கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடபுலத்து பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும்

Page 1
ത്തിത്തി
ത്തിമി

19-11-2:41' -
തി
ജയിൽ ടത്ത

Page 2


Page 3


Page 4


Page 5
வடபுலத்து ெ
இயக் தோழர் கார்
சி.கா. செ
(புதிய பூமி !

பாதுவுடமை கமும் ந்திகேசனும்
ந்திவேல்
வெளியீட்டகம்

Page 6
நூற்பெயர்
எழுதியவர் முதல் பதிப்பு வெளியீடு
: வடபுலத்து பெ
தோழர் கார்த் : சி.கா.செந்தி : 30-03-2003 : புதிய பூமி லெ 47, 3வது தள் கொழும்பு மத்த கொழும்பு-11, : கௌரி அச்ச : சவுத் ஏசியன்
44, மூன்றாம் கொழும்பு மத்தி கொழும்பு - 11 தொலைபேசி
அச்சகம் விநியோகம்
{{fi !! ! ! !
வசந்தம் புத்தக 405 , ஸ்ரான்லி
யாழ்ப்பாணம். : ரூபா. 200/=
விலை
Title
Author First Edition Publishers
Printers Distributors
: Vadapulathu
Pothuvudama
Tholar Karth : S.K. Senthive : 30-03-2003 : Puthiya Poon
47, 3rd Floor,
Colombo-11, : Gowry Printe) : South Asian I
Vasantham (P No.44, 3rd Fl Colombo - 11. Vasantham B 405, Stanly RC
Jaffna. : Rs.200/=
Price

எதுவுடமை இயக்கமும் திகேசனும் வேல்
ளியீட்டகம்
திய சந்தைத் தொகுதி,
இலங்கை
கம்
புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிடட், மாடி, யெ சந்தைக் கூட்டுத்தொகுதி,
: 335844.
நிலையம்
வீதி,
li lyakkamum igesanum
ni Publication C.C.S.M. Complex Sri Lanka
Books, vt) Ltd, DOr, C.C.S.M.Complex,
Tel:335844. pok House, pad,

Page 7
பதிப்
இந்நூலின் ஆசிரியர் சின்னத்த வடபுலத்து புத்தூர் - சிறுபிட்டியை. சாதிய அமைப்புமுறை இறுகி நி. கொண்டு உழைப்பாளி வர்க்க கு இயக்கத்திற்கு வந்தவர். தனது பத் இருந்தபோது மாக்சிசத்தால் ஈ பொதுவுடமை இயக்கத்தின் மான முற்கூறில் இளைஞர் இயக்கத்தின் இணைந்து கொண்டவர். பாடச 1965ம் ஆண்டில் புரட்சிகர வடபுலத்திற்கான முழுநேர அ முழுநேர அரசியல் பணியில் இருர் வடபிரதேசச் செயலாளர், பின் 6 இருந்து வந்தவர். 1989ல் இருந் பொதுச் செயலாளராகப் பண பொதுவுடமைக் கட்சியின் இலை போராட்டங்கள், தொழிற்சங்கப் முன்னணியில் நின்றுவந்த பத்திரிகைகளான தொழிலா ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களி வந்தவர். புதிய பூமி பத்திரிகையி வருகிறார். கலை இலக்கியத்தில் அதன் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்கனவே மூன்று நூல்களை இப்போது வடபுலத்து பொது கார்த்திகேசனும் என்னும் இந் நாற்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் பணி ஊடாகச் செயல் இலங்கைத் தமிழர் மத்திய தகுதிப்பாடுடையவராக தோழர் |
தமிழ் மக்களின் அரசிய மறைக்கப்பட்ட அரசியல் வரன் சி.கா.செந்திவேல் இந்நூல் மூ தொகுத்துள்ளார்.

புரை
ம்பி காசிப்பிள்ளை செந்திவேல். + சேர்ந்தவர். நிலவுடமை வர்க்க - ன்ற சமூகச் சூழலை உடைத்துக் டும்பத்தில் இருந்து பொதுவுடமை தினேழாவது வயதில் மாணவனாக ர்க்கப்பட்டவர். அதன் வழியில் ரவர் அமைப்பிலும் பின் 1960களின் லும் அவற்றின் ஊடாக கட்சியிலும் ரலைக் கல்வியை முடித்த பின் ப் பொதுவுடமைக் கட்சியின் ரசியல் ஊழியராகி இன்றுவரை து வருபவர். வாலிபர் இயக்கத்தின் வடபிரதேச கட்சிச் செயலாளராக இது புதிய ஜனநாயகக் கட்சியின் ரிபுரிந்து வருகிறார். புரட்சிகர ரஞர் போராட்டங்கள், வெகுஜனப் போராட்டங்கள் என்பனவற்றில் தோழர் சி.கா.செ. கட்சிப் ளி, பாட்டாளி, செம்பதாகை ல் பொறுப்பாக இருந்து செயலாற்றி ன் பொறுப்பாசிரியாராக இருந்தும் - மாக்சிசப் பார்வையைச் செலுத்தி உறுதுணையாக இருந்து வருபவர்.
எழுதியுள்ள தோழர் செந்தில் பவுடமை இயக்கமும் தோழர் - நூலை எழுதியுள்ளார். அவர் 5 பொதுவுடமை இயக்க முழுநேர 5பட்டு வருகிறார். அதன் மூலம்
ல் இந் நூலை எழுதக் கூடிய சி.கா.செ. விளங்குகின்றார்.
ல் பரப்பில் மறக்கப்பட்ட அல்லது மாற்றின் மறுபக்கத்தை தோழர் லம் பிரகடனப்படுத்தி சுவைபடத்

Page 8
அரசியல் என்பது ஆண்ட இருந்து வந்த வரலாற்றை மாற புது வரலாற்றைப் புத்தாக்கம் ெ முன்னின்றுழைத்து வரும் தோ தமிழ் மக்களின் அரசியல் இலகம்
ஒடுக்கப்பட்ட தமிழ் பண்பாட்டையும் திரும்பிப் பார்ப்ப, வரலாற்றின் சிற்பிகளாக மக்கள் ஆளுமை பெறும் வகையில் வல் அமையும் என்பதில் எவ்வித ஐய
நூல் வெளியீட்டில் எமக்கு புத்தகப் பண்பாட்டு ஆர்வலர்கல் அச்சகத்தினருக்கும், நண்பர் எ அட்டை அமைப்பிற்குப் பொறுப்ப நூலுருப்பெற உதவிய நந்தனுக்கு சோபனா ஆகியோருக்கும் எமது
47, மூன்றாம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கூட்டு கொழும்பு -11 இலங்கை .

பரம்பரையின் ஒரு வழிப்பாதையாக மறியமைத்து அடக்கப்பட்டோரின் சய்த செம்படையணி வரிசையில் ழர் சி.கா.செ.யின் எழுத்துப்பணி க்கியத்துக்கு வளம் சேர்ப்பதாகும்.
மக்கள் தமது வரலாற்றையும் தற்கேற்றதும் நிகழ்கால - எதிர்கால தம்மைத்தாமே ஆக்கிக்கொள்ளும் லமை தரும் பாடநூலாக இந்நூல் பமுமில்லை.
வா தத் தொடர்ந்தும் ஆதரவாக உள்ள நக்கும், அச்சிட்டு உதவிய கெளரி
ஸ். இராஜரட்ணம் அவர்களுக்கும், Tய் செயலாற்றிய நண்பர்களுக்கும், நம், கணனி வடிவமைத்த சிந்தியா,
1 நன்றிகள்.
புதியபூமி வெளியீட்டகம்
இத்தொகுதி

Page 9
முன்
உலக பொதுவுடமை இயக்கத் பொதுவுடமை இயக்கம். அதன் வந்ததே வடபுலத்து பொதுவுட் இயக்கத்தின் மூலவர்கள் மாபெ ஏங்கல்சும். 1848ல் அவர்கள் ெ என்பது உலக முதலாளியத் பிரகடனமாகும். அவ் இரு மா கோட்பாடு பொதுவுடமையா கண்ணோட்டமாகியது. முற்றி யதார்த்தத்தின் அடிப்படையில் கோட்பாடும் அதன் ஊட மாற்றியமைக்கும் பாதையில் வ மட்டுமன்றி அதற்கு முந்திய நில் பிற்போக்குத்தனங்களுக்கு நிலைநிறுத்தி நின்றது.
நிலவுடமைப் பழமை பண்பாட்டு நடைமுறைகளும் ச ஊடாகப் பேணி நின் ற "மேலானவர்களும் தாழ்ந்த நில் என்ற கெட்டியான கருத்தியலு வடபுலத் தில் யாழ்ப்பான சிந்தனைகளாகவும் சமூக . வடபுலத்து பொருளாதார அரசி மேலோங்கி அதன் பிரதிநிதி தொடர்ந்தும் ஆதிக்க அரசியல்
இவற்றின் மீது விரல் ! இயக்கமாகும். முதலில் சமசம் பொதுவுடமைக் கட்சியும் வட்ட ஏற்படுத்திய கட்சிகளாகும். இ தொடர்ச்சியானதும் பரந்து பழமைவாதத்திற்கும் அதன் எதிர்தாக்குதல் கொடுத்து நின் சமூக அடிநிலையில் இருந்து மத்தியில் மாக்சிசத்தை அ வாயிலாகவும் முன்னெடுத்துச்

னுரை -மு.
தின் ஒரு பகுதியே இலங்கையின் ( ஒரு அங்கமாக வளர்ச்சி பெற்று ம இயக்கம், உலக பொதுவுடமை நம் சிந்தனையாளர்களான மாக்சும் வளியிட்ட "கம்யூனிஸ்ட் அறிக்கை" நின் மீது தொடுக்கப்பட்ட போர்ப் மதைகளும் வகுத்தளித்த மாக்சிசக் ளர்களின் அடிப்படை உலகக் ம் அறிவியல் தளத்திலும் புறநிலை றும் கட்டியெழுப்பப்பட்ட மாக்சிசக் ான நடைமுறையும் உலகை பளர்ச்சி கண்டது. முதலாளியத்தை வுடமை வழிவந்த சகல பழமைவாத எதிராகவும் மாக்சிசம் தன்னை
பாதமும் அது சார்ந்த மத வைதீக மூக ஏற்றத்தாழ்வை படி நிலைகளுக்கு ன. உயர் நிலையில் உள் ள லையிலிருந்து வந்த "கீழானவர்களும்' ம் அவை சார்ந்த நடைமுறைகளும் எ பண் பாடாகவும் மரபார்ந்த ஆதிக்கம் பெற்றிருந்தன. அவை யல் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் கெளாகவே தமிழர் தலைமைகள் b சக்திகளாக இருந்து வந்துள்ளன.
ஈட்டிக் கேள்வி எழுப்பியது இடதுசாரி ரஜக் கட்சியும் அதனைத் தொடர்ந்து
லத்து சமூக சூழலில் அதிர்வுகளை நப்பினும் பொதுவுடமை கட்சியானது பட்டதுமான தளங்களில் நின்று
ஆதிக்கக் கருத்தியல்களுக்கும் றது. தொழிலாளர்கள், விவசாயிகள், வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் என்போர் . வுெ பூர்வமாகவும் நடைமுறைகள் சென்றது.

