கக் கொண்டுள்ள போது எதிரான னெனில் அதனால் தமக்கு நிகழத் கள் பாரிய அளவில் இருக்கும் த்திருப்பதே ஆகும். வல்லரசுகள் த்த பலத்தைக் கட்டியெழுப்பிக் பட்டிருப்பதன் காரணம் இத் காள்கையாகக் கொண்டிருப்பதே இதைக் கொண்டிருப்பின் ஒன்றை காள்ளும் என்பது இதனால் ரைத் தவிர்த்துக் கொள்ளல் கொண்டதான அழிவிலேயே struction) இதனைச் சுருக்கமாக ஈ.பீ. தொம்சன் கூறுவதன்படி ன் காரணமாகப் போரை ஒத்திப் கின்றன.

Page 28
இக் கோட்பாடு ஆயிரத்து எண்பது வரை மூன்று தசாப், பிரபல்யமாக விளங்கியமை அவ போட்டியை நோக்கும் போது அபிவிருத்திக்காகக் கைக் கொள்ள பணம் விரயமாயிற்று. அது எழுத்துக்களாலும் குறிப்பிடப் பைத்தியக்காரத்தனமான கோப் எடுத்துக் காட்டலாம். அது யுத்த செயற்பட்டதுண்டு. எனினும் - ஒருவர் மீது ஒருவர் அஞ்சி யுத்தத்
ஒருவரில் ஒருவர் நிச்சயப்ப விதமாகக் கூறுவதாயின் - ''நீ . தாக்குவேன்' என்ற இரு சாரா அடிப்படையில் ஆனதே, இதன குறிப்பிடலாம். அதாவது : ''நீ அளவிலேயே நானும் என்னைத்த போரை ஒத்திப் போடுவதே இருசாராரிடையே காணப்படும் | காட்டுவதல்ல. அடுத்து விருத்தி இருப்பதனால் ஒரு நாடு பொருக் தாம் கொண்ட போர்ப்பலத்தை மீதொருவர் செயற்படுவதால் ஆக்கபூர்வமான பிரச்சினைத் தீர்வு அங்கு நியாயமே பலமாவதற்குப் நிலை தோன்றும்.
மானிட வன்முறைப் பண்பு பற்
எந்தவொரு மனித சமூகத் அச் சமூகத்திலே இருந்து தோன்று கிறது. அடுத்தவரில் இம்சை செயற்படல் வன்முறை எனச் சர அகராதியில் விளக்க மளிக்கப்ட நபர்களுக்கு அல்லது சொத்து பலாத்காரத்தை பிரயோகித்தல் ஆத்திரத்தை வெளிப்படுத்துதே படுத்த ஆக்கபூர்வமானதும் ம

5 தொளாயிரத்து ஐம்பதில் இருந்து ங்கள் வல்லரசுகளிடையே மிகப் ர்கள் ஈடுபட்டிருந்த ஆயுத உற்பத்திப் புலனாகின்றது. இதனால் உலக த்தக்கதாக இருந்த பாரிய அளவிலான MAD என்ற ஆங்கில மூன்று படுவதால் உண்மையிலேயே இது பாடுதான் என்பதைப் பலவிதமாக த்தை நிறுத்தச் சில சந்தர்ப்பங்களில் அது யுத்தத்தை நிறுத்தவதாக அன்றி
தை ஒத்திப் போடுவது மட்டுமே.
டுத்திக் கொண்டதான அழிவை வேறு என்னைத் தாக்கு, நானும் உன்னைத் நக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ன நகைச்சுவையாகப் பின் வருமாறு உன்னையே தாக்கிக் கொள். அதே காக்கிக் கொள்வேன்''. இக் கோட்பாடு த அன்றி, மோதிக் கொள்ளும் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வழி 7 செய்து கொண்ட அணு ஆயுதங்கள் க்குத் தூண்டப்படவும் கூடும். நாடுகள் யே முதன்மையாகக் கொண்டு ஒருவர்
உலகில் கலந்துரையாடலுக்கும் புக்கும் நியாயத்துக்கும் இடமிருக்காது. பதிலாகப் பலமே நியாயமாவதற்கான
விய பிரச்சினை
திலும் சமாதானத்துக்கான எச்சரிக்கை பம் வன்முறையாலேயே விடுக்கப்படு - யை விளைவிக்கும் எண்ணத் தோடு ளமாகக் குறிப்பிடலாம். ஓர் உளவியல் டுவதன்படி வன்முறை எனப்படுவது மக்களுக்கு எதிராக உடலளவிலான வாயிலாகப் பகைமையை அல்லது லயாகும். அங்கு கோபத்தை வெளிப் - னிதாபிமானமானதுமான முறைகள்
16

Page 29
இருப்பினும் அவற்றுக்கப் பதிலாக 6 இல்லாத விதமாக வன்முறைை முனைவதைக் காணலாம். இழிவுபடு சொத்துக்களை எரித்தல், தாக்குதல், கற்பழித்தல், களவு செய்தல், கொள் அல்லது வைத்தல் என்பன அத்தகை களே. சட்டப்படி இவை நபர்களுக்கு
கும் எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்க
பெரும்பாலான நாடுகளில் கு மூன்று தொடக்கம் நான்கு வரைய அதிகரித்து வருவதைப் புள்ளி விபர தொடர்பாகவும் இது உண்மையான தொடர்பாகப் பாரிய அளவிலான கவ
ஆண்டு
குற்றங்களின் எண்ணிக்கை
1975
64260
1976
74629
1977
85799
1978
64893
1979
54932
1980
54057
1981
56118
1982
52903
1983
62512
1.1 இலங்கையில் கடுமையான, பா
கோலம்.
ஆதாரம் :
17

எத்தகைய பரிகாரமும் நியாயமும் ய கொடூரமாக செயற்படுத்த நித்தல், நடத்தையைப் பழித்தல், காயப்படுத்தல், கொலை புரிதல், ரளையிடல், குண்டுகளை எறிதல் ய வன்முறையான செயல் வகை - எதிராக அல்லது முழு சமூகத்துக் ள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
ற்றங்களின் எண்ணிக்கை கடந்த ரன தசாப்தங்களாகத் துரிதமாக ங்கள் காட்டுகின்றன. இலங்கை எதாகும். இச் சமூகப் பிரச்சினை பனஞ் செலுத்தப்பட வேண்டும்.
ஆண்டு
குற்றங்களின் எண்ணிக்கை
1984
55064
1985
56246
1986
57706
1987
59606
1988
65401
1989
73514
1990
53744
1991
53120
1992
47496
1993
48690
ரதூரமான குற்றங்களின் வளர்ச்சிக்
கற்றப் பிரிவு, பொலிஸ் தலைமை பலுவலகம், கொழும்பு.

Page 30
ஆண்டு
தற்கொலைகள்
1986
6784
1987
7165
1988
7531
1989
7719
1.2 இலங்கையில் தற்கொலைக
ஆதாரம் : பொலிவு
1986 - 19
உருவம் : இலங்கையில் குற்றங்களில்
வன்முறைப் பண்பு ஓர் இயல்பூக
மனிதனது வன்முறை உளவியலாளர்களும், சமூகவியல் மேற்கொண்டிருக்கிறார்கள். அது பிரபல்யமான கோட்பாடுகளை ! 'சிக்மன்ட் பிராய்ட்' தமது ''நா இவ்வாறு எழுதினார். மனிதன் மா lupus) இதன் வாயிலாக அவர் ம இயல்பான பகைமை அடங்கியிரு மனிதன் மீது கொண்ட பிறவிப் ப இறுதியில் அழிவை நோக்கிச் செ
Iான்
மனித வாழ்வு என்பது ஒரு சக்திகளின் போர்க்களம் என சிக்ப வாழும் எண்ணம் இறக்கும் எண் பூக்கங்களோடு மோதும். சமூ மோதும். தர்க்கரிதியான விவே இவ்வாறான மோதல்களுக்கு எல்

ஆண்டு
தற்கொலைகள்
1990
6545
1991
7411
1992
7506
ளின் வளர்ச்சிக் கோலம்.
மா அதிபரின் வருடாந்த நிருவாக அறிக்கை.
ன் எண்ணிக்கை அதிகரிக்கும் விதம்.
க்கமா?
இயல்பை விளங்கிக் கொள்ள லாளர்களும் பல்வேறு முயற்சிகளை தொடர்பாக அவர்கள் குறிப்பிட்டுள்ள இங்கு நாம் சுருக்கமாக ஆராய்வோம். கரீகமும் விரக்தியும் ' என்ற நூலில் னிதனுக்கு ஓநாயாவான் (Homo homini னிதனில் தம் சகோதர மனிதர் மீதான 5ப்பதாகக் கூற எத்தனிக்கிறார். மனிதன் கை காரணமாக எல்லா நாகரீகங்களும் ல்லும்.
நவரோடு ஒருவர் கொண்ட எதிரான மன்ட் பிராய்ட் விபரித்தார். அங்கு உயிர் ரணத்தோடு மோதும்; நாகரீகம் இயல் க இணக்கம் சமூக விரோதத் தோடு மகம் தர்க்க ரீதியற்றதோடு மோதும். மலையில்லை.
18

Page 31
சமூகத்தோடு மனிதன் கொண்ட இரு வழிகளால் தீர்த்துக் கொள்ள ப பிராய்ட் கூறினார். அவையாவன ஒன் அதனோடு இசைந்து தன்னை மாற் சமூகத்துக்கு மாறாக எழுதல்.
மனிதனது இந்த இயல்பு அவ யுகத்தின் எச்சமே. அவ்வாரம்ப கால 2 தற் போதும் அடங்கி உள்ளன. எனி கொண்டுள்ள மறைக்கல்வி, நன்நட அதியகத்தின் (Super ego) மூலமாக அடக்கப்படுகின்றன. இவ்வுணர்வு விதங்களில் நபரின் எண்ணம், செ பாதிப்புகளை விளைவிக்கும்.
அடிமனதில் தோன்றும் வன்மு விடுபட பிராய்ட் உணர்ச்சி வெளி உணர்வுகளைச் சிறந்த நடத்த கைக்கொள்ளும்படி ஆலோசனை வழங் காற்பந்து, றகர் போன்ற விளையாட சுதந்திரமாக உணர்வுகளை வெளியிட சமூகம் அங்கீகரிப்பதுமான விதிகள் வெளிப்படுத்தல். மனிதர் இயற்கை . தடைசெய்யும் பல சமூகங்களில் வல் காணலாம். புதிய உளவியல் ஆய்வாள் மோதத் தூண்டும் மனிதனது இயல்பு உகந்ததாக ஆக்கிக் கொள்ள முனைவ, சார்வதை விடுவித்துக் கொண்டு ஆக் கொள்ள இயலுமென எடுத்துக் காட்டி
விலங்கியல் விஞ்ஞானியாகிய மனிதனது வன்முறை இயல்பு வில. இயல்பூக்கம் எனக் கண்டார். அவர்கூறு நிலைப்பாட்டுக்குக் வன்முறை அவசி
கூட்டமொன்றில் வளர்ந்த ஆண் மிரு டொன்று சவால் விட்டுக் கொண்டு கூட்டத்தில் மிகக்கூடிய பலமும் தலைமையை ஏற்பதால் ஒவ்வொன்றில்
19

- இயல்பான மோதல் நிலையை னிதன் தூண்டப்படுவான் எனப் றில் நபர் சமூகத்துக்குப் பணிந்து றிக் கொள்ளல். இல்லையேல்
ன் கடந்து வந்த நீண்ட மிலேக்ச உணர்வுகள் அவனது அடிமனதில் னும் வெளிப்படையாக அவன் த்தை ஊடாக வளர்ந்த அவனது அக் கீழ்த்தரமான உணர்வுகள் கள் பல்வேறு மறைமுகமான பால், நடத்தை என்பனவற்றில்
றைசார்ந்த அமுக்கத்தில் இருந்து ப்பாட்டையும், கீழ்த் தரமான தைகளுக்காக மாற்றலையும் ங்குகிறார். அதாவது மலையேறல், ட்டுக்களில் ஈடுபடல், நடனம், ல் போன்ற ஆக்கபூர்வமானதும் மூலம் ஆரம்ப உணர்வுகளை உணர்வுகளை வெளியிடுதலைத் Tமுறை அதிகமாக இருப்பதைக் "ரான எரிக் பிரொம் சமூகத்தோடு க்க மானது சமூகத்தைத் தனக்கு தன் வாயிலாக அழித்தலின் பால் கபூர்வமான கட்சிக்கு திருப்பிக் னார்.
கொன்ராட் லொறென்ஸ் (1966) ப்குப் பரிணாமத்தின் வழிவந்த புவதன்படி பல விலங்கினங்களது பம். உதாரணமாக ப்புன் (குரங்கு) கங்கள் பெரும்பாலும் ஒன்றோ - போராடும். இதன் விளைவாக பணிச்சலும் கொண்ட மிருகம் எதும் வலிமைக்கு ஏற்பக்கூட்டம்

Page 32
ஒழுங்குபடுத்தப்படும். மேலு இனங்களுக்குள்ளே காணக்கூடிய பறவை ஒரு மரத்தைக் கைப்பற்ற இனத்தைச் சேர்ந்த மற்றுமொரு ப போரிட்டு விரட்டி விடும். இதன் அப்பிரதேசம் முழுதும் பரந்து வி.
லொறென்ஸ் கூறுவதன்பம் காரணமாக அவனுள்ளே வன்மு யெழுப்பப்படும். அதனைத் தாங் தாண்டும் போது எந்தவொரு சி இடமுண்டு. சிலவேளை அதன் .ெ மனிதனது வன்முறைத் தன்மை அவர் காட்டுகிறார்.
முதலாவது : தன்னை உன இருத்தல் என்பதே. பல்வேறு ந செயற் படுத்துவனவான உந்த உணர்வுகள் என்பனவற்றை இனா மூடத்தனமாகப் பலியாவதைத் விளங்கும் வன்முறை இயல்பை சமூகம் அங்கீகரித்த முறைகை செய்வதையும் தான் உணர வேண்
இரண்டாவது : இயல்பூ அடிப்படுத்திக் கொள்வதற்குப் செயல்கள் மூலமாக வெளிப்படுத் விளையாட்டுக்கள் போன்ற ! உந்தல்கள் மற்றும் எழுச்சிகளை
மூன்றாவது : நட்புறவுகள் தோழமை வன்முறைத் தன் நபர்களுக்கிடையே ஒருவரே நம் பிக்கைகள், கண்ணோட் குழுக்களிடையே, இனப்பிரிவு: தோழமையை விருத்தி செய்து .ெ தோன்றும்.

> ஓர் உதாரணமாகப் பல பறவை பூமிப் போரைக் குறிப்பிடலாம். ஒரு க் கொண்ட பின்னர் அப் பறவையின் ரவை அம் மரத்தை வந்தடையுமாயின் விளைவாக அப் பறவையின் வர்க்கம் எம்.
- மனித் சுற்றாடலோடு மோதுவதன் றை இயல்பு படிப்படியாகக் கட்டி - கிக் கொள்ள இயலாது எல்லையைத் று சம்பவத்தாலும் வெடிப்பு நிகழ பறுபேறு அழிவானதாக அமையலாம். யை குறைக்கத்தக்க நான்கு வழிகளை
எர்தல்; தன்னைப் பற்றிய நினைவோடு டத்தைகளுக்காகத் தம்மை உள்ளூரச் ல்கள், எழுச்சிகள், எண்ணங்கள், ங் கண்டு கொண்டால் அச் சக்திகளுக்கு தவிர்க்கலாம். அவ்வாறே தன்னில் விடுவித்துக் கொள்ள எவ்விதமாகச் ளக் கையாளலாம் என்பதை ஆய்வு சடும்.
க்கங்களையும் மனவெழுச்சிகளையும் பதிலாக அவற்றை ஆக்கபூர்வமான இதுதல் வரைதல், இலக்கியம், நாடகம், செயற்பாடுகள் வாயிலாக ஆழ்மன
விடுவிக்கலாம்.
னெ
ளை மேலும் விருத்தி செய்து கொள்ளுக. மையை நலிவடையச் செய்யும். டொருவர் பல் வேறு கருத்துக்கள், உங்கள் ஆகியவற்றைக் கொண்ட களுக்கிடையே, இனங்களுக்கிடையே ாள்வதால் சிறந்த சமாதானச் சூழ்நிலை
20

Page 33
இறுதியாக, சமூகத்தில் மானிட் உணர்வுகள் ஆகியனவற்றைப் பரப்ப கட்டி எழுப்புக. இங்கு கல்வி மிகப் பிர விளக்கிக்கூற வேண்டுமெனில் ஆத்தி படுத்துவதாகும். நகைச்சுவையால் சி. அது கணத்தில் எதிரியை நண்பனாக விடும் பிகைமை, இம்சை, எதிர்ப்பு எ திவ்ய ஒளடமாக நகைப்பையும் நகை
லோறென்ஸ் இன் கருத்து டார்வினுடைய பரிணாமவாதமும் உளப்பகுப்பு வாதமும் வழிகாட்டி இரு விளக்கப்படி வாழ்வதற்காக ஏற்ப பொருத்தப்பாடுடைய விலங்கினங்க படிப்படியாக அழியும், வன்முறை வி அம்சமாகப் பிரொய்ட் கண்டார். எ கருத்தைக் பிரொபெட்கின் (1904) ''ப வெளியிட்டார். பரிணாம விருட் வகையினது நிலைப்பாடு உறுதியா? வேண்டுமா என்பது முடிவு செய்ய : போராட்டத்தினால் அல்ல. அன புரிந்துணர்வு, ஒத்துழைப்பு என்பவற்ற
எரிக் புறொம் (Eric Fromm - 19 பற்றி முக்கியமான விடயத்தை எடுத் வகையான வன்முறை இயல்புக ை தனமற்ற வன்முறையியல்பு, விஷம் அவை. முதலாவது வகை அப்பாவி ஆபத்தில் இருந்து விடுபடல் அல்லது தற்பாதுகாப்புக்காக ஆக்கிரமிக்க அல் மனித வர்க்கத்தின் நிலைப்பாட்டுக் எனினும் இரண்டாவதான விஷம் - மாறான நடத்தையாகும். அது ஒ வர்க்கத்தினது நிலைப்பாட்டுக்கு அழிவுத்தனமான நிலைமையாகும். மம் பல கொலைகளும் இம்சைகளும் வன்முறையியல் பின் காரணமாக நிகழ
21

முன்மாதிரிகள், எண்ணக்கருக்கள் பவும், அவற்றின் மீது சமூகத்தை தானமான ஊடகமாகும். இதனை ரப்படும் மனிதரை நகைக்க வழிப் எத்தை மாற்றிக் கொள்ள முடியும். மாற்றும். சமூகத்தில் கொழுந்து ரன்பனவற்றைக் குணமாக்கத்தக்க ச்சுவைவயயும் கையாளலாம்.
துக்களுக்குப் பெரும்பாலும் ம் சிக்மன்ட் பிரொய்ட்டின் 5ப்பதாகத் தெரிகிறது. டார்வினின் கடும் போராட்டத்திலே மிகப் ள் வெற்றி கொள்ள ஏனையவை யல்பு இப் பரிணாமத்தால் பெற்ற எனினும் இதற்கு மாறான வேறு ரஸ்பரஉதவி'' என்ற தமது நூலில் ஈத்தில் ஏதாவது ஒரு விலங்கு கி அவை முன்னணியில் செல்ல ப்படுவது நிலைப்பாட்டுக்கான வெ அவற்றிடையே பரஸ்பர ஜின் அடிப்படையிலேயேயாகும்.
74) மனிதனது வன்முறை இயல்பு துக் காட்டினார். மனிதனில் இரு ள அவர் காண்கிறார். விஷமத் வன்முறை இயல்பு என்பனவே இத்தனமானது. அதன் குறிக்கோள் தற்பாதுகாப்பு. அது ஒரு நபரைத் லது ஓடிச் செல்லத் தூண்டும். இது குத் தேவையான இயல்பூக்கமே. வன்முறையியல்பு இயற்கைக்கு ரு நபரினது அல்லது மானிட எவ்வகையிலேனும் உதவாத மனித சமூகத்தில் நாம் கேட்கத்தக்க
இத்தகைய விஷமத்தனமான ழ்வனவே ஆகும்.

Page 34
மனிதன் ஏனைய விலங் பொருந்தியவன். இது அவனை பெரும் பாலும் மனிதன் இல்ல காண்கிறான். இருக்கும் ஆபத்து. இதன் விளைவாக அவன் பே அடிப்படையில் போராட்டத்து கொள்ள வேண்டுமாயின் எந்தவெ இல்லாது முழுமையான பாதுகா நிர்மாணிக்கப்பட வேண்டும். அ சுரண்டும் எந்தவொரு அதிகார தற்போது உலகம் பூராவும் மா நோக்கின், இந்நிலையை அடை இதற்காக முயலாமல் இருக்கவும்
எரிக் புரொம் இங்கு சமூ இருக்கும் வரை தனிநபர் வன்மு என்று கூறுகிறார். அமைப்பாகக் நிறுவனம் அல்லது சமூகம் - அமைப்புகளாகும். எடுத்துக்கா வகுப்பு பேதம் அல்லது இருப்பே வன்முறை இயல்பு அமைப்பாக வன்முறை இயல்புக் கோட்பாடு இருக்கையில் அங்கு வாழும் ப பிரசங்கம் பண்ணுவதால் குறிப்பி. நடைமுறைச் சமூகத்தில் வன்மு சமாதானம் பற்றிக் கதைத்தல் ஆ. அளவில் நிகழ்த்த முடியாவிடி வன்முறையைக் கையாளக் காரம் நீக்க இயலும் என்பதை நாம் இங்
விஷமத்தனமான வன்மு ை இயல்பூக்கம் அல்ல; எல்லா மா அடக்கப்பட்டுக் காணப்படும் உல் மனிதனது நிகழ்கால வாழ்வின் உருவாகியுள்ளது. அதாவது இய திருப்தியோடு வாழமுடியாத வாழ்க்கையையே தமக்குப் பிரச் விலங்கும் மனிதனே. வாழ்க்கை |

குகள் போலன்றி கற்பனைத்திறன் [ வன்முறைத்தன்மைக்கு தூண்டும். ரத ஆபத்துக்களைக் கற்பனையால் நகளை அளவுக்கு மீறிக் காண்கிறான். ாராடத் தூண்டப்படுகிறான். இந்த க்கு ஊக்குவிக்கப்படாது தவிர்த்துக் பாரு ஆபத்தும் அல்லது பயமுறுத்தலும் ரப்பும் சுதந்திரமும் கொண்ட சமூகம் ங்கு நபர்களைத் துன்புறுத்தும் அல்லது சக்தியும் இருக்கக்கூடாது. எனினும் னிடச் சமூகம் இருக்கும் நிலையை ய நீண்ட காலம் செல்லும். எனினும்
முடியாது.
க அமைப்பில் வன்முறை இயல்பு றைத்தன்மையையும் அகற்றவியலாது கைக்கொண்ட வன்முறை இயல்பு ஒரு ஒழுங்கு செய்துள்ள வன்முறை ட்டாக ஒரு சமூகத்தில் காணப்படும் பார், இல்லாதோர் ஏற்றத்தாழ்வுக்குள் கக் காணப்படுகிறது. முழுச் சமூகமும் நிகளின் மீது கட்டியெழுப்பப் பட்டு மக்களைச் சமாதானமாக வாழுமாறு
டத்தக்க பயன் ஏற்படாது. இருப்பினும் மறை அமைப்புக் காரணமாக அங்கே காது என்பது இதன் கருத்தல்ல. பாரிய -னும் சிறிய அளவிலாவது நபர்கள் ணமான சமூகக்காரணிகள் பலவற்றை பகு மறத்தல் ஆகாது.
ற பற்றி விளக்கும் எரிக் புரொம் ''அது னித உயிர்களிலும் ஆழமாக உருவாகி சாளார்ந்த ஆற்றல் என்று கூறுகிறார். இது அடிப்படைத்தன்மை காரணமாகவே ற்கைத் தர்மத்தின் ஊடே முழுமையான
ஒரே விலங்கு மனிதனே. தமது சினையாக ஆக்கிக் கொண்டுள்ள ஒரே தொடர்பான இந்த உள்ளத்தில் தாங்கிய
22

Page 35
பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் அவனை விட்டு நீங்காது.
இப் பிரவேசம் பௌத்த தர்மத் புரொம் கூறும் விஷம் வன்முறை | காணப்படும் துவேசத்துக்குச் சமம் கொண்டது. அவை மோகம், மாயை எ காரணமாக மனிதனது மொத்த அமைந்திருக்கிறது. அங்கு திரும் திருப்தியற்றவனாகவே இறக்கிறான் பெறும் பிரஞ்ஞை காரணமாக. அ உள்ளத்தேயிருந்து நழுவி விடும். அ தர்மத்தை ஏற்று வாழத்தக்க முழுமையம் கொண்ட மனிதனாகிறான். தோல் வன்முறைக்கு ஆளாக்குமா?
சமூகத்தில் சில கூட்டத்தார் பய அழிவைக் கொண்ட வன்முறை செயல் காரணம் அவர்களுடைய வாழ்க்கை எது அச் சமூகத்தின் மீது தோன்றும் து கருத்தொன்று உண்டு. டொல்லாட் எ இதற்கு உடன்படுகின்றனர். தோல் வன்முறையாளனாக்கும். எனவே மனப்பான்மைக்கு ஆளாவதைத் த வன்முறையாளராகும் அவசியம் 6 இவ்வாறு குறிப்பிட்டுக் காட்டலாம்.
நபர்
தேவை
ை
தோல்வி மனப்பான்மை
வன்முறை நடத்தை
குறிப்பு : 2 தோல்வி மனப்பான்மை
23 |

வரை விஷம் வன்முறை வித்து
கத்துவத்தை மிகவும் ஒத்தது. எரிக் இயல்பு பெளத்த தத்துவத்தில் சானது. அது இரு பக்கங்களைக் ன்பன. மாயை, துவேசம், மோகம்
வாழ் வும் ஒரே சிக்கலாக பதியற்றுப் பிறக்கும் மனிதன் '. ஒருவன் ஆத்ம ஞானத்தோடு பவனது துவேசம் முற்றாகவே ச் சமயத்தில் இருந்து இயற்கை பான திருப்தியை அடைந்த மனங்
வி மனப்பான்மை ஒரு நபரை
மான
பங்கரவாதம் உட்படப் பல்வேறு மகளுக்குத் தூண்டப்படுவதற்கான நிர்பார்ப்புகள் தோல்வியுறுவதால் -வேசமே எனப் பிரபல்யமான என்பவரும் எனையோரும் (1939) ல்வி மனப்பாங்கு ஒரு நபரை
ஒரு கூட்டத்தார் தோல்லி விர்க்க இயலுமாயின் அவர்கள் தான்றாது. இந் நிலைமையை
வாழ்க்கை
எதிர்பார்ப்பு
யும், வன்முறைத்தன்மையும்.

Page 36
இவ் விளக்கத்தை ஆய். பர்கொவிட்ஸ் என்பவரும் ஏனை மனப்பான்மை எல்லாச் சந்தர்ப்பங் நேரடியாகக் காரணமாக அமைவதி நபரில் கோபத்தை ஏற்படுத்தும். அ . சந்தர்ப்பத்தில் வன்முறையை ஊ அல்லது சந்தர்ப்பத்தில் வன்மு ை சைகை அல்லது சாதனம் காண செயல்களுக்குத் தூண்டத்தக்க சா கோட்பாட்டை இவ்வாறு குறிப்பி
நபர்- தேவை
சினம்
வன்முறை அடையாளம் / காரணிகள்
உருவம் : 3 பர்கொவிட்ஸ் இன் தி
வன்முறைத்தன்ன
ஒருவர் சினங் கொண்ட டே சைகை அல்லது தூண்டல் கான நடத்தைக்கு ஊக்குவிக்கும். இத் துப்பாக்கி அல்லது றிவோ காணப்படுவதைக் குறிப்பிடலா ஆயுத மொன்று சுற்றாடலில் கா பிரச்சினையை நோக்கும் விதத் என்பதை பொல்லாட் பல நபர்க நிரூபித்துக் காட்டினார். இக் ே கட்சியாளரும் கைக்கொள்ளத்தக் சமாதானம், ஒத்துழைப்பு, தே.

புக்கு உட்படுத்திய லெனார்ட் யோரும் (1962, 1969, 1979) தோல்வி களிலும் நபரை வன்முறையாளராக்க ல்லை என எடுத்துக் காட்டினர். அது த்தகைய சினம் சுற்றாடலில் அல்லது பக்குவிக்கும் ஏதாவதொரு சைகை றயை ஊக்குவிக்கும் ஏதாவதொரு ப்படுமாயின் நபரை வன்முறைச் ந்தியம் உண்டு. அத் திருத்தப்பட்ட டலாம்.
வாழ்க்கை
டை
எதிர்பார்ப்பு
வன்முறை நடத்தை
ருத்தப்பட்ட தோல்வி மனப்பான்மை -ம பற்றிய விளக்கம்.
பாது சுற்றாடலில் வன்முறைக்கான எப்படுவது அந் நபரை வன்முறை தகைய சைகைக்கு உதாரணமாகத் ல்வர் போன்ற ஆயுதமொன்று ம். கொலை புரியப் பயன்படுத்தும் ரணப்படுவது கூட நபர்களை ஒரு தில் வன்முறையை சாரச் செய்யும் ளைக் கொண்டு செய்த ஆய்வுகளால் காட்பாடு ஆக்கபூர்வ நோக்குள்ள கதாக இருத்தல் வேண்டும். அதாவது ஏழமை, மகிழ்ச்சியை உணர்த்தும்
TWITTTTTTTTTTTITTTTI Tம் UIT TITITTINATIXIII
24

Page 37
சைகைகள், குறியீடுகள், சாதனங்கள் படுவது அங்கே உள்ள நபர்களை ஆக்க என்பதை இதனால் அனுமானிக்கலாம்
சமூகக் கற்றல் கோட்பாடு
மனிதன் ஒருவன் தான் பரிணாமம் பூக்கங்கள் காரணமாகக் வன்முறைய நடைமுறைப் பெறுமதி அற்ற 1 உளவியலாளரே அல்பர்ட் பந்துற இயல்பூக்கமாக இருப்பினும் அ வன்முறையை பின்பற்ற வேண்டுமா சந்தர்ப்பத்தில் வன்முறையை மே விதிகளைத் தாம் வாழும் சமூகத்தில் ஊடாகவுமே கற்றுக் கொள்கிறான் எ
கற்றல்வாதம் எனப்படுகிறது.
இதன்படி சமாதானம், ஒத்துழை பிரச்சினைகளைத் தீர்த்தல் என்பன படுத்தலாலும் உணர்த்தலாலும் சமா முடியும். அத்தகைய சமாதானமா வன்முறையை எல்லா வழிகளாலும் ப உண்மையாகவே உலகில் உண்டு.
ஒருவர் வன்முறைச் செயல் எண்ணிக்கை அதனால் பெறும் விளை அதிகரிக்கும் என பந்துறாவும் வொல் நிறுவினர். ஒருவர் புரியும் என் மு மதிக்குமாயின் அங்கீகரிக்குமாயி அவ்வாறே தாம் புரிந்த வன்முறைச் கிடைக்குமாயின் அப்போதும் அது சிறுவர் குற்றவாளியர் குழுவினர் ப மேற் கொண்ட யப் லொன்ஸ்கி (13 பொறுமையாகவும் அடக்கமாகவும் சமூகத்தில் உயர்ந்த இடம் கிடைத்து இளைஞர் ஒருவர் இவ்வாறு கூறினார் கத்தி ஒன்று இருந்திருப்பின் நான் அவ எனக்கு நல்ல பெயர் ஒன்றும் கி.

என்பன ஒரு சுற்றாடலில் காணப் கபூர்வ நடத்தை பால் ஊக்குவிக்கும்
ம்.
மத்தின் வழியாகக் கொண்ட இயல் Tக நடந்து கொள்கிறானா என்பது ஒரு பிரச்சினையாகக் கருதும் 7 என்பவர். வன்முறை இயல்பு ல்லாவிடினும் நபர்கள் தாம் 7 எம் முறைகளால், எவர் மீது, எச் ற் கொள்ள வேண்டும் போன்ற காண்பன ஊடாகவும் கேட்பன என அவர் கூறுகிறார். இது சமூகக்
மப்பு, கலந்துரையாடல் மூல மாகப் வற்றைக் கற்பித்தலாலும் உயர்வு ரதானமான சமூகத்தை உருவாக்க
ன வாழ்வுக்கு ஊக்கமளிக்கும் பின்வாங்கச் செய்யும் கலாசாரங்கள்
களில் ஈடுபடும் தடவைகளின் வுகளின் அளவுக்கு விகிதாசாரமாக உர்ஸ்ம் (1963) ஆய்வுகள் வாயிலாக றைச் செயல்களை அச் சமூகம் ன் அது மீளவலியுறுத்தலாகும். செயலால் தாம் எதிர்பார்த்த பலன் மீளவலியுறுத்தலாக அமையும். இது வெளிக்களக் கற்கை ஒன்றை 962) எந்தவொரு குற்றத்தையும் '' ஆற்றத்தக்க உறுப்பினருக்கு அச் ள்ளதைக் கண்டார். உறுப்பினரான -- ''என்னிடத்தில் அவ்வேளையில் பனைக் குத்தியிருப்பேன். அதனால் டைத்திருக்கக்கூடும். அதனைச்

Page 38
செய்திருப்பின் மனிதர்கள் என்கை ''அதோ சாதுவான கொ ை கூறியிருப்பார்கள்.''
சித்திரம் :1 ''அதோ 'சாதுவா
மனிதர் ஏனையோரது வன்பு தாமே வன்முறையாளராகும் மு ை அல்பர்ட் பந்துறா பிள்ளைகளைக் நிறுவிக் காட்டினார். வயது செயலொன்றைத் திரைப்படம் வா பிள்ளைகள் அதற்குச் சமமான அத்திரைப்படத்தைப் பார்க்காத வன்முறைச் செயல்களில் ஈடு! தொலைக்காட்சியினதும் தாக்க நூற்றுக்கணக்கில் மேற்கொள்ளப் ஊடாகவும் திரைப்பட, தொகை

எ மதித்து, என்னைச் சுட்டிக்காட்டி லயாளி போகிறார்'' என்று
H4:FT
டி பாளயம் க ப1
* 1II நீர் ||
ன' கொலையாளி போகிறார்''.
முறை நடத்தைகளை அவதானித்துத் றயைக் கற்றுக் கொள்கிறார்கள் என கொண்டு நடத்திய ஆய்வுகளினால் -வந்த ஒருவரின் வன்முறைச் பிலாகக் காணச் சந்தர்ப்பம் கிடைத்த சூழ் நிலையில் இடப்பட்டபோது பிள்ளைகளை விடக் கூடுதலான பட்டனர். திரைப்படங்களினதும் கம் பற்றி இத்தகைய ஆய் வுகள் பட்டுள்ளன. அவ் வெல்லாவற்றின் லக்காட்சி வழங்கிய வன்முறைக்
6

Page 39
காட்சிகளைக் கண்ட பின்னர் ஆய்வு அதிக அளவிலான வன்முறை : நிரூபிக்கப்பட்டது. அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வழ மூன்றாம் வகுப்பு சிறுவர்களை லெப் கொவிட்ஸ் (1972) அதற்குப் பாடசாலைகளுக்குச் சென்று அப் பட்டியல்படுத்திக் கூடுதல் வன்முன் மதிப்பிடுமாறு கேட்டுக் கொண்ட பே அந்த மாணவர்களே அதிக வன்முறை கண்டு கொண்டார்கள். இதனால் ! சார்ந்த நிகழ்ச்சிகளை பார்த்த பின்னர் மனிதரைக் கொலை செய்யத் தூன பத்திரிகைகளில் இடம் பெற்றன. இ கல்விப் பெறுமானம் உண்டு.
கோபம் என்றால் என்ன?
நாம் இதுவரை சரியாகப் புரிந்து இது தொடர்பாக மேற்கொள்ளப்பட் காணப்படுகின்றன. கோபத்தின் விளங்கிக் கொள்வதைவிட அதனை ஒ எனத் தீர்ப்பளிக்க நாம் அவசரப்பட்டு
கோபத்தைப் பற்றி மூன்று கண்ணோட்டங்களால் பார்ப்பதைக்
1.
கோபம் கூடாதது. கோபத்ல யானதல்ல. எனவே அதனை கொள்ள வேண்டும்.
கோபம் நன்மையானதோ தீபை வரது தேவையைப் பூர்த்தி ( தடையாக விளங்குவதன் மனவெழுச்சிகளின் பிரதிபலிப்
3.
கோபம் நல்லது. நபரொருவா தூண்டும் எழுச்சியே கோபமா
27

களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் நடத்தைக்குத் தூண்டப்படுதல்
வன்முறைக் காட்சிகளைத் மெயாகக் கண்ட நூற்றுக்கணக்கான பற்றிய கற்கையில் ஈடுபட்ட பத்து வருடங்களின் பின்னர் பிள்ளைகளை ஏனையவரோடு றத் தன்மையின் அடிப்படையில் எது அவ்வாசிரியர்கள், குறிப்பிட்ட ச்செயல்களைப் புரிந்துள்னர் எனக் தொலைக்காட்சியில் வன்முறை சில பிள்ளைகள் உண்மையாகவே ன்டப்பட்ட சந்தர்ப்பங்கள் பல இத்தகைய ஆய்வுகளில் அதிகளவு
கொள்ளாத நிகழ்ச்சியே கோபம். ட ஆய்வுகள் மிகக் குறைவாகவே நன்மையை விஞ்ஞான ரீதியாக பழுக்கவியல் ரீதியாகக் கூடாதது'
ள்ளதாகத் தெரிகிறது.
விதமாக நாம், ஒழுக்கவியல் காணலாம்.
த வெளிப்படுத்தல் மரியாதை இயன்றவரை கட்டுப்படுத்திக்
யானதோ அல்ல. அது நபரொரு - செய்து கொள்ளலுக்கு மாறாகத்
மீது ஏற்படும் இயல்பான பாகும்.
அநியாயத்துக்கு எதிராக எழத்
தம்.

Page 40
மேலே குறிப்பிட்ட கண் அதாவது கோபம் இயல்பான பு உயிரியல் ரீதியில் உண்மை கட்டுப்படுத்திக் கொள்வது உ வைத்தியக் கருத்தாகும் (G. Bach இயல்பாகவே கோபத்தைக்கட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒருவன் படுத்திக் கொள்வார்களே ஆயின் நோய்களுக்கு ஆளாவார்கள்.
கோபமாவது ஒருவர் மீது அல்லது உடல் வேதனைக்கு - பலிப்பாகும். அவ் வேதனை செய்யும் வலுவைக் கோபமானது சந்தர்ப்பத்துக்கு மட்டுமே 6 நினைவுகளிலிருந்து நீக்கப்ப கொள்ளும் போது விரோதம் அ வன்முறைச் செயல்களுக்குத் தூள்
சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒரு என்ற விளக்கம் காரணமாகவே அவசியமற்றதாகத் தெரிகிறது. தே அதனை வெளிப்படுத்தவும் எல் உண்டு என்பதை நாம் ஏற்க வேல
அடுத்து நம் மில் தோன் விதத்தையும் நாம் கற்றுக் கொ இழிவுபடுத்தும் விதத்தில் எமது மீது மென்மையாகவும், ஆனா கதைக்கலாம்; அல்லது அவர் அடைந்துள்ள இன்னலை வெளிப்படுத்தலாம். அதாவது எடுத்துக்காட்டலாம்; அல்லது அடுத்தவரது செயல் பற்றித் தம் , எடுத்துக் கூற முடியும்.
கோபத்தை ஆவேச நிலை மற்றுமொரு செயற்பாடானது தப்

ணோட்டங்களில் இரண்டாவதான மனவெழுச்சிப் பிரதிபலிப்பு என்பது எனத் தெரிகிறது. கோபத்தைக் ள ரீதியாக பொருத்தமற்றதென்பது and H. Goorers 1974). சில நபர்கள் ப்படுத்திக் கொள்ள இயலாதவர்களாக கையில் அடிக்கடி கோபத்தைக் கட்டுப் இலகுவாகவே மாரடைப்பு போன்ற
மற்றொருவரால் நிகழ்த்தப்பட்ட உள திராக எழும் மனவெழுச்சிப் பிரதி ய அகற்ற அந் நபரைச் செயற்படச் தோற்றுவிக்கும். இவ்வாறான கோபம் வரையறையானது. எனினும் அது டாது மனதிலே நிலைநிறுத்திக் நகும். அது நபரை விஷமத்தனமான எடும்.
வரில் சினம் ஏற்படல் இயல்பானது ப அந்த நபரோடு மோத முனைவது 5வைப்படுமிடத்துச்சினம் கொள்ளவும் லா நபர்களுக்கும் சமூகத்தில் உரிமை ன்டும்.
றும் கோபத்தை வெளிப்படுத்தும் கள்ள வேண்டும். நாம் அடுத்தவரை கோபத்தை வெளியிடல் கூடாது. நபர் ல் அவரது தவறு மீது கடினமாகவும் - அவ்வாறு செயற்பட்டதால் தாம் பும் உளவியல் நிலையையும் து பிரச்சினையைத் தம் தரப்பால் பிரச்சினைக்குக் காரணமாகவுள்ள து வெறுப்பை, எதிர்ப்பை நேரடியாக
பக்குச் செல்லவிடாது கையாளத்தக்க -து நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்
2 8

Page 41
படுத்தி அதிலே நிலைத்து நிற்றலாகும் ஆத்திரமூட்டும் செயலைப் புரிவ நிற்பதற்கான சக்தியைப் பெற்றுக் கெ
சமாதானக் கல்வியும் ஆசிரியரும்.
இன்று முன்னர் எக் காலம் வன்முறையில் ஊக்குவிக்கும் கா கேட்கிறோம். அவர்கள் அவ்வாறு வற்றையும் அறிந்தோ அறியாமலோ வரும் வன்முறை அலையின்பால் சி கல்வியால் வெறுமனே பார்த்துக் .ெ என்பது ஒரு நாட்டில் தானாகவே பிரஜைகளால் கற்கப்பட வேண்டி பிள்ளைகளுக்குச் சமாதானம் கற்பிக்க பல நாடுகளால் உணரப்பட்டுள் சீர்திருத்தங்களால் புலனாகின்றது. சம் பலவாறான முறைகளால் நடை! மானிடவாதக் கல்வி, உலகளா பிணக்குகளுக்குத் தீர்வுகாணல் |
அழைக்கப்படுகின்றது.
சமாதானக் கல்வியின் வன்முறையின் பால் சார்வதைத் த உற்சாகமான நல்ல மனிதர்களாக வ இதற்காக அவர்களது மனிதாபிமான வெளிக் கொணர அது முயற்சி செய்கி தோற்றுவிப்பதன் வாயிலாக மா களையும் உணர்ந்து கொள்ளல் ஒ நம்பிக்கை என்பவற்றைத் தோற்றுவ நற்பண்புகள், அஹிம்சை, பிணக்குக கற்றல் மூலம் சிறப்பான மனி எதிர்பார்ப்புகள் ஆகும். சமாதானக் உருவங்களாக வரையறுக்கப்பட
ரானதும் உசிதமானதுமான மே சிந்தனைக்கிளர்வு, ஆய்வு, பிரச்சினை போன்ற நடவடிக்கை முறைகள் . புரிந்து கொள்ள இடமளிக்கப்படும்.
2!

ம். அப்போது அடுத்தவர் எத்தகைய Tராயினும் தாம் நிலை தவறாது ாள்ள முடியும்.
ந்தையும் விடப் பிள்ளைகளை ரணிகளை நாம் பார்க்கிறோம்;
கேட்பனவற்றையும் காண்பனகற்கிறார்கள். சமூகத்தில் அதிகரித்து றார்கள் ஈர்க்கப்பட இடமளித்துக் காண்டிருக்கவியலாது. சமாதானம் தோன்றுவதல்ல. அது அங்குள்ள ப நடத்தைக் கோலங்கள் ஆகும். நப்பட வேண்டிய அவசியம் இன்று ளமை அந் நாடுகளின் கல்விச் மாதானக்கல்வி பல்வேறு நாடுகளில் முறைப் படுத்தப்படுகிறது. அது வியகல்வி, விழுமியக் கல்வி, ஆகிய பல் வேறு பெயர்களால்
அபிலாஷையானது சிறார்கள் விர்த்து, அவர்கள் அமைதியான, ளர்ச்சி பெற வழிகாட்டலே ஆகும். உணர்வுகளையும் பண்புகளையும் றது. வாழ்வின்பால் நன்மதிப்பைத் விட உரிமைகளையும் பொறுப்பு ருவருக் கொருவர் ஒத்துழைப்பு , பித்துக் கொள்ளல் மேலும் மானிட களைத் தீர்த்தல் போன்றனவற்றைக் தத்துவம் பெறல் என்பனவே கல்வியில் இவை வெறும் கற்பனை ரததோடு அச் சந்தர்ப்பத்துக்கு டைசார்ந்த நடிப்பு, குழு முயற்சி, னகளைத் தீர்த்தல், ஆக்கமுயற்சிகள் பாயிலாக மாணவர்கள் அதனைப்

Page 42
பிள்ளைகளைச் சிறந்த . அவர்களிடையே தன்மானத்தை ஏனையோரையும் உள்ளார்ந்து ரே ஆழ்ந்த விவேகத்தை வெளிக் ஏற்படுத்திக் கொள்ளவும் சமாதான
பல சமூகப் பிணக்குகள் தே அமைவது நபர்களது குறுகிய நோக் பிரதேசவாதம் என்பன அத்தகைய காட்டுகள். சமாதானக் கல்வி விரிவானதாக அமைய உதவுகின்றது ஒரே மனிதக் குடும்ப உறுப்பினர்க மானிடர் இடையேயான பல் வ கொள்ளவும், ஏனையோரது கல மதிப்பளிக்கவும் அது உடந்தையாக
இவ்வாறாக நோக்குகையில் அறிவு சார்ந்த பாடம் என்பதை குறிப்பிடல் நியாயமானது என மேற்கொள்ளப்படும் கல்வி முறைய உருவாக்கிக் கொள்ள ஆதாரமாக அ
- ஜோன்டூயியின் அனுபவக்கல்
இரு கருத்து மோதல் முறை. இந்தியாவிலும் தீபெத்திலும் முறைகள். பெளத்த தத்துவம் உட்பட அ காணப்படும் விவேகத்தைத் த
போன்றவை. இந்தியாவின் அஹிம்சை ரீதி ஜப்பானிலும் சீனாவிலும் தே முறைகள். சங்கீதம் நாட்டியம் உள்ளடங் மக்கள் தொடர்பு சாதனங்கள் உளவியற் சிகிச்சை முறைகள் மேற்கத்திய உளவியலாலும் பிணக்குத் தீர்வு முறைகள்.
முகாமைத்துவ நுட்ப முறை

நபர்களாக்குவதன் பொருட்டு உருவாக்குவதற்காக, தம்மையும் ாக்கவும் சுயவிளக்கதின் வாயிலாக கொணரவும் மனோவமைதியை க்கல்வி வழிகாட்டும்.
என்றுவதற்கு மற்றுமொரு ஏதுவாக கே ஆகும். வர்க்கவாதம், மதவாதம், குறுகிய நோக்குகளுக்கான எடுத்துக் மாணவர்களது கண்ணோட்டம் ப. குறுகிய வேறுபாடுகளைத் தாண்டி ளாக ஏனைய மனிதரை நோக்கவும், பகை வேறுபாடுகளைச் சகித்துக் ாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும்
அமையும்.
உண்மையாகவே சமாதானக் கல்வி, விடக் கல்வி நுழைவு ஒன்றெனக் னலாம். அதன் சிறப்பு அங்கு ரியலிலேதான் தங்கியுள்ளது. அதனை
மைந்தவை வருமாறு:
>விக் கோட்பாடுகள்.
தோன்றிய பல்வேறு யோகாசன
Tகாசன்
னைத்து மதங்களினதும் மரபுகளில் கட்டியெழுப்பும் தியானம்
பிலான போராட்ட முறை.
ான்றிய ஜூடோ போன்ற சமர்
கிய கலை சார்ந்த கல்வி.
சமூகவியலாலும் ஊட்டம் பெற்ற
ள்.
(பியறேவெயில் 1990)

Page 43
சமாதானக் கல்விக்காகக் கையா பாடத்திலிருந்தும் பெற்றுக் கொள் பாடத்தையும் சமாதானக்கல்வி நுழை என்ன கூறுகிறீர் என்பதை விட அத பிரதானமானது என ஒரு வாசகம் 'கற்பிக்கும் விடயத்தைவிட முக்கி முறையே எனத் தீர்மானிக்க பிரவேசத்தின்போது விசேடமாகப் ப அதனால்தான் வலியுறுத்தப்படுகிறது மானிடக் கற்பித்தல் (Human tea செய்யலாம்.
ஓர் ஆசிரியரில் பிள்ளைகள் - கற்பிக்கும் பாடத்தைக் கற்றலில் ே என்பது திண்ணம். ஆசிரியரை விரு அவர் கற்பிக்கும் பாடத்திலும் பாடசாலைகளில் பெரிதும் காணல் சந்தர்ப்பங்களையும் அவ்வாறே நாம்
ஒருவர் சமாதானத்தைக் கற்பிப் அன்றாடப் பிரச்சினைகளில் அவா புலனாக வேண்டும். அவ்வாறு ) தன்மையானவர் எனப் பிள்ளைகள் ? ஆசிரியரது நடத்தை வாயிலாக வெளி உண்மையாகவே உறுதியான கற் சமாதானத்தைக் கற்பிக்கும் ஆசிரி நடத்தைப் பண்புகள் எவையென நே
* அவர் கற்பிப்பவரை விட க
நேரடியான பாட விடயம் என்பவற்றைக் கற்பித்த பிள்ளைகளில் இருந்து தோ செயற்பாடுகளைக் கருவிய நிலைமையை ஏற்படுத்தல அறிவையும் ஒழுங்குபடுத் வளர்ச்சியாக்கலும் இவ்வா
31

ளத்தக்க விடயங்களை எந்தவொரு -ளலாம். அவ்வாறே எந்தவொரு றவினால் கற்பிக்கவும் இயலும். நீர் னை எவ்வாறு கூறுகிறீர் என்பதே உண்டு. அதனையே பின்பற்றிக் நியமாவது அதனைக் கற்பிக்கும் கலாம். சமாதானக் கல்விப் பாடவிடயத்தைக் கற்பிக்கும் பாங்கு . அவ்விதமாகக் கற்பிக்கும் முறை ching) என எளிதாக அறிமுகஞ்
காணும் நடத்தை இயல்பு, அவர் நரடித் தாக்கத்தை விளைவிக்கும் ம்பும் காரணத்தாலேயே சிறார்கள்
நாட்டம் கொள்வதை நாம் லாம். நேர்மாறாகச் செயற்படும் - காணலாம்.
பதாயின் அவர்தம் தோற்றத்தாலும் ர் செயற்படும் விதத்தாலும் அது நிகழாவிடின் அவர் இரட்டைத் இனங்காண நீண்ட காலம் ஆகாது. யிடப்படும் சாமாதான முன்மாதிரி றல் அடிப்படைகள் எனலாம். யர் ஒருவரில் மிளிர வேண்டிய ாக்குவோம்.
நற்றலுக்கு உதவுபவர்.
, மனப்பாங்குகள், சிறப்புகள் லுக்குப் பதில் அவற்றைப் ரற்றுவித்துக் கொள்ளப் பல்வேறு பாகக் கொள்ளலும் சுதந்திரமான ம் அவர்களது கருத்துக்களையும் திக் கொள்ளலும் பாடங்களை Fரிய மாதிரியின் பண்புகள் ஆகும்.

Page 44
* அவர் ஜனநாயகவாதி அ
பிள்ளைகள் மேற் கொ ஆசிரியரால் எடுக்கப்பட முகாமைத்துவத்தின் அடி கருத்துக்களைப் பிள்ளைக விருப்பத்துக்கமைய | இடமளிக்கப்படும். அ உரையாடும்போது பல்வே பிள்ளைகளை ஊக்குவிப். பதில் அபிப்பிராயங்களை
* அவர் பிள்ளைகளது கற்ற நம்பிக்கையோடு நோக்கு
பிள்ளைகள் அவதானித்தல் என்பவற்றின் வாயிலாக நம்புபவர். பிள்ளைகள் பொருத்தமான ஆர்வத் சுயமாகவேத் தூண்டப்பு வேண்டியன ஆர்வத்தைத் வழிகாட்டல், அவர்கள் கொள்ள உதவுதல் என்பன
* அவர் உலகளாவிய கண்
பிரச்சினைகளை நோக்கு
சமாதான ஆசிரியர் உலக குறுகிய தன்மைகள், கோத் மறந்து மானிட வர்க்க சகோதரர்கள் எனவும் ச செய்தியை பிள்ளைகளு பணியில் ஈடுபட்டிருப்பம்
செய் பவர். நாம் எச் அடிப்படையில் ஒருங்கு அமைவது இனங்களின் வ அது மனித வர்க்கமே; மா சமூகத்தின் பிரச்சினைகள் தோடு நோக்குகிறார். இ

நவார்.
ள்ள வேண்டிய தீர்மானங்கள் தன் அது சர்வாதிகார வகுப்பறை ப்படைப் பண்பாகும். சுதந்திரமான ள் வெளிப்படுத்தவும் அதிகமானோர் முடிவுகளை மேற் கொள்ளவும் வர் ஒரு விடயம் தொடர்பாக று கோணங்களில் அதனை நோக்க பார். அவர்களது கருத்துக்களையும் யும் மதிக்கிறார்.
ல் திறன்களை
(களை
பவர்.
b, தரிசித்து நோக்கல், பரிசோதித்தல் 5 கற்க விரும்புகிறார்கள் என்பதை வெற்றுப் பாத்திரங்கள் அல்லர். தை உருவாக்கினால் அவர்கள் பட்டுக் கற்பர். ஆசிரியர் செய்ய 5 தூண்டல், அதன் வழி கற்றலுக்கு கற்றனவற்றை ஒழுங்குபடுத்திக் ரவே.
[ணோட்டத்துடன் மானிடப் பவர்.
களாவிய மானிடரை, அவர்களின் கதிரங்கள், இனங்கள் என்பனவற்றை த்தையே ஒரு குடும்பமெனவும் கருதி ஒன்றுபட வேண்டும் என்ற க்கு எடுத்துச் செல்லும் உன்னத பர். அவர் மனிதனோடு அண்மிக்கச் சந்தர்ப்பத்திலும் மனிதர் என்ற சேர முடியும். மிகப் பிரதானமாக பகைகளோ அன்றி இனமோ அல்ல. எத குடும்பமே. அவர் தாம் வாழும் bளப் பரந்துபட்ட கண்ணோட்டத்Dவர் இதன் மூலம் ஏனையோரின்
2.

Page 45
கலாசாரங்களைப் புரிந்து தூண்டப்படுகிறார். வெல மனித ஒற்றுமைக்குத் தடை சார்ந்த கலாசாரம், நம் என்பனவற்றை மதிப்பதோ ரீதியில் எமது பிரச்சினைகள்
சமாதான ஆசிரியர் உலகள். எந்தவொரு பாடத்தின் காண்பிக்கும் திறன் பன
கற்பித்தல் உலகளாவிய - பிள்ளைகளை குறுகிய வ வேறுபாடுகளுக்கு ஆளாக
அவர் தனிநபர் அபிவிருத்
தனிநபர் அபிவிருத்தி எண்ணக்கருவைக் கட்டி தெளிவான தனித்துவத் அதனோடு சார்ந்த தமது ( விமரிசனப்பாங்கு ஆகிய த கொள்வதும் எனலாம். ஆளுமை எனப் படுவது சமாதான ஆசிரியர் பி தன்மதிப்பை கட்டியெழு முயற்சிகளின் வாயிலாக விருத்தி செய்து கொள்ள விசேடமாகப் பிள்ளைகள் அவர்களது தனியாள் வி காணவும், அவற்றின் வ கட்டியெழுப்பிக் கொள் கொள்கிறார்.

/ கொள்ளவும் மதிப்பளிக்கவும் வேறு வகையான கலாசாரங்கள் டயானவை அல்ல. நாம் எம்மைச் பிக்கைகள், நற் பண்புத் தொகுதி "டு அவற்றைத் தாண்டி உலகளாவிய
ளை நோக்கப் பயில்வோம்.
ரவிய தொடர்பைத் தாம் கற்பிக்கும் வாயிலாகவும் வெளிப்படுத்திக் டத்தவர். இவ்வாறு பாடத்தைக் கண்ணோட்டத்தில் அமைவதால் ர்க்கம், மொழி, இனம் போன்ற ரது தடுக்க முடியும்.
ந்தியாளர்.
என்பதன் அர்த்தம் பற்றிய யெழுப்புவதும் அதன் வாயிலாகத் தை உருவாக்கிக் கொள்வதும் வெகுசனத் தொடர்பு நிலைப்பாடு, தனிநபர் திறன்களை கூர்மையாக்கிக் கல்வியில் ஒருங்கிணைக்கப்பட்ட ப இவ் வெண்ணக்கருவேயாகும். ரளைகளிடம் தம்மைப் பற்றிய ஜப்பவும் பல் வேறு வகுப்பறை ன அவர்களது சமூகத்திறன்களை Tவும் வாய்ப்பளிக்கிறார். இங்கு சின் ஒழுக்கப் பிரச்சினைகளையும் பருத்தித் தேவைகளையும் இனங் பழியாக கற்றல் வாய்ப்புகளைக் -ளவும் ஆசிரியர் பயன்படுத்திக்

Page 46
விடயம் - 1
அன்போடு வ
34

'ஏயா99சியா

Page 47
இயற்கைச் சுற்றாடலின்
பாடம்
1.1 நேரம் : 40 நிமிடங்க
அடிப்படை மனக்கோலங்கள்:
1. நாம் அடிப்படையில் இ 2. மனம் அமைதியடையும் 3. இயற்கைச் சூழல் அழகா
குறிக்கோள்கள் :
ய MS
1. மனதைத் தெளிந்த நிலை
பெறல். இயற்கைச் சுற்றாடலின் . வாழ்வு பற்றிய ஆக்கபூர். எழுப்புதல்.
செயற்பாடுகள்:
வகுப்பை வெளியிடத்தில் அ கொண்டு செல்லவும். அது - இடமாக இருத்தல் அவசியம்.
ஆலோசனைகள் நீங்கள் இவ்வழகிய சூழலி . இங்கிருந்து உங்களைச் சூழல் உள்ளத்தால் இயற்கையை அல
உள்ளத்தை சலனமற்றதாக்கி நிறம், தென்றலினால் தாவரங் ஆகாயத்தின் நீல நிறம் என்ற காணுங்கள்.
தென்றலின் தண்மை, புதுமை என்பனவற்றை அனுபவியுங்க
35

வனப்பைக் காணல்.
ஆ
யற்கையை அண்மிப்போம். போது வாழ்வு சுகமானதாகும்.
னது.
யில் வைத்திருக்குந் திறனைப்
அழகை நுகர்தல் வமான மனப்பாங்கைக் கட்டி
மைதியான இயற்கைச் சூழலுக்குக் எவ்விதத் தொல்லைகளும் அற்ற
ல் மரநிழலின் கீழ் அமருங்கள். வுள்ள அயலை இரசித்து, நீங்கள் ன்மிக்க முயலுங்கள்.
க் கொண்டு மரங்களின் தோற்றம், களின் இலைகள் அசையும் விதம், மவாறு இச் சூழலின் வனப்பைக்
-ம , வெய்யோன் கதிர்களின் சுகம் கள். சற்று நேரம் உங்களது ஏனைய

Page 48
பிரச்சினைகள், சிரமங்கள் என் கணத்தில் வாழும் சுகத்தை
அனுபவிக்க முயலுங்கள்.
நாமெல்லோரும் அரை மணித் எடுப்போம். அடுத்தவரோடு மனவமைதி சிதைந்து விடும் கொள்ளுங்கள்.
சித்திர வியப்பூட்டும் இ
கலந்துரையாடல்:
உரிய நேரங் கடந்த பின்னர் பு ஓய்வாக அவர்களது அனுபவம்
* நீங்கள் இவ்விதமாக அமர்ந்
* அது சுகமான அனுபவமாக
3

யவற்றை மறந்து இந்த நிகழ்காலக் தயும் இன்பத்தையும் நுகர்ந்து
தியாலம் இவ்வாறு இருந்து ஓய்வு  ெஇங்கே கதைப்பதால் உங்கள் மாகையால் அதனைத் தவிர்த்துக்
p:29 =
ரம் 2 இயற்கை எழில்
பிள்ளைகளை வட்டமாக அமர்த்தி ங்களை வினவி உரையாடவும்.
திருக்கையில் உணர்ந்தவை எவை?
அமைந்ததா?

Page 49
* இதன் வாயிலாக இயற்கைக் நினைப்போர் கரங்களை உப
* உயிர் வாழுதல் சுகமானதெம்
உயர்த்துங்கள்.
* வாழ்தல் சுவையற்றதாக்கப்
* இச் செயற்பாடுகளால் நீங்க
கொண்ட மிகவும் பயனுள்ள

குத் தாம் மேலும் அண்மித்ததாக பர்த்துங்கள்.
ன உணர்ந்தோர் கைகளை
படக் காரணிகள் எவை?
ள் ஒவ்வொருவரும் கற்றுக்
வற்றைக் கூறுங்கள்.

Page 50
அன்பு என்றால்
பாடம். நேரம்
1.2 ப : 40 நிமிடங்க
குறிக்கோள்கள் :
1. அன்பு என்ற சொல்லுக்கு
குறிப்பிடுதல். அன்பைப் பற்றிய உணர் அன்பினால் பூரணத்துவ விதத்தைக் காண்பித்தல்
ல் *
நுழைவு:
''அன்பு' என்ற பதத்தை நீங்க நாம் அன்பு என்பதன் முனைவோம்.
செயற்பாடுகள் : சிந்தனைக்கிளர்வு
அன்பு என்ற சொல்லுக்குரிய போது உமது மனதில் எழு கருத்துக்கள் என்பனவும் எனை
பிள்ளைகளிடத்தில் தோன் விமரிசனங்களும் இன்றி அவற் எழுதவும்.
பிள்ளைகளின் துலங்கல்களுக்
கருணை பரிவு நேசித்தல் நட்பு
தோழமை

ல் என்ன? (1)
கள்
தச் சமமான வேறு சொற்களைக்
சவை ஏற்படுத்திக் கொள்ளல்.
மான மனிதனாக உருவாகக் கூடிய
ள் முன்னர் கேட்டிருப்பீர்கள். இன்று பொருளை விளங்கிக் கொள்ள
ஒத்த சொற்களும் அதனை வினவும் ஓம் எண்ணங்கள், உணர்வுகள்,
பு?
றும் துலங்கல்களை எந்தவித றை உள்ளபடியே கரும் பலகையில்
க்கான உதாரணங்கள்:

Page 51
இரக்கம் பிறருக்காக துக்கம் கொள்ளல். மகிழ்ச்சி தியாகம்
போதியளவு அடிப்படை வகையாகப் ப கருதப்படுவனவற்றின் பொருள் கலந்துரையாடலில் ஈடுபடவும்
செயற்பாடுகள் : 2 உருவகம்
'உங்களது தாயார் உங்களுக்கு இயன்றவரை நினைவூட்டிக் கெ மனதில் தோன்றிய களிப்பை ( கூறிப் பிள்ளைகள் தமது கண்கள் அமைதியான நினைவு மீட்டலி உங்களில் தாயாரின் அன்பு ! கைகளை உயர்த்தவும். அதனால் 'அன்னையார் அன்பின் குறியீடு நீங்கள் செவிமடுத்திருப்பீர்கள் கொள்வோர் கரங்களை உயர்த்த என்றவாறான வினாக்களை வி
செயற்பாடு : 3
வகுப்பில் பிள்ளைகள் தாம் வி கைகோர்த்து இருவரிருவராக வகுப்பறையில் உள்ள தள் . இருந்தால் பிள்ளைகளை இ மண்டபம் ஒன்றுக்கு அழைத்து
சோடி சேர்ந்த பிள்ளைகளில் செலுத்துவோர் பற்றி இரா விவரிக்க வேண்டும். பின்னர் இடத்தைப் பெற்று அவ்வாறா
39

- கிடைத்த பின்னர் அவற்றை குத்து, முக்கியமானவை எனக் ளை விளக்குவதற்காகச் சுருக்கமான
(8 நிமிடங்கள் )
அன்பு காட்டிய சந்தர்ப்பங்களை காண்டு அவ்வேளையில் உங்களது ஞாபகத்தில் கொள்ளுங்கள்' எனக் ளை 02 நிமிடங்கள் மூடிக் கொண்டு ல் ஈடுபடச் செய்யவும். இறுதியில், நன்கு மனதில் தோன்றியவர்கள் ல் நீங்கள் மகிழ்ச்சியடைந்தீர்களா? ட' என்ற கருத்து வெளிப் பாட்டை
அக் கூற்று உண்மை என ஏற்றுக் தவும். அதற்கான ஏதுக்கள் எவை?
னவவும்.
"ரும்பும் ஒருவரைத் தெரிவு செய்து எதிர்நோக்கி இருக்குமாறு கூறவும். பாடங்கள் இதற்குத் தடையாக டவசதியுள்ள மரநிழல் அல்லது பச் செல்லல் நன்று.
முதலாமவர், 'என்னில் அன்பு ன்டாம் நபரிடம் 03 நிமிடங்கள் இரண்டாமவர் முதலாம் நபரின் ன விபரத்தைக் கூறவேண்டும்.
(06 நிமிடங்கள்)

Page 52
செயற்பாடு : 4
பிள்ளைகளுக்கு வழங்கப்பட் நடமாடும்படி கூறவும். வழிய செலுத்துபவர்' என்ற தலை! நிகழ்த்த வேண்டும். இவ்வி நிகழ்த்திய பின்னர் கலைந்து தெரிவு செய்ய வேண்டும். இ ஆகக் குறைந்த அளவில் ஐ வேண்டும் எனக் குறிப்பிடவு.
செயற்பாடு : 5
வகுப்பில் வழங்கப்பட்ட இங்குமங்குமாக உலவுகின் பிள்ளையைச் சந்தித்தபே தோற்றுவிக்கும் நட்புறவு குறிப்பிடுவதோடு இரவு சொல்லொன்றை அல்லது ம வகுப்பில் ஒவ் வொரு ! பிள்ளைகளையும் சந்திக்கு ஈடுபடுதல் வேண்டும்.
கலந்துரையாடல் :
பிள்ளைகளை ஒருங்கு ே செயற்பாடுகளை மீண் கலந்துரையாடவும். நீங்கள் சிநேகபூர்வமான பதங்கள் 2 யாவை? அதனை விபரிக்கவு தன்மையாகும். இக் கூ! உயர்த்துங்கள். உமது முடிவு
அன்பினால் பூரணத்துவமான உருவாகலாம்?