Page 10
சமூக இயக்கம், சமூ ஒடுக்குமுறைகள் சமூக ஏற்றத் ; கொண்டிருக்கின்றன என்பதைப் மத்தியில் விரிவாக விளக்கியது. ஒரு சிலரிடம் மட்டும் இருக்க ஏகப் இல்லாதிருப்பதற்கான காரண கா! மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங் முற்பிறப்பில் செய்த பாவங்களோ எழுதப்பட்டிருக்கும் தலைவிதியோ க விளக்கி நின்றது பொதுவுடமை இயக் சக்திகளினால் நேரடியான மறைமு பாண்பாட்டுக் கருத்தியல்களும்
அதனையே ஒரு சிந்தனை ம! விளைவுதான் என்பதை பொது விரிவுபட விளக்கி நின்றனர். வெறுமd பல் வேறு தளங்களில் நின்று போராட்டங்களையும் முன்னெடுத்து வ மக்களே நடுநாயகர்களாகவும் உ வந்துள்ளனர்.
இத்தகைய வடபுலத்து பொ வித்தினை நாட்டியவரான தே நினைவாகவே இந்நூல் எழுதப்பட்டு வடபுலத்து பொதுவுடமை இயக்கத்த குறைபாடுகளும் முன்னேற்றங்கள் காட்டப்பட்டுள்ளன. முழுமையாக தகவல்களும் சொந்த அனுபவங்க பட்டுள்ளன. வடபுலத்து பொதுவுடமை மழுப்பியும் அல்லது மறைத்தும் பேசுவோரது கைங்கரியமாக இருந்த புரட்டுக்களும் புனைவுகளின் மத்தி தனது பங்கினைச் செலுத்த வேண்
மேலும் இந்நூல் இன்றைய காலத்தையும் சமகாலத்தையும் த ஊடே நாடி நிற்கும் இளைய தலை நம்ப முடியும். மாக்சிசத்தின் வாய மாற்றம் நோக்கி சிந்திக்கவும் ) ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஒரு முடியுமாயின் அதுவே திருப்தி ;

க முரண்பாடுகள், சமூக தாழ்வுகள் எவ்வாறு நிகழ்ந்து பொதுவுடமைக் கட்சி மக்கள் சொத்து சுகம் வசதி வாய்ப்புகள் பெரும்பான்மையினரிடம் அவை ரியங்களை எடுத்துக் காட்டியது. களுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும்
அன்றி தலையில் மறைவாக காரணம் அல்ல என்பதை எடுத்து நகம். யாவும் நிலவுடமை ஆதிக்க -கமான ஒடுக்குமுறைகளும் மத மக்கள் மீது திணிக்கப்பட்டு ரபாக்கி வளர்த்து விட்டதன் புடமையாளர்களே மக்களுக்கு னே விளக்கங்களுடன் மட்டுமன்றி D பல இயக்கங் களையும் வந்துள்ளனர். அப்போராட்டங்களில் உந்து சக்திகளாகவும் இருந்து
மதுவுடமை இயக்கத்தின் முதல் ாழர் மு. கார்த்திகேசனின் நள்ளது. ஐம்பத்தேழு வருடகால தின் வளர்ச்சியும் சாதனைகளும் நம் பின்னடைவுகளும் சுட்டிக் இல்லாதுவிடினும் கிடைத்த ளும் இந்நூலிலே எடுத்தாளப் > இயக்க வரலாற்றைத் திரித்தும் காட்டுவதே சில தேசியவாதம் | வந்துள்ளது. அத்தகையோரது பிலும் இந்நூல் சிறு அளவாவது டும் என்பது என் அவாவாகும்.
வடபுலத்துச் சூழலில் கடந்த விரமான தேடல் பார்வையின் முறையினருக்கு உதவும் என லாக சமூக விடுதலை சமூக சயல்படவும் முன் வருகின்ற
பயன் உள்ளதாக அமைய தருவதாகும். அத்துடன் சகல

Page 11
வடபுலத்து பொதுவுடமை இயக்க பயணித்து வரும் புதிய ; முன்னோடிகளான தோழர்கள் 6 என்பதை எடுத்துக் கூறுவதாகவு
ஒவ்வொரு பொதுவுடமை வரலாறு வளர்ந்து வந்துள்ளது. அ நோக்கப்பட்டுத் தொகுக்கப்படுவ
மேலும் இந்நூலில் கூறப் தோழர்கள் என்பனவற்றுக்கு 8 அதில் சம்மந்தப்பட்ட தோழர்க அவை யாவும் இந்நூலில் இட வேண்டுமென்றே நிராகரித்து வேண்டியதில்லை. இந்நூலி முக்கியமானவற்றை எடுத்து எழுதப்பட்டதாகும் என்பதைக் சு
இந்நூலில் தவறவிடப் தோழர்கள், பற்றிய தகவல்கள் -6 அவை பற்றித் தெரியப்படுத்தி மறுபிரசுரத்தில் முழுமை குன் எதிர்பார்க்கிறேன். திறந்த | வரவேற்கிறேன்.
இந்நூல் வெளிவருவதற் பத்திரிகைகள், படங்கள் தந்த நண்பர்களுக்கு நன்றி கூறுவது நூல் வெளிவருவதற்கு ஆக்கம் முயற்சியில் முன்னின்ற தோழர்க பேராசிரியர். சி.சிவசேகரம், ஆகி கணனியில் வடிவமைத்த சிந் அச்சுப்பதித்துத் தந்த கெளரி கடமைப்பட்டுள்ளேன். நன்றி.
சி.கா.செந்திவேல் 'தாயகம்' சிறுபிட்டி வடக்கு நீர்வேலி 30-03-2003

ப் போக்கில் பங்கேற்று வழிநடந்து நலைமுறையினருக்கு தமது வ்வாறு செயற்பட்டுச் சென்றார்கள் ம் இந்நூல் அமைகின்றது.
த் தோழர்கள் பின்னாலும் போராட்ட வ் வரலாற்றுத் தாக்கங்கள் தனித்து து காலத்தின் தேவையாகும்.
பட்டுள்ள நிகழ்வுகள், சம்மந்தப்பட்ட புப்பாலும் பல்வேறு நிகழ்வுகளும் ளும் இருந்து வந்திருக்கிறார்கள். ம்பெறாது இருக்குமாயின் அவை து விடப்பட்டதாகக் கொள்ள ன் பக்கங்களது மட்டுப்பாடும் க் கூறும் அடிப்படையிலுமே றிக் கொள்ள விரும்புகின்றேன்.
Iபட்ட பகுதிகள், சம்பவங்கள், விமர்சனங்கள் ஏதேனும் இருப்பின்
உதவினால் மேலும் இந்நூலை றாமல் வெளியிட உதவும் என மனதுடனான விமர்சனங்களை
கு பல்வேறு தகவல்கள், நூல்கள், துதவிய அனைத்து தோழர்கள் மிக முக்கியமானது. அத்துடன் மும் ஊக்கமும் தந்து நூலாக்க கள் சோ. தேவராஜா, இ. தம்பையா, யோருக்கு எனது நன்றி. இந்நூலை தியா, சோபனா ஆகியோருடன் அச்சகத்தாருக்கும் நன்றி கூறக்
il

Page 12
பொருள்
-' ல எ ச ம்
அறிமுகம் 2. இடதுசாரி இயக்கத்தின் தே 3. பொதுவுடமை இயக்கத்தின் 4 கார்த்திகேசனின் கட்சிப் பிரே
வடபுலத்தில் பொதுவுடமை 8 6.
தோழர் கார்த்திகேசனின் வட 7. கட்சியின் ஆரம்ப உறுப்பினர். 8. தோழர் கார்த்திகேசனின் ஆக 9. கட்சியின் அடுத்த கட்ட வள 10. 1950களில் கட்சியின் வளர்ச்சி 11. உள்ளுராட்சி மன்றங்களில் 6 12. பெண்கள் மத்தியில் பொதுவும் 13. முற்போக்குச் சட்டங்களும் த 14.
பொதுவுடமை இயக்கத்தின் பு! 15. புதிய கட்சியும் போராட்டங்கள் 16. புதிய பொதுவுடமைக் கட்சியில் 17. 1967-68 ஆண்டுகளில்
தீண்டாமை ஒழிப்பு வெகுஜன் 19. தொழிற்சங்க இயக்கமும் போ 20. விவசாயிகளும் பொதுவுடமை 21. சட்டரீதியானதும் சட்டமறுப்பாக 22. பாராளுமன்றப் பொதுவுடமைக்
அதன் செயற்பாடுகளும் 23. 1972ம் -78ம் ஆண்டுகளில் பெ 24. எண்பதுகளில் பொதுவுடமை 25. பொதுவுடமைக் கருத்துக்கள் 26. தேர்தல்களும் பொதுவுடமை 27. தேசிய இனப்பிரச்சினையும் 6 28. தமிழ் மொழியும் பண்பாடும் ( 29.முடிவுரை
18.

படக்கம்
பக்கம்
ற்றம்
ஆரம்பம் :
வசம் இயக்கத்தின் தோற்றம் புலத்து வருகை களும் வேலைமுறையும் சிரியப் பணி
« N க - 2 ( ல
ச்சி
30
33
பாதுவுடமைக் கட்சியினர் 49
மைக் கருத்துக்கள்
51 மிழர் தலைமைகளும்
53 பிளவு
55 நம்
ன் போராட்ட முனை
8 S S
97
106
இயக்கம் பாராட்டங்களும்
க் கட்சியும் னதுமான போராட்டங்கள் - 109 ந் கட்சியும்
115 எதுவுடமை இயக்கம்
117 இயக்கம்
127 தம் புத்தார் கிராமமும் .
135 இயக்கமும்
142 பொதுவுடமை இயக்கமும் 145 பொதுவுடமை இயக்கமும் 158
163

Page 13
சமர்ப்பணம்
கடந்த ஐ வடபுலத்து கட்டியெழு வழிநடந்த உயிர், உட்க உணர்வே மறைந்த ! புரட்சிகர சமர்ப்பண

ஐம்பத்தியேழு ஆண்டுகளில் - பொதுவுடமை இயக்கத்தை ப்பி பாதுகாத்து முன்னெடுத்து தில் தமது வியர்வை, இரத்தம், மெ அனைத்தையும் பரித்தியாக டு அர்ப்பணித்து செயலாற்றி தோழர்களின், தியாகிகளின் நினைவுகளுக்கு இந்நூல்

Page 14


Page 15
- - -
வடபுலத்து பொது
தோழர் கா
அறிமுகம்
'கம்யூனிஸ்ட் கார்த்தி அறியப்பட்டவர் தோழர் மு. கார் ஆண்டு செப்டம்பர் 10ம் திகதி இ அவரது நினைவுகளை வெற நோக்குதல் அர்த்தமற்றதாகும். தனது வாழ்வு முழுவதையும் இயக்கத்திற்கும் அதன் மூல செயல்புரிந்து மறைந்தவர்.
தோழர் கார்த்திகேசன் | அடிப்படையிலான பாட்டாளி வர். முழுவதும் முதன்மை இடத்தில் கொண்டவர். அவரது அரசியல் தளங்களில் விரிந்து நின்றன.
யாழ்ப்பாணத்து பழமைவாத மே பொதுவுடைமை இயக்கத் முன்னோடிகளில் கார்த்திகேசன் துணிவும் ஆற்றலும் அர்ப்பணிப்பு
சி.கா.செந்திவேல்

பட 25
வுடமை இயக்கமும் த்திகேசனும்
கேசன்' என வடபுலத்தில் நன்கு பத்திகேசன். அவர் மறைந்து 2002ம் ருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. றுமனே சம்பிரதாயநிலை நின்று ஏனெனில் தோழர் கார்த்திகேசன்
இலங்கையின் பொதுவுடமை மம் மக்களுக்கும் அர்ப்பணித்து
மாக்சிசம் லெனினிசத்தையும் அதன் க்க அரசியலையும் தனது வாழ்நாள் வைத்து அதற்காகப் பணி புரிந்து b சமூக கல்விப் பணிகள் பரந்த கடந்த நூற்றாண்டின் நடுக்கூறிலே ட்டுக்குடி ஆதிக்க அரசியல் சூழலில் தை முன் னெடுத்துச் சென்ற முன்னிலை வகித்தவர். அதற்குரிய பும் அவரிடம் நிறைந்திருந்தது.

Page 16
இன்று இலங்கையில் இடது பொதுவுடைமை இயக்கமும் பலன் என்ற உண்மை மறைக்கப்பட நூற்றாண்டிலே பொதுவுடைமை இ காத்திரமான சாதனைகளை நி உண்மைகளை மார்க்சிச விரோ திரித்தும் வருகிறார்கள். அத்து! இடம்பெற்ற தவறுகள் தோல்விகளை காட்டி இடதுசாரி இயக்கம் குறி சாதிக்கவில்லை என்ற விதமாக . விரோதப் போக்கிற்கு வலி ை முயலுகிறார்கள்.
வரலாற்றில் மார்க்சிசம் பின்னடைவும் ஏற்பட்டமை இப்போ வரலாற்றை நேர்மையுடன் படிக்க பின்னடைவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பா களையப்பட்டு பலமாக மாற்றப்பப்
வரலாற்றுக் காலகட்டங்களையும்
இன்று ஏகாதிபத்திய உ. மக்களையும் தனது கொடிய மூலத விழுங்கி வருகின்றது. அமெரிக்க வல்லரசாகி பொருளாதார அரசியல் உலகம் முழுவதையும் தனது ஆதிக் முயன்று வருகின்றது. இதன்மூலம் . உலக மக்களுக்குமிடையிலா
கூர்மையடைந்தும் வருகின்றது.
இத்தகைய முரண்பாட்டில் மாற்றும், நம் பிக்கையும் - மா சோசலிசமாகவும் மட்டுமே இருக் சோஷலிசத்திற்கும் மாற்றாக ஏகாதி பிரசாரப்படுத்தப்பட்ட அனைத்து முக கழன்று அம்பலமாகி வருவதை 2

சாரி இயக்கமும் அதன் கூறான பீனமடைந்து காணப்படுகின்றது வேண்டிய ஒன்றல்ல. கடந்த பக்கம் இலங்கை அரசியலில் லைநாட்டி வந்த வரலாற்று த ஆய்வாளர்கள் மறைத்தும் டன் இடதுசாரி இயக்கத்தில் ள மட்டுமே பெரிதாக எடுத்துக் ப்பாக வடபுலத்தில் எதையும் அர்த்தப்படுத்தி தமது மார்க்சிச ம சேர்த்துக் கொள்ளவும்
சோஷலிசத்திற்கு பலவீனமும் இதுதான் முதல் தடவையல்ல. க்கும் எவரும் பலவீனங்கள் ங்களையும் அவை காலத்தால் டு வெற்றிகள் கொள்ளப்பட்ட காணுவார்கள்.
லகமயமாக்கல் நாடுகளையும் னச் சுரண்டல் மூலம் சூறையாடி
ஏகாதிபத்தியம் தனி உலக ல் ராணுவப் பலத்தின் ஊடாக நகக் குடையின் கீழ் கொண்டுவர அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ன முரண் பாடு வேகமாகக்
ம் உலக மக்களுக்கு உரிய ர்க்சிச லெனினிசமாகவும் க முடியும். மாக்சிசத்திற்கும் பேத்தியத்தால் முன் தள்ளப்பட்டு
மூடிகளும் ஒன்றன்பின் ஒன்றாக உலகில் காணமுடிகின்றது.
சி.கா.செந்திவேல்

Page 17
இந் நிலையில் நா ஏகாதிபத்தியத்தை எதிர்த்த நம்பிக்கையையும் மாற்றையும்! சோஷலிசத்தையும் உயர்த்தி வரலாற்றுக் கடமையாகின்றது. சாதனைகளை மட்டுமன்றி த
அவற்றுக்கான அக புறக் காரம் கொள் வதும் தேவையாகி வாதப்பிரதிவாதங்களும் மட்டும்6 மூலம் புதிய தலைமுறையினர் ம கடுமையான பணிகளை மார்க்சிச வேண்டும்.
அத்தகைய வேலை முை சாதனைகளும் வெற்றிகளும் எ அதற்காகத் தம்மை அர்ப்பணித்த முன்னோடிகளைப் பற்றியும் 8 செயற்திறன் தியாகம் அர்ப்பணிப் போன்றவை புதிய தலைமுறை வேண்டும். அந்தவகையில் இல பரப்பில் தனது ஆற்றல்கள் அ சமூக கல்விப்பணி புரிந்து ம ை பற்றி எடுத்துரைப்பது இந்நூலி தோழர் கார்த்திகேசன் வடபுலத் தொடக்கத்திற்கும் அதன் வள போற்றுதற்குரியதாகும். அவர் ந பிற்காலத்தில் பெருமரமாகி ய சாதனைகளை நிலை நாட்டிக் கார்த்திகேசனை நினைவு கூரும் பிணைந்து நின்ற வடபுலத்து பொ குறிப்புகளை இந் நூலில் தலைமுறையினருக்குப் பயன் நம்புகின்றேன். அதேவேளை த பழமைவாத ஆதிக்க அரசியல் குறிப்புகளை மறைத்தும் தி அம்பலப்படுத்துவதற்கும் இந்நூல் வரலாற்றுக் குறிப்புக்களைச் !
சி.கா.செந்திவேல் -

டுகளுக் கும் மக்களுக் கும்
நிற்பதற்கு சகலவகையான ம் தரவல்ல மார்க்சிசத்தையும் நிற்க வேண்டியது இன்றைய அவற்றின் கடந்தகால வெற்றிகள் வறுகள் தோல்விகள் பற்றியும் ன காரியங்களையும் கண்டறிந்து ர்றது. வெறுமனே ஆய் வும் எறி நடைமுறைச் செயற்பாடுகள் த்தியில் அவற்றை எடுத்துச் சென்று லெனினிஸவாதிகள் முன்னெடுக்க
றக்கு கடந்த காலத்தின் ஒவ்வொரு டுத்துச் சொல்லப்படல் வேண்டும். வ பணிபுரிந்து மறைந்த ஒவ்வொரு கூறுதல் வேண்டும். அவர்களது பு வாழ்வுமுறை இலட்சியப் பற்றுதி ரயினரிடம் கொண்டு செல்லப்பட ங்கையின் பொதுவுடமை இயக்கப் கனைத்தையும் கொண்டு அரசியல் றந்த தோழர் மு. கார்த்திகேசன் ன் தேவையாகின்றது. குறிப்பாக இதில் பொதுவுடமை இயக்கத்தின் ர்ச்சிக்கும் வழங்கிய பங்களிப்பு எட்டி வைத்த முதல் விதையானது பழ்ப்பாண சமூகச் சூழலில் பல 5 கொண்டது. எனவே தோழர் போது அவரது வாழ்வுடன் பின்னிப் துவுடமை இயக்கத்தின் வரலாற்றுக்
கொண்டுவருவது புதிய தரும் ஒன்றாக அமையும் என தத்தமது சுய ஈடேற்றங்களுக்கும்
நோக்கங்களுக்கும் வரலாற்றுக் ரித்தும் வருகின்ற சக்திகளை - உதவும் என நம்பலாம். இந்நூல் எருக்கமாகக் கூறும் ஒன்றாகவே

Page 18
வெளிவருகின்றது. அதற்கு அடிப் பெறுமதிமிக்க நூல்களும் ஆவல் யுத்த சூழலாலும் மீண் | இடப்பெயர்வுகளாலும் அழிந்து ஒன்றாகும். எனவே எஞ்சியுள் கொண்டவற்றையும் கொண்ே எதிர்காலத்தில் விரிவான ஒரு . போது இந்நூலின் குறிப்புகள் : என்பது என் துணிபாகும்.
2 இடதுசாரி இயக்கத்
இலங்கையின் கொலனித் பரப்பில் கடந்த நூற்றாண்டின் பு நிகழ்வுகளின் காலகட்டமாகும் சிபார்சுகள் எதிர்ப்புக்கும் ஆதி ஆரம்பத்தில் நடைமுறைக்கு நடைமுறையாக இலங்கையில் இ அனைவருக்கும் சர்வசன வாக் கீழான முதலாவது அரசாங் நடைபெற்றது. இத்தேர்தல் வ காங்கிரசின் முடிவினால் முற்றாக போட்டியிடவில்லை. இதனால் நா இருந்தன. அன்றைய கொலனி, பகிஷ்கரிப்புத் தீர்மானம் துன புரட்சிகரம் மிக்கதாகவும் அ6 தென்னிலங்கையின் மொரவக்க எஸ்.ஏ. விக்கிரமசிங்கா இடது பெற்றார். இவர் இங்கிலாந்
வைத்தியராகிய அதேவேளை அர குறிப்பாக பொதுவுடமைக் சாராம்சங்களை உள்வாங்கியவர் அவரது இங்கிலாந்து மனைவி | கருத்துக்களுடன் இங்கு | அர்ப்பணித்தவராகவும் இருந்தா

படைக்காரணம் சேகரித்து வைத்த னக் குறிப்புகளும் கொடுமையான நம் மீண் டும் இடம் பெற்ற போய்விட்டமை வேதனைக்குரிய ளவற்றையும் இப்போது தேடிக் - இந்நூல் வெளிவருகின்றது. நூலுக்கான முயற்சி செய்யப்படும் அடிப்படையானவையாக அமையும்
த்தின் தோற்றம்
துவ ஆட்சியின் கீழான அரசியல் முப்பதுகள் மிக முக்கிய அரசியல் . டொனமூர் ஆணைக்குழுவின் தரவுக்குமிடையில் முப்பதுகளின் ந வந்து கொண்டது. அதன் இருபத்தியொரு வயதிற்கு மேற்பட்ட குரிமை வழங்கப்பட்டது. அதன் க சபைக்கு 1931ல் தேர் தல் புலத்தில் யாழ்ப்பாண வாலிபர் கப் பகிஷ்கரிக்கப்பட்டது. எவருமே ன்கு ஆசனங்கள் வெற்றிடமாகவே த்துவ ஆட்சிச் சூழலில் மேற்படி னிவான அரசியல் முடிவாகவும் மைந்திருந்தது. இத் தேர்தலில் - தொகுதியில் இருந்து டாக்டர் பசாரியாகப் போட்டியிட்டு வெற்றி தில் மருத்துவக்கல்வி கற்று ங்கு இடதுசாரிக் கருத்துக்களையும் கட்சியின் தொடர் பால் அதன் ரகவும் நாடு திரும்பினார். அத்துடன் டொறின் விக்கிரமசிங்காவும் அதே Dக்கள் சேவைக்கு தன்னை
சி.கா.செந்திவேல்

Page 19
இவ்வாறே இங்கிலாந்தி நாடு திரும்பிய ஒரு இளைஞர் நிரம்பப் பெற்றவர்களாகக் க மத்தியில் சென்று தமது கருத்து பின் தங்கிய பிரதேசங் கள் பிரச்சினைகளோடும் அனுபவித்த பிணைத்து வந்தனர். சிங்கள் ஒடுக்கப்பட்டு அடிநிலையில் மக்களிடையே இவர்கள் சமூ காரணமாகவே (சூரிய மல் ! மூலம் கிடைத்த நிதியில் அழைக்கப்பட்ட ரொடியா முன்னேற்றத்திற்கு நிதி வழங்க
இவ்வாறான கல்வி இயக்கங்களை தோற்றுவித்து கொடிய உயிர்க் கொல்லி : ஒழிப்பில் இவர்கள் கிராமங்களில் அது ஒரு பரந்த மக்கள் இய இளைஞர் யுவதிகளுக்கு ப ஏற்படுத்தியது.
தேசிய சுதந்திரத்தை இயக்கத்தை முன்னெடுத்ததுடன் சூரியமலர் இயக்கம் வெற்றிக் அடிப்படையில் ஒரு ஏகாதிபத்திய கொண்டது. இதன் முதலாவது
விக்கிரமசிங்கா இருந்தார்.
இவ்வாறு முப்பதுகள் நடுக்கூறுவரை இடதுசாரிக் கருத்து தேசிய சுதந்திரம் என்பனவற்றை தொழிலாளர்கள், விவசாயிகள் | தலைமுறையினர் அடுத்தகட்ட . வைத்தார்கள். அதுவே முதலா ஆரம்பித்தமையாகும்.
சி.கா.செந்திவேல்

றும் அமெரிக்காவிலும் கல்வி கற்று
குழாம் இடதுசாரிக் கருத்துக்கள் Tணப்பட்டனர். இவர்கள் மக்கள் களை பரப்புபவர்களாக மட்டுமன்றி Tல் மக்கள் எதிர் நோக்கிய துன்ப துயரங்களோடும் தம்மைப் மக்கள் மத்தியில் சாதியத்தால் வாழ நிர்பந்திக்கப்பட்ட சிங்கள கப் பணிகள் புரிந்தனர். அதன் இயக்கம்) சூரிய மலர் விற்பனை இருந்து தாழ்த்தப்பட்டோர் என
சாதி மாணவர்களின் கல்வி கப்பட்டமை ஓர் உதாரணமாகும்.
என
கற்ற இளைஞர்கள் வாலிபர் வந்தனர். அன்று இலங்கையில் நாயாகக் காணப்பட்ட மலேரியா ல் கடுமையான வேலை செய்தனர். க்கமாகியதும் மக்களிடையே இவ் லமான செல்வாக்குத் தளத்தை
- வற்புறுத்தி அந்நிய எதிர்ப்பு ன் யுத்த எதிர்ப்பு இயக்கமாகவும் ரமாக முன்னெடுக்கப்பட்டது. இது ப எதிர்ப்பு இயக்கமாகவே அமைந்து வ தலைவராக திருமதி டொறின்
ன் ஆரம்பம் தொட்டு அதன் துக்களோடும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ற முன்னிறுத்தி கிராமப்புற மக்கள், மத்தியில் செயலாற்றி வந்த இளைய நடவடிக்கைக்குள் காலடி எடுத்து வது இடதுசாரி அரசியல் கட்சியை

Page 20
1935ம் ஆண்டு டிசம்பர் மா கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஆர்.டி.சில்வா, எஸ்.ஏ. விக்கிரம் குணவர்த்தனா, ரொபர்ட் குணவ போன்றோர் இருந்து ஆரம்ப ( இச் சமசமாஜக் கட்சி கொல சுதந்திரத்தைக் கோரி நின்றது வர்க்கத்திடம் சென்று அவர்கள் இறங்கியது. இவ்வேளை ஏ.ஈ. | இயக்கத்தின் மத்தியில் கட்டவிழ் எதிராகவும் சமசமாஜ் இயக்கம்
அன்றைய தேசிய இ நிலவுடமை மேட்டுக்குடிகளின் அர மெதுவானதும் மிதவாதத்துடனும் அதேவேளை சமசமாஜ் இயக்க தீவிரம் கொண்டதாகவும் நம்பி காரணத்தால் ஏகாதிபத்திய எதி விவசாய மக்களும் அதனை ரெ நிலை வளர்ச்சி கண்டது.
சமசமாஜ இயக்கம் மாக்சி சமூக மாற்றத்தை ஆட்சி அதிகா! தலைமையில் புரட்சிகரப் போராட்ட மார்க்சிச லெனினிச மூல உபா அதன் தூரநோக்கு உரியவாறு பின்னாட்களிலான பாராளுமன்ற
ஆரம்ப காலத் தவறுகள் ே அடையாளம் காணக்கூடியதாக த தலைமைத்துவத் தில் ட் ரெ கொண்டவர்களும், மார்க்சிசம் கம்யூனிஸ்டுகளும், மற்றும் ஜனந பலதரப்பட்ட சக்திகள் இருந்து 6 40 காலகட்டத்தில் தீவிர கருத்து சமசமாஜக் கட்சிக்குள் ட்ரொட்சி. ஏற்றுக் கொள்ளும் நிலை உருவ கம்யூனிஸ்டுக்கள் கட்சியில் !