-ட இடவசதிக்குள் இங்குமங்குமாக பில் சந்திக்கும் நபரிடம், 'நான் அன்பு ப்பில் ஒரு நிமிடம் பேச்சொன்றை தமாக ஒவ்வொருவரும் உரையை து சென்று மீண்டும் வேறு நபரைத் வ் விதமாக எல்லாப் பிள்ளைகளும் ஐந்து பேர்களுடனேனும் கதைக்க
ம்.
- இடவசதிக்குள் பிள்ளைகள் Tறனர். ஒரு பிள்ளை இன்னொரு பாது மனதில் மகிழ்ச்சியைத் பான சொல்லை /மதிப்பீட்டைக் ன்டாம் நபரும் அவ்வாறே மதிப்பீடொன்றைக் கூற வேண்டும். பிள்ளையும் ஏனைய எல்லாப் நம் வரை இச் செயற்பாடுகளில்
(10 நிமிடங்கள்)
சர்த்து அவர்கள் மேற் கொண்ட நிம் மறுபரிசீலனை செய்து
ள் உங்களது நண்பர்களிடம் கூறிய உங்களில் உண்டாக்கிய உணர்வுகள் பம். 'தோழமை, அன்பின் உயர்வான ற்றை ஆரிப்பவர்கள் கரங்களை க்கான காரணங்கள் எவை?
மனிதனொருவனாக நாம் எவ்விதம்
40

Page 53
உதவிகள் :
(1) பரிவற்ற, சினமூட்டும்
இருந்தும் எண்ணங்களி விலகி இருப்பதால்
(2) எப்போதும் நட்பான மா
(3) எல்லோர் மீதும் நன் நே.
(4) ஏனையோர் மீது தோழர்
உருவாகத் தக்கதாக நடர்
(5) ஏனையோர் மீது தன்னி
வெளிப்படுத்தத்தக்க செ
(6) இயன்றவரை எப்போது
கொள்ளுதலால்
முடிந்தவரை ஏனையோ வருவதால்
(8) விலங்குகள், தாவரங்க
இயற்கைச் சூழல் கொண்டிருத்தலால்.
உதாரணங்கள் :
* கோபம் உண்டானபோ
ஏற்படுத்துவதால் அவ்வ வெளிப்படையாகவே ெ
*)
பகைமை உணர்வு உண். மீண்டும் நினைத்துப் பா
சினம் உண்டாகும்பே வேறிடத்தை அடைவத

, வன்முறையான உணர்வுகளில் 'ல் இருந்தும் செயல்களிலிருந்தும்
னத்தோடு இருப்பதால்
எக்கைக் கொள்ளுதலால்
மை , அன்பு, விருப்புணர்வு என்பன ந்து கொள்ளுதலால்.
ல் உண்டாகக் கூடிய நட்புணர்வை யல்களைப் புரிதலால்
ம் தமக்குரியதைப் பகிர்ந்து
ர் மீது பரிவுடன் உதவி புரிய முன்
ள் போன்றவற்றை உள்ளடக்கிய மட்டில் சதா அன்புணர்வு
ரது சிரிப்பதால், நகைச்சுவையை ராறு செய்ய முடியாதபோது அதனை வளிப்படுத்துவதால்
டானபோது கருணை உணர்வோடு ர்ப்பதால்
எது அந்த இடத்தில் இருந்து எல்.

Page 54
கலந்துரையாடல் :
(1) இப் பாடத்தால் நீர் உண்க
கொண்டீரா? அவ்வாறா
(2)
அவ்வாறு கற்றுக் கொண் இனி மேல் எவ்வாறு பய (எல்லாப் பிள்ளைகளிட பெற்றுக் கொள்க.)
42

மையாகவே ஏதாவது கற்றுக் பின் அது என்ன?
டதை அன்றாட வாழ்க்கையில் ன்படுத்துவீர்? த்தில் இருந்தும் கருத்துக்களைப்

Page 55
அன்பு என்றா
பாடம்
: 1.3 நேரம்
40 நிமிடங்க நோக்கங்கள் : அன்புக்கான
ஆயத்தம் :
(1) அலங்கார மரமொன்றா
உயரங் கொண்ட கிளை மரக்கிளைகள் ஐந்து.
அக்கிளைகளை நிறுத்தி நிரப்பப்பட்ட ஐந்து சிறு
சுமார் 4x 2 அங்குல அ ஒத்ததாக வெட்டப்பட்ட (ஒரு பிள்ளைக்கு இரண்
(4) கடதாசி இலைகளை ஒ
செயற்பாடுகள் :
கடந்த பாடத்திற் போலவே இ மேலும் விளங்கிக் கொள்ள
(1) முதலில் உங்களில் அன்
பத்தை நினைவு கூருங்க தோன்றிய உணர்வுகள் கரும்பலகையில் குறித
எதிர்பார்க்கப்படும் பதில்கள்
அப்போது என்னில் :
மிக்க மகிழ்ச்சி அழகானதெனத் அலங்காரமான 2

ல் என்ன? (2)
கள்
வரைவிலக்கணம்
கக் கொள்ளத்தக்க சுமார் 02 அடி களோடு பொருந்திய உலர்ந்த
வைக்கத்தக்கதாக மணலால் டின்கள்.
ரவுள்ள இலைகளின் தோற்றத்தை - வெள்ளைக் கடதாசி இலைகள் ரடு வீதம்)
ட்டுவதற்கான பசை.
ன
இன்றும் அன்பு என்றால் என்ன வென
முயல்வோம்.
பு தோன்றிய ஏதாவது ஒரு சந்தர்ப்கள். அப்போது உங்களது உள்ளத்தே எவை? (பிள்ளைகளின் பதில்களைக் துக் கொள்ளவும்.)
ர்:
ஏற்பட்டது. உயிர் வாழ்வது தோன்றியது. இனிமையான / உணர்வைத் தோற்றுவித்தது.
(10 நிமிடங்கள் )
دیا

Page 56
வகுப்புப் பிள்ளைகளை பிள்ளைகளுக்கும் கடத் வழங்கவும். குழுக்கள் மரமொன்றை நிர்மா துண்டுகளில் 'அன்பு கவர்ச்சிகரமான சிறு வ இலைகளாகக் கிளைக நிரம்பிய டின்னில் பெ கொள்ளலாம். பின்ன . காட்சிக்காக வைக்கப்பா
கலந்துரையாடல் :
கண்காட்சியைத் தரிசி, பெறுமதியான வா விளக்குவதற்காக அவர். என்றால் என்னவென்ற கொண்டு செல்க.
ஒப்படைப்புகள் :
(1) அன்பு தொடர்பான சான்
போன்றவற்றைப் புத்த சேகரித்துக் கொள்ளவும்
(2) நீங்கள் தேடிக் கொண்ட
அழகாக எழுதி வகுப்பு
40

ஐந்து குழுக்களாக வகுத்து எல்லாப் தாசி உருவங்கள் இவ் விரண்டாக எ அவற்றைச் சேகரித்து அன்பு னிக்க வேண்டும். அக் கடதாசித் என்றால் என்ன எனக் கூறும் பாக்கியங்களை எழுதி, அவற்றை ளில் ஒட்டி அவற்றை மணலால் பாருத்துவதால் மரத்தை ஆக்கிக் * அந்த 'அன்பு மரம் வகுப்பில் - வேண்டும்.
(20 நிமிடங்கள்)
த்த பின்னர் பிள்ளைகள் எழுதிய க்கியங்களின் பொருள்களை களுக்கு வாய்ப்பை வழங்கி, அன்பு ற நிரூபித்தலுக்குத் தொடர்ந்தும்
ஏறோர் வாக்குகள் / மணிமொழிகள் -கங்கள். நாளிதழ்கள் வாயிலாகச்
ளை
அப் பெறுமதியான தொடர்களை விளம்பரப் பலகையில் ஒட்டவும்.

Page 57
அன்பின் !
பாடம் நேரம்
1.4 : 45 நிமிடங்கள்
அடிப்படை எண்ணக்கருக்கள் :
அன்பின் பல்வேறு தே இரக்கம் ஆகிய மூன்று வ பாகுபடுத்திக் கொள்ளல்
நோக்கங்கள் :
(1) அன்பின் பல்வேறு உரு
(2) சிநேகம், பிரியம், இரக்க
விளக்குவர்.
நுழைவு :
அன்பானது எமது வாழ்கை பெறுமதியான பண்பென நா கொண்டோம். எனினும் " காணப்படுகிறது. அதாவது பலவாறான கருத்தைக் கொ பலரும் கருதுவதை விளங்கிக்
செயற்பாடுகள் :
சிந்தனைக்கிளர்வு
அன்பு எனக் கருதப்படுவது எ: உமது மனத்தில் எழும் எண்ன
பிள்ளைகளின் பதில் களைக்க அவர்கள் தம் கருத்துக்களை எதிர்பார்க்கப்படும் பதில்களும்
4 :

பொருள் - 2
ள்
மாற்றங்களை சிநேகம், பிரியம், கை மட்டங்களின் அடிப்படையில் பாம்.
பகங்களைக் குறிப்பிடுவர்.
ம் போன்ற எண்ணக்கருக்களை
வ அர்த்தமுள்ளதாக்கும் மிகப் ம் முன்னைய பாடங்களில் கற்றுக் இங்கு ஒருவகையான சிக்கல் பலரும் அன்பு என்பதற்குப் ண்டிருப்பதே . நாம் அன்பெனப் கொள்ள முனைவோம்.
து?
எங்களைக் குறிப்பிடவும்.
ரும்பலகையில் குறித்துக் கொண்டு - வெளிப்படுத்த ஊக்குவிக்கவும். க்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:

Page 58
தாய் - பிள்ளைப் பாசம் இரக்கம் ஒரு பெண்ணுக்கும் ஆர் அடுத்தவரில் ஏற்படும் மானிடப்பிரிவு ஜீவகாருண்யம் (விலங் நட்பு
பிள்ளைகளது பதில் கருத கரும் பலகையில் குறித்து வகைப்படுத்தவும்.
அக்கருத்துக்களை,
(1) சிநேகம்
பிரியம் (3) இரக்கம்
என்றவாறு வகைப்படுத்
விளக்கமளித்தல் :
(1) பாசம் என்பது ஒரு நபர்
உள்ளார்ந்த பற்று, ப கருத்துக்கள் எனலாம்.. உதாரணங்கள் :
குழந்
பென் சகோதர உணர்வு தனியாள் ஈடுபாடு .
தாய்
ஆண்
(2)
விருப்பு என்பதாக இடையே நிலவும் . அ . என்பனவே. அது உள் உணர்வே.

ணுக்கும் இடையே தோன்றும் காதல் மன ஒற்றுமை
ம
குகள் மட்டில் கருணை கொள்ளல்.)
த்துக்கள் முடிவடைந்த பின்னர் வக் கொண்ட கருத்துக்களை
ந்த இயலுமா என நோக்கவும்.
(15 நிமிடங்கள் )
ல் அடுத்தவரையிட்டுத் தோன்றும் மனப் பூர்வமான அக்கறை அன்ற அது இதயத்தோடு தொடர்புபட்டது.
தைப்பாசம்
காதல்
கருதப்படுவன இரு நபர்களுக்கு ன்பு, விரும்பிப்பழகல், தோழமை ாத்தோடு தொடர்புபட்ட விருப்ப
5

Page 59
(3)
ெைவ
நட்பு எனப்படுவது தனி கடந்து முழு வையகத் (உயிரற்றவை) யாவற்றி கருணையே ஆகும். அது . புனிதமான மனத்தன் மானிடக்கருணை, ஜீவக உணருந்திறன் என்றவாறு
கலந்துரையாடல் :
(1) அன்பைப் பற்றி நாம் 2
அதிகமாக உங்களைக் காரணங்கள் எவை?
'மனிதத்தன்மையின் ஆர சொற்களால் விபரிக்கவும்
(3)
இப்பாடத்தின் வாயிலாக கள், விருப்புகள் ஆகியவ அவ்வாறாயின் அது எது?
47

நபர் சார்பையும் சுயநலத்தையும் த்தினதும் உயிர்கள், ஜடங்கள் ன் மீதும் கொண்ட உண்மையான உள்ளாரத் தோன்றிய சுதந்திரமான மையாகும். அது அஹிம்சை, காருண்யம், இயற்கைச் சூழலை " வெளியிடப்படும்.
(20 நிமிடங்கள் )
உரையாடிய மூன்று தரங்களிலும் கவர்ந்தது எது? அதற்கான
ம்பம் அன்பே இக்கூற்றை உங்கள்
5 உங்கள் கருத்துகள், மனப்பாங்கு - சற்றில் மாற்றங்கள் நிகழ்ந்தனவா?
(10 நிமிடங்கள் )

Page 60
மானிட சகே
பாடம்
1.5 45 நிமிடம்
நேரம்
நோக்கங்கள் :
(1) எல்லா அடிப்படை
ரத்தை இனங்காணல்.
(2) மானிட சகோதரத்து
விபரித்தல்.
அறிமுகம் :
மனிதர்கள் என்ற ரீதியில் நா. வேண்டும்? அடுத்தவரை வேண்டும் என்ற வினாக்க மனிதரும் உயிர்வாழவும் விரும்பிய கருத்தைக் வெளிப்படுத்தவும் தேவை வேண்டியதோடு அவற்று
அவ்வெல்லா மனிதவுரிமை சகோதரத்துவமே. அதன் வெளிப்படுத்தலாம்.
செயற்பாடுகள் : படி-1
எல்லா மனிதரும் ஒருவருக் கருதிச் செயற்பட வே வாக்கியத்தைக் கரும் பல தெரியும் படி எழுதவும். பி கொள்ளச் சில நிமிடங் உடன்படுவோர் யாவர் என
கூறவும்.

காதரத்துவம்
கள்
மனித சுதந்திரங்களினதும் மூலாதா -
வப்படி செயற்படும் முறையை
ம் ஏனைய மனிதரை எவ்வாறு நோக்க யிட்டு நாம் எவ்வாறு செயற்பட ள் மிகப் பிரதானமானவை. எல்லா , சுதந்திரமாக நடமாடவும் தாம்
கொண்டிருக்கவும், அதனை யான உரிமைகளை இனங்காணவும் க்கு மதிப்பளிக்கவும் வேண்டும். -களுக்கும் அடிப்படையானது மானிட என இவ்வாறான வாக்கியத்தால்
கொருவர் உடன் பிறந்தோர் போன்று மண்டியவர்கள். மேற்குறிப்பிட்ட கையில் எல்லாப் பிள்ளைகளுக்கும் ள்ளைகள் அதனை வாசித்துப் புரிந்து களை வழங்கி, அக் கூற்றுக்கு க் கைகளை உயர்த்தி அறிவிக்கும்படி
48

Page 61
படி - 2 ஒப்படை
வகுப்பை மூன்று குழுக்களாகப் அளிக்கவும்.
1. கரும்பலகையில் தரப்பட்
சொற்களில் இயன்ற வரை
மனிதர் ஒருவர் மீது ஒருவ வேண்டியது ஏன்? கண்டுபிடித்துக் குறிப்பிட
மனிதர் ஒருவருக் கொருவ செயற்படக்கூடிய பல் குறிப்பிடவும்.
கலந்துரையாடல்
குழு முயற்சி முற்றுப் பெற்ற பி ஒவ் வொரு குழுவுக்கும் தம் வாய்ப்பளிக்கவும். அங்கு கருத்துக்களுக்கு மதிப்பளித்து க
பிற் செயற்பாடுகள் :
மானிட சகோதரத்துவத்தை வெ பேணும் முயற்சியைத் தெரிவு பொருத்தமான தினத்தைத் தேர்
உதாரணங்கள் :
நோய்வாய்ப்பட்டோருக்
அனாதைச் சிறார்கள் உள் உணவு விநியோகம்.
ஆதாரவற்றோருக்கான ஏத
49

பிரித்துக் கீழ்வரும் ஒப்படைகளை
ட கூற்றின் பொருளை வேறு ரகுறிப்பிடவும்.
ர்சகோதர உணர்வுடன் செயற்பட இயன்றவரை காரணிகளைக் வும்.
பர் சகோதர மனப்பான்மையோடு வேறு முறைகளை முடிந்தவரை
(20 நிமிடங்கள்)
ன்னர் வகுப்பை ஒருங்கு சேர்த்து, 2 கருத்துக்களை எடுத்தியம்ப மேலோங்கும் முக்கியமான லந்துரையாடலில் ஈடுபடுத்தவும்.
(20 நிமிடங்கள்)
ளிப்படுத்தும் மானிட உயர்வைப் செய்து, அதனைத் திட்டமிட்டு, ந்தெடுத்து அமுலாக்கவும்.
தப் பணிவிடை செய்தல்.
ள இல்லத்துக்கு ஒருவேளை
தாவது ஒரு புகல் வழங்கும் பணி .

Page 62
பல்வகை வேறுப்
பாடம் நேரம்
1.6 40 நிமிடம்
குறிக்கோள்கள்:
எதிரான அல்லது மாறுபட்ட
எண்ணக்கரு ஆய்வு : ஆசிரியர்
(1) பல்வகை வேறுபாடுச்
மத, கலாச்சார, த மோதலைத் தவி பொறுமையைக் கடை
ஏனையோரது பல்வகை பதற்கு இயலாமை கார லடங்கா மோதல்கள் பல்வகை வேறுபாடு பிள்ளைகள் வளர்த்துச் சமூகத்துக்குக் காரணம்
பெரும்பாலான பிள்ல ஒரு சமய, குடும் ப பிள்ளைகள் அதிகமா. ஒரே கலாசார, ஒரே படுத்தும் ஓரினப் பாட இத்தகைய சுயவின பட்ட போதும் வளர்ந் பல்லின, பல் மத, த சிக்கலானதும் பரந்த காரணத்தினால் பலர் சட்டக அமைப்பை கொள்ளவும் பண்பு வர்க்கவாதம், இனவ சமூகத்தில் மலிந்துல அவர்கள் தம் சுயதேசி காணமுடியாதவர்கள்

ாடுகளைச் சகித்தல்.
கள்
கருத்துக்களைச் சகிக்கும் அனுபவம்.
அறிவு
ளைச் சகித்தல் எனப்படுவது வர்க்க, ரிப்பட்ட வேறுபாடுகள் மட்டில் ர்த்தல், நடுநிலை வகித்தல், ப்பிடித்தல் ஆகிய கருத்துக்கள் ஆகும்.
க வேறுபாடான தன்மைகளைச் சகிப் - Tணமாக மானிடச்சமூகத்தில் எண்ணி - நிகழுவதை நாம் தினமும் காணலாம். களைச் சகித்துக் கொள்ளும் திறனைப் 5 கொள்ளல் சமாதானமான எதிர்காலச் மாக அமையும் என்பது திண்ணம்.
ளெகள் வளர்வது ஓரின, ஒரு கலாசார, மற்றும் சமூகச் சூழலிலேயாகும். கக் கல்வியைப் பெறுவதும் ஒரே இன, சமய மாதிரியை மேலும் உறுதிப் சாலைகளிலேதான். சிறு வயதிலேயே நோக்கில் பிள்ளைகள் உருவாக்கப் த பின்பு அவர்கள் வாழ நேரிடுவதோ கனிநபர் முரண்பாடுகள் நிரம்பிய, துமான சமூகத்திலேயே ஆகும். இக் தமது குறுகிய இனரீதியான கலாசார க் கடந்து விடயங்களை விளங்கிக் படவும் இயலாதவர் ஆகின்றனர். சதம், மதவாதம், தீண்டாமை என்பன ட்ெடன. அவை எடுத்துக்காட்டுவது ய பார்வைக் கப்பால் உள்ள உலகைக் என்பதையேயாகும். 50

Page 63
(4)
பிள்ளை பாடசாலையில் அவனது கண்ணோட்டம் கடந்து பரவிச் செல்ல எதிரானதும் வேறுபா செவிமடுக்கும் அனுபவத் பிள்ளைகளது பார்வை இப்பாடத்தால் எதிர்பார்க
ஆயத்தம் :
உமது வகுப்புப் பிள்ளைக தலைப்பை தெரிவு செய்க
உதாரணம் : தலைப்பு
இனரீதியாக
மதரீதியில்
தொழில் அடிப்படையில்
மனப்பாங்கின்படி / நம்பிக்கையின்படி
இத்
இடம் :
பிள்ளைகள் தடைகள் இல் கலக்கவும் ஏற்றதாகப் ( வட்டங்களாகக் கதிரைக தடைகளும் அற்ற இடமே
உதாரணம் :
மரநிழல்.

பெறும் கல்வியின் வாயிலாக ம் எல்லா வாத பேதங்களையும் த் திறந்து விடுதல் அவசியம். டானதுமான கருத்துக்களைச் த்தைப் பெறச் செய்வதன் மூலம் வயை விரிவுபடச் செய்தல் ந்கப்படுகிறது.
கள் பயனுள்ளது எனக் கருதும் ஒரு
அம்சங்கள்
சிங்களவர், தமிழர்,
முஸ்லீம்கள் பெளத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் கமக்காரர், தொழிலாளர், எழுதுவினைஞர், ஆசிரியர், வைத்தியர் அசைவ உணவு
சைவ உணவு
தலைப்பை ஏற்பவர், ஏற்காதவர்
ன்றி இங்கும் அங்குமாக உலவவும் பெரிய வட்டமாக அல்லது சிறு களை வைத்திருக்கத்தக்கதாக எத்
• இதற்குப் பொருத்தமானது.

Page 64
செயற்பாடு : படி1
குழுக்களின் கலந்துரையாட பல்வகை எண்ணிக்கை குழுக்களாக அமைக்கவும் பெயரைத் துலக்கமாகக் கட் அணிந்து கொள்ள வேண்( தமக்குக் கிடைத்த வகையை இயன்றவரையில் விடயங்க
படி 2 - பாத்திர நடிப்பு
இரண்டாம் கட்டத்தில் கு இங்கும் அங்குமாக நடமாட செய்த பின்பு ஒவ்வொரு பு வகையைச் சேர்ந்த நண்பன்
உதாரணம் :
சிங்கள - தமிழ்; பெளதி உண்பவர் - தாவர உணவு உ
முதலாமவர் தமது வகைமை அவதானமாகச் செவிம( சந்தர்ப்பங்களில் மேலதி. கொள்ள முடியும். எ தேவையில்லை. முதலாமா இரண்டாமவர் தாம் சார். கொண்ட பிரதானமான | அவற்றைச் சிறப்பிக்க வே
அதன் பின்னர் இரண்டாம் வேண்டும். முதலாவம்!
மதிப்பளிக்க வேண்டும்.

-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பின் பின்படி வகுப்பு பிள்ளைகளைக் .. அவர்கள் தாம் பெற்ற வகையின் தாசித் துண்டிலே எழுதி அதனைத் தாம் ம். பின்னர் குழுக்கள் ஒன்று சேர்ந்து ப் பற்றிக் கலந்துரையாடல் வாயிலாக களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
(10 நிமிடங்கள்)
ழுக்களின் பிள்ளைகள் சுதந்திரமாக ஒக்கலக்க வேண்டும். ஆசிரியர்சைகை பிள்ளையும் தம் அருகில் உள்ள வேறு
னாடு சோடி சேர வேண்டும்.
த்த - கிறிஸ்தவ; மாமிச |
உணவு ண்பவர்.
யப் பற்றி விபரிக்கிறார். இரண்டாமவர் நிக்க வேண்டும். தேவைப் படும் கமாக வினவி விடயத்தை விளங்கிக் னினும் விவாதித்துக் கொள்ளத் வரது விபரித்தல் முடிவடைந்த பின்னர், ந்த வகையைப் பற்றித் தாம் அறிந்து பகுதிகள் சிலவற்றைக் குறிப்பிட்டு
ண்டும்.
பவர் தாம் சார்ந்த வகையை விபரிக்க வர் அதனைக் கோட்டுப் பின்னர்
'ஒரு பிள்ளைக்கு 04 நிமிடங்கள் வீதம்)
52

Page 65
இவ்வாறு எல்லாப் பிள் தேர்ந்தெடுத்த களத்தின் எல் பின்பு, செயற்பாட்டை நிறுத்தி
சேர்க்கவும்.
கலந்துரையாடல் :
ஈடுபட்ட செயற்பாட்டை மீ வினாக்களின் ஊடாகப் பாடத்தி கலந்துரையாடலை மேற்கொள்
(1) அச் செயற்பாட்டால் நீங்க
தனது கருத்தைவிட வேறு நீர் பெற்ற உணர்வு யாது?
(3)
அடுத்தவர் முற்றுமே பின் கள் கரங்களை உயர்த்துங்
(4)
மற்றுமொரு கருத்துக்குச் அமைதியின்மை அடை காட்டல்) தன் கருத்தை வி கும் போது மனதில் அ ை கையே. எனினும் அதனை மோத எத்தனிப்பது நாகர்
(5) தன்னில் ஏற்பட்ட அமை.
வாய்ப்பாக ஆக்கிக் கொ
பதிலைப் பெற வழிகாட்டுதல்.
நான் உண்மையாகவே சரியான உண்மை உண்டா? என்றவாறு விடயங்களைக் கற்க அதனைப் கூறுவதைத் தம்மால் ஏற்க மனச்சான்றின் படி எந்தவொரு கொண்டிருக்க அடிப்படை மல் மனிதவுரிமையைப் பேண வே
53

ளைகளையும் பாடத்துக்காகத் பா வகைகளுக்கும் செவிசாய்த்த , வகுப்பாக அவர்களை ஒருங்கு
(15 நிமிடங்கள்)
ாத் திருப்பி நோக்கிக் கீழ் வரும் ன் குறிக்கோள்களை அடையும்படி Tளவும்.
நள் மகிழ்வு கொண்டீர்களா?
கருத்துக்குச் செவிசாய்க்கும் போது
-
ழயானவர் எனக் கருதிய பிள்ளைகள். உமது முடிவு சரியானதா?
செவிசாய்க்கும் போது உமது மனம் உந்ததா? (பதிலைப் பெற வழி - டெ வேறு கருத்துக்குச் செவி சாய்க்மதியின்மை உண்டாவது இயற் - னயிட்டுச் சினந்து அடுத்தவரோடு ”கம் பொருந்திய செயலல்ல.)
தியின்மையைக் கற்றலுக்கான எள இயலுமா?
எவனா? அவர் கூறும் விடயத்தில் வினவி, அது தொடர்பாக மேலும் பயன்படுத்த முடியும். அடுத்தவர் முடியாவிடினும் அவர் தமது த நம்பிக்கையையும் கருத்தையும் விதவுரிமை உடையவர். நாம் அம்
ண்டும்.

Page 66
(6) நாட்டு மக்கள் பல்வே
பிரிவுகளைக் கொண் ஒரே குலமாக ஒன்றுப அவை தடைகளல்ல.
மதிப்பீடு :
எல்லாப் பிள்ளைகளுக்கும் வழங்கிக் கீழ்க் காணும் ! பெற்றுக் கொள்க.
(1) இப் பாடத்தால் உண்
கொண்டீரா?
ஆம் / இல்லை (பொ
(2) நீர் ஏதாவது கற்றுக் ெ
(பெயரை எழுதவேன் (பிள்ளைகளின் பதில் வகுப்பில் வாசிப்பத

பறு இனப் பகுப்புகளை பல்வேறு மதப் - வர்களாக இருப்பினும் அனைவரும் பட்டு அபிவிருத்தியை நோக்கிச் செல்ல
இக் கருத்தை வினவவும்.
(15 நிமிடங்கள்)
கடதாசித் துணிக்கை ஒவ்வொன்றாக இரு வினாக்களுக்கும் பதில்களைப்
(05 நிமிடங்கள் )
மையாகவே நீர் எதாவது கற்றுக்
ருத்தமற்ற சொல்லைக் கீறிவிடவும்)
காண்டிருப்பின் அது என்ன?
ன்டிய அவசியமில்லை) மகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை
ன் வாயிலாகக் கெளரவிக்கவும்)
54

Page 67
சமூக இசை
பாடம் நேரம்
1.7 45 நிமிடங்க
குறிக்கோள்கள் :
(1) வாழ்க்கையை வெற்றிக
ஆட்களுடன் தொடர் திறன்கள் அவசியமாகின
(2)
சமூகம் தனியாட்களுக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ள
எந்த ஒருவரும் சமூகத்தி ஏற்றுக் கொள்ளல்.
(4)
ஏனையோருடன் கொள் ஆய்வு செய்தல்.
- |
(5) ஒவ்வொருவரோடும் நம்
பரிமாறிக் கொள்ளல்.
நுழைவு :
எந்த ஒருவரும் இ இருந்து பிரிந்து உ வாழ்வை வெற்றிக் எடுத்து நோக்கி கொள்ளலாம். இரகசியமாக அன தொடர்பும் நபர் பெற்றுள்ள திற வாயிலாகத் தேடி வாக்கத்தை எவ்வ என நோக்குவோம்

பபாக்கம்
கள்
ரமாக்கிக் கொள்ள ஏனைய புகளை ஏற்படுத்திக் கொள்ளும் ன்றன.
இடையிலான தொடர்புகளால்
து.
ல் தனித்து வாழ முடியாது என்பதை
-ளத்தக்க சிறந்த தொடர்புகளை
ட்புறவோடு கருத்துக்களைப்
Tணட !
இவ்வுலகில் தனித்து ஏனையோரில் யிர்வாழவியலாது. எம் அயலில் தம் கரமானதாக ஆக்கிக் கொண்டயாரை னாலும் அதனை நீங்கள் புரிந்து அவர்களது முன்னேற்றத்தின் ஓர் ஓமவது நபர்களோடு கொண்டுள்ள சுகளோடு பழகுவதில் அன்னார் -
ன்களும் என இப் பாடத்தின் உப் பார்ப்போம். இச் சமூக இசை வாறு விருத்தி செய்து கொள்ளலாம்

Page 68
செயற்பாடு 1
நீங்கள் இப் போது ஒரு
அறிமுகமான நபர்களின் பெ (பெயரைச் சுருக்கமாக எழு;
கலந்துரையாடல் : .
(1) ஒவ்வொரு பிள்ளை
எண்ணிக்கையைக் கே
(2) மேலும் பெயர்கள்
பெயர்கள் எழுதப்பட
(3) நன்று; இதில் இருந்து,
(எதிர்பார்க்கப்படும் ! நாம் ஒவ் வொருவரு கூடுதலான நபர்களை கொண்டிருத்தல் என்
செயற்பாடு : 2 சிந்தனைக் கிளர்
ஒருவரோடு சிறந்த 6 பதைக் காட்டும் சுட்டி (பிள்ளைகளின் பதில்
எதிர்பார்க்கப்படுவன
- ஒருவரோடு ஒருவ
எந்தவொரு விட ஒருவரோடு ஒரு நல்லுறவு / பிரச்சி கொள்ள இயலும்
- ஒருவருக்கொருவ

கடதாசியை எடுத்து உங்களுக்கு ரயர்களை எழுதவும். துதல் போதுமானது)
(03 நிமிடங்கள்)
யும் எழுதிய பெயர்களின் ட்கவும்.
எழுதப்படவுள்ளனவா? (மேலும் இருப்பதாக அவர்கள் கூறக் கூடும்)
நாம் எதனை விளங்கிக் கொள்ளலாம்? பதில் வருமாறு: நம் நினைவில் கொள்வதை விடக்
அடக்கிய கூட்டத்தாரோடு தொடர்பு பதே அதுவாகும்.)
(03 நிமிடங்கள் )
"தாடர்பு / சிறந்த நடத்தை உண்டென் - எது? களை வெளிக் கொணரவும்.)
ர் பழகிக் கொள்வதில் உள்ள பிரியம்.
டயத்திலும் மோதல் எதுவுமின்றி பர் செயல் லாற்ற முடியும் என்பது/
னைகளை இலகுவாகத் தீர்த்துக் என்பது.
ர் நம்பிக்கை கொள்ளல்.
56

Page 69
பதிலுக்காக நன்மை - உதவுதல், பரிசளித்த
- தாம் அறிந்த பயனுள் பரிமாறிக் கொள்ளல்.
கலந்துரையாடல் :
(1) பிள்ளைகளிடத்தில் தோ
கொண்டு சிறு கலந்துரை
(2) அங்கு ஒருவருக்கு ஒரு
இரண்டு பேரைப் பின் அவ்விருவரையும் முல நடத்தவும்.
வினாக்கள் :
(1) நீங்கள் இருவரும் ஒருவ
அறிமுகமானீர்கள்?
(2) உமது நட்பு எவ்விதமாக
(3) உமது தோழன் உமக்கு 6
அவர் உமக்கு அளித்துள்
(4) நீர் அவரில் காணும் நற்ட
(தேவை எனக் கருதுமிட தகவல்களைக் கேட்டுப்
(5) நாம் மேற்கொண்ட போ
கட்டியெழுப்பிக் கொள் எவை?

எதுவும் பெறும் நோக்கமின்றி ), உபசரித்தல்.
ள தகவல்களை மறைக்காது
ன்றிய விடயங்களை மையமாகக் யாடலை நடத்தவும்.
பர் மிக நட்புடைய நண்பர்களான Tளைகளிடம் வினவி அறிந்து எனே அழைத்து பேட்டி ஒன்றை
ரோடு ஒருவர் எவ்விதமாக
- வளர்ச்சி பெற்றது?
செய்த உதவிகள் எவை?
ளவை எவை?
பண்புகள் எவை? பத்து மேலும் இரு பிள்ளைகளிடம்
பெறவும்)
ட்டியினால் சிறந்த தொடர்பைக் ள நீங்கள் கற்றுக் கொண்டவை.
(20 நிமிடங்கள்)

Page 70
செயற்பாடு - 3
வகுப்பைத் தொல்ை செல்லவும். அங்.ே வரையறையான இ இங்குமாக நடமாட பிள்ளையுடன் நின்று (அதாவது குடும் பத் விருப்பு வெறுப்புக கொண்ட பின்னர், கொண்டு அடுத்தவர் குணவியல்புகளைக் படுத்தும்படி இயம்ப
இவ் விதமாக ஒரு | பேரோடேனும் தக செய்யவும். ஒரு சோப்
கலந்துரையாடல் :
(1) இச் செயற்பாட்டால்
உயர்த்தவும்.
- -
(2) நீர் நிகழ்த்திய அக் க
களோடு உமது நப் கரங்களை உயர்த்தவும்
ஒருவரோடான தொ கொள்வதை மையம முடியுமா?
எத் தராதரத்திலான அவர் எமக்கு தேவை ஏற்கிறீரா? உதாரணம்

லயற்ற இடமொன்றுக்குக் கொண்டு க பிள்ளைகளுக்கு அளிக்கப்பட்ட இடவசதிக்குள் கலைந்து அங்கும் விடவும். அங்கே தாம் சந்திக்கும் று ஒருவருக் கொருவர் தகவல்களை தகவல்கள், பொழுது போக்குகள், ள் என்பன) வினவ வகை செய்து அவ்வாறான தகவல்களைப் பெற்றுக் ரில் கண்டு கொண்ட, விரும்பத்தக்க குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப் வும்.
பிள்ளை ஆகக் குறைந்தது மூன்று கவல்களைப் பரிமாறிக் கொள்ளச் டிக்கு 06 நிமிடங்கள் போதுமானது)
(20 நிமிடங்கள்)
மகிழ்வுற்றோர் ககைகளை
லந்துரையாடல் மூலம் அப்பிள்ளைபு அதிகரித்தது எனக் கருதுவோர்.
ம்.
டர்பு, அந்நபரது தகவல்களை அறிந்து Tகக் கொண்டே உருவாகிறது எனக் கூற
நபராக இருப்பினும் என்றோ ஒரு நாள் வப்படுபவர் ஆவார். இக் கூற்றை நீர் பகளை உம்மால் குறிப்பிட முடியுமா?
58

Page 71
மரியாதைப் ப
பாடம் நேரம்
18 40 நிமிடங்க
எண்ணக்கரு ஆய்வு :
மரியாதை மனப்பான் முன்னிலையில் ஏற்கப்ப கொள்வதே ஆகும்.
குறிக்கோள்கள் :
(1) மரியாதைப் பண்பு
விளக்குதல்.
மரியாதையைக் கை சந்தர்ப்பங்களும் வ
மரியாதை பண்பு விளங்கிக் கொள்ள
நுழைவு :
மரியாதையான நடத்ன எழுதவும். இதனை நீங்க இதன் கருத்தைத் தேடுக
செயற்பாடு :1 சிந்தனைக் கிளர்வு
(1) 'மரியாதை காட்ட
என்ன? என வகுப் கரும்பலகையில் எ
எதிர்பார்க்கப்படும் பதில்களுக்
சமூகப் பழக்க வழக்கங்க
அந்த அந்தச் சந்தர்ப்பத்து சிறந்த முறையில் நடந்து
59

ண்புடைமை
மை எனப்படுவது ஏனையோர் ட்ட மிகச் சிறந்த முறையில் நடந்து
டைமை என்பதன் பொருளை
பனை
ளை
கக்கொள்ள வேண்டிய பிதங்களும்.
>டமையின் முக்கியத்துவத்தை
எல்.
தெ என்பதைக் கரும்பலகையில் ள் கேட்டிருக்கக்கூடும். இன்று நாம் வாம்.
பல்' என்பதால் நீங்கள் உணர்வது பில் வினவி மாணவர் பதில்களைக் எழுதவும்.
-கு உதாரணங்கள்: களைப் பின்பற்றல்
புக்கு ஏற்றவாறு அங்கீகரிக்கப்பட்ட - கொள்ளல்.

Page 72
கவரக்கூடிய விதமாக ர
செயலாற்றல்)
ஏனையோரை மதித்து (மரியாதை காட்டும் 6
(2) கூறப்பட்ட பதி
மதிப்பிடவும். இருப்பின் பூரண
கூறப்பட்ட ப மரியாதை தெ பிள்ளைகளோ கொள்ளவும்.
(உதாரணமொக மரியாதை மன முன்னிலையில் நடத்தையாகும்
செயற்பாடு : 2 - குழு வேலை
வகுப்பை 4 குழுக் ஒவ்வொன்று வீதம் அளிக்கவும்.
(1) மரியாதையான
பொருத்தமான (மரியாதைகள் காலை வணக்க சந்திக்கும்போ,
உதாரணங்கள்
விகாரை செல்லுப்
ல் 1 1 1 1 |
பாடசால்
வகுப்பில் வீட்டுக்

நடந்து கொள்ளல் (கதைத்தல்,
நடத்தல். சயல்கள்)
ல்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து விடப்பட்ட விடயங்கள் ஏதாவது ரப்படுத்தவும்.
தில்களை ஆதாரமாகக் கொண்டு ாடர்பான வரைவிலக்கணத்தைப் டு கலந்துரையாடி அமைத்துக்
ன்று: எப்பான்மை என்பது ஏனையோர் ஏற்கப்பட்ட சிறந்த கவர்ச்சிகரமான
(10 நிமிடங்கள்)
களாக வகுத்து குழுவொன்றுக்கு கீழே தரப்பட்டுள்ள தலைப்புகளை
சொற்களும் அவற்றுக்குப் சந்தர்ப்பங்களும்
ம் - காலையில் முதலாவதாக ஒருவரை
பில், கோயிலில்
வழியில் லயில்
விருந்தாளி ஒருவர் வந்தபோது 60

Page 73
(3) தந்த அந்த நபருக்
முறைகள்:
1 1 1 1 !
பெற்றோர் மதகுருமார் ஆசிரியர்கள் முதியோர் அனாதைகள்
(4)
ஏனையோருக்குத் வெறுப்பை அளி கொள்ள வேண் களையும் உள்ளட
(உதாரணங்கள் :
உழைப்பில் வருக்கருகின
அடுத்தவரது நிகழத்தக்கது
ஓடும் பஸ்
தாம் பெற்றுக் கொண்ட சேர்ந்து உரையாடி அட்
கலந்துரையாடல் :
(1) ஒவ்வொரு குழுவும் !
வகுப்பில் கையளிக்கச் (
(2) ஒவ்வொரு குழுவும் 6
அதனை வளப்படுத்தவு டலை நடத்தவும்.
குறிப்பு :
ஒவ்வொரு குழுவும் ! பான்மை சார்ந்த விதி. எழுத்துக்களால் 'பிற வகுப்பறையில் காட்சி
6

கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டிய
தொல்லை உண்டாக்கத்தக்கதும் க்கத்தக்கதுமான நாம் தவிர்த்துக் டிய நடத்தைகள். (சந்தர்ப்பங் - க்கியதாக)
|பங்
ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு : சோம்பேறியாய்த் தரித்திருத்தல். | தொழிலுக்கு இடைஞ்சல் Sாக நடந்து கொள்ளல். வண்டியின் உள்ளே புகைபிடித்தல்)
தலைப்புக்கு இணங்க குழு ஒன்று டவணை ஒன்றை உருவாக்கல்.
தயாரித்த நற்பண்புத் தொகுதியை செய்தல்.
பிடயங்களை அறியத்தந்த பின்னர் ம் பேணவும் கருதிக் கலந்துரையா -
செய்து முடித்த மரியாதை மனப் - களைத் திருத்தியமைத்து அழகான ஸ்டல் போட் களில் எழுதி, கு வைக்கவும்.

Page 74
அமைதிய
பாடம் நேரம்
1.9 45 நிமிடந்
அடிப்படை எண்ணக்கருக்கள்:
சிந்தனையை அடைய
(2) மனதை ஒருமுகப்படு
அனுபவித்தல்.
அமைதியான மனதி பிரச்சினைகளை மிகச்
குறிக்கோள்கள் :
(1) மனதை ஒருமுகப்படு
யையும் அனுபவித்தல்
அமைதியான மனத்தா தெளிவுபடுத்தல்.
ஆயத்தம் :
வகுப்பை வெள இட மொன்றுக் வட்டமாக வை கீழ்க்காணும் ஆ தியானத்துக்கு எ
செயற்பாடு :
ஆலோசனைக
நீங்கள் தியான நாமெல்லோரு கொள்ளத்தக்க இப்போது நாம் கொள்வோம்.

பான மனம்
பகள்
ராளங் காணல்
நித்துவதால் மனவமைதிச் சுகத்தை
ன் வாயிலாகத் தமது வாழ்க்கைப் சரியாகக் காண இயலும்.
த்தலால் சிந்தனையையும் அமைதி - ம். அவ்வனுபவங்களை விபரித்தல்.
எல் விளங்கிக் கொள்ளல்,
சியிடத்தில் எத் தொல்லைகளும் அற்ற க்குக் கொண்டு செல்க. கதிரைகளை த்து பிள்ளைகளை அமரச் செய்யவும். லோசனைகளை வழங்கி அவர்களைத் வழிப் படுத்தவும்.
ள்
எம் பற்றி அறிந்திருப்பீர்கள். அது ம் கற்றுக் கொள்ள வேண்டிய, பயின்று மிகப் பெறுமதியான செயலொன்று. தியானம் பண்ணும் முறையை கற்றுக்
62

Page 75
முதற் கட்டமாக உட வும். முதுகுத்தண்ன அமரவும். பார்வை தவிர்த்துக் கொள். இப்போது சற்று நே பெற இடமளிக்கவும்
உங்களது உடல் இ நன்கு ஓய்வு அடைந்
பெற்ற மனதால் தம் கீழாகவும் செலுத்த வேண்டுமென்றே மூ இயல்பாகவே நிகழு என்பன நிகழ இடம் ஒருமுகப்படுத்துக.
மூக்கு நுனியில் உ தொடும் இடத்தின் 2
உட்சுவாசத்தின் 1 செலுத்துக. வெளிச் சிந்தையைச் செலத்து
உட்சுவாசத்தினதும் மையம், இறுதி எல் ஒருமுகப்படுத்தவும்
(பிள்ளைகளுக்கு ஒருமுகப்படுத்திக் வரையான காலத்தை
- -
நன்றி; இப்போது திறக்கவும்'. (சிறிது
63

தலை அசைவின்றி வைத்திருக்க - டெ நேராக வைத்து அசையாமல் வ வேறுபக்கம் செல்வதைத் க. கண்களை மூடிக் கொள்க. ரம் உடலும் உள்ளமும் ஓய்வைப்
(03 நிமிட காலத்தை வழங்கவும்)
ப்போது அமைதியாக உள்ளது; திருக்கிறது. இவ்வாறாக அமைதி மது தேகத்தின் முச்சு மேலாகவும் ந்தப் படுவதைப் உணரவும். மச்சு வாங்குதல் அவசியமில்லை. மம் உட்சுவாசம் வெளிச் சுவாசம் மளித்து அது தொடர்பாக மனதை
ட்சுவாச - வெளிச்சுவாச வளி மீது கவனஞ் செலுத்தவும்.
மீது பூரணமான சிந்தையைச் சுவாசத்தின் மீது முழுமையான துக.
வெளிச்சுவாசத்தினதும் ஆரம்பம், பென மீது ஒரேவிதமாக மனதை
இவ் விதமாக மனத்தினை கொள்ளப் 10 நிமிடங்கள் த வழங்கவும்.)
(10 நிமிடங்களின் பின்னர்)
து மிக மெதுவாகக் கண்களைத்
ஓய்வை வழங்கவும்.)

Page 76
மீளநோக்கல்:
நாம் புரிந்த தியானது அது எத்தகைய அனு
*
எந்த அளவு தி கொள்ள முடி உயர்த்துங்கள்.
மனத்தை ஒரு
மனம் ஒருமுக அமைதி ஏற்ப
இப் பயிற்சியி. தென உணர்ந்
கலங்கிய மன களைக் கொன்
மனோவமைதி கருதுதல் சரிய
செயற்பாடு : 2
மீண்டும் நாம் 05 காலத்தால் அம் | (மீண்டும் பிள்ளை. (கால இறுதியில்) ''! அமைதி, கண்களை அவ்வாறே காத்து கெ
செயற்பாடு : 3
அமைதி கொண்ட வாழ்வை நினைவு - உங்களுக்கு பிரச்சின இவ்வமைதி கொண்

தை மீண்டும் திரும்பி நோக்குவோம். பவம்?
நப்திகரமாக மனதை ஒருமுகப்படுத்திக் ததெனக் கருதுபவர்கள் தம் கரங்களை
முகப்படுத்தல் எவ்விதமான நிகழ்ச்சி?'
ப்படுத்தப்படும் போது அகத்தில் டுகிறது என்பது உண்மையா?
ன் வாயிலாக தம் மனதில் உண்டான தோர் தமது கைகளை உயர்த்துக.
தினாலா அன்றிக் குறைந்த சிந்தனை - ரட் மனதினாலா நாம் சுகம் பெறலாம்?
> சௌகரியமானது, சுகமானது எனக் எனதா?
நிமிடம் வரையிலான சிறியதோர் மனஅமைதியை அனுபவிப்போம். களைத் தியானத்தில் ஈடுபடுத்தவும்.) தன்று இப்போது உங்கள் உள்ளத்திலோ. ரத் திறவுங்கள். அம் மனவமைதியை தாள்ள இயலுமா எனப் பாருங்கள்.''
இம் மனத்தால் இப்போது உங்கள் கூருங்கள். எந்தவொரு நபருடனேனும் "ன, ஆத்திரம், பகைமை இருப்பதாயின் ட மனத்தால் அதனை நோக்குங்கள்.
(02 நிமிட நேரம் வழங்கவும்)
64

Page 77
மதிப்பீடு :
இத்தகைய மனத்தால் எம் நோக்கும்போது,
* * * * *
சினம் தோன்றுகிறது பயம் உண்டாகிறதா பிரச்சினை அதிகரிச் பிரச்சினை மிகத்துல் பிரச்சினை பிரமான் தோன்றுகிறதா?
'இப் பாடத்தின் வாயில எவை?' எனப் பிள்ளைகள் கொண்டு அவற்றுக்கு மதி
ATM
சித்திரம் 3: தியானம் உயரிய (
65

மது வாழ்க்கைப் பிரச்சினைகளை
கா?
(?
கிறதா? குறைகிறதா? பலியமாகத் தோற்றமளிக்கிறதா? எடமாகத் தெரிகிறதா? எளிதாகத்
பாக நீங்கள் கற்றக் கொண்டவை மள வினவி, பதில்களைப் பெற்றுக்
ப்பளிக்கவும்.
*
1A)
செயற்பாடாகும்

Page 78
கருணை
பாடம் நேரம்
: 1.10
40 நிமிடா
எண்ணக்கரு ஆய்வு:
, !
(1) மனிதனில் தோ
வும், உள ரீதியா
(2) இரக்கத்தில் உய
நோக்கங்கள் :
(1) மனிதரைப் படு
சினைகளைத் தீ
(2)
பகைமையைக் கூடிய உடல் தீங்குகளைக் கு!
(3) இங்கு இடம் ெ
படையாகக் கெ என்பதை விபரி
நட்பைக் கைக் கொள்ளும் வித
நுழைவு :
இரண்டாம் உலகப் ே நிகழ்ந்த உண்மைச் ச முன்னிலையில் வை செவிமடுத்த பின்ன யாடுவோம்.

(யின் சக்தி
ங்கள்
ன்றக்கூடிய பகைமை உடல் ரீதியாக கவும் தீங்கானது.
பிர்த்துடிப்பான பலம் உண்டு.
கொலை செய்வதால் சமூகப் பிரச் ர்க்கவியலாது என்பதைக் கூறல்.
கைக் கொள்வதால் அவரில் நிகழக் ரீதியானதும் உள ரீதியானதுமான றிப்பிடல்.
பறும் உண்மைச் சம்பவத்தை அடிப் - காண்டு நட்பு பலம் வாய்ந்தது ஒன்று "ப்பர்.
கொண்டு தமது வாழ்வை உருவாக்கிக்
த்தைத் தீர்மானித்தல்.
பாரின்போது யுத்தப் பாசறை ஒன்றில் ம்பவம் ஒன்றை நான் இன்று உங்கள் க்கப் போகிறேன். நீங்கள் அதனைச் எர் நாம் அது பற்றிக் கலந்துரை
66

Page 79
சமர்ப்பித்தல் :
1933ல் ஜேர்மனியில் ப
ஹிட்லர் தமது நாட்டில் யூதரைப் படுகொலை 6 ஆரம்பித்ததை நீங்கள் சே கணக்கான யூதர்களை பாசறைகளில் அடைத் ஈடுபடுத்தி, அவர்களுக்கு . படிப்படியாக அவர்களை நிலைமைகளுக்கு உட்ப அத்திட்டமாகும். மேலும் விஷவாயு கொண்ட அன கொல்லப்பட்டனர். இவ் யூதரின் தொகை அறுபது!
இவ்வாறு அடைக்கப்பட் மிகப் பரிதாபமாக இரு சித்திரவதைக் கூடங்க பட்டிருந்தோர் சொற்ப க ஆளாகி நடமாடும் என் உளரீதியாகப் பெரிதும் ப
ஈற்றில் 1945ல் நேச நாடுக நுழைந்தபோது நாஸி ஆ அடைக்கப்பட்டதால் ந வசதி, வைத்திய வக் அவர்களுக்குப் புனர் வ வேண்டிய பொறுப்பி ை
நேரிட்டது.
ஜேர்மனியில் உப்பனென இலக்கங் கொண்ட இ இருந்த நலிவுற்றோரை ந வைத்தியரான ஜோர்ஜ் ற இராணுவ வைத்திய .ே படுகாய முற்றோரை அவ முகாமில் அவர் கண்
67

-தவிக்கு வந்த நாசிசவாதியான ம் சிறுபான்மையோராக இருந்த செய்யப் பாரிய திட்டமொன்றை கள்விப்பட்டிருப்பீர்கள். இலட்சக் ப் பிடித்துப் பிரமாண்டமான துக் கொடூரமான உழைப்பில் க்குறைந்தளவு உணவை வழங்கிப் போஷாக்கின்மை நோய்கள் என்ற "டுத்தி மரணத்தில் வீழ்த்துவதே ம் ஆயிரக் கணக்கானோர் தினமும் றகளில் அடைத்து வைக்கப்பட்டு வாறு ஹிட்லரால் அழிக்கப்பட்ட இலட்சம் வரையாகும்.
ட்ட பாசறைகளின் நிலைமையோ ந்தது. அவை உண்மையாகவே ளாக இருந்த தோடு அடைப்Tலத்திலேயே உடல் நலிவுகளுக்கு வம்புக்கூடுகளாக மாறியதோடு ாதிக்கப்பட்டனர்.
நளின் இராணுவம் ஜேர்மனிக்குள் ட்சி வீழ்ச்சியடைந்தது. பின்னர் பிவுற்றிருந்த கைதிகளுக்கு உணவு சதி போன்றவற்றை வழங்கி பாழ் வளித்துத் திருப்பி அனுப்ப ன் நாகரிக உலகம் ஏற்கவேண்டி
ப் என்னும் இடத்தில் இருந்த 123 வக் அலகு என்னும் முகாமில் லமாக்கும் பணி, அமெரிக்க இளம் ச்ெசீயிடம் ஒப்படைக்கப்பட்டது. சவையின் போது எவ்வளவோ ர்முன்னர்கண்டிருந்தபோதும் இம் - பரிதாபம் அவரால் தாங்க

Page 80
முடியாதிருந்தது. த இருந்தமையால் உ பிணியாளர் புதிது வழங்கப்பட்டபே இருந்ததோடு அப்ப
முகாம் வாசிகளில் செய்யலாம் என , நலிவுற்றோரைக் க அசாதாரணமான பிரகாசமான கண்க நபரைக் கண்டார். இருக்கக்கூடும் என கொண்டார்.
அந்த நபரோ தமது அமெரிக்கர் ஒருவர. வியலாத போலந்து விசாரித்தபோது ச பிரெஞ்சு, போல பேச்சாற்றலைக் கொ
முகாமில் இருந்த அவர்களது பெயர் கொள்ள அந்த நபரது அவருக்கு 'வைல் சூட்டினர். முகாம் பொருட்டுத் தனக்கு எத்தகைய களைப் மணித்தியாலங்கள் வைத்தியர் றிச்சீ ; இவ்வாறு குறிப்பிட மட்டில் கொண்டிரு
ஒருநாள் வைத்திய அறிக்கையைப் பா விபரங்களைப் ப வருடங்களுக்கு மு பட்டவர். இக் க

தந்த உணவின்றிப் பல வருடங்களாக டற்றசைகள் மறைந்து காணப் பட்ட காகப் போஷாக்கான உணவுகள் ரதும் அவை சமிபாடு அடையாமல் பதிப்புகளால் தினமும் பலர் மடிந்தனர். 1 பரிதாப நிலையை இட்டு யாது நினைத்தவாறு வைத்தியர் ஒருநாள் வனித்துக் கொண்டு வருகையில் ஓர் நிட காத்திரமும் நிமிர்ந்த உடலும் ளும் உயிர்த்துடிப்பும் கொண்ட ஒரு இவர் சமீபத்தில் பிடிக்கப்பட்டவராக வைத்தியர் தமக்குள்ளே நினைத்துக்
பெயரை வைத்தியர் வினவியபோது Tல் எளிதில் நினைவுபடுத்திக் கொள்ள ப் பெயரைக் குறிப்பிட்டார். பின்னர் அவர் ஆங்கிலம், ஜெர்மன் , இரஷ்ய, ந்து ஆகிய மொழிகளில் சிறந்த ரண்டிருந்தமை புலனாகியது.
ஆயிரக் கணக்கானோரை விசாரித்து , ஊர் முதலிய விபரங்களை அறிந்து து உதவி பெறப்பட்டது. அமெரிக்கர்கள் ட் பில் என இலகுவான பெயரைச் மிலிருந் தோருக்கு உதவி புரிவதன் 5 அளிக்கப்பட்ட புதிய பணியை அவர் பயும் காட்டிக் கொள்ளாது தினமும் 16 - வரை தொடர்ந்து செய்து வந்தார். தமது பதிவேட்டில் அவரைப் பற்றி ட்டார். 'இவர் தம் சகோதரக் கைதிகள் ந்த நட்பு அவர் முகத்தில் பிரகாசித்தது.
ர் கைதிகளின் விபரங்கள் அடங்கிய ரவையிடும்போது 'வைல்ட் பில் லின் டித்து அதிசயித்தார். அவர் ஆறு ன்னர் முகாமில் சேர்த்துக் கொள்ளப் - காலப் பகுதிக்குள் அவர் எந்தவித
டித்து அகில் சேர்த்து எந்தவித
68

Page 81
சலுகைகளையும் பெற்றி கொண்ட அளவு உணவை தங்கியிருந்த சிற்றறையு துர்நாற்றம் வீசிய கு வேலைகளைத்தான் செய் மட்டும் சிறந்த உடல், கொண்டார்?
வைத்தியர் 'வைல்ட் பில் மிக அக்கறையோடு அ விசாரித்தார். தன்னைப் ப இப் போது தம் கடந்த தொடங்கினார்.
''நான் வர்சோ' வில் யூதர் வந்தேன். அங்கு என் புதல்வியர், மூன்று புதல் நாள் ஜேர்மனியப் படை
அயலவர்களை வெளியே நிற்கச் செய்கையில் நாம் வைத்துக் கொன்று வி கொண்டபோதும் அவர்க என் கண் எதிரிலேயே அவ பிள்ளைகளையும் கொன் கொல்லாமல் விட்ட . என்னால் பேச இயன் முகாமில் ஏதாவது வே ஆகும். 1939 ல் (அதாவது அவர்கள் என்னை முகம் விட்டனர். அடுத்து நான் வாழ வேண்டும், எனப் ! குடும்பத்தாரை ஈவிரக்க! வீரர் மீது ஏனைய கை காட்டியவாறு இறந்து மேற் கொள்ளத்தக்க 4 தொழிலால் ஒரு சட்டத் உள்ளத்தாலும் உடலா ஆளாகிறார்கள் என்பதை
69

லர். ஏனைய கைதிகள் பெற்றுக் யே அவரும் பெற்றிருந்தார். அவர் ம் அசுத்தமான இடவசதி அற்ற இடமே. அவரும் கடினமான திருக்கிறார். அவ்வாறாயின் இவர் உள நலத்தை எவ்வாறு பேணிக்
)' லைத் தம் அறைக்கு அழைத்து, வரது வாழ்க்கை விபரங்களை ற்றி அதிகமாகக் குறிப்பிடாத அவர் த காலத்தை இவ்வாறு கூறத்
வாழும் பகுதியிலேதான் வாழ்ந்து னாடு எனது மனைவி, இரண்டு வர் ஆகியோரும் இருந்தனர். ஒரு பீரர் எமது வீட்டை முற்றுகையிட்டு ற்றி வீட்டுச்சுவர்களில் வரிசையாக ன் என்னையும் அவ்வாறே நிற்க கடும் படி மன்றாடிக் கேட்டுக் ள் அதனைச் செவிமடுக்கவில்லை. பர்கள் எனது மனைவியையும் ஐந்து
றுவிட்டார்கள். என்னை அவர்கள் காரணம், ஜெர்மன் மொழியை றமையால் என்னைக் கொண்டு லைகள் செய்விக்கலாம் என்பதே து ஆறு வருடங்களுக்கு முன்னர்) காமில் கொண்டு வந்து விட்டு என்ன செய்ய வேண்டும், எவ்வாறு பலவாறு சிந்திக்கலானேன். எனது மின்றிக் கொலை செய்த ஜெர்மன் கதிகளைப் போன்று பகைமை விடுவதா? அது மிக எளிதாக தீர்மானமாக இருந்தது. நான் த்தரணி. பகைமை கொண்டோர் லும் எத்தகைய நிலைமைக்கு நான் கண்டிருக்கிறேன். பகைமை

Page 82
கொடூரமானது. அ. முடியாத செல்வமாக அழித்துவிட்டது. சி. இன்னும் சில தினங் சில வருடங்கள் உள்ளத்தாலேனும் சகலருடனும் நட்பு செய்தேன். அதில் கைதிகளுக்கு என்ன கொண்டு எல்லே புரிவோனாக செயற்
கலந்துரையாடல் :
(1) ஹிட்லர் தம்
பிரச்சினையை
(2) நீர் ஜெர்மனி
சித்திரவதை ெ கொலைக் கூட தொலைக்காட் (முடியுமாயின் நிலைமையை மாணவரிடம்
(3) மனிதப் படு ெ
சினைகளுக்கு முடிவுகளுக்கா
(4) வைத்தியர் றிச்
தையிட்டு ஏன்
(5) அவர் சந்தித்த
யோரில் நின்று
(6) வைத்தியர் லை
விபரிக்கிறார்? ..

து இவ்வுலகில் எனது விலைமதிக்க 5 இருந்த என் அன்புக்குரிய குடும்பத்தை லவேளை நான் உயிர்வாழப் போவதோ பகளாக இருக்கக்கூடும். அல்லாவிடின் எகவும் இருக்கலாம். இனிமேல் ஒருவரைப் பகைக்காது சந்திக்கும் ள்ளத்தோடு நடந்து கொள்ள முடிவு மருந்து இம் முகாமில் அப்பாவிக் எல் இயன்ற சகல உதவிகளையும் செய்து
ரரினதும் நண்பனாக, பணிவிடை பட்டு வருகிறேன்''.
நாட்டுச் சிறுபான்மையோர் பற்றிய சத் தீர்க்க எம் முறையைக் கையாண்டார்.
யில் மனிதரைத் தடுத்து வைத்துச் செய்த கூடங்களைப் பற்றி விஷ வாயுக் உங்களை இட்டு முன்னர் கேட்டவை, பசியில் கண்டவை எவை? ன் அத்தகைய முகாம்களின் ககாட்டும் புகைப்படங்கள் சிலவற்றை காண்பிக்கவும்.)
காலைகள் வாயிலாகச் சமூகப் பிரச். த் தீர்வுகாண முடியுமா? உங்களது ரன காரணங்களைக் குறிப்பிடுங்கள்.
சீ முகாமில் இருந்தவர்களது தோற்றத் கவலை கொண்டார்?
அசாதாரண நபர் யார்? அந் நபர் ஏனை
ம் எவ்வாறு வேறுபட்டார் ?
பல்ட் பில்லின் தோற்றத்தை எவ்வாறு
' :
70

Page 83
(7)
வைல்ட் பில் பற்றி | என்ன?
(8) வைல்ட் பில்லின் க
(9) அவர் எவ்வாறு ஆறு
சுகத்தைப் பேணிக் (
(10) அவர் தம் வாழ்க்கை
வேண்டும் எனக் கரு
(11) இப் பாடத்தால் நீர்
(12) நட்பு என்பதன் பெ
ஒப்படைகள் :
(1) ஒவ்வொரு பிள்ளை
கொண்டதைத் தம் . ஆக்கிக் கொள்ள எ ஒரு கடதாசித் துண்
(2) ஒவ்வொருவரும் எ
சந்தர்ப்பம் வழங்கல்
71

வைத்தியரில் தோன்றிய ஆர்வம்
தை யாது?
வ வருடங்கள் தமது உடல் உளச் கொண்டு வாழ்ந்தார்?
கயை எப்படிக் கொண்டு செல்ல ந்தினார்?
எதனைக் கற்றுக் கொண்டீர்?
எருள் என்ன?
(15 நிமிடங்கள்)
யும் இப் பாடத்தின் மூலம் கற்றுக் வாழ்க்கையை வெற்றிகரமானதாக வ்விதம் கைக் கொள்ளலாம் என டில் எழுதும்படி கூறவும்.
(05 நிமிடங்கள் )
ழுதியதை வகுப்பில் சமர்ப்பிக்கச் வும்.
(10 நிமிடங்கள் )

Page 84
விடயம் : 2
எல்லாவற்றினதும்
நோக

நன்மையான பக்கத்தை க்குவோம்
72

Page 85
எல்லாவற்றினதும் நன்
நோக்கு
பாடம்
2.1 நேரம்
40 நி அடிப்படை எண்ணக்கரு : நன்
எண்ணக்கரு ஆய்வு :
(1) ஒரே நிகழ்ச்சியை ந
நோக்கோடும் நாம்
(2)
2
கூடுதலான பலனள்
(3) எதிர்மறையான கல
பெரும்பாலும் தீங்க
(4) எல்லாவற்றினதும்
பார்க்கவே நாம் பய
குறிக்கோள்கள் :
(1) வாழ்க்கைச் சம்பவ
எதிர்மறை நோக்.ே உதாரணங்களோடு
நன்னோக்கானகன் சாதகமான பலன்கள்
(3) எதிர்மறையான கல
தீங்கானதாக அமை
(4) எந்தவொரு வாழ்க்
பகுதியைக் கண்டு
ஆயத்தம் :
ஒரே அளவைக் கொண்ட வெட்டி எடுத்துக் கொள்
73

மையான பக்கத்தை வோம்
மிடங்கள் னோக்கோடு நோக்கல்.
ன்னோக்கோடும் எதிர்மறை பார்க்க இயலும்.
ரிக்கத்தக்கது நன்னோக்கே ஆகும்.
எணோட்டம் ஒரு நபரில் கை விளைவிக்கவல்லது.
நன்மையான பக்கத்தைப் பின்று கொள்ள வேண்டும்.
ங்களை இட்டு நன்னோக்கோடும் காடும் பார்க்கவியலும் என்பதை
குறிப்பிடல்.
ஏணோட்டம் பயனுள்ள /
ளைத் தருவதாகக் குறிப்பிடல்.
கன்ணோட்டம் சாதகமற்ற / -யும் எனக் குறிப்பிடுவர்.
கைச் சம்பவத்திலும் பிரகாசமான கொள்ளல்.
பத்துச் சிறு கடதாசித் துண்டுகளை வோம். அவற்றில் கீழ்வரும் பத்துத்

Page 86
தலைப்புகளை ஒவ்ெ கொள்ளவும்.(படி 3 -
தலைப்புகள் :
(1) நான் பல்கலைச்
(2) ஒலிம்பிக் விலை
காலில் சுகவீனம்
அபிவிருத்தியற் தொழில் கிடை
(4) வேறு மொழி ை
செயலாற்ற வே
(5) நான் நுவரெலிய
வேண்டியுள்ளது
(6) இன்று பஸ் இல்
வேண்டி இருக்க
நான் கறுப்பு நிற
(8) ஆற்றுக்குப் பக்க
(9)
எவரும் என்னே இல்லை.
(10) நான் ஒரு கடை
வங்குரோத்து க
படி: 1
1.1
ஒரே சம்பவம் அல்ல யாகக் கொள்ளத்தக்க ஒன்று நன்நோக்குடன் கண்ணோட்டத்தோடு

வான்றாக எழுதிச் சுருட்டி வைத்துக் உடனடிப் பேச்சுகளுக்காக)
கேழகத்துக்குத் தெரிவானால்,
எயாட்டு வீரனாக விருப்பம். எனினும்
ற கிராமப் புறத்தில் எனக்கு ஒரு த்தால்,
யப் பேசும் இனத்தவரோடு நான்
ண்டியுள்ளது.
பாவில் குடியிருக்கச் செல்ல
மலை. ஒரு மைல் தூரத்தை நடக்க கின்றது.
மத்தவன்.
கத்தில் எனது வீடு.
ாடு நட்புக் கொள்ள விரும்புகிறார்கள்
நடத்தினேன். மூன்று மாதத்தில் கடை அடைந்தது.
து சந்தர்ப்பம் மீது நாம் அடிப்படைகண்ணோட்டங்கள் இரண்டு உண்டு. ன் பார்ப்பது. அடுத்ததோ எதிர்மறைக்
பார்த்தல்.
74

Page 87
நன்னோக்கோடு பார்த்த உற்சாகத்தோடும் ஆக்கபூ வகையாகக் கூறுவதாய் வகையாகக் கூறுவதாயில் நோக்குதல். அதற்கு எதி எதிர்மறை நோக்கே விரக்தியோடு பார்த்த இருளான பக்கத்தை நே
(((()
சித்திரம் 4: எல்லாவற்றினதும்
1.2
ஒரே நிகழ்ச்சியை ஓ நோக்குவோம். முதலா நன்னோக்கோடு பார்ப் (பிள்ளைகளிடத்தில் இ

ဗစံ TL5] Tfumitu53TTစံ gtaDITBb LTiဗီဗလဲ b. ၆m 7 ဤ | ပါ T5 TBLDT ၂ " အ ၉ဤ5 Lig5TALDIT Lဗဲတံ႕တေ5 OIT 979tDတေစု ၆၆ IT TLS =TG, TfU Thuu ၏ က ၆လ ၅,. 5 T ဩ၊ ၉ ၊ ဤ ဗီ/ T55.
= ၆လေလ U55႕အဗ ၆၆ITဟံ(၆uTi
B) ၏ ၂၆ 55TITလျှပဲ 5mb “ဗT5 D၉ Guiub ၆ပြဲခံ
GUITb. "*6.55l upb.)