தம் 18ம் திகதி லங்கா சமசமாஜக் தலைமைக் குழுவில் கொல்வின் சிங்கா, என்.எம். பெரேரா, பிலிப் த்தன, லெஸ்லி குணவர்த்தனா செயற்பாட்டை முன்னெடுத்தனர். னித்துவத்திடமிருந்து பூரண 1. அதேவேளை தொழிலாளர் பள அணிதிரட்டும் முயற்சியில் தணசிங்காவினால் தொழிலாளர் த்து விடப்பட்ட இனவாதத்திற்கு அன்று போராடி நின்றது.
பக்கம் பலவீனமானதாகவும் சியல் பிரதிநிதித்துவ சக்திகளால் ம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. த்தின் ஆரம்ப நடவடிக்கைகள் க்கை அளிப்பதாகவும் இருந்த பிர்ப்பு சக்திகளும் தொழிலாளர் நருங்கிச் சென்று ஆதரவளிக்கும்
சத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் ரத்தை தொழிலாளர் வர்க்கத்தின் உங்கள் மூலமாக வென்றெடுக்கும் ரயத்தை கொண்டிருக்கவில்லை. வ வகுக்கப்படவில்லை. அதன் அரசியல் சந்தர்ப்பவாதம் அதன் பாதாமைகள் போன்றவற்றில் அமைந்திருந்தது. அத்துடன் அதன் ாட்சிசத்தை உள் வாங் கிக்
லெனினிசத்தை ஏற்று நின்ற எயக தேசபக்த சக்திகளும் எனப் பந்தன. இதன் காரணமாக 1939முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. சத்தை வழிகாட்டும் கோட்பாடாக கியபோது அதை எதிர்த்து நின்ற இருந்து வெளியேற்றப்பட்டனர்.
'சி.கா.செந்திவேல்

Page 21
அவர்களில் எஸ்.ஏ . விக்கிரப எம்.ஜி. மென்டிஸ், கே. முக்கியமானவர்களாகக் காண
இலங்கையின் முதலாவது பெற்று வளர்ந்து வந்த சமசமாஜக் லெனினிசம் என்னும் அடிப்பன. கொண்டது. இப்பிளவானது இ இரண்டு பிரதான கூறுகளை நிரந் அவற்றுக்கிடையிலான தத்துவ அரசியல் அணுகுமுறைகளும் 6ே அடையாளம் காணமுடியும்.
பொதுவுடமை இய.
சமசமாஜக் கட்சியில் 1940 ஆண்டில் ஐக்கிய சோஷம் வேலைகளை முன்னெடுத்தனர். எதிர்ப்பு யுத்த எதிர்ப்பு காரணமா அடக்குமுறையை எதிர்கொண்டது சிலரும் சிறைத் தண்டனை பெ பத்திரிகைகள், பிரசுரங்கள் | ஆளாக்கப்பட்டன. இருப்பினும் வலியுறுத்தியும் ஏகாதிபத்திய எதி முன்னெடுக்கப்பட்டது. அத்துட நிறுவுவதற்கான முன்முயற்சிகள் தொழிலாளர்கள் மத்தியில் அ இயக்கத்திற்கான ஆரம்ப நடவ தொழிலாளர்கள், மாணவர்க விவசாயிகள் என்போர் ஆரம்ப காணப்பட்டது.
இச்சூழலிலேயே 1943ம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கண்காணிப்பும் அடக்குமுறையும்
சி.கா.செந்திவேல்

சிங்கா, அ. வைத்தியலிங்கம், இராமநாதன் போன் றோர் பட்டனர்.
வ இடதுசாரிக் கட்சியாகத் தோற்றம் 5 கட்சியானது ட்ரொட்சிசம்-மாக்சிசம் டயில் 1940ல் பிளவு அடைந்து லங்கை இடதுசாரி இயக்கத்தில் தரமாக்கிக் கொண்டது. இன்றுவரை ார்த்த முரண்பாடும் நடைமுறை பறுபட்டவையாக இருந்து வருவதை
க்கத்தின் ஆரம்பம்
இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் லிசக் கட்சியை உருவாக்கி தமது
இக்கட்சி கொலனிய ஏகாதிபத்திய , க கொலனித்துவ ஆட்சியின் கடும் 5. எஸ்.ஏ . விக்கிரமசிங்காவும் வேறு ற்றனர். சிலர் தலைமறைவாகினர். பறிமுதலுக்கும் தடைகளுக்கும் சுதந்திரத்திற்கான கோரிக்கையை ரப்பும் சோவியத் யூனியன் ஆதரவும் ன் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை மேற்கொள்ளப்பட்டன. நகர்ப்புறத் அரசியல் கல்வியும் தொழிற்சங்க டிக்கைகளும் செயற்படுத்தப்பட்டன. ள், புத்திஜீவிகள், கிராமப்புற - அணியில் சேர்ந்துநின்ற நிலை
ஆண்டு யூலை மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கடுமையான ம் நிலவிய அன்றைய நாட்களில்

Page 22
மேற்படி கட்சியின் ஆரம்பம் இரக இக் கட்சியின் ஆரம் ப எஸ்.ஏ . விக்கிரமசிங்கா, பீற்றர் எம். ஜி. மென்டிஸ், பொன் கந் ஏ. குணசேகரா, கே. இரா! வை. யசோதிஸ், நா. சண்முகத்தி செயற்பட்டனர்.
அன்றைய தேசிய சர்வ கட்சியின் வளர்ச்சிக்கு சாதக சுதந் திரம் வற் புறுத்தப் பட் ஒடுக்குமுறைகளில் இருந்தும் வற்புறுத்தியது. சமூக மாற்ற வரையறுக்கப்பட்டன. அதேவே மத்தியில் தொழிற்சங்க இய. உருவாக்கப்பட்டு பல்வேறு கே அத்துடன் அன்றைய நிலையில் பாதுகாக்கும் இயக்கத்தை
முன்னெடுத்தது. மேலும் இரண்ட போக்காக இருந்த பாசிசத்திற்கு முன்னெடுத்தது.
மேலும் கட்சி மூன் ! பத்திரிகைகளை வெளியிட்டது. ம வெளிவந்தது. கம்யூனிஸ்ட் உறுப் பினர் களும் அமைப் முன்னெடுப்பதிலும் மாக்சிச லெ வகுப்புகளை நடாத்துவதையும்
இலங்கைக் கம்யூனிஸ்ட் நிலையில் காலத்தின் தே
நோக்கியதாகவும் இருந்தது. அத ஏற்றுக்கொண்ட சமசமாஜக் கட் கட்சி அமைப்பிலும் கொள்கை வ லெனினிச அடிப்படைகளைக் ெ
8

சியமாகவே மேற்கொள்ளப்பட்டது. முன்னோடிகளாக டாக் டர் கெனமன், அ. வைத்தியலிங்கம், தையா, டபிள்யூ. ஆரியரட்ணா, மநாதன், மு. கார்த்திகேசன், நாசன் போன்றவர்கள் முன்னின்று
தேசிய நிலைமைகள் கம்யூனிஸ்ட் மானதாக அமைந்தது. நாட்டின் டு சகலவிதமான சுரண்டல்
விடுதலை பெறுவதை கட்சி மும் சோஷலிசமும் இலக்காக Dள நகர்ப்புறத் தொழிலாளர்கள் க்கம் கட்சியின் தலைமையில் ாரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சோஷலிச சோவியத் யூனியனைப் பரந்த அடிப்டையில் கட்சி டாவது உலக யுத்தத்தின் பிரதான . எதிரான இயக்கத்தையும் கட்சி
று மொழிகளிலும் வாராந்த மலையாள மொழியிலும் பத்திரிகை
கட்சியின் தலைவர் களும் பு ரீதியாக வேலைகளை லனினிச தத்துவார்த்த அரசியல்
கிரமமாக மேற்கொண்டனர்.
கட்சியின் ஆரம்பமானது அன்றைய வையாகவும் சரியான திசை ன் தலைமையானது ட்ரொட்சித்தை சி இயக்கத்திலிருந்து வேறுபட்டு தப்பிலும் நடைமுறையிலும் மாக்சிச காண்டிருந்தது.
- சி.கா.செந்திவேல்

Page 23
இலங்கையின் பொது வடபுலம் தந்த நான்கு
I
169 (2)
தோழர் பொன் கந்தையா
தோழர் மு. கார்த்திகேசன்

பவுடமை இயக்கத்திற்கு
ஆரம்ப முன்னோடிகள்
தோழர். அ. வைத்தியலிங்கம்
தோழர் நா. சண்முகதாசன்

Page 24


Page 25
அதேவேளை இக்கட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் செல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட் முனைந்தமையும் அதன் எதிர் பாதிப்புக்களை ஏற்படுத்திக் ஸ்டாலினுக்குப் பின்னான சோல் உள்வாங்கிக் கொண்டமையு சந்தர்ப்பவாத அரசியல் சீரழிவிற் அடிப்படையில் 1963-64 கால கட் பிளவு ஏற்பட்டு இரு கூறுகளாகிக் நோக்கு வேறொரு சந்தர்ப்பத்தி
கார்த்திகேசனின்
தோழர் கார் த் தி வட்டுக்கோட்டையின் நடுத்தர வந்தவர். அவரது தந்தையார் மு மலேசியாவில் தொழில் பெற்று ( வைத்தியராகக் கடமை புரிந்து 6 நான்கு பிள்ளைகளில் மூத்தவ 1919ல் பிறந்த அவர் தனது நாடுதிரும்பி வட்டுக்கோட்டையில் பின்பு மீண்டும் மலேசியா சென் அவரது கல்வி ஆற்றலைக் பல்கலைக்கழகக் கல்லூரியில் 18வது வயதில் இலங்கைக்கு அ பல்கலைக்கழகக் காலம் 1937.
இக்காலம் தேசிய ரீதி முனைப்படைந்து அவற்றுக்கான காலமாகும். நாட்டின் சுதந்திரப் இன்னல்களுக்கான கோரிக்கைக் கொலனித்துவ ஆட்சியினரின் . கிளம்பி வந்தன. இதேகாலப் பாடு சமசமாஜக் கட்சி வளர்ந்து கெ
சி.கா.செந்திவேல்

யின் தலைவர்கள் பிரித்தானிய வாக்கிற்கு உட்பட்டிருந்தமையும் சியின் போக்கைப் பின்பற்ற கால வளர்ச்சியில் கடுமையான கொண்டன. மேலும் தோழர் யத் கட்சியின் தவறான போக்கை ம் பிற்காலத்தின் பாராளுமன்ற கு காரணமாகிக் கொண்டன. இதன் டத்தில் பொதுவுடமை இயக்கத்தில் கொண்டன. இவை பற்றி விரிவான பல் நோக்க முடியும்.
கட்சிப் பிரவேசம்
கேசன் யாழ்ப்பாணத்தின் வர்க்கக் குடும்பத்தில் இருந்து ருகபிள்ளை. தாயார் தங்கரத்தினம். குடும்பமாகச் சென்று அங்கு உதவி வந்தவர் முருகபிள்ளை. அவர்களது ரே கார்த்திகேசன். மலேசியாவில் ஐந்தாவது வயதில் தாயாருடன் ல் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். று நடுத்தரக் கல்வியைக் கற்றார். கண்ட பெற்றோர் இலங்கைப் உயர்கல்வி கற்பதற்காக அவரது னுப்பி வைத்தனர். கார்த்திகேசனின் 41 ஆகும்.
யில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் - கோரிக்கைகள் வற்புறுத்தப்பட்ட , தொழிலாளர்கள் எதிர்நோக்கிய ள், விவசாயிகளின் பிரச்சினைகள், அடக்குமுறைகள் போன்றன மேல் ததியில்தான் இடதுசாரி இயக்கமாக -ாண்டிருந்தது.