Page 88
உதாரணங்கள் :
மழை மரஞ் செ குளிர்ச்சியைத் த வளிமண்டலம் சுற்றாடல் சுத்தம் கிணறுகள் நீரில்
அடுத்து நாம் அ பார்ப்போம். (பிள்ளைகளிடம்
1 - 1 |
உதாரணங்கள் :
வெளியே செல் மழை தொல்லை குளிராக இருக்கி வீதியில் நீர் நி ை கடினம்.
1.4 ஒன்றைப் பற்றி
வேண்டியது இ எனக் கூறுங்கள்
கலந்துரையாடலுக்கு
நாம் ஒன்றைப் ப அது எமக்கும் நோக்கினதால் .
அவ்வாறே ஒரு அவரும் நடந். உதாரணம் : நீங் உங்கள் மீது விக்கப்படுவார்.
நாம் மேலும் அ உதாரணங்களை

டி கொடிகளுக்கு நல்லது. கருகிறது.
சுத்தமடையும். மாகிறது. சால் நிரம்புகின்றன.
தே மழையை எதிர்மறை நோக்கோடு
த்தில் பதில்களைப் பெறவும்.)
ல முடியாது. ல தருகிறது. றெது.
றந்து விடுகிறது. பயணம் பண்ணுவது
நாம் அதிகமாகப் பயின்று கொள்ள இவற்றில் எந்தக் கண்ணோட்டப்படி
? அதற்கான காரணங்கள் எவை?
தப் பயன் தரத்தக்க விடயங்கள் :
பார்க்கும் கண்ணோட்டத்தின் படியே தெரியும். 'நல்ல' தென ஒன்றை அது நல்லதாகவே தெரியும்.
நவரை நாம் நோக்குவதன் படியே துகொள்ள ஊக்குவிக்கப்படுவார். கள் ஒருவரை நம்பும்போது அவரும்
நம் பிக்கை கொள்ள ஊக்கு
த்தகைய சந்தர்ப்பங்களுக்கு
த் தேடுவோம்.
76

Page 89
(பிள்ளைகளிடம் பதில்கள்
உதாரணங்கள் :
நாம் ஒருவரில் இரக எம்மீது இரக்கம் .ெ
நாம் ஒருவரில் தோ நபரும் எம்மில் தே
வெகுமதிகளை அ. கள் கிடைக்கும்.
கெளரவப்படுத்து கிடைக்கும்.
படி : 2
அதிக பயனைத் தருவது
2.1
எதிர்மறை நோக்கி பெறுபேறுகள் என (பிள்ளைகளிடத்தி
உதாரணங்கள் :
மனவெறுப்பு / உ தோல்வி மனப்பா சற்றுக் கோபம் பொறாமை மனவேதனை / வி ஏனையோரால் பு.
2.2 நன்நோக்கினால் -
உதாரணங்கள் :
எதிர்பார்ப்புகள் : செயலாற்றல் தே

ளைப் பெறுக.)
க்கம் கொள்ளும் போது அவரும் காள்ளத் தூண்டப்படுவார்.
Tழமை கொள்ளும் போது அந் பாழமை கொள்வார்.
ளிக்கும்போது பதிலாக வெகுமதி -
கையில் பதிலாகக் கெளரவம்
எக் கண்ணோட்டம்?
பினால் பெற்றுக் கொள்ளத்தக்க
வை?
ல் பதில்களை வெளிக்கொணர்க.
ற்சாகமிழப்பு -
ன்மை
"ரக்தி றக்கணிக்கப்படல்.
பெறத்தக்க பெறுபேறுகள் எவை?
பண்டாதல்.
ன்றல்

Page 90
புத்துணர்ச்சி உற்சாகம்
சமூகத்தில் தடை
2.3 மேலே இடம் (
எடுக்கத்தக்க மு (பிள்ளைகளை
உதாரணங்கள் :
எதிர்மறை நோ உண்மையாக ே
அக் கண்ணோடம் விளைவிக்கும்.
அது சோகம், த நன்னோக்கைக்
படி: 3
எத்தகைய துரதிஷ் தாகவும் மேல் வ நிகழ்ச்சியிலும் ஒரு எ நாம் காணலாம். நிலையால் மனதை பிரகாசமான பக்க, பயிற்றுவித்துக் கொள்
''நான் இப்போது 2 கிறேன். ஒரு நிமிடத்
முன்கூட்டியே தயா கொண்டு சுருட்டப்ப
வைக்கவும்.
இவற்றில் ஒன்றை எடு இவை மேலோட்டம்

லமைத்துவம் கிடைத்தல்.
பெற்ற கலந்துரையாடலால் நாம் Dடிவுகள் எவை?
ச் சிந்திக்கத் தூண்டுக.)
சக்கோடு வாழ்க்கையை நோக்கினால் வ ஒருவர் தோல்வி அடையலாம்.
ட்டம் மனதுக்குத் தீங்கை
விப்பு, உறவின்மை, பற்றியும்
கைக்கொள்ள இயலும்.
டமானதாகவும் பரிதாபத்துக்குரிய - எரியாகத் தெரியும் எந்தவொரு வகையான பிரகாசமான பக்கத்தையும் வெளிப்படையாகத் தெரியும் அந்த மாசுபடுத்திக் கொள்ளாது அங்குள்ள த்தை நோக்க எம் உள்ளத்தைப் ள்வோம்.
உங்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கு - திடீர்ப் பேச்சொன்றை நிகழ்த்தவும்.
ரித்த பேச்சுக்கான தலைப்புகளைக் ட்ட கடதாசித்துண்டுகளை மேசை மீது
இத்து, ஒரு நிமிடப் பேச்சை நிகழ்த்துக. ரகத் துர்ப்பாக்கியமானதாகத் தெரியக்
78

Page 91
கூடிய சம்பவங்கள், நீர் பக்கத்தை எடுத்துக் கொண்டதான பேச்சை நி (10 பிள்ளைகள் வரை ம அளிக்கவும். ஒரு பிள்ல ஏனைய பிள்ளைகன ஊக்குவிக்கவும்.)
கலந்துரையாடல் :
இப் பாடத்தின் வா
*
*
வாழ்வில் தூரதிஷ் தெரியும் நிகழ்ச்சி பயன்படுத்திக் 6 பார்க்கவும்.
* |
நன்னோக்குடன் வ பயன்கள் எவை?
*
'எதிர்மறைக் கண் கும் இக் கூற்று குறிப்பிடுக.
79

அதில் பொதிந்துள்ள பிரகாசமான
காட்டி எதிர்பார்ப்புகளைக் பகழ்த்துதல் வேண்டும்.
ட்டுமே பேசுவதற்குச் சந்தர்ப்பம் மள பேச்சை நிகழ்த்திய பின்னர் ளக் கைதட்டிப் பாராட்ட
யிலாக நீங்கள் என்ன கற்றீர்கள்?
டமானதாக மேல்வாரியாகத்
யைத் தனது அதிஷ்டத்துக்காகப் கொண்ட ஒரு நபரைத் தேடிப்
ாழ்க்கையை நோக்குவதில் உள்ள
ணோட்டம் உள்ளத்தை நோயாக்
எந்த அளவு உண்மை எனக்

Page 92
துன்பத்திலிருந்து இ
பாடம் நேரம் அடிப்படை எண்ணக்கரு :
எண்ணக்கரு ஆய்வு :
நன்னோக்குடன் பா
மாற்றிக் கொள்ள மு!
குறிக்கோள்கள் :
(1) நன்னோக்கான
(2) தமக்கு ஏற்படு!
பார்க்கத் தூண்
நுழைவு :
முன்னைய பாடங்கள் நன்நோக்கோடு அல் ஆக்கபூர்வமான கன என்பதைக் கற்றுக் .ெ
அவற்றுள் மிகப் பய. சுப நோக்கோடு எதி பக்கத்தைப் பார்ப்ப போது நாம் பிரச்சின ஒருவரது கதையைக்
செயற்பாடு :
கீழ் வரும் சம் பவத் படிப்படியாகக் கூறல்

இன்பத்தை நோக்கி.........
2.2
45 நிமிடங்கள் நன்னோக்கு
ர்ப்பதால் துன்பத்தையும் இன்பமாக
மாக
டியும்.
மனப்பாங்குகளை உயர்வுபடுத்தல்.
ம் பிரச்சினைகளை நன்னோக்கோடு டப்படல்.
ளில் நாம் எந்தவொரு நிகழ்ச்சியையும் லது வேறுவிதமாகக் கூறுவதானால் ன்ணோட்டத்தோடு பார்க்க முடியும் காண்டோம்.
ன் தரத்தக்கது நன்நோக்கோடு அல்லது ர்பார்ப்போடு ஒன்றினது பிரகாசமான தே என விளங்கிக் கொண்டோம். இப் மனயொன்றை நன்நோக்கோடு பார்த்த
கேட்போம்.
தைப் பிள்ளைகளுக்குக் கதையாகப்
பும்.
80

Page 93
படி : 2
ரமேஷின் கதை
ரமேஷ் உயர்தரம் (வர் பல்கலைக்கழகம் செல்வ பெறவில்லை. அவன் | போதும் பெறுபேறு பல்கலைக்கழகம் சென்று வர்த்தகத்துறை முகாமை நினைத்திருந்தான்.
அவன் ஒரு வருடம் வல விண்ணப்பித்தும் எந்த வில்லை. இதனால் அவள் பற்றிய நிச்சயமற்ற தன் ை
தான் அடைந்துள்ள நி
அல்லது சமூகத்தை நொ பயனும் இல்லை என்பன பொறுப்பைத்தானே ஏற்க கொண்டான்.
'வாழ்க்கையை வெற்றி 6 செல்லத்தான் வேண்டுமா
அவன் இவ்வாறு சிந்திக்க 'நான் ஒரு கணக்காளன் யாயின் நான் என்ன செய்
உண்மையாகவே இவ்வ நான் இப்போது செய்ய | தொடக்கம் செய்யத்தக்கது
ஏதாவது ஒரு சுயதொழில் தம் வீட்டுக்கு அண்பை மணலைக் கொண்டு வந் கொங்கீரீட் கிறில்களையு புரிந்து கொண்டான். அ. களைத் தேடினான். அத் ;ெ
81

த்தகம்) சித்தியடைந்த போதும் பதற்கு தேவையான புள்ளிகளைப் மீண்டும் ஒருமுறை முயற்சித்த முன்னர் போலவே ஆயிற்று. உயர்ந்த கணக்காளராக அல்லது பாளராக வரவேண்டும் என அவன்
கர பல்வேறு தொழில்களுக்காக வொரு தொழிலும் கிடைக்க - ன் மிகுந்த விரக்திக்கும் எதிர்காலம் மக்கும் உள்ளானான்.
லைமையையிட்டு அடுத்தவரை ந்து கொள்வதால் எந்தவிதமான மத அவன் உணர்ந்தான். அதற்கான க வேண்டும் என்பதையும் ஏற்றுக்
கொள்ள ஒருவர் பல்கலைக்கழகம்
?
கலானான்.
ஆகத்தான் வேண்டுமா? இல்லை ய வேண்டும்?
ாறான நிலைமையில் இருக்கும் வேண்டியது என்ன? இத்தருணம் து யாது?
ம் ஆரம்பிக்க அவன் நினைத்தான். மயில் இருந்த ஆற்றில் இருந்து ந்து சீமெந்துப் பூச்சாடிகளையும், பம் தயாரிக்க முடியும் என்பதைப் வன் அது தொடர்பான விடயங் - தாழிலில் நிபுணர்களைச் சந்தித்துச்

Page 94
சீமெந்துத் தொழில் கொண்டான். அத்தம் பொருட்களைப் பரீ அவற்றை விற்பனை விசாரித்துப் பார்த்தா
மிகச் சிறிய அளவில் திட்டம் படிப்படியா பிரதேசத்தில் வள ஏனையோரின் கீழ் தொழிலில் ஈடுபட இப்போது நினைத்து
படி: 2
ரமேஷ் பல்க தால் அல்லது போனதால் நோக்கோடு நேர்ந்திருக்குப் பெற்றுக் கொம் (மாதிரி விடை
குடிப் ப சமூகத்தி இருந்தி சட்ட வி தலைப் பயனற்ற பவனாக
விரக்தி கொண்
(2) ரமெஷ் தனது
கொண்டான்? (மாதிரி விடை

பற்றித் தேவையானவற்றைக் கற்றுக் கையோரது ஆலோசனைகளின்படி சில ட்சார்த்தமாகத் தயாரித்துப் பார்த்தான். னக்கு விடும் முறைகள் பற்றியும் என்.
ஆரம்பிக்கப்பட்ட அவனது உற்பத்தித் கமுன்னேறியது. இப்போது அவன் அப் சர்ந்து வரும் இளம் வர்த்தகன். தொழில் செய்வதிலும் பார்க்கச் சுய ) எத்தகைய சிறப்புடையது என அவன் புப் பார்க்கிறான்.
லக்கழகம் செல்ல முடியாமல் போன - தொழில் வாய்ப்பைப் பெறவியலாது மனவெறுப்படைந்து எதிர்மறை இருந்திருப்பின் அவனுக்கு யாது என மாணவரை வினவி விடைகளைப் ள்ளவும். டகள் :
ழக்கத்துக்கு ஆளாகியிருக்கக்கூடும். என் மீது பகைமை கொண்டவனாக
ருப்பான்.
எட்டவனாக
ரோதமான வழிகளால் பணந் தேடத் பட்டிருப்பான். றவனாக / ஏனையோரில் தங்கியிருப்5 மாறி யிருக்கக்கூடும். காரணமாகத் தற்கொலை செய்து டிருக்கக் கூடும்.)
பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்
டகள் :
82

Page 95
வாழ்வை எதிர்பார் பார்த்தான்.
அத்தருணந்தொடச் எண்ணினான்.
எதிர்கொண்ட நிலை களையும் ஆர்வங்கள் கலந்துரையாடலில் பயன்படுத்திக் கொ பிள்ளைகளை வழி.
படி: 3
நாளிதழ்களிலும் சஞ்சி ை பக்கங்கள் இருப்பதை நீ அங்கு பல்வேறு இன்னல் பிரச்சினைகளைக் குறிப்பு பத்திரிகை ஆசிரியரிடம் . கவும் குறிப்பிடுகிறார்க நீங்கள் வாசித்தும் இருப்.
இப் போது ஒரு கடதாசி ஒன்றுக்கு ஆளாகி இரு கொண்டு அத்தகைய ஒரு
உதாரணம் :
''நான் பத்தாம் ஆண்டில் மாதங்களுக்கு முன்பு எ இழந்தார். இப்போது எம் மிகக் கஷ்டமான நிலைக் பாடசாலைக்குச் செ தோன்றியுள்ளது. நான் ெ
பிள்ளைகள் இத்தகைய பு எழுதுவதற்கு 4 நிமி வழங்கவும். எழுதப்பட்ட மேசை மீது வைக்கவும்.
8
3

ப்புகளோடு நினைத்துப்
க்கம் அவன் என்ன செய்யலாம் என
லமைக்கு ஏற்பத் தனது எண்ணங் - ளையும் மாற்றிக் கொண்டான். இக் எபோது தோன்றிய விடயங்களைப் Tண்டு நன்னோக்காய்ச் சிந்திக்கப்
ப்படுத்தவும்.
ககளிலும் ஆலோசனை வழங்கும் ங்கள் அவதானித்து இருப்பீர்கள். -களுக்கு ஆளாகியிருப்பவர்கள் தம் பிட்டு அவற்றுக்கான தீர்வுகளைப் ஆலோசனையாக எதிர்பார்ப்பதா - கள். இவ்வாறான விடயங்களை
பீர்கள்.
சியை எடுத்து நீங்கள் இன்னல் நப்பதாகக் கற்பனை பண்ணிக்
சிக்கலை எழுதுங்கள்.
ல் படிக்கும் ஒரு மாணவன். ஆறு னது தந்தையார் தமது தொழிலை மது குடும்பம் பொருளாதாரரீதியில் க்கு உள்ளாகியிருக்கிறது. என்னால் சல்ல முடியாத நிலைமை
சய்யத்தக்கது என்ன?'
பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து டங்கள் வரையான நேரத்தை கடதாசித்துண்டுகளைச் சேகரித்து

Page 96
படி : 4
உடன்
தானாகவே முன் சுருட்டப்பட்ட க குறிக்கப்பட்டுள்ள கேட்கத்தக்கதாக வா பிரச்சினைக்கு ஆளா பண்ணிக் கொண்டு
என்ன என வகுப்பில் (ஒரு பிள்ளைக்கு 02 பேர் வரை மட். போதுமானது.)
கலந்துரையாடல் :
(1) இப் பாடத்தி
கொண்டீர்?
(2) தனக்கு நேரிட.
சம்பவங்களை வேண்டும் 6 கரங்களை உய
(3) நீங்கள் கற்று
'வல்லவன் வரைவிலக்கம் பண்புகளால் .

எடிப் பேச்சு
-வரும் ஒவ் வொரு பிள்ளையும் டதாசித்துண்டை எடுத்து, அதில் பிரச்சினையை வகுப்புப் பிள்ளைகள் -சிக்கும் படி பணிக்கவும். பின்னர் அப் கியிருக்கும் நபர் தாமே எனக் கற்பனை அது தொடர்பாகச் செய்யப்போவது 5 வெளிப்படுத்த வேண்டும்.
நிமிட அவகாசம் கொடுக்கவும். ஆறு டும் சந்தர்ப்பங்களைப் பெறுவது
ன் வாயிலாக நீர் எதனைக் கற்றுக்
க்கூடிய சேதம். நட்டம், இன்னல் ஆகிய ள இட்டு நன்னோக்காகப் பார்க்க என்பதை உணர்ந்து கொண்டோர்
ர்த்தவும்.
பக் கொண்ட இப் பாடத்தின்படி என்றால் அவன் எத்தகையவன் என ணங் கூறுக. ஒருவன் எத்தகைய வல்லவன் ஆகிறான்?
84

Page 97
உடன்பாடானது
2. 3
பாடம் நேரம்
45 நிமிடங்கள்
அடிப்படை எண்ணக்கரு :
ஒருவர் நன்னோக்கை 6 கூறுவதானால் எதிர்மாஉணர்வை வெளிப்படும், அவருக்கு தீங்கை விளை
எண்ணக்கரு ஆய்வு :
(1) வெறுப்புக்கு ெ
வேதனைக்கு கே என்றவாறான . தவிர்த்தல் நன்று
எதிர்மறைச் சிந்தன வொருவரும் தம் யால் ஊட்டப்படுத்
இதனைத் தகர்க்க . நோக்கை வெளி னோக்கான பிர பொருத்தமாகும்.
குறிக்கோள்கள்:
(1) எதிர்மறை நோக்க
ஊக்கமளித்தல் பி.
காட்டுவர்.
(2)
எதிர்மறை நோக்கம் கான பிரதிபலிப்பு.
85

துலங்கல்கள்
ஏற்காத அல்லது வேறுவிதமாகக் றைநோக்கான கருத்தை அல்லது த்தினால் அதனை ஊக்குவித்தல்
விப்பதாக அமையும்.
வறுப்பு, சினத்துக்குச் சினம் பதனை, ஏமாற்றுக்கு ஏமாற்று (திர்மறை பிரதி பலிப்புகளை
ஒன விஷச் சக்கரமாகும். அங்கு ஒவ்மைத்தாமே அவ் விஷச் சிந்தனை - த்திக் கொள்கின்றனர்.
வேண்டுமெனில் ஒருவர் எதிர்மறை ப்படுத்துகையில் அதற்கு நன் - திபலிப்பை வெளிப்படுத்தலே
என கருத்து வெளிப்பாடுகளுக்கு
ழையானது என்பதை எடுத்துக்
என வெளிப்பாடுகளுக்கு நன்னோக்களைக் குறிப்பிடுவர்.

Page 98
நுழைவு :
எதிர்மறை நோக்குடன் கொள்வதன் முக்கி கலந்துரையாடினோ எண்ணங்களைத் ஏனையோரையும் . விடுவித்துக் கொள்ள ! பாடத்தின் வாயிலாக எண்ணத்தில் நின்றும் உதவலாம் என்பதைக்
படி: 1
கீழே காணப்படுவது ச உரையாடலாகும் (கற்
முதலாம் நபர் : இந்த
இரண்டாம் நபர்
அது ஈடுபட
முதலாம் நபர்
சித்தி கரு நிலை
இரண்டாம் நபர்
நான் நி ை கலை
இல்
நீங்க கலை
குறி
கூடி
1ம் !

வாழ்வை நோக்குவதைத் தவிர்த்துக் நியத்துவத்தை நாம் முன்னர் ம். எந்தவொரு நபரும் எதிர்மறை
தவிர்த்துக் கொள்வதுடன் அத்தகைய எண்ணத்தில் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப் நாம் ஏனையோரை இவ்விதமான விடுவித்துக் கொள்ள எவ்வகையில் கற்போம்.
கலைஞர்கள் இருவரிடையே நிகழ்ந்த பனையே)
நகலைஞர்களுக்கு இடம் இல்லை.
உண்மை. இந்த நாட்டில் கலையில் பட்டு முன்னேறியோர் யார்?
ரெம் வரைவதை விட்டு விட்டுக் வாட்டுக் கடை வைக்கலாம் என நான்
னக்கிறேன்.
வம் நீண்ட நாட்களாக அவ்வாறு
னக்கிறேன். இந்த நாட்டு மக்கள் லயை விளக்கிக் கொள்கிறார்கள்
லை.
களும் இவ்விதமான சம்பாஷணைளக் கேட்டிருக்கிறீர்களா? மேலே ப்பிடப்பட்ட உரையாடலில் காணக்
ய பண்புகள் எவை?
நபர்
> 2ம் நபர்
86

Page 99
முதலாம் நபர் இரண்டாம் தமது ! ஏமாற்றத்தை, வேதனையை, கோ கூறுகிறார். இரண்டாம் நபர் அதற்கு நோக்கான உணர்வை வெளியிடுகிற
இத்தகைய உரையாடலின் விளைவு
முதலாம் நபருடைய விரக்திக் சேர்க்கப்பட்ட தால் அது மேலும் விரக்தி, கோபம், உளச்சிக்கல் துல புரியும் உதவி ஆகுமா?
அடுத்த எடுத்துக்காட்டைக் கவனியும்
முதலாம் நபர் | இரண்டாம் நபர்
எனக் அது உ அர்த்த
இரண்டாம் நபரின் அப் பதில் இரட்டிப்பாக்கும். அதன் பெறு.ே தற்கொலை செய்து கொள்ள நேரி. பொறுப்பு ஏற்கவேண்டும் அல்லவ
சிலவேளை முதலாம் நபர் 'எனக்கு இரண்டாம் நபரிடம் கூறக்காரணம் ஒருவரிடம் வினவிப் பார்க்க வேல இருக்கலாம். இரண்டாமவரின் 6 தற்கொலை முடிவு தவிர்க்கப்பட மு
இதன்படி ஒருவர் 'நான் அவனைக் ஆத்திரத்தோடு கூற, முதலாம் நபரி அதுதான்' என்று கூறுவாராயின் அடுத்தவரது எதிர்மறை மனப்ப பேச்சுக்கள் தீங்கானவை என நாம் ட
அடுத்தவர் எதிர்மறை நோக்கோடுக மிகப் பிரதானமாகும். அவற்றின் பல பதில்களைப் பெறுக.)

எதிர்மறை நோக்கான உணர்வை பத்தை , கவலையை, விரக்தியைக் ப் பிரதிபலிப்பாகத் தம் எதிர்மறை ார்."
என்னவாக இருக்கும்?
கு இரண்டாம் நபரது விரக்தி வன்மையடைகிறது. அடுத்தவரது பிர்விட ஊக்குவித்தல் அவருக்குப்
ங்கள்.
த உயிர் வாழ்வதிலே வெறுப்பு. உண்மைதான். வாழ்க்கை
மில்லாதது.
ப
முதலாம் நபரது வெறுப்பை பறாக ஒருவேளை முதலாம் நபர் டின் இரண்டாம் நபரும் அதற்குப் T?
உயிர் வாழ்வதிலே வெறுப்பு' என கற்கொலை செய்து கொள்ளமுன்னர் ன்டும் என்ற எண்ணம் காரணமாக வார்த்தைகள் காரணமாக அவரது
டியாதது ஆகலாம்.
கொல்ல நினைத்திருக்கிறேன்' என ன் நண்பரும், 'செய்ய வேண்டியது - என்ன சம்பவிக்கும் ? எனவே Tங்குகளை விருத்தியாக்கத் தக்க பரிந்து கொள்ள வேண்டும்.
தைக்கும் முறைகளை இனங்காணல் ன்புகள் எவை? (பிள்ளைகளிடத்தில்

Page 100
மாதிரி விடைகள் :
* * * * * * * * *
விரக்தி அனுதாபம் / சோகம் / மனப் கோபம் / பழிவாங்கும் இய நாசகார எண்ணங்கள் சுய அனுதாபம் கையறுநிலை பயம் உளச்சிக்கல் / அமைதியின்
ஏமாற்றம்
*
படி : 2
ஒருவரது எதிர்மறை விருத்தியாக்கும் பாணியில் கதைக் கொண்டோம். ஒருவர் அத்தகைய அல்லது உணர்வை வெளிப்படுத் விடுவித்துக் கொள்ள நாம் எவ் பார்ப்போம்.
இம் மாதிரிகளைப் பாருங்கள்:
முதலாம் நபர் : இரண்டாம் நபர் :
இந்த நாட் (சற்று நேரம் விளங்கிக் கலைஞர் எ உணர்கி.ே கலைஞரும் கிடைப்ப, இழக்காம
முதலாம் நபர் :
தலை நரை போதும் எ

வேதனை
ல்பு / பொறாமை
OLD
மனப்பாங்குகளை அடுத்தவர் தம் கோலங்களை நாம் மேலே கண்டு எதிர்மறை நோக்குடனான கருத்தை தும் போது அவரை அதில் இருந்து - வாறு உதவலாம் என இப் போது
னெ
டில் கலைஞர்களுக்கு இடம் இல்லை. ரம் மெளனமாக இருந்து) என்னால்
கொள்ள முடியும். நீங்கள் ஒரு என்ற வகையில் வேதனைப்படுவதை றன். இருப்பினும் உண்மையான க்கு என்றோ ஒரு நாள் நாட்டில் இடம் து திண்ணம். எனவே தைரியத்தை ல் நாம் பணிபுரிவோம்.
சக்கும் வரை சித்திரம் வரைந்தது என்றாகிவிட்டது.
88

Page 101
இரண்டாம் நபர் :
உங்களால்
ஆற்றப்பட்ட அறிவேன். வேலை .ெ கிடைக்கும்.
இவ்வுரையா
(1) முதலாம் நபர் எதிர்மறை நோ
வெளிப்படுத்தல்.
இரண்டாம் நபர் அதனைப் பு டன் செவிமடுத்து, அவரிடம் வெளிப்படுத்துதல். இதனை இ
முதலாம் நபர்
இங்கே இரண்டாம் நபரின் பிர
(1) புரிந்து கொள்ளலை உணர்த்தல்
களை விளங்கிக் கொள்ளலுட்
* 'ஆம்; என்னால் விள
ஒருவிதமான விரக்தியே
*
'ஆம். சித்திரக்கலைக்கு போதும் இந்த நாட்டில் காததை இட்டு நீங்கள் 6
*
'வேறு விதமாகக் கூறு வகையில் புரிந்து வரவேற்பளித்தல்)
(2) பின்பு அடுத்தவரது எதிர்மறை
ளும் பொருட்டு நன்னோக்காக
89

இந்த நாட்டுச் சித்திரக்கலைக்கு - சேவை எவ்வளவு என்பதை நான் ங்ேகள் துணிவை இழக்காது மேலும் சய்தால் உங்களுக்கு ஓர் இடம்
Tடலின் பண்புகள் எவை?
க்கான கருத்தை / உணர்வை
ரிந்து கொள்ளலோடு தோழமையு - ம் நன்னோக்கான பிரதிபலிப்பை இவ்வாறு குறித்துக் கொள்ளலாம்.
-->
இரண்டாம் நபர்
ரதிபலிப்பில் இரு பகுதிகள் உண்டு.
ல் (அதாவது : அடுத்தவரது உணர்வு - ன் கிரகித்து,
ங்கிக் கொள்ள முடியும். நீங்கள் ாடு பேசுகிறீர்கள்.
எவ்வளவோ சேவை செய்திருந்த ல் உங்களுக்கு ஓர் இடம் கிடைக் - 'வதனையோடு இருக்கிறீர்கள்'.
பதாயின், 'நீங்கள் கூறுவது என்ற
கொள்ளல், நட்புணர்வு,
உணர்வை நிவர்த்தி செய்து கொள் - எ விடயத்தைச் சுட்டிக் காட்டல்.

Page 102
படி: 3 பாத்திர நடிப்புக்கான மா
(1) இரு மாணவர்களை வகுப்பு
வரைக் கற்றலை வெறுப்ப நன்னோக்கான கருத்தைக் ( நடிக்குமாறு செய்விக்கவும்.
உதாரணம் :
முதலாமவர் : ராஜன் என்
இரண்டாமவர் : (அமைதி.
மோகன் தரும் பிர. படியான யான படி -
(2)
மேலும் இ வர் மற்ற கோபித்து அடுத்தவ பிரதிபலி படி செய்,
[ : 11 11!
முதலாம் நபர் :
இன்றை. பட்டப் ெ சேர்ந்து 6 பின்னர்
குமாரை.
இரண்டாம் நபர் :
(மெளன கதைக்கி உணர மு கேலிக்கு நல்லது.

திரி
பின் முன்னிலைக்கு அழைத்து, ஒரு
வராகவும் மற்றவரை அக்கருத்துக்கு கொண்டவராகவும் இருக்கத்தக்கதாக
எக்கு இப்போது படிப்பில் வெறுப்பு.
பாக இருந்து)
உமக்கு ஏதாவதொரு மனவேதனை ச்சினை இருக்கும். இருப்பினும் அப்நிகழ்ச்சி காரணமாக உமது பெறுமதி
ப்பை நிறுத்துதல் சரியானதா?
இரண்டு மாணவர்களை அழைத்து ஒரு - வர் தமக்கு இழைத்த தவறுக்காகக் அவரைத் தாக்க முற்படுபவராகவும், ரோ அதற்காக நன்னோக்குக் கொண்ட ப்பைக் காட்டுபவராகவும் நடிக்கும் - தல்.
க்கும் குமார் எனக்கு அந்தப் பயரைச் சொல்லிப் பிள்ளைகளோடு கேலி பண்ணினான். பாடசாலை விட்ட வீடு செல்லும் போது நான் இன்று அடிப்பேன்.
மாக இருந்து) கமல், நீர் ஆத்திரத்தோடு றீர். உமது வேதனையை என்னால் டியும். இருப்பினும் பிள்ளைகளின் ப் பதிலாக கேலி பண்ணுவது தானே
90

Page 103
பாத்திர நடிப்பு :
பிள்ளைகள் சேரும்படி ( எதிர்மறைக் நன்னோக்க பயிற்சியை ஈடுபடுமாறு
சில மாதிரிகள் :
தன்னைப் பற்றி ஏமாற்ற .
தொழில் ஒன்றினைப் பற் இருந்து விலகிக் கொள்ள
ஒருவரைப் பற்றிப் பகை
நாட்டைப் பற்றி வெறுட்
'களவொன்று செய்வோ திட்டமொன்றை முன் ன
கலந்துரையாடல் :
(1) ஒருவர் விரக்தியுடன் / த
அதனை ஊக்குவித்தல் எ
(2) அவ்வாறு தவறான வழி.
வித்தலால் நிகழக்கூடிய
(3) நீங்கள் பார்த்த தொலை.
அத்தகைய காட்சி ஒன்ன
(4) ஏனையோரை உணர்த்த
(5) எதிர்மறை நோக்கை / உ
க்கு அடுத்தவர் நன்னே அவரில் என்ன உணரப்பு

இருவர் இருவராகச் சோடி செய்து, முதலாமவர் வெளியிடும் : கருத்துக்கு இரண்டாமவர் ான பதிலைத் தருபவராகப் ப் பெற்று முறையே வகுப்பில் செய்க.
மாகப் பேசுதல்.
ற்றிச் சோம்பல் கொண்டு அதில்
ர ஆலோசனை கூறுதல்.
மையோடு கதைத்தல்.
போடு கதைத்தல்.
ம் என்ற விதமாக ஒருவர் தவறான வைத்தல்.
ப்பபிப்பிராயத்துடன் பேசும்போது என்பதன் கருத்து என்ன?
க்குத் தூண்ட ஏனையோரை ஊக்கு தீங்குகள் எவை?
க்காட்சி நாடகமொன்றில் இருந்து மற நடித்துக் காட்டுங்கள்.
ல் என்பது யாது?
ணர்வை வெளிப்படுத்திய ஒருவருக்கான பதிலை அளிக்கும்போது படும் என நீங்கள் நினைக்கிறீர்கள் ?

Page 104
(6) உமது சமயத்தில் இட்ட
ஒருவரிடம் எதிர்மறை கருத்துக்கு அன்னார் 6 அளித்தார் என்பதற்கால
உதாரணம் : புத்தர் வரலாற்றிலிருந்
(1) அங்குலிமாலாவைக் க
(லாை
(2) கிசாகோதமி, இறந்த கு
சென்றபோது,
யேசுநாதர் பாத்திரத்தில் :
பாவம் செய்த காரணத் கல்லெறிந்து கொல்ல எ
(3) இன்று நாம் கற்றுக் கொ
நம் அன்றாட வாழ்வி பிள்ளைகள் கரங்களை .

> பெறும் உயர்ந்த கதாபாத்திரமான நோக்குடன் வெளிப்படுத்தப்பட் எவ்விதத்தில் நன்நோக்காகப் பதில் எ ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடவும்.
து,
-டுப்படுத்திய சந்தர்ப்பத்தின்போது,
ழந்தையோடு புத்தரை காணச்
10
0
எதுக்காக ஒரு பெண்ணை யூதர்கள் ரத்தனித்தபோது,
ண்ட நன்னோக்கான பிரதிபலிப்பை பில் பயின்று கொள்ள விரும்பும்
உயர்த்துங்கள்.

Page 105
விடயம் : 3
விலங்குகள் மீது கரு

ணை காட்டுவோம்.

Page 106
எமக்கும் விலங்கு
இருக்கத்தக்
பாடம் நேரம்
: 3.1
3.1 : 50 நிமிடா
அடிப்படை எண்ணக்கருக்கள் :
(1) அடிப்படையில் விலா
சமமாகவே இருக்கின்
(2) மனிதனும் விலங்குதா
(3) |
இவ்வுலகில் வாழும் உ கின்றன. நாம் அவ்வுரி
(4) இம்சிக்கும் வகையில்
விலங்குகளால் ஏற்ப கொள்ளலாம்.
(5) நாம் காத்துக் கொள்ள
வளமே விலங்குகள்.
குறிக்கோள்கள் :
(1) எமக்கும் விலங்குகளு.
ஒற்றுமைகளைக் குறிப்பு
(2)
எமக்குத் தொல்லை தா கக் கட்டுப்படுத்தக் . குறிப்பிடல்.
விலங்குகள் எம்மால் 1 வளம் என்பதைப் புரிர்

களுக்கும் இடையே க தொடர்புகள்.
பகள்
ங்குகள் பெரும்பாலும் எமக்குச் றன.
-ன்.
உரிமையை விலங்குகள் கொண்டிருக் - "மைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
- விலங்குகளைக் கொல்லாமல் சில டக் கூடிய தீமைகளைத் தவிர்த்துக்
வேண்டிய பெறுமதியான இயற்கை
க்கும் இடையே உள்ள அடிப்படை
பிடல்.
நம் விலங்குகளை விலங்கியல் ரீதியா கூடியமைக்கான உதாரணங்களைக்
பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை
து கொள்ளல்.
) 4

Page 107
நுழைவு :
'மானிடராகிய எமக்கும் இருக்க வேண்டிய தொம் முயல்வோம். இவ்வாய் விலங்கு வகை எது ஆரம்பிப்போம்'.
(பிள்ளைகள் தம் சொ விலங்குகளின் பெயர் கரும்பலகையில் எழுதவும்
பாடவிடயத்தைச் சமர்ப்பித்தல்
படி:1
(1) எமக்கும் விலங்குகளுக்கு .
எவை? (பிள்ளைகளிடம் விடைக கரும்பலகையில் எழுதுக.
எதிர்பார்க்கப்படும் பதில்க
மனிதர் உயிர்வாழ | உயிர்வாழ விரும்பு
நாம் வேதனையை வேதனையை உணர்
பசி என்பது மனிதரு பொதுவானது.
* மனிதரைப் போன்று
கின்றன.
மானிடப் பெற்றோ பிள்ளைகள் மீது அ
95

ம் விலங்குகளுக்கும் இடையே டர்பை விளங்கிக் கொள்ள நாம் வினை நீங்கள் மிகவும் விரும்பும் வெனப் பார்ப்பதன் மூலம்
ந்த விருப்பின்படி குறிப்பிடும் களைப் பெற்று அவற்றைக் ம்.)
(03 நிமிடங்கள் )
ம் இடையே உள்ள ஒற்றுமைகள்
ளைப் பெற்றுக் கொண்டு
ள் :
விரும்புகிறார்கள். விலங்குகளும் நின்றன.
உணர்கிறோம். விலங்குகளும் கின்றன.
க்கும் விலங்குகளுக்கும்
விலங்குகளும் நோய்வாய்ப்படு -
ரைப் போன்று விலங்குகளும் தம் ன்பு செலுத்துகின்றன.

Page 108
விலங்கியல் சார்ந்த
சுவாசம், உணவு
இயல்புகளைக் கலந்து இவ்வாறு கலந்துரை
மனிதர் கூட எ எம் தூரத்து உற
விலங்குகள் அ
5
*
விலங்குகளுக்கு ஆதலால் வள் காப்பது அவன
* நாம் விலங்கு
மனிதனைப் ( வாழும் உரிமை
போன்ற முடிவு மேற்கொள்ளவும்.
படி : 2
மனிதனுக்கு தீங்கு பிரச்சினையை அடுத்து
(நுளம்பு, ஈ, விஷப் சேதப்படுத்தும் பூச்சி விளைவிக்கும் உயிர் வாயிலாகப் பெற்று.
இவற்றைப் பற்றி அவ்விதமான விலங் அத் தொல்லைகளை

பொதுப் பண்புகள் :
கொள்ளல், வளர்ச்சி போன்ற துரையாடலில் சேர்த்துக் கொள்ளலாம்.
யாடிய விடயங்களில் இருந்து,
பிலங்குகள்தான். எனவே விலங்குகள்
வினர்.
ற்ற பூமி பாழடைந்ததாகும்.
தள் வல்லமை உடையவன் மனிதனே. ப்லமை அற்றதான விலங்குகளைக் ரது கடமையாகும்.
வாழ்வை மதிக்க வேண்டும்.
போலவே விலங்கும் இப் புவியில் மயை இயற்கையாகப் பெற்றிருக்கிறது.
களுக்கு வரத்தக்க முயற்சிகளை
(10 நிமிடங்கள்)
விளைவிக்கும் விலங்குகள் பற்றிய ந்ததாக நாம் கலந்துரையாடுவோம்.
பாம்பு, கறையான், எலி, பயிர்களைச் = புழுக்கள் ஆகிய மனிதனுக்குத் தீங்கு சினங்களின் பெயர்களைப் பிள்ளைகள்
க் கொள்ளவும்.)
நாம் செய்ய வேண்டுவன எவை? "குகளைக் கொன்று விடுவதால் மட்டும்
தீர்த்து விட முடியுமா?
96

Page 109
அத்தகைய உயிரினங்கள் அவற்றின் இனப் பெரு. பெரும்பாலும் அவை அன மனிதன் சுற்றாடலை உதாரணங்கள் : சேறு கொ நிரம்பிய சிரட்டைகள் நுளம்புகள் பெருகுகின்ற உணவுப் பண்டங்களைப் எலிகளும் பல்கிப் ெ அத்தகைய உயிரினங்களில் உரிமை மனிதனுக்கு உண்
&#
5 )
ம்
சித்திரம்
விலங்குகளற்ற உலகம் |
97

-ள அழித்து விடுவதற்குப் பதில் க்கத்தைக் கட்டுப்படுத்தலாம். ரவுக்கதிகமாகப் பெருகக் காரணம்
மாசுபடுத்துவதே ஆகும். ண்ட குழிகள், நீர்க்குட்டைகள், நீர் போன்றவை காரணமாகவே மன. சமையலறையில் கண்டபடி 5 போட்டுவிடுவதால் ஈக்களும், பருகும். ஒரு வரையறைக்குள் ன் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும்
டு.
வா
12 கடல்
) 5
சூனியமாகிவிடும்

Page 110
படி: 3
மனிதன் விலங்குகளா நோக்குவோம். பிள்ளை பதில்கள் :
* பசுக்களின் பால் * செம்மறியாடுகளின் * தேனீக்களின் தேன்
இத்தகைய பொருளியல் விலங்குகளால் உள்ள | கலனத்தைச் செலுத்து விக்
உதாரணங்கள் : ..
வனவிலங்குகள், போன்றவைகளால்
விலங்குகள் மூலம் உதாரணங்கள்: நாய் மீன்கள்.
விலங்குகளது பழ மனிதன் தன்னைப் பு
விலங்குகளைப் பார் அண்மிக்க இயலும்
செல்லப் பிராணிகள் தலும், மனத்தில் தே
போக்க உதவும்.
இக் கலந்துரையாடல் வா
மனிதனால் விலங்குக பெறுமதிமிக்க இயற்கை |

ல் பெறும் பயன்களை அடுத்து நளிடமிருந்து எதிர்பார்க்க வேண்டிய
உரோமம்
அல்லது பௌதீகப் பயன்களை விட வேறு பயன்கள் மீது பிள்ளைகளது கவும்.
பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் சுற்றாடல் அழகுறல்.
கிடைக்கும் பிரியமான தொடர்புகள். ப், பூனை, செல்லமாக வளர்க்கப்படும்
க்க வழக்கங்களை அவதானிப்பதால் பற்றி பெறக்கூடிய சுய விளக்கம்.
சப்பதால் மனிதன் இயற்கையை மேலும்
என்பது.
ளைக் காண்பதும் அவற்றோடு பழகு - என்றும் களைப்பு, கவலை என்பவற்றை
யிலாக,
ள் பாதுகாக்கப்பட்ட வேண்டிய வளமே என்ற முடிவுக்கு வருக.
(15 நிமிடங்கள்)
9 8

Page 111
மதிப்பீடு :
இப்பாடத்தின் வாயிலாக பிரதானமான விடயத்தை பெயரையும் குறிப்பிட் பிள்ளைகளால் எழுதப் சேகரித்து, எல்லோரும் பாராட்டவும்.
99

க நீங்கள் கற்றுக் கொண்ட மிகப் ஒரு கடதாசித்துண்டிலே உங்கள் டு எழுதுங்கள் எனக் கூறுக. பட்ட கடதாசித்துண்டுகளைச் 5 கேட்கத்தக்கதாக வாசித்துப்
(10 நிமிடங்கள்)

Page 112
விலங்குக
3.2
பாடம் நேரம்
: 3.2 : 40 நிமிட
குறிக்கோள்கள் :
(1) மனிதனால்
துன்புறுத்தல்க
அத்தகைய இ கவனத்தைச் ெ
அத்தகைய இட தமது பங்களிப்
நுழைவு :
மனிதனது கொடூரத் அப்பாவிப் பிராண கொடூரத் தன்மையை பல் வேறு வழிகள விலங்குகளைத் து உட்படுத்துகிறான்.
பாட விடயம்
படி: 1
மனிதன் விலங்குகள் நாம் இனங்கண்டு வெ (பிள்ளைகளோடு கரும்பலகையில் உடு
உதாரணங்கள் :
* உணவுக்காகக்
உதா: மாடு , அ

ளை இம்சித்தல்.
உங்கள்
விலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் களை அறிமுகஞ் செய்தல்.
இம்சித்தல்களின் தன்மை தொடர்பாக செலுத்துவித்தல்.
மசித்தல்களைத் தவிர்த்துக் கொள்ளலில் பபை இனங் காணத் தூண்டுதல்.
தினால் தினமும் இலட்சக்கணக்கிலான சிகள் பலியாகின்றன. மனிதனது இக் ய நாம் இனங் காண வேண்டும். அவன் சல் பலவிதமான நோக்கங்களுக்காக ன்புறுத்தல்களுக்கும் கொலைக்கும்
ளை இம்சிக்கும் பல்வேறு முறைகளை காண்டோம்.
இணைந்து ஒரு பட்டியலைக் ருவாக்கவும்.)
கொல்லல். கடு, கோழி, மீன்
100

Page 113
தோல், கொம்பு, இ! பெற்றுக் கொள்ளுவ உதாரணம் : - மான்,
விஞ்ஞானப் பரிசே கத்தைக் கட்டுப்படு உம் :- தவளை, குரா
பயிர்ச்செய்கையைச் கொல்லுதல். உதா : - யானை
பொழுதுபோக்கின் உம்: - வனவிலங்குக
உயிரைக் காத்துக் ெ உம் :- பாம்புகள்
சுகாதாரத் தேவைக உம் :- நாய்கள்.
கைவிட்டுவிடல். உம் : ஒரு வீட்டை களையும் பூனைக பூனைக்குட்டிகளை விடல்.
வேலையில் ஈடுபடு போன்ற தேவைகை துன்புறுத்தலும்.
பலி கொடுத்தலுக்க.
படி : 2
மேலே குறிப்பிடப்பம் தொடர்பான இம்சைப் கலந்துரையாடவும்.
101

றகு போன்ற உடற் பகுதிகளைப் பதற்காகக் கொல்லுதல்.
புலி, காண்டாமிருகம், மயில்
சாதனைகளுக்காக இனப்பெருக் - த்தலும், கொல்லுதலும். ங்கு, முயல், எலி.
க்காத்துக் கொள்வதற்காகக்
பொருட்டுக் கொல்லல்.
ள்
காள்வதற்காகக் கொல்லுதல்.
ளுக்காகக் கொல்லல்.
விட்டுச் செல்லும் போது நாய் ஒளயும் விட்டுச் செல்லல். நாய், தெருவோரங்களில் கைவிட்டு
ம் பிராணிகளின் தாகம், பசி ளக் கவனியாது இருத்தலும்
Tகக் கொல்லுதல்.
(05 நிமிடங்கள்)
ட ஒவ்வொரு விலங்குகள் படுத்தல் முறைகள் பற்றிக்

Page 114
வழிகாட்டல் :
* உணவுக்காக வி
இலட்சக்க கோழிகள் கொல்லப்.
கொல்லும் குறைப்பத மூலம் அற கையாளப் யைக் கு ை கொல்லல்
இலங்கை கழுத்தின் வெட்டிக் மீதிப் பகு கிறது. இ. கொலை !
எமது நாட் முறையின் கழுத்துத் . பிரியும் மு போடப்ப இறகுகளை
இறைச்சிக் கொண்டு அடைக்க முறையே
மீன்களை மீன்களும்
விஞ்ஞானப் பரிசோதனைகளில் இம்சைகள்.

பங்குகளைக் கொல்லல்.
ணக்கில் தினமும் மாடுகள், ஆடுகள், , செம்மறியாடுகள், மீன்கள் படுகின்றன.
போது பிராணிகளின் வேதனையைக் ற்காகச் சில நாடுகளில் ஊசியேற்றல் விழக்கச் செய்து கொல்லும் முறை படுகிறது. இவ்வாறாக வேதனை - றத்துக் கொல்லுதல் மனிதாபிமானக்
எனப்படுகிறது.
பில் மாடுகளைக் கொல்லும் போது அரைவாசிப் பகுதியை முதலில் தருதியை வெளியேறச் செய்து பின்னர் தியை வெட்டலே கையாளப்படு - துமிக வேதனையான கொடூரமான முறையே.
என
டில் கோழிகள் கூடக் கொடூரமான லே தான் கொல்லப்படுகின்றன. துண்டிக்கப்பட்ட கோழியின் உயிர் ன்னரே அது கொதி நீர் கடாரத்துக்குள் "டும். இவ்வாறு செய்வதால் அதன்
ளச் சுலபமாக அகற்றலாம்.
கோகக் கோழிகளைச் சந்தைப்படுத்தக்
செல்லும் போதும் கூடுகளில் ப்படும் போதும் மிகக் கவனமற்ற
கையாளப்படுகிறது.
ப் பிடிக்கும் போது சினை கொண்ட பிடிபடுகின்றன.
ன்போது விலங்குகளுக்கு நேரிடும்
102

Page 115
மருந்துகளை இரசாயனப்
வாசனைப் ( வற்றை உற் பரீட்சித்துப் மையை அற விட்டு கன் பார்ப்பர்.
பல்வேறு 2 பிராணிகளின் உறுப்புகளை
பாடசாலை தற்காகத் கொல்லுதல்
குரங்குகளை தித் திடீர் மர
உடல் உறுப்புகளைப் பெற்றுக் கொ.
காண்டாமிரு பொருட்டு இதனால் . தோன்றியுள்
யானைத் த காக யானை யானைகளி. யானைத் பொருட்கள் தையும் சட்ட
விளைநிலங்களைப் பாதுகாத்துக் கெ
10

ரப் பரீட்சித்துப் பார்க்க பல்வேறு
பொருட்களை ஊசியேற்றல்.
பொருட்கள், கிறீம் வகை போன்ற பத்தி செய்யும் போது அவற்றைப்
பார்ப்பதற்காகவும் விஷத்தன் வெதற்கும், முயல்களின் கண்களில் எகள் குருடாகின்றனவா எனப்
உயிரியல் பரிசோதனைகளுக்காகப் ன் மூளையின் பகுதிகளையும் உடல் ரயும் அகற்றுதல்.
நளில் உயிரியல் பாடத்தைக் கற்ப தவளைகளையும் எலிகளையும்
த் திடீர் விபத்துகளுக்கு உட்படுத்
ணங்கள் தொடர்பாகக் கற்றல்.
ள்ளப் பிராணிகளைக் கொல்லுதல்.
தகத்தின் கொம்புகளைப் பெறும்
அவற்றை வேட்டையாடல். அவை அழிந்துவிடும் நிலைமை
ளமை.
த்தங்களைப் பெற்றுக் கொள்வதற் ரகளைக் கொல்லல். சில நாடுகள் ன் அழிவைத் தடுப்பதற்காக தந்தங்களினால் செய்யப்பட்ட என் இறக்குமதியையும், வியாபாரத்
உங்களால் தடுத்திருக்கின்றன.
காள்ள விலங்குகளைக் கொல்லுதல்.

Page 116
விசேடமா காத்துக் ெ கொல்லப் புறங்களுக் களை புக் செல்லல் வித்தல் பிரச்சினை
பொழுதுபோக்குக்கான விலங்கு (3
முன்பு பிர அதிஷ்ட பெரும்பா
இலங்கை யானை 6 பிரபல்யம் அக் காலம் வரை . கூறப்படு
உயிரைக் காத்துக் கொள்ளும் பெ.
இவ்வகை. யாகின்ற விஷப்பா அற்ற இ விடும் அ இருக்கிற கொல்ல. பரிதாபத்
சுகாதாரத் தேவைகளுக்காக விங்.
நாய்கள் தற்காக பிடித்து செய்கிற

தி
க எமது நாட்டில் விளைநிலங்களைக் காள்வதன் பொருட்டே யானைகள் படுகின்றன. அத்தகைய கிராமப் க்கு அண்மையில் நடமாடும் யானை - நலரண்களை நோக்கிக் கொண்டு
புதிய புகலரண்களைத் தோற்று போன்ற வழிகளால் இப் க்கான தீர்வைக் காணலாம்.
வேட்டை.
பல்யமாக இருந்த விலங்கு வேட்டை வசமாகத் தற்போது நம் நாட்டில் லும் குறைந்திருக்கிறது.
யில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் வட்டை ஆங்கிலேய ஆட்சியாளரின் மான பொழுது போக்காக இருந்தது. த்தில் ஒரு வருடத்தில் 3500 யானைகள் இவ்வாறு கொல்லப்பட்டதாகக் கிறது.
எருட்டுப் பிராணிகளைக் கொல்லல். கயில் பெரும்பாலும் பாம்புகளே பலி - ன. சிலர் தம் வீடுகளுக்கு வரும் ம்புகளைப் பிடித்து மனித நடமாட்டம் உங்களுக்குக் கொண்டு சென்று விட்டு ளவுக்குக் கருணை கொண்டவர்களாக ார்கள். பெரும்பாலும் மனிதர்களால் ப்படுவன விஷமற்ற பாம்புகளே. இது துக்கு உரியதொன்றாகும்.
குகளைக் கொல்லுதல்.
ல் தோற்றும் விசர் நோயைத் தடுப்பவீதிகளில் அலையும் நாய்களைப் விஷ வாயுவைக் கொண்டு கொலை சர்கள். கொழும்பு நகரில் மட்டும்
104

Page 117
வருடமொ நாலாயிரம் 6 கொல்லப் விஞ்ஞானி வேதனைக் கிறார்கள். ஆண் நாய்க ஊசியேற்றம் களை அ இப்பிரச்சின
செல்லப் பிராணிகளை கைவிட்டுச்
மனிதர் தம் செல்லமாக பிராணிகளை றார்கள். இ. பழகிய அன நாய்க்குட்டி பிறர் வீடுகம் களுக்கு அ
விட்டுச் செல் பெறுகின்றன
கருத்தடை போன்றவற் கொள்ளலாம்
பலியிடுவதற்காக விலங்குகளைக் ெ
எல்லா மதத் உயர்வுபடுத் டுப் பிராண குரியதொன் தற்போது .ெ
10

ன்றில் மூவாயிரம் தொடக்கம் வரையிலான நாய்கள் இவ்விதமாகக் படுகின்றன. விலங்கியல் துறை கள் இம் முறையால் நாய்கள் மிக கு உள்ளாகின்றன எனக் கருது பெண் நாய்களுக்குக் கருத்தடை, ளுக்குக் விசர் நோய்த்தடுப்பு ல், தெரு நாய்களுக்குப் புகலிடங் மைத்தல் போன்ற வழிகளால் மனக்குத் தீர்வு காணமுடியும்.
செல்லல்.
வீடுகளை விட்டுச் செல்கையில் 5 வளர்த்த நாய், பூனை போன்ற ள இரக்க மின்றி விட்டுச் செல்கிதனால் வீட்டு விலங்காக வாழ்ந்து -வ பெரிதும் பாதிக்கப்படுகின்றன. களையும் பூனைக்குட்டிகளையும் ளுக்கு அருகில், வழிபாட்டுத்தலங் - ண்மையில், மற்றும் வீதிகளில் ல்லல் என்பன பெரும்பாலும் நடை
ன.
விலங்கில்லங்கள் அமைத்தல் றின் வாயிலாக இதனைத் தீர்த்துக்
ம்.
"கால்லல்.
தாபகர்களும் ஜீவகாருண்யத்தைப் தி இருக்கையில் பலியின் பொருட் சிகளைக் கொல்வது பரிதாபத்துக் எறு. இருப்பினும் இச் செயல் பரும்பாலும் குறைந்திருக்கிறது.
(30 நிமிடங்கள்)

Page 118
படி: 3
செயற்பாடு :
எல்லாப் பிள்ளைகள் 'மனிதர்களால் வி துன்புறத்தல்களைத் த
அடிப்படையில் என்ன தலைப்பைக் கரும்ப வரை செய்யக்கூடிய டி வழங்கவும்.
மதிப்பீடு :
தாம் எழுதியவற்றை வாசிக்கச் செய்யவும்.

தக்கும் ஒவ்வொரு தாளை அளித்து, 'லங்குகளுக்கு இழைக்கப்படும் டுப்பதற்கு நான் ஒரு மனிதன் என்ற செய்ய என்ன செய்ய முடியும் என்ற கையில் எழுதித் தங்களால் இயன்ற சயல்களை எழுதும்படி ஆலோசனை
(05 நிமிடங்கள்)
) ஒவ் வொரு பிள்ளையாக உரத்து
(10 நிமிடங்கள்)
106

Page 119
மதங்கள் கற்பிக்கு
பாடம் நேரம்
: 3.3
3.3
60
அடிப்படை எண்ணக்கரு :
ஜீவகாருண்யம் பெளத்த ஆகிய எல்லா மதங்களில்
குறிக்கோள்கள் :
(1) பௌத்த, கிறிஸ்த
விலங்குகள் மீதான தொடர்பாகக் கலர்
(2)
விலங்குகளுக்கு வ யான உயிர்வாழும்
(3) விலங்குகளை இப்
ரீதியாக குறிப்பிடு
நுழைவு :
விலங்குகளை இம்சிப் அவற்றுக்கு கருணை க தாபகர்கள் கற்பித்துள்ள
பாடவிடயம் : பௌத்த சமயமு|
'பாணாதிபாதா வேரமல் பெளத்த வாழ்க்கை மு விளக்கம் : உயிர்களை அ செய் வதில் நின்றும் பேணுவதாகவும் உறுதிய உயிர்களினதும் வாழ்வு: உயிர்களினதும் வாழுப் அதன் வாயிலாக பௌத்
10

ம் ஜீவகாருண்யம்
ம், கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம் பம் போற்றப்படும் தருமமாகும்.
வ, இந்து, இஸ்லாம் சமயங்களில் எ பரிவு பற்றிக் கற்பிக்கப்படுவன ந்துரையாடல்.
ழங்கப்பட வேண்டிய அடிப்படை ) உரிமையைக் குறிப்பிடுதல்.
மசித்தல் குற்றம் என்பதைத் தர்க்க தல்.
பதைத் தவிர்த்துக் கொள்ளலும், எட்டலும் பற்றிப் பல்வேறு சமய போதனைகளை நாம் கற்போம்.
ம், ஜீவகாருண்யமும்
னி சிக்காபதங் சமாதியாமி' என்பது றையின் முதலாம் கட்டளை. இதன் காலத்தில் துண்டிப்பதில் / கொலை விலகி நிற்பதாகவும் அதனைப் பளிப்பதாகும். மனிதனதும் ஏனைய க்கு மதிப்பளிக்கவும் அவ்வெல்லா ம் உரிமையை ஏற்கவும் காக்கவும்
தன் இணங்குகிறான்.