Page 26
அதேவேளை சர்வதேச நி யுத்தமாகவும் அன்றைய சோஷலி வாதப்பிரதிவாதங்களாகவும் ந இத்தாலி, யப்பான் ஆகியன மக்களுக்கு எதிராக அணிவகுத்து அழிப்பதும் எகாதிபத்திய எதிர்ப்பு நின்ற உலக மக்களையும் நாடு ஹிட்லர் நாஜிப் படைகளுடன் உல ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் போர் , சீனாவில் தேசிய விடுதலை பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான அன்றைய உலகச் சூழலில் பிரதி
இவை அனைத்தும் இ குறிப்பாக பல்கலைக் கழகக் கல்வி மேற்கூறிய தேசிய சர்வதேசிய . சிந்தனை ரீதியான பாதிப்புக ை ஏற்கனவே இடதுசாரிச் சிந்தனைக் இப்பல்கலைக்கழக மாணவர்கள் ம. விவாதங்களையும் நடாத்தி வந்த மாக்சிசத்தினாலும் இடதுசாரி ஈர்க்கப்பட்டனர். அத்தகையவர்க ஒருவராகிக் கொண்டார். பல்கல் அரசியலில் தீவிரப் பங்காற்றும் ஒ
1941ல் பல்கலைக்கழகப் கார்த்திகேசன் வெளியில் வந் நீதித்துறையில் பெரும் பதவி வகிக்க பெற்றோர் எதிர் பார்த்தனர். அன்ன நோக்கிச் செல்வதும் அதனை மிக்கவர்களுக்கு இலகுவானதாக கார்த்திகேசன் அவ்வழி செல்ல ஈடுபட்டு கட்சியின் முழுநேர தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
கட்சியின் முழுநேர ஊழி ஒன்றல்ல. அரசியல் வேலையில்
10

லைமைகள் இரண்டாவது உலக ச சோவியத் யூனியனைப் பற்றிய டைபெற்று வந்தன. ஜேர்மனி, இணைந்து பாசிசமாக உலக நின்றன. சோவியத் யூனியனை ப் போராட்டங்களில் இணைந்து நிகளையும் அடக்குவது என்றும் மக ஆதிக்க வெறியோடு நின்றான். போர், சோஷலிசத்திற்கு எதிரான ப் போர், ஸ்பெயினில் உள்நாட்டு விடுதலைப்போர் ஆகிய நான்கும் தான போக்காகக் காணப்பட்டது.
காம்
லங்கையிலும் எதிரொலித்தன. மயில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் அரசியல் நிகழ்வுப் போக்குகள் ள ஏற்படுத்தின. அதேவேளை களுடன் செயற்பட்டு வந்தவர்கள் த்தியில் அரசியல் வகுப்புகளையும் னர். இவற்றின் காரணமாக பலர்
அரசியல் கருத்துக்களாலும் -ளில் தோழர் கார்த்திகேசனும் லெக்கழக இறுதி ஆண்டுகளில் நவராக அவர் மாறிக்கொண்டார்.
படிப்பை முடித்து பட்டதாரியாகி ததும் மேலும் கல்வி பெற்று க வேண்டும் என்பதையே அவரது றய சூழலில் அவ்வாறு பதவியை
அடைவதும் கல்வி ஆற்றல் வே இருந்தது. ஆனால் தோழர் மவில்லை. கட்சி வேலைகளில் ஊழியராகிக் கொள்வதையே
Tன
இயர் என்பது இலகுவான பணி ல் கடுமையாக வேலைசெய்ய
சி.கா.செந்திவேல்

Page 27
வேண்டியிருந்தது. தொழிலா மக்களிடையில், மாணவர்களிடம் சென்று அரசியல் வேலைகள் ஊழியர்களே அச்சாணியாகத்
அக்காலத்தில் கொழும் தலைமை உறுப் பினர் க பணியாற்றுபவர்களாகவே இரு
லட்சியப்பற்றும், தத்தமது ஆற்ற தங்களை முற்றாக அர்ப்பணி எத்தகைய எதிர்ப்புக்கும் மு சிந்தையும் இம்முழுநேர கட்சி இவர்களுக்கு சம்பளம் என்பது ஊழியர்களுக்கு அலவன்ஸ் கைச் செலவு என்பனவற்றுக் சிறு தொகையாக கட்சி நிதியில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சி வழங்கப்படும் முறையாகும். அன்றைய முழுநேர கட்சி ஊழிய வழங்கப்பட்டது.
இவ்வேளை என்னோடு வருகின்றது. 1965ம் ஆண்டின் கட்சியின் முழுநேர ஊழியராகுவ வடபிரதேசக் குழுவிற்கு சமர்ப்பித் சமர்ப்பித்தவர் தோழர் கே பிரதேசக்குழுக் கூட்டத்தின் பின் காரியாலயத்தில் அன்று கட்சியின் தோழர் கார்த்திகேசன் என்னை ''உமது முழுநேர ஊழியருக் பிரதேசக் குழு பரிசீலித்து, கொண்டுள்ளது. உம்மைப் பே
முழுநேர ஊழியர்களாக ே வரவேற்கத்தக்கதாகும். கட்சிக் நேர்மையாக நடந்து ஒரு கம்பு கட்சிவேலைகளை முன்னெடுக் இயக்கத்தில் வேலை செய்ய கே
சி.கா.செந்திவேல் -

ளர்கள் மத்தியில், பின்தங்கிய . ம் எனப் பலதரப்பட்ட மக்களிடமும்
செய்யப்படுவதற்கு இம்முழுநேர திகழ்ந்தனர்.
bபில் பொதுவுடமை இயக்கத்தின் ர் அனைவரும் முழு நேரப் ந்தனர். அதற்குரிய கொள்கையும் பல்களைப் பயன்படுத்தும் ஓர்மமும், த்துச் செயற்படும் மனோதிடமும், கம் கொடுத்து நிற்கும் தியாக ஊழியர்களிடையே காணப்பட்டது. கிடையாது. பொதுவுடமைக் கட்சி
எனப்படும் உணவு, உடை. கான வாழ்க்கைப்படி என்பதே 5 இருந்து வழங்கப்படும். இதுவே யின் முழுநேர ஊழியர்களுக்கும் தோழர் கார்த்திகேசன் உட்பட பர்களுக்கு மாதம் அறுபது ரூபாவே
சம்பந்தப்பட்ட விடயம் நினைவிற்கு முற்கூறில் எனது 22வது வயதில் தற்கான விண்ணப்பத்தை அன்றைய த்திருந்தேன். எனது விண்ணப்பத்தை ஏ. சுப்பிரமணியம், கட்சியின் ஒரு மாலைப் பொழுதில் கட்சிக் ன் வடபிரதேச செயலாளராக இருந்த அழைத்து பின்வருமாறு கூறினார். கான விண்ணப்பத்தை கட்சியின் மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் என்ற இளம் தோழர்கள் இவ்வாறு வலைசெய்ய முன்வந்திருப்பது கும் மக்களுக்கும் , மனசாட்சிக்கும் பூனிஸ்ட்டுக்கு உரிய பண்புகளோடு க வேண்டும். முதலில் இளைஞர் வண்டும். இதற்கான வாழ்க்கைப்படி
- 11

Page 28
மாதம் அறுபது ரூபா வழங்க கப் மத்திய குழுவிற்கு தெரிவிக்கப்படும் எனது நினைவில் இருக்கின்றது. கூறிவைத்த கட்சிக்கும், மக்களுக் நடந்து அரசியல் முழுநேர ஊழிய என எடுத்துக் கூறிய மூன்று அ எனது அரசியல் வாழ்வில் | வந்திருக்கிறேன் என்பதையிட்டு 9 மனநிறைவு கொள்ள முடிகின்றது
தோழர் கார்த்திகேசன் 19 முடித்துக் கொண்டு 1945ல் க நிரந்தரமாகச் செல்லும் முடிவு 6 பல சோதனைகளையும் எதிர் அனுபவிக்க வேண்டியிருந்தது கம்யூனிஸ்டாக மாறியது குடு கசப்பானதாகவே இருந்தது. அன் வைதீகச் சூழலில் அதுவும் பல் கம்யூனிஸ்டாவது மட்டுமன்றி ஆகிக்கொள்வதை எந்தக் கு மாட்டார்கள். ஆனால் தோழர் கொடுத்து தனது நிலைப்பாட்டை இரண்டாவது, அவர் தான் வி குடும்பத்தவர் உறவினர்களின் ஒப் கொண்டார். மூன்றாவது, இவற்ற அரசியல் பணியை கொழும்பில்
1940-45 காலகட்டத்தில் தலைமையினர், முழுநேர ஊழி முத்தரப்பினரையும் கொண்ட க கொழும்பை மையமாகக் கொன நாளாந்த வாழ்க்கை மிக எளிமை காக்கியிலான அரைக் கால்சட்ன சமைத்து உண்பதும் இரவு பகல் வழக்கங்களில் ஒரு ஒழுங்குமுன் 'கம்யூன்' வாழ்க்கை என்றே . முறைக்குள் தான் தனது கு
12 -

பசி தீர்மானித்துள்ளது. இது பற்றி ம்" என்று கூறியமை இப்பொழுதும்
அன்று தோழர் கார்த்திகேசன் கும், மனசாட்சிக்கும் நேர்மையாக பனாகச் சேவை செய்ய வேண்டும் அம்சங்களையும் இன்றுவரையான நேர்மையுடன் கடைப்பிடித்து அவரை நினைவுகூரும் இவ்வேளை
41ல் பல்கலைக்கழகக் கல்வியை ட்சிப் பணிக்காக யாழ்ப்பாணம் வரையான நான்கு ஆண்டுகளும் ப்புகளையும் கஷ்டங்களையும் .. முதலாவது, கார்த்திகேசன் இம்பத்தவர் உறவினர்களுக்கு றைய யாழ்ப்பாணத்து பழமைவாத மகலைக்கழகப் பட்டதாரி ஒருவர் கட்சியின் முழுநேர ஊழியர் டும்பத்தவரும் ஏற்றுக்கொள்ள கார்த்திகேசன் அதற்கு முகம் ட உறுதிப்படுத்திக் கொண்டார். ரும்பிக் காதலித்த பெண்ணை பபுதல் இன்றித் திருமணம் செய்து றின் மத்தியில் தனது முழுநேர
மேற்கொண்டமையாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியானது அதன் பயர்கள், உறுப்பினர்கள் ஆகிய கடுமையான வேலைமுறையினை எடு முன்னெடுத்தது. அவர்களது யாகக் காணப்பட்டது. எல்லோரும் டை சேர்ட் அணிவதும் கூட்டாக லாக வேலை செய்வதும் பழக்க ஊறயும் பின்பற்றப்பட்டது. இதனை அழைத்தனர். இத்தகைய வாழ்வு கடும்ப வாழ்வை ஆரம்பித்த
- சி.கா.செந்திவேல்

Page 29
கார்த்திகேசனும் வாழ்ந்தார். அ சலிப்போ அடையவில்லை எ முழுநேர ஊழியர்களாக கட்சி இருக்கிறார்கள். அத்தகைய லட்சியத்திற்கு தம்மை அர்ப் முறையாகவே அமைந்திருந்த
இக்காலகட்டத்தில் (194 எஸ்.ஏ . விக்கிரமசிங்கா, பீற்ற டபிள்யூ. ஆரியரட்ணா, ஆரியன் உ. சரணங்கதேரர் போன்றே இவர்களுடன் கூடவே வடாம் அ. வைத்திலிங்கம், பொன். நா. சண்முகதாசன் ஆகியே இருந்தனர். முதலிருவரும் புலம் பட்டதாரிகளாகி கம்யூனிஸக் கரு பின்னவர் கள் இருவரும். பட்டதாரிகளாகி கம்யூனிஸ்ட் க கொண்டவர்கள். இவர்களுடன் தொழில்கள் செய்தவர்களிடை செல்வாக்கிருந்தது. மலையா வெளியிடப்பட்டது. தோழர். ே ஒருவராக இருந்தார் என்பது
தோழர் கார்த்திகேசன் பயன்படுத்தி கட்சியின் ஆங்கி இருந்து செயற்பட்டார். மாணவ (Forward) ஆகியன வார இத நிலை இன்றுபோன்று வசதி வ பத்திரிகைகளுக்கான விடயத
அச்சடிப்பது, பின் அவற்றை | பாடசாலை - பல்கலைக்கழகங்க அனைத்தையும் கட்சி ஊழியர் இந்த வேலைமுறையின் அன பின் நாட்களில் நாங்கள்
சந்தர்ப்பங்களில் சுவைபடக்
சி.கா.செந்திவேல்

வர் எச்சந்தர்ப்பத்திலும் சலனமோ ர்பதை அக்காலத்தில் அவரோடு ப் பணி புரிந்த தோழர்கள் கூறி
வாழ்வும் பணியும் கம்யூனிச பணித்தவர்களின் ஆரம்ப வாழ்வு
].
) -45) தென்னிலங்கையில் டாக்டர் ர் கெனமன், எம்.ஜி. மென்டிஸ், ன்ச குணசேகரா, டி.பி.யசோதிஸ், ரர் முன்னோடிகளாக இருந்தனர். புலத்திலிருந்து வந்தவர்களான
கந்தையா, மு. கார்த்திகேசன், பார் முன்னோடிகள் வரிசையில் மப்பரிசில் பெற்று லண்டன் சென்று த்துக்களுடன் நாடு திரும்பியவர்கள். இலங்கைப் பல் கலைக்கழகப் ட்சியின் முழுநேர ஊழியர்களாகிக்
கேரளத்திலிருந்து வந்து இங்கு யே கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிறைய T மொழியில் வாரப்பத்திரிகையும் க.இராமநாதன் முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கதாகும்.
தனது ஆங்கில மொழி ஆற்றலைப் லப் பத்திரிகைகளுக்கு பொறுப்பாக ர் செய்தி (Student News), ஃபோவேட் ழ்களாக வெளிவந்தன. அன்றைய ய்ப்புக்கள் கொண்ட காலம் அல்ல. சனம் எழுதுவது, அச்சுக்கோர்த்து தொழிற்சாலைகள், பொது இடங்கள், ரில் விற்பனை செய்வது போன்ற களே முன்னின்று செய்து வந்தனர். பவங்களை தோழர் கார்த்திகேசன் பத்திரிகை விற்பனையில் ஈடுபடும்
கூறக்கேட்டிருக்கின்றோம்.
13

Page 30
தோழர் கார்த்திகேசன் பொறுப்பாக இருந்த அதேவேளை கலந்துரையாடல்கள் மற்றும் தொழிற்சங்க வேலைகள் போன்ற பன்முக வேலைமுறையை முன்ெ மூலம் கட்சிக்கும் மக்களுக்கும் ( புதிய வார்ப்பாகி நின்றார். தலைமையானது கார்த்திகேசனை முன்னெடுப்பதற்காக அனுப்ப மத்தியக்குழு மிகுந்த நம்பிக்கை கார்த்திகேசனிடம் ஒப்படைத்தது. தோழர் கார்த்திகேசன் தனது துல் முற்கூறிலே வடபுலத்திற்கு வந் பணிகளைத் தொடங்கினார்.
5 வடபுலத்தில் பொதுவுட
வடபுலத்தில் ெ தோற்றம் பற்றி பார்க்கும் போது பொருளாதார அரசியல் சமூக பன் அறிந்து கொள்வது அவசியம். 6 மணி ஓடர் பொருளாதாரம் என்றே பு பின்னர் வாதிப்பிரதிவாதங்கள் நம் ஆனால் அறுபதுகள் வரை 6 வடபுலத்தில் காணப்பட்டமை அ நில வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வானம்பார்த்த பூமி என்றே கூறப் மூலமே கடும் உழைப்பு விவசாயம் உபதானியங்களும் பருவகாலப் ப சுயதேவைக்கான அளவிலுமே உ பிரதேசத்தில் குளத்து நீர்ப் பய திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் உணவுப் பயிர்களும் செய்யப்பட்டன உப உணவு உற்பத்தி பணப்பயிர உற்பத்தி செய்யப்பட்டது. ஆ சந்தைக்காகவும் வெளிநாடுகள் சி
14 -

ஆங்கிலப் பத்திரிகைக்குப் அரசியல் வகுப்புக்கள், அரசியல் தொழிலாளர்கள் மத்தியிலான வற்றில் பங்கு கொண்டு தனது னடுத்துக் கொண்டார். இவற்றின் பொறுப்புள்ள ஒரு கம்யூனிஸ்டாக இந்நிலையிலேயே கட்சியின் வடபுலத்திற்கு கட்சிப்பணிகளை 5 தீர் மானித்தது. கட்சியின் யோடு அப்பொறுப்பை தோழர் அதனை முழுமனதோடு ஏற்று Dணவியாருடன் 1945ம் ஆண்டின் து கொண்டார். அங்கு கட்சிப்
மை இயக்கத்தின் தோற்றம் பாதுவுடைமை இயக்கத்தின் நாற்பதுகளில் அங்கு நிலவிய எபாட்டு சூழல் பற்றி சுருக்கமாக வடபுலத்தின் பொருளாதாரத்தை முன்பு வர்ணிக்கப்பட்டது. இதுபற்றி டைபெற்றன என்பது உண்மை. ரறத்தாழ அதே நிலைதான் ன்றைய யதார்த்தமாகும். நீர் அளவில் காணப்பட்ட வடபுலம், படுவது வழக்கம். கிணற்று நீர் மேற்கொள்ளப்பட்டது. நெல்லும் பிர்களாகவும் மட்டுப்படுத்தப்பட்ட ற்பத்தி செய்யப்பட்டன. வன்னிப் ன்பாடு நாற்பதுகளுக்குப்பின்பே விருத்தி கண்டு நெல்லும் உப 1. வெங்காயம் மிளகாய் போன்ற க பிற்காலத்திலே பரந்தளவில் Tால் முன்பு தென்னிலங்கை பவற்றுக்கு ஏற்றுமதி செய்யவும்
- சி.கா.செந்திவேல்

Page 31
வடபுலத்தில் பொதுவுட்
விதையை தோழர் மு.
ஆரம்பகாலம்
t,
தோழர் டாக்டர் சு. வே. சீனிவாசகம்

மை இயக்க முதலாவது 1 ஊன்றிய கார்த்திகேசன்
த் தோழர்கள்
தோழர் எம்.சி. சுப்பிரமணியம்

Page 32


Page 33
புகையிலையே பணச்செடியாக தென்னிலங்கையில் வியாப பொருளாதாரத்தின் ஒரு கூறாக
இந்நிலையில் கல்விய வடபுலத்தில் முதன்மைப் படுத்த புருஷலட்சணம்" என்னும் அளவு கொலனித்துவ ஆட்சியின் | வருமானத்திற்கும் அந்தஸ்த்துக் ஒன்றாக இருந்ததால் அது உய மேய்த்தாலும் கோறணமேந்த அக்காலத்தில் கூறப்பட்டமை மே
வடபுலத்தில் கொலனித்து தமது மிஷனரிக் கல்வியை நிலை இயக்கத்திற்கும் ஏனைய பிரதான கணிதம் இரண்டையும் பிரதான உத்தியோகத்தர்களைப் பெற்று கொண்டதன் மூலம் தமிழர்கள் விசுவாசம் மிக்க அரசாங்க 2 இதுவே பிற்காலத்திய இனமுரண் ஏற்படவும் வழிவகுத்தது என்பது
இந்த இடத்திலே மற் வேண்டும். வடபுலத்தில் மிஷன மரபில் வந்த சைவத் தமிழ்ப் சார்புக் கல்வியையே வழங்கின வாய்ப்பும் உரிமையும் சமூக மக்களான சாதியப் பட தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்க தமிழர் சமூகத்திலே நாற்பது என் போரில் ஒரு பிரிவின் உத்தியோகங்களையும் பெருமள் பெற்றனர். ஏனைய இடை நிலை தாழ்த்தப்பட்ட மக்களும் இந்நில கல்வி உத்தியோக வாய்ப்பு வக
சி.கா.செந்திவேல்

உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் ாரம் செய்வதும் வடபுலத்துப்
விளங்கியது.
ம் அரசாங்க உத்தியோகமுமே பட்டது. ''அரசாங்க உத்தியோகம் க்கு மேன்மையாக மதிக்கப்பட்டது. கீழ் அரசாங்க உத்தியோகம் தம் பிற்கால ஓய்வூதியத்திற்குமுரிய ர்வாகக் கொள்ளப்பட்டது. ''கோழி பில் மேய்க்க வேண்டும்'' என ற்கூறியவற்றின் காரணமாகவேதான்.
என்
வவ ஆட்சியாளர்கள் தூர நோக்கில் லநிறுத்தினர். தங்கள் அரச நிர்வாக ன தொழில் துறைக்கும் ஆங்கிலம் ப்படுத்திய கல்வியைக் கொடுத்து க் கொண்டனர். இவ்வாறு செய்து ர் மத்தியிலிருந்து கொலனித்துவ ஊழியர்களை உருவாக்கினார்கள். Tபாட்டின் ஓர் அம்சமாகி இனப்பிளவு து கவனத்திற்குரிய விடயமாகும்.
றொரு விடயத்தை குறிப்பிட்டாக ரிக் கல்விக்கும் அப்பால் நாவலர்
பாடசாலைகளும் கொலனித்துவ 1. அதேவேளை அக்கல்வி பெறும் அடித்தளத்தில் இருந்த சாதாரண ஓநிலையில் கீழே இருந்த ப்பட்டு வந்தது. இதனால் வடபுலத்து வீதமாகக் காணப்பட்ட வேளாளர் ர் கல்வியையும் அரசாங்க வில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் ச் சாதியினரும் ஆகக் கீழே இருந்த மலயில் இருந்து புறக்கணிக்கப்பட்டு திகளும் மறுக்கப்பட்டவர்களாயினர்.
15

Page 34
இந்நிலை அரசாங்கம் பாடசாலை கல்வியை புகுத்தி இலவசக் கல் வழங்கப்படும் வரை வடபுலத்திலே
எனவே வடபுலத்து பொரு என்பது அதன் நிலப்பரப்புக்கு ஏ இருந்த போதிலும் அதன் ஆ; நடைமுறையானது கெட்டியான பிணைந்து இறுக்கமானதாகவும் கா முறையின் ஊடாக உருவாக மேல்நோக்கிய சுயநலச் சிந்தனை கொண்டதாக நாற்பதுகளிலே கா
இத்தகைய பொருளாதா வடபுலத்து அரசியலும் வளர் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந் கொண்ட நிலவுடைமை வழிவ தமிழர்கள் சிலரே வடபுலத்து தமிழ வந்தனர். இந்நிலை கடந்த நூற்றா பொன்னம்பலம் இராமநாதன் ச அவர்களது அடியொற்றி நின்ற இடதுகாலை யாழ்ப்பாணத்திலும் சொத்து சுகங்களுடன் வைத்ே நடாத்தினார் என்பது மற்றொரு விட மு. திருச்செல்வம், போன்றவர்க விளங்கினர் என்பது மறைக்கப்பட
ஆனால் கடந்த நூற்றான இருந்து யாழ்ப்பாண மாணவர் காா என்னும் பெயரில் நடாத்திய அ வடபுலச் சூழலில் ஒரு வித்தியாசம் அதனிடம் கொலனித்துவ எதிர்ப்பு பொருளாதாரம், சமூக சீர்திருத்தம், சாதிய - தீண்டாமை எதிர்ப்பு மற் மாற்றுக் கருத்துக்களும் காணப்பட் தூரநோக்குடைய முற்போக்கான . வாலிபர் காங்கிரஸ் கொண்டிருந்த
16

களை கையேற்று தாய்மொழிக் ல்விக்கு முழுமையான அர்த்தம்
ல நீடித்தது.
ளாதாரத் துறையில் நிலவுடமை bற அளவில் குறைந்த ஒன்றாக திக்கக் கருத்தியல் சிந்தனை தாகவும் சாதிய அமைப்புடன்
ணப்பட்டது. இத்தகைய அமைப்பு கிய மத்தியதர வர்க்கமானது யும் கொலனித்துவ விசுவாசமும்
ணப்பட்டது.
ர அடிக்கட்டுமானத்திலிருந்தே வதாயிற்று. பத்தொன்பதாம் தே கொழும்பை மையமாகக் ந்த மேட்டுக்குடி கல்விகற்ற ர்களைப் பிரதிநிதித்துவம் செய்து ண்டின் முப்பதுகளின் முடிவுவரை கோதரர்கள் ஊடாக நீடித்தது.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் கூட , வலதுகாலை கொழும்பிலும் த தமிழர் ஆதிக்க அரசியல் டயம். எஸ்.ஜே.வி. செல்வநாயகம், களும் அவ்வாறானவர்களாகவே
- முடியாதவைகளாகும்.
ன்டின் இருபதுகளின் நடுக்கூறில் ங்கிரஸ் பின்பு வாலிபர் காங்கிரஸ் ரசியல் சமூக பண்பாட்டியக்கம் கான போக்கைக் கொண்டிருந்தது. பு, தேசியம், சுதந்திரம், தேசிய பண்பாட்டுக் கூறுகளில் மாற்றம், மறும் பெண்கள் உரிமை பற்றிய டன. சுருங்கக் கூறின் துணிபுமிக்க அரசியல் கூறுகளை யாழ்ப்பாண தது. அதன் உச்சமாகவே முன்பு
சி.கா.செந்திவேல்