Page 120
விலங்கு வியாபா பெளத்தன்தவிர், ஐந்து வகை வியா
ஒரு தாய் தன் ஒே காத்துக் கொள் உயிரினங்கள் மீது வேண்டும் என்ப புத்தர் வாக்காகும்
மேலும், 'எல்லா உயிர்க பயமின்றித் திகழ் மகிழ்ச்சி கொண்
பயப்படும் அல்லது பா அல்லது பருமனான அ நடுத்தர அளவிலான ச சகலவிதமான உயிர்கள் சகல உயிர்களும் பிறந்த சுகம் பெறுக!'', என்பது பிரார்த்தனைச் சுலோக
இலங்கைக்கு பௌத்த பிக்கு அவர்கள் தேவ உரைத்ததாக மகா வம்ச
'மன்னரே, உங்களை மனிதருக்கும் மிருகங்க இடத்தில் வாழவும் வி சமமான உரிமை ! பொறுப்பாளி மட்டுமே
இந்தியாவில் கி.மு. மூ அசோக சக்கரவர்த்தி குறிப்பிடுகிறார் :

ரம், இறைச்சி வியாபாரம் ஆகியன த்துக் கொள்ள வேண்டிய அறமற்ற
பாரங்களில் ஒன்று.
ர மகளை எவ்வாறு தன் உயிர் போல் Tகிறாளோ அவ்வாறே எல்லா ஓம் அளவற்ற அன்பைக் காட்டுதல் து கரணீயமெத்த சூத்திரத்தில் வரும் ).
நம் சுகங் காணுக!
க!.
டோர் ஆகுக!
பப்படாத சகல உயிர்களும் நீளமான ல்லது மத்திய உடலுள்ள உயிர்களும், அல்லது குறுகிய அல்லது சிறியதான நம் புலனாகும் அல்லது புலனாகாத 5 அல்லது பிறக்காத சகல உயிர்களும் பம் கரணீயமெத்த சூத்திரத்தில் வரும்
மாகும்.
சமயத்தைக் கொண்டு வந்த மகிந்த நம்பியதீச மன்னனுக்கு இவ்வாறு உத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது:
ப் போலவே இந் நாட்டில் உள்ள ளுக்கும் பறவைகளுக்கும் விரும்பிய ரும்பிய இடத்துக்குச் சென்று வரவும் உண்டு. நீங்கள் அவர்களுக்குப்
ம்.
மன்றாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த தம் கல்வெட்டு ஒன்றில் இவ்வாறு
08

Page 121
'அபிஷேகத்தின் இருபத் குறிப்பிடப்படும் விலங்கு கிறது. கிளி, நாகணவாய் அன்னம், எருது, கோல அரசி, தண்டிமீன், அ சமுலமச்சம், ஆமை, மு புள்ளிமான், மாடப்புறா அன்றி உணவுக்காகப் பெ இவையே.
மேலும் கர்ப்பந் தரித்தன வனவும் ஆன பசுக்கலை ஆகாது. ஆறு மாதங்களி. கன்றுகளை அல்லது குட் படுகிறது. சேவல்களைக் உள்ள காடுகளை எரித்த விலங்குகளைக் கொல்லு ஏற்படுத்துதல் கூடாது. ஒ தங்கி வாழ்தல் விலக்கப்ப பிடித்தல், விற்பனை செய் (கற்றூண் 5)
கிறிஸ்தவ சமயமும் ஜீவகாருண்யம்
புனித பைபிளில் தோற்றம் பற்றிய பல்
அதன் பின்னர் ஆண்டவ உயிரினங்களால் மலி, பறவைகள் புவியின் உய செல்வதாகுக எனவும் 6 இவ்விதமாக ஆண்டவர் மிங்குமாக நீந்திச் செல் விலங்குகளையும் எண் படைத்தார். அது வன கண்டார். மேலும் ஆண் பல்கிப் பெருகி வளர்ச்சி படியும் பறவைகள் ப
கூறினார். மாலை மறைவு நாளாக இருந்தது.
100

தாறாம் ஆண்டில் என்னால் மேற் நகளைக் கொல்லல் விலக்கப்படு - , அருணப்பட்சி, சக்வாலிஹினி, (டன், வெளவால், எறும்புகளின் னஷ்திக மச்சம், நதி நண்டு, ள்ளம் பன்றி , அணில், சிமலன், , நாட்டு மாடப்புறா பயன் பெற றத்தகாத அனைத்து விலங்குகளும்
ரவும் (சேய்களுக்குப்) பாலூட்டு - ரயும் பன்றிகளையும் கொல்லல் லும் குறைந்த வயதினை உடைய டிகளைக் கொல்லுதல் விலக்கப்கொல்லுதல் கூடாது. உயிரினங்கள் ல் ஆகாது. பயனற்றதாக அல்லது ம் நோக்கத்துக்காகக் காட்டுத் தீயை ஒரு விலங்கு மற்றொரு விலங்கில் படுகிறது. பூரணை தினங்களில் மீன் தல் என்பன விலக்கப்படுகின்றன.
மும்
ததி (1.20 - 23)
ர், நீரை எண்ணிலடங்கா வாழும் ந்து விடத்தக்கதாகுக எனவும் பரத்தே வானத்தின் ஊடே பறந்து "மாழிந்தார். அவ்வாறே ஆயிற்று. பாரிய திமிங்கலங்களையும் அங்கு மலும் எண்ணிலடங்கா நீர் வாழ் ணிலடங்காத பறவைகளையும் ப்பானது என்பதை ஆண்டவர் டவர் அவற்றை ஆசீர்வதித்து அவை அடைந்து கடல் நீர் பூராவும் பரவும் ரரில் பெருகக் கடவது எனவும் துே காலை உதித்தது. அது ஐந்தாம்

Page 122
(1.28 - 31) கடவுள் உடலழகினைப் பெற் முழுதும் பரந்து அதனை மீன்கள் மட்டிலும் வா நடமாடும் எல்லா | ஆதிக்கத்தைச் செலுத் மேலும் அவர் நிலம் பூ பூண்டுகளும் வித்துக் மரங்களும் உங்களுக் உள்ள எல்லா மிருகா ஊர்வனவுக்கும் மற்று உணவாகும் பொருட் அளிக்கிறேன்.'' என்ற தாம் படைத்து அருளிய அழகானவை எனக் க பிறந்தது. அது ஆறாவது
(புனித லூக்கா சுவிசே பாருங்கள். அவை 6 செய்வதுமில்லை. அவ பண்டகசாலைகளும்
அவற்றைப் போஷிக் விடவும் எவ்வளவு மே
விலங்குகள் மீது மிகுந்; ஆனவரே பிரன்சிஸ் அ ஜீவகாருண்யத்தை மு விலங்குகளைத் தம் ச மீது கெளரவத்தையும்
இஸ்லாம் மதமும் ஜீவகாருண்யா
புனித குர் ஆனில் குறி அவர்கள் விலங்குகள் வெளியிட்ட சில கருத்து
*
பேசவியலாத வி ஆண்டவன் மீது

அவர்களை ஆசீர்வதித்து நீங்கள் று மேலும் வளர்ச்சியடைந்து புவி எ ஆக்கிரமித்துக் கொள்ளுங்கள். நீரில் ளில் பறவைகள் மட்டிலும் தரையிலே மிருகங்கள் மட்டிலும் உங்களது துங்கள் என ஆண்டவர் கூறினார். ராவும் தானியத்தை வழங்கத்தக்க புல் ஈகளைக் கொண்ட பலன் தரும் காகவே ஆகுக! எனினும் புவியில் ப்களுக்கும் வான் பறவைகளுக்கும் ம் எல்லா வாழும் விலங்குகளுக்கும் டுப் பசுமையான கீரை வகைகளை ரர். அவ்வாறே ஆயிற்று. ஆண்டவர் பயாவற்றையும் இரசித்து அவை மிக கண்டார். மாலை ஆயிற்று. காலை
து நாளாகவிருந்தது.
ஷம் 12 - 24) காகங்களை எண்ணிப் பிதைப்பதும் இல்லை. அறுவடை பற்றுக்குக் களஞ்சியங்களும் இல்லை.
இல்லை, எனினும் ஆண்டவர் க்கிறார். நீங்களோ பறவைகளை மலானவர்கள்?
த அன்பைக் காட்டிய படியால் புனிதர் சிசி என்பவர். கத்தோலிக்க மதத்தின் ன்மாதிரி காட்டிய உத்தமர் அவரே. கோதரராகக் கருதிய அவர் அவற்றின்
அன்பையும் காட்டினார்.
மும்
றிப்பிடப்பட்டுள்ளவாறு முகமது நபி மீது கருணை காட்டுதல் தொடர்பாக துக்கள் :
லங்குகளைக் கவனிக்கும் போது பயங்கொள்வார்களாக!
110

Page 123
விலங்குகளுக்கு ந நீர் வழங்குவதாலும் என வினவைப்பட்ட கூறுகிறேன். வாழு புரியும் கருணையா கிடைக்கும் என ந
உண்மையாகவே அ உண்டு. அவற்றில் மிருகங்களிலும் இத் விங்குகளிலும் அ. அவர்கள் ஒருவரின் ஒருவர் தவறை ஒ விளங்குகிறார்கள் லேதான் அவற்றி கொண்டு இருக்கி தம்மால் படைக்கப் கருணை கிடைக்கு ஒன்பது அன்புகள் கொண்டுள்ளார்.
மனித வாழ்வைப் ஆண்டவன் முன்ப மானிட வர்க்கத் புவியிலேனும் ப வானிலேனும் இல் விலங்குகளும் ஆ செல்லும்.
இந்துமதமும் ஜீவகாருண்யமும்
* நிலத்தில், வானத்தி
வொரு உயிருக்கேன்
இரு கால்களைக் கொண்ட எந்த 6 அவற்றின் உணவு,
111

ன்மை புரிவதாலும் அவை பருக ம் எமக்கு அருள் கிடைக்குமா?'' - வினாவுக்கு, ''உண்மையாகவே ஓம் எந்தவொரு விலங்குக்கும் ன செயலுக்கு ஆண்டவனது அருள் பி அவர்கள் கூறினார்கள்.
ஆண்டவனிடத்தில் நூறு அன்புகள் ம் ஒன்றை அவர் மனிதரிலும் தரையின் மீது நடமாடும் எல்லா ருளியுள்ளார். அதன் வாயிலாக ல் ஒருவர் கருணை கொண்டும் ஒருவர் மன்னிப்பவர்களாகவும் . காட்டு விலங்குகளும் அதனா ன் குட்டிகளிடத்தில் கருணை ன்றன. இறுதித் தீர்ப்பு நாளில் பட்ட எல்லா விலங்குகள் மீதும் தம் பொருட்டுத் தொண்ணூற்றி மளத் தம் மில் தங்க வைத்துக்
ண
போன்றே விலங்கு வாழ்வும் =ாக ஒரே மட்டத்தில் அமையும். தோடு ஒத்ததான விலங்குகள் பறந்து திரியும் பறவைகளான லை. உங்களைப் போலவே அவ் ண்டவனை நோக்கி மீண்டும்
இல் அல்லது நீரில் வாழும் எந்த
னும் இம்சை புரியாதீர்.
- யசுர்வேதம்
கொண்ட, நான்கு கால்களைக் வகையிலான விலங்குகளையும் நீர் ஆகியவற்றையும் காத்தருள்க.

Page 124
- -
அவை எம்மோ கடவுளே எவர்க் எம்மைத் தவிர்த்,
தியானம் புரியும் மீதும் அக்கறை காப்போரே.
கடவுள் உங்கள் படைத்த விலங் தீர்கள்.
சுவர்க்கத்தில் சம் நிலவுக! பூமியில் வற்றிலும் சாந்தி நிலவுக! பிராமண மீது தோழமைே ளாக! நானும் எ ளோடு பார்ப்பே ஒருவர் தோழபை
இப் புவியினில் 6 அனுபவிக்காது ?
அஹிம்சை என்ப தர்ப்பத்திலேனு உடலால் எந்தலெ. தவிர்த்துக் கொள்
கருணை என்பது இளகச் செய்கிறது

நி அளவிலும் பலத்திலும் வளர்க ! கேனும் இம்சை புரிவதில் நின்றும் துக் கொள்ளும்.
- இருக்கு வேத சம்ஹிதா
10.37.11
உத்தம யோகியரும் எல்லா உயிர்கள் கொண்டு வாழ்ந்து அவற்றைக்
- அதர்வ வேத சம்ஹிதா
தக்கு அருளிய உடலைக் கடவுள் தகளைக் கொல்லப் பயன்படுத்தா -
- யசுர்வேதம்
சந்தி நிலவுக! ஆகாயத்தில் சாந்தி
சாந்தி நிலவுக! தாவரங்கள் ஆகிய தி நிலவுக! கடவுளிடத்தில் சாந்தி எரில் சாந்தி நிலவுக எல்லோரும் என் யாடு பார்வையைச் செலுத்துவார்க
ல்லோரையும் தோழமைக் கண்க பனாக! நாமெல்லோரும் ஒருவரை மக் கண்களோடு பார்ப்போமாக!
- தக்லயசுர் வேத சம்ஹிதா
எந்தவொரு விலங்கும் வேதனையை இருப்பதாகுக!
புது எந்தவொரு உயிருக்கும் எச் சந் ம் தம் மனத்தால், சொல்லால், பாரு வேதனையையும் அளிப்பதைத் தலே ஆகும்.
- சந்தில்ய உபநிசத்
எம் இதயங்களை எல்லோர் மீதும்
1.ன்
- திருக்குறள் - 74

Page 125
தமது ஊனைப் .ெ புசிப்பவரில் எ தோன்றும்?
ஊன் சுவையை நாடு ஆன இதயம் போ வழிப்படுத்த இயல
விலங்குகளைக் கெ கரடுமுரடாக்கும்.
விலங்கொன்றைக் அனுபவிக்கும் க இயலுமாயின் ஒரு மாட்டார்.
கொல்லுதலையும் 2 ஆயிரம் பூசைகள் நட
அடுத்தவரது வேத உணர்ந்து அதனை, முடியாத விவேகத் யாது?
*
உயர்ந்த பண்பு கொ அடுத்த தே.
இந்துக்கள் விலங்கு சிறந்த உதாரணம் எ மாக விலங்கொன்ன தெய்வத்தை வண.
113

பருக்குதற்காக பிறரது ஊனைப் விதம் உண்மையான பரிவு
- திருக்குறள் - 2.51
டும் ஒருவரது இதயம் எஃகினால்
ன்றது. அதனைக் கடவுள் மீது - ரது.
- திருக்குறள் 2.53
ல்லல் இதயத்தைக்
- திருக்குறள் 2.54
கொல்லும் போது அவ் விலங்கு டும் வேதனையை நினைக்க தவர் மாமிசம் உண்ண முயல
- திருக்குறள் 26.257
ஊன் உண்ணுதலையும் விலக்கல்
உத்தவதிலும் மேலானது.
- திருக்குறள் 259
கனையைத் தம் வேதனையாக த் தவிர்த்துக் கொள்ள நினைக்க தால் ஒருவர் பெறத்தக்க பயன்
- திருக்குறள் 315
எல்லாமையே. வாய்மை, அதற்கு
- திருக்குறள் 323
தகள் மீது காட்டும் மதிப்புக்குச் ல்லாத் தெய்வங்களுக்கும் வாகன மறக் கொண்டிருப்பதாகும். ஒருவர் ங்கும் போது அவ் விலங்கையும்

Page 126
வணங்குகிறார் ஞானத்தையும் கணபதி (கலே ராகவே சித்தரி
எல்லா இந்துப் வது கவளத்ன அதனை உண் அதன் பின்னரே
செயற்பாடு :
வகுப்பை நான்கு கு படைகளை ஒரு குழு
(1) விலங்குகள் 6
இனங் காணுங்
(2) விலங்குகள் மா
தடுக்க மக்கள் திட்டமிடவும்.
(3)
ஒரு நபர் என்ற தலை விலக்கி அடையாளங் க
(4) எமது நாட்டிலே
குகளை இனங் காக எடுக்கக்கூ
கலந்துரையாடல் :
ஒவ்வொரு குழுவில் வகுப்பில் சமர்ப்பித் குறுகிய கலந்துரைய அக்கருத்துக்களை மே

ர். சைவசமயத்தின் அனைத்து குறியீடாகக் கொண்ட தெய்வமாகிய னசர்) யானையின் சிரசு கொண்டவ க்கப்படுகிறார்.
பக்தர்களும் தமது உணவின் முதலா தெத் தனியே எடுத்து, விலங்குகள் ணுவதன் பொருட்டு ஒதுக்கி வைத்து ர உணவு உண்பர்.
ழுக்களாகப் பகுத்துக் கீழ்வரும் ஒப் வுக்கு ஒவ்வொன்று வீதம் அளிக்கவும்.
பறவேண்டிய வாழும் உரிமைகளை கள்.
னிதர்களால் அடையும் கொடூரங்களைத் கல்வி, பிரச்சாரச் செயல் ஒழுங்குகளைத்
வகையில் தாம் விலங்குகளை இம்சித்வாழத்தக்க முறைகளை இயன்றவரை காண்க.
ல அருகிக் கொண்டிருக்கும் சில விலங்கண்டு அவ்விலங்குகளைக் காப்பதற் - டிய நடவடிக்கைகளை இனங் காண்க.
(20 நிமிடங்கள்)
அதும் அறிக்கையை வாய் மொழியாக தலும், ஒவ்வொரு அறிக்கை பற்றியும் ாடலை நடத்துதலும் அதன் வாயிலாக மலும் விருத்தி செய்தலும்.
(20 நிமிடங்கள்) 114

Page 127
விடயம் : 4
இம்சையின் தன்மையை

விளங்கிக் கொள்வோம்.
5

Page 128
இம்சித்தல்
பாடம்
: 4.1 : 60 நிமிட
நேரம்
அடிப்படை எண்ணக்கருக்கள்
ஒருவரது விரு னைக்கு அல் இம்சித்தல் என்
(2) நாம் வாழும்
தோற்றங் களில்
(3) இம்சித்தலை
படையாகக் ெ
குறிக்கோள்கள் :
(1) இம்சித்தலுக்க
(2) இம்சித்தல்க (3) இம்சித்தலின்
நுழைவு :
''உங்கள் வகுப்பில் ஆத்திரங்கொண்டு த ஆயுதத்தால் காயப் உண்டா? அவ்வாற வற்றை நினைவுப அத்தகைய சந்தர்ப்பு தக்க பிள்ளைகளிட கேட்டுக் கொள்ளவு
அத்தகைய செயல்கள் களைக் கையாளல . பெற்று அவற்றைக்

என்றால் என்ன?
டங்கள்
ப்பத்துக்கு மாறாக அந் நபரை வேதலது மரணத்துக்கு உட்படுத்தலை ன அறிமுகஞ் செய்யலாம்.
- சமூகத்தில் இம்சித்தல் பல்வேறு லும் அளவுகளிலும் காணப்படுகிறது.
அவற்றின் கடுந் தன்மையை அடிப்காண்டு வகைப்படுத்த முடியும்.
கான வரைவிலக்கணத்தை அளிப்பர்.
நக்கான உதாரணங்களைத் தருவர்.
கொடுமையை விபரிப்பர்.
மை
பயிலும் மாணவர் ஒருவர் உங்களில் காக்கி அல்லது, பிடித்துத் தள்ளி அல்லது படுத்தித் துன்புறுத்திய சந்தர்ப்பங்கள் மாயின் அத்தகைய சம்பவங்கள் சில - நித்திக் கொள்ளுங்கள்'' எனக் கூறவும். பங்களை ஞாபகப் படுத்திக் கொள்ளத் . ம் அவற்றைச் சுருக்கமாகக் கூறும்படி
ம்.
களை அறிமுகப்படுத்த நாம் எப் பதங் - எம் எனப் பிள்ளைகளிடம் கேட்டுப் கரும்பலகையில் எழுதவும்.
116

Page 129
உதாரணங்கள் :
* தொல்லை கொடுத்து
தாக்குதல் வேதனையை ஏற்பு
'நாம் இத்தகைய செய பிடுவோம்?'' எனக் கூற படுவது எவை எனப் ப களிடம் பல் வேறு வல கொண்ட அவற்றைக் கரு குறிப்பிடும் வரைவிலக். மேலும் விருத்தி செய்து விளங்கிக் கொள்ளும் கொள்ள உதவும் வண்ண
செயற்பாடு : 1
வகுப்பில் பிள்ளைகளை பேராகச் சோடி சேர்த்; அல்லது கேட்ட ஒருவரு பட்ட இம்சித்தலை, கடு கூறும் படி செய்யவும் செவிமடுக்க வேண்டும் கதைக்க முதலாம் நபர் இவ்வாறு ஒரு பிள்ளை . செவிசாய்க்க வேண்டும்.
அதன் பின்னர் பிள்ளைகள் அவர்கள் கேட்ட சம்பவ இம்சித்தற் செயல்களை!
உதாரணங்கள் :
கையால் தாக்குதல் கவனிக்காது விடல் கல்லால் எறிதல்
சுட்டுக் கொல்லுதல் 15 இம்சித்தற் செயல்களைக்
11'

தல்
டுத்தல்
ல்களை இம்சித்தல் எனக் குறிப் - வும். இப்போது இம்சித்தல் எனப்பர்ப்போம் எனக் கூறிப் பிள்ளை - வரவிலக்கணங்களைப் பெற்றுக் ம்பலகையில் எழுதுக . பிள்ளைகள் நணங்களைப் பாராட்டி அவற்றை கொள்ள உதவும். தர்க்க ரீதியாக அறிவுத்திறனை விருத்தி செய்து ம் கலந்துரையாடலை நடத்தவும்.
(10 நிமிடங்கள் )
பான
ா எழுந்து நிற்கச் செய்து இரண்டு துத் தான் எப்போதாவது கண்ட 5க்கு இன்னொருவராலும் புரியப் - மையான செயலை நண்பரிடத்தே . இரண்டாமவர் கவனமாகச் . அதன் பின்னர் இரண்டாம் நபர் - கவனமாகக் கேட்க வேண்டும். ஆகக் குறைந்தது இருவருக்கேனும்
(15 நிமிடங்கள்)
ளை வகுப்பில் ஒருங்கு சேரச் செய்து ங்களை வினவிக் கரும்பலகையில் ப்பட்டியல் படுத்தவும்.
கொண்ட பட்டியல் போதுமானது.

Page 130
செயற்பாடு : 2
(1) வகுப்பை ஐந்
பிரிக்கவும்.
(2)
ஒவ்வொரு குழு சித் துண்டுகள் 1 எழுதப்பட்ட | ஒவ்வொன்றிலு முறையாக எழு.
பின்னர் கடுந்த இருந்து கடுந்த முறையே தொ பணிக்கவும். கொண்டதாகவு 15ஐக் கொண்ட கலந்துரையாடி . மான தன்மை வரிசைப்படுத்த
(4) ஒவ்வொரு குழு
பிடும்படி கூறி. அந்தந்தச் சம் பெறுமானத் ை குறிக்கோள் இப் களை ஒப்பிட் கொள்ள உதவுத் வத்துக்கு அத்த. கான காரணம் எ
உதாரணம் :
கல் எறிவது ஏன் பாரதூரமானது

து பேர் கொண்ட குழுக்களாகப்
(கப
வுக்கும் ஒரே அளவிலான சிறு கடதா - 15 வீதம் கொடுத்துக் கரும்பலகையில் இம் சித்தற் செயல்களைக் கடதாசி
ம் ஒவ்வொன்று வீதம் தொடரிலக்க தும்படி ஆலோசனை வழங்கவும்.
ன்மை குறைந்த இம்சித்தற் செயலில் ன்மை கூடிய இம்சித்தற் செயல் வரை டக்கம் 15 வரை இலக்கமிடும் படி (சிறிய சம் பவம் இலக்கம் 1ஐக் ம் பாரதூரமான சம்பவம் இலக்கம் தாகவும்) பிள்ளைகள் குழுக்களாகக் ச் சம்பவங்களை அவற்றின் பாரதூர - யை அடிப்படையாகக் கொண்டு ல் வேண்டும்.
(10 நிமிடங்கள்)
வினதும் தொடரிலக்கங்களைக் குறிப் - க் கரும்பலகைப் பட்டியலில் உள்ள பவத்துக்கு எதிரே அதன் இடப் த எழுதவும். இச் செயற் பாட்டின் மசித்தல்களின் பாரதூரமான விளைவு - நி நோக்கிப் பிள்ளைகள் விளங்கிக் தலே ஆகும். குழு ஏதாவது ஒரு சம்பகைய முக்கியத்துவத்தை அளிப்பதற்என்னவென இடையிடயே வினவவும்.
ஏதடியால் அடிப்பதை விடப்
என உங்கள் குழு கருதுகிறது?
(10 நிமிடங்கள்)
118

Page 131
மதிப்பீடு :
(1) இம்சித்தல் என்றால்
(2)
ஓர் இம்சித்தற் செய காரணங்களால் பார்
(3) நீங்கள் இப்பாடத்தி
டவை எவை? (இப் பாடத்தால் என்றவாறு ஆரப் பிரதானமான விட மாணவருக்கும் சந்த
முடிவு:
''இன்றைய பாடத்த கொண்டோம். இம்: முறையைப் பற்றி நா கற்றுக் கொள்வோம் செய்யவும்.

- -
- என்ன?
ல் ஏனைய வற்றை விட எக் தூரமாகிறது?
என் வாயிலாகக் கற்றுக் கொண் -
நான் கற்றுக் கொண்டேன்'' நபித்துக் கற்றுக் கொண்ட யத்தைக் கூறுவதற்காக எல்லா ர்ப்பம் வழங்கவும்.)
ால் இம்சித்தல் பற்றி நாம் கற்றுக் சித்தலில் இருந்து விலகி வாழும் ம் எதிர்வரும் பாடங்களின் மூலம் '' எனப் பாடத்தை முற்றுப் பெறச்

Page 132
இம்சித்தல்
பாடம் நேரம்
4. 2 45 நிமிட
அடிப்படை எண்ணக்கரு :
(1) இம்சித்தல், து
பிரச்சினையா
(2) மனிதன் மனித
முரணான கவ
குறிக்கோள்கள் :
(1) இம்சித்தல் சமூகப் ப
(2) இம்சித்தல் செயல்க
வெளிப்படுத்துவர்.
(3) இம்சித்தலின் பல்-ே
நுழைவு :
அண்மையில் (மா நீங்கள் கேள்விப்பட் இம்சித்தலை / கெ பிரவேசிக்கவும்.
விளக்கம் :
முன்னர் ஒருபோது சித்தற் செயல்கள் ! இருக்கின்றன. இந் மனிதர் கொடிய காணலாம்.

என்றால் என்ன?
பங்கள்
ரிதமாக வளரும் பாரிய சமூகப் கும்.
நனை இம்சித்தல் மானிடத்துக்கு
லையளிக்கும் செயலொன்றாகும்.
பிரச்சினை என எடுத்துக் காட்டுவர்.
[ எ6
ள் பற்றித் தங்களது கவலையை
வறு தன்மைகளைக் குறிப்பிடுவர்.
காணம் / நாடு) ................ல் (செய்தி) ட்டீர்களா? எனச் சமீபத்தில் இடம் பெற்ற காடுமையை நினைவூட்டிப் பாடத்தில்
ம் நாம் கேட்டிராதபடி இப்படியான இம் இன்று குறைவின்றிக் கேட்கத்தக்கதாக நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவும் வராகிக் கொண்டு வருவதை நாம்
120

Page 133
நாளிதழ் ஒன்றை எடுத் எதிர்த்துப் புரியும் ெ எவ்வளவோ தகவல்கள் வாறு கொடூரமாகிக் 6 டையே பரிவு, கருகை போன்ற பண்புகள் குன் வாயிலாக அது பற்றித்
செயற்பாடு : 1
(1) பிள்ளைகளை மூ
வொருவருக்கும் குற்றம் / இம்சித். சம்பவம் ஒன்றை விளக்கும்படி கூட
(2)
மீண்டும் வகுப்ன சித்தல் செயல் உணர்வுகள் எவை
முடிந்த வரை வி படும் விடைகளு
இத்தகைய உள்ளத்தில்
மனிதன் ம மாக நடந்து
மனிதனது வேதனை ?
எம் மத்திய வாழ்கிறார்
சோக உணர்வை வெ உருவாக்கவும். ஒரேவி பல் வேறு ஆக்கபூர் ஊக்குவிக்கவும்.

துப் பார்த்தால் மனிதன் மனிதனை காடுமைகள் / குற்றங்கள் பற்றி ர் இருக்கின்றன? ஏன் மனிதன் இவ் - கொண்டு வருகிறான்? ஏன் மனிதரி - ன, ஏனையோரைக் கெளரவித்தல் றி வருகின்றன? நாம் இப் பாடத்தின் தேடிப் பார்க்க முனைவோம்.
TணIL
ஐவர் கொண்ட குழுக்களாக்கி ஒவ்நான் கேள்விப்பட்ட மிக மோசமான தல் என்ற தலைப்பின் கீழ் உண்மைச் 03 நிமிட நேரத்தில் ஏனையோரிடம் றவும்.
ப ஒருங்கு சேர்த்து இத்தகைய இம் - களைக் கேட்கும் போது ஏற்படும் வ? என வினவி பிள்ளைகளிடத்தில் டைகளைப் பெறவும். எதிர்பார்க்கப் - க்கான மாதிரிகள்.
சம்பவங்களைக் கேட்கும் போது என் 2 ஆழ்ந்த கவலை உண்டாகிறது.
னிதன் மீது ஏன் இவ்வளவு கொடூரது கொள்கிறான் என நினைக்கிறேன்.
இத்தன்மையை பற்றி என்னில் மிக உண்டாகிறது.
)ான |
பில் மிகக் கீழ்த்தரமான மனிதர்கள் ரகள்.
பளிப்படுத்தத் தக்க சூழ் நிலையை தமான வெளிப்பாடுகளுக்குப் பதில் வமான வெளிப் பாடுகளுக்காக
(05 நிமிடங்கள்)
21

Page 134
செயற்பாடு : 2
மனிதனால் தன்னை இழைக்கப்படும் பல் வகுப்பிலே வினவி | பட்டியலாக அமைக்கவு
உதாரணம் :
படுகொலை
கை கால்களை வெல உடல் ரீதியாக வே கடத்திச் செல்லல் தடுத்து வைத்தல் பலாத்காரமாக லே உடைமைகளை . கொள்ளையிடல் களவெடுத்தல் அவமரியாதை செ பிள்ளைகளைக் ன பிள்ளைகளைக் க
* * * * * * * * * * *
(2) |
இத்தகைய செயல் னைப் போன்ற ஏ என்ற வினாவை கரும்பலகையில் ( (விடைகளுக்கான
* இவை மானிட
* இவ்விதமான ( வாழப் பொரு;
* இச் செயல்கள் இயலாததாக ப
12
2

| போன்ற வேறு மனிதருக்கு வேறு இம்சைகள் எவையென விடைகளைக் கரும் பலகையில்
ம்.
பட்டிவிடல் தனைப்படுத்தல்
பலையில் ஈடுபடுத்தல். அழித்தல்
=ய்தல் -கவிட்டுச் செல்லல் வனியாது விடல்.
(05 நிமிடங்கள்)
களை மனிதர் என்ற வகையில் தன்னையோருக்கு ஏன் புரியக்கூடாது வினவிப் பெற்ற விடைகளைக் குறிப்பிடவும்.
மாதிரிகள்
த்தன்மைக்குப் பொருத்தமற்றவை.
செயல்களால் மனித சமூகம் மனிதன். ந்தமற்ற இடமாக மாறும்.
எல் மானிட சமூகம் நடத்திச் செல்ல மாறும்.

Page 135
* இதனால் மா
* நாம் மீண்
கொண்டு கெ
=
* வாழ்வதற்கு
பிள்ளைகளது காணப்படின் உதவுக.
கலந்துரையாடல் :
(1) நீங்கள் இப் பாடத்தா
(2) அதிகரித்து வரும் இம்
கருத வேண்டும்?
(3)
தாம் இம்சித்தலைத் ; உணர்வு இப் பாடத்ன தோன்றியிருந்தால் அ உங்களில் ஏன் அத்தன. உணர்வுகளைப் பாரா

ரித வர்க்கம் ஒழிந்து விடும்.
டும் மிலேச்சத்தனமான நிலைக்கு
ல்லப்படுவோம்.
ப் பாதுகாப்பு இருக்க வேண்டும்.)
பதில்களின் தரம் குறைவாகக் அதனை விருத்தி செய்து கொள்ள
(07 நிமடங்கள்)
ல் கற்றுக் கொண்டவை எவை?
சைகளைச் சமூகப் பிரச்சினையாக ஏன்
தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற த நடத்திக் கொண்டு செல்லும்போது ப் பிள்ளைகள் கைகளை உயர்த்தவும், கய உணர்வு தோன்றியது ? அவர்களது ட்டவும்.
123

Page 136
இம்சித்தல் இய
பாடம் நேரம்
4. 3 45 நிமிடங்க
அடிப்படை எண்ணக்கருக்கள் :
(1) விலங்குகளிடைே
என்பது பரிணாம் பெற்றுக் கொண் அத்தன்மை அவசி
(2)
மனிதன் கூட வன் கையாகவே கொம் வர்க்கத்தினது நில் பொருட்டுப் போ என்பனவே அலை
இம்சித்தல் என்ப மாகத் தோன்றுகி நிலைப்பாட்டுக் அழிவைத் தன்ன . வகையாகும்.
குறிக்கோள்கள் :
(1) விலங்குகளது ச
நிலைப்பாட்டுக்கு
குறிப்பிடுவர்.
(2)
இம்சித்தல் மனித கொண்ட நடத்தை காட்டுவர்.
(3)
தனது உள்ளத்தை நிலைக்கு உள்ளா. வைத்திருக்க வே கடமையே என்ப
12

ற்கையானதா?
கள்
யே காணப்படும் சண்டையிடுதல் மத்தால் அவை இயற்கையாகவே டதாகும். அவை நிலைத்து வாழ யம்.
முறை இயல்பைத் தன்னில் இயற் - ண்டிருக்கிறான். தனது அல்லது தன் லைப் பாட்டுக்காக - உயிர் காக்கும் -ரிடல் அல்லது தப்பித்துச் செல்லல்
ய. அது இம்சித்தல் அல்ல.
து உளச் சமநிலையின்மை காரண - றது. தனதும் தன் வர்க்கத்தினதும் குக் குந்தகம் விளைவிக்கும் கத்தே கொண்ட நடத்தைக் கோல்
ண்டையிடும் வழக்கம் அவற்றின் 5 அவசியமான செயல் வகை எனக்
கனது இயற்கைக்கு மாறான நோய் தயே எனத் தர்க்க ரீதியாக எடுத்துக்
இம்சித்தல் என்ற விஷமத்தனமான க்காது தவிர்த்துக் கொண்டு சுகமாக வண்டியமை நம் மெல்லோரதும்
தை ஏற்றுக் கொள்வர்.

Page 137
விடய அமைப்பு :
மனிதனில் விலங்குப் பரிணாம இம்சித்தல் தங்கியிருப்பதாக ஒ அளவுக்கு உண்மையென நாம் .
பரிணாமத்தின் ஒரு பகுதியாக இயற்கையாகவே கொண்டிருப் விலங்குகள் ஒன்றோடு ஒ கண்டிருப்பீர்கள். பிராணிகள் அடிப்படையில் இரண்டு வகை
(1) இரண்டு வகையைச் சேர் (2) ஒரே வகையைச் சார்ந்த எ
பெரும்பாலும் இரண்டு வ ை இடையே போர் நிகழக் காரன் சேர்ந்த விலங்கு மற் றொரு இரையாகக் கொள்ள முனையுப் இரையாக்கிக் கொள்ள அதன் பிடிக்கும். இது உணவுக்காக நியதியே. ஒரே விலங்கினம் இடமளிக்கப்படின் அது ஏனை முழுப் புவியையுமே ஆட் 6 பிரதேசத்தில் காணப்படும் வரை ஓர் இனத்தைச் சேர்ந்த விலங்கு இனமே அழிந்து விடக் கூடும். 6 மற்றொரு விலங்கினத்தால் - உலகில் இயற்கையாகவே அன வகையைச் சேர்ந்த விலங்கு பார்ப்போம். அத்தகைய போர்
* அடுத்த பிராணியிடம் இ
கொள்ளல்.
மற்றைய பிராணியைத் த பிரதேசத்தில் இருந்து வி,
12

ந்தின் வாயிலாக இயற்கையாகவே ரு கருத்து நிலவுகிறது. இது எந்த ஆராய்ந்து பார்ப்போம்.
5 விலங்குகள் சண்டையிடுதலை பதை நாம் தெளிவாகக் காணலாம். ன்று போராடுவதை நீங்கள் ளிடையே நிகழும் போரானது யாகும். அவை வருமாறு :
ந்த விலங்குகளிடையே பிலங்குகளிடையே
னெ
கயைச் சேர்ந்த விலங்குகளுக்கு எமாக அமைவது ஒரு வகையைச் வகையைச் சேர்ந்த விலங்கை 5 போதேயாகும். சிறுத்தை மானை மீது பாயும். பூனை எலிகளைப் வே நிகழுகிறது. இது இயற்கை சுதந்திரமாக வளர்ச்சி அடைய ஏய இனங்களை அடக்கிப் பெருகி கொண்டு விடும். மேலும் ஒரு ரயறையான உணவும் இடவசதியும் கள் பல்கிப் பெருகுவதனால் அந்த எனவே ஒரு விலங்கினப் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் நிலைமை -மந்திருக்கிறது. அடுத்து நாம் ஒரே 5களிடையே நிகழும் போரைப் களின் நோக்கங்களாக அமைவன :
நந்து தனது இரையைக் காத்துக்
எனது உறைவிடத்தில் அல்லது ரட்டுதல்.

Page 138
* குழுவினது தலைபை
இனப் பெருக்கத்துக்க அடையும் நோக்கத்து
என்பவையாகும்.
இவ் வெல்லாச் செயல்களும் பாட்டுக்குத் தேவையானவை என்
தனது இரையைக் காத்துக் 0 அது பசியைத் தீர்த்துக் ெ ஏனையவை உண்பதற்காக
ஒருவிலங்கு அதே இனத்தை உறைவிடத்தில் இருந்து அ விரட்டுதல் அவ்வினத்தி அமையும்.
தலைமைத்துவத்தைப் பெற குழுவுக்குப் பாதுகாப்பு விலங்கே தெரிவு செய்யப் காரணமாக அமையும்.
*"'..
பெண் விலங்கு ஒன்றை அன நடைபெறும் போரில் தி கொள்வதால் அதன் . ஆரோக்கியமும் கொண்ட (
ஒரே இனஞ்சார் பிராணிகள் எதிரியைக் கொல்வதல்ல நிகழுமாயின் அது தற்செய நோய் காரணமாக இயல் ஆகலாம். இங்கு மனித உறுப்பினர்களையே அழி வேறில்லை எனலாம். உண்மையான பண்பாகுமா

மத்துவத்தைப் பெறுதல்.
காகப் பெண்பிராணியொன்றை புக்காகப் போட்டியிடல்.
ஒரே இன விலங்குகளின் நிலைப் - ன்பது ஆராயும்போது புலனாகின்றது.
கொள்ள விலங்கு போராடிய போதும் காண்ட பின்பு மிகுதியான உணவை
விட்டுச் செல்லும்.
தச் சார்ந்த மற்றொரு விலங்கைத் தனது அல்லது பிரதேசத்தில் இருந்து அப்பால் ன்ெ பெருக்கத்துக்குக் காரணமாக
ற்றுக் கொள்வதற்காக நடத்தும் சமரில் வழங்கத்தக்க உச்ச பலங் கொண்ட படும். இது அவ்வினத்தின் இருப்புக்கு
டைவதற்காக ஆண் விலங்குகளிடையே திடகாத்திரமான விலங்கே வெற்றி மூலம் பெண் விலங்கு பலமும் குட்டிகளைப் பெறும்.
களிடையே நிகழும் போரின் நோக்கம் - என்பது விளக்கமானது. அவ்வாறு பலானதே. அன்றித் தாக்கும் பிராணி புக்கு மாறாக நடந்து கொள்வதால் எனை நோக்கினால் தனது வர்க்க பிக்கும் விலங்கு அவனை விட்டால் இக் கொடூரத்தன்மை மனிதனது
126

Page 139
ஏனைய விலங்குகளைப் சண்டையிடும் தன்மை கான பண்பு விலங்கு வர்க்க மொன் முன்னர் கண்டோம். அவ்வ இயல்பு என்ன? அது ! காரணமாகின்றது?
மனிதனது இப் பண்பு ஆபத்தி செல்லத் தூண்டும் இயல்பூ காத்தலுக்குரிய துலங்கலே. நிகழும் படுகொலை, துன்புறு காப்புக்காக மனிதர்கள் மேற் அவை இயற்கையான சண்டை
இந்நிலையை விபரிக்கும் சில யான போராடும் தன்மையா போராடும் தன்மையே என்றும் விஷமத் தனமான போரிடும் இம்சித்தல் எனும் பதத்தை முகப்படுத்துவதற் கே ஆகு இயல்பாகவே தன்னில் .ெ செய்யலாம்.
இம்சித்தல் இயற்கைக்கு ஒவ். மனம், தவறாக வாழ்க்கை மு வற்றால் ஆக்கப்பட்ட மான பயக்கும் நிலைமையாகும் தெரியாமலும் கற்றுக் கொம் இம்சையான எண்ணங்களை . போன்று எம்மையும் பீடிக்குப்
சமர்ப்பித்தல்
மேலே குறிப்பிட்டபாடத்தை
(1) விரிவுரையாக (30 நிம்
(2)
பிள்ளைகளிடத்தில் கருத்து கலந்துரையாடலாக.
12

போன்று மனிதனிலும் ஓரளவு னப்படுகிறது. இயற்கையான இப் றின் இருப்புக்கு அவசியம் என்பதை Tறாயின் மனிதனது சண்டையிடும் அவனது இருப்புக்கு எவ்வாறு
பின் போது போராட அல்லது தப்பிச் க்கமே. அது அவசியமான உயிர் என்னும் எம்மைச் சூழ அடிக்கடி த்தல், யுத்தம், கலகம் என்பன உயிர் - கொள்வன அல்ல. அப்படியாயின் டயிடுதல் என்ற வகையைச் சாராது.
• உளவியலாளர்கள் இது இயற்கை - ல்ல வென்றும் நோய்வாய்ப்பட்ட ம் கருதுகின்றனர். அவர்கள் இதனை இயல்பு எனக் குறிப்பிடுகின்றனர். நாம் கையாளுவது அதனை அறி - ம். எனவே இம்சித்தல் மனிதன் காண்ட பண்பல்லவென முடிவு
வாதது. தவறான கற்றல், சிக்கலான றை, பிழையான சமூகச் சூழல் ஆகிய ட வர்க்கத்தின் இருப்புக்கு தீமை . இம்சித்தலை நாம் தெரிந்தும் ள்கிறோம். மேலும் நாம் பழகும் க் கொண்ட நபர்களால் அது நோய்
இரு முறைகளில் எடுத்தாளலாம்.
மிடங்கள் வரையான)
த்துக்கள் தோன்றச் செய்து நிகழ்த்தும்

Page 140
மதிப்பீடு :
'இம்சை என்பது ஏனையே இக்கூற்றின் உண்மையை
நீர் வன்முறை மனப்பாம் ஒன்றை நினைவுபடுத்தி .
எதிர்காலத்தில் ஏதோ ஒ காரணமாக அமையக் கூ. வன்முறைக் கருத்துக்கள்
(பதில்களைக் கரும்பலன் மாதிரிகள்:)
* |
* * * *
இனவாதம் / வர்க்க ஏனையோரைத் தே வேண்டும் என்ற க
அதிகார வெறி பண ஆசை தன்னலம் மதவெறி (எனது சமயம் மம் சமயங்களோ மூடத் கருத்து)
இவ்விதமான விடைகள் வும். அவ்வாறு கரும்பல கருத்துக்களில் இருந்து இ கொள்ளக்கூடிய கருத் கீறிவிடுமாறு பிள்ளைகள்
இவ்வாறு தன்னகத்தே இ தரும் கருத்தொன்றை/மா கரும்பலகையில் உள்ளப் கட்டியால் கீறிவிடுவது தாமாகவே முன் வருவ ஒவ்வொன்றாக)
128

யாரிடம் கற்றுக் கொள்வதொன்று
ஆராய்க.
பகைக் கற்றுக் கொண்ட சந்தர்பம்
அதனை விபரிக்கவும்.
ரு வகையில் உலகப் போருக்குக் டிய தற்போது எம் மனதில் உள்ள எவை?
கயில் எழுதுக. எதிர்பார்க்கப்படும்
நவாதம் பாற்கடித்துத் தாம் வெற்றிகொள்ள
ருத்து
ட்டுமே உண்மையானது. ஏனைய த்தனமான நோக்குடையவை என்ற
-30 வரை கரும்பலகையில் எழுத - பகையில் எழுதப்பட்ட தீமையான ன்று தொடக்கம் தன்னால் அகற்றிக் தொன்றைத் தேடி அதனைக் ரிடம் கேட்கவும்.
மருந்து நீக்கிக் கொள்ளத்தக்க தீமை னப்பாங்கை இனங்கண்டு கொண்டு பட்டியலில் அதனைச்சுண்ணாம்புக் தற்காக வகுப்புப் பிள்ளைகள் பார்கள். (ஒவ்வொரு பிள்ளையும்

Page 141
கந்தையாவி
பாடம் நேரம்
4. 4 : 40 நிமிடங்கள்
அடிப்படை எண்ணக்கருக்கள் :
(1) எல்லா நபர்களினது
போலவே சமூகத்துக்
(2)
வன்முறை அழிவை செயலொன்றே.
குறிக்கோள்கள் :
(1) எல்லா நபர்களினதும்
குறிப்பிடுவர்.
(2) கொலையை வெறுத்து ஒது
விடய ஆய்வு : கந்தையாவின் கை
கந்தையா பாரிய தொழிற விவாகமான அவனுக்கு இருக்கிறார்கள். மனைவி (
மூத்த மகன் ஜீவன் பதினெ த. உயர்தரம் (கணிதத்துை என்றாவது ஒரு நாள் பொறியியலாளர் ஆக இலட்சியம்.
இரண்டாவது பிள்ளைய நோயினால் மூளையில் உ அறிவு குன்றிய நிலையில் ? அவளது சகல தேவைக வேற்றப்பட வேண்டும்.
129

ன் கதை
ஏம் வாழ்க்கை அந் நபரைப்
கும் பெறுமதியானது.
பத் தருவதான வெறி பிடித்த
வாழ்வு பெறுமதியானதெனக்
க்குவர்.
த
ற்சாலை ஒன்றின் சிற்றூழியன்.
இரு புதவர்களும் புதவியும் தொழில் புரிவதில்லை.
ட்டு வயது நிரம்பியவன். க. பொ. ற) முதலாம் ஆண்டு மாணவன்
பல்கலைக்கழகம் சென்று வேண்டும் என்பதே அவன்
சரான லதா சிறுவயதில் பீடித்த உண்டான கோளாறு காரணமாக உள்ள பதினைந்து வயதுச் சிறுமி, ளும் அவள் தாயாரால் நிறை

Page 142
மூன்றாமவனான கருணா விளையாட்டுச் சிறுவன்.
கந்தையாவின் வயோதிபத் ; அவர்கள் வாழ்வதோ வாட் சொற்ப வேதனத்தால் குடுட இருந்தது. சமீபத்தில் ஜீவன் சேர்க்கப்பட்டதால் ஏதாவ கொள்ள வேண்டிய நிர்ப் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு இருக்க தொழிற் ஒன்று ஒழுங்கு செய்யப்பா கந்தையாவும் அதில் கலந்து நாட்கள் வரை நீடித்த பே நிகழவில்லை.
கந்தையாவின் குடும்பத்தவ பரிதாப நிலையை எய்தின அவர்கள் கடன் வாங் கியி மேலும் பொருட்களைக் அறிவித்தார். ஜீவனின் ரியூச
தொழிற்சாலை நிர்வாகிக வேலைக்குச் சமூகமளிக் நீக்கப்படுவதாக அறிவித்
குறிக் கோள் தற் போது ம! விட்டது. தொழிற் சங்கத் தான் கந்தையாவும் மற்றும் 8 தலைவர்களது எதிர்ப்பை சிலரோடு மீண்டும் வேலை எடுக்கக் காரணமாக அன அடைந்திருந்த பரிதாப நி ை
கந்தையா வேலைக்குச் செ நேரமாகியும் அவன் வீடு வர வழிபார்த்திருந்தனர். திட அவசரமாக ஓடி வந்து கந்

நரன் எட்டாம் ஆண்டில் கற்கும்
கந்தையும் அவர்களுடன் வாழ்கிறார். கை வீடு. கந்தையா பெறும் மாதாந்தச் பத்தை நடத்திச் செல்வது சிரமமாக டியூசன் வகுப்புக்கான கட்டணமும் தொன்றை உண்டு உயிரைக் காத்துக் பந்தமே தற் போது அவர்களுக்கு
சாலையில் பாரிய வேலைநிறுத்தம் ட்டது. சம்பள அதிகரிப்பைக் கருதி வ கொண்டான். வேலைநிறுத்தம் 30 ாதும் அதனால் எவ்வித பயனும்
ர் பசிக்கொடுமை காரணமாக மிகப் ர். கடன் பெறத்தக்க சகலரிடத்திலும் ருந்தனர். ஊரில் இருந்த முதலாளி கடனுக்கு வழங்க முடியாது என னும் தடைப்பட்டது.
தாக
கள் குழு ஒரு வார காலத்துக்குள் காதுவிடின் வேலையில் இருந்து தது. வேலை நிறுத்ததின் ஆரம் பக் பறி அது அரசியல் போராட்டமாகி லைவர்கள் தம்மை ஏமாற்றிவிட்டதாக சிலரும் கருதினர். தொழிற்சங்கத் பப் பொருட்படுத்தாது கந்தையா யில் சேர்ந்தான். இம் முடிவை அவன் மந்தது அவனது மனைவி மக்கள் லமையே ஆகும்.
ன்ற தினமாகிய அன்று இரவு வெகு எது சேரவில்லை. குடும்பத்தார்கலங்கி உரென அவனது நண்பனொருவன் தையா வேலை முடிந்து வரும் போது
130

Page 143
குண்டர்கள் குழு ஒன்று அவனை தாக்கியிருக்கிறார்கள். கண்கள் ம துணிகளால் முகத்தை மறைத்
அவர்களை இரும்புச் சங்கிலிகள் திருக்கிறார்கள். அறிவிழந்த நி நாங்கள் ஆஸ்பத்திரிக்குக் கொம் காலமானார், எனக் கவலையுடன்
சமர்ப்பித்தல் :
படிப்படியாகத் தகவலை வா வெளிப்படுத்தவும்.
செயற்பாடு :
வகுப்பில் பிள்ளைகளுக்கு முை அளித்து ஒவ்வொரு இலக்கத்து வழங்கவும்.
(1) சம்பவத்தைக் கந்தையாவி
(2) நீங்கள் ஜீவன் எனக்கருதிக்
தால் தான் ஆளாகியிருக்கு
(3) கந்தையாவின் வயோதிபத்
விபரித்தல்.
(4) கந்தையாவின் குடும்பத்த
அமையக்கூடும் என விபரி
ஆயத்தமாகும் பொருட்டு 04 நி செய்யப்பட்ட ஒவ்வொரு பிள் சோகம் ததும்பிய உன வெளிப்படுத்துவதற்கு வகை கெ
வேறொரு விதமாக :
பேச்சுக்குப் பதில் எழுதிக் . முன்னிலையில் வாசித்துக் காட்
131

பும் கூட்டத்தாரையும் திடீரெனத் -டுமே தெரியத்தக்கதாக கறுப்புத் வக் கொண்டிருந்த முரடர்கள் பால் தாக்கிவிட்டு ஓடி மறைந்லையில் இருந்த கந்தையாவை எடு சென்றோம். அங்கே அவர்
அறிவிக்கலானான்.
1மொழியாக வகுப்பில்
றயே 1, 2, 3, 4 என இலக்கங்களை க்கும் கீழ் வரும் பேச்சுக்களை
ன் மனைவி கூறுவதாக.
கொண்டு தம் தந்தையின் மரணத் -
ம் நிலைமையை விபரித்தல்.
5 தந்தை கூறுவதாகச் சம்பவத்தை
ாரின் எதிர்காலம் எவ்வாறு த்தல்.
மிடங்கள் வரை அளித்து தெரிவு ளையும் தம் பேச்சை வகுப்பில் ஏர்வுபூர்வமான மொழியில்
ய்யவும்.
(25 நிமிடங்கள்)
காட்டல். எழுதியதை வகுப்பு
நிதல்.

Page 144
மதிப்பீடு :
கலந்துரையாடலை மேற்
(1) நீங்கள் இச் செயற்பா
எது?
(2) இப் பாடத்தை நடத்
தோன்றிய எண்ணங்
(3) இதனை ஒத்த சம்ப
அவை எவை?

கொள்வதற்கான வினாக்கள்:-
ட்டால் /பாடத்தால் கற்றுக் கொண்டது
திச் செல்கையில் உங்கள் மனதில் களும் உணர்வுகளும் எவை?
பங்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?
132

Page 145
விடயம் - 5
இம்சையைத்

தவிர்ப்போம்.

Page 146
யுத்தம் அ
பாடம் நேரம்
5.1 : 90 நிமிடங்க
அடிப்படை எண்ணக்கரு :
ஏனையோருடன் ஏற் கொள்ளும் முகமாக எவ்வகையிலேனும் பெ
குறிக்கோள் :
(1) யுத்தம் பற்றி வரைவிலக்
(2)
யுத்தம் அவசியமானது எ அடிப்படைத் தர்க்கங்கள்
(3)
யுத்தத்தினால் நிகழும் அ
உபகரணங்கள் :
சித்திரம் வரைவதற்கான டிமை
நுழைவு :
நாம் தினமும் கே நாடோறும் உலக பரிமாணத்திலேனா என்றால் என்ன இயல்புகளை . பதில்களைப் டெ கத்தக்க துலங்கல்க
தத்தமக்கிரை கொள்வதற் ஒருவர் கொ
இம்சித்தவை யாகக் கொல ரியாக இரு பிரச்சினை
13

வசியமா?
ရာ
படும் பிரச்சினைகளை தீர்த்துக் கொலை செய்தல் மனிதருக்கு மருத்தமான செயல் அல்ல.
கணம் கூறுவர்.
ன நிறுவியதற்கு சமர்ப்பிக்கப்படும் ளை நிராகரிப்பர்.
னர்த்தங்களை விபரிப்பர்.
ம கடதாசிகள் ஆறு, பஸ்டல்.
கட்கும் சொல்லே யுத்தம் என்பது, கில் எங்காவது ஓர் இடத்தில் எப் வம் யுத்தம் நடைபெறுகிறது. யுத்தம் ? நாம் அவற்றின் அடிப்படை நோக்குவோம். பிள்ளைகளிடம் பற்றுக் கொள்ளவும். எதிர்பார்க் - நளுக்கு உதாரணங்கள்:
-யே உள்ள பிரச்சினையைத் தீர்த்தக் காகப் பாரிய அளவில் ஒருவரை லை செய்து கொள்ளல்.
ல/ முரட்டுத்தனத்தைக் அடிப்படை ன்டு இனவாரியாக அல்லது குழுவாசாரருக்கு இடையே தோன்றிய யெத் தீர்க்க முற்படல்.

Page 147
திட்டமிட்ட கொலைகளு
மறுசாராரை தீங்கை வி ை ஏதோவொரு
படி: 1 செயற்பாடு : 1
மனிதனுக்கு யுத்தம் அவ யுத்தம் அவசியம் என வாதங்கள் எவை? (பிள்ளைகளோடு கலந்து பெறுதல்)
* அதிகரிக்கும் சனத்
ஏதோ ஒரு இனத்து நடைபெறும் அ.
அவசியம்.
நாடுகள் தம் யுத்த நடவடிக்கை எடு வலுச் சமநிலை உருவாகும்.
யுத்த பலம் கட்டி டையில் அந்த நாள்
படி: 2
பிள்ளைகளை நான்கு | குழுவுக்கும் மேலே கு ஒவ்வொன்று வீதம் வழ யென ஆராயும் படி செ வழங்கப்பட்ட நேர குழுவினதும் கருத்து. சந்தர்ப்பம் வழங்கிக்கல்
13

பாரிய அளவிலான மனிதக் ம் சொத்துச் சேதமும்.
ப் பயமுறுத்தி அவர்களுக்குத் ளவித்து, அவர்களை அடிப்படுத்தி பிரச்சினையைத் தீர்க்க முனைதல்.
சியமா? ப் பலராலும் சமர்ப்பிக்கப்படும்
ரையாடிக் கீழ்வரும் அம்சங்களைப்
தொகை கட்டுப்படுத்தப்படும்.
க்கு / மானிட வர்க்கத்துக்கு எதிராக நியாயங்களைத் ஒழிக்க யுத்தம்
பலத்தை விருத்தி செய்துகொள்ள ப்பதால் நாடுகளுக்கு இடையே - ஏற் பட்டு உலக சமாதானம்
எழுப்பப்படும் அளவின் அடிப்ப - டுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்.
(07 நிமிடங்கள்)
ம -
குழுக்களாகப் பகுத்து ஒவ்வொரு றிப்பிடப்பட்டுள்ள வாதங்களில் ங்கி, அது எந்த அளவில் உண்மை - ய்யவும். (நேரம் 15 நிமிடங்கள்.) த்தின் இறுதியில் ஒவ்வொரு நகளை வகுப்பில் சமர்ப்பிக்கச் ந்துரையாடலை மேற்கொள்ளவும்.

Page 148
வாதம் : 1
அதிகரிக்கும் சனத்தொ மேலெழுந்தவாரியாக எல்லா யுத்தங்களினது அளவிலான மனித அ மனிதன் ஏனையோரை தனத்துக்கு ஆளாகாது த தக்க வேறு முறைகளை
வாதம் : 2
ஏதோ ஒரு இனத்துக் யங்களை ஒழிக்க யுத்த
சமூக அநியாயங் கடை என்பதில் எந்தவிதம் தொடர்பாகப் போரா மட்டுமே போராட்டத் வழிப் போராட்டங்கள்
வாதம் : 3
நாடுகள் தம் யுத்த ப நடவடிக்கை எடுப்பது சமநிலை ஏற்பட்டு உள்
வெளிப்பார்வை எனினும் ஒரு ஏற்படும் சமாதா இருக்கும்.
நாடுகள் தம் யுத்த தொடர்ந்தும் 6 மானிட வர்க்க படும். அது தீங்க மேலும் போட் பெரிய அளவில் வதால் அபிவிரு,

கை யுத்தத்தால் கட்டுப்படுத்தப்படும். நோக்கின் இதில் உண்மை உண்டு. பம் நிச்சயமான பெறுபேறு பாரிய ழிவுகளே. எனினும் விவேகமுள்ள க் கொலை புரியும் காட்டுமிராண்டித் ம் சனத்தொகையைக்கட்டப்படுத்தத் த் தேடிக் கொள்ள இயலாதவனா?
கு எதிராக நடைபெறும் அநியாம் அவசியம்.
ள ஒழிக்க வேண்டியது அவசியம் ான பிரச்சினையும் இல்லை. அது ட வேண்டியது அவசியம். யுத்தம் துக்கான ஒரு வழி அல்ல. அஹிம்சை (பலவுண்டு.
-லத்தை விருத்தி செய்து கொள்ள தால் நாடுகளுக்கு இடையே வலுச் பக சமாதானம் உருவாகும்.
யில் இது உண்மையாகத் தெரியும். வருக் கொருவர் பயப்படுவதால் னம் பெரும்பாலும் தற்காலிகமாகவே
த பலத்தை விருத்தி செய்து கொள்ளத் செயற்படுவதால் விஞ்ஞான அறிவு த்தின் அழிவுக்காகவே கையாளப் - ானது.
டியான ஆயுத உற்பத்தி காரணமாக - முதல், மனித வளங்கள் விரயமா -
த்தி குன்றும்.
36

Page 149
ဗလTb, TL “TITLDTဗ် အ ၆ ဆLGu 5 T ထံ IT U T Tဗုံ ဗုံဗုံ suဂုံuLL၆
ဗီဗီ Lလb Lq ယွUL 945 ISITL688u uT5/5/TI
5L၆ – Tလေဗဲလဲ ၂ BIT65ဝေ ဗုံဗ Y usb up ၏
ဗုံဗ5 L ၆ဆလင် ၆၉. ၆ ၊ ဗီဗီ ဗီဝေဗ ၊ T55၈Tub ]
T5၏ ဗfဗီဗက် fu၆လ ၈ (GT 5IT65 5 5b, ၉ တံ တေuu၌ uT5/Tuu ထံu
Lဗုံဗံတေဗ ။ ဖြူ) JIT – Dms 5 IT5 ကို စံ ၂ ကံ တံဗုံဗT ၆ ၊
ဗီတံဗုံ ဆာဗီ ဗဲ ဒ ဆLu ။ ၂ ထံGb. အS) ၈။ ရှူ ၆ BLUL တံဆ
GuTiu Lလဟံစာတံ Dယံ L 9 5 5 T6 တ္တuuT T655/ဗဲ

டாம் உலகப் போர்கள் நடைபெறக் கந்தது மேற்கத்திய நாடுகள் தமக் ஏடிருந்த ஐயம், பயம் என்பன தமது பலத்தை விருத்தியாக்கச்
கும்.
பப்படும் அளவின் அடிப்படையில் ப்புக் கிடைக்கும்.
லம்வாய்ந்த அரசுகள் நலிந்த அயல் தியில் ஆக்கிரமித்து அடிப்படுத்த இருக்கின்றன. எனினும் தற்போது கள் அபூர்வமாகவே காணப்படு - முன்னர் போன்று பாரிய அளவில் "டுத்திக் கொள்ளல் ஊழியத்தையும் ரயமாக்குதலாகும்.
7யே போர்ப்பலத்தைப் போட்டி க் கொள்வதற்குப் பதிலாக ஐக்கிய ார்க் அமைப்பு போன்ற சர்வதேச ட்ெடங்கள் வாயிலாகத் தமது டுத்திக் கொள்ளல் உகந்ததாகும்.
கவே தவிர்க்கும் நோக்குடன் லைத்து விடும் அளவுக்கு இன்னும் என்னேறவில்லை என்பதை நாம் டும். (உண்மையாகவே மானிட தகைய நிலைமைக்கு வளர்ச்சி நாமெல்லோரும் செயற்பட ரை நாடுகள் தம் பாதுகாப்புக்காக யாகப் போர் புரிய நேரிடும்.)
கட்டி எழுப்பிக் கொள்ள முயலா - ) முன்னேற முடியும் என்பதற்கு ரட்டாகும்.

Page 150
படி : 3 செயற்பாடு : 2
போரினால் ஒரு நாட் நிகழக்கூடிய தீங்குகள் (சிந்தனைக் கிளர்வு : விடைகளைப் பெ கரும்பலகையில் குறி
எதிர்பார்க்கப்படும் பதில்களுக்கு
பெறுமதியான ப அகாலத்தில் அ.
அதன் வாயில நபர்களில், தங். நட்டம், பரிதாப பிரச்சினை ஏற்ப
யுத்தத்தினால் வெ தோராதல்.
மக்கள் வசதிக்க தொகைப் பணம்
மனிதக் கொலை கொண்டோர் கா உண்டாகும் பிர
பொருளாதாரம்
கலாசாரத்திலும் பின்னடைவு.
யுத்த நிலைமை நிரந்தரமற்ற நி
சர்வாதிகாரத் த வீழ்ச்சியுறல்.
யுத்தம் காரணம மரணமடைதல்

இக்கும், மக்களுக்கும், சமூகத்துக்கும்
எவை? ஒன்றின் வாயிலாகப் பிள்ளைகளின் ற்றுக் கொண்டு அவற்றைக்
குக.)
உதாரணங்கள் :
மனித உயிர்கள் பாரிய அளவில் ழிந்து விடல்.
ரகக் சமூகத்தில், குடும்பங்களில், நியிருப்போரில் ஏற்படத்தக்க தீங்கு, நிலை, மக்களது அன்றாட வாழ்வில் டல்.
பருந்தொகையானோர் வலது குறைத்
காகச் செலவிட வேண்டிய பெருந் ம் அழிந்துவிடல்.
பகள் காரணமாக வன்மையான மனங் பட்டம் சமூகத்தில் கலந்து விடுவதால்
ச்சினைகள்.
வீழ்ச்சி அடைதல்.
நற்பண்புகளிலும் நிகழத்தக்க
காரணமாக சமூகத்தில் ஏற்படும் லெ.
லைவர்கள் உருவாதல், ஜனநாயகம்
ரகப் பெரும்பாலும் பொதுமக்கள்
138

Page 151
மதிப்பீடு: செயற்பாடு : 3
(1) நான்கு மாணவரைக் கெ.
பிரிக்கவும்.
(1) யுத்தத்தின் கொடூர (2) யுத்தத்தின் துன்பம்
உணர்த்தும் காட்சிகளை படுத்தச் செய்யவும். மா முடித்த பின்னர் வகுப்பு நடத்துக.
குறிப்பு :
யுத்தத்தின் அடிப்படை மாணவருக்கு வழிகா நியாயமானது என்ற சந்தர்ப்பத்தில் கலந்துரை
5% f
ததது >
சித்திர
நாம் மனிதரைக் கொன்றொழித்த பின்
13

எண்ட குழுக்களாக வகுப்பைப்
எச் சித்திரத்தின் வாயிலாக வெளிப் ணவர்கள் சித்திரங்களை வரைந்து பில் சித்திரக் கண்காட்சி ஒன்றை
(20 நிமிடங்கள் )
பான அழிவை விளங்கிக் கொள்ள ட்டும் பாடமே இது. யுத்தம்
விசேட காரணங்களை இச் ரயாடல் உசிதமல்ல.
கட்டிடம்,
FE)
உ)
ம் : 6
எனர் யாருடன் வாழப் போகிறோம்?