Page 35
கூறிய 1931ன் முதலாவது : முற்றுமுழுதாகப் பகிஷ்கரித்து வெற்றிப்பெறச் செய்தது. வடபுல வாலிபர் காங்கிரசின் முடிவை : அதன் மூலம் முதலாவது அரசா வெறுமையாகவே இருந்து வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் பே முட்டாள்தனமான தீர்மானம்” எ ஆதிக்க அரசியலை முன்னெ காங்கிரஸ் முன்னெடுத்து வந்த அரசியல் கூறுகள் யாவும் மூழ்க வாலிபர் காங்கிரஸில் தீவிரத் ஒரு சிலர் மேலெழுந்து வந்த சங்கமமாகிக் கொண்டனர். வேறு பேரின்பநாயகம், ஒறேற்றர். ஸி ஏ.எஸ். கனகரட்ணம் போல பிரவேசித்துக் கொண்டனர்.
வடபுலத்துச் சமூகச் சூழ கருத்துக்களும் நடைமுறை இய தேய்வுடன் சற்று தளர்வுற்றுப் 6 வளர்ச்சி பெறும் ஒன்றாகக் கிறிஸ்தவரான யோவல் ரே ஒடுக்கப்பட்ட ஊழியர் சங்கம் | அமைப்புக்கள் சிலவற்றை உ மகாசபை 1942ல் தோற்று பொதுவானதொன்றாக இருந் ஆதரவையும் அரவணைப்ன வளர்ச்சியுற்றது.
நாற்பதுகளின் ஆரம்பத்து தனது வேலைகளை தொழிற்சா! பஸ் தொழிலாளர்கள், சுருட்டு தொழிற்சங்க வேலைகள் குறிப்பு அவ்வாறே தாழ்த்தப்பட்ட மக்கள் எதிரான கருத்துக்களும் பரப்பா இருந்தவர் ஜெயம் என அ ை
சி.கா.செந்திவேல்

அரசாங்க - சபைக்கான தேர்தலை தமது புறக்கணிப்பு இயக்கத்தை த்திற்கான நான்கு ஆசனங்களுக்கு ரற்று எவருமே போட்டியிடவில்லை. ங்க சபையில் நான்கு ஆசனங்கள் எ. இப்பகிஷ்கரிப்பை பின் நாட்களில் ான்றவர்கள் ''தூரநோக்கற்ற ன நிராகரித்தே தமிழர் மேட்டுக்குடி டுத்தனர். அதன் மூலம் வாலிபர்
முற்போக்கு தேசிய நிலைப்பட்ட டிக்கப்பட்டது. இதனால் யாழ்ப்பாண துடன் செயற்பட்டு வந்தவர்களில் மேட்டுக்குடி ஆதிக்க அரசியலில் சிலர் செயலற்றுப் போயினர். ஹன்டி
சுப்பிரமணியம், பி. நாகலிங்கம், ர்றோர் இடதுசாரி அரசியலில்
லில் சாதிய தீண்டாமைக்கு எதிரான பக்கங்களும் வாலிபர் காங்கிரஸின் போனாலும் அது புதிய தளங்களில் - காணப்பட்டது. கல்வி கற்ற பால் ஏற்கனவே உருவாக்கிய என்னும் அமைப்புக்குப் பின் புதிய உள்ளடக்கி சிறுபான்மைத் தமிழர் விக்கப்பட்டது. அதன் ஆரம்பம் த போதிலும் இடதுசாரிகளின் பயும் பெற்றுக் கொண்டதாக
துடன் சமசமாஜக் கட்சி வடபுலத்தில் ங்க அடிப்படையில் முன்னெடுத்தது. த் தொழிலாளர்கள் மத்தியிலான பிட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டன. ர் மத்தியில் சாதிய தீண்டாமைக்கு பட்டன. இதில் முக்கியமானவராக ழக்கப்பட்ட எஸ்.தர்மகுலசிங்கம்.
17

Page 36
அவர் ஒரு வழக்கறிஞர். வடமரா அவரது இடதுசாரி நிலைப்பாடு மக்கள் மத்தியில் ஈர்ப்பைப் உடுப்பிட்டியில் ஒரு சனசமூக ர வருகின்றமை அவரை நினை யாழ்ப்பாணம் வில்லூன்றி மயா தாழ்த்தப்பட்டவரின் சடலம் ஒ மறைந்திருந்து சாதிவெறியர்க செய்யப்பட்டது. அவ்வேளை முதல் கொல்லப்பட்டார். அவ்வழக்கில் துணிவுடன் நீதிமன்றத்தில் வாதாடி அவரது சமசமாஜக் கட்சி அரசி மையமாகக் கொண்டிருந்தது. அ அ. விசுவநாதன், ஆர்.ஆர். தர்ப போன் றோர் வட புலத்து | முக்கியமானவர்களாக விளங்கின பொதுவுடமை இயக்கம் பரந்தளம் சமசமாஜ் இயக்கத்தால் நின்று நோக்குதற்குரியதாகும்.
6 தோழர் கார்த்திகேச
கட்சியின் முடிவி கார்த்திகேசன் 1945ம் ஆண்டின் மு சேர்ந்தார். யாழ் - நகரத்தில் விக் வாடகைக்குப் பெற்று அதில் குடுப் பணிகளை ஆரம்பித்தார். அவ்வே அதுவாகவே இருந்தது. உயர் உடற்கட்டு, நிமிர்ந்த நடை, 6 முகத்தோற்றம், கூர்ந்து அவதானி நிற்கும் நீளக் கால்சட்டை, கைந் எப்பொழுதும் கையில் கட்சிப் பத் இருக்கும். புகைப்பதற்கு தீப்பெட்டி அவரது கமக்கட்டில் இருக்கும் நகைச்சுவைத் துணுக்குகள் நகைச்சுவைக்கு மெருகூட்டுவ

ட்சி பருத்தித்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட பெற்றன. அவரது பெயரில் நிலையம் இன்றும் செயலாற்றி பு படுத்தும். 1944ம் ஆண்டில் னத்தில் முதன் முதலாக ஒரு ன்றைத் தகனம் செய்தபோது ளால் துப்பாக்கிப் பிரயோகம் பி சின்னத்தம்பி என்ற குடும்பஸ்தர் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக டியவர் ஜெயம் ஆவார். குறிப்பாக யல் வேலை வடமராட்சியையே வருக்குப் பின்பு பி. நாகலிங்கம், மரட்ணம், எஸ்.துரைராஜசிங்கம்
சமசமாஜ இயக்கத்தில் ர். இருந்தபோதிலும் வடபுலத்தில் வில் வளர்ச்சியடைந்த அளவுக்கு பிடிக்க முடியவில்லை என்பது
சனின் வடபுலத்து வருகை ைென ஏற்றுக்கொண்டு தோழர் மற்கூறிலேயே யாழ்ப்பாணம் வந்து ரோரியா வீதியில் ஒரு வீட்டை ம்பமாக இருந்து கொண்டே கட்சிப் ளை வீடும் கட்சிப் பணிமனையும் ந்த உருவம், உயரத்திற்கேற்ற எதனையும் எதிர்கொள்ளக்கூடிய பிக்கும் கண்கள், தொளதொளத்து ளேச் சேர்ட், புகைக்கும் பழக்கம், த்திரிகைகள் துண்டுப் பிரசுரங்கள் தட்டும்போது அவை பக்குவமாக . கதைக்கும் போது அடிக்கடி தெறித்தபடி இருக்கும். அந்த அது போன்ற ஒரு வகையான
சி.கா.செந்திவேல்

Page 37
சிறுகொன்னை வந்து போகு கருத்துக்கள் அலுப்பூட்டான் நகைச்சுவையோடு சேர்ந்து அ காட்டுவார். ஆங்கில தமிழ் நு ஒன்றன்பின் ஒன்றாக வந்து ெ கார்த்திகேசன் என்பதே அவரு அவரது தோழர்களும் நண்பர்க அது தோழர் கார்த்திகேசனைே
தோழர் களின் நண பொறுமையாகக் கேட்பார். எடுத்த கூறமாட்டார். ஏனைய தோழர்களி தனது கருத்தில் தவறு இ சந்தர்ப்பங்களில் அல்லது நடை கொள்ளப்படும் போது அதனை இலகுவில் கோபப்படமாட்டார். மிகக் கடுமையாகவே அமைந்தி பார்க்கமாட்டார். ஒருமுறை இ கைநீட்டி அடித்துவிட்ட சம்பவம் தடவை யாழ் மாநகரசபை மண் மாநாடு நடைபெற்றபோது கட்சி ஒருவருக்கு வாக்குவாதத்தின் ே அடித்துவிட்டார். இவ்விரண்டு பக்கமே நியாயம் இருந்தது என்ப கன்னத்தில் அறைந்த சம்பவத்ன கூட்டத்தில் அஞ்சலி உரை ! கல்லூரியின் முன்னாள் அதிபர் ; கொண்டார். 'மறைந்த மதிப்பிற்
அடிவாங்கிய பெருமை எனக்கு கூறிக்கொண்டார் திரு. சபாரத்
தோழர் கார்த்திகேசன் . கட்டியெழுப்பும் முதன்மையா..வ பொறுமையும் மாக்சிச லெனினி அளித்து நின்றமையும் சொல்லு. இன்றி வாழ்ந்தமையும் அவர்
சி.கா.செந்திவேல்

ம். அவரது பேச்சில் ஆழமான த யாழ்ப்பாண பேச்சு மொழி. வரது சிரிப்பு மட்டுமன்றி நடித்தும் பல்களில் இருந்து உதாரணங்கள் காண்டே இருக்கும். கம்யூனிஸ்ட் க்குரிய பரந்துபட்ட அடையாளம். களும் மாஸ்ரர் என்று சுட்டினால்
ய குறித்து நிற்கும்.
பர்களின் கருத்துக்களைப் எடுப்பில் சட்டுப்புட்டென மறுமொழி ன் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார். ருப் பின் சுட்டிக் காட்டப்படும் முறையில் அனுபவரீதியாக கண்டு ஏற்று திருத்திக் கொள்வார். அவர் ஆனால் கோபம் வந்தால் அது ருக்கும். அவ்வேளை எவர் என்றும் இந்துக் கல்லூரியின் அதிபருக்கு ஒன்று இடம் பெற்றது. மற்றொரு டபத்தில் (1963ல்) வாலிபர் இயக்க யிென் முக்கிய பிரமுகராக இருந்த பாது கை உயர்த்தி கார்த்திகேசன் சம்பவங்களிலும் கார்த்திகேசன் து அன்றைய கணிப்பாகும். தனக்கு மத கார்த்திகேசனின் நினைவஞ்சலி நிகழ்த்தும் போது யாழ் இந்துக் திரு. சபாரத்தினம் நினைவு கூர்ந்து குரிய பெருமகன் கார்த்திகேசனிடம் தண்டு " எனத் திறந்த மனதோடு தினம்.
கம்யூனிஸ்ட் கட்சியை வடபுலத்தில் ராக இருந்தார். அதனால் அவரிடம் ச அரசியலுக்கு முதன்மை இடம் க்கும் செயலுக்குமான இடைவெளி து கருத்துக்கள் பற்றிப் பரவக்
19

Page 38
காரணமாகின. எளிமையான என்பதை அவரிடம் நாம் வாரி கட்சிப்பணி புரிந்து நின்றார்.
தோழர் கார்த்திகேசனி ஆங்காங்கே பொதுவுடைமைக் இருந்து வந்தனர். ஆனால் | ரீதியாகச் செயற்படும் நிலை கரவெட்டியைச் சேர்ந்தவர் ே புலமைப் பரிசு பெற்று லண்ட சென்று பட்டம் பெற்றுத் திரும்பி கம்யூனிஸ்டாகவே வந்து சேர்ற கொழும்பிலேயே இருந்தது. வா! பொதுவுடமைக் கருத்துக்களை செல்வார்.
அவ்வாறே நீர்வேலிமை பல்கலைக்கழகக் கல்விக் க பிற்காலத்தில் இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தில் தோழர் கே. குலவீரசிங்கம் கருத்துக்களைக் கொண்டிருந் சேர்ந்த அ.ராமசாமிஐயர் என முழுமையாக ஏற்று நின்ற நிலையத்தையும் நடாத்தி வந்
இவ்வாறு தனித்தனியா கருத்தாளர்கள் மத்தியில் எல் ரீதியாகச் செயல் படுவத கார்த்திகேசனுடைய யாழ்ப்பாக எடுத்துக் கொண்டது. அத்! உறுப்பினர்களாகிக் கொள்ளவு

வாழ்வு கடுமையான கட்சிப்பணி ஈரிமையாகப் பெறுமளவுக்கு அவர்
1 வருகைக்கு முன்பு வடபுலத்தில் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் எல்லோரும் இணைந்து அமைப்பு தோன்றவில்லை. வடமராட்சியின் நாழர். பொன். கந்தையா. அவர் ன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் யவர். அவர் நாடு திரும்பும் போது தார். அவரது ஆரம்பகாலப் பணி டமராட்சிக்கு வந்து போகும் போது ள இளைஞர்கள் மூலம் பரப்பிச்
பச் சேர்ந்த ஏ.கே. கந்தையாவும் ாலத்தில் கம்யூனிஸ்ட் ஆகியவர். கம்யூனிஸ்ட் கட்சியின் கீழான பொருளாளராகக் கடமையாற்றிய யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் தார். நல்லூர் சிவன்கோவிலைச் ன்பவர் கம்யூனிஸ்ட் கருத்துக்களை துடன் நல்லூரில் ஒரு புத்தக
தார்.
க இருந்து வந்த பொதுவுடமைக் லோரையும் இணைத்து அமைப்பு ற்கான சந்தர்ப்பம் தோழர் ன வருகையுடன் புதிய பரிமாணம் துடன் புதியவர்களும் ஆரம் ப
ம் செய்தனர்.
சி.கா.செந்திவேல்