Page 152
பயங்கரவாத
பாடம் நேரம்
5.2 : 60 நிமிடங்
அடிப்படை எண்ணக்கருக்கள் :
வன்முறை என்பது ச என நியாயப்படுத்த இ
நோக்கங்கள் :
(1)
வன்முறையை ச மாகக் கைக்கொ காணல்.
(2)
எவ்வகையிலான தற்காக வன்மு ை குறிப்பிடுவர்.
(3)
பயங்கரவாத / வ விளக்குவர்.
(4) பயங்கரவாத உத்
நுழைவு :
இந் நாட்டில் மட்டும சமூகத்தில் வன்முறை ! ஒன்றைப் பார்த்தால் எ இடம் பெறுவதைக் கா ஆத்திரத்தைக் கட்டுப்ப புரியும் தாக்குதல், கத்தி மட்டுமல்ல. வன்மு ை பிரதான காரணியாக உபாயமாகக் கைக்கெ முனைவதே ஆகும். ந கிடையே, இனங்கள்
பெ
க

ந உபாயங்கள்
கள்
முகப் போராட்டத்துக்கான உபாயம் யலாது.
சமூகப் போராட்டத்துக்கான உபாய - ள்ளும் சந்தர்ப்பங்களை அடையாளங்
ர போராட்ட நோக்குகளை அடைவ - ஊற கைக்கொள்ளப்படுகின்றது எனக்
பன்முறை இயக்கங்களின் பண்புகளை
திகளை எடுத்துக் காட்டுவர்.
ல்லாது முழு உலகம் பூராவும் மனித பிரச்சினையாகி வளர்கிறது. நாளிதழ் எவ்வளவோ கொடூரமான செயல்கள் எணலாம்? இம்சை எனப்படுவதாவது படுத்திக் கொள்ள இயலாமல் மனிதர் யால் குத்துதல், துப்பாக்கியால் சுடல் ற சமூகப் பிரச்சினையாக அமையப் அமைவது அதனைப் போராட்ட காள்ள பலம் பொருந்திய நபர்கள் பர்களுக்கு இடையே, குழுக்களுக்கு நக்கிடையே, இனப் பிரிவுகளுக்கு
40

Page 153
இடையே, நபர்களுக்கு இயக்கங்களுக்கும் இ ை தீர்த்துக் கொள்ள வன்மு
பாடம் :
வன்முறை போராட்ட எவருக்கெதிராக என ந பின்வரும் வழிகளிலாகு
தொழிலாளர் உரி வென்றெடுக்க மு
அரசியல் உரிமைக் வென்றெடுக்க அர
இனக் குழுவொன் அங்கத்தினருக்கு ?
தேர்தலில் வெற்றி கட்சியினருக்கு எ
ஒரு குடும்பத்துக்கு காணியை தவற அவர்களுக்கு எதி,
நபர்களது முன்னே
ஒரு கட்சியில் ச பெற்றுக்
6 போட்டியிடுவோ
இத்தகைய சந்தர்ப்பா கையாள்கிறார்கள்?
சொத்துக்களை அ
எதிராளிகளைப் பு கொலை செய்வத

> அரசாங்கத்துக்கும் அல்லது வேறு -யே தோன்றும் பிரச்சினைகளைத்
றை கையாளப்படுகிறது.
உத்தியாகக் கைக்கொள்ளப்படல் ரம் நோக்கின் பெரும்பாலும் அது
ம்.
மைகளை / கோரிக்கைகளை தலாளிகளுக்கு எதிராக,
களை / கோரிக்கைகளை ரசாங்கத்துக்கு எதிராக,
இறை அடக்குவதற்காக அதன் எதிராக,
கொள்வதற்காக மாற்றுக் திராக,
தச் சொந்தமான சொத்துக்களை / மான வழியில் அடைவதற்காக
ராக,
னற்றத்துக்கு எதிராக,
அல்லது சங்கத்தில் அதிகாரத்தைப் கொள்வதற்காகத் தம் மோடு
ருக்கு எதிராக,
ங்களில் வன்முறையை எவ்வாறு
ழிப்பதால்
-கிரங்கமாக அல்லது இரகசியமாகக்
பால்

Page 154
மக்களைப் பீதி ெ தொகையானோ இடங்களில் நிராயுதபாணிகள் போன்றன வாயி.
பிரஜைகளைக் க
மறைந்திருந்து, மக்களை , உத் சுடுதலால் அல்ல
ஆயுதந் தாங்கிப் போராடுவது, வன்முறையைக் கையாளல் கூற முடியுமா?
அதனால் பாரிய களுக்கு, சொத்து பொது மக்களே.
அதனால் நாட்டி குலைதல் கார கஷ்டங்களுக்குப்
நாட்டின் அபிவி தேசிய செல்வப் நேரிடும்.
மனித சமூகம் மல் மாறும்.
மனித வாழ்வின் பெறுமதி அற்ற. சமூகத்தில் தோல்
பீதியான நிலை யடைவதோடு கொள்ளும் அதி தோன்றுவார்கள்

காள்ளச் செய்வதால் அல்லது பெருந் ரைக் கொலை புரிவதால் (பகிரங்க குண்டு வெடிக்கச் செய்தல், ரன பிரஜைகளைக் கொலை செய்தல் லாக)
படத்திச் செல்லுதல் வாயிலாக
நபர்களை, போலீசாரை, சாதாரண தியோகத்தரை, தலைவர்களைச் மது குண்டெறிதலால்
தால் சமூகப் போராட்டங் களுக்காக எந்த அளவுக்கு நியாயமானது எனக்
அளவில் மரணங்களுக்கு, காயங் - ச்சேதங்களுக்கு ஆளாவது அப்பாவிப்
டல் பீதி நிலை தோன்றல், சட்டம் சீர் ணமாக மக்கள் சொல்லொணாக் b, கவலைகளுக்கும் ஆளாவர்.
ருத்திக்காகச் செலவிடப்பட இருந்த ம் போருக்காகச் செலவிட வேண்டி
மனிதனுக்குத் தீமை பயக்கும் இடமாக
மாக
மதிப்புக் குறையும். மனித வாழ்வு து, அற்பத்தனமானது என்ற கருத்து ன்றும்.
"மையின் கீழ் ஜனநாயகம் வீழ்ச்சி - தான்தோன்றித்தனமாக நடந்து கொர வெறி கொண்ட தலைவர்கள்
142

Page 155
இத்தகைய காரணங்கள் கடினமாகும். இவ்வா வன்முறையைக் கையாளு
மக்களைப் பயங் கெ மீது கவனத்தை ஈர்த்
மக்களுக்கு இன்னல் டுத்தி நாட்டில் சிவில்
மக்களுக்கு இன்னல் அவர்களை அரசா செய்து அரசாங்கத் தூண்டல்.
மக்களையும் அரசா துத் தமது கோரிக்கை
சிவில் நிர்வாகத்தை யும் குழப்பிச் சமூக பதவிக்கு வருதல்.
பெரும்பாலான அரசியல் இயக்கங்களுக்குச் சேர்த்து. இதற்கான காரணம் என் ஆராயச் செய்யவும். அவர் பெறவும். எதிர்பார்க்கப் பு
இளைஞரிடம் புதிய யங்களைக் களைந்
இளைஞரை ஊக்குக
முன் வருவதில் உள்
கண்ணியம்
I I |
அர்ப்பணிப்பு தீரச் செயல்கள் மீது
துடிதுடிப்பு
143

ால் அதனை நியாயப்படுத்தல் று போராட்ட உபாயமாக வதன் குறிக்கோள்கள் வருமாறு:
காள்ளச் செய்து தம் போராட்டம்
தல்.
பகளையும் தடைகளையும் ஏற்ப - ல் நிர்வாகத்தைச் சீர்குலைத்தல்.
களை ஏற்படுத்துவதன் வாயிலாக ங்கத்தின் மீது வெறுப்படையச் எதுக்கு எதிராகக் கிளர்ந்தெழத்
ங்கத்தையும் அச்சமூட்டி எச்சரித்ககளைப் பெற்றுக் கொள்ளல்.
யும் அன்றாட நடவடிக்கைகளை - கக் கட்டமைப்பைச் சிதைத்துப்
2 வன்முறை சார்ந்த பயங்கரவாத க் கொள்ளப்படுபவர் இளைஞரே. -ன? (பிள்ளைகளைச் சிந்திக்க / "களிடம் இருந்து துலங்கல்களைப் படுவன:
ப உலகை உருவாக்கவும் அநியாதெறியவும் உள்ள ஆவல். வித்தல் இலகுவாய் இருத்தல். -ள விருப்பும் துணிவும்
கொண்ட ஆவல்

Page 156
இளைஞரைப் பயங்க கைக் கொள்ளும் உத்
நடைமுறைச் களையும் குறை காட்டி நியாய தம்மை அர்ப்ப
முற்றிலும் நிய. எதிர்பார்ப்புகள் பிரச்சினையின்
வரலாற்றைத்
ஒரு பக்கஞ் சா
நாட்டுப் பற்று களை வெளிக் விவேகத்துடன்
தம்மை அர்ப்பு மீண்டும் மீண்
Titli
ஒரு நபர் என் தனை செய்வ இயக்கத்துக்க .
சட்ட விரோத அதன் மூல ஆட்கொள்ளல்
இயக்கத்தில் கொலை செய்
அதிகாரங்க ை
1 |
கொலையை காட்டல்.
பகைவனை காட்டுதல் வ

கரவாதத்துக்கு ஆட்படுத்திக் கொள்ளக் திகள் பல. அவற்றில் சில வருமாறு:
சமூகத்தில் காணப்படும் அநியாயங்றபாடுகளையும் எழுச்சியோடு சுட்டிக் மான சமுதாயத்தைத் தோற்றுவிக்கத்
ணிக்க வருமாறு இரந்து கேட்டல். ரயமான சமுதாயம் பற்றிய ஒளி மிகுந்த
ளை அளித்தல்.
T ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுதல். திரித்துக் காட்டுதல். ர்ந்த தர்க்க முறை.
, வர்க்கவாதம் போன்ற மனவெழுச்சி - கொணரத்தக்கதான மொழியில் பேசி எ கவருதல்.
பணித்துக் கொள்ளுமாறு இளைஞரிடம்
டும் கோரிக்கை விடல்.
ற அடிப்படையில் சுயாதீனமாகச் சிந் - தைப் பின்னடையச் செய்து, பதிலாக ரகச் சிந்தனை செய்யத் தூண்டுதல்.
5மான நடவடிக்கைகளை ஊக்குவித்து ம் தம் இயக்கத்துக்கு அவர்களை
இருந்து விலகிச் செல்லும் நபர்களைக்
தல் / அச்சமூட்டல்.
ளயும் சலுகைகளையும் வழங்கல்.
பும் அழிவையும் நியாயப்படுத்திக்
- பகைவர் கூட்டத்தைப் உருவகித்துக்
யிலாகப் பகைமையை உருவாக்கல்.
144

Page 157
சமர்ப்பித்தல் :
25 நிமிட விரிவுரையை இயன்றவரை எல்லாக் . கலந்துரையாடலில் ந கருத்துக்களைப் பெற்றுக்
செயற்பாடு :
வகுப்பை நான்கு குழுக்க கலந்துரையாடியும் மதி குறிப்பிடத்தக்கதாகக் கீழ் ஒன்றாக வழங்கவும்.
(1) பயங்கரவாதத்தால்
எதிர்காலம் எவ்வா
(2) பொது மக்களைக் ெ
தப் பயங்கரவாதிகள்
(3)
ஒரு சமூக இயக்கம் 1 பண்புகள் எவை?
(4)
ஒரு நாட்டில் / சமூக கரவாதத்தின் மீது உள்ளவை எவை?
(கலந்துரையாடலு. விடயங்களைச் சப் நிமிடங்களும் அளி
145

- மேற் கொள்ளலாம். எனினும் கட்டங்களிலும் பிள்ளைகளைக் ஈடுபடச் செய்து - அவர்களது
கொள்ளல் நன்று.
ளாக வகுத்து ஒவ்வொரு குழுவும் ப்பீடு செய்தும் விடயங்களைக் வரும் தலைப்புகளைக் குழுவுக்கு
ஆட் கொள்ளப்பட்ட இளைஞரது று இருக்கும்?
கொலை செய்தலை நியாயப்படுத்ள் சமர்ப்பிக்கும் வாதங்கள் எவை?
பயங்கரவாதத்தை நோக்கிச்சாரும்
கத்தில் மக்கள் / இளைஞர் பயங்- ஊக்குவிக்கப்பட ஏதுக்களாக அற்ைறை எவ்வாறு களையலாம்?
க்கு 20 நிமிடங்களும் பிள்ளைகள் மர்ப்பிக்கக் குழுவொன்றுக்கு 05 த்தல் போதுமானது.)

Page 158
மனிதாபிமானத்தை அழி
பாடம் நேரம்
ப : 5.3
5.3 | ப : 90 நிமிடம்
அடிப்படை எண்ணக்கருக்கள்:
வன்முறையில் ஈடு! உள்ளங்களை உண பலவாறான உளவியல்
குறிக்கோள்கள் :
(1) மனிதாபிமானப்
(2) மனிதாபிமானம்
கடைப்பிடிக்குப்
குற்றவாளியின் தாம் அதனை சுயவிளக்கத்தை
நுழைவு :
ஓர் உண்மைச் . பதன் மூலம் இ
அது முன்பு வெளியான சம். காணப்பட்ட சிற ஒருநாள் இரவு நுழைந்தது. அ யும் துப்பாக்
கைகால்களை பணத்தையும் அ
சிறிது நேரத்தி கொள்ள ஒரு |

த்தொழிக்கும் உபாயங்கள்
வகள்
படுவதற்கு முன்னர் நபர்கள் தம் ர்வற்றதாக ஆக்கிக் கொள்ளப் ல் உபாயங்களைக் கையாளுகிறார்கள்.
ம் அற்ற விடயங்கள் பற்றி விபரிப்பர்.
)அற்றோராகமாறக்குற்றவாவாளிகள்
உளவியல் உத்திகளைக் குறிப்பிடுவர்.
மனத்தை அடையாளங் காணுவதால் த் தவிர்த்துக் கொள்ள வேண்டிய கப் பெறுவர்.
சம்பவத்தை உங்கள் முன் சமர்ப்பிப்ப் பாடத்தை ஆரம்பிக்க விரும்கிறேன்
அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் பவம். சிக்காகோ நகர வீதியொன்றில் றிய எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வு கொள்ளையர் கூட்டம் ஒன்று வர்கள் அங்கிருந்த இரு ஊழியர்களை - கியைக் காட்டிப் பயமுறுத்திக் வரித்துக் கட்டிச் சேர்ந்திருந்த எல்லாப் அபகரித்துச் சென்றனர்.
ன் பின்னர் பெற்றோல் பெற்றுக் மோட்டார் வண்டி வந்து சேர்ந்தது.
146

Page 159
அப்போது அந்த உதவுமாறு சாரதி என்ன செய்தான் எ தனக்குச் சாதகமா வண்டிக்குப் பெ பணத்தைச் செலுது அதிலிருந்து இரண் வந்த எல்லாச் சார இறுதியாக வந்த சா விடுவித்துப் பொலி
படி: 1
மேலே குறிப்பிட்ட சம்ப உதவியாகக் கொள்ளத்தக்
(1) இச் சம்பவத்தைக் 6
தோன்றிய உணர்வு.
(2) அங்கு எரிபொருள்
சாரதி நீங்கலாக ஏ பற்றி நீங்கள் என்ன
(3) அந்த நடத்தையை
இயலும்?
(4) ஊழியர் அடைந்தி
பெற்ற சாரதிகள் எண்ணியிருக்கக் கூ
விடய அமைப்பு :
இச் சம்பவத்தின் மூலம் இயல்பில் இருந்து விலகி கவனத்தைச் செலுத்துங்க என இனங் காண்க. இத்த அடிப்படைப் பண்புகள் |
147

ஊழியர்கள் இருவரும் தமக்கு யக் கேட்டனர். ஆனால் சாரதி தரியுமா? அந்தச் சந்தர்ப்பத்தைத் க்கிப் போதுமான அளவு தனது
றோலை நிரப்பிக் கொண்டு ந்தாது புறப்பட்டுச் சென்றான். தி மணித்தியாலங்கள் வரை அங்கு திகளும் அதனையே செய்தனர். ரதி எவ்வாறாயினும் அவர்களை சுக்கு அறிவித்தார்.
பத்தைப் பற்றி கலந்துரையாடவும்.
க வினாக்கள் :
கேட்டவுடன் உங்கள் மனதில் கள் எவை?
நிலையத்தை அடைந்த இறுதிச் னையோர் நடந்து கொண்ட விதம்
கூறுகிறீர்கள்?
எத்தகைய சொற்களால் விபரிக்க
ருந்த பரிதாப நிலையால் பயன்அச் சந்தர்ப்பத்தில் எவ்வாறு டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
ம மனிதன் தனது மனிதாபிமான மக் கொள்வது தொடர்பாக உங்கள் ள். இதனை மனிதாபிமானமின்மை தகைய நடத்தையில் காணப்படும்
மூன்றாகும்.

Page 160
(1) கருணை, பரிவு
பண்புகள் மன
(2)
ஏனைய மனித ரல் அல்லது ெ
ஏனைய மனித யை அடைந்தது பண்டம் எனக்
கலந்துரையாடல் :
மனிதாபிமானம் அற சிலவற்றை உதாரன பண்புகளை விளக்கு கொள்ளை, களவு, வாயிலாக இதனை ?
விடய அமைப்பு : 2
மனிதர் கொடிய / கே புரிகிறார்கள்?
சன நெருக்கடி கச் செய்து நூ அழித்தல்.
கிராமங்களுக் வெட்டிப் போ
அப்பாவி மன சிறை வைத்த
குழந்தைகளை நிலத்தில் எறிர
எமது நாட்டில் இச் துக்குத் தம் எதிர்ப் அச்சுறுத்துவதற்காக

பு, இரக்கம் போன்ற இயற்கை மானிடப் -றந்த மனதைப் புலப்படுத்தல்.
ன் அல்லது மனிதர் மட்டில் புரிந்துண - களரவம் இல்லாமை.
கன் அல்லது மனிதர் தனது அபிலாஷை
து கொள்வதற்கான சாதனம் அல்லது - கருதுதல்.
ற்றதாக நடந்து கொண்ட சந்தர்ப்பங்கள் | னமாகக் கொண்டு மேலே குறிப்பிட்ட க. நாளிதழ்களில் இருந்து தேர்ந்தெடுத்த கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்கள் உணர்த்தலாம்.
காரமான / குரூரச் செயல்களை எவ்வாறு
யான இடங்களில் குண்டுகளை வெடிக்சற்றுக்கணக்கான அப்பாவி மக்களை
குள் நுழைந்து அப்பாவி மனிதரை படுதல்.
சிதரைக் கடத்திச் சென்று அவர்களைச்
எத் தாய்மாரிடம் இருந்து பறித்தெடுத்து ந்து கொல்லல்.
செயல்கள் அடிக்கடி பலரால் அரசாங்கத் பைக் காட்டுவதற்காகவும் மக்களை கவும் புரியப்பட்டவை. எமது கேள்வி -
148
148

Page 161
யானது மனிதாபிமான உ செயல்களைச் செய் வ . மனிதாபிமான உணர்வு உ எறும்பையேனும் கொல்
ம!
இத்தகைய கொரூரச் .ெ பொருட்டுத் தம் உள்ள. அமைத்துக் கொள்ளக் கை சிலவற்றை நாம் அடைய
(1) மனவெழுச்சிகளை
தான் புரியப் போகு நினைக்கத் தொ மனிதாபிமான உ எழுவதால் விக. மனநிலை தோன்று
இதனை யறிந்த | விருக்கும் செயலை அடிப்படையில் | கொள்வான். பதில மட்டுமே விடயம்
மட்டமான பெயர்
வேறு சில குற்றம் கொள்வதன் பொ எது வெனில் த மனிதனுக்கு யாது சூடல் ஆகும். (உதாரணங்கள்: பே பவன், சமூகத்து இவ்வாறாகப் பெ போன்றே மற்றெ அப்போது இலகு
149

உணர்வு உள்ள ஒருவர் இத்தகைய து எவ்வாறு என்பதேயாகும். ள்ள ஒருவர் உண்மையாகவே ஒரு லல் எளிதல்ல.
சயல்களைப் புரிபவர்கள் அதன் ங்களை அவற்றுக்குத் தக்கவாறு கயாளும் பல்வேறு உத்திகள் உள். பாளங் காண்போம்.
உதாசீனஞ் செய்து விடல்.
ம் குற்றத்தைப் பற்றித் தொடர்ந்தும் டங்கித் தன் மனச்சாட்சியும் உணர்வுகளும் அதற்கு மாறாக சரமானதும் சிக்கலானதுமான
ம்.
குற்றம் புரிபவன் தான் செய்ய ல பற்றி மனவெழுச்சி / உணர்வு
எண்ணுவதைத் தவிர்த்துக் மாகப் புரியவிருக்கும் செயல் பற்றி சார்ந்த திட்டத்தோடு எண்ணுவான்.
சூட்டல்.
புரிவோர் தம் மனதைத் தேற்றிக் நட்டுக் கையாளும் உபாயமாவது ன்னால் அழிக்கப்படவிருக்கும் மொரு உதவாக்கரைப் பெயரைச்
பாராட்டத்தைக் காட்டிக் கொடுப்ரோகி, ஒற்றன், பயங்கரவாதி) -யர் சூடப்படுபவரும் தன்னைப் ாரு மனிதன் என்பதை மறத்தல் பாக இருக்கும்.

Page 162
(3) இங்கு கொடூர
தெனத் தமக்கு எல்லாப் பயா ஏதோவொரு த காணக்கூடியத இவ்விதம் கோ தோன்றும் சு வைத்துச் செய்
(4) சம்பவத்தை வி
இதுவும் அப்பா படுத்திக் கொ இங்கே பெ சிந்திக்கிறார்க
''மனிதக் கொ விசேடமானது
இது கொள்க பணந் தேடிக் ''குற்றம் புரித கொண்ட ( மட்டுமே''.
'செயல் கூட நிலைத்தல்.
நோக்கம் நல் எனப் பலர் க அவ்வாறு என்
உதாரணங்கள் ''நாம் கொன நாம் உமது கொண்ட அல்
இவ்வாறாக வேறுபடுத்த பிரதிபலன் எ

ச் செயல் கோட்பாட்டுக்கு ஏற்புடைய ம் ஏனையோருக்கும் உணர்த்தல் ஆகும். ங்கரவாதச் செயல்களுக்கும் அடியில் தத்துவம் / கோட்பாடு இருப்பதை நாம் 5ாக இருப்பது இதன் காரணமாகவே. ட்பாட்டுடன் எண்ணும்போது தம்முள் யமான மனிதவுணர்வுகளை ஒதுக்கி ற்படவியலும்.
பிசேடமாகக் கருதுதல்.
ாண்டமான குற்றச் செயலை நியாயப்ள்ளக் கையாளும் தர்க்க முறையாகும். ரதுவாக நபர்கள் இவ்விதமாகவே
ள்.
லை கூடாதது. எனினும் இச் சந்தர்ப்பம்
/''.
ளை அல்ல. இது எமது இயக்கத்துக்குப் கொள்ளல் மட்டுமே '. நல் இதன் நோக்கமல்ல. இது ஆணவங் பெண்ணுக்கு வழங்கும் தண்டனை
ரத்து எனினும் குறிக்கோள் நல்லது'' என செயல் எத்தகையது எனினும் அதன் மலதெனின் அச் செயல் நியாயமானது கருதுகின்றனர். பயங்கரவாதிகள் பலர் ன்ணுகின்றனர்.
எ :
ல புரிவது மனிதரை வாழச் செய்யவே'' தந்தையைக் கொலை செய்வது உம்மில் Tபினாலேயே''
டவடிக்கையைப் பிரதிபலனில் நின்றும் 'ச் சிந்தித்தல் பிழையானது. ஒரு ன்பது அந் நடவடிக்கையின் உற்பத்தியே
150

Page 163
(தயாரிப்பு) ஆகும் அதனால் பெறும் புல்லை விதை முடியாது'' என அ சந்தர்ப்பத்தில் க அமைதியான சமு
பொறுப்பை ஏனை
அடுத்தவரது பிள் செயல் புரியப்பட் தர்க்கித்தல். என் 'பதவியில் இருக் 'நடைமுறையில் பை'. ''எம்மை : நீங்களே'' என்பது செய்திருக்கிறார்' பைப் பிறர் மீது சு
மேலே குறிப்பிடப்ப
குற்றங்களுக்கு உ கைக்கொள்ளப்படுகிறது
சமர்ப்பித்தல் :
பொருத்தமான சந்த கலந்துரையாடலில் ஈ( வரை விடயங்களைக் தலைப்புகளையும் வி
குறித்தல் அவசியம்.
செயற்பாடு :
பாத்திர நடிப்பு வகுப்பை 6 குழுக்களா. குற்றவாளிகள் தம் மல களைக் குழுவுக்கு ஒன் இருந்து பாத்திர ந சமர்ப்பித்தல் வேண்டும்

ம். 'நீர் ஊற்றும் விதை எவ்வாறோ ம் பலனும் அவ்வாறே அமையும். ந்து நீர் ரோசா மலரைப் பெற பமைரிக்கத் தத்துவஞானி ஒருவர் ஒரு றினார். பயங்கரவாதத்தின் மூலம் தாயத்தைத் தோற்றுவிக்க இயலாது.
னயோர் மீது சுமத்துதல்.
ழை காரணமாகவே தன்னால் இச் டது அல்லது புரியப்படுகிறது எனத் ளிதில் குற்றஞ் சாட்டக்கூடியது. கும் அரசாங்கத்தை' இல்லை எனில் உள்ள சமூக பொருளியல் அமைப் ஆயுதம் ஏந்தத் தூண்டி யுள்ளவர்கள் நும், 'அடுத்தவரும் அதே தவறைச் ' என்பதும் அவ்வாறே தம் பொறுப் மத்தலும் ஏனைய தர்க்கங்கள் ஆகும்.
ட்ட உபாயங்கள் ஏனையோரைக் ஊக்குவிக்கும்
து.
ர்ப்பங்களில் பிள்ளைகளையும் டுபடுத்திக் கொண்டு 30 நிமிடங்கள் * சமர்ப்பிக்கவும். முக்கியமான டயங்களையும் கரும் பலகையில்
க வகுப்புப் பாடத்தில் இடம் பெற்ற எதைத் தேற்றிக் கொள்ளும் முறை - றாக அளிக்கவும். அவர்கள் அதில் டிப்பைத் தயாரித்து வகுப்பில்
51

Page 164
உதாரணம் : ஒரு நேர்
நேர்முகப் பரீட்சைம் குற்றவாளி ஒருவரிட குற்றவாளி தனது செய் முறையைக் குறிப்பிட் தயாராகப் 10 நிமிட நிமிடங்கள் வீதமும் அ
மதிப்பீடு :
(1) நீங்கள் இப் பாட
பெறுமதியான (ஒவ்வொரு பில் வெளிப்படுத்து
நீங்களும் எப்பே மேற் குறிப்பிட் முறையைக் கை அதனை விபரிக்
(3) மனிதனது மான
பிரச்சினையா
அதற்கான ஏதுக்
(4)
மனிதாபிமான ளவும் நற்பண் கொள்ளவும் ஒ செய்யலாம்? (செயல்களை தயாரிக்கவும்.)
ஒரு சமூகத்தில் வளர்க்கத் தக்க

முகப் பரீட்சை
பாளர் கோரச் செயல்கள் புரிந்த டம் விடயங்களை வினவுகிறார். பல்களை நியாயப்படுத்திக் கொண்ட -டு விலகிச் செல்ல எத்தனிக்கிறார். ங்களும் ஒன்றைச் சமர்ப்பிக்க 04 ஆக 24 நிமிடங்கள்.
- வாயிலாகக் கற்றுக் கொண்ட மிகப் விடயம் எது? Tளையும் எழுந்து நின்று வர்)
பாதாவது வன்முறை செயலைப் புரிய டவாறு மனதைத் தேற்றிக் கொள்ளும் கக் கொண்டதுண்டா? அவ்வாறாயின் எகவும்.
ரிடத்தன்மை அற்றுப் போதல் சமூகப் க கருதப்பட வேண்டியது ஏன்? கேளைத் தருக.
ம் அற்ற நிலையைத் தவிர்த்துக் கொள் - புகளைக் கூடுதலாக விருத்தி செய்து ந மனிதன் என்ற அடிப்படையில் யாது
அடக்கிய பட்டியல் ஒன்றினைத்
மனிதர்களது மனிதப் பண்புகளை செயல்கள் எவை?
(15 நிமிடங்கள்)
ந!
152

Page 165
அசோக |
பாடம் நேரம்
5. 4 60 நிமிடங்கள்
அடிப்படை எண்ணக்கருக்கள்:
இம்சையின் தவறை உண அஹிம்சையை முதன்ை மீண்டும் வெற்றிகரமா
முன்மாதிரியானது.
குறிக்கோள்கள் :
(1) அசோக மன்னன் வ
யான பாத்திரம் ஒன்
(2) அவ்வரசனது வாழ்
நடத்தை விருத்திச் முன்மாதிரிகளை எ
நுழைவு :
இன்று நாம் உலக வரலா ஒரு மனிதரைப் பற்றிக் இரண்டாயிரத்து இருநூற். இந்தியாவில் இருந்த அ கேள்விப்பட்டிருக்கிறீர் சிறப்புமிக்க அரசன் எ கருதுகிறார்கள். அவர் ம காட்டியவர். நாம் அவரது
பாடம் :
புராதன இந்தியாவில் மெளரிய அவ்வரசு அயல் நாடுகளைப் பே தம் மரசோடு இணைத்துப் ( கொண்டிருந்தது.
153

மன்னர்
சர்ந்து கொண்ட அசோக மன்னன் மயாகக் கொண்டு தம் வாழ்வை க அமைத்துக் கொண்ட விதம்
ரயிலாகச் சிறப்புமிக்க அஹிம்சை. மறைக் கற்றுக் கொள்ளல்.
க்கை நடத்தை வாயிலாகத் தமது க்காகப் பெற்றுக் கொள்ளத்தக்க
டுத்துக் காட்டுவர். விபரிப்பர்.
ற்றில் சிறப்பான இடத்தை வகித்த கற்போம். நீங்கள் இற்றைக்கு று ஐம்பது வருடங்களுக்கு முன்னர் சோகச் சக்கரவர்த்தியைப் பற்றிக் ஈகளா? அவர் உலகில் இருந்த எனச் சில வரலாற்றாசிரியர்கள் னிதனாகச் சிறந்த முன்மாதிரியைக்
கதையைக் கற்போம்.
ப் பேரரசு சிறப்புற்று விளங்கியது. பார்ப்பலத்தால் அடிமைப்படுத்தித் பேரரசாவதைக் கொள்கையாகக்

Page 166
பிந்துசார மன்னனின் பின் பதவிக்கு வந்தான். அசோக அசோகன் அவனைக் கொன ஆதரவு வழங்கிய காரண பிறப்புகளை அசோகன் செ அவன் கொடிய அசோகன்
மகத நாட்டில் பாடலிபுர கொண்டு ஆண்டு வந்த அ
நோக்குடன் பாரிய படை ை
அவனது முதற்குறியாக அன அப்போதைய கலிங்கதே. கொண்ட படையோடு கலி நாட்டுக்கு எதிராகக் கடு
இறுதியில் அவன் வெற்றி ( கொண்டான்.
வெற்றிக் களிப்பினால் . போர்க்களங் காணப் புற. ஆயிரக்கணக்கான வீரரது . கதறும் பிள்ளைகள், எ காட்சிகளால் அவன் பெ போரினால் இறந்தவர்கள் வரையாகும். காயமுற் பன்மடங்காகும். கைதி எண்ணிக்கை ஒரு இலட்சத்து மனிதப் படுகொலைக்குத் த என்ற உணர்வினால் மன்னன் இச் சந்தர்ப்பத்தில் பௌ 'நிக்ரோத' என்ற பிக்கு வா அன்று தொட்டு முற்றிலும் மாற்றியமைத்துக் கொள்ள
யுத்தத்தினால் / வன்முனை முடியும் என்பதல்ல. நன் மனிதரை வெல்ல முடியும் பின்னர் போரினால் நா

பு அவன் மைந்தனான அசோகன் னின் தமையன் அதனை எதிர்த்ததால் ல செய்தான். கொல்லப்பட்டவனுக்கு ரத்தால் மேலும் பல தன் உடன் கான்றொழித்தான். இக் காரணத்தால் என மக்களால் அழைக்கப்பட்டான்.
ம் என்ற நகரை இராசதானியாகக் |சோகன் நாடுகளைக் கைப்பற்றும்
யத் திரட்டினான்.
மைந்தது தற்போதைய வங்காளமாகிய சமே. இலட்சக்கணக்கான வீரரைக் ங்கத்துக்குள் நுழைந்த அசோகன் அந்த ந் தாக்குதலை மேற் கொண்டான். கொண்டு கலிங்கத்தை அடிப்படுத்திக்
அசோக மன்னன் குதிரை மீதேறிப் ப்பட்டான். வழியில் செத்து மடிந்த சடலங்கள், அச் சடலங்களுக்கருகே பண்கள், உறவினர்கள் போன்ற ருங்கவலைக்கு உள்ளானான். அப் ளது எண்ணிக்கை ஒரு இலட்சம் றோர் எண்ணிக்கை அதனிலும் "களாகப் பிடிக்கப்பட்டவர்களது ஏஐம்பதினாயிரம் வரையிலாகும். இம் கானே பொறுப்பினை ஏற்க வேண்டும் ன் பெரும் வேதனைக்கு ஆளாயினான். த்த மத வழியிலான அஹிம்சையை யிலாகக் கேட்டுத் தெளிந்த அசோகன் அஹிம்சையாளனாகத் தம் வாழ்வை த் தீர்மானித்தான்.
றயால் மட்டுமே மனிதரை வெல்ல மையாலும் அதாவது தர்மத்தாலும் ' என்பதை அவர் உணர்ந்தார். இதன் டுகளை வெல்வதற்குப் பதிலாக
154

Page 167
அறத்தினால் நாடுகளை வெல்ல ( கைக் கொண்ட அவர் உலகே இலட்சியத்தைக் கைக்கொண்ட அவர்கள் நல்வழியிலான வா வாழ்வையே அர்ப்பணித்துக் கெ
அசோக மன்னர் தம் பேரரசில் ம. ஆங்காங்கே நிறுவியிருந்த கல் பற்றிய தகவல்களை அறிந்து கெ அவரது சிந்தனைகள், எதிர் என்பவற்றை வெளிப் படுத்து நோக்குவோம்.
மனிதக்கருணை :
''எல்லா மனிதரும் எனது குழந் குழந்தைகளது இவ்வுலக மறுவு அவ்வாறே எல்லா மனிதரதும் சு
''அனைத்து மாந்தரதும் நன் ை வேண்டும் என என்னால் சி அனைவரதும் நன்மை கருதிய எனக்கில்லை''.
(அசோகமன்னர் தாம் 'தேவான பட்டத்தால் அழைக்கப்படுதலை 'தெய்வத்துக்குப் பிரியமான தரிச கெளரவப் பட்டத்தை அவர் தம் ஏனைய அயல் நாட்டு அரசர்களு
மன்னரது அரசின் எல்லா இடா சேர, சோழ, பாண்டிய, தாம்பிரப கிரேக்க தேசத்திலும் சாமந்த இ எல்லா இடங்களிலும் மனிதருக்க விலங்குகளுக்கான சிகிச்சை ந
155

வேண்டும் என்ற இலட்சியத்தைக் ரர் சுகம் பெறவும் அவர்கள் அவர் உலகோர் சுகம் பெறவும் ழ்வை மேற் கொள்ளவும் தம் ாண்டார்.
க்களுக்கு அறிவிக்கும் பொருட்டு வெட்டுக்கள் வாயிலாக அவர் ாள்ளலாம். இக்கல்வெட்டுக்கள் பார்ப்புகள், செயற்பாடுகள் த்துகின்றன. நாம் அவற்றை
தைகளே. நான் எவ்வாறு எனது லக சுகங்களை விரும்புகிறேனோ தங்களை விரும்புகிறேன்''.
(கலிங்க க. வெ. 1)
மயின் பொருட்டுப் பணி புரிய சிந்திக்கப்பட்டது .........
பணிபுரிதல் அன்றி வேறு பணி
(கல்வெட்டு 1)
ம்பிய பியதர்ஷி' என்ற கெளரவப் ல விரும்பினார். அதன் பொருள் னன்' என்பதாகும். தமக்குரிய இக் மோடு தொடர்பு கொண்டிருந்த க்கும் அளித்தார்.)
ங்களிலும் அண்டை நாடுகளான ர்ணி (இலங்கை) ஆகியவற்றிலும் இளவரசர்களது தேசத்திலும் ஆக கான சிகிச்சை நிலையங்களையும் கிலையங்களையும் தாபித்தார்.

Page 168
................. விலங்குகளதும் மரங்கள் நடப்பட்டன. கிண
(உலக வரலாற்றில் முதன் விலங்குகளுக்காகவும் ஆஸ் கேட்கத்தக்கதாக இருக்கிறது
நன்மை புரிதல் கடினமானது அவர் சிரமமானதைச் செய்கிற பட்டிருக்கின்றன. என்போ அவர்கள் வழித் தோன்ற பின்பற்றினால் அவர்கள் நன் எவராவது தளர்ச்சி கொள்வா தீமையைப் பரவச் செய்தல்
ஜீவகாருண்யம் :
'இவ்விடத்தில் எவ்விலங் முன்னர் அரசரது சமையல ை உணவுக்காகக் கொல்லப்பட் குறிப்பு எழுதப்படுகின்ற 3 கொல்லப்படும். இதன் பின்
அரசரது கருணை விலங் விலங்குகளது உயிர்வாழும். பொறுப்பு எனக் கருதியபை இடப்பட்ட முதற்கட்டம் மட்டுமன்றிச் செயலாலும் மு மடல் சான்றாகும்.
மேலும் கல் வெட்டாலான மனிதரோடு பழகத்தக்க பிரா வெளவால் போன்ற பறமை ஆமை, முள்ளம்பன்றி. அ6

மக்களதும் பயன் கருதி வீதிகளில் றுகள் வெட்டப்பட்டன.
(கல்வெட்டு 2)
முதலாக பொதுமக்களுக்காகவும் பத்திரிகளை நிறுவியமை இங்குதான்
5. ஒருவர் நன்மை புரிகிறார் எனில் றார். என்னால் பல நன்மைகள் புரியப் ன்று எனது பிள்ளைகள், போர்கள், பல்கள் ஆகியோரும் அவ்வாறே மை புரிவோர் ஆவர். சிறிதளவேனும் ரெனில் அவர்கள் தீமையைப் புரிவர். Tளிது.
(கல்வெட்டு 5)
கையேனும் கொல்லுதல் ஆகாது. ஒறயில் ஆயிரக்கணக்கில் விலங்குகள் ட்டன. எனினும் தற்போது இவ்வறக் போது மூன்று பிராணிகள் மட்டுமே
னர் இம் மூன்றும் கொல்லப்படா.
(கல்வெட்டு 1)
குகள் மீதும் செலுத்தப்பட்டது. உரிமையைப் பேணல் அரசாங்கத்தின் » மனித நாகரிகத்தின் வளர்ச்சி கருதி - அரசர் அசோகன் சொல்லால் -ன் மாதிரி காட்டியவர் என்பதற்கு இம்
மடலொன்றில் (கற்றூண் மடல் 5) ணிகளான கிளி, நாகணவாய் (பூவை) வகளையும் சில வகை மீன்களையும் னில், மான், கால்நடைகள் போன்ற
156

Page 169
மிருகங்களையும் கொல்லுவ பிறப்பித்தார். அதில் இவ்வாறு
மேலும் நலிவடைந்தனவும் கொண்டிருப்பனவும் ஆன . கொல்லல் ஆகாது. ஆறு மாத உடைய குட்டிகளையும் கொ அறுத்தல் ஆகாது. காரணமி கொல்லும் நோக்கில் காடுகள் தினங்களில் மீன்பிடித்தல், விற் படுதல் வேண்டும்.
கல்வெட்டுக்கள் பல விலங் பட்டமையைக் காட்டுகின்றன.
தார்மீக ஆட்சி
நாட்டு மக்களது உடல் ரீதியில் வற்றை ஒழுங்கு செய்து விற்ற அரசாங்கத்தின் கடமை என அ அறவழியிலான வாழ்வுக்கு வழங்கலும் தம் கடமை என என் பல்வேறு நடவடிக்கைகளை பே
தமது பிரஜைகள் சிறந்த வா பொருட்டு 'தர்மமாத்ர' என்ற நியமித்தார். மத வேறுபாடுக அறத்தை வளர்த்தல், அறத்தில் ஈ அறப்பணியில் ஈடுபடும் மதக்கு பிராமணர், அநாதைகள், முதி3 அவ்வதிகாரிகளின் கடமைகளா
நாட்டில் சட்டத்தைக் காப்ப பட்டனர். மன்னர் அவர்களது செய்தார். அவர்களால் அல்லது தமக்கு அநீதிகள் இழைக்கட் தம்மிடம் முறையிடத்தக்கதான அந்தப்புரத்தில் அல்லது பூ
157

தைத் தடை செய்து ஆணை தறிப்பிடப்படுகின்றது.
குட்டிகளுக்குப் பாலூட்டிக் ஆடுகளையும் பன்றிகளையும் ங்களிலும் குறைந்த வயதினை ல்லுதல் கூடாது. கோழிகளை ன்றி அல்லது விலங்குகளைக் ளை எரித்தல் கூடாது. பூரணை பனை செய்தல் என்பன விலக்கப்
குகளுக்கு நீர் வசதி அளிக்கப் -
பான வாழ்வுக்குத் தேவையான - நியோகிப்பது மட்டுமே தமது அவர் கருதவில்லை. அவர்களது வழி காட்டலும் வசதிகளை ண்ணிய அரசர் அது தொடர்பாகப் மற்கொண்டார்.
ழம் வழியைக் கைக் கொள்ளும்
பெயிரில் உயர் அதிகாரிகளை கள் இன்றி அறத்தை நிறுவுதல் டுபடுவோரது மனநலம் பேணல், 5ரவர் பிரச்சினைகளைத் தீர்த்தல், யார் நலம் பேணல் முதலியவை க விளங்கின.
தற்காக நீதிபதிகள் நியமிக்கப் - -விவகாரங்களை மேற்பார்வை வேறும் அரச உத்தியோகத்தரால் படின் குடிகள் நேரடியாகவே சுதந்திரம் வழங்கப்பட்டது. (நான் த சோலையில் அல்லது வேறு

Page 170
எங்கிருப்பினும் எச் சந்தர்ப்பு அலுவல்களை எனக்கு ச இடங்களிலும் நான் மக்களுக் புரிவேன்.)
மன்னரும் தம் அரசின் பல்வேறு பொருள் தொடர்பான அறிவுறு களைத் தேடிப் பார்த்தார். இன
மக்கள் பெற்றோர், பிராமணர் உறவினர், நண்பர் ஆகியே. சிக்கனமாகச் செலவு செய்த வைத்திருத்தல், பணியாளரை. விலக்கல். உண்மை பேசல், தவிர்த்தல், அறவழி வாழ்தல் முயன்றார். நாட்டின் அபிவிரு மானிடப் பண்புகளின் விருத்தி
சாந்தி நெறியைத் தமக்கு வெள மிகப் பக்தியோடு செயற்பட்ட அறிமுகப்படுத்தத் தர்ம தூத அடிப்படையில் மகிந்த மகா ப வெற்றிகரமாக பெளத்த தர் செய்தார். பெளத்த நாகரீகம் மாயிற்று. இதனோடு நின்றுவி உயர்ந்த நிலையை எய்திய கலைகளையும் அறிமுகப்படு நாட்டுக்கு அனுப்பி வைத்த பெளத்த பிக்குமார் மூலம் அ அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன்ப கல்வெட்டின் வாயிலாக அவர்
எல்லா இடங்களிலும் பெறப் யாகும். அது நன்மையைப் புரி கூறுவதானால் தர்ம வெற்றிய எனினும் இம் மகிழ்ச்சியும் சி
15

த்திலேனும் அதிகாரிகள் மக்களது றியத் தருவார்களாக. எல்லா க்குத் தேவையான விடயங்களைப்
வயான
(கல்வெட்டு மடல் 6)
வ பிரதேசங்களுக்கும் சென்று அறம், பத்தல்களை வழங்கி மக்களது வசதி - மவ 'தர்ம யாத்திரை' எனப்பட்டது.
- ஆசிரியர் , வயோதிபர், மூத்தோர், சரை உபசரித்தல், மத ஒற்றுமை ல், குறைந்தளவு உடைமைகளை க் கவனித்தல், உயிர்க் கொலையை -பரிவு காட்டல். பாவங்களைத் ) போன்ற இயல்புகளை வளர்க்க கத்தியாக அவர் கருதியது மக்களது ைெயயே.
சிப்படுத்திய பௌத்த மதத்தின் மீது அரசர் அயல் நாடுகளிலும் அதனை ர்களை அனுப்பி வைத்தார். இந்த பிக்கு இலங்கையை அடைந்து மிக மத்தை மக்களிடத்தே அறிமுகஞ் அவ்வாறே நம் நாட்டில் ஆரம்ப டாத அரசர் அக்கால இந்தியாவில் பிருந்த கட்டடவியல் போன்ற ஒத்து வதற்காக நிபுணர்களை எம் ார். இந்தியாவில் இருந்து வந்த சோப எழுத்து வடிவ விதானத்தை இலங்கையில் எழுதும் முறை டி பணிகள் மிகச் சிறந்தவை. ஒரு இவ்வாறு இயம்புகிறார்.
படும் வெற்றி மகிழ்ச்சியானதே - யுமிடத்து அல்லது வேறுவிதமாகக் Tக அமையுமிடத்து ஆழ்ந்ததாகும். பியதே. மறுவுலகம் பற்றிய செயல்

Page 171
(ஆன்மீக வளர்ச்சி கருதிப் புரியும் (அசோக மன்னர் சிறப்புப் பெ
............. எம் பிள்ளைகளும் பேர கொள்ளும் முறையைக் கேட் வெல்வதை நினைக்கமாட்டார் உண்மையான வெற்றி எனக் கருது
மேலே குறிப்பிடப்பட்ட தகவ அசோக மன்னர் இருந்த பேரரசர்க புரட்சிகரமான புதிய நோக்கை . வருகிறது. தாம் கைக்கொண்ட புதி எண்ணற்ற தடைகளை எதிர் சந்தேகமில்லை. எவ்வாறேனு தன்னம்பிக்கையுடனும் ம பண்ணியமை தெரிகிறது. பாரிய மானிடவாத முறையில் எவ்வி எம்மில் வியப்புக் கூடத் தோன்று. மனிதக் கொலைகள், அதிகார பரீட்சைகள், ஆட்சியாளரது தா இருண்ட மனித வரலாற்றில் திடீ போன்று பிரகாசித்த குறுகிய தெ
வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
சமர்ப்பித்தல் :
மேலே உள்ள பாடத்தை 25 நிமி மூலம் சமர்ப்பிக்கலாம்.
கலந்துரையாடல் :
எமது நடத்தை விருத்திக்கு அசோக தக்க முன்மாதிரிகள் எவை? விடைகளைக் கரும்பலகையில் பதில்களுக்கு உதாரணங்கள் :)
159

செயல்) தேவா நம்பிய பியதர்ஷி பர்) அவர்கள் கருதுகிறார்கள். ர்களும் எனது இப் புதிய வெற்றி டு நாடுகளை (போரினால்) ரகள் ஆகுக! தர்ம வெற்றியே பவார்களாக!
(கல்வெட்டு 13)
ல்களின்படி நோக்கும் போது களிலும் மாறுபட்ட முற்றிலுமே க் கொண்டவர் என்பது தெரிய யெ நெறியில் செல்கையில் அவர் நோக்க நேரிட்டதென்பதில் ம் தம் வழியில் அளவற்ற அத்துணிவுடனும் - பயணம் பேரரசு ஒன்றை இவ்விதமான தம் நிருவகிக்க இயலும் என கிறது. மன்னரது ஆட்சிக் காலம் வெறியால் உருவாகும் பலப் ன் தோன்றித்தனங்கள் நிறைந்த - ரெனத் தோன்றிய மின்னொளி காரு காலப் பகுதியே என ஒரு
உங்கள் வரையிலான விரிவுரை
கமன்னரது நடத்தையால் பெறத் ஒவ் வொரு பிள்ளையினதும் எழுதுக. (எதிர்பார்க்கப்படும்

Page 172
தம் மனச்சான்றுக்கு ஏற் கொள்ளல்.
தம் உள்ளத்தில் தோல் யைப் புதிய பாதையில்
தன்னலம் அற்றதான ட
மக்கள் சேவையே வா கொண்டு அதன் வழி !
தம்மால் நிகழ்ந்த தவ மின்றிச் செயற்பட்டன
தவறை ஏற்றல்
பணிவு
உயிர்கள் மீது கருணை
விடாமுயற்சி / தைரிய
தமது அனுபவங்களை விமர்சனங்களைப் பெ
உயர்ந்த இலட்சியத்ன
நன்மை அல்லது தர்ம
செயற்படல்.
தமது வலுவான நடத்
ஒருவர் அவசியம் என பால் மாற்றியமைத்து
பெறப்பட்ட பதில்களைப் உதவத்தக்கதாக ஆய்வுக்கு / கொள்ளவும்.

பத் தமது வாழ்வை மாற்றியமைத்துக்
எறிய பச்சாத்தாபத்தால் வாழ்க்கை - > திசைதிருப்பிக் கொள்ளல்.
பிறர் நலம். ழ்வின் பிரதான குறிக்கோள்களாகக் செயற்படல்.
பகளைத் திருத்திக் கொள்ளத் தாமத
ம்.
பம்
நம்பிச் செயற்பட்டமை (ஏனையோர் பாருட்படுத்தாமை) மத முன் வைத்து வாழ்ந்தமை. த்தின் மீது நம்பிக்கை கொண்டு
தை சக் கருதின் தம் வாழ்வை நன்மையின்
க் கொள்ள முடியும் என்பது.
பிள்ளைகளது நடத்தை விருத்திக்கு கலந்துரையாடலுக்குப் பயன்படுத்திக்
(15 நிமிடங்கள்)
160

Page 173
செயற்பாடு :
மேலே விபரிக்கப்பட்ட அசோக ட கற்றுக்கொண்ட ஒன்றினைத் தெரி
வகுப்பை நான்கு பேர் கொண்ட வட்டமாக அமையுமாறு கதிரை தடைகள் நிகழாதவாறு இட ( அமரும்படி செய்து, ஒவ்வொரு எதிரே உள்ளோர் முன்னிலையி. பிள்ளைக்கு 04 நிமிடங்கள் வரை
குறிப்பு :
அஹிம்சையை வெறு பிப்பதால் மாண மாட்டார்கள்.
இங்கு அசோகனது நடைமுறைக் கொள் தீர்வுகாணும் பிரவே மனிதனின் முன்மா மாணவருக்காகத் தெ
அஹிம்சை பற்றிப் ப எண்ணக் கருவாவ. வாழ்க்கைப் பிரச்சின தூண்டும் நடைமுள் என்பதாகும். இப். நடைமுறைப் பெறு
முயல்கிறது.
161

மன்னரின் நடத்தை மூலம் நீங்கள் வு செய்து அதனை விபரிக்கவும்.
- குழுக்களாகப் பிரித்து, சிறிய ஈகளை வைத்து, ஏனையோரால் வசதி கொண்டதாக அவர்கள் 5 பிள்ளையும் தமது விபரத்தை ல் சமர்ப்பிக்கச் செய்யவும் .ஒரு யான நேரம் போதுமானது.
(20 நிமிடங்கள்)
மனே எண்ணக்கருவாகச் சமர்ப் - வர் தகுந்த பயனைப் பெற
பாத்திரம் அஹிம்சையானது. கையாகவும் பிரச்சினைகளுக்குத் ரச மாகவும் கைக்கொண்ட ஒரு திரியேயது. எனவே தான் அது ரிவு செய்யப்படுகிறது.
லரிடையே நிலவும் பொதுவான து அது நபரை மந்தமாக்கும் னைகளை விட்டுத் தப்பியோடத் றைப் பெறுமதி அற்ற ஒன்றே பாடவிதானம் அஹிம்சையின் -மதியை உணர்த்த விசேடமாக

Page 174
அஹிம்சை என்
பாடம் நேரம்
5. 5 : 45 நிமிடங்க
அடிப்படை எண்ணக்கரு :
அஹிம்சையானது பய
குறிக்கோள்கள் :
(1) அஹிம்சைக்கான
(2) அஹிம்சைக் கெ
பிடுவர்; விபரிப்பு
(3) அஹிம்சைக் கொ
விடயங்களைக் கு
நுழைவு :
நாம் முன்னர் வன்முறை நீங்கள் நினைவில் கெ வன்முறையின் தன் முனைவோம்.
படி: 1 சிந்தனைக் கிளர்வு : அழ
அஹிம்சை என்ற சொல் பீர்கள். இப்போது நாம் முயல்வோம். அஹிம். உங்களது உள்ளத்தே ! எவை?
பிள்ளைகளிடம் துலங் கொண்டு அவற்றைக்க. கருத்துக்களுக்கு மதிப். வெளிப்பாடு செய்யத்த வும். எதிர்பார்க்கத்
1

எறால் என்ன?
கள்
வள்ள வாழும் கொள்கை.
வரைவிலக்கணங் கூறுவர்.
ாள்கையின் பண்புகளைக் குறிப்
ர்.
ள்கை தொடர்பாகத் திறனாய்வோடு றிப்பிடுவர்.
றயின் தன்மை பற்றி உரையாடியதை ாண்டிருப்பீர்கள். இப்போது நாம் மையை விளங்கிக் கொள்ள
ஹிம்சைக்கான வரைவிலக்கணம்.
லை நீங்கள் பல தடவை கேட்டிருப் - > அதன் பொருளை புரிந்து கொள்ள சை என்ற சொல்லைக் கேட்கையில் எழும் எண்ணங்கள் / உணர்வுகள்
பகல்களை முடிந்த வரை பெற்றுக் ரும்பலகையில் எழுதுக . அவர்களது பளித்து, எந்தவொரு உணர்வையும் தக்க சூழ்நிலையைத் தோற்றுவிக்க - கதக்க பிரதிபலிப்புக்களுக்கான

Page 175
உதாரணங்கள் :
1 1 1 1
வன்முறையைத் த அடுத்தவரை துன்பு சகலருக்கும் நட்பு / சமாதானத்தால் / ( களைத் தீர்த்துக் கெ
பிள்ளைகளது பதில்களை அடிப்படைப் பண்புகளை
படி: 2
அஹிம்சையின் பண்புக
பிள்ளைகளது பதில்கள் அஹிம்சையின் பண்புக களையும் ஆதாரமாகக் ெ செய்யவும்.
அஹிம்சை எனப்ப செய்தலை / கொலை
அஹிம்சையாவது, இடையே தோன்று தீர்த்துக் கொள்ளல்.
அஹிம்சையாளன் மதிப்பளிக்கிறான்.
(நாம் மனிதரைக் . ''நாம் யாருடன் வியட்னாம் இனத் கேட்டிருக்கிறார்.)
அஹிம்சையாளன் கொண்டு செயற்படு
163

விர்த்தல்.
றுத்தாமை / கொலை புரியாமை
அன்பு / பரிவு காட்டி வாழல்.
பேச்சுவார்த்தையால் பிரச்சினை - ாள்ளல்.
ள வகைப்படுத்தி அஹிம்சையின் எ அடையாளங் காணுக.
(05 நிமிடங்கள்)
Dள அடையாளங் காணல்.
ல் இருந்து பெற்றுக் கொண்ட களையும் கீழ்க் காணும் பண்பு - காண்டு அஹிம்சையை அறிமுகஞ்
டுவது ஏனையோரை நோகச்
ல புரிதலை விலக்கல் (தவிர்த்தல்).
நபர்கள் / குழுக்கள் / இனங்கள் ம் மோதல்களைச் சமாதானமாகத்
எல்லா மனித உயிர்களுக்கும்
கொல்வோமாயின் அதன் பின்னர்
வாழப் போகிறோம்?'' என தவரான கவிஞர் கிச் நாட் ஹன்
அன்பை / பரிவை முக்கியமாகக் வொன்.

Page 176
அஹிம்சையாள பொய்யை வாய் வெற்றி கொள்
அஹிம்சையாள அஹிம்சையை .
படி: 3 விவாதம்
வகுப்பை இரண்டாக அஹிம்சையால் நாம் முடியும் என ஒருசாரா
அஹிம்சையால் நாப் முடியாது என மறு சா.
இங்கு முன்கூட்டியே விவாதம் எதிர்பார்க்க இரு கட்சியாரும் பாதகமாக ஒரு பிள் வாதம் தவறு என நி
எவ்வாறு இருப்பி எழுச்சியும் வேகமு அவசியம். பிள்ளை சார்பானவை சார்பு குறிப்பிடுதல் நன்று.
குறிப்பு :
பிள்ளைகள் இறை பொருந்திய விறு பார்க்கத்தக்க புத்த விவாதத்தின் குறிக்க அற்றதாகத் திறந் பொருத்தமாகும்.

ன் பகைமையை நட்பாலும் மையாலும் தீமையை நன்மையாலும் ரச் செயற்படுவான்.
ன் கொள்கைப் பற்றுடையோன். வாழும் கொள்கையாகக் கொள்பவன்.
வகுத்து விவாதமொன்றை நடத்தவும். எப்பொழுதும் அலுவல்களைப் புரிய ரர் கூறுவர்.
ம் எப்போதும் அலுவல்களைப் புரிய
ரார் கூறுவர்.
தயார் படுத்திக் கொண்ட முறையான கப்படமாட்டாது. இரண்டாகப் பிரிந்த தலைப்புக்குச் சாதகமாக அல்லது ளை ஒரு கருத்தை இயம்புதல் அல்லது நபித்தல் போதுமானது.
னும் பிள்ளைகளது சிந்தனையில் -ம் கொண்டதான சூடான விவாதம் கள் எடுத்துக் காட்டும் விடயங்களை - பற்றவை - எனக் கரும் பலகையில்
(30 நிமிடங்கள்)
T/IT/CIENTATIC III
டயே அஹிம்சை மீதான விவேகம் றுப்பையும் தொடர்ந்து ஆராய்ந்து "ணர்வையும் தோற்றுவித்தலே இவ் காளாகும். எனவே இதனை எந்த முடிவு ததாக முற்றுப் பெறச் செய்தல்
164

Page 177
அஹிம்சையை ஆதரிக்காத சமூகத்தில் பிள்ளைகள் க தும் கருத்துக்கள் தோன், பிள்ளைகள் கற்றுக் நியாயப்படுத்தும் அத்த ை கற்பிக்கும் ஆசிரியர் இன
165

நமாற்றுக்கட்சியினரில் நிகழ்காலச் ற்ற வன்முறையை நியாயப்படுத்றலாம். எமது சமூகத்தின் மூலம்
கொண்ட வன்முறையை கய கருத்துக்களை சமாதானத்தைக் ங்காணல் பயனுடையது.

Page 178
விடயம் - 6
எமக்கிடையே உள்ள பி
மூலம் தீர்த்த

கணக்குகளை ஒத்துழைப்பு
ரக் கொள்வோம்.
166

Page 179
பிணக்கு என்
பாடம் நேரம்
6.1 45 நிமிடங்க
அடிப்படை எண்ணக்கருக்கள்:
(1) நாம் வாழ்க்கையி
பிணக்குகளைச் ச
ஆரம்பத்திலேயே கொள்ளாதுவிடின் விடும்.
13 |
குறிக்கோள்கள் :
பிணக்கு என்றால்
(2) பிணக்குகளின் பா
யாகக் கொண்டு ஒ
(3) பிணக்குத் தீர்வு
விளக்குவர்.
நுழைவு :
நாம் வாழ்க்கையி நபர்களோடு ப நேரிடும். இவ கொள்ளத்தக்க மு
படி :1
பிணக்கு என்பதன் ஒப்
வேண்டப்படும் கு
போராட்டம் சண்டை கருத்து வேறு சச்சரவு போர் கைகலப்பு
1 1 1 1 1
16

றால் என்ன?
கள்
ல் பலரோடு பல்வேறு விதத்தில் ந்திக்க நேரிடும்.
அவற்றைச் சரியாகத் தீர்த்துக் ர அவை பாரிய பிரச்சினைகளாகி
என்னவென அடையாளங்காண்பர்.
ரதூரமான தன்மையை அடிப்படைஒப்பிட்டு நோக்குவர்.
பற்றிக் கற்றலின் அவசியத்தை
ல்ெ பல சந்தர்ப்பங்களில் பல்வேறு ல் வேறு பிணக்குகளைச் சந்திக்க பற்றைச் சுமுகமாகத் தீர்த்துக் றைகளை நாம் கற்றல் வேண்டும்.
புச் சொற்கள் எவை?
ஏலங்கல்கள் :
ற்றுமை

Page 180
இவற்றின் அடிப்ப வரைவிலக்கணத்தைக் .
பிணக்கு என்பது நபர் மிடையே அல்லது அதன் இடையே தோன்றிய . காரணமாக உண்டான 8
வாழ்வில் பல் வேறு உருவாகலாம். தமக் தமக்கும் அயலவருக் சகோதரருக்கு 7 சகோத குழுக்களுக்கு இடையே இடையே பிணக்கு உரு
பாத்திர நடிப்பு : செயற்பாடு : 1
வகுப்பை ஐந்து பேர் ஏதாவதொரு பிணக்க நடிக்கும் படி செய்க. சமர்ப்பிக்க 04 நிமிடங்கள்
செயற்பாடு : 2
பிணக்குகளின் பாரதூரம்
பிள்ளைகள் இனங்க பாரதூரத்தன்மையின் அந்தத்தில் இருந்து ப கோட்டின் மீது வை பிணங்கினைத் தாங்கி நிற்க வேண்டும். அத . கொண்ட பிணக்கினை நிற்க வேண்டும். மிகப்

டையில் பிணக்கு என்பதன் காண்போம்.
கள் அல்லது குழுக்கள் இரண்டுக்கு னிலும் கூடுதலான தொகையினருக்கு கருத்து வேறுபாட்டின் பெறுபேறு சிக்கலான நிலைமையாகும்.
நபர்களோடு எமக்கு பிணக்கு தம் நண்பர்களுக்கும் இடையே, க்கும் இடையே தமக்கும் தமது நரியருக்கு மிடையே, இன ரீதியான பபோன்றவாறு மக்கள் குழுக்களுக்கு
வாகும்.
(05 நிமிடங்கள்)
கொண்ட குழுக்களாகப் பிரித்து, கினைத் தெரிவு செய்து அதனை (பயிற்சி செய்ய 05 நிமிடங்களும் களும் வழங்குதல் போதுமானது)
(25 நிமிடங்கள்)
த் தன்மையை ஒப்பு நோக்கல்.
ண்ட பிணக்குகளை அவற்றினது அளவுகளுக்கு ஏற்ப வகுப்பில் ஓர் மறு அந்தம் வரை வரையப்பட்ட பக்கவும். அதாவது மிகச் சிறிய ய குழுவினர் கோட்டின் அந்தத்தில் ற்கு அடுத்த பாரதூர தன்மையைக் சத் தாங்கிய குழுவினர் அடுத்ததாக பாரதூரமான பிணக்கு கோட்டின் மறு
68

Page 181
அந்தத்தில் இடம் பெற பித்த குழுவினர் கலந்து முடிவு செய்து கொள்ள
அவ்வாறு அவர்கள் பரிமம் பின்னர் அவர்கள் அவ் காரணங்களை விளக்குப்
கலந்துரையாடல் :
*
இதன் வாயிலாக றி பிணக்குகள் ெ கொள்கின்றன என்
ஆரம்பத்திலேயே கொள்ளாவிடின் ய
(அது படிப்படியா பாரிய பிரச்சினை
மதிப்பீடு :
இன்று நாம் கற்று பிள்ளைகளை வினவி பாடச் சுருக்கத்தைக் கரு
முடிவு :
பிணக்குகளும் அவற்று
எதிர்வரும் பாடங்களில்
16

வேண்டும். பிணக்கினைச் சமர்ப்ரையாடித் தமக்கு உரிய இடங்களை வாய்ப்பளிக்கவும்.
மாணத்தின்படி இடங்களைப் பெற்ற விடங்களைப் பெற்றமைக்கான மாறு கூறவும்.
நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
வவ்வேறு பரிமாணங்களைக் Tபதை விளங்கிக் கொள்கிறீர்களா?
பிணக்குகளை உரியவாறு தீர்த்துக் பாது நிகழக் கூடும்?
கத் தீர்வு காண முடியாத கடினமான பாக மாறும்.
(10 நிமிடங்கள்)
க் கொண்டது என்ன?'' எனப் ப் பிள்ளைகளது விடைகளின்படி ம்பலகையில் எழுதவும்.
க்கான பல்வேறு தீர்வுகளும் பற்றி
கற்போம்.

Page 182
பிணக்குகளை ஆக்.
கொள்வதன்
பாடம்
காலம்
6. 2 45 நிமிடம்
அடிப்படை எண்ணக்கருக்கள்:
(1) பிணக்குகள் நன
யாகும்.
பிணக்கு கசம் கையாளுவதா? அனுபவமொன்
1. !"
குறிக்கோள்கள் :
(1) பிணக்குகளை
யத்துவத்தை வி
(2)
ஆக்கபூர்வமாக யில் காணத்தக்க
நாழைவு :
வாழ்வில் நாபெ சந்தித்திருக்கிறே
பிணக்குகளைச்
எத்தகைய பிணக் கொன்று நினைவூட்டிக் (எதிர்பார்க்கத்த
மன அதிர் ஆத்திரம் விரக்தி சோகம் ஏமாற்றம் பரபரப்பு
1 1 1 1 |

கபூர்வமாகத் தீர்த்துக்
முக்கியத்துவம்.
ங்கள்
டெமுறை வாழ்க்கையின் ஒரு பகுதியே
ப்பானதெனினும் ஆக்கபூர்வமாகக் ல் அதனை தனியாள் விருத்தி சறாக மாற்றிக் கொள்ள இயலும்.
ஆக்கபூர்வமாகக் கையாளலின் முக்கி - பரிப்பர்.
ப் பிணக்கு ஒன்றினை மேற்கொள்கை 5 பண்புகளைக் குறிப்பிடுவர்.
மல்லோரும் ஒரு சில பிணக்குகளைச் றாம்.
ச சந்திக்கும் சந்தர்ப்பத்தில் எம்மில் உணர்வு தோன்றும்? நீங்கள் பக்கு உட்பட்ட சந்தர்ப்பத்தை கொண்டு விடை தருக. தக்க பதில்கள் :
ஈச்சி
170

Page 183
பாட விடயங்கள் :
(1) இதன்படி பிணக்க
கவர்ச்சியான அனு. எனினும் பிணக்கு இயலாதது. மனிதர் பிணக்குகள் உண்ட காரணம் நபர்கள் ஒருவருக்கு ஒருவா. காமையே. நபர்கள் பிணக்கு வாழ்வில் |
(2) முடிந்
முடிந்த வரை நாம் கூட்டியே தீர்க்கத கொள்ளுதல் வே ஏற்படின் அதனை கொள்ளல் வேண்டு
(3)
பயனுள்ளவாறு பி வேண்டுமாயின் - ஆக்கபூர்வமாகக்கை நாம் மனிதர் பிணக்க முறைகளை நோக உதாரணங்களைக் ச
| | | ! ! ! ! !
(எதிர்பார்க்கத்தக்க
அடுத்த சாரா ஆத்திரங் கொம் ஆராயாது மு. சொத்துக்கலை எச்சரிக்கை .ெ போராட அன பிரச்சினையை
தொடர்புகளை
171

கைச் சந்தித்தல் இனிமையான, பவம் அல்ல என்பது தெரிகிறது. களில் இருந்து விலகி ஓடுதல் எங்கு இருக்கிறார்களோ அங்கே டாவது இயற்கையே. அதற்கான /குழுக்கள் சிந்திக்கும் விதம் ர் எல்லா வகையிலும் ஒத்திருக் - [ வெவ்வேறு வகையானவர்கள். யதார்த்தமான பகுதியொன்றே.
பிணக்குகள் உருவாவதை முன் ரிசனமாக நோக்கித் தவிர்த்துக் ண்டும். ஒரு வேளை பிணக்கு எப் பயனுள்ளவாறு தீர்த்துக்
ம்.
)ன்
ணக்கினைத் தீர்த்துக் கொள்ள ஆரம்பத்தில் இருந்தே அதனை கயாள வேண்டும். அதற்கு முன்னர் கினை அழிவு நோக்கிக் கையாளும் க்குவோம். நீங்கள் அத்தகைய கூறுவீர்களா?
பதில்கள் : ரை ஏசுதல் / ஏளனஞ் செய்தல். எண்டு செயற்படல்.
டிவுகளை மேற்கொள்ளல்.
ள அழித்தல் சய்தல் றைகூவல்
யக் கைவிட்டு விடல் ளத் துண்டித்துக் கொள்ளல்.)

Page 184
(4) இவ்வாறு செயற்
பெறுபேறுகள்
(எதிர்பார்க்கப்ப
அடுத்த நட கொள்ளல் ஒருவரை நிலைமை பிணக்கைத் சிரமமாக்க பச்சாத்தாம் விரக்தி முயற்சியில்
(5) அடுத்ததாகப் பி
கொள்ளலில் கா
1 |
மாற்றுக் . விடயங்கள் முயலல். ஒருவருக்க கலந்துரை துக்களைப் பிரச்சினை ஒத்துழைப் ஆக்கபூர்வ நியாயத்தே நியாயமான சிறந்த தீர்ப
*1 1 1 1

பெடுவதால் ஏற்படத்தக்க - எவை?
டும் பதில்கள் : வரை விரோதியாக முடிவு செய்து
ஒருவர் பகைத்துக் கொள்ளும் யைத் தோற்றுவித்துக் கொள்ளல். த் தீர்த்துக் கொள்ளலை மேலும் கிக் கொள்ளல்.
பம்
ல் தளர்வு.)
ணக்கினை ஆக்கபூர்வமாகத் தீர்த்துக்
ணத்தக்க பண்புகள் எவை?
கட்சியாளருக்குச் செவி சாய்த்தல். ளை உரியவாறு புரிந்து கொள்ள
கொருவர் மதிப்பளித்தல்.
யாடல் / வெளிப்படையாகக் கருத்
பரிமாறிக் கொள்ளல். யைத் தீர்த்துக் கொள்ள இருசாராரும் போடு செயற்படல். மான தீர்வுகளைத் தேடல். நாடு விடயங்களைச் சமர்ப்பித்தல்.
எ விடயங்களை ஏற்றுக் கொள்ளல். மானங்களை மேற்கொள்ளல்.
72

Page 185
பிணக்கினை ஆக். பெறு பேறுகள் வ
1 1 |
பெறப்பட்ட மகிழ்ச்சி இருசாராரு கொள்ளல் , நட்புறவு வி தன்னம்பிக். பெற்றுக் ெ தாம் வளர்ச் தம் தகுதியி. அனுபவம் |
செயற்பாடு : அனுபவங்களை
வகுப்பை ஐந்து மாண பிரித்து, அவர்கள் வட் செய்து தாம் ஒருவ ஆக்கபூர்வமாகத் தீர் ஒவ்வொருவரும் வெளி அனுபவங்களைப் பெற வாசித்துள்ள தொலை. சம்பவம் ஒன்றைக் கூ! போதுமானது.
மதிப்பீடு :
கீழ்வரும் பத்திரத்தைப் பிணக்கினை அழிவுட் முனைவதிலும் ஆக். முனைவதிலும் உள்ள ?

நபூர்வமாகத் தீர்த்துக் கொள்வதன்
ருமாறு :
- தீர்வின் மட்டில் திருப்தி
ம் ஒருவரை ஒருவர் புரிந்து ' நெருங்குதல்.
ருத்தியடைதல் கையில் வளர்ச்சி காண்ட அனுபவத்தின் வாயிலாகத்
சியடைந்தோம் என்ற உணர்வு. ன் மீது திருப்தி மூலம் கற்றல்.
(20 நிமிடங்கள்)
பப் பரிமாறிக் கொள்ளல்.
வர்களைக் கொண்ட குழுக்களாகப் டமாகக் கதிரைகளில் அமரும்படி ரோடு உண்டான பிணக்கினை த்துக் கொண்ட அனுபவத்தை அப்படுத்தும்படி கூறவும். அத்தகைய மாதோர் தாம் கேள்வியுற்ற அல்லது க்காட்சியில் கண்டுள்ள அத்தகைய றலாம். ஒருவருக்கு 04 நிமிடங்கள்
(20 நிமிடங்கள்)
பூர்த்தியாக்கவும்.
பாதையில் தீர்த்துக் கொள்ள கபூர்வமாகத் தீர்த்துக் கொள்ள இயல்புகளைக் குறிப்பிடுக.
3

Page 186
பிணக்கு
அழிவு நோக்கிய அணுகுமுறை
1. :
1. மனவெழுச்சியோடு
செயற்படல்.
: ஸ்: வி !
---
பிள்ளைகளைக் குழுக்களாக்கி ஒப் படுத்திய பத்திரங்களைக் காட்சிக்க நிகழ்த்தவும்.
மாதிரி (ஆசிரியரது ட
பிணக்கு,
அழிவு நோக்கிய அணுகுமுறை
1.
1. உணர்ச்சி வசப்பட்டுச்
செயற்படல்.
2. அவசரப்படல்/குறிப்பிட்ட 2.
சந்தர்ப்பத்தை மட்டுமே கருதிச் செயற்படல் / அவசரமான முடிவு.
3. அடுத்தவர் மனம்
புண்படும் படி செயற்படல்.
17

த் தீர்வு
ஆக்கபூர்வமான அணுகுமுறை
உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்ட நடத்தை / பொறுத்தல்.
படைப்பாக வழங்கவும். பூரணப் காக வைத்துக் கலந்துரையாடலை
பயன்பாட்டுக்காக)
த் தீர்வு
ஆக்கபூர்வமான அணுகுமுறை
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்ட நடத்தை / பொறுத்தல்.
ஆராய்ந்து விளைவுகளைக் கருத் தில் கொண்டு செயற்படல். தீர் மானத்தை மேற்கொள்ளும் முன் னர் பல தடவைகள் சிந்தித்தல்.
அடுத்தவர் தமது பக்கஞ் சாரத்தக்கதாக நடந்து கொள்ளல்.

Page 187
4. எச்சரித்தல்/தொடர்புகளைத்
துண்டித்துக் கொள்ளல்.
5. தம் கருத்தில் விடாப்
பிடியாக இருத்தல்.
6. எதிர்மறை நோக்கான
பிரவேசம்
7. ஆக்கிரமிப்புரீதியான அல்லது
பணிந்து விடும் தன்மையான - நிலை.
8. அடுத்தவருக்குச் செவிசாய்க்காமை.
9. பிரச்சினையில் தன்னை
மையமாகக் கொண்டு செயற்படல்.
10. 'உள்ளது ஒரே தீர்வு மட்டுமே'
என்ற மனப்பாங்கு.
175

4. தகவல் தொடர்பு/ அடுத்தவர் கருத்துக்களை வினவல் / தொடர்புகளைத் தீர்த்துக் கொள்ள முனைதல்.
5. தக்க காரணத்தோடு சமர்ப் - பிக்கும் விடயங்களை ஏற்ற - லும் அதன்படி தமது நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ள வளைந்து கொடுத்தலும் (விட்டுக் கொடுத்தல்)
6. ஆக்கபூர்வமான பிரவேசம்.
7. நிரந்தரமான நிலை
- 8. ஆர்வமான செவிசாய்ப்பு.
9. பிரச்சினை இருசாரார்க்கும் உரியதெனக் கருதி ஒத்து - ழைப்போடு தீர்க்க முயலல்.
10. முடிந்தவரை மாற்றுத் தீர்வுகளையும் தேடல்.

Page 188
பிரச்சினைக
பாடம் நேரம்
6. 3 60 நிமிடா
அடிப்படை எண்ணக்கரு :
இருசாரருக்கிடையே மட்டில் எதிராளிகளார் ஒத்துழைப்போடு அத
நோக்கங்கள் :
(1) ஒத்துழைப்போ
பிரச்சினைகளை
(2) பிரச்சினைத் தீ
யாகக் குறிப்பிடு (3) பிரச்சினைத் தீர்
நுழைவு :
நபர்கள், இனக் குழுக் தோன்றுவதற்கான கா ஏதாவதொரு பிரச்சி நபர்களுக்கிடையில் எடுத்துக் காட்டுகள் :
(1) இரு காணிகளுக்
பட்ட மரத்தின் அறுவடையைப்
(2)
தொழிற்சாலை நிகழ்ந்த விபத்து தொழிலாளி இ தொழிற்சாலை நஷ்டஈடு தொட பாகவும் தீர்மா

ளுக்கான தீர்வு
ங்கள்
ப உள்ள ஏதாவதொரு பிரச்சினை சக மோதிக் கொள்வதற்குப் பதிலாக கனைத் தீர்த்துக் கொள்ள முடியும்.
டு தீர்த்துக் கொள்ளத்தக்கதான T அடையாளம் காண்பர்.
ர்வு நடவடிக்கைகளைப் படிமுறை -
வர்.
வுத் திறன்களை வளர்த்துக் கொள்வர்.
-கள், இனங்களுக்கிடையே பிணக்குத் சரணம் அவர்களுக்கிடையே நிலவிய மனை தீர்க்கப்படாமையே ஆகும். தோன்றத் தக்க பிணக்குகளுக்கான
க்கு மத்தியில் உள்ள வேலியில் நடப்உரிமை தொடர்பான தீர்மானம் / பகிர்ந்து கொள்ளல்.
யில் பணியில் ஈடுபட்டிருக்கையில் த்துக் காரணமாகத் தன் காலைத் ஒழக்கிறான். அத் தொழிலாளிக்கும் - உரிமையாளனுக்கும் இடையே டர்பாகவும் வேலை வாய்ப்புத் தொடர்அத்தை மேற்கொள்ள முற்படல்.
176

Page 189
(3)
வகுப்பில் குறிப்பி மாணவர் வாசிக்க ) குறிப்பிடுகிறார். ப மட்டுமே உண்டு பெறுதலும் இயல் புத்தகத்தை இரண் களும் பகிர்ந்து ெ என்பதைத் தீர்மான
செயற்பாடு : பாத்திர நடிப்பு
நாம் அத்தகைய சந்தர்ப்ப கொள்ளல் தொடர்பாக 2 மேலே கூறப்பட்ட மூன் புத்தகத்தைப் பகிர்ந்து ( தீர்த்துக் கொள்ளும் முறை வகுப்பில் இருப்பதாக ஊ வகுப்புத் தலைவர் இ மேற்கொண்டு ஒரு இண செய்யவும். (நீங்கள் ஆசி பலவந்தங்களையும் புரிய
கலந்துரையாடல் :
நீங்கள் ஒரு குழுவெ தீர்த்துக் கொள்ளும் கண்டீர்கள்.
உங்களது பிரச்சினை எதுவரை வெற்றிய
இறுதியாக அங்கீகா ஆலோசனை திருப் கருதுவோர் கரங்கள்
177

ட்ட ஒரு பாடத்தைக் கற்பதற்காக வேண்டிய ஒரு புத்தகத்தை ஆசிரியர் ாடசாலை நூலத்தில் ஒரு புத்தகம் 5. அதன் வேறு பிரதிகளைப் மாத நிலை. எனவே உள்ள ஒரே டு மாதங்களில் எல்லாப் பிள்ளை - காண்டு எவ்வாறு வாசிக்கலாம் சித்தல்.
(20 நிமிடங்கள்)
ங்களில் பிரச்சினைகளைத் தீர்த்துக் உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். ஏறாம் பிரச்சினையான அதாவது கொண்டு வாசித்தல் - அதனைத் றயை நோக்குவோம். நீங்கள் அவ் கித்துக் கொள்ளுங்கள். இப்போது பங்கு வந்து கலந்துரையாடலை க்கத்துக்கு வரத் தக்கதாக முயற்சி சிரியர் என்ற வகையில் எத்தகைய ரது மெளனமாக அவதானிக்கவும்.
(10 நிமிடங்கள்)
பன்ற வகையில் ஒரு பிரச்சினையத் ம் சந்தர்ப்பம் ஒன்றை இப்போது
எ தீர்க்கும் கலந்துரையாடல் ளித்தது?
ரிக்கப்பட்ட தீர்வைக் கொண்ட பிகரமானது / ஏற்கத் தக்கது எனக் ளை உயர்த்துங்கள்.

Page 190
* அதனினுஞ் சிறந்த
இருந்திருக்கும் உயர்த்துக.
அதைவிடச் சிறந்த கரங்களை உயர்த்த உங்கள் தீர்வு எது?
பாட விடயங்கள் :
அவ்விதமான பிரச்சினை கரமாக அமையப் பின் எவையெனக் கற்போம்.
படி: 1
பிரச்சினையை ஒவ் வெல களின்படி வரைவிலக்க
அதாவது :
முதலாவது கட்சி எது வென அவர்க ஷைகள் என்பவற விபரிக்கவும். அடு கருத்துப்படி அவ்
படி : 2
பிரச்சினையை இரு சாரா. யாகக் கொண்டு மீண்டும்
படி: 3
இருசாராரும் இணைந்து தேடவும் . ஒரேவிதமா கவியலும் என எண்ணு தேவைகளை மறுசாரா பொருந்தாது எனக் கருதி கள் பூர்த்தியாகத் தக்க மு தேடிக் கொள்ள நேரிடும்
17

5 தீர்வொன்றை அடையத்தக்கதாக
என நினைப்போர் கைகளை
தீர்வைச் சமர்ப்பிக்கக்கூடியவர்கள் கவும்.
(05 நிமிடங்கள் )
னத் தீர்வுச் செயல்முறை வெற்றி - பற்ற வேண்டிய நடவடிக்கைகள்
வாரு கட்சிக்காரரினதும் தேவை -
ணப்படுத்துக.
க்காரர் கருத்துப்படி பிரச்சினை ளது தேவையுணர்வுகள், அபிலா - ற்றை அடிப்படையாகக் கொண்டு த்ெது இரண்டாவது கட்சிக்காரரின் வாறே பிரச்சினையை விபரிக்கவும்.
ரரினதும் தேவைகளை அடிப்படை -
ம் வரைவிலக்கணப் படுத்துக..
இயன்றவரை மாற்றுத் தீர்வுகளைத் கத் தான் பிரச்சினையைத் தீர்க் - "தல் மாயையாகும். ஒரு சாராரின் சர் எதிர்ப்பாரேயாயின் அல்லது நின் அவ்விரு சாராரினதும் தேவை - மறையிலான வேறு தீர்வொன்றைத்
8

Page 191
மாற்றுத் தீர்வைத் தே சிந்தித்தல் அவசியம்.
படி: 4
ஒவ்வொரு மாற்றுத் தீர்வு
படி: 5
மிகச் சிறந்த மாற்றுத் ? செயற்படுத்துவதற்கான
படி: 6
தீர்வு செயற் படுகையி (பாராட்டுதல்) எதிர்பார தீர்வு உண்மையான ! முதலாவது படியை நோ
இப் பிரச்சினைத் தீர்வு இவ்வாறு குறிப்பிட இ.
(தோல்வி அடையுமாயின் மீண்டும் ஆரம்பம் நோக்கிச் செல்க)
6. தீர்வு செயற்படுகையில் மதிப் -
பளித்துப் பார்க்கவும்.
5. மிகச் சிறந்த மாற்றுத் திட்டத்தைத்
தெரிவு செய்க. அதனைச் செயற் - படுத்தும் முறையைத் திட்டமிடுக.
4. ஒவ்வொரு மாற்றுத் திட்டத்தையும்
மதிப்பளித்து நோக்கவும்.
Nே ,

டும் பொருட்டு ஆக்கபூர்வமாகச்
வுக்கும் மதிப்பளிக்கவும்.
தீர்வைத் தெரிவு செய்க. அதனைச் - திட்டத்தைத் தயாரிக்கவும்.
எல் அதற்கு மதிப்பு வழங்கவும். ரத விதமாகத் தெரிவு செய்த மாற்றுத் தீர்வு அல்லாதவிடத்து மீண்டும் எக்கிச் செல்க.
ச் செயல் முறையின் மாதிரிகையை பலும்.
1. ஒவ்வொரு சாராரினதும் தேவைக்கு ஏற்ப வரை விலக்கணம் செய்க.
2. இரு சாராரினதும் தேவைக்கு
ஏற்பப் பிரச் சினையை மீண்டும் வரைவிலக்கணப்படுத்தவும்.
3. இரு சாராரும் இணைந்து
முடிந்தவரை மாற்றுத் தீர்வைத் தேடவும்.
(15 நிமிடங்கள் )

Page 192
செயற்பாடு: பயிற்சி
பிரச்சினை இரு மாணவர்களான ரவி, அறையை வாடகைக்குப் வருகிறார்கள். ரவி பல்கலை உள்ள கவின்கலை நிறுவனம் பயிலும் வெளிவாரி மாணவ மூன்று மணி தொடக்கம் சமுகமளிக்கிறான். அவர்கள்
விஜயன் இரவில் தம் அறைய பெறுதல் ரவியின் கல்விக்கு மீட்டுவதால் அவன் தன் ம
முடியாது.
பாத்திர நடிப்பு :
வகுப்பில் பிள்ளைகள் இரு செய்து முதலாம் நபர் விஜயனாகவும் சேர்ந்து தம் ப கலந்துரையாடலை மேலே வாயிலாக ஒழுங்கு செய்யவு
பின்பு வகுப்பாக ஒருங்கு தீர்வுகளை வெளியிடச் செய்
உதவும் வினாக்கள் :
நீங்கள் இருவரும் பிரச் செய்தீர்கள்? விஜயனது தே. யாவை?
நீங்கள் இருவரும் தேடிக் ெ இவ்வாறு கலந்துரையாடு சிக்கல்கள் எவை?

விஜயன் ஆகியோர் ஒரு வீட்டின்
பெற்றுக் கொண்டு இருந்து பக்கழக மாணவன் . விஜயன் அருகில் த்தில் பட்டப் படிப்புக்காகச் சங்கீதம் ன். அவன் மூன்று தினங்கள் பிற்பகல்
ஆறு மணி வரை வகுப்புக்குச் மது பிரச்சினை வருமாறு :
பில் இரவு நேரத்திலே வயலின் பயிற்சி
த் தடையாக இருக்கிறது. வயலினை மனதை ஒருமுகப்படுத்திக் கொள்ள
னெ
கவராக இணைந்து சோடி சேருமாறு
ரவியாகவும், இரண்டாம் நபர் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள ஒரு ல கற்றுக் கொண்ட படிமுறையின்
ம்.
காலம் 10 நிமிடங்கள் வரை
சேர்ந்து அவர்கள் தேர்ந் தெடுத்த து மதிப்பீடு செய்யவும்.
சினையை எவ்வாறு வரையறை வைகள் எவை? ரவியின் தேவைகள்
காண்ட மாற்றுத் தீர்வுகள் எத்தனை? ம்ெ போது நீங்கள் எதிர்நோக்கிய
(10 நிமிடங்கள்)
180

Page 193
பேச்சு வா
பாடம் நேரம்
6. 4 90 நிமிடங்கள்
அடிப்படை எண்ணக்கரு :
பேச்சுவார்த்தை பலமான
குறிக்கோள்கள் :
(1) பேச்சுவார்த்தை பற்
விளக்கத்தைப் பொ (2) நல்லிணக்கப் பேச்சு
குறிப்பிடுவர்.
பேச்சுவார்த்தைத் தி கொள்வர்.
நுழைவு :
நாம் அன்றாட வாழ்வி பல்வேறு நபர்களோடு கம் இணங்கித் தீர்வு க சந்தர்ப்பங்களுக்கு மாதிரி
(1) பண்டம் ஒன்றை
வியாபாரியோடு ே
(2) அயல் வீட்டு வா
எழுப்பும் அதனால் அதன் ஒலி அவர்கரு பயன்படுத்துமாறு
(3)
உங்களது வீட்டின் ஒன்றுக்கு வாட ை இருக்கிறீர்கள். அவ யில் ஒருவருக்கொ விதிகளைப் பற்றி கொள்ள அவர்களே
181

ர்த்தை
- பிணக்கு தீர்வு முறையாகும்.
ஊறிய அடிப்படையான பவர் / வரைவிலக்கணம் கூறுவர்.
சுவார்த்தைப் பண்புகளைக்
திறன்களை விருத்தி செய்து
ல் பல் வேறு பிரச்சினைகளைப் லந்துரையாடி ஒருவரோடொருவர் காண நேரிடும். இத்தகைய
கள் :
மக் கொள்வனவு செய்கையில்
பரம் பேசல்.
னொலி அடிக்கடி உச்ச ஒலியை ம் ஏற்படும் வசதியீனத்தைக் கூறி, ளுக்கு மட்டுமே கேட்கத்தக்கதாகப் அவர்களைத் தூண்டல்.
ஒரு பகுதியை வேறு குடும்பம் கக்கு விட நீங்கள் தீர்மானித்து பர்கள் அதனைப் பயன்படுத்துகை - சருவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் சாடு கலந்துரையாடல்.

Page 194
(4) சமீபத்தில் ஒரு
ஆடைகளைத் ( ஒற்றையடிப் ப முட்கம்பி ( ஆரம்பித்துள்ள சேர்ந்த உறுப்பு கிராமவாசிரை விடுவதற்காகச்
இத்தகைய பிரச்சின ஏற்படுத்திக் கொ நடைபெறும் உரை அறிமுகப்படுத்துகிே
பேச்சுவார்த்தையான முறையாகும். இத் வளர்த்துக் கொள்ள (
செயற்பாடு :
பேச்சுவார்த்தை அடையாளம் பேச்சுவார்த்தை ஈடுபடுத்துக.
பயிர்ச் செய்கையாள்
அது எனக்குரிய நீண்ட காலம் :
போது அதில் இருக்கிறேன். கிராமவாசிகள் பித்தாரெனில் செய்ய முடியா வேலி அமைக். இருந்து பயிர்க ஆற்றுக்குச் செ. கொள்ளலாம்.

5 கிராமவாசி கிராமத்தார் நீராடவும் தோய்க்கவும் ஆற்றுக்குச் செல்லவிருந்த ரதையை மூடி அக்காணியைச் சுற்றி வர வேலியிட்டுப் பயிர்ச்செய்கையை ளார். கிராம அபிவிருத்திச் சங்கத்தைச் பினரைக் கொண்ட குழுவொன்று அக் யச் சந்தித்து அப்பாதையைத் திறந்து 5 கலந்துரையாடலை நடத்துகின்றது.
னெ தொடர்பாக இணக்கமொன்றை ள்ள இருசாராருக்கும் இடையே ரயாடலைப் பேச்சுவார்த்தை என றாம்.
எது பலம் பொருந்திய பிணக்குத் தீர்வு திறன்களை நாம் ஒவ் வொருவரும் வேண்டும்.
த என்றால் என்னவெனப் பிள்ளைகள் கண்டு கொள்ள மாதிரி ஒன்றாகப் தக்கான செயற்பாட்டுக்கு இருசாராரை
னது விடாப்பிடியான நிலைப்பாடு : பகாணி. அதனைக் கவனியாது இருந்தேன். இப். ல் பயிர்ச்செய்கையை ஆரம் பித்து
- காணியின் ஊடே சென்று வர ஆரம் -
எத்தகைய பயிர்ச் செய்கையையும் திருக்கும். க நேரிட்ட காரணம் மந்தைகளிடம் ளைக் காக்கும் பொருட்டே ஆகும். இல்ல வேறும் ஒரு பாதையைத் தேடிக்
2182

Page 195
கிராம அபிவிருத்திச் சங்.
நீண்ட காலமாகத் யடிப் பாதை மூட உள்ள கிராமவாசி. உங்களது காணியில் நிலப் பகுதி ஒற்றை இப் பிரச்சினை டெ செல்ல முன்னர் ? பொருத்தமாகும். ஆற்றில் இறங்க ஓரளவு தூரம் செல்
இரு சாராரையும் தெரிவு : வேண்டிய நிலைப்பாட் முன்னிலையில் பேச்சு செய்யவும். ஏனைய பிள் வேண்டும்.
இக்கலந்துரையாடல் வ என்னவெனப் பிள்ளை கொண்டு மீண்டும் அறிக
பாட விடயங்கள் :
பேச்சுவார்த்தை ஒன்று ஆயத்தம் அவசியம். அத் உங்களையே வினவிக் வினாக்கள் இவையாகுப்
(1) அந்த நபரோடு நா
யாடச் செல்கிறேன் அதன் வாயிலாக வட்டமான பெறு

க உறுப்பினர்களது நிலைப்பாடு :
தாம் பயன்படுத்தி வந்த ஒற்றை - டப்பட்டமையை இட்டு அயலில் கள் கோபமடைந்துள்ளனர்.
ல் நடுவே ஐந்தடி அகலங் கொண்ட றயடிப் பாதைக்குப் போதுமானது. பாலீசுக்கு அல்லது நீதிமன்றத்துக்குச் ஊர் மக்களே தீர்த்துக் கொள்ளல்
வேறிடம் தேடுவதாக இருப்பின் ல வேண்டும்.
செய்து அவர்கள் தாம் கைக்கொள்ள டைத் தெளிவுபடுத்தி வகுப்பின் சு வார்த்தை ஒன்றில் ஈடுபடச் ளைகள் மெளனமாகச் செவிமடுக்க
ரயிலாகப் பேச்சுவார்த்தை என்றால் Tகளிடம் பதில்களைப் பெற்றுக் முகப் படுத்தவும்.
(15 நிமிடங்கள்)
ப வெற்றிகரமாக அமைய உகந்த தேகைய ஆயத்தத்தின் போது நீங்கள் கொள்ள வேண்டிய அடிப்படை
சன் எதன் பொருட்டுக் கலந்துரை
ன்?
க நான் எதிர்பார்க்கும் திட்டபேறு யாது?

Page 196
(2) அக் கலந்துரைய
மாகலாம் ? நா விடயங்கள் எ ை
(3)
கலந்துரையாடல் கும் பேறு எது?
அவரது கு காக அவர்
கூடும்?
*
எனது குறி பதிலாக வாதங்கனை எனது தீர்வு கூடிய நட் அவற்றைத் அல்லது சன்மானங் தீர்வினால் வகையில் முடியும்?
அவர் ஏற் எவையாக இக் கொடு இலகுவாக எவை? இங்கு அ கூடியவை பேச்சுவார் அடுத்து மே
மேலே குறிப்பிட்ட பேச்சுவார்த்தையில் இ செய்யவும் . அவை எ

பாடலுக்காக நான் எவ்வாறு ஆயத்த - உன் அறிந்து கொள்ள வேண்டிய
வ?
ல் வாயிலாக அடுத்த நபர் எதிர்பார்க் -
கறிக்கோளை அடைந்து கொள்வதற் - எத்தகைய வாதங்களைச் சமர்ப்பிக்கக்
க்கோளை அடைவதற்கு அவருக்குப் நான் எவ் விடயங்களையும் ளயும் சமர்ப்பிக்க வேண்டும்? வு ஏற்கப்படுமாயின் அவர் சந்திக்கக் உங்களும் இன்னல்களும் எவை? த் தவிர்த்துக் கொள்ளத்தக்கதான அவற்றுக்குப் பதிலான வேறும் "களைக் கொண்டதான அல்லது எனது அவரும் நியாயம் பெறத்தக்கதான எவ்வாறு தயாரித்துக் கொள்ள
தகத்தக்கவேறு மாற்றுத் தீர்வுகள் = இருக்கக்கூடும்? பக்கல் வாங்கலின்போது (பரிமாற்றம்) க நான் தியாகம் பண்ணக்கூடியவை
பவர் எளிதில் தியாகம் பண்ணக் -
எவை? த்தை தோல்வியுறுமாயின் நான் மற்கொள்ள வேண்டியது எது?
- வினாக்களைக் கொண்டு சிறந்த இருக்கத்தக்க பண்புகளை அறிமுகஞ்
வை?
184

Page 197
நபர்கள் உறுதியாகத் த பாராயின் அச் சந்தர்ப்ப முடியாது. கலந்துரையா கத்தக்க தீர்வைத் தேடி தையின் அடிப்படைப்பு வார்த்தையில் ஈடுபட வருமாறு:
(2)
(3)
(4)
(5)
ஒருவரையொருவு திலேயே உருவாக் சகிப்புத் தன்மை அளவுக்கு மீறின கொள்ளாதீர். அத ஆணித்தரமான ே அடுத்தவரைத் தே முனைவதற்குப் திருப்தி கொள்ள தேடிக் கொள்ள முயலுங்கள். நீடித்த பேச்சாக இ
உங்களது விடயங் (6)
அவர் ஏற்றுக் கொ விடயங்களைக் கு சமர்ப்பிக்கவும். நீவிர் ஏற்கவியலா 'ஏன்' ? 'என்ன காரணங்களையு
அறிந்து கொள்ளு (8) அடுத்த நபர் சின
அல்லது தொடர்க தேவைப்படும் ! தகுந்த காரணங்க
இருக்கவும். (10) மொத்தக் கலந்து
வும் சில வே ை சூழ்நிலையை ஏ
(9) |
1:

மது நிலைப்பாட்டில் தங்கியிருப்த்தில் பேச்சுவார்த்தையை நிகழ்த்த ாடல் மூலம் இருசாராரும் இணங் - க் கொள்வது நல்ல பேச்சுவார்த் - பண்பாகும். வெற்றிகரமாகப் பேச்சுபயனுள்ள ஆலோசனைகள் சில
பார் புரிந்து கொள்ளலை ஆரம்பத் - க்கிக் கொள்க. யோடு செவி சாய்க்கவும். வன்மை அல்லது மென்மை ற்குப் பதில் வெளிப்படையான / தாற்றத்தோடு பேசவும். காற்கடித்துத் தாம் வெற்றி கொள்ள
பதிலாக இருவருமே இறுதியில் ரத்தக்க வெற்றிகரமான தீர்வைத் ரக் கலந்துரையாடல் வாயிலாக
ஒன்றி நேரடியாகவும் சுருக்கமாகவும்
பகளைக் கூறுங்கள் பள்ளத்தக்கதாக அவருக்குச் சார்பான கறிப்பிட்டு உமது தீர்வைச்
த விடயங்களைக் குறிப்பிடுகையில், -'? 'எவ்வாறு ? போன்றவாறு ம் நியாயமான விடயங்களையும் ம் பொருட்டு வினவவும். எங் கொள்ளத்தக்கதான பதங்களை களைப் பிரயோகிக்காதீர்கள்.
இடத்து தமது நிலைப்பாட்டைத் ளோடு மாற்றிக் கொள்ள ஆயத்தமாக
ரையாடல் முழுவதும் கவர்ச்சியாக - ள நகைச்சுவையாகவும் நட்பான Dபடுத்திக் கொள்ளவும்.

Page 198
பேச்சுவார்த்தையின் போது !
- உமது தேவையை என்னா நாம் இருவரும் ஏற்றுக் ெ தேடுவோம்.
இங்கே எனக்குள்ள கஷ்ட இது நியாயமாவது எவ்வி எந்த அடிப்படையில்?
எனது தீர்வை நீர் ஏன் ஏற். விரும்புகிறேன்.
நீர் உண்மையாகவே விரு
- உமது கட்சியை நோக்கும்
பேச்சுவார்த்தையானது குறி கொண்டு செல்வது கடினம் உச்ச நிலையை அடைந்த ( மேலும் சிந்திக்க வேன கலந்துரையாடலை வேறு த
செயற்பாடு :
பாத்திர நடிப்பு (பேச்சுவார்த்
பிள்ளைகள் தமது பேச்சுவா பல் வேறு சந்தர்ப்பங்களை பயிற்சிகளில் ஈடுபடல் அ. அத்தகைய பயிற்சிக்கு உகந்த
காட்சி:
ஒரு குடும்பத்துக்கு வா மீண்டும் பெறுதல்.

பயன் தரக்கூடிய தொடர்கள் சில :
-ல் புரிந்து கொள்ள முடியும். காள்ளத்தக்க தீர்வொன்றை நாம்
உம் இதுவே.
தம்?
கவியலாது என்பதை நான் அறிய
ம்புவது என்ன?
மபோது என்னால் காணக் கூடியது ......
ப்ெபிட்ட ஒரு இடத்துக்கு அப்பால் காகி இருசாராரினதும் மனவெழுச்சி போதும் முடிவினை மேற்கொள்ள ன்டியமை புலனாகும் போதும்
வைக்கு ஒத்திப் போடவும்.
(30 நிமிடங்கள் )
தைப் பயிற்சி)
ரத்தைத்திறன் விருத்திக்காக அவர்கள் எச் சித்தரிக்கும் பேச்சுவார்த்தைப் வசியம். கீழ் வரும் சந்தர்ப்பங்கள் கவை.
"டகைக்கு விடப்பட்ட வீட்டை
186

Page 199
பிரச்சினை:
நவரத்தினம் தன் வாடா துக்கு இரண்டு வருடங் கொடுத்தார். தற்போது உள்ளபோதும் அவர்க வதைத் தாமதப்படுத்துகி
1 வது கட்சிக்காரரின் நி
நவரத்தினத்தின் மகள் விவாகமாக இருப்பதா தேவைப்படுகிறது. திருத்தப்பட வேண்டியும்
2 வது கட்சிக்காரரின் நில
நவரத்தினத்தின் வீட்டி வேண்டும் என்ற அவசி எனினும் தற்போது நாக வீட்டிற்கு முற்பணம் வ. பெரும் பிரச்சினை. இது கொள்ள முடியவில்லை அண்மையில் உள்ள பா தூர இடத்துக்குச் செல்வ
(2) காட்சி:
சிகரட் விற்பனையை நிறுத்துப் உடன்படச் செய்தல்.
1ம் கட்சிக்காரர் : பாரதி
செயற்
சமீபத்தில் அமைக்கப்பட்ட இ ஊரில் உள்ள இளைஞர் உட்ட இருந்து மீட்க செயற்றிட்டமெ. அத் திட்டத்தின் ஓர் அங்க
18

க வீட்டை நாகரத்தினம் குடும்பத்களுக்கு மட்டுமே வாடகைக்குக் து இரு வருடங்கள் பூர்த்தியாகி ள் வீட்டில் இருந்து வெளியேறு - றார்கள்.
லைப்பாடு : நவரத்தினம்
இன்னும் மூன்று மாதங்களில் ல் அவர்கள் வசிப்பதற்காக வீடு திருமணத்துக்கு முன்னர் வீடு
ள்ளது.
லைப்பாடு : நாகரத்தினம்
ல் பலாத்காரமாகத் தங்கி இருக்க யெம் நாகரத்தினத்திடம் இல்லை. ரத்தினத்திடம் மற்றொரு வாடகை ழங்குவதற்கான பணம் இன்மையே வரை அயலில் வீடு எதுவும் தேடிக் ல. தமது பிள்ளைகள் இருவரும் - சாலைக்குச் செல்வதால் அவர்கள்
தும் கடினம்.
(20 நிமிடங்கள்)
ம்படி கிராமக் கடைக்காரரைக் கோரி
இளைஞர் மன்றத்தின் தலைவரும் "குழு உறுப்பினர்களும்.
மளைஞர் மன்றக்கூட்டத்தின் போது படப் பலரையும் புகைப்பிடித்தலில் என்றை ஆரம்பிக்க முடிவெடுத்தனர். மாக அமைவது கிராம வர்த்தக

Page 200
நிலையத்தில் சிகரட்
முதலாளியைச் சம்மதிக்கச் செ
2ம் கட்சிக்காரர் : ஊர் முதல
இளைஞரோடு மோதிக் கெ இல்லை. அது தனது வியாப அமையும் என்பதை அவர் அ நிலையத்தில் 100 சிகரட்கள் - வரை அவர் பெற்றுக் கொள்வ 30 ரூபாவைப் பெறுகிறார். புகைபிடிப் போரை அதிலிரு என்பதே.
ஆலோசனைகள் :
பேச்சுவார்த்தையில் ஈடுபடு ஒவ்வொரு சாராரும் கைக் அவசியமான கண்ணோட்ட மறுசாரார் கேட்காதவாறு விட
இதனைக்கடதாசி அட்டைகள் அளிப்பதால் இலகுவாக நட இரு பேச்சுவார்த்தைக் குழுக் அவர்களுக்கு வெளிப் பக்கத்தி பெரிய வட்டமாக இருத்துதல் சுற்றிலும் பெரிய வட்டம் அல்ல
எல்லாப் பேச்சுவார்த்தைக் எந்தளவு வெற்றிகரமாக அ பண்புகளைக் கொண்டிருந்த காணப்பட்டன? என்றவாறு அடிப்படையாகக் கொண்டு செய்யவும்.

பிற்பனையை நிறுத்துவதற்காக சய்வதேயாகும்.
ாளி
5ாள்ளும் அவசியம் முதலாளிக்கு பரத்துக்குப் பெரும் பிரச்சினையாக றிவார். நாளொன்றில் தம் வர்த்தக வரை விற்பனையாவதால் 300 ரூபா தோடு நிகர இலாபமாகப் 10% மான அவரது வாதமாவது முதலாவதாகப் தந்து மீட்டுக் கொள்ள வேண்டும்
(20 நிமிடங்கள் )
த்தப்படுவோரைத் தெரிவு செய்து கொள்ள வேண்டிய நிலைப்பாடு, ம், குறிக்கோள்களும், இடர்களும் பரிக்கவும்.
ள் இரண்டில் எழுதி இரு சாராருக்கும் நடத்தலாம். இப் பயிற்சிகளின்போது க்களையும் சிறு வட்டமாக இருத்தி தில் அவதானிக்கும் பிள்ளைகளைப் ம நன்று. (அதாவது சிறிய வட்டத்தை மையத் தக்கதாக)
கட்டங்களினதும் பின்னர் : அது மைந்தது? அது எத்தகைய சிறந்த து? அங்கு எத்தகைய குறைபாடுகள் வ பிள்ளைகள் தம் அவதானத்தை 5 மாற்றூட்டத்தைச் சமர்ப்பிக்கச்
88

Page 201
குறிப்பு :
வகுப்புப் பிள்ளைகள் தமக்கு . சந்தர்ப்பங்களை / பிரச்சினைக பிள்ளைகள் பேச்சுவார்த்தை தரத்தைப் பெறும் வரை ப. அவசியம். இது பிள்ளைகள் செயற்பாடாக அமையும் என்
11

ப் பொருத்தமான பேச்சுவார்த்தைச் ளைப் பெற்றுக் கொள்ள உதவவும். தொடர்பான திறன்கள் கொண்ட பிற்சியில் ஈடுபடச் செய்வித்தல் மிகச் சிறந்த பயனைப் பெறத்தக்க பது திண்ணம்.

Page 202
ஆளிடைதி
பாடம் நேரம்
6. 5 45 நிமிடங்.
எண்ணக்கரு ஆய்வு :
நபர்களுக்கு இடையே இடையே அமையும் ;ெ
குறிக்கோள்கள் :
நபர்கள் மத்தியில தொடர்பை வேறு
(2) தொடர்பினை
தேவைப்படும் பட்டியலைத் தய
நுழைவு :
சிறந்த ஆளிடைத் ( வேண்டியதன் முக்கிய பாடத்தில் கலந்துரைய கொண்ட தொடர்புக ை இன்று கலந்துரையாடு
சமர்ப்பித்தல் :
(1) நாம் நபர்களோடு
புரிகிறோம். இவ் நிகழும் விடயங்கள்
நான் உங்களைக் .
1
நீங்கள் நண்பர்க களையும் பரிமாற

த் தொடர்பு
கள்
"யான விடயமொன்று நபர்களுக்கு தாடர்பு வழியாகவே நிகழும்.
மான விடயத்தில் நின்றும் நபர்களின்
படுத்திக் காண்பிப்பர்.
ஏற்படுத்திக் கொண்டு செல்லத் செயற்பாடுகளைக் கொண்ட எரிப்பர்.
தொடர்பு கட்டியெழுப்பப் பட த்துவத்தைப் பற்றி நாம் முன்னைய பாடினோம். அவ்வாறு ஏற்படுத்திக் ள எவ்வாறு மேற்கொள்ளலாம் என வோம்.
பெல்வேறு விடயங்களைத் தினமும் வகுப்பறையில் நபர்களுக்கிடையே களைக் கவனிப்போம்.
கற்பிக்கிறேன். நீங்கள் கற்கிறீர்கள்.
ளோடு கருத்துக்களையும் உணர்வு - பிப் புரிந்து கொள்கிறீர்கள்.

Page 203
(2) இப்போது நபர்களி
என்பது புரிகிறதா? உதாரணங்கள் சில (எதிர்பார்க்கத்தக்க
கொடுக்கல் வ பிரச்சினைகள் பல்வேறு அ உதவி வழங்க
1 1 1
(3) இந் நபர்களிடைே
மனிதாபிமான அ கின்றன. அவ்வ தொடர்பேயாகும். விளக்கப்படத்தால்
ஆளிடை விடயங்கள்
ஆளிடைத் தொட வேண்டிய தொன் புரிந்து கொண்டிரு . நாம் ஏற்படுத்திக் கெ ஒரே விதத்தில் அ கருத்தல்ல. பயனற் நீங்குவதைத் தடுக்க விடயம்) இப்போது ஏற்படுத்திச் செல்வம், எனத் தேடுவோம்.
191

"டையே நிகழும் விடயங்கள்
தருக. பதில்கள் :) பாங்கல் ளைத் தீர்த்துக் கொள்ளல். லுவல்கள் கல்
யயான விடயங்கள் ஏதோவொரு டிப்படையில் தான் நடை பெறு படிப்படையாவது ஆளிடைத் நாம் இதனை இவ்விதமாக ஒரு காட்டலாம்.
ஆளிடைத் தொடர்புகள்
ர்பு புதுப்பித்துக் கொள்ளப்பட று என்பதை நீங்கள் இப்போது ப்பீர்கள். (எவ்வாறு இருப்பினும் நாள்ளும் தொடர்புகள் எப்போதும் மைய வேண்டும் என்பது இதன் ற தொடர்புகள் எம்மில் இருந்து ந்க முடியாது. அது பிரத்தியேக தொடர்புகளைத் தொடர்ச்சியாக தற்காக நாம் ஆற்றத்தக்கன யாவை
(க
(10 நிமிடங்கள்)

Page 204
செயற்பாடு :
வகுப்பை 5 குழுக்க ஒப்படைகளை ஒவ்வெ
(1) தூரப் பிரதேசத்தி
கொண்டுள்ள தெ
அன்றாடம் வகுப் கொண்ட தொடர்
உங்களது அண் ை
(4)
நீங்கள் சிறிய அல வதாகப் பாவித் கொண்டுள்ள தெ
(5)
அயலில் உள்ள ஒ தொடர் பாகத் த நினைக்கவும். தொடர்பு. (நீங். கருதிக் கொள்ளும்
மேலே குறிப்பிட்ட தெ காக நீங்கள் செய்யத்தக். வாயிலாக இனங் கண்டு
சமர்ப்பித்தல் :
தொடர்பை வைத்திரு வேண்டியன பல உங்க அவற்றை மீண்டும் சுரு
நாள்தோறும் சந்தி புன்சிரிப்பைக் கா
விவகாரங்களை ( நடந்து கொள்ளல் சொற்களைப் பிர
1

Iாக
களாக வகுத்துக் கீழ்க் காணும் சான்றாக வழங்குக.
ல் இருக்கும் உங்களது நண்பரோடு காடர்பு.
பில் சந்திக்கும் நண்பரோடு ரபு.
ட வீட்டாரோடு கொண்ட தொடர்பு.
ரவிலான ஒரு ஹோட்டலை நடத்து - து உங்கள் வாடிக்கையாளரோடு காடர்பு.
ருவரோடு உங்கள் காணியின் வேலி கராறு ஒன்று உருவாகி இருப்பதாக அந்த நபரோடு நீங்கள் கொண்ட கள் உங்களை வயது வந்தவராகக் ங்கள் )
ாடர்புகளை ஏற்படுத்திச் செல்வதற் - கனவற்றைக் குழுக்கலந்துரையாடல் இ வகுப்பில் சமர்ப்பிக்கவும்.
(10 நிமிடங்கள்)
கத்தலின் பொருட்டுச் செய்யப்பட ளது அறிக்கைகளில் காணப்பட்டன. க்கமாக்கி நோக்கின் ,
திக்கையில் 'வணக்கம் கூறல்,
ட்டல், சுக துக்கங்களை விசாரித்தல்.
மேற்கொள்கையில் மரியாதையாக ல், 'தயவு செய்து', 'நன்றி' போன்ற
யோகித்தல்.

Page 205
கெளரவித்தல்.
வாழ்த்து மடல்களை உதாரணம் : பிறந்த
இடையிடையே ஆ பரிசு வழங்கல்
தம் இல்லத்துக்கு வ
சந்திக்கையில் தகவ விசாரித்தல்.
அவர் பயன் பெறத் அவற்றை அறிவித்த
பலரால் புரியப்ப பார்ப் போம். நட அபிப்பிராய பேத தீர்வைக் காண்க கொண்டுள்ள தொ உதாரணமொன்ன வீட்டவரோடு வேல் தோன்றிய போது கைவிடல். இதன் கருத்து மோதல் உருவாதலே ஆகும் ஆளிடைத் தொடா கொள்ளாது இ பிரதானமாகும். ஏத் பிரச்சினை ஏற்ப தொடர்ந்தும் போற
192

ள அனுப்புதல் நாள் வாழ்த்து
யினும் கடிதம் அனுப்புதல்
ருமாறு அமைத்தல்
ல்களைப் பரிமாறிக் கொள்ளல் /
தக்க தகவல்கள் கிடைத்தபோது
நல்.
டும் தவறொன்றை இப்போது பர் விடயங்களில் பிணக்கு / ம் உண்டானபோது அதற்கான பதற்குப் பதிலாக நபரோடு டர்பைத் துண்டித்துக் கொள்ளல். றக் குறிப்பிடுவதாயின் அயல் லி தொடர்பாக அபிப்பிராய பேதம் ப அவர்களோடு கதைப்பதைக் 1 பெறுபேறாக அமைவதாவது
தீர்க்கப்பட முடியாத நிலை ம். எனவே ஆளிடை விடயத்தை ரபோடு பிணைத்து சிக்கலாக்கிக் ருக்க வேண்டியமை மிகப் நாவது ஒரு விடயம் தொடர்பாகப் டின் ஆளிடைத் தொடர்பைத் bறல் அவசியம்.

Page 206
கலந்துரையாடல் :
பாடம் தொடர்பு கொள்ளும் பொ கலந்துரையாடல்
(1)
ஆட்களுக்கிடை தொடர்பைத் து மாணவர்
அ சம்பவங்களைச்
(2)
ஆட்களுக்கிடை தொடர்பைத் | சம்பவத்தை அல்
பிரச்சினையொ தொடர்பைக் சந்திக்கக்கூடிய சி

பான விடயங்களை மேலும் விளங்கிக் நட்டு வினாக்களை வினவத் தூண்டிக் ஒல மேற்கொள்ளவும்.
பிலான பிரச்சினை காரணமாகத் ண்டித்துக் கொண்டதால் தோன்றிய, றிந்த சம்பவத்தை அல்லது சமர்ப்பிக்கும்படி கூறவும்.
யிலான பிரச்சினை இருந்த போதும் தொடர்ந்தும் கொண்டு சென்ற லது சம்பவங்களைக் குறிப்பிடுங்கள்.
ன்று இருக்கையில் ஆளிடைத் கொண்டு செல்லும் போது சிக்கல்கள் பற்றிக் கலந்துரையாடவும்.
94

Page 207
விடயம் : 7
சமூகத்தை மாற்றி அமைப் செயன் முறைகளைக்
19;

யதில் அஹிம்சை வழிச்
கைக்கொள்வோம்.

Page 208
பலாத்காரத்துக்குப் ப
பாடம் நேரம்
7.1 : 45 நிமிட
அடிப்படை எண்ணக்கருக்கள் :
(1) பலத்துக்கு மாற
எளிதில் தூண்ட
(2) இம்சைக்கு அல்
(3) அஹிம்சையான
குறிக்கோள்கள் :
(1) 'பலத்துக்கு எதி
என்பதைப் விப
(2) இம்சைக்கு அவு
என்பதைப் புரி
செயற்பாடு : படி :1
இன்று நாம் பலத். ஒன்றினைக் கற்றுக் ெ
(அறிமுகம்)
வகுப்பை வெளிப்பு, சென்ற நிலத்திலே ஒ இருவராக நேருக்கு ! ஒன்றோடு ஒன்று ஒருவரோடு ஒருவர் செய்து கோட்டுக்கு . புறத்தில் அடுத்த மான

லாத்காரத்தால் பதில் கூறல்
ங்கள்
மாகப் பலத்தைப் பிரயோகிக்க நாம் டப்படுகிறோம்.
ஹிம்சையால் பதிலளிக்க இயலும்.
எ பதில் பலம் வாய்ந்தது.
ரொகப் பலத்தைப் பிரயோகித்தல்' மர்சிப்பர்.
றிம்சையால் பதிலளிக்க இயலும்
ந்து கொள்வர்.
பாக
துக்குப் பதிலளிப்பது தொடர்பாக காள்ள முனைவோம்'.
றமான இடம் ஒன்றுக்குக் கொண்டு ரு கோட்டினை வரைந்து பிள்ளைகள் நேர் இருக்கத்தக்கதாக உள்ளங்கைகள் முன்னோக்கிப் படக்கூடியவாறு போராட முற்படுவதாகப் பாவனை ஒரு புறத்தில் ஒரு மாணவனும் மறு எவனும் நிற்குமாறு செய்யவும்.
196"

Page 209
'கோட்டின் வலது புறத் கட்டளையையிடவும் : நீங்கள் உங்கள் உள்ளங் உள்ளங்கையைத் மோதி வலது பக்கப் பிள்ளைக பிள்ளைகள் என்ன செய்த திருப்பி உள்ளங்கை கணக்கிடவும்.
படி: 2
வகுப்பை வட்டமாக நிற் நிற்குமாறு செய்யவும். சற்று உயர்த்தி உள்ளங்ை செய்து நீங்களும் (ஆசி உள்ளங்கையோடு உள்ள எனது கரங்களைத் தள் அழுத்தும் போது திரு . சரியும்படி இடமளித்துத்
கலந்துரையாடல் :
படி : 3
(1)
முதலாவது செயற் பிள்ளை அழுத்துக செய்தார்?
(2) திருப்பி அழுத்திய
கரங்களை உயர்த்த
பெரும்பான்மை பலத்துக்கு எதிரா பழகியிருக்கிறோம் பரிசோதனையால்
(4) இதனால் புலனான
நோக்குவோம்.
19

தில் நிற்கும் பிள்ளைகளுக்கு இக் நான் இப்போது 1, 2, 3 என்றவுடன் கையால் எதிரே உள்ள நண்பரின் நித் தள்ளவும். தயாராகவும். 1, 2, 3 கள் தள்ளும் போது இடது பக்கப் நனர் என வினவவும். எத்தனை பேர் யத் மோதித் தள்ளினர் எனக்
கச் செய்து ஒரு பிள்ளையை நடுவில் அப் பிள்ளை தமது பாதம் ஒன்றைச் கயை முன்பாக வைத்து நிற்கும்படி ரியர்) பிள்ளையின் எதிரில் நின்று மங்கையை வைத்து, இப்போது நீர் ளுக'' எனக் கூறி அவன் அவ்வாறு ப்பி அழுத்தாது பிள்ளை தம் மீது தழுவிக் கொள்ளவும்.
பாட்டின் போது வலது பக்கப் கையில் அடுத்த பிள்ளை என்ன
பிள்ளைகள் நேர்மையாக நவும். (தொகையைக் கணிக்கவும்)
யோரின் பிரதிபலிப்புகள் எவை?
கப் பலத்தைக் கைக்கொள்ள தாம் ம் என்பது உண்மையே என்பது இப் - நிரூபிக்கப்பட்டதா?
பது என்னவென மேலும் அண்மித்து

Page 210
பலத்துக்கு இம்சைக்
அதாவது,
எச்சரித்தது - தாக்குதலு
ஆத்திரத்த பகைமை . என்பன, சமூகத்தா யாகும்.
நேர்மைய
1 |
(5) 'உலக மாந்தரி
செயல்கள் நல உங்களில் தோல்
(6) அடுத்து இரண்ட
அம் மாணவனை கொள்ள அை அழுத்தும் போ. பதில்: நீங்களும் நினைத்தேன்.
ஆசிரியர் : ந
மாணவன் : 8
ஆசிரியர் : ந
மாணவன் :
ஆசிரியர் :
- 9 -

தப் பலத்தால் பதிலளித்தல். த இம்சையால் பதிலளித்தல்.
லுக்கு எச்சரித்தல் க்குத் தாக்குதல் பக்கு ஆத்திரத்தோடு செயற்படல். க்குப் பகைமையோடு செயற்படல் இதனால் புலனாகும். இவை நாம் ல் கற்றுக் கொண்டுள்ள முறைகளே நாம் எமது இந் நிலைமையை பாக ஏற்கத் தான் வேண்டும்.
டையே ஏன் இத்தனை இம்சித்தற் டெபெறுகின்றன' என்ற எண்ணம் எறக்கூடும்.
டாவது செயற்பாட்டை நோக்குவோம்.
னக் கலந்துரையாடலில் ஈடுபடுத்திக் ழக்கவும். நீர் எனது கைகளை து என்ன நினைத்தீர்"? எதிர்பார்க்கும் ம் திருப்பித் தள்ளுவீர்கள் என நான்
நான் திருப்பித் தள்ளினேனா?
இல்லை
நான் திருப்பித் தள்ளாதபடியால் டம்மில் என்ன நிகழ்ந்தது?
எனது சமநிலை இன்மை காரணமாக
ரன் முன்னோக்கி விழப் போனேன்.
வகுப்பை நோக்கி) அங்கு நான் புரிந்த
சயல் எதனை அடையாளப் படுத்துகிறது?
198

Page 211
எதிர்பார்க்கத்தக்க பதில்
பகைமைக் காட்டுதல்.
இம்சைக்கு காட்டல். பலிப்பைக் பலத்தைக் க
மாற்றுக் கட் அடையச் ெ ஆக்கபூர்வ
மேலே குறிப்பிட் கலந்துரையாடவு
மதிப்பீடு :
(1) |
இச் செயற்பாட்ட ஒவ்வொரு பிள்ன
(2)
பலத்துக்கு மாறா. மாற்றுக் கட்சியா.
பலத்துக்கு எதிரா கிக்க மாற்றுக் கட்
மேலே நாம் கற்று பிரதிபலிப்பின் ப
குறிப்பு :
'ஜூஜிட்சு' என்ற ஜப்பா தாக்குதல் நிகழ்த்தப்ப வேகமான தாக்குதலைத் விழும்படி செய்தலே ! கருவைக் கலந்துரைய அறிமுகப் படுத்தலாம்.

:
கு நட்பால் பிரதிபலிப்பைக்
அஹிம்சையால் பிரதிபலிப்பைக் பலத்துக்குப் பலத்தால் பிரதி - காட்டாதுவிடல்.
கைவிடல்
சியினரது சமநிலையை வீழ்ச்சி செய்தல்.
மான பிரதிபலிப்பு
ட எண்ணக்கருக்களை வகுப்போடு
ம்.
டால் நீர் கற்றுக் கொண்டது எது? மளயையும் வினவும்.
கப் பலத்தை உபயோகிக்க ரில் யாது நிகழ்கிறது?
கப் பலத்தை உபயோகிக்க , உபயோ -
சியார் செய்வது என்ன?
பக் கொண்டதன்படி அஹிம்சையான
ண்புகள் எவை?
னியப் போர்முறையில் எதிராளி மீது
மாட்டாது. பதிலாக எதிராளியின் தவிர்த்துக் கொள்வதால் அவர் கீழே நடைபெறுகிறது. இவ்வெண்ணக் - பாடலின் போது பிள்ளைகளிடம்

Page 212
இம்சையைப் ப
பாடம் நேரம்
7.2 : 60 நிமிடங்.
அடிப்படை எண்ணக்கருக்கள்:
எல்லா இம்சித்தற் செ அமைவது நபருக்கே மதிப்பளிக்காமையே.
குறிக்கோள்கள் :
(1) இம்சையின் பல்
காண்பர்.
(2)
எல்லா இம்சி அமைவது நபர்க் கெளரவம் அளிக்
நுழைவு :
இம்சை நிறைந்த உளி வாழலாம் என்பதை விதானத்தின் முயற்சிய
இதன் பொருட்டு 'இம் இனங் காணத் தக்கதாக முன்னைய பாடங்கள் விளங்கிக் கொண்டே அதனைப் புரிந்து கொ
இம்சை என்பது எப்பே தாக்குதல், கொலை, யிடல் போன்ற உடல் படுத்தப்படுவன அல்ல தரங்களையும் கொண்ட
2

ற்றி மேலும் ...........
கள்
யல்களிலும் அடிப்படை இயல்பாக கா அன்றி அவரது உயிருக் கோ
வேறு தோற்றங்களை அடையாளங்
த்தல்களினதும் அடிப்படையாக கான கெளரவம், மனித உயிர்க்கான கப்படாமையே என விளக்குவர்.
லகில் அஹிம்சையோடு எவ்வாறு த் தேடிப் பார்ப்பதே இப்பாட பாகும்.
ம்சையைக் கண்டவிடத்து அதனை க நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பில் நாம் அதனை அடிப்படையில் டாம். எனினும் மேலும் ஆழமாக
ள்ளல் வேண்டும்.
ாக
பாதாவது கேட்க அல்லது காணத்தக்க சொத்துக்களை எரித்தல், கொள்ளை - ரீதியிலான செயல்களோடு மட்டுப்ல. இம்சை பல தோற்றங்களையும், -து.
00

Page 213
செயற்பாடு : குழுக் கலந்துரையா
வகுப்பை 06 குழுக்களாக நிகழும் இம்சித்தற் செய செய்யவும்.
(1) வாய்மொழி இம்
ஏனையோருக்கு ? (2) குடும்பத்தில் நிகழ (3)
பல்வேறு இயக்கம்
நிகழும் இம்சித்த (4)
அரசியல் உலகில் (5) பொருளியல் உலா (6) மனிதனது பல்வே
காரணமாக நிகழ்த்
செயற்பாடு : 2 சிந்தனைக் கிளர்
ஒருவரது செயல் தமக் எதனைக் கொண்டு இ ஊடே சிந்தனைக் கிள மனதில் தோன்றும் என் தாக வெளிப்படுத்தப்ப கவும். பிரதிபலிப்புகளை
எதிர்பார்க்கப்படும் பதி
1 1 1 1
தமது நோவை / 6 மன வேதனை கொடூரமாக நடந். தாக்குதல் எச்சரித்தல் ஏளனஞ் செய்தல்
20

டல்
நவகுத்துக் கீழ்வரும் தலைப்புகளில் ல்களை இயன்றவரை இனங்காணச்
சை என்பது எது? சொல்லால் இழைக்கத்தக்க இம்சை. முத்தக்க இம்சித்தற் செயல்கள். ங்கள் / நிறுவனங்கள் உள்ளே ற் செயல்கள். நிகழும் இம்சித்தற் செயல்கள். கில் நிகழும் இம்சைகள்.
று வழிபாடுகள், நம்பிக்கைகள் த்தப்படும் இம்சித்தற் செயல்கள்.
(20 நிமிடங்கள்)
வு
அ ஆ க
5கு இம்சையாகின்றதா என்பதை னங் காணலாம்? என்ற வினாவின் ர்வை நிகழ்த்தவும். பிள்ளைகளது ன்ணங்களும் உணர்வுகளும் திறந்த - ட உகந்த சூழ்நிலையை உருவாக் - ளக் கரும்பலகையில் எழுதவும்.
ல்களுக்கு உதாரணங்கள் :
வேதனையை உணர்தல்
து கொள்ளல்

Page 214
குறிப்பிடத்தக்க அட்ட வகைப்படுத்திப் பார்க்க பொதுவான அடிப்பல் பதில்களைப் பயன் வரைவிலக்கணத்துக்கு
நபர் என்ற வகைய நான் கூறும் அன்றிப் அற்றதெனவும் அது எதுவும் இல்லை என முடியாத வகையில் மீது செயற்படுதலை
பிள்ளைகள் முன்னர் அனுப்பி, இவ்வரை வினவிப் பார்க்கச் செ
மதிப்பீடு :
குழுக் கலந்துரையாட விடயங்களை வகுப் வாயிலாகக் கலந்துரை
துணையாகக்கொள்ளத்தக்க வி
(1) இவ் வரைவிலக்
அடிப்படைப் ப (அடிமை வே கொள்ளப்படும் கொள்ளையடித் களில் இப் பண்
(2) தனிமனித கெள்
(3) மனித உயிரை ம (4) மேற் குறிப்
இம்சித்தற் .ெ உணரத்தக்க பெ
(5) நாம் மேலே நட
அஹிம்சையின்.

டவணை கிடைத்த பின்னர் அவற்றை க்கவும். அவ் வெல்லா வகைகளுக்கும் டைப் பண்புகள் எவையென வினவிப் ன்படுத்திக் கொண்டு கீழ் வரும் கு வரவும்.
பிலும் மனிதன் என்ற வகையிலும் புரியும் விடயம் எவ்வித பயனும் தொடர்பாக நான் ஆற்றத்தக்கது வும், என்னால் விளங்கிக் கொள்ள ஒருவர் அல்லது ஒரு குழுவினர் என் நான் இம்சை என உணர்கிறேன்.''
இருந்த குழுக்களுக்கு அவர்களை விலக்கணம் உணர்த்தும் பொருளை ய்யவும்.
(10 நிமிடங்கள் )
டலால் அடையாளங் கண்டு கொண்ட பபில் சமர்ப்பிக்கச் செய்து அதன் ரயாடலை மேற் கொள்ளவும்.
மனாக்கள் :
க்கணத்தின்படி இம்சித்தலின்
ண்புகள் எவை? மல, பயங்கரவாத உபாயமாக மேற் -
பொதுமக்களைக் கொலை புரிதல், -தல், களவு, கற்பழிப்பு ஆகிய செயல் - புகள் உண்டாவெனத் தேடவும்.)
ரவம் என்பது எது?
மதித்தல் என்பதன் கருத்து யாது?
பிடப்பட்ட வரைவிலக்கணப்படி சயல்களுக்கு உள்ளாகும் ஒருவர் ரும் வேதனை எது?
த்திய கலந்துரையாடலின்படி அடிப்படைப் பண்புகள் எவை?
202

Page 215
அஹிம்சாவாதத்தின்
பாடம் நேரம்
7.3 : 45 நிமிடங்கள்
டங்கள்
அடிப்படை எண்ணக்கரு :
அஹிம்சையானது நபர் நன்மார்க்கத்தில் திசை கொள்ளத்தக்க எண்ணங்க
குறிக்கோள்கள் :
(1) அஹிம்சையின் கே.
(2) அஹிம்சைப் போர்
களை எடுத்துக் காட
நபர்கள் அஹிம்கை பிரச்சினைகளைத் களை அடையாளம்
நுழைவு :
அஹிம்சை என்பது புலா வரையறுக்கப் பட்டத கூட்டாகவும் பிணக்கு கைக்கொள்ளக்கூடிய செ
பாடவிடயம்:
(1) அஹிம்சைக்கு அடி
மனிதரை உள்ளக் இயற்கையின் மீது அளித்துச் செயற்ப அஹிம்சாவாதத்தி கின்றன.
20

கோட்பாடுகள் (1)
களை உள்ளடக்கிய சமூகத்தை திருப்பப் பயனுள்ளவாறு கைக் - நளும் நடவடிக்கைகளும் ஆகும்.
ாட்பாடுகளைக் குறிப்பிடுவர்.
ராட்டத்தின் அடிப்படை இயல்பு ட்டுவர்.
ஈயோடு ஏனையவருடன் கொண்ட தீர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங் காண்பர். அவற்றை மதிப்பர்.
னாகாத எண்ணக்கருவாக மட்டும் ல்ல. அது தனிப்பட்டதாகவும் த் தீர்வுக்குப் பயனுள்ளதாகக் யல்முறையொன்றேயாகும்.
ப்படையாக அமைவது :
கிய எல்லா விலங்குகள் மற்றும் நட்பையும் கெளரவத்தையும் டுதலேயாகும். எல்லா மதங்களும் வின் கோட்பாடுகளைக் கற்பிக் -

Page 216
உதாரணம் :
'தீமையை நன்ன (அசாதுங் சாது
'ஒருவர் உமது இ உமது வலது கன் 'உமது பகைவனு
*
'சாந்தி' அஹிம்
நன்மையின் மட் வேன். தீமையில் செயற்படுவேன்.
நான் அல்லாஹ்வ நன்மையைப் ப வினவினார்கள். பதிலளித்தேன். கூறினார்கள்.' இதயத்தை விக் தீர்மானிக்கும் | இதயத்துக்கும் நி ஒன்றே''.
அஹிம்சையை ஓ கொள்ள வேண் பயனுள்ளதாகக் பதிலாக அஹிம் கைக்கொள்ளலாம்
(3)
''அஹிம்சையை நபர், மதம் சா அவசியமற்றது நூலில் குறிப்பிட

மயால் வெல்க'
ணா ஜினெ)
- புத்தர்
டது கன்னத்தில் அறைவாராயின் னத்தையும் அவருக்குத் திருப்புக சக்கும் அன்பு காட்டுக'.
- இயேசுநாதர்
மச பற்றிய இந்துசமயக் கருத்துக்கள்.
டில் நான் நன்மையோடு செயற்படு - ன் மட்டிலும் நான் நன்மை யோடு
- தாவோமதம்
என
பின் திருத்தூதரை அடைந்தேன். ''நீர் ற்றி அறிய வந்தீரா? என அவர்கள் ''ஆம் அவ்வாறே'' என நான் அப்போது அவர்கள் இவ்வாறு நன்மை என்பது எதுவென உமது சாரிக்கவும். அது நன்மையைத் நன்மை என்பது ஆத்மாவுக்கும் ம்மதியைப் பெற்றுக் கொடுக்கும்
- இஸ்லாம்
ர் எண்ணமாக மட்டும் வரையறுத்துக் டாம். அது நடைமுறை வாழ்வில் கையாளத்தக்கது. இம்சைக்குப் சையைப் பதிலீட்டுச் செயலாகக்
ம்.
மை
முதன்மையாகக் கொண்டு வாழும் ர்ந்த விடயங்களில் ஈடுபடுதல் எனத் திருக்குறள் என்ற அறவழி டப்பட்டுள்ளது. இதன் பொருள் 14

Page 217
என்ன? (கலந்து அஹிம்சை உயர்ந்த
(4) இம்சைக்குப் பதில்
ளதாகக் கொள். குறிப்பிட்டோம். ஊழல் போன்ற
போராட்ட மு ை போராட்ட முறை தலைவர்கள் சமூக அஹிம்சையான ( பங்களுக்கான எ நாட்டினதும் வ கொள்ளலாம். பிரித்தானிய ஏ. இந்தியாவை மீட் காந்தி அவர்கள் முறையைக் கைய பெற்றுக் கொண்ட
அஹிம்சை வழியி அடிப்படைப் பன
எல்லாவித தவிர்த்துக்
பொய், கெ நடத்தைக்
கைக்கொள்
மறுசாராரின் தவிர்த்தல்.
மறுசாராரி தவிர்த்தல்.
மறுசாரார் போன்றே கொள்ளும் கருதி அவ
2

ரை யாடவும்.) அதன் பொருள் த மதச் செயல் என்பதே யாகும்.
Tன்
என
பாக அஹிம்சையை மிகப் பயனுள் - ள இயலுமென நாம் முன்னர் இதன்படி சமூகத்தில் அநியாயம், குற்றங்களை நீக்க இம்சையான றக்குப் பதிலாக அஹிம்சையான யைக் கையாளலாம். உயர்ந்த மக்கள் கப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முறைகளை கைக்கொண்ட சந்தர்ப்டுத்தக் காட்டுகளை எந்தவொரு ரலாற்றில் இருந்து நாம் தேடிக் இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில் காதிபத்தியப் பிடியில் இருந்து டுக் கொள்ளும் பொருட்டு மகாத்மா ர் அஹிம்சை வழி போராட்ட பாண்டு மிகச் சிறந்த வெற்றியைப்
பார்கள்.
லான சமூகப் போராட்டத்தின் ன்புகள் இவை :
இம்சையான செயல்களையும் கொள்ளல்.
ாள்ளை, பலாத்காரம் போன்ற நன் - கு எதிரான உபாயங்களைக் -வதைத் தவிர்த்தல்.
ன் விரோதத்தை தூண்டுவதைத்
ன் விரோதத்தைத் தூண்டுவதைத்
எதிரிகள் அல்லர் எனவும், தம் - நன்மை தீமைகளைப் புரிந்து மனச்சான்று உள்ள மனிதரே எனவும் ர்களிடையே நியாயம், சத்தியம்,
05

Page 218
மானிடக் . களைத் ே
கைக்கொள்
துணிவு
ஆக்கபூர்வ
சமர்ப்பித்தல் :
தேவைப்படி பிள்ளைக விரிவுரை, கலந்துரைய
'செயற்பாடு : விடய ஆய்வு
நீர் அல்லது தெரிந்த யா ஏற் படுத்திக் கொண்ட (அதாவது : நல்ல மனம் ஏற்கத் தக்கதாக விடயா ஒத்துழைப்பாகப் போ கொண்ட சந்தர்ப்பத்தை சமர்ப்பிக்கவும். (ஆகக் சமர்ப்பிக்கச் செய்து அ பண்புகளைச் சுட்டிக் கா
துணை ஆலோசனைகள் :
(1) சமூகத்தில் நபர்க அஹிம்சை
வ சந்தர்ப்பங்களை மதிப்பளிக்கவும் பாங்குகள் என்ப கொள்ளல் சிறப்பு

கருணை போன்ற மனித உணர்வு - தாற்றுவிக்கத்தக்க செயல்களைக் -ளல்.
மான துலங்கல்.
ளும் கலந்து கொள்ளுமாறு செய்து, Tடல் வாயிலாகச் சமர்ப்பிக்கவும்.
(20 நிமிடங்கள்)
ரேனும் ஒரு நபர் மற்றொருவரோடு - பிரச்சினையை அஹிம்சையாக தோடு கலந்துரையாடல் வாயிலாக / ங்களைச் சமர்ப்பிப்பதன் வாயிலாக, ன்ற நல்ல முறை மூலம்) தீர்த்துக் த் தெரிவு செய்து கொண்டு வகுப்பில் குறைந்த 6 சம்பவங்களையேனும் தே அந்தச் சம்பவத்தில் காணப்பட்ட சட்டவும்.)
(25 நிமிடங்கள்)
ள் தம் மத்தியில் பிரச்சினைகளை ழியில் தீர்த்துக் கொள்ளும் [ - அடையாளங் காணவும், அவசியமான திறன்கள் மனப் - னவற்றைப் பிள்ளைகள் பெற்றுக் ரனது.

Page 219
(2)
பிரச்சினைகளை அது சந்தர்ப்பங்களுக்கு வரிடம் பெறமுடியா இலக்கியத்தில் அ அல்லது வீரப் பாத; இனங் காணச் செய்
மேலதிக செயற்பாடுகள் :
நபரொருவருக்கு தகராறை அஹிம் சந்தர்ப்பத்தைக் குறி நாடகமொன்றை எ
ப : HE: +
பட்டதாரட்15il H: 7
-E: 1ாடெI FEEE
1.கட்சிப் -4
சித்திரம் : 7 மகாத்மா
207

ஹிம்சையோடு தீர்த்துக் கொண்ட உதாரண நிகழ்ச்சிகளை மாண - விடின் அவர்கள் கேட்டுள்ள சமய ல்லது வரலாற்றுக் கதைகளில் த்திரங்களில் அத்தகையவற்றை பவும்.
வேறொருவரோடு ஏற் பட்ட சை வழியில் தீர்த்துக் கொண்ட ப்பிடும் சிறுகதை ஒன்றை / சிறு ழுதவும்.
ரகாந்தி அவர்கள்

Page 220
அஹிம்சாவாதத்தி
பாடம் நேரம்
: : 40 நிமிடங்
அடிப்படை எண்ணக்கரு : அஹி
குறிக்கோள்கள் :
அஹிம்சாவாதத் கொள்கைகளை
நுழைவு :
இப் பாடத்தின் வா வளர்ச்சிக்காகக் கைக் கோட்பாடுகள் சில முனைவோம்.
செயற்பாடு : 1ம் படி : ஆயத்த
நீளவாட்டில் ஆறு கட ஒவ் வொரு துண்டி ஒவ்வொன்றையும் மு
(1) 'இம்சைக்கு
இம்சைக்கு ச எதிராளியில் நே
(2) ''எதிரி உம்மில்
தக்கதாக ஒருடே
ஆயுதம் ஏந்து

ன் கோட்பாடுகள் (2)
பகள்
ம்சையின் பயன்பாடு
தின் அடிப்படைப் பண்புகளையும் யும் திறனாய்வர்.
பிலாக அஹிம்சாவாதத்தைச் சமூக கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய வற்றை விளங்கிக் கொள்ள நாம்
ம்
உதாசித்துண்டுகளை வெட்டி எடுத்து, உலும் கீழ் வரும் வாக்கியங்கள்
றையே எழுதவும்.
இம்சையால் பதிலளிப்பதை விட அஹிம்சையால் அளிக்கும் பதில் கரடியாகப் படும்''.
- மகாத்மா காந்தி
- எதிர்பார்ப்பதைப் பூர்த்தி செய்யத்பாதும் நடந்து கொள்ளாதீர்'.
- நெப்போலியன்
வோர் கோழைகளாவர்''.
- மகாத்மாகாந்தி
208

Page 221
(4) ''இம்சையைக் கை
யைக் கைக்கொள்ள
(5) ''பரிவிலும் பலமா
(6) |
''அஹிம்சையாளர் சையாளன் பயன்ப மாறுபட்ட ஆயுதங்.
2ம் படி: குழுக் கலந்துரையாடல்
வகுப்பை ஆறு குழுக்கள் வாக்கியங்களைக் கெ ஒவ் வொன்றாகப் பங் வாக்கியத்தின் பொருளை விசேடமாக அநியாயத் நிகழ்த்துகையில் அக் கைக்கொள்ள இயலும் எ நிமிடங்கள் ) கலந்து ை கருத்துக்களை எழுதிக் கெ வகுப்பில் சமர்ப்பிக்க ஆள்
3 ம் படி: வகுப்பில் சமர்ப்பித்தலு
காலம் முடிவடைந்த பின் செய்து, தம் குழுக் கலந்து கருத்துக்களைச் சமர்ப்பிக் ஒரு குழுவுக்கு 05 நீ போதுமானது.
குழுவொன்று தம் வாக்கி எல்லா மாணவர்களும் செய்து கலந்துரையாடலை
209

கக்கொள்வதை விட அஹிம்சை - சப் பலமானதுணிவு அவசியம்''.
- மகாத்மாகாந்தி
ன ஆயுதம் வேறில்லை.
- மகாத்மாகாந்தி
ஒரு போராட்டத்தின் போது இம் - டுத்துவதிலும் பார்க்க முற்றிலும் களையே பயன்படுத்துவர்'.
- மகாத்மாகாந்தி
வாகப் பிரிக்கவும். மேலே உள்ள காண்ட கடதாசித்துண்டுகளை கிடவும். குழு தான் பெற்ற எச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். எதுக்கு எதிராகப் போராட்டம்
கோட்பாட்டை எதுவரை ரன நோக்க வேண்டும். (காலம் 15 ரயாடலின் போது தோன்றும் காண்டு தலைவர் பின்னர் அவற்றை பத்தமாக வேண்டும்.
ம், கலந்துரையாடலும்
எபு முழு வகுப்பாக ஒருங்கு சேரச் துரையாடலின் போது குறிப்பிட்ட கும்படி தலைவர்களிடம் கூறவும். மிடங்கள் வரையான நேரம்
"யத்தை விபரித்த பின்னர் ஏனைய கருத்துக்களை வெளியிட வகை ல மேற்கொள்ளவும்.
(35 நிமிடங்கள் )

Page 222
மதிப்பீடு :
(1) |
இப் பாடத்தின் தொன்றைக் கற்! அது என்ன?
(2) நீங்கள் முன்னர்
பிழையானது எ கொண்டீர்களா?
(3)
'அஹிம்சைவாதி பலம் இருத்தல் ஏற்கிறீர்களா? 2 எவை?
மேலதிக செயற்பாடுகள் :
யாதேனும் ஒரு போர தக்கதாக வகுப்பை குறிப்பிடப்பட்ட சே சந்தர்ப்பத்தை வெற்றி தீர்மானிக்கும்படி கூற செய்யவும். குழுக்களி செய்து அவற்றைக் வழிகளை மேற் கொள்
உதாரணம் :
உங்கள் குழு பல்கலைக் செல்கிறது. அங்கே வதைக்கு" முதலாம் படுகிறார்கள். இந் நிை நடவடிக்கையை மே செய்கிறது. அந்த குறிப்பிடப்பட்ட கோ உங்களது நடவடிக்கை

வாயிலாக நீங்கள் புதிதாக ஏதாவறுக் கொண்டீர்களா? அவ்வாறாயின்
எண்ணி இருந்த ஏதாவதொரு கருத்து ன இக் கலந்துரையாடலால் புரிந்து
அது எது?
IாL)
யாவதற்குச் சக்திமிக்க நடத்தைப் வேண்டும் ' நீங்கள் இக் கூற்றை உங்களது முடிவுக்கான காரணங்கள்
(10 நிமிடங்கள்)
ாட்டச் சந்தர்ப்பத்தைச் சித்தரிக்கத் க் குழுக்களாக வகுத்து, மேலே காட்பாடுகளைக் கையாண்டு, அச் ெெகாள்ளக் கூடிய மார்க்கங்களைத் வும். பின்னர் வகுப்பாக ஒருங்கு சேரச் ன் நடவடிக்கைகளைச் சமர்ப்பிக்கச் கைக் கொண்டு செயற்படத்தக்க சள வழிப் படுத்தவும்.
க்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுச் மனிதாபிமானம் அற்ற "பகிடி ஆண்டு மாணவர்கள் உட்படுத்தப்லயை அகற்ற அஹிம்சை வழியிலான மற் கொள்ள உங்களது குழு முடிவு
நடவடிக்கை எது ? மேலே ட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு களைத் தயார்படுத்திக் கொள்ளவும்.
210

Page 223
கா
சித்திரம் : 8 ஆயுதம் ஏந்து ே
2 |

பாக
வார் கோழைகளேயாவர்

Page 224
அஹிம்சை வழிச் செ
பாடம் நேரம்
: 7.5 : 45 நிமிடா
அடிப்படை எண்ணக்கரு :
அஹிம்சையான சொல் தாக்கத்தை ஏற்படுத்த.
குறிக்கோள்கள் :
(1) அஹிம்சாவாதத்
உண்மைச் சம்ப
(2)
அத்தகைய ே நபர்கள் சந்திக் எச்சரிக்கைகள்
(3) விடய ஆய்வு வ
டங்களின் இயல்
நுழைவு :
அஹிம்சை தொடர் அநியாயங்களை நிவ முறை பற்றியும் முன் கொண்டோம். இ நடவடிக்கைகளால் பல்வேறு நபர்கள் செ உண்மைச் சம்பவங்கள்
விடய ஆய்வு : நவீன சமூக முன
கி.பி. 1830 அளவில் அ சேவையின் மனிதாபி நல்ல வெள்ளை இனத் பேதத்துக்கு எதிராக !

யல்கள் - விடயஆய்வு.
ங்கள்
பல் சமூகத்தை மாற்றுவதில் பாரிய
க் கூடியது.
கதைச் செயற்படுத்தல் தொடர்பான
வங்களைக் கற்பர்.
பாராட்டங்களை மேற்கொள்ளும் கத்தக்க சவால்கள் / இன்னல்கள், என்பனவற்றை இனங் காண்பர்.
பாயிலாக அஹிம்சை வழிப் போராட்
பைப் பற்றிக் கலந்துரையாடுவர்.
பான எண்ணக்கரு பற்றியும் சமூக ர்த்தி செய்யக் கைக்கொள்ளத்தக்க ன்னைய பாடங்களில் நாம் கற்றுக் ன்று நாம் அஹிம்சை வழியான சமூக அநியாயங்களை ஒழிக்கப் சயற்பட்டுள்ள முறைகள் சிலவற்றை ள் வாயிலாகக் கற்போம்.
பறயை கட்டியெழுப்பல்.
மெரிக்காவில் காணப்பட்ட அடிமைச் மானமற்ற தன்மையை உணர்ந்த சில தார் அக்காலச் சமூகத்தில் நிலவிய நிற நீக்ரோக்கள் தம் நண்பர்களே எனப் 212

Page 225
பகிரங்கமாக அவர்கே இயக்கத்தைத் தொடங்கி எதிர்ப்பு மகளிர் மன்ற, பின்வருமாறு பிரேரணை
'அடிமைச் சேவையை வ என ஒதுக்கப்படும் அபெ களைச் சமத்துவமாகக் க தேவாலயத்தில் ஒன்றாக அவர்களோடு சேர்ந்து வேண்டும். கப்பல்களிலும் சமத்துவம் அளிக்கப்பட வீடுகளுக்குச் சென்று வ இல்லங்களுக்கு அ ை விடயங்களிலும் எம் வெ. கவனிப்பதைப் போன்றே . வேண்டும்.''
அடிமைப் பணியை எதி . கறுப்பு இனத்தவரோ ஊர்வலங்களில் சென்ற அவர்கள் இணைந்து ப முயன்றனர். இச் செயல் - பெரும்பான்மை இன வெ விளைவித்தது.
கறுப்பு இனத்தவரை ஒ. சிதைக்கும் நோக்குடன் இனத்தவர்கள் உணவு : கொள்ளும் உபசரிப்பு பிற்போக்கான வெள்ளை உள்ளானார்கள். தீவிரவ உணவு உபசரிப்புகளைத்த
1930 களில் இந்தியச் சு பகுதியாக அக் காலத்தில் காந்தியின் சீடரான பிரா அளவிலான சர்வகுல மற்.
213

ளாடு தொடர்பு கொள்ளும் னார்கள். 1838ல் அடிமைச் சேவை த்தில் தம் உறுப்பினருக்காகப் யை நிறைவேற்றிக் கொண்டனர்.
வெறுக்கும் சகலரும் அடிமைகள் மரிக்கப் பிரஜைகளான நீக்ரோக் - கருத வேண்டும். அவர்களோடு அமரவேண்டும். பகிரங்கமாக வீதிகளில் பயணம் பண்ண ம் மேடைகளிலும் அவர்களுக்குச் வேண்டும். மேலும் அவர்களது ருவதோடு அவர்களையும் தம் ழக்க வேண்டும். எல்லா ள்ளையர் இனச் சகோதரர்களைக் நீக்ரோ இனத்தவரையும் கவனிக்க
ர்ப்போர் அமெரிக்க நகர்களில் நி கைகோர்த்துக் கொண்டு னர். சில மேயர்கள் அவ்வாறு பயணம் பண்ணுவதை நிறுத்த அடிமைச் சேவையை ஆதரிக்கும் பள்ளையரில் பெரும் கலக்கத்தை
துக்கும் சமூக வழக்கங்களைச் அவர்கள் கறுப்பு - வெள்ளை உண்ணத்தக்க பகிரங்க உணவு களை ஒழுங்கு செய்தனர். ரயர் இனத்தோர் பதட்டத்துக்கு ரத வெள்ளையர்கள் அத்தகைய நாக்கவும் செய்தார்கள்.
தந்திரப் போராட்டத்தின் ஒரு > நிலவிய ஜாதி பேதத்தை நீக்கி மணர் கோரா என்பவர் பாரிய றும் சர்வமத உணவு உபசரிப்பை

Page 226
ஒழுங்கு செய்தார். " உணவு உண்ணலா வழக்கைத்தகர்த்தெ, இருந்தது.
விடய ஆய்வு : 2 தந்தி மூலம்
ஒரு காலத்தில் இலங் விற்பனையை ஆரம் அமைச்சரொருவர் பரீட்சார்த்தமாக | பார்ப்பதென்பதே அ
பிரதேசத்தில் விநிே சாராயம் கூட்டுறவு
வரப்பட்ட பின் கேள்வியுற்றனர்.
இதன் காரணமாக இலக்காகக் கூடிய ஊக்குவிக்கப்படுதலை உடனே செயற் பட, எதிர்ப்பை உணர், பொறுப்பானவர்கள் தலைவர்களையும், களையும் பிரஜைக ை எதிர்ப்பைப் புரிந்து சங்கங்களில் சாராயம் திட்டத்தைக் கைவிடு
விடய ஆய்வு : 3 - கட்டளைக்கு
அமெரிக்காவில் கறு வழங்குவதற்காக போராட்டத்தை நடத் கிங். அப் போராட் தடவைகள் சிறை ெ எதிராகப் பயங்கரம்

தாழ்ந்த குலத்தவரோடு ஒன்று சேர்ந்து நாது'' என்ற பழைமையான சமூக நிதல். அத்திட்டத்தின் குறிக்கோளாக
எதிர்ப்பைக் காட்டல்.
கையில் கூட்டுறவுக் கடைகளில் சாராய பிக்க அப்போதைய அரசாங்கத்தின் முடிவு செய்தார். அத் திட்டத்தைப் பதுளை மாவட்டத்தில் நடத்திப்
வரது முடிவாக இருந்தது.
பாகிப்பதற்காகப் பாரிய அளவிலான புப் பண்டகசாலைக்குக் கொண்டு ார் பிரதேச மக்கள் அதனைக்
மதுபானத்துக்குப் பொதுமக்கள் வாய்ப்பையும் மது அருந்தலுக்கு லயும் எதிர்த்த சமூக சேவையாளர் சிலர் த் தொடங்கி அத் திட்டத்துக்கான த்தும் தந்திகளை அரசாங்கத்தின் கக்கு அனுப்புவதற்காகப் பிரதேசசமயத்
பெரியோர்களையும் நிறுவனங் - ளயும் ஊக்குவித்தனர். பொது மக்களது து கொண்ட ஜனாதிபதி கூட்டுறவுச் ம் விற்பனை செய்யும் அரசாங்கத்தின் மவதற்கான ஆணையைப் பிறப்பித்தார்.
தப் பிரார்த்தனையால் பதிலளித்தல்.
பத்த இனத்தோருக்குப் பிரஜாவுரிமை பலம் வாய்ந்த அஹிம்சை வழி ந்திய மக்கள் தலைவரே மாட்டின் லூதர் டத்தை நடத்தியமைக்காக அவர் பல சன்றார். சிலவேளைகளில் அவருக்கு மான கடிநாய்களை ஏவி விட்டனர்.
214

Page 227
அவருடைய கூட்ட தீயணைக்கும் போது குழாய்களில் இருந்து பா
1959ல் ஒரு தடவை அல கறுப்பு இனத்தோர் வா. நடமாடும் உரிமைல மொன்றையும், பொது நடத்தினார். கறுப்பு நடைபெறவுள்ள கூட்ட யில் நகர செரிஃப் ஆனபு பொலிஸ் படையோ கட்டளைப்படி பொலீச கலைந்து செல்லுமாறு ஊர்வலத்தில் சென்ே வேண்டிப் பிரார்த்தனை
அவர்கள் மீது குழாய் ஆணையிட்ட போதும் ஏதோவொரு காரணத்தி பணியாது அமைதியாக மிகுந்த ஆத்திரத் தோல் இட்டபோதும் பொ கீழ்ப்படியாது இருந்தன
பின்னர் ஊர்வலத்தா பொலீஸ் கூட்டத்தாருக் நகரசபைக்கு அண்மையி
விடய ஆய்வு : 4 எழுத்தாளர் மெ
1959 ஹங்கேரியில் மக்கள் பதவிக்கு வந்த அடக்குழு ஒத்துழைப்பை வழங். வதற்காக எத்தகைய ப தவிர்த்துக் கொள்ள எழுத்தாளர்கள் முடிவு
21

பங்களைக் கலைப்பதற்காகத் பயன்படுத்தும் சக்தி மிக்க நீர்க் ரயும் நீரைச் செலுத்தினர்.
மபாமாவில் பர்மிங்ஹாம் நகரிலே க்களிக்கவும், பகிரங்க இடங்களில் யை வெல்வதற்காக ஊர்வல துக் கூட்டமொன்றையும் அவர் இனத்தவர் நகரசபை முன்பாக பத்துக்காக ஊர்வலமாகச் செல்கை ல் கொன்னர் ஊர்வலத்தை நிறுத்தப் டு வந்து சேர்ந்தார். அவரது ரர் ஊர்வலத்தை நிறுத்தி மக்களைக் பணித்தனர். இச் சந்தர்ப்பத்தில் றார் முழுந்தாளிட்டு கடவுளை புரிந்து கீர்த்தனைகளைப் பாடினர்.
- நீரைப் பாய்ச்சுமாறு செரிஃப் ம் விளங்கிக் கொள்ள முடியாத னால் பொலீசார் அக்கட்டளைக்குப் கப் பார்த்து நின்றனர். கொன்னர் டு மீண்டும் மீண்டும் கட்டளை லீஸ் படையினர் அவருக்குக்
ர் அவ்விடத்தை விட்டெழுந்து
கூடாகவே ஊர்வலமாகச் சென்று பில் தமது கூட்டத்தை நடத்தினர்.
மளனம்.
ள்புரட்சி தோல்வி அடைந்த பின்னர் மறை ஆட்சியாளர் அதிகாரசபைக்கு காது தமது எதிர்ப்பைக் காட்டு - திப்புகளையும் வெளியிடுவதைத் அந்த நாட்டின் பெயர் பெற்ற செய்தார்கள்.

Page 228
நாட்டில் இருந்த பத் எந்தவொரு எழுத்தா கவிதைகள் என்பன ! வெளியிடுதலையும் அ
இது தொடர்பாக ஓர் கிறது. அரசாங்கச் எழுத்தாளர்களது ஒ கொள்ள முடியவில்ை நத்தார் வெளியீடு ஏற்பு வருடைய தேனும் க வெளியிடப்பட்டது.
விடய ஆய்வு : 5 ஒத்துழையான
இரண்டாம் உலக யுத்த பிஷப் கார்பெட் (ஆய பணிக்கப்பட்ட, யுத்த நிகழ்ச்சியில் கலந்து 6 செப்டம்பர் 9ந் திகதி 6
அப்போது கார்பெட் ஆத்மாவை நீங்கள் டெ எனது உடலைக் கெ உடலைக் கொண்டு உங்களுக்குத் தேவை. கூறினார். அவர்கள் ப சென்று வானத்தில் இ முகாமில் சேர்த்தன அநியாயத்துக்கு ஒத் பொருட்டு உணவு .ெ போன்ற செயல்கலை தொண்டையில் குழாய ஊட்டப்படுத்த முகாம்
64 தினங்கள் தடுப்புக்க செல்லப் பட்டார். நீதி செல்ல விடப் பட்டா

எதிரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் -ளரதும் கடிதங்கள், சிறுகதைகள், வெளியிடப் படவில்லை. நூல்கள் அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள்.
அறிக்கையில் இவ்வாறு கூறப்படு - சஞ்சிகைகளால் பெயர் பெற்ற ரு படைப்பைத்தானும் பெற்றுக் ல. ஒரு பிரபல்யமான சஞ்சிகையின் றுக் கொள்ளப்பட்ட எழுத்தாளர் ஒரு டிதம் அல்லது கவிதை இன்றியே
மெ
த்தின் போது அமெரிக்காவில் இருந்த 1) என்பவர் அரசாங்கத்தால் தமக்குப் தத்துக்கு ஆதரவு வழங்கும் மக்கள் கொள்ள மறுத்ததன் காரணமாக 1944 பொலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உத்தியோகத்தரை நோக்கி, 'எனது பறவியலாது. அவசியமாயின் நீங்கள் பாண்டு செல்ல முடியும். எனினும்
செல்லவும் கூட எனது உதவி ப்படின் சுமந்து செல்லவும், எனக் பிஷப் அவர்களை தூக்கிக் கொண்டு இட்டு 'மிச்சிகனில் இருந்த தடுப்பு ர். அங்கு அவர் தமக்கு நிகழ்ந்த துழைப்பு வழங்காது இருக்கும் காள்ளல், நிற்றல், ஆடை அணிதல் ள மறுத்தார். இதன் காரணமாகத் ப்களைச் செலுத்தி பிஷப் அவர்களை பொறுப்பதிகாரிகள் செயற்பட்டனர்.
ாவலின் பின்னர் நீதிமன்றம் கொண்டு "பதி தீர்ப்பளிக்கும் வரை பிணையில் ர். எனினும் மீண்டும் நீதி மன்றத்தில்
216

Page 229
சமூகமளிக்க ஆணை பிற! மறுத்ததால் மீண்டும் ன அவர் பொலீசாருக்கு ஒ பொருட்டுத் தம் உடலை சுமந்து கொண்டே அவ சென்றனர்.
இம் முறை அபராதத்தே தண்டனையும் விதிக்கப் கடைப்பிடித்த ஒத்துழை விசேட சட்டப்படி சலு அவர்களை சிறையில் கூட்டுறவுப் பண்ணை அதிகாரிகள் செயற்பட்ட மறுத்ததன் காரணமாக அனுப்பப்பட்டார். அர விறைப்பாக்கிக் கொண்ட கள் சம்பவத்துக்கு அளித்த நீதியமைச்சு அவரை 1 எதுவுமின்றி விடுதலை தம் தளராத நடத்தைப் பா அரசைப் பின்வாங்கச் கொண்டார்.
சமர்ப்பித்தல் :
(1) கவர்ச்சிகரமாக இக்
வாய்மொழியாகச்
(2) இடம் பெற்ற வருட
கரும்பலகையில் எ
மாற்றீடு :
சம்பவங்கள் 5யும் இ கடதாசிகளில் எழுதி / புல் குழுக்களாக்கி ஒரு குழு ஒவ்வொரு குழுவும் கூட்
21)

ப்பிக்கப்பட்ட போது அவர் அதனை கைது செய்யப்பட்டார். அப்போது த்துழைப்பு வழங்காது இருக்கும் ல விறைப்பாக்கிக் கொண்டதால் பரை நீதிமன்றத்துக்குக் கொண்டு
காடு நான்கு ஆண்டு கால சிறைத் ப்பட்டது. சிறைவாசத்தின்போது மப்பு மறுப்பு நடத்தை காரணமாக கைகள் அடிப்படையில் கார்பெட்
இருந்து விடுதலை பெற்றுக் யான்றில் வாழ அனுப்புவதற்காக டார்கள். எனினும் அவர் அதனை 5 மீண்டும் சிறைவாசம் செய்ய ங்கு அவர் மீண்டும் தம் உடலை தாலும் அப்போதைய பத்திரிகை - திருந்த பிரபல்யத்தாலும் அமெரிக்க 946 மார்ச் 1ம் திகதி நிபந்தனை செய்யத் தீர்மானித்தது. இவ்வாறு லத்தால் உலகின் பலம் பொருந்திய செய்வதில் கார்பெட் வெற்றி
பப்
''- - - - -
சு சம்பவத்தை வகுப்பில்
சமர்ப்பிக்கலாம்.
உம், பெயர், ஊர் என்பனவற்றைக் எழுதுக.
ங்கு இடம் பெற்ற படியே ஐந்து கைப்படப் பிரதி செய்து வகுப்பைக் வுக்கு ஒரு சம்பவம் வீதம் வழங்கி டாகக் கற்றுக் கொள்ளச் செய்யவும்.

Page 230
அதன் பின்பு வகுப் குழுவினதும் தலைவா வகுப்பில் சமர்ப்பிக்கு
செயற்பாடு :
சமர்ப்பிக்கப்பட்ட நி சந்தர்ப்பங்களை நாட. தாம் விரும்பிய ஒரு ச அல்லது அதனை முழு சமர்ப்பிக்கவும்.
மாற்றீடு :
கூறப்பட்ட சந்தர்ப்பம் தயாரித்துச் சமர்ப்பிக்க (அதாவது : கூறப் புகைப்படத்தில் காண சிலையாக அசையாது
மதிப்பீடு : கலந்துரையாடல்
(1) இவற்றில் உங்க
(2) அகல்
அதற்கான காரன்
(3)
ஒவ்வொரு சம்ப பாளர்/போரா சவால்கள்/எச்ச. வரை இனங் கால்
ஒப்படைப்பு :
அஹிம்சை வழி போ வரலாற்றில் இருந்து உதாரணங்களைத் தேடு

பை ஒருங்கு சேர்த்து ஒவ் வொரு ர் தாம் கற்றுக் கொண்ட சம்பவத்தை மாறு கூறவும்.
(30 நிமிடங்கள் )
கழ்ச்சிகளில் காணப்பட்ட ஒரு சில கமாக நடித்தல். ஒவ்வொரு குழுவும் ம்பவத்தில் இருந்து ஒரு நிகழ்ச்சியை -அளவிலான நாடகமாகத் தயாரித்துச்
பகளை அசையாத உருவங்களாகவும் கலாம். பட்ட சந்தர்ப்பம் அசையாத ப் படுவது போன்று பாத்திரங்களைச் இருக்கத் தக்கதாகச் சமர்ப்பிக்கலாம்.
சப்
(20 நிமிடங்கள்)
ளை மிகக் கவர்ந்த சம்பவம் எது?
எங்கள் எவை?
வத்தையும் எடுத்து அங்கே அமைப்ட்டக்காரர் சந்தித்த தடைகள் / ரிக்கைகள் போன்றவற்றை இயன்ற ணும் கலந்துரையாடலை நடத்தவும்.
ராட்டம் தொடர்பாக எமது நாட்டு தும் சமீப காலத்தில் இருந்தும்
தெல்.
218

Page 231
மேலதிகமாக :
உயர்ந்த குறிக் அஹிம்சை வ
செயற்பாடு :
அவ்வாறு செயற்பட்ட மு வரது விரிவுரையைப் பா
உதாரணங்கள் :
(1) புகைபிடித்தலைக்
(2) சுற்றாடலைப் போ
(3) தீயவழியில் செல்லு
பொருட்டு
(4)
கிராமத்தில் / பிர,ே பாடசாலை / மின் கொள்வதற்காக.
219

க்கோளைக் கொண்ட ஏதாவது ஒரு வழிப் போராட்டம்.
ன்மாதிரி கொள்ளத்தக்க நபரொரு - டசாலையில் ஒழுங்கு செய்யவும்.
கைவிடுவதற்காக
னிக் காக்கும் பொருட்டு
றும் கூட்டத்தை நல்வழிப் படுத்தும்
தசத்தில் தபால் அலுவலகம் / வசதி போன்ற வசதியைப் பெற்றுக்

Page 232
அஹிம்சை வழிப் பே
7.6
பாடம் நேரம்
11/2 மண
அடிப்படை எண்ணக்கருக்கள்:
(1) அஹிம்சையை
சமூகத்தை மாற் மேற்கொள்ளல .
(2) அஹிம்சைவழி
குறிக்கோள்கள் :
(1) அஹிம்சை வ
குறிப்பிடுவர்.
(2) வழங்கப்பட்ட
கையாளத் தக் போராட்ட மு ை
நுழைவு :
முன்னைய பாடங்கள் குறிப்பிடுகையில் அத யும் அகற்றுவதற்கா முறையாகக் கைக் 6 எனினும் இது உங்க அஹிம்சையை முதன். போர் புரிய முடியும் உண்மையாகப் பல போராடுவதாயின் பண்புகளை அப்பா
போர். அஹிம்சை என்
அவ் விரண்டையும் எ கூடாது'' எனப் பலர் க

பாராட்ட முறைகள் (1)
சித்தியாலம்
முதன்மையாகக் கொண்டு bறியமைக்கும் போராட்டங்களை
ரம்.
ப்போராட்டமுறை ஆக்கபூர்வமானது.
ழி போராட்ட முறைகளைக்
சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கக் க பல் வேறு அஹிம்சை வழிப் றகளை எடுத்துக் காட்டுவர்.
னெ
ளில் நாம் அஹிம்சையைப் பற்றிக் னை இம்சையையும் அநியாயத்தை - ன போராட்ட முறையாக/ போர் கொள்ளலாம் எனவும் கூறினோம். ளுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். மையாகக் கொண்டு எவ்வாறெனினும் மா என்பதே அவ்வாச்சரியமாகும். நம் அவ்வாறே எண்ணுகிறார்கள். அஹிம்சை உள்ளார்ந்த மனிதப் ல் இட வேண்டும். போர் என்றால் றால் அஹிம்சை.
ஒன்றாகப் பிணைத்துக் கொள்ளக் கருதுகிறார்கள்.
220

Page 233
எனினும் போராட்டம் கொலை புரிதல், செ வற்றுக்காக வரையறுக்க மிலேச்சத்தனமான போ போராட்டத்தை மனித தோற்றத்தால் விளங்கிக் போராட்டம் அவ்வாறா
சமாதானத்தைக் கலை புரியாதிருத்தல் எனக் . கடைப்பிடிக்கும் நபர் இழைக்கப்படும் அநிய வாய், மூடி மெளனம் ச போது போராடுவார். தெரிவு செய் வதோ முறையையே.
உண்மையாகவே சமூக வ அவசியமே. எனினும் அ தவிர்த்துக் கொண்டு ந செய்தியாகும். இன்று அனுபவிக்கும் பல சலு கடந்த காலத்தில் வாழ்! பெரும் பாலும் தம் உ கடந்த காலப் வென்றெடுத்தவையே.
பாடவிடயம்:
மேலும் நாம் அஹிம் முறைகளைக் கற்போம் குறிக்கோள்களாகப் பெ
* * * *
அடிப்படைச் சுதந் சமூக ஊழல்களை அநியாயங்களை
சமூகத்தைச் சரியா
22

என்பது எப்போதுமே தாக்குதல், த்துக்களை அழித்தல் என்பன - ப் பட்டதல்ல. இம்சையான போர் ராட்ட முறை மட்டுமேயாகும். ஒரு ாபிமானதும் நாகரீகமானதுமான கொள்ளலாம். அஹிம்சை வழிப் னதே.
டப்பிடித்தல் என்பது போர் கருதுதல் தவறு. சமாதானத்தைக்
தமக்கும் தம் அயலவர்க்கும் பாயங்களை கண்டவிடத்து கண், பதிப்பவர் அல்லர். அவசியப்படும் எனினும் அவர் அங்கு ஐயமின்றித் அஹிம்சை வழிப் போராட்ட
பிருத்திக்காக மோதல் / போராட்டம் த்தகைய போராட்டம் இம்சையைத் டத்த வேண்டும் என்பதே எமது எமது நாகரீக சமூகத்தில் நாம் கைகளும் உரிமைகளும் வசதிகளும் ந்த மானிட நலம் பேணிய வீரரால் யிரைப் பணயம் வைத்து ஆற்றிய போராட்டங்கள் வாயிலாக
சையான போராட்டம் நடத்தும் - அவ்வாறான போராட்டங்களின்
ரும்பாலும் அமைவன :
திரங்களை வென்றெடுத்தல்.
ஒழித்தல். க்ேகுதல்.
ன பாதையில் செலுத்துவித்தல்.
1

Page 234
இக் குறிக்கோள்களை கைக்கொள்ளப்படும் வ
(1) பகிரங்க அறிக்கை
ஒரு நபர், ஒரு கு கட்டுப்பாடுகள் தமது விருப்பை . அல்லது மறுப் இதனால் கருத வெளிப்பாட்டு மு
* * *
* பகிரங்க வி
பத்திரிகை களை வெல
பகிரங்கமா (அதாவது பத்திரிகை . வரைதல்) அறிவித்தல் பொறுப்பா யில் அல்ல பித்தல், தந்
என்பன பிரபல்யமான
(2) வெகுசனத் தொட
* போஸ்டர் *
பேனர் கட் குறியீடுகள் துண்டுப் பி வெளியீடு
நாளிதழ்கள்
* * * *
கசட் நாடா , பிரச்சாரம் 6
2.

அடைந்து கொள்வதன் பொருட்டு பழிமுறைகள் சில வருமாறு:
க வெளியிடல்:
ஏழு அல்லது ஒரு நிறுவனம் சமூகக் - நடவடிக்கைகள், அமைப்பு மீது அல்லது வெறுப்பை, உடன்பாட்டை பைப் பகிரங்கமாக அறிவித்தல் தப்படும். அத்தகைய பகிரங்க மறைகளுள் :
பரிவுரை களிலும் சஞ்சிகைகளிலும் கட்டுரைரியிடல். கக் கடிதங்களை எழுதுதல். பொறுப்பான ஒருவரை விளித்துப் அல்லது சஞ்சிகை வாயிலாகக் கடிதம்
1களை ம்,
ஈகளை மக்களிடயே வெளியிடுதல்.
னவர்களுக்குத் தனிப்பட்ட முறை - து கூட்டாக மனுக்களைச் சமர்ப் - திகளை அனுப்புதல்.
வை.
டர்பு சாதனங்கள்:
ஒட்டல் டுதல் நம் பாரிய சித்திரக் கண்காட்சியும்
ரசுரங்கள், சிறு புத்தகங்கள் , புத்தக
ள அல்லது சஞ்சிகைகளை அச்சிடல் / வீடியோ நாடா தயாரித்துப் செய்தல்.
22 .

Page 235
(3) நகைச்சுவையும் ஏன்
நகைப்புக்குரி பிரச்சாரம் ப
ஏளனமான ப பட்டங்களை (உதாரணமெ அகற்றப் பிர மாசுறச் செய் விஷம் கொம் பறவையின் . யாக அளித்த அனுப்புதல்.
(4) ஒத்துழைப்பைக் சே
உதாரணம் : ஏத அலைவரிசைக்கு த அதனைப் பார்ப்ப சென்று ஏதுக்களை
(5) கண்காட்சி:
I 1 |
சித்திரக் கண். புகைப்படக் தெருக்கூத்து பாட்டுக் கச்டு
(6) சின்னங்களை அன
1 1 1
பெஜ் / பதக்க விசேட வர்ன குறிப்பிட்ட மலர் ஒன்றின
223

Tனத்தையும் கைக்கொள்ளல்.
ய கதைகளை ஆக்குதலும் ன்ணலும்
ரிசுகளை அல்லது கெளரவப்
அளித்தல். ான்று : சுற்றாடல் மாசுபடுதலை தேசத்தில் அதிகளவில் சுற்றாடலை வதற்கான பட்டத்தை வழங்கல். ரண்ட நீரைப் பருகி இறந்த சடலத்தை அதற்கான வெகுமதி - 5 அல்லது பொதி செய்து (பார்சல்)
காரி வீடு வீடாகச் செல்லல்.
ரவது ஒரு தொலைக்காட்சி ம் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக தைத் தவிர்க்கும்படி வீடுவீடாகச் எடுத்துக் காட்டுதல்.
காட்சி கண்காட்சி
சேரி
சிதல்.
கம்
அங்கள் ஒன்றை ஆதரித்து அல்லது எதிர்த்து இன அணிதல்.

Page 236
(7) அடக்குமுறைய
நட்புறவையும்
1
1 |
மலர்ச் செ இனிப்புப் இரத்த தான தனிப்பட்ட களது சொ வெறுப்ப செயல்க ை
(8) ஊர்வல ஒழுங்கு
41 wருப்பம்
தர்ம யாத்தி தல யாத்தி. பகிரங்கச்சி அல்லது பி
(9) பொதுமக்கள் கல்
வயது வந் பாடவிதா பகிரங்க வி பகிரங்கமா (அதாவது பிரச்சினை களையும் . வல்லுனர் விளக்கும்
(10) ஒத்துழையாமை
சங்கத்தின். கைவிடல் கூட்டத்தில்

ாளருக்குச் சகோதரத்துவத்தையும்
வளிப்படுத்துதல்.
ண்டு அளித்தல். பண்டங்களை வழங்கல் னம் -முறையில் நட்புக் கொள்ளும் அவர்பல்கள் மீது மரியாதையுடன் தமது ப வெளிப்படுத்தலும் அத்தகைய ள விலக்குமாறு முறையிடலும்.
திரை
ரை
சமயச்சடங்குகள், பூசைகள், தியானம் பிரார்த்தனை வழிபாடுகளை நடத்தல்.
தவி நிகழ்ச்சி நிரல்கள்
தோர் வகுப்புகள் னங்கள் விவாதங்கள் Tன கல்விக் கருத்தரங்குகள்
ஏதாவதொரு விவாதத்துக்குரிய யைப் பற்றிய பல்வேறு கோணங் - அந்த அந்தக் களங்கள் தொடர்பான களைக் கொண்டு விடயங்களை . கருத்தரங்குகள்.
அல்லது கட்சியின் அங்கத்துவத்தைக்
> இருந்து வெளிநடப்புச் செய்தல்.
24

Page 237
மெளனஞ் சா தமக்கு வழங். கைவிடல் பண்டங்களை தவிர்த்தல். (உதாரணம் தடுப்பதற்கா! பண்டங்களை களைக் கொல் வேலையில் ! அநியாயமாக யலைத் தய காட்சிக்கு  ை தரையில் அப உண்ணாவிர, தொடர்புக ை (சமர்ப்பித்தன்
கலந்துரையாடல் :
அஹிம்சை வழிப் போ வினவவும்.
(துணை: *
தனியா
கெளர
* -
சத்திய கொள் சந்தர்ப் முறை. மனித பலத்த தில் திருத்த
22

தித்தல் கப்பட்ட கெளரவப் பட்டங்களைக்
ாக் கொள்வனவு செய்தலைத்
: விலங்கு இம்சித்தலைத் Tக யானைத் தந்தத் தயாரிப்புப் ள, தோற் தயாரிப்புப் பண்டங் - ள்வனவு செய்வதை விலக்கல். இருந்து விலகல் எ வியாபாரிகளது பெயர்ப் பட்டி - பாரித்துப் பகிரங்க இடங்களில் வத்தல். மர்ந்து இருத்தல் தம் / தியானம்
ளப் பகிஷ்கரித்தல். ல் : 30 நிமிடங்கள்)
ராட்ட முறைகளின் தன்மையை
எள் கௌரவமும் மனித வாழ்வின் வமும் மும் அஹிம்சையும் கொண்ட
கை "பத்துக்கு ஏற்றதாக ஆக்கபூர்வமான களைக் கையாளல். சபிமானத் தன்மை பக்கு எதிராக அதே அளவு மட்டத்ஈடுகொடுத்துப் போர் புரியா -
ல்)
(15 நிமிடங்கள்)

Page 238
செயற்பாடு :
சமூக ரீதியில் அகற்ற அதனை அகற்றக் கை உபாய மார்க்கங்களை ஒப்படைத்தல்.
எடுத்துக் காட்டுக்கள்:
(1) ஒரு கிராமப் புற
சிலர் காடுகளை அதிகமானோர் கருதியே அவ் குழுவினது ஊரி உறுப்பினர் என அவ்வாறு கா எடுக்கத்தக்க உட
(2)
சமீப காலந் தொ சத்தில் வீடுகள் (கன்னமிடல்) பயமுறுத்திக் ெ துள்ளன. கடந்த பிரவேசித்த கொ அப் போது இ கொலை செய்து
வாலிபர் குழுவினர் எ
நீங்கள் அதிகர் யாதேனும் ஒரு நீங்கள் மேற்கொ
(3) நாட்டின் விதி
சமீபத்தில் இ முன்னரும் பின் இடம்பெறலாம் அவற்றை நிறுத்,

த்தக்கதான சந்தர்ப்பம் வரும் வரை யாளக் கூடிய அஹிம்சை வழியிலான எத் தீர்மானிக்கும்படி குழுக்களிடம்
மத்தில் வரட்சிக் காலம் வரும்போதே ர எரித்து விடுவர். அத்தகையோரில் பொழுதுபோக்கு அல்லது வழக்கம் வாறு செய்கிறார்கள். உங்களது லே சுற்றாடலைப் பேணும் சங்கத்தின் ரக் கருதிக் கொண்டு கிராமவாசிகள் டுகளை எரிப்பதைத் தவிர்க்க பாயங்கள் எவை?
பி
ட்டுச் சனத்தொகை கூடிய அப் பிரதேளைச் சேதப்படுத்தித் திருடுதல் வீடுகளில் புகுந்து குடும்பங்களைப் கொள்ளையிடல் என்பன அதிகரித் - வாரம் பகற் பொழுதில் ஒரு வீட்டில் ாள்ளைக்காரன் ஒருவன் அவ் வீட்டில் நந்த ஒரு வயோதிபத் தாயாரைக்
கொள்ளையடித்திருக்கிறான்.
எற வகையில்;
க்கும் இக் குற்றங்களை நிறுத்த செயல்முறையைத் தீர்மானிக்கிறீர்கள். கள்ளத் தக்க செயல் முறைகள் எவை?
ஒய நிர்ணயிக்கத்தக்கதான தேர்தல் டம் பெற உள்ளது. தேர்தலுக்கு னரும் பாரிய அளவில் இம்சைகள் என நினைக்கும் இளைஞர் கோஷ்டி 5 / பின்வாங்கச் செய்ய ஏதாவதொரு
26

Page 239
செயல்முறையைக் றனர். அவ்விளை கொண்டு அத், தீர்மானியுங்கள்.
(4)
கிராமத்தில் புதுவ துள்ளது. புது வருட மதுக்களையின் 6 மது போதை காரண எண்ணிலடங்கா. கிராமவாசிகளை ! யாதேனும் ஒரு 6 கிராமத்து இளை நீங்கள் அம் மதுஒ! எண்ணிப் பொ தயாரிக்கவும்.
வகுப்பை 4 குழுக் அளித்துப் பின்னர் சமர்ப்பிக்க வகை தம் செயல் மார்க்க மேலும் சேர்த்து செயற்பாட்டுக்கும் வேறும் மாற்றுச் பிள்ளைகளை பதில்களைப் பெற்
மதிப்பீடு :
(1) அஹிம்சை வழி
பார்த்தல் உங்கள் அன்றிக் கடினமாக
(2)
'அஹிம்சை வழி யமைக்கலாம்'' ஆ களைக் குறிப்பிட மேற்கொள்ளவும்.
22

க கைக்கொள்ள முடிவு செய்கின் - ஞர் கோஷ்டி நீங்களே எனக் கருதிக் தகைய செயல் முறையைத்
கருடக் கொண்டாட்டம் அண்மித் - உத் தினங்களில் முழுக் கிராமமுமே தோற்றத்தை ஒத்ததாக இருக்கும். எமாக ஏற்படும் சண்டை சச்சரவுகள் இவ்வலங்கோல நிலையை அகற்றிக் மதுவில் இருந்து மீட்டுக் கொள்ள செயற்றிட்டத்தை மேற் கொள்ளக் நர் குழுவினர் ஒன்று சேர்கின்றனர். ழிப்பு இயக்கத்தின் உறுப்பினர் என மருத்தமான செயல்முறையைத்
(30 நிமிடங்கள்)
களாக வகுத்து ஒப்படைப்புகளை தம் செயல் வழிகளை வகுப்பிலே செய்யவும். ஒவ்வொரு குழுவினரும் ங்களை விபரித்த பின்பு அதனோடு க் கொள்ளத்தக்க அல்லது அச் ப் பதிலாகக் கைக்கொள்ளக்கூடிய செயல் வழிகள் உண்டா எனப் வினவி, இயன்ற வரையில் மறுக் கொள்க)
செயல் மார்க்கங்களை எண்ணிப் குழுவுக்குச் சுலபமாக இருந்ததா? இருந்ததா?
முறைகளால் சமூகத்தை மாற்றி - பூதரித்து அல்லது எதிர்த்து விடயங் - வகை செய்து கலந்துரையாடலை

Page 240
அஹிம்சை வழிப் பே
பாடம் நேரம்
7.7 : 60 நிமிடங்
அடிப்படை எண்ணக்கருக்கள் :
அஹிம்சை வழிப் போ
குறிக்கோள்கள் :
(1) அஹிம்சை வழி
/ விபரிப்பர்.
(2) அம் முறைகளும்
பாடுகளை இன?
இம்சை / அஹிப் ரணமான தன் தன்மைகளையுப்
நுழைவு :
அஹிம்சையின் அடி பண்புகளையும் விள பாடங்களில் முயன்ே போராடத்தக்க முறை கொண்டோம். இன்று
முறைகள் சிலவற்றை அஹிம்சையோடு நட பயன்படுத்ததக்க உபா
(11) மக்கள் அறிவைப் பெற
தம்மால் நிறைவேற்ற நியாயத்தை அல்லது . அத்தோடு தவறினைப் பட வேண்டியோர் ஆ

பாராட்ட முறைகள் (2)
1கள்
ராட்ட முறைகளைக் கற்றல்.
ப் போராட்ட முறைகளைக் கற்றறிவர்
க்கு உடந்தையாய் அமையும் கோட்ங்காண்பர் / குறிப்பிடுவர்.
ம்சை வழி போராட்டங்களின் சாதா - மை களையும் அசாதாரணமான ம குறிப்பிடுவர்.
டப்படை எண்ணக்கருக்களையும் Tங்கிக் கொள்ள நாம் முன்னைய றாம். அத்தோடு அஹிம்சை ரீதியில் றகள் சிலவற்றையும் நாம் கற்றுக் நாம் மேலும் அத்தகைய போராட்ட க் கற்போம். இத் தருணந் தொட்டு பத்தும் சமூகப் போராட்டங்களில் ய மார்க்கங்களை இனங் காண்போம்.
பச் செய்தல்.
ப்பட வேண்டி எதிர்பார்க்கப்படும் சரியானதை முதலாவதாக மக்களும் புரியும் பிரதிவாதியும் அறிவூட்டப் - வர். இங்கே பிரதிவாதி என்ற பதம்
128

Page 241
அநியாயத்தைப் புரியும் ( செய்யும் நபர் அல்லது இருக்கலாம். சிலவேளை ம் அல்லது அதிகார சபைய அறிவூட்டல் எந்தவொரு . கட்டமேயாகும். அதன் பொது சன அபிப்பிராயத் சபைக்கு மாறாகக் கட்டி இது தொடர்பாகப் பல் நிரல்களை ஒழுங்கு செய்ய
எடுத்துக்காட்டுகள் :-
* பகிரங்க இடங்களில்
களை எடுத்துக் காட் கருத்தரங்குகளை நட
பாடவிதானங்களை
பகிரங்க விவாதங்கள்
வெளியீடுகள் : (நூல் துண்டுப் பிரசுரங்கள்
நாடக நிகழ்ச்சிகள் (
பத்திரிகைகளுக்கும் எழுதுதல்.
கண்காட்சிகளை ஒழு
கட்டுரைப் போட்டி புகைப்படப் போட் செய்தல்.
மக்களை அறிவூட்டு ஒழுங்கு செய்யப்பட
229

பொறுப்பாளி அல்லது தவறைச்
குழு என்பவற்றில் ஒன்றாக பிரதிவாதி ஏதாவது ஒரு நிறுவனம் ாகவும் இருக்கலாம். மக்களை சமூக இயக்கத் தினதும் ஆரம்பக் வாயிலாகப் பலம் பொருந்திய த்தைச் சம்பந்தப்பட்ட அதிகார யெழுப்பல் எதிர்பார்க்கப்படும்.' வேறு அறிவூட்டும் நிகழ்ச்சி பலாம்.
லும் நிறுவனங்களிலும் விடயங் - டுவதன் பொருட்டு விரிவுரைகள், பத்துதல்.
நடத்துதல். ளை நடத்துதல்.
கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், , போஸ்டர்கள்.)
உதாரணம்: வீதி நாடகம்)
சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகளை
ழங்கு செய்தல். உகள் / சித்திரப் போட்டிகள் / டிகள் என்பனவற்றை ஒழுங்கு
ம் ஊர்வலங்களும் கச்சேரிகளும்
உல்.

Page 242
(12) எதிரியின் மனத்தை !
தம் போராட்டத்தின் இலகுவாகும் வித்து பெறுமதிகளையும் ப மார்க்கங்களை கைக்
மாகாத்மா காந்திய அஹிம்சையாளன் த செய்தலுக்குப் பதில பார்ப்புகளையும் வி 1993 ல் பிரித்தானிய அபிலாஷை இந்த அஹிம்சையால் ம இழைக்கப்பட்டுள் என்றார்.
அஹிம்சையாளன் ; எச்சரித்துப் பயறு இதயத்திடம் முறை பகிஷ்கரிப்பு, கொ படுவதே அன்றிக் கெ என மகாத்மா காந்தி.
எதிர்த்தரப்பாரின் ம செயல் மார்க்கங்கள் :
முறையீடு :
மறுசாரரிடம் . காட்டுதல். மறுசாராரின் ம (இதயத்திடம் (
இங்கே குற்றவாளி கொண்டு அவன் புரி விதமாக அதனைச் சு

மாற்றுதல்.
குறிக்கோள்களை அடைந்து கொள்ள த்தில் மாற்றான் கருத்துக்களையும் மாற்றச் சில அஹிம்சை வழிச் செயல் கொள்ளல் இதனால் கருதப்படுகிறது.
வர்கள் ஒரு தடவை குறிப்பிட்டபடி தம் மாற்றுக் கட்சியாளனை ஏளனம் Tாக அவனது எண்ணங்களையும் எதிர் - ருத்தி யாக்கச் செயற்படுவான். அவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், எனது தியாவில் உள்ள பிரித்தானியரை ாற்றி அவர்களால் இந்தியாவுக்கு ள தீங்குகளைச் சுட்டிக் காட்டுவதே''
தனக்கு எதிராகத் தவறு புரிவோரை மறுத்துவதற்குப் பதில் அவனது யிடுவான். ''எனது ஒத்துழைப்புப் டுகைக்கு ஏதிராக மேற்கொள்ளப் காடுகை புரிவோருக்கு எதிராக அல்ல''
அடிக்கடி கூறினார்.
மனதை மாற்றக் கைக்கொள்ளத்தக்க
சில :
அறிவுபூர்வமாக விடயங்களை எடுத்துக்
னித உணர்வுகளை விளித்தல் முறையிடல்)
மீது மனிதாபிமானத்தோடு நடந்து யும் தவறைத் திருத்திக் கொள்ளத்தக்க ட்டிக் காட்டல் அவசியம்.
230

Page 243
சொந்த விருப்போ
இங்கே சம்பந்தப் பினரதும் பொதும் தற்காக அஹிம்கை வேதனை அளிக்கும். எதிர்த் தரப்பினரது செய்தல் எதிர்பார்க
எடுத்துக்காட்டு:
சம்பள அதிகரிப்பைக் கே தம் கரத்தில் கறுப்பு ! செய்யப்பட்ட காலப் கூடுதலான அக்கறையே தொழிற்சாலை உரிமை ஈட்டிக் கொடுத்தல். நிறுத்தத்துக்குப் பதிலாக கடைப்பிடிக்கும் செயல்
சொந்த விருப்போடு கே காந்தியடிகள் இவ்வாறு ''நியாயமான குறிக்ே பொருட்டு மேற் கொள் இம்சையைத் தவிர்த்து ! தியாகத்தோடு அனுபவி நிச்சயம் .
(13) உடல் ரீதியிலான இம்
கொண்ட சொற்பிரே
செயற்படல்.
எதிராளி, தமக்கு மாறாக போராடும் கூட்டத்தாரி கொள்ளும்போது அவன மாற்றத்தை அவனால் த

டு வேதனைகளை அனுபவித்தல்.
பட்ட பிரச்சினை மீது எதிர்த்தரப் - மக்களினதும் கவனத்தை ஈர்ப்ப - Fயாளன் உண்ணாவிரதம் போன்ற ம் செயலில் ஈடுபடுவான். இதனால் இதயத்திலே அனுதாபம் தோன்றச் க்கப்படுகிறது.
சரி அது கிடைக்காதபோது ஊழியர் நாடாவை அணிந்து வரையறை பகுதிக்குள் முன்னரை விடக் பாடும் ஆற்றலோடும் பணி புரிந்து மயாளனுக்கு அதிக இலாபத்தை
(இது ஜப்பானில் வேலை கச் சில வேளைகளில் ஊழியர்கள்
வழியாகும்.)
வதனையை அனுபவித்தல் பற்றிக்
கூறினார்கள். காளை அடைந்து கொள்ளும் ள்ளும் போராட்டத்தின் போது தீர் அளவில்லா வேதனையைச் சுய பிக்க முடியுமாயின் உமது வெற்றி
சித்தற் செயல்களிலும் துவேசங் யாகத்திலும் இருந்து விலகிச்
நியாயத்தைப் பெற்றுக் கொள்ளப் என் மானிடப் பண்பை விளங்கிக் அடைய மனப்பாங்குகளில் நிகழும் நிக்க இயலாது.

Page 244
(14) மறுசாராரின் நம்பிக்கை
செயற்படுதல்.
இது தொடர்பாகக் க நான்கு, அவை:
உண்மையா
உண்மையான
சரியானதுமான மிகையான அல்ல தவிர்த்தல்.
திறந்த கொள்கை
தமது எதிர்பார்ப் திறந்தாக வெளிய
நற்பண்பு கொண்
(மரியாதையாக உதவுந்தன்மை, அக்கறையும் கொ
உதாரணம் :
ஏதாவதொரு சந்த யான இன்னலுக்கு அடையும் வரை இடை நிறுத்தல்.
தனிப்பட்ட தே தொனி, சொற்பிர பகைமை, துவே. தமது போராட்ட

கயை வெல்லும் பொருட்டுச்
டைப்பிடிக்கத்தக்க செயல் வழிகள்
யல்பு :
வெளியீடுகள் - நியாயமானதும்
விடயங்களைச் சமர்ப்பித்தல். பது தீவிரவாதமான வெளியீடுகளைத்
புகள், திட்டங்கள் என்பனவற்றை டெல்.
ட இயல்பு :
நடந்து கொள்ளல், பிறர்க்கு ஏனையோர் மட்டில் மதிப்பையும் பண்டதான பெருந்தன்மை.)
தர்ப்பத்தில் மறுதரப்பார் இயற்கை - கு உள்ளானால் அவர் சகஜ நிலையை தம் போராட்டத்தைத் தற்காலிகமாக
ாற்றம், பழக்கங்கள், உடைகள், ரயோகம், பொதுவான நடத்தைகள், சம், ஐயம் என்பன தோன்றாதவாறு
த்தை அமைத்துக் கொள்ளல்.

Page 245
(15) ஆக்கபூர்வமானதும் நன்?
நிரல்களும் நடைமுறைக
தாம் தீர்த்துக் கொள்ள எதி எதிராளிக்கு எதிராகப் பே சக்தியின் தரத்துக்கேற்ப களிலும் வெற்றிகரமாக ஈ
உதாரணம் : ஒரு மக்கள் அநியாயங்கள் தொடர்பா நிற்பதோடு மட்டுமல்ல
• மக்களை அபிவிருத்தி செ
இத்தகைய செயல் மு அர்ப்பணத்தையும் என மறுசாரார் புரிந்துணர்வு நிகழும்.
(16) எதிர்த்தரப்பாரில் புரிந்து
என்பன வற்றைக் கடைப்
எதிர்த்தரப்பாருக்கு ம அளித்தல், அவரது கஷ் செயற்படல், தேவைப்ப முடிந்தவரை எல்லாச் சர் தொடர்பைக் கொண்டி படுகின்றன.
காந்தியவர்கள், தாம் சத்தி என்பன வற்றை ஒழுங் இராணுவத்தாரும் தேவ தற்காக ஞாயிற்றுக்கி! மேற்கொள்ளாது இருந்த
சமர்ப்பித்தல் :
குறுகியதொரு விரிவு சமர்ப்பித்து, விளக்கத்ை களைக் கேட்க அவகாசி
233

னாக்கானதுமான நிகழ்ச்சி ளும்..
ர்பார்க்கும் பிரச்சினை தொடர்பாக ார் புரிவதுடன் மேலதிகமாகத் தம் ஆற்றத்தக்க வெறும் செயற்பாடு - டுபடல்.
' ர் குழுவினருக்கு ஏற் பட்டுள்ள க அரசாங்கத்தைக் குற்றஞ் சாட்டி ரது தமது ஆற்றலுக்கு ஏற்ப அம்
ய்யவும் செயற்படுதல். --- றைகள் மூலம் போராளிகளின் ன்ணத்தையும் நாணயத்தையும் (தால் அவர்களில் மன மாற்றம்
னர்வு, நல்லெண்ணம், பொறுமை பிடித்தல்.
னிதாபிமான ரீதியில் கெளரவம் படங்களை விளங்கிக் கொண்டு நிமிடத்து ஒத்துழைப்பு வழங்கல், க்தர்ப்பங்களிலும் நல்ல மானிடத் ருத்தல் என்பன எதிர்பார்க்கப் -
"யாக்கிரகம் எதிர்ப்பு ஊர்வலங்கள் கு செய்கையில் ஆங்கிலேயரும் பாலயம் செல்ல வாய்ப்பளிப்ப - ழமைகளில் அத்தகையவற்றை
ஆர் எனப்படுகிறது.
ரை வாயிலாக விடயங்களைச் தப் பெறும் பொருட்டுக் கேள்வி - =ம் வழங்கவும். விடயங்களைச்

Page 246
சமர்ப்பிக்கையில் குறிப்பொன்றைக் கட்
மதிப்பீடு :
இம்சையான / பயங் அஹிம்சையான போர ஒற்றுமைகளையும் ? குறிப்பிட்டுப் பட்டிய சில குழுக்களாக வகுத்
கீழ்க் காணும் மாதிரியை க
ஒற்று வன்முறைப் போராட்டம்
| 1 ல் ஸ் ஸ் ம் ம் - 3
வேற்று வன்முறைப் போராட்டம்
வி வி வி க ம் : 5

கரும் பலகையில் முறையான டியெழுப்பவும்.
(30 நிமிடங்கள்)
-கரவாதமான போராட்டத்துக்கும் ரட்டத்துக்கும் இடையே காணத்தக்க வேற்றுமை களையும் இயன்றவரை லை உருவாக்குவதற்காக வகுப்பைச் து ஒப்படைப்பை வழங்கவும்.
ரும்பலகையில் குறிப்பிடுக.
மைகள்
அஹிம்சை வழிப் போராட்டம்
புமைகள்
அஹிம்சை வழிப் போராட்டம்
34

Page 247
அட்டவணைகளைத் கரும்பலகையில் எல் கொள்ளவும். அதன் பி கலந்துரையாடிப் பிள்ை

தயாரித்துச் சமர்ப்பிக்கையில் லா விடயங்களையும் நிரப்பிக் ன்னர் அவ்விடயங்களைப் பற்றிக் ளகளின் விளக்கத்தைத் திருத்தவும்.
(10 நிமிடங்கள்)

Page 248
அகதி அஹிம்சாவாதத்துக்
பாடம் : 7.8 நேரம் : 60 நிமிடங்
அடிப்படை எண்ணக்கருக்கள்:
(1) துணிவு
(2) அஹிம்சையினா
உறுதியாகயிருப்
குறிக்கோள்கள் :
(1) அஹிம்சை வழி
சந்திக்கக் கூடிய விபரிப்பர்.
(2) இம்சையான
அஹிம்சை முறைகளைச் சுட
(3)
அஹிம்சை வழி செய்யும் முக்கிய போராளிகள் சார்
பாடவிடயம்:
வினா: 1
வன்முறைப் போராட்ட பாதுகாப்பைக் கொண்
எந்தவொரு அதிகார ச போராட்ட மாயினும் கூறவியலாது. அநியாய படைத்தோர் பெரும்ப சவாலாகவே காண்கிற .
1

-கு எதிரான சவால்கள்.
கள்
ல் பதிலளிக்கும் நிலைப்பாட்டிலே பதன் மகத்துவம்.
ப் போராட்டத்தில் ஈடுபடும் ஒருவர் அடக்குமுறையான நிலைமைகளை
அடக்குமுறை நிலைமைகளை ழிப் போராளிகள் சந்திக்கும் ட்டிக் காட்டுவர்.
ப் போராட்டங்களைத் தோல்வியுறச் ப காரணி வன்முறையை நோக்கிப் வதே என எடுத்துக் காட்டுவர்.
த்தில் ஈடுபடல் எவ்வளவு தூரம்
-து?
பைக்கும் மாறாகப் புரியும் எவ்வித பாதுகாப்பைக் கொண்டது எனக் த்தை எதிர்த்து எழுதலை அதிகாரம் Tலும் அதனைத் தமக்கு விடப்படும் ார்கள். தம்மை அதிகாரத்தில் இருந்து
36

Page 249
நீக்கும் நோக் கோடு கருதுகிறார்கள்.
''இவ்வாறு தமக்கு மா அடக்குவதன் பொருட் செயலையும் புரிய அ இடமுண்டு. நாம் அ ஈடுபட்டிருப்பினும் அ; வகையான அடக்குமுன் நாம் விளங்கிக் கொள்ள போராட்டத்தின் போது
எனினும் ஒன்றைக் குறி அஹிம்சை வழி நடக்கு நிகழக்கூடிய தீங்குகள் மிகவும் குறைவாகவே
வினா: 2
பலம்மிக்க சமூகத்தில் அநி அஹிம்சை வழிப்போராட்டம்
இவ் வினாவையே இ . போராட்டங்கள் பற்றி போராட்டங்கள் வெற்றி ( தோல்வியுற்ற சந்தர்ப் அஹிம்சையான போர் சந்தர்ப்பங்களைப் போன்று உண்டு.
சமூகத்திலே வெரூன்றிய எதிராக அஹிம்சையோ வெற்றி பெற்ற சந்தர்ப்பம் சமூகத்தில் ஜாதி பேதத் அவரோடு இணைந்த கூட் அஹிம்சையான போரா அடித்தளத்தைச் சிதை அமெரிக்காவில் கறுப்பு
R)

ஆரம்பமான செயல் எனவும்
றாகக் கிளர்ந்தெழும் கூட்டத்தாரை டு எத்தகைய கொடூர வன்முறைச் திகாரம் படைத்தோர் தூண்டப்பட ஹிம்சை வழிப் போராட்டத்தில் தற்கு மாறாகப் பிரதித் தரப்பார் எந்த றைச் செயலையும் புரியக்கூடும் என வேண்டும்.'' என இந்தியச் சுதந்திரப் | நேரு அவர்கள் கூறினார்கள்.
ப்பிட முடியும். போராட்டமொன்று ம் போது அதனால் இரு சாராருக்கும் இம்சை வழிப் போராட்டத்தை விட இருக்கும்.
யாயத்தை அடியோடு ஒழித்துக்கட்ட பத்தால் உண்மையாகவே இயலுமா?
ன
ம்சையான / பயங்கரவாதமான யும் வினவலாம். இம்சையான பெற்ற சந்தர்ப்பங்களைப் போலவே பங்களும் உண்டு. அவ்வாறே ராட்டங்களும் வெற்றியடைந்த வதோல்வியடைந்த சந்தர்ப்பங்களும்
வன்மையான அநியாயங்களுக்கு டு நடத்தப்பட்ட போராட்டங்கள் ங்கள் உண்டு. உதாரணம் : இந்தியச் தை எதிர்த்து காந்தி அவர்களும் உத்தாரும் தொடர்ந்து மேற்கொண்ட ட்டத்தால் பெரும் பாலும் அதன் க்கக் கூடியதாய் அமைந்தது. இனத்தவரின் பிரஜாவுரிமையைப்
37

Page 250
பெற்றுக் கொள்ள மாட அஹிம்சையான போராட்
நாம் எண்ணுவதை விட பிரஜைகளும் பல உரிமை பொதுவாக அத்தகைய வெற்றியை மாத்திரம் நி கொண்ட வழிமுறையை ஜனநாயகமான எல்லா மு உதாரணமாகத் தேர்தல் எ முறையொன்றே.
வினா : 3
போராட்டங்களை அடக்க முறைகள் எவை? அத்த அஹிம்சையாளர்கள் 6
கைக்கொள்வர்?
போராட்டங்களை அடக்க முறைகளைக் கைக்கொள் சுமத்தி வழக்குத் தொடர பொய்யான பிரதிபலிப் சங்கங்களைத் தடை செய்த விதித்தல், கைது செய்தல் சொத்துக்களை அல்லது அரசுடைமையாக்கல் அல் செய்தல், பயமுறுத்தல் / எ ஏவிவிடல், அடித்து நொ கொலை செய்தல், கூட்ட என்பன அத்தகைய அடக்கு
அஹிம்சையாளர் தமக்கு இன்னல்களைப் பெரும்ப இம்சையான போராட்ட தலைவர்கள் தாம் பின்னா ஆதரவாளர்களை முன்னாள் உட்படுத்தச் செய்கிறார்க போது முன்னணி வகிப்டே
2:

டின் லூத்தர் கிங் மேற் கொண்ட பத்தால் வெற்றி கிடைத்தது.
அஹிம்சை முறைகளால் நாட்டுப் களைப் பெற்றுக் கொண்டு உள்ளனர். வெற்றிகள் கிடைத்த போது அவ் னைவிலிருத்தி அதனைப் பெற்றுக் மறந்து விடல் மனித இயல்பாகும். றைகளும் அஹிம்சையானவையே. ன்பதும் அஹிம்சையான போராட்ட
- அதிகார வர்க்கத்தினர் கையாளும் கைய அடக்குதல்களின் முன்னே எத்தகைய செயல் வழிகளைக்
அதிகார வர்க்கத்தினர் பலவாறான ரவர். பொய்க் குற்றச்சாட்டுகளைச் ல், நடத்தையை இழிவுபடுத்தல், புகள், கூட்டங்களை அல்லது நல், செய்தித் தணிக்கை, அபராதம் , சிறைக்கு அனுப்பல், சங்கத்தின் தனிப்பட்டவர் சொத்துக்களை லது அழித்து விடல், வேலை நீக்கஞ் ச்சரித்தல், தாக்குதல், குண்டர்களை றுக்குதல், சித்திரவதை செய்தல், ங்களில் குண்டு வெடிக்கச் செய்தல் 5 முறையான செயல்களாகும்.
5 எதிராக மேற் கொள்ளப்படும் லும் சுயவிருப்போடு சந்திக்கிறார். உங்களின் போது பெரும் பாலும் ல் இருந்து அல்லது மறைந்திருந்து ரியில் அனுப்பித் தாக்குதல்களுக்கு ர். அஹிம்சைப் போராட்டத்தின் -
ர் தலைவர்களே.
3

Page 251
அடக்குமுறையின் முன்ன துணிவு பொருந்திய 6 காந்தியவர்களது சொ 'அஹிம்சையும் பயங் கொ முகங் கொடுக்கத்தக்க தன் போதும் அஹிம்சாவாதத் அடக்கு முறையின் முன் அகற்றிக் கொள்ளும் உ கட்டமாகும்.
அஹிம்சையாளர்கள் ஒருடே திருப்பித் தாக்குதலை நட பலத்துக்கு அதன் மட்டத்தி பதிலாக அஹிம்சையாள மார்க்கங்களை அடைத்தல், உணர்ந்து கொள்ளச் செ
இக்கட்டான நிலைமைக்கு செயல்களையே புரிவர்.
அஹிம்சையாளருக்கு மாறா மேற் கொள்ளலாம் என்ப சபையினர் கருதிக் கொள்ள காணலாம். முன்னர் நாம் செயல்கள், அதிகார சபை செயற்படுவோர்மீது பிரயோ அஹிம்சையாளருக்கு எதி, செயல்களைப் பிரயோகிப்பு கொடுந் தன்மைகளைப் வர்க்கமானது தம் கொடுரம் வெளிப்படுத்தி மேலும் வெ
1930-31 வருடங்களில் இந்து போது பிரித்தானியப் படை குண்டாந்தடித் தாக்குதலை அவர்கள் தாக்குதலை எதிர் அமர்ந்தனர். 1995ல் தென்ஆ ஆபிரிக்க மாதர் நிறபேத, செல்கையில் தம் மீது குண்
239

ால் அஹிம்சையாளர்கள் மிகத் காள்கையைப் பின்பற்றுவர். ற்களாலேயே கூறுவதாயின் , பள்ளித்தனமும் நீரும் நெருப்பும் னம்பிக்கை அற்ற நபரால் ஒரு தைக் கற்கவியலாது. இதன்படி னே எழுச்சி கொண்டு பயத்தை ணர்வு அஹிம்சையின் முதற்
மாதும் அடக்குமுறைக்கு மாறாகத் த்தமாட்டார்கள். எதிராளியின் லேயே சவால்கள் விடுவதற்குப் ர் எதிரி பலத்தைப் பெறும் எதிரியின் கொடுமையை அவனே ய்தல், எதிரி ஒழுக்க ரீதியில் கு உள்ளாகச் செய்தல் போன்ற
க எத்தகைய அடக்குமுறைகளை தைப் பெரும் பாலும் அதிகார இயலாமல் போனதையும் நாம் ம் குறிப்பிட்ட அடக்குமுறைச் யாருக்கு மாறாக இம்சையோடு கிக்கவே பொருத்தமாக இருக்கும். ராகக் கொடிய அடக்குமுறைச் தால் அதிகார வர்க்கமானது தம் பிரயோகிப்பதால் அதிகார தன்மையை மக்கள் முன்னே உப்புக்கு ஆளாகும்.
தியச் சுதந்திரப் போராட்டத்தின் வீரர் ஊர்வலத்தோருக்கு மாறாக ) மேற் கொள்ள முனைகையில் பார்த்து அமைதியாகத் தரையில் பிரிக்காவில் இக்சோபோ நகரிலே ந்துக்கு எதிராக ஊர்வலத்தில் டாந்தடித் தாக்குதலை நடத்தப்

Page 252
பொலீசார் முன்வரும் பே பிரார்த்தனை புரிந்தனர். எதுவென எண்ண முடிய அளவிலான மக்கள் குழு இராணுவத் தாக்குதல்க துக்குச் சலுகைகளைத் போராட்டங்களை மேற்
அத்தகைய பாரிய கூட் முன்வரும் போது தலை . விடயங்களை விளக்கி, முறையிட்ட சந்தர்ப்பங். ஆத்திரங் கொள்ளத் தூ யாளரது போராட்டக் கெ
எதிர்த்தரப்பாரின் இம் போது, அவனுடைய இ கொண்டு செல்லும் அவ கூறினார். ''அஹிம்சை வாளினது கூர்மையை ம எழுத்தாளரும் குறிப்பிடு
வினா: 4
அஹிம்சையான போ! செய்யும் காரணிகள் என
ஒரு போராட்டம் அஹி வெற்றியடையும் எனக் போராட்டமும் வெற்றிய குறிக்கோளைத் தேர்ந் மார்க்கங்களை இனங்கா தலைமை என்பன அவசி
அஹிம்சையான போர செய்யும் காரணிகளுள் | மீது இம்சையின் விதை | வெற்றியளிக்காது என

பாது வீதியில் முழந்தாளிட்டுக் கடவுட் அப்போது பொலீசார் செய்யத்தக்கது பாது மாதரைச் சுற்றி வந்தனர். பாரிய மக்களை வேண்டுமென்றே பொலீஸ், நக்கு உட்படுத்தித் தம் போராட்டத்
தேடிக் கொள்ள அஹிம்சைப் கொள்வோர் முயலமாட்டார்கள்.
டத்தாரைத் தாக்க இராணுவத்தார் வர்கள் முன்னே சென்று அவர்களுக்கு மக்களைத் தாக்காது இருக்குமாறு கள் உண்டு. தாக்குதல் நடத்துவோரை ண்டுதலைத் தவிர்த்தல் அஹிம்சை. காள்கையாகும்.
சைக்கு அஹிம்சையால் பதிலளிக்கும் ம்சிக்கும் எண்ணத்தைத் தொடர்ந்து - பனது ஆற்றல் நலிவடைவதாக காந்தி
யான பிரதிபலிப்பு இம்சையாளன் மழுங்கச் செய்யும்' என ஒவான் என்ற மகிறார்.
L 1
ராட்டங்களைத் தோல்வியடையச்
வ?
எம்சை ஆகிவிடுவதால் மட்டும் அது
கருதுதல் மாயையாகும். எந்தவொரு படையச் சரியான தத்துவம், கொள்கை, தெடுத்தல், ஆக்கபூர்வமான உபாய சணல், திட்டம், ஒழுங்கு, விவேகமான
யம்.
சட்டமொன்றைத் தோல்வியடையச் பிரதான காரணியாக அமைவது அதன் கொள்ளப்படுதலே ஆகும். அஹிம்சை ப் புலனாகும் போது அல்லது எதிரி
240

Page 253
தம்மைக் கொடூரமாகத் இம்சையால் பதிலளிக்கப் 6 வாய்ப்புண்டு. அஹிம்சையு சேர்ந்து செல்லா. போராட்ட இம்சையான வழிகளைக் நோக்கோடு மேலோட்டமா
அஹிம்சையான போரா இம்சையான போராட்டத் பெரும்பாலும் அது நாம் புர் முறையிலே நிகழும். பெள. செயற்படுவதால் நிகழ்கி (சமாதானத்தை விரும்பும் மாற்றியமைக்கும் பலம் ெ எனக் குறிப்பிடுகிறார்க மனிதாபிமானம் செயற்பாடு செயற்பாடு நிகழ்கையில் ே தன்மையைப் பெறுமாயி
முற்றாகவே மாறிவிடும்.
உண்மையாகவே போராட்
வதைக் காண எதிர்த் தரப்பு அவர்கள் விரும்பியவாறு செ கிடைக்கும். மகாத்மாகாந்தி பேதத்துக்கு எதிராக அஹிம்
நீங்கள் ஏன் வன்முறைக ஆட்சியாளர் வினவியதாக சந்தர்ப்பத்தில் நீங்கள் இம்சித்தலைக் கைக்கொண் தப்பிக்கும் விதம் பற்றி ந பொலிஸ் அதிகாரி மகாத்மா
சமர்ப்பித்தல்:
மேலே குறிப்பிடப்பட்ட வி யாடலில் ஈடுபடுத்தல் வாயி துலங்கல்களைப் பெற்று வழிபார்க்கும் விடயங்க
241

- தாக்கும் போது, இம்சைக்கு போராட்டக் காரர் ஊக்குவிக்கப்பட ம் இம்சையும் ஒருபோதும் ஒன்று உக்காரர்சிலர் ஆரம்பத்தில் இருந்தே கெக்கொண்டு மக்களை ஏமாற்றும் க அஹிம்சையைக் கைக் கொள்வர்.
ட்டமொன்றின் வெற்றியானது தின் வெற்றியைப் போலன்றிப் பிந்து கொள்ள இயலாத புதினமான
த்த தர்மப்படி இது அறத்தின் வழிச் றெது எனலாம். குவேக்கர்கள் கிறிஸ்தவக் குழுவினர்) இதனை செயற்படுவதால் நிகழ்வதொன்று ள். இங்கு எதிர்த்தரப்பாரது முதலைக் காணலாம். இத்தகைய பாராட்டம் ஒருவேளை இம்சித்தற் வின் போராட்டத்தின் இயல்பு
10)ெ
டக்காரர் இம்சையைக் கையாளு - பார் விரும்புவர். அப்போதுதான் சயற்படச்சட்டப்படியான அனுமதி யெவர்கள் தென் ஆபிரிக்காவில் நிற சைப் போராட்டம் நடத்தும்போது, களைக் கையாள்வதில்லை என கக் கூறப்படுகிறது. மேலும் ஒரு
இப் போராட்டத்தின்போது சடீர்களாயின், உங்களிடம் இருந்து ரமறிந்திருப்போம்!, என உயர் ரவிடம் கூறினார்.
வினாக்கள் நான்கையும் கலந்துரைலாகப் பிள்ளைகளிடத்தில் இருந்து க் கொள்ளவும். ஆசிரியருக்கு ளே அடைப்புக் குறிகளுக்குள்

Page 254
காணப்படுகின்றன. அவி
முடியுமாயின் நன்று.
மாற்று ஏற்பாடுகள் :
வகுப்பை நான்கு குழு வினாக்களைக் குழு கலந்துரையாடச் சந்தர்
குழுக்கள் கலந்துரை வழிப் படுத்த அவசியம் சுற்றி வரவும். 20 நிமிட
கலந்துரையாடல் முற். கருத்துக்களை வகுப்பி
ஒரு குழு கருத்துக்கனை விடயங்கள் இருப்பி. ஈடுசெய்க.

ப விடயங்களை மாணவரிடம் பெற
ஐக்களாகப் பிரித்து மேற் குறிப்பிட்ட ஓவுக்கு ஒன்று வீதம் வழங்கிக் ஈப்பத்தை அளிக்கவும்.
யாடும் போது சரியாக அவர்களை மான ஊகங்களை அளித்து வகுப்பைச் - நேரம் போதுமானது.
றுப் பெற்ற பின்னர் அங்கு உருவாகிய
லே சமர்ப்பிக்க வகை செய்யவும்.
ள வெளிப்படுத்திய பின்பு விடுபட்ட ன் மாதிரிப் பதில்களைக் கொண்டு
242

Page 255
விடயம் : 8
சமாதானம் நிரை
கட்டியெழுப்
243

மந்த உலகைக் ப்புவோம்.

Page 256
சமாதானம் எ
பாடம் நேரம்
8.1 | : 40 நிமிடா
அடிப்படை எண்ணக்கரு :
சமாதானத்தின் தன்ை
குறிக்கோள்கள் :
(1)
சமாதானத்தைப் பார்ப்பர்.
சமாதானம் பற்றி வெளிப் படுத்து
செயற்பாடு : படி: 1 அறிமுகம்
இப்போது நாம் கண்காட்சியை நடத்து
நீங்கள் எல்லோரும் செல்லவும். அங்கு ! குறியீடாகக் காட்டும், கொண்டு வந்து வகுப் (இதன் பொருட்டு ( கொள்ள வேண்டும் உண்மையாகவே கூறவேண்டாம்.
படி: 2
பிள்ளைகள் தேர்ந் வகுப்பில் கொண்டு - மேசை மீது வைப்பர்.

ன்றால் என்ன?
பகள்
மயும் பெறுமதியும்
பல்வேறு கண்ணோட்டங்களோடு
பி ஆக்கபூர்வமான கருத்துக்களை
வர்.
சமாதானம் பற்றிய சிறியதோர் வோம். அது பின்வருமாறு அமையும்:
வகுப்பறையில் இருந்து வெளியே சுற்றி வர நோக்கிச் சமாதானத்தைக் நீங்கள் விரும்பிய ஏதாவதொன்றைக் பின் முன்பாக வரிசையாக வைக்கவும். மேசை வரிசை ஒன்றை அமைத்துக் -) எனினும் நீங்கள் தெரிவு பற்றி கருதுவது எது வென எவர்க்கும்
தெடுத்த குறியீட்டுப் பொருட்களை வந்து வரிசையாக வகுப்பின் முன்பாக
244

Page 257
அதன் பின் ஆசிரியர் மு வகுப்பில் காட்டி, அது குறிப்பிடுகிறது. என வின ஊகங்களைப் பெற்றுக் கொண்டு வந்த பொரு ை என்னவெனக் கேட்கும் ஊகங்கள் எழ இடமளி இருக்கும். இறுதியில் அ பிள்ளை யாரென வி உண்மையாகவே கரு விளக்குவதற்கான சந்தர்
கலந்துரையாடல் :
பிள்ளைகளால் கொல் பொருட்களைப் பயன்ப
நன்மையான மனப் கொள்ளவும், பல்வேறு கண்ணே எண்ணக்கருக்கலை கைக்கொள்ளவும் ?
மதிப்பீடு :
(1) இப் பாடத்தின் வாயிலா
கொண்ட மிகப் பிரதானம்
(2) 'இப் பாடத்தால் ஏதே
நிகழ்ந்ததா?'' அவ்வாறா
குறிப்பு :
பரீட்சித்துப் பார்க் பாடமாகக் காண ஆக்கபூர்வமான கரு
245

மறையே ஒவ்வொரு பொருளாக சமாதானம் தொடர்பாக எதைக் ஏவிப் பிள்ளைகளிடத்தில் பல்வேறு 5 கொள்கிறார். இங்கே ஒருவர் ள ஆசிரியர் வகுப்பில் காட்டி அது போது பிள்ளைகளில் பலவிதமான க்க அந்தப் பிள்ளை மெளனமாக சிரியர் அதனைக் கொண்டு வந்த னவி அதனால் அவன் / அவள் தியது எதுவென வகுப்பில் ப்பத்தை அளிப்பார்.
ண்டு வரப்பட்ட குறியீட்டுப் டுத்திச் சமாதானம் தொடர்பாக,
பபாங்குகளை உருவாக்கிக்
ராட்டங்களோடு நோக்கவும், எ நடைமுறை வாழ்க்கையில் உதவும்.
க ஒவ்வொரு மாணவனும் கற்றுக் மானதை வினவவும்.
தனும் ஒரு மாற்றம் உங்களில் யின் அது யாதென விசாரிக்கவும்.
கையில் இது மிகக் களிப்பூட்டும் எப்பட்டது. பிள்ளைகள் பலர் ருத்துக்களை வெளியிட்டனர்.

Page 258
சமாதானம் என்
பாடம்
8. 2
நேரம்
ஒவ்வொன் பாடவே ை
அடிப்படை எண்ணக்கரு : சமால்
குறிக்கோள்கள் :
(1) சமாதானம் தொ
களின் வழியாக 6
குழுவாகக் கலந்து கொள்வர்.
நுழைவு :
சமாதானம் என்ற பத . நீங்கள் எப்போதா? கருதப்படுவது எதுவெ நாம் வாழும் சமூகத்தி. தோற்றுவிக்கலாம்?
சமர்ப்பித்தல் : கீழ்வரும் மாதிரிகள்
(1)
1. எ
எங்கு?
சாமா!
5.
எப்போது?
யாருக்

றால் என்ன? (2)
Tறும் 45 நிமிடங்களைக் கொண்ட
ளகள் 2
தானம்
டர்பான பல்வேறு கண்ணோட்டங் - விடயங்களைத் திறனாய்வர்.
துரையாடும் திறனை விருத்தி செய்து
த்தை நாம் அடிக்கடி கேட்கிறோம். வது உண்மையாகவே அதனால் பயன எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? ல் / உலகில் சமாதானத்தை எவ்வாறு
யைக் கரும்பலகையில் வரைக.
ன்ன?
ஏன்?
தானம்)
எவ்வாறு?
4. கு? யார்? 246

Page 259
எந்தவொரு விடயத்தைப் பற்றியு மாதிரிகை ஒன்றே இங்கு காணப்ப
(1) சமாதானம்
என்ன சமாத வரை
சமாத படுத்
(2) சமாதானம்
ஏன்? அவசி குறிப்
அதன்
(3) சமாதானம்
எவ்வ சமாத வித்து
அதன்
(4) சமாதானம்
யாரு சமாத
சமாத வேன்
பொது
சமாதானம்
எப் ே தே ை
எக்க செய
சமாதானம்
எங்கு சமாத
*
எத்த கருத.
2

எம் எண்ணிப் பார்க்க வழிகாட்டும்
டுகிறது.
எ? தானம் என்றால் என்ன எனக் கூறல் /
விலக்கணஞ் செய்தல். கானம் பற்றிய பல்வேறு வகைப் -
தல்களைக் குறிப்பிடல்.
சியமாவத ஏன்? (காரணங்களைக் பபிடுதல்) எ முக்கியத்துவம் பயன்கள்
பாறு? தானத்தை எவ் வழிகளால் தோற்று - துக் கொள்ளலாம்?
னெ எவ்வாறு காக்கலாம்?
க்கு? யார்? தானம் யாருக்கு அவசியமாகிறது? தானத்தைத் தோற்றுவிக்கச் செய்ய
ன்டியோர் யார்?
றுப்பு எவரைச் சாரும்?
பாது?
வப்படும் காலம் பாலத்தில் அது தொடர்பாகச்
ற்பட வேண்டும்.
5?
தானம் அவசியப்படும் இடம் எது?
ாபனத்துக்கு ? என்றவாறு ப்படுகின்றன.
47

Page 260
செயற்பாடு :
வகுப்பில் பிள்ளைகளை மாத்
(2)
(1) என்ன?
ஏன்? (3) எவ்வாறு?
யாருக்கு? யார்? (5) எப்போது? (6) எங்கு?
என்றவாறு குழுக்களாக வகு தாம் பெற்ற கோணங்கள் தொ கலந்துரையாடலை ஒழுங்கு
வகுப்பில் கதிரைகளைப் ெ வட்டம் அமையுமாறு முன் வேண்டும். சிறிய வட்டம் க பெரிய வட்டம் கலந்துரை பிள்ளைகளுக்காக.
இவ்விதமாக இருக்கைகளை மேற்கொள்ளும் குழுவினர் உ கலந்துரையாடலைச் செவிம வெளிவட்டக் குழுவினர் தா கருத்துக்களைக் குறிப்பிட்ட வட்டத்தில் அமர்வர். உள் வ கேற்பக் கருத்துக்களைக் கு வெளிவட்டத்தில் உள்ள ஒரு கருத்தை அவர்களுக்குத் துன படுவார். இங்கே ஒரு குழுவுக்

திரியில் காணப்படுவது போன்று,
தக்கவும். அவர்கள் சமாதானம் பற்றித் டர்பாகக் கலந்துரையாட வேண்டும். படத்த வேண்டிய முறை.
கலந்துரையாடல் வட்டம்
அவதானித்தல் வட்டம்
பரிய வட்டத்துக்குள் சிறியதொரு கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் கலந்துரையாடும் குழுவினருக்காக. யாடலை அவதானிக்கும் ஏனைய
(க.
த் தயார்படுத்திக் கலந்துரையாடலை உள் வட்டத்தில் அமர்வர். அவர்களது டுக்க ஏனைய எல்லோரும் அதாவது சம் பெற்ற தலைப்புகளுக்கு ஏற்பக் டுக் கலந்துரையாடும் போது உள் சட்டக் குழு தாம் பெற்ற தலைப்புக் - ஜிப்பிட்டுக் கலந்துரையாடுகையில் வர்தாம் மிகப் பிரதானமாகக் கருதும் "ணயாகச் சமர்ப்பிக்க அனுமதிக்கப் - க்கு 05 நிமிடங்கள் வீதம் வழங்கவும்.
(5x 6 = 30 நிமிடங்கள்)
48

Page 261
ஒப்படைப்பு :
சமாதானம் பற்றி எல்லா கலந்துரையாடிய பின்னர் கீழ் குழுவாகப் பிள்ளைகளிடம் .
பயிற்சி :
சமாதானம் பற்றிய கருத்துச் சி
என்
எங்கு?
சமாத
எப்போது?
யாரு. யார்
இவ்வாறான கருத்துச் சித்திர வும். ஏதாவது ஒரு கோணத் கருத்து, துணைக்கருத்து என் தாக மிகச் சுருக்கமாகக் குறிப்பு பொருட்டுப் பெரிய கடதாசி
குறிப்பு :
இப் பாடம் 45 நிமிட பாட வேளைகளாகக் கொல் பரீட்சார்த்தமாக நோக்கு யாடலைக் கொண்டு செல்ல வழங்கி, முதலாவது பாடமே இரண்டாவது பாடவேளை மாகச் சந்தர்ப்பங்களை அளிக் இரு தினங்களில் கைக்கொள்

க் குழுக்களும் விடயங்களைக் வரும் பயிற்சியைத் தனியாக அல்லது அளிக்கவும்.
சித்திரம் ஒன்றினை வரைதல்.
Tன?
- ஏன்
நானம்
க்கு?
எவ்வாறு
-த்தை வரையும் முறையை விளக்க - தின் ஊடே ஒரு கருத்தைப் பிரதான றவாறு கிளை விட்டுச் செல்லத்தக்க - பிடும் ஓவியமே ஆக்கப்படும். இதன்
கையாளப்படின் நன்று.
உங்களைக் கொண்ட இரண்டு ள்ளல் மிகப் பொருத்தம் என்பது கெயில் புலனாயிற்று. கலந்துரைஒரு குழுவுக்குப் 10 நிமிடங்கள் வீதம் வளையின் போது 3 குழுக்களுக்கும் பின் போது மிகுதி 3 குழுக்களுக்குகவும். பாடவேளைகளை அண்மித்த ளல் நன்று.
49

Page 262
சமாதானத்தைக் கா
பாடம் நேரம்
ப : 8.3
8. 3 45 நிமிடங்
அடிப்படை எண்ணக்கரு :
சமாதானத்துக்குத் துன செய்ய வேண்டும் என்
குறிக்கோள்:
(1) நாட்டில் சமாதா
கொள்ளத் தக்க க (2)
அவற்றை மேலு. முறைகளை எடு.
நுழைவு :
எமது நாட்டில் சமாதா வேண்டியன எவை ெ நாட்டில் சமாதானத் காத்தல் என்பன எல்ல ஏனெனில் நாட்டின் வாழ்க்கையோடு தொ.
சமர்ப்பித்தல்:
(1) எமது நாட்டில்
வேண்டியன என அவர்களிடத்தில் களையும் கரு
குறிக்கவும். (2)
அவ்வாலோசனை காணும் செயல் தி (1) சமாதானத்
அவற்றை தக்கனவற்.

டி எழுப்புவோம் (1)
கள்
ணெயாகும் சமூக சக்திகளை விருத்தி
பது.
"னத்தைத் தோற்றுவிக்க உதவியாகக் சமூக சக்திகளைக் கூறுவர்.
ம் வளர்த்துக் கொள்ளக்கூடிய செயல் த்துக் காட்டுவர்.
னத்தை விருத்தி செய்ய மேற்கொள்ள யன நாம் தேடிப் பார்ப்போம். ஒரு தை வளர்த்தல், கடைப்பிடித்தல், ரப் பிரஜைகளினதும் கடமையாகும். சமாதானம் சகல பிரசைகளினதும் டர்புடையதாகும்.
சமாதானத்தை விருத்தி செய்ய ஆற்ற வையெனப் பிள்ளைகளிடம் வினவி, இருந்து பெறப்படும் ஆலோசனை - த்துக்களையும் கரும்பலகையில்
னகளையும் கருத்துகளையும் கீழ்க் நிட்டத்துக்காக வழிப்படுத்தவும்.
துக்கு உதவும் சமூக சக்திகளையும் மேலும் விருத்தி செய்யப் புரியத் - றையும் இனங் கண்டு கொள்ளல். 150

Page 263
(2)
சமாதா களை பொரு அடை
(3) |
சமாதா அறிமு வழிகள்
பிள்ளைகளது ஒவ் எச் செயற்றொகுதி
செயற்பாடு : 1
எமது நாட்டிலே சமாத பொருட்டு தற்போது சக்திகள் எவையென வ பொருட்டு முதலில் அம் சிலவற்றை அடையாளங்
எடுத்துக்காட்டு:
கலாச்சார விழுமியங்கள் சமயரீதியான விழுமியங் ஜனநாயக அரசு முறை | வளர்ச்சி அடைந்த கல்வி மக்கள் தொடர்பு சாதனம்
இவ்வாறு அடையாள எண்ணிக்கையின்படி குழுக்களாக்கி அவர்கள் வழங்கவும்.
(1) நீங்கள் பெற்றுக்
சமாதானத்தைக் கட
முடிந்த வரை விகே
25

மனத்துக்கு தடையான சமூக சக்தி - யும் அவற்றை அகற்றுவதன் சட்டுச் செய்யக் கூடியவற்றையும்
யாளங் காணல்.
சனத்தை மேலும் வளர்க்கப் புதிதாக -கஞ் செய்யத்தக்க ளைத் தேடிப் பார்த்தல்.
வொரு ஆலோசனையும், இவற்றில்
யைச் சாரும் என நோக்கவும்.
(10 நிமிடங்கள் )
ரனத்தைத் தோற்றுவிக்க உதவும் அமுலில் உள்ள பல்வேறு சமூக தப்பில் வினவி ஆராயவும். இதன் டிப்படைச் சமூக சக்திக் களங்கள் ப காண்க.
"கள்
த் தரம் ங்கள்
ங் கண்டு கொண்ட களங்களின்
வகுப்புப் பிள்ளைகளைக் ளிடம் கீழ் வரும் ஒப்படைப்பை
கொண்ட களங்களில் நாட்டின் ட்டியெழுப்ப உதவும் அம்சங்களை சடமாக அடையாளங் காண்க.

Page 264
அவ்வம்சங்களை கொள்ள வேண் செயல் முறைகள் நபர்க் குழுக்கள்
குழு முயற்சி முற்றுப் பெற்ற பின். முன்பாக வந்து தமது விடயங்களை கலந்துரையாடலை நடத்தவும்.
எடுத்துக்காட்டு:-
களம் : களம்
கலாச்சார விழுமி ஆய்வு : (1) ஒருவருக் ெ
மனப்பான்
(2)
(3)
ஒருவரை ஒ ஒரு பிரதேச குழுவினர்
கருத்தில் .ெ
(4)
தமக்கிடை பண்பு.
சிரமதானம் கலந்து கொ.
அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளத் பட்ட நிறுவனங்களும் :
(1) கிராமங்களில் ஒருவருக்
யாகக் கொண்ட சமூக ந வழிகாட்டலும் தூண்ட (அரசாங்கம் - வழிபாட் சங்கங்கள் )
ஒருவரை ஒருவர் கெளர மக்களிடையே நிறுவுவ

- மேலும் விருத்தி செய்ய மேற் - டிய நடவடிக்கைகள் எவை? அச்
ள எச் சமூகத்தாபனங்கள் அல்லது நிறைவேற்ற வேண்டும்?
(15 நிமிடங்கள் )
னர் ஒவ்வொரு குழுவும் வகுப்பின் ரச் சமர்ப்பிக்க வகை செய்து குறுகிய
(20 நிமிடங்கள் )
மையாக
பங்கள் காருவர் உதவும் பண்பு/ஒத்துழைப்பு மையான சமூக வாழ்வு. ருவர் கெளரவித்தலும் கவனித்தலும் சத்தில் (உதா: கிராமத்தில்) வாழும் அனைவரும் உறவினர் குழுவெனக் காண்டு வாழ்தல்.
யே பகிர்ந்து பரிமாறிக் கொள்ளும்
போன்ற பொதுப்பணிகளில் மக்கள் பள்ளல்.
த்தக்க நடவடிக்கைகளும் சம்பந்தப் -
க்கொருவர் உதவுவதை அடிப்படை கலப் பணித் திட்டங்களை ஆரம்பிக்க
லும்.
படுத்தலங்கள் - கிராம அபிவிருத்திச்
வித்தல், கவனித்தல் என்பனவற்றை தற்காக
52

Page 265
(பிரச்சாரம் செய்தல் / 1 நிறுவனங்கள் - பாடசா
(3) |
கிராமத்தில் / ஒரு பிரதே பல்வேறு சமூக சந்தர்ப்பு
உ+ம் : புது வருடக் தலயாத்திரை, களிப்பூ . கொண்ட நிகழ்ச்சி நிர வழிபாட்டுத் தலங்கள் தொடர்பு சாதன அமை
23

மதிப்பீடு செய்தல் தொடர்பு சாதன லைகள் - வழிபாட்டுத்தலங்கள் )
தசத்தில் மக்கள் ஒன்று சேரத்தக்க பங்களை ஒழுங்கு செய்தல்.
கொண்டாட்டம், சிரமதானம், ட்டும் வைபவம், கூட்டங்களைக் ல்கள் (கலாச்சார அமைப்புகள் - - கிராம அபிவிருத்திச் சங்கங்கள் - ப்புகள்)

Page 266
சாமதானத்தைக் கட்டி
பாடம் நேரம்
8.4 45 நிமிடங்க
அடிப்படை எண்ணக்கரு :
சமாதானத்துக்குத் தடை
அகற்றுதல்.
குறிக்கோள்கள் :
(1) நாட்டின் சமாதா
சக்திகளைக் குறிப்
அச் சக்திகளை நடவடிக்கைகளை
நுழைவு :
கடந்த பாடத்தில் நாம் வளர்த்தல் தொடர்பா சிலவற்றையும் அவற் ை பற்றியும் ஆராய்ந்து பா சமாதானத்துக்குத் தடை இனங் காண்போம் .. செய்யவும் நீக்கவும் நடவடிக்கைகளைக் கவ
செயற்பாடு :
எம் நாட்டில் சமாதானத் சக்திகள் எவையென யாடவும்.
25

டியெழுப்புவோம் - (2)
கள்
டயான / தீங்கான சமூக சக்திகளை
னத்துக்குத் தடையான சமூக தீய பிடுவர்.
அகற்றுவதன் பொருட்டு உரிய பாப் பிரேரிப்பர்.
நாட்டில் சமாதானத்தை மேலும் கத் துணையாகும் சமூக சக்திகள் ஊற விருத்தி செய்யத்தக்க முறைகள் ர்த்தோம். இன்று நாம் எம் நாட்டில் யாகக் காணப்படும் சமூக சக்திகளை அடுத்து அவற்றைப் பின்வாங்கச் ம் மேற் கொள்ள வேண்டிய பனிப்போம்.
தை எழுப்பத் தடையாகவுள்ள சமூக வகுப்பில் வினவிக் கலந்துரை -

Page 267
எதிர்பார்க்கப்படும் துலங்கல்களுக்கா
1 1 1 1 |
இனபேதம் சமூக முரண்பாடு / இளைஞரது வேலை நகரங்களுக்கு மக்கள் தொலைக்காட்சி, தி சாதனங்கள் வன்மும் மதுபோதையினால் பிரஜைகளுக்கான ப தவறான அரசியல் க சண்டித்தனங்கள் சுற்றாடல் மாசடைத் இயற்கைச் சுற்றாட
|
இனங்கண்டு கொண்ட பிரதான தலை குழுக்களாக்கி அவர்களிடம் கீழ்வரும்
(1) நீங்கள் பெற்றுக் கொண்
சமாதானத்துக்குத் தடை
ஆராயலாம்.
(2)
அத்தடைகளை வெற்றி -ெ தக்க நடவடிக்கைகள் என சமூக நிறுவனங்கள் அல்ல வேண்டும்?
குழு முயற்சி முற்றுப் பெற் வகுப்பின் முன்பாக வந்து தமது செய்து, குறுகிய கலந்துரையாட
255

ன உதாரணங்கள்:
ஏற்றத்தாழ்வு லவாய்ப்பின்மைப் பிரச்சினை
ள் புலம் பெயர்தல் ைெரப்படம் போன்ற தொடர்பு
றையில் பிரச்சாரம் செய்தல். - ஏற்படும் தொல்லை பாதுகாப்புப் போதாமை கட்சி வேறுபாடு / அரசியல்
தல்
லை அழித்தல்
ப்புகள் சிலவற்றின்படி வகுப்பைக் ம ஒப்படைப்புகளை அளிக்கவும்.
சட தலைப்பை ஆய்ந்து நாட்டுச் பாகும் அம்சங்களை விசேடமாக
காள்ள/ அகற்றக் கைக்கொள்ளத் - வை? அந் நடவடிக்கைகளை எச் மது மக்கள் குழுக்கள் மேற்கொள்ள
(15 நிமிடங்கள்)
ற பின்னர் ஒவ் வொரு குழுவும் விடயங்களைச் சமர்ப்பிக்க வகை டல் ஒன்றினை நடத்தவும்.

Page 268
சித்திரம் : 9 சமாதானத்

தைக் கட்டியெழுப்புவோம்.
56

Page 269
- - כט - - סיעטעט ווש טשריט מס שט-ייש
படாமை.
மக்கள் ஒன்று சேர்ந்து பணி புரியவும் ஒன்றுபட்டு வாழவும் குறைவான சந்தர்ப்பமே கிடைத்தல்.
தமது இனத்தை உயர்வு படுத்தி ஏனைய இனத்தவரைத் தாழ்த்தி எண்ணக் குடும்பத்திலும் தமது சமூகத்திலும் இருந்து பெற்ற முன்மாதிரி.
\\
இலங்கையின் இனபேதம்
எந்த இனப் பிரிவைச் சார்ந்தவர் ஆயினும் இலங்கையர் என்ற ரீதியில் ஒரே இனத்தின் பங்காளிகளே என்பதை மறந்துவிடல்.
ஏனையோரது 'கலாச்சாரங்களையும் சமயங்களையும் புரிந்து கொள்ள முயலாமை.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தக்க தொடர்பு சாதனங்கள் இல்லாமை.
ஏனைய கலாசாரங்களால் தமது கலாச். சாரத்துக்கு ஆபத்து ஏற் படலா மெனக் கருதுதல்.

உதாரணம் : பிரச்சினை ஆய்வு அட்டவணை - இலங்கையின் இனபேதம்.
சமூக முரண்பாட்டுக்கு இன ரீதியான சில குழுக்கள் அரசியல் இலாபம் கருதி அர்த்தம் அளித்தல்.
இனவாதத்தைத் தூண்டல்.
நபரொருவரது கல்வி, திறமை நடத்தை என்பன இனத்திலும் பார்க்கப் பிரதானமானவை என்பதை மறந்து விடல்.
/N
ஒருவரில் ஒருவர் கொண்ட ஐயமும் பயமும்
சமூக முரண்பாடு
ஓர் இனத்தை விட மனித வர்க்கம் | முதன்மையானது என்பதைக் கருத்தில் கொள்ளாமை.
ஏனைய இனத்தவர் தம் போட்டியாளர் அல்லது எதிரிகள் என நினைத்தல்.
நாட்டின் வளங்கள் சமமாகப் பங்கிட

Page 270
சமாதானத்தைக் கட்
8.5.
பாடம் நேரம்
ப : 8.5
ப : 50 நிமிடங்.
அடிப்படை எண்ணக்கரு : சமாத
மக்கள் அது ! ஈடுப
குறிக்கோள்கள் :
(1) ஒரு பிரஜை என்ற
கட்டியெழுப்பும் ஏற்றுக் கொள்வர்
(2) பிரபல்யமான சமூ
கப்படின் அ. ஆலோசனையை
நுழைவு:
இன்று சமாதானம் தொ ஒரு வினாவை வின விரும்புகிறேன். சமா மேலும் வளர்த்தலும் எ
(எதிர்பார்க்கப்படும் மு நடத்திச் செல்லல், விருத்த மக்களது பொறுப்பே கையளித்து விட்டு மக்க அரசாங்கம் மட்டுமே நிலை தோன்றும்.)
நாட்டில் சமாதானத்தை செயற்படல் வேண்டும் . இன்று நாம் ஒருவித வி

டியெழுப்புவோம் (3)
கள்
-ானத்தைக் கட்டியெழுப்புதல் ளது அடிப்படைப் பொறுப்பாகும். தொடர்பாக மக்கள் ஆர்வத்துடன் டுதல் வேண்டும்.
வகையில் நாட்டின் சமாதானத்தைக் பொறுப்பு தமக்கு உண்டு என்பதை
மகப் பிரச்சினைச் சந்தர்ப்பம் அளிக் - வற்றுக்கு உகந்த சமாதான ப் பிரேரிப்பர்.
டர்பான பாடத்தை உங்களிடத்தில் ரவுவதன் வாயிலாக ஆரம் பிக்க தானத்தைக் கடைப் பிடித்தலும் வரைச் சார்ந்த பொறுப்புகள்?
Dடிவு: ஒரு நாட்டில் சமாதானத்தை ந்தி செய்தல் என்பன அடிப்படையில் பாகும். அதனை அரசாங்கத்திடம் க்கள் இயங்காது இருப்பாரெனில் தனித்து அதனை செய்ய இயலாத
த் தோற்றுவிக்க மக்கள் தீவிரமாகச் அதனைச் செய்யத்தக்க விதம் பற்றி ளக்கத்தைப் பெறுவோம்.
(05 நிமிடங்கள்) 18

Page 271
செயற்பாடு : சிந்தனைக் கிளர்வு
குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் கிடையே அடிக்கடி தகராறுகள் பெறுவதாக நாம் நினைத்து. நிலைமையை அகற்ற அக் கிர கூட்டத்தார் செய்யக்கூடிய செய
பிள்ளைகளிடத்தில் ஆலோக கரும்பலகையில் குறிப்பிடவும்
எதிர்பார்க்கக்கூடிய ஆலோசனை
கிராமத்தில் ஏற்கத்தக்க சி ஒன்றை அமைத்தல்.
மோதல் நிகழ்வதற்கான
காரணிகளை அகற்
கிராமத்தில் போதிப் பூ சமய வைபவங்கள், கச் கூட்டங்களை ஒழுங்கு 6
மக்களது பிரச்சினைகள நிகழ்ச்சி நிரல்களை ஆரம்
வயது வந்தோருக்கான தொடங்குதல்.
மக்கள் ஓய்வு நேரத்தில் ச யாட்டுக்களில் ஈடுபட மொன்றை அமைத்தல்.
கிராமத்தில் சமாதானத் களை ஊக்கு விப்பத பயிற்றுவிப்பதன் பொரு ஒழுங்கு செய்தல்.
259

நபர்களுக்கிடையே, குழுக்களுக்கு ர, கலவரங்கள், மோதல்கள் இடம் க் கொள்வோம். இப்போது இந் ரமத்தில் சமாதானத்தை விரும்பும் பல்கள் பத்தினை நாம் தேடுவோம்.
=னைகளைப் பெற்றுக் கொண்டு
"னகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
சிலரைக் கொண்ட இணக்க சபை
ன காரணிகளை ஆராய்ந்து அக் றல்.
ச (வெள்ளரசு மரத்தை வழிபடல்) சேரிகள் போன்ற சமய, கலாச்சாரக்
சய்தல்.
ளத் தீர்க்கும் பொருட்டு உகந்த ம்பிக்க ஊக்குவித்தல்.
கல்வி நிகழ்ச்சி நிரல்களைத்
ந்திக்கத்தக்கதான பல்வேறு விளை - க்கூடியதாக மக்கள் மண்டப -
மதக் கட்டியெழுப்பக் கருதி நபர்ற்காக மக்கள் தலைவர்களை ட்டுப் பயிற்சித் திட்டமொன்றினை

Page 272
பிள்ளைகளிடம் இருந்து பெ வினவி மதிப்பளிக்கவும். படுத்தக்கூடிய முறைகளை கருத்துக்களையும் குறிப்பிட
சிந்தனைக்கிளர்வு : 2
குறிப்பிட்டதொரு நாட்டில் அதனால் மனிதவுயிர்களும் இத்தகைய நிலைமையை . செயல்களைத் தேடுவோம்.
இச் செயற்பாட்டை முதல் கொண்டு செல்க.
பல்வேறு ஆக்கபூர்வமான பிள்ளைகளைத் தூண்டவும்
இறுதியில் பிள்ளைகளது மாகவும் சமர்ப்பிக்கத் தக்க .
(1) |
சமாதான வலயங்கை (அதாவது ஒரு கிராம் பிரதேசத்தில் எல்லா பிரதேச எல்லைக் கொள்ளாது இருக்க . கொள்ள இயக்கமெ வலயமாகப் பிரகடன
(2) மோதல் ஏற்படு முன்
மக்களது உயிர்களை கள், ஆயத்தங்கள் என்
அத்தகைய மோதல்கள் கூட்டியே இனங்கள் மனித வளங்களை வி ஒழுங்கு செய்வதன் . களைப் பயனுள்ள வி

பறப்பட்ட ஆலோசனைகளை மேலும் அவற்றுள் சிலவற்றை நடைமுறைப் - ள வினவவும். இறுதியில் உங்களது டவும்.
(10 நிமிடங்கள் )
இனபேதம் அடிக்கடி தோன்றுகிறது. சொத்துக்களும் அழிந்து விடுகின்றன. அகற்ற அம் மக்கள் புரியத்தக்க பத்துச்
லாவதைப் போன்றே தொடர்ந்தும்
ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கப்
ஆலோசனைகளை விட மேலதிக . ஆலோசனைகள் சில வருமாறு:
ன
ள அமைத்தல். ரமத்தில் அல்லது நகரில் அல்லது இனத்தோரும் கலந்து கொண்டு அப் குள் மோதல்களை ஏற்படுத்திக் உடன்பட்டு மோதல்களை விலக்கிக் டான்றை நிறுவி அதனைச் சமாதான சஞ் செய்தலும் பரிபாலித்தலும்.)
னர் அதனைத் தவிர்த்துக் கொள்ளவும், க் காத்துக் கொள்ளவும் நடவடிக்கை - ரபவற்றைக் கைக்கொள்ளல்.
ளைத் தூண்டத்தக்க குழுக்களை முன்எடு, அவர்களுக்குப் பொருத்தமான ருத்தியாக்கும் பயிற்சித் திட்டங்களை வாயிலாக அவர்களது மனப்பாங்கு - டயங்கள் மீது ஈர்க்கச் செய்தல்.
(10 நிமிடங்கள் ) 260

Page 273
சிந்தனைக்கிளர்வு : 3
நாம் மற்றுமொரு விதமான நாப் நாட்டிலே படிப்படியாக மனித தற்கொலைகள் போன்ற கொடு அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சி என்பனவற்றை அறியாதவர்கள் திருப்தி, பொழுதுபோக்கு எ பொருட்டு எவ்வாறு கற்பிக்க திருப்தி, பொழுதுபோக்கு என் கொள்வார்கள் எனில் நாட்டில் என நாம் ஒரு எடுகோளைக் பல் வேறு ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தக்கூடிய விதத் கலந்துரையாடலை மேற்கொள்
மதிப்பீடு :
(1) நீங்கள் இப்பாடத்தின் வா
விடயங்களைக் கூறவும்.
நாட்டில் சமாதானத்தை பிரஜை என்ற வகையில் ஏற்போர் கரங்களை உயர்
''நாட்டில் சமாதானத்தை எனது பொறுப்புகள் எ பேச்சினை நிகழ்த்தவும்.
(மாதிரிக்கு நான்கு பேரை மட்டுமே
261

உடைக்கருத்திற் கொள்வோம். அந் ப்படுகொலைகள், கற்பழிப்புகள், நிஞ் செயல்கள் அதிகரிக்கின்றன. 2, திருப்தி, பொழுதுபோக்குகள் தற்போது அவர்களை மகிழ்ச்சி, ன்பவற்றை அறிந்து கொள்ளும் லாம்? (பொதுமக்கள் மகிழ்ச்சி, பவற்றைக் கைக்கொள்ளக் கற்றுக் குற்றச் செயல்கள் வீழ்ச்சியடையும் கொள்வோம்) பிள்ளைகளிடம் ளைப் பெற்று அவற்றை தங்களை வினவி முன்னர் போன்று
ளவும்.
(10 நிமிடங்கள்)
யிலாகக் கற்றுக் கொண்ட இரண்டு
உருவாக்கும் பொறுப்பு / ஒரு ஒருவருக்கு உண்டு என்பதை த்துக.
உருவாக்குபவர் என்ற வகையில் என்ற தலைப்பின் கீழ் 02 நிமிடப்
ம தெரிவு செய்தல் போதுமானது)
(15 நிமிடங்கள் )

Page 274
டடத்தின் முன்னால் சகலரும் சமமாகக் கணிக்கப்படல்
கெ வாழ சொந்தப் பாதுகாப்புக்கு உள்ள உரிமை சட்டத்தின் பாதுகாவல் பெறும் சமவுரிமை .
தாம் அல்லது தாம் தெரிவு செய்யும் உறுப்பினர் அரசாள்வதில் கலந்து கொள்ளும் உரிமை.
சங்கங்களில் இயக்கங்களில் சேரும் சுதந்திரம் சங்கங்களில் இயக்கங்களில் சேருமாறு நிர்ப்பந்திக்கப் படாமை அமைதியாக ஒன்றுகூடும் உரிமை.
சொந்த வாழ்க்கைக்குத் தடைகள் ஏற்படுத்தப்படாமை.
சுதந்திரமாகச் சிந்திப்பதற்கும் தாம் விரும்பிய கருத்தைக் கொண்டிருப்ப தற்கும் வெளிப் படுத்துவதற்கும் உள்ள தனிநபர் உரிமை.
நாட்டை ஆட்சி புரிதல் பொதுமக்கள் விருப்புக்கு அமைய

இடத்தில் வாழவும் உள்ள சுதந்திரம்.
அடையவும் மீளத் திரும்பவும் தாம் விரும்பும் தமது நாட்டில் தாம் விரும்பும் இடத்தை
சொத்துக்களைச் சொந்தமாக்கிக் கொள்ளும் சுதந்திரம் / பிடிவாதத்தின் மூலம் தம் சொத்துக்கள் பறி முதல் செய்யப்படாமை.
தகவல்களைத் தேடவும் அறிந்து கொள்ளவும் உள்ள உரிமை.
இனப்பிரிவு, இனம், மதம் போன்ற வரையறைகளைத் தாண்டிச் சுதந்திரமாக விவாகம் செய்து கொள்ளும் உரிமை.
நியாயமான ஊதியம்
கல்விக்கான சுதந்திரம் ,
நடுநிலையான நீதித்துறை
பொது நலச் சேவைகளைப் பெறுவதற்கான சம உரிமை.
ஜனநாயக சமூகத்தின் அடிப்படை இயல்புகள்
சுதந்திரமான
262

Page 275
ஜனநாயகச் சமூக
பாடம் நேரம்
8. 6 ப : 45 நிமிடங்கள்
குறிக்கோள்கள் :
(1) ஜனநாயக சமூகத்தி
(2)
அடிப்படைச் சுதந் திறனாய்வர்.
அடிப்படைச் சுதந் தன் முக்கியத்துவத்
அடிப்படை எண்ணக்கரு :
ஜனநாயச் சமூகத்தின் பட் சுதந்திரங்களை ஏற்றலும்
ஆயத்தம் :
ஜனநாயகமான சமூகத்தி காட்டுவதற்காக வகு. கரும்பலகையில் வரைந் தயாரித்து விளம்பரப் ப
நுழைவு :
(1) ஜனற்
ஜனநாயகம் என்ப விருப்பத்துக்கு . நீங்கள் கற்றிருப்பி ளால் தெரிவு செய்ய நாட்டை ஆள்கிறா
(2)
ஜனநாயகமான ச களைக் காட்டும் , எத்தனை இயல் ட எத்தனை சமூக க
26;

த்தின் பண்புகள்
ள்
ன் பண்புகளைக் குறிப்பிடுவர்.
திரங்களை ஒவ்வொன்றாகத்
திரங்களைப் பாதுகாக்க வேண்டிய - எதை எடுத்துக் காட்டுவர்.
பிரதான அடித்தளம் அடிப்படைச் ), பாதுகாத்தலும் ஆகும்.
உன் அடிப்படையான பண்புகளைக் ப்பில் உள்ள குறிப்பேட்டைக் ந்து விடுக, அல்லது போஸ்டராகத் வகையில் பொருத்தவும்.
து ஒரு நாட்டில் அதிகமானோரின் அமைய நாட்டை ஆள்வதே என ர்கள். மக்களது நலன் கருதி மக்கபயப்பட்ட உறுப்பினர் குழுவினர்
ர் என்பதே அதன் கருத்தாகும்.
சமூகத்தின் அடிப்படைப் பண்புஇக் குறிப்பை நோக்கவும். அதில் புகள் காணப்படுகின்றன. அவை -ளங்களோடு தொடர்புடையன?

Page 276
இப்போது நாம் எடுத்து அதனை கலந்துரையாடு
செயற்பாடு :
(பிள்ளைகளிடத்தில் அறிமுகப்படு
ஒரு நாட்டில் புதியதோர் அர வோம். அந் நாட்டின் பெயர் தற்போது அந்த நாட்டின் அர தில் திகழ வேண்டிய அடி சிபார்சு செய்ய ஆணைக்குழு ஆணைக்குழு இந்த வகுப்பே இப்போது இவ்வாணைக்கு ஒருவர் தெரிவு செய்யப்படுகி
தலைவரது பணிகள் சாட்சிய மேற்கொள்ளல், கூட்டத்ல இறுதியாக ஆணைக்குழுவில் வாக்கெடுப்பின் மூலம் அறி கொள்ளல் என்பனவாகும்.
அடுத்து சாட்சியளிப்பதற்கா கின்றனர். விரும்பிய மூவா தெரிவு செய்யப்படுவர்) ஒ. விரும்பிய ஜனநாயகப் பண் ஆணைக்குழுவிடம் பிரே நிரூபிப்பதற்காக விடயங்க நீங்கள் மேற்கொள்ள வேண்
இப்போது இவ்வாணைக் கு உத்தியோகத்தர்கள் தலை. கிறார்கள். அவர்களில் மு. சனையை ஆதரிப்பவர். இர சனையை எதிர்த்து அதனை
• ( எல்லா நல்ல ஆலோசனை வாதம் புரிபவர் ''பிசாசின் படுவார்.) அடுத்தவர் வழக்க
2

ஒவ்வொரு ஜனநாயகப் பண்பையும் த் திறனாய்வு செய்யும் பொருட்டுக் வோம்.
த்ெதும் விதத்துக்கேற்ப)
சு அமைக்கப்பட்டதென நாம் கருது - சமாதானத்தீர்வு என நினைப்போம். சியலமைப்பை உருவாக்க அச்சமூகத் ப்படைப் பண்புகள் எவையெனச் ஐ ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது அந்த ப எனக் கருதுவோம்.
ழுவின் தலைவராக வகுப்புப் பிள்ளை கிறார்.
ாளரை வினவல், கலந்துரையாடலை தெச் செல்வனே நடத்திச் செல்லல் ன் பெரும்பான்மையோரது விருப்பை ந்து பிரேரணைகளை நிறைவேற்றிக்
கப் பிரஜைகள் மூவர் தேவைப்படு - ர் முன்வரவும். (பிள்ளைகள் மூவர் ரு வரைபடத்தின் வாயிலாகத் தாம் ரபுகளைத் தெரிவு செய்து அவற்றை எரித்து அவற்றின் அவசியத்தை 5ளை எடுத்து இயம்பச் செய்தலை
டும். நழுவில் மேலும் இரண்டு பிரதான வரின் இரு பக்கங்களிலும் இருக் - தலாமவர் சாட்சியாளரது ஆலோ - ண்டாமவர் சாட்சியாளரது ஆலோஎ நிராகரிப்பதற்காக வாதிடுபவர். களையும் கருத்துக் களையும் எதிர்த்து - வழக்கறிஞர்'' என அழைக்கப் - றிஞர் ஆவார்.
64

Page 277
ஆணைக் குழுவின் உறுப்பினர் விடயங்களை ஆராய்தலே உ கட்சிக்கும் பிசாசின் வழக்க விவாதத்தின் போது நீங்கள் எச். வெளியிட இயலும்.
*
சூடான விவாதத்தை உருவா செயற் படுதல் வேண்டும். செயற்பாட்டுக்கு 30 நிமிடங்கள்
குறிப்பு :
(1) பிள்ளைகள் விவாதத்தில் பிற
மிடத்து மட்டுமே ஆசிரியர் தன
(2) ஒரு சாட்சியாளர் சமர்ப்பிக்கு
களைக் கொண்ட விவாத நேர
ஒரு பாடவேளையின் போது மூ கவனத்தில் கொள்ள வேண்டி காணப்படும் எல்லாப் பண்புக செயற்பாட்டைப் பல தடவை. அடுத்த செயற்பாடு நிகழ்த்தப்பட எல்லோரும் வரைபடத்தில் கா வழிமொழியளவு அவை தொட சந்தர்ப்பத்தில் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
கலந்துரையாடல் :
எல்லா விவாதக் கருத்தரங்குகளினது கீழ் வரும் வினாக்களின் ஊடாக மேற்கொள்ளவும்.
(1) இவ் விவாதம் தொடர்பாக உங்
எவை?
(2) இவ் விவாதம் தொடர்பாக உங்
எது?
26:

கள் என்ற வகையில் நடுநிலையாக உங்கள் பணிகள். சாட்சியாளரது றிஞருக்கும் இடையில் நிகழும் சந்தர்ப்பத்திலேனும் கருத்துக்களை
க்க நீங்கள் எல்லோரும் இங்கு (விபரிக்க 10 நிமிடங்கள்;
ரவேசித்த பின்னர் தேவைப்படுலெயிட வேண்டும்.
ம் ஆலோசனைக்குப் 10 நிமிடங்வரையறை போதுமானது.
மன்று ஆலோசனைகளை மட்டுமே இருப்பதால் வரைபடக் குறிப்பில் களையும் உள்ளடக்கத்தக்கதாக இச் கள் ஆற்ற வேண்டியது அவசியம். படும் திகதி வரை வகுப்பிலே உள்ள ணப்படும் ஜனநாயகப் பண்புகளை டர்பாகக் கற்றறியவும் பணித்து அச் எவரேனும் பிள்ளைகள் மூவரைத்
ம் முடிவில் முழு வகுப்பாரோடும் கக் கலந்துரையாடல் ஒன்றை
பகளை மிகக் கவர்ந்த விடயங்கள்
பகளை மிகவும் கவராத விடயம்

Page 278
(3) ஜனநாயகச் சமூகப் பண்புக
உள்ள தொடர்பு யாது?
(4) ''அடிப்படைச் சுதந்திரங்கள்
வியலாது'' இக் கூற்றினை அ
(5) இன்று நிகழ்த்தப்பட்ட விவ
மிகப் பெறுமதியானது எது?

ளுக்கும் உரிமைகளுக்கும் இடையே
அற்ற சமூகத்தில் ஜனநாயகம் இருக்க ராய்க.
ரதத்தால் நீங்கள் கற்றுக் கொண்ட
(10 நிமிடங்கள்)
66

Page 279
உசாத்துணை நூல்கள்
Abrams, Grace Cand Fran C Schmidt (193 Association, Philadelphia
Aiyar, V. V. S. (1989) (trans) Tirukkural. Sril Post Elamaur s, Ry - Tiruchirapalli DT.
AVP Education Committee Alternative to Course, Alternative to Violence Project Inc
Alderich Robert (1982) The Deadly Race i Row. San Francisco.
Bandura, A. (1937) Aggression. Printice -
Berbo Roy M, Andrew D. Wolvin. Darly RI
Miffin Company Boston.
Berrowitz (1967) Weapons as aggression el. Social Psychology, 7- 202 - 207.
Brown, George (1971) Human Teaching f
Brookfield S D (1987) Developing Critical Alternative Ways of Thinking and Acting.
Burnard Phillip (1988) Teaching Interpers ary Row. London SE18HN
Canfield, Jack (1975)101 Ways to Enhanc Hall, Englewood Cliffs.
Coover, Virginia et al. (1985) Resource Ma. Publishers 4722 Baltimore Avenue, Philad
Cell, E. (1984) Learning to Learn from York.
26

72) Learning Peace. Jane Addams Peace
Rama Krishna Tapovanam Tiruppataitturai
Violence. Project Manual Second Level -. 15, Rutherforld Place, New York 1003.
n J. Wallis (ed) Waging Peace. Harper &
Hall Englewood cliff
Wolvin (1986) Communicating Houghton,
iciting stimuli. Journal of Personality and
or Human Learning. Viking, New York.
Thinkers: Challenging Adults to Explore Open University Press. Milton Reynos.
-onal Skills Chapman & Hall 2 - 6 Bound
e Self Concept in the Classroom, Prectice
nual for a Living Revolution. New Society elphia P. A.
Experience, State University Press. New

Page 280
Cornelius, Helena and Shoshana Faine ( Conflict Simon Schuster Australia, 7 Gro
Dewey, John (1973) Experience and Edu
Dollard, J et al. (1936) Frustration and A
ven.
Fountain Susan (1988) Learning Togethe (Publishers) Ltd. in Association with the for Global Education, York University.
Gorham, Gailetal (1990)Conflict Resoluti flict Resolution Network Box 10161 Chats
Herzog Stephanie, (1982) Joy in the Clas der Creek California 55006
Hamson, Marta (1979) For the Fun of it. and Adults. The Non Violence and Childr
Hazareesingh, S Sims, kand Anderson P. (1 blocks Educational.
Judson, Stephanine (9182) (ed) A Manu. Society of Friends - Cherry Street. Philad
Jelfs, Martin (1982) Manual For Action.
Grove. London E 34NS.
Kingston Friends Workshop Group (1980, 78, Eden Street Kingston upon Thames, K
Kreidler, William I. Creative Conflict Reso ing Peace in the Classroom. Foresman, S
Kolb, D (1984) Experiential Learning, P.
Liebman, M (1986) Art Therapy for Gro Exercises. Croon Helm.

1989) Everyone Can Win. How to Resolve sventor Place Brookvale NSW 2100
cation Collier, New York
aggression. Yale University Press, New Ha
er Global Education 4 - 7 Stanely Thrones Norld Wide Fund for Nature and the Centre
Eon Skills For the School Community. Conswood N. S. W. 2057 Australia.
Esroom University of the Three Press Boul
Selected Cooperative Games for Children -en Program
1989) Educating the Whole Child. Building
-al on Nonviolencend Children. Religious
elphia P. A. 19102
Action Resource Group (o/13, Mornington
Ways and Means Quaker Meeting House ETIODJ.
olution: More than 200 Activities for Keep"cott, Glenview.
rentice Hall England Cliffs, New Jersey.
ups: A Handbook of Themes, Games and
68

Page 281
Lawrence D, (1987) Enhancing Self Este London.
Lorenz, Konrad (1963) Aggression methues EC4
Lowenfeld, Margaret (1969) Play in Childh Britain.
Moslow, Abraham H. (1968) Toward a Psy Nostrand Reinholf, New York.
Madsen Charles H and Clifford k Madsen. Approach for Educational Development. 3 Avenue 4, Boston, Massachusetts 02210
Prutzman, Priscilla et al (1988)The Friendly Creative Response to Conflict. Program E Publishers 4527, Springfiels avenue, Philac
Pike Graham, & David Selby (1993) Glol Stoughton Ltd. London.
Pax Christi (1980) Winner All. Pax Christi. London. W11 4NG.
Pietsch, W. Y. Human Be-ing. How to Have Struggle. New American Library, New York
Reardon, Betty A. (ed) (1988). Educating for Curricula for Peace Education K - 12 Teac York, NY10027 New York
Rogers, C. (1983) Freedom to Learn for t Ohio.
Schmidt, Franand Alice Friedman (1983) C 4-5) Grace Cotrino Abrams Peace Educati 33119.
Simon Sidney (1975) Values Clarification. Teachers and Students. Bantam New York.
Sharp, Genee. (1973) Politics of Non Viole Pubishers. Beacon Street Boston Ma 02108
269

em the Classroom Paul Chapman Press,
1 & Co. Ltd. 11 New Fetter Lane London.
-ood. Cedric Chivers Portway Bath. Great
chology of Being. (Second Edition) Van
(1974) Teaching Discipline. A Positive Prd ed . Allynand Bacon, Inc. 420 Atlantic
w Classroom for a Small planet Children's ellowship of Reconciliation? new Society delphia pA 19143.
sal Teacher Global Learner. Hodder &
(St. Francis of Assisi Centre Pottery Lane,
a Creative Relationship Instead of Power
'Global Responsibility. Teacher Designed
•hers College, Columbia University, New
he 80's, Charles E, Merrill, Columbus,
reative Conflict Solving for Kids (Grades on Inc. P.O. box 19-1153 Miami Beach FL
A Handbook of Practical Strategies for
'nt Action Part 1, 2 & 3. Porter Sargent

Page 282
සිංහල:
අදිකාරම්, ඊ. ඩබ්ලිව්. (?) (පරි) තැ. පෙ. 202 කොළඹ.
බාලසූරිය, ඒ. එස්. (1988. ජුනි)
බාලසූරිය ඒ. එස්. (1983) පාස ආයතනය.
මරී. බී. ඒ. අල්- හපීස්. (198? ඉස්ලාමීය ආචාරධර්ම පද්ධතිය. අ
පෙරේරා, මල්ලිකා (1983 නො මහජන බැංකුව.
හෙන්රි පීරා. (1983 ජූලි) සත්වමි බැකුව.

ශෝක ලිපි. ප්‍රකාශනය ඩී. ඇල්. ඇල්. ප්‍රේද්‍රිස්.
නිස්කමට පිටුපෑම. කල්පනා. ලංකා බැංකුව.
හි ගැටුම් කළමනාකරණය. ජාතික අධ්‍යාපන
• නොවැ) සත්ව මිනිස් සම්බන්ධතා පිළිබඳ ථික විමසුම. මහජන බැංකුව
වැ) සතුන්ට ප්‍රේම කිරීම. ආර්ථික විමසුම.
නිස් අයිතිවාසිකම්, ආර්ථික වීමසුම- මහජන
270

Page 283


Page 284
நூல் பற்றி.
''சமூகத்தில் வளர்ந்து வரும் வன்முறையின்பா கல்வியால் வெறுமனே இருக்கவியலாது. சமா தோன்றும் ஒன்றல்ல. அது அங்கே உள்ள பிரன கோலமே" (பக்கம் 29) உயர் இடைநிலை மாணவர்களிடையே சம பாடசாலை கையாளத்தக்க மாதிரிப் பாடவித நூலாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நூலாசிரியர் பற்றி.........
ஆசிரியராகவும் ஆசிரியராலோசகராகவும் அதி கொண்ட திரு. ஏ.எஸ். பாலசூரிய தற்பே முகாமைத்துவம் தொடர்பான ஆலோசகராகக் கல்வியின் வாயிலாக மாணவர் தலைமுறையில் விசேட முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர் . 'பாடசாலையில் பிணக்கு முகாமைத்துவம் ', ' ஆரம்பக் கல்வி சிறார் விளையாட்டுச் படைத்துள்ளார்.
மொழிபெயர்ப்பாளர் பற்றி
இந்நூலை சிங்கள மூலத்திலிருந்து சரளமான ஜோன்ஸ் பெர்னாண்டோ வென்னப்புவயைச் திரு பெர்னாண்டோ மொழிபெயர்ப்புத் துறை
Printed by GRAPHIC SYSTEMS

ால் மாணவர்கள் ஈர்க்கப்பட இடமளித்துக் ரதானம் என்பது ஒரு நாட்டில் தானாகவே >ஜகளால் கற்கப்பட வேண்டிய நடத்தைக்
நிதானத்தைக் கற்பிப்பதன் பொருட்டுப் தானமான இதனை ஆசிரியர் அபிவிருத்தி
பெராகவும் நீண்ட கால அனுபவங்களைக் ாது தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி க் கடமை யாற்றுகிறார்.
டையே சமாதானத்தை அறிமுகப் படுத்தும் அதனையே குறிக்கோளாகக் கொண்டு, சமாதானக் கல்வி கற்றல் செயற்பாடுகள்', சஞ்சிகை போன்ற ஆக்கங்களையும்
ச தமிழில் மொழிபெயர்த்த திரு. ஆர்தர் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான மயில் முன்னேறி வருபவராவார்.
ISBN : 955-597-308-31