Page 39
2 கட்சியின் ஆரம்ப உறு
தோழர் கார்த்திகேசன் தொடர்புகளை ஆங்காங்கே ஏ ஒன்று ஏற்கனவே அக்கருத்துக் அடையாளம் கண்டு தொடர் புதியவர்களை உருவாக்கி நின்ற முறைபற்றி மிகவும் சுவாரசியமாக பலரும் வந்து போகக்கூடிய ஒ அதுவே யாழ் புகையிரத நிலைய தேனீர் கடையாகும். அங்கிருந்து சிலரைத் தோழர்களாக்கிக் கொ
கூறுவார்.
மாலை வேளைகளில் | ஒரு கூட்டம் எந்த நாளும் நின் மத்தியில் நாட்டு நிலைமைகள் உ அரசியல் விவாதங்களும் கருத்து அக்கூட்டத்தின் மத்தியில் நடுநாய நின்று கொண்டிருப்பார். பத்த ஆங்கிலத்தில் இருக்கும். தமிழ் ஆங்கிலத்தில் ஃபோவேட் (Forwa கடையிலும் எவ்வேளையிலும் 8
இத் தேனீர்க் கடைச் பொதுவுடமைவாதியாக (1996ல்) தோழர் டாக்டர் சு.வே. சீனிவாசகம் கொண்டார். தோழர் சீனிவாச .
ஆரம்பத்திலேயே கைவிட்டு மேற்கல்விக்காக இந்தியா செ காந்தியத்தால் கவரப்பட்டவர். வெள்ளை கதராடையாகவே இரு நாடு திரும்பிய சீனிவாசகம் தன வீட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் | ஆயுர்வேதக் கல்லூரிக்கு வந்து கற்பித்ததுடன் ஊரில் வைத்தியத் அவ்வேளைகளிலேயே புகை
சி.கா.செந்திவேல்

பப்பினர்களும் வேலைமுறையும்
ஆரம்பத்தில் சில அரசியல் படுத்துவதில் ஈடுபட்டார். அதில் களைக் கொண்டிருந்தவர்களை பு கொண்டமை. இரண்டாவது மை தனது ஆரம்பகால வேலை கார்த்திகேசன் கூறுவார். "முதலில் ரு இடத்தைக் கண்டுபிடித்தேன். பம் முன்பாக இருந்த கதிரேசுவின் தான் பலரைத் தொடர்பு கொண்டு ன்டேன்'' என்று நகைச்சுவையுடன்
மேற்படி தேனீர்க்கடை முன்பாக று கொண்டே இருக்கும். அதன் உலகப் போக்குகள் என்பனவற்றில் துப் பரிமாறல்களும் இடம்பெறும். கன் போல் தோழர் கார்த்திகேசன் திரிகைகள் பிரசுரங்கள் தமிழ் - வாரப்பத்திரிகை தேசாபிமானி, d) போன்றன கதிரேசுவின் தேனீர் இருக்கும்.
சந்திப்பிலேதான் பழம்பெரும் தனது 84வது வயதில் மறைந்த கார்த்திகேசனுடன் அறிமுகமாகிக் கம் அரசாங்க உத்தியோகத்தை ஆயுர்வேத வைத்தியம் கற்று ன்றவர். அங்கிருந்த காலத்தில் அவரது ஆடை எப்பொழுதும் க்கும். காந்தியக் கருத்துகளுடன் து காங்கேசன்துறை - தையிட்டி புகையிரதம் மூலம் யாழ் நகரத்தின் செல்வார். அங்கு அவர் கல்வி தொழிலையும் நடாத்தி வந்தார். யிரத நிலையத்தின் முன் பான
- 21

Page 40
தேனீர்க்கடையில் தோழர் . சீனிவாசகத்திற்கு ஏற்பட்டது. அ, கருத்துக்களில் இருந்து விடுபட்
இவ்வாறு தோழர் கார் ஆகியவர் மறைந்த சிறு ப தலைவராகவும் பின் பாராளுமன் இருந்த எம்.சி. சுப்பிரமணியம் கருத்துக்களால் கவரப்பட்ட எம். எதிராக செயல்பட வேண்டும் காட்டி முனைப்புடன் செயலா தோழர் கார்த்திகேசனின் பொதுவுடைமைவாதியாகிக் கெ
மேலும் யாழ்ப்பாண புன தேனீர்க்கடை நடாத்திய க கார்த்திகேசனால் ஈர்க்கப்பட்ட பூபாலசிங்கம் புத்தகசாலையி ஆர்.ஆர். பூபாலசிங்கம். மற்று உட்பட மேலும் சிலரும் ( ஈர்க்கப்பட்டனர்.
மேலே குறிப்பிட்டவ கார்த்திகேசன் பொதுவுடமை கட்சியமைத்தார் என்பது உண் ை அனைவரும் ஏற்கனவே பல்வேற பற்றிய மாற்றுக் கண்ணோட் அக்காலத்தின் காந்தியம், திரா கருத்துக்கள், உலகின் பொ போன்றவற்றால் புதிய சிந்த உத்வேகத்திற்கும் தத்தமது சூழ இவர்கள் மத்தியில் தோழர் க தளரா ஊக்கத்தாலும் தெளிவ அரசியலாலும் ஒரு ஈர்ப்பைப் ! ஒன்றிணைத்து அமைப்பு வா வடபுலத்தில் தோற்றுவித்த 4 விளங்கினார்.
வி

கார்த்திகேசனுடனான அறிமுகம் தன் பயனாக சீனிவாசகம் காந்தியக் டு கம்யூனிஸ்ட் ஆகிக் கொண்டார்.
த்திகேசன் தொடர்பால் கம்யூனிஸ்ட் ான்மைத் தமிழர் மகாசபைத் ன்றத்தில் நியமன உறுப்பினராகவும் ம். திராவிட இயக்க சீர்திருத்தக் சி. அவர்கள் சாதிய தீண்டாமைக்கு என்பதில் முழுமையான அக்கறை ற்றி வந்தவர். அத்தகையவருக்கு தொடர்பு கிடைத்ததன் மூலம் காண்டார்.
கெயிரத நிலையம் முன்பாக இருந்த திரேசுவின் மகன் மகாலிங்கம் ஒருவர். மற்றவர் பிற்காலத்தில் ன் உரிமையாளராக விளங்கிய ம் முஸ்லிம் தோழர் எம்.ஏ.காதர் பொதுவுடமைக் கருத்துக்களால்
ர்கள் எல்லோருக்கும் தோழர் மக் கருத்துக்களைக் கற்பித்து மமக்கு மாறான கூற்றாகும். இவர்கள் யபட்ட சிந்தனைகள் மூலமாக சமூகம் டங்களை அணுகி நின்றவர்கள். விட இயக்கம், தெற்கின் இடதுசாரிக் துவுடமை இயக்கப் போக்குகள் னைகளுக்கும் உணர்வுகளுக்கும் ஓலின் ஊடாக ஆளாகி நின்றவர்கள். கார்த்திகேசன் தனது ஆற்றலாலும் என பொதுவுடமை உலக நோக்கு பெற்றார். இவர்கள் அனைவரையும் ரயிலாக பொதுவுடமைக் கட்சியை ஒருவராக தோழர் கார்த்திகேசன்
சி.கா.செந்திவேல்

Page 41
1945ல் வடபுலத்தின் பெ உறுப்பினர்களாக மு.கார்த்திகே ஏ.கே. கந்தையா, எம்.ஏ. எம்.சி. சுப்பிரமணியம், க. மகா கே. குலவீரசிங்கம் ஆகியோ தோற்றுவிக்கப்பட்ட வடபுலத்து 6 முக்கியமான போக்குகளுக்கு சவால்களுக்கு ஊடாக அரசிய
ஒன்று, வடபுலத்தில் நி இரண்டாவது அரசியல் நிலைமை பண்பாட்டுச் சூழலை எடுத்து நே வந்த தமிழர்களில் அதிஉயர் நடைமுறைகளையும் பின்பற்றும் வடபுலத்தில் காணப்பட்டது. இத ஒன்றாகவும் சாதிய அமைப்பாக முறை வடபுலத்தில் ஏனைய பெற்று நிலவியது. இதற்கு சமம் இறுக்கத்தையும் துலக்கத்தையும் அவரது பங்களிப்போடு சைவ கே கொலனித்துவ காலத்தில் பு விளங்கியது. யாழ்ப்பாண கிடு ஊடாக கந்தபுராண கலாச்சாரம் பண்பாட்டுக் கூறுகளே மேலோ சூழலில் வர்க்க , சாதிய, பெ பழமைவாத சிந்தனைகளாலும் | பேணப்பட்டன. இவற்றை 2 கட்டிறுக்கத்தைத் தளர்த்துவதில் அவர்களது கிறிஸ்தவ மதம் முனைகளில் சிற்சில மாற்ற அதேவேளை பெருமளவிற்கு நி அவர் களது கருத்தியலும் நடைமுறைகளுடனும் சமரசம் கொலனித்துவ ஆட்சியாளர்கள்
இரண்டாவது, வடபுலத்து பொருளாதார சமூக பண்பாட்
சி.கா.செந்திவேல்

பாதுவுடமை இயக்க ஆரம்பக்குழு கசன், டாக்டர் சு.வே. சீனிவாசகம்,
காதர், அ.ராமசாமிஐயர், ரலிங்கம், ஆர். ஆர். பூபாலசிங்கம், ர் இணைந்திருந்தனர். இவ்வாறு பாதுவுடமைக் கட்சியானது இரண்டு
முகம் கொடுத்து கடுமையான ல் வேலைகளை முன்னெடுத்தது.
லவிய சமூக பண்பாட்டுச் சூழல். மகளின் வளர்ச்சிப் போக்கு, சமூகப் நாக்கினால் இலங்கையில் வாழ்ந்து பழமைவாதச் சிந்தனைகளையும் முனைப்புடைய சமூகப் போக்கே வ நிலவுடமை ஆதிக்க வழி வந்த வும் இருந்தது. இச்சாதிய அமைப்பு பிரதேசங்களை விட கட்டிறுக்கம் மய பண்பாட்டு வாயிலாக மேலும் ம் வழங்கியவர் ஆறுமுகநாவலர். வளாள ஆதிக்க கருத்தியல் என்பது த்தூக்கம் பெற்று பொலிவுடன் குவேலிக் கலாச்சாரம் என்பதின் ம் என்ற பெயரில் சாதிய ஆதிக்க பங்கி நின்றன. வடபுலத்து சமூகச் ன்ணிய ஒடுக்குமுறைகள் என்பன சமய வைதீக நடைமுறைகளாலும் உடைப்பதில் அல்லது அதன்
அந்நிய கொலனித்துவவாதிகளும் மும் முன் நிற்கவில்லை. ஓரிரு மங்களுக்கு அவர்கள் முயன்ற லவுடமை ஆதிக்க சக்திகளுடனும் எனும் அதன் பண் பாட்டு செய்து இணங்கிப் போவதையே
நடைமுறைப்படுத்தினர்.
| அரசியல் வளர்ச்சிப் போக்கானது டுத் துறைகளினாலான ஆதிக்க
23

Page 42
சக்திகளைச் சார்ந்தே முன்னெடுக் போன்று முப்பதுகளில் முற்போ தீண்டாமை எதிர்ப்புடைய யாழ்ப்பாம் சமூக சீர்த்திருத்தப் போக்கு அமுக் இங்கேதான் ஜீ.ஜீ.பொன்ன சைவவேளாள ஆதிக்க அரசிய அரசியல் மேற்கிளம்பி அதுவே 1 காங்கிரசாகிக் கொண்டது.
வடபுலத்தில் தொழிலாளர் மக்கள் வர்க்க சாதிய அடிப்பல் நிலை காணப்பட்டது. தனியார் 1 தொழிலாளர்கள், கள் இறக்கும் ஏற்றி இறக்கும் வண்டில் தொழிலா உரிமை மறுப்பிற்கும் ஆளாகி நி கூலி விவசாயிகள், குத்தகை வி கொண்டோரின் தயவை நம்பி தீண்டாமைக்கு உட்பட்ட தாழ்த் சமத்துவமின்றி ஜனநாயக - மனி இருந்தனர். நாற்பதுகளின் ஆரம்ப உள்ள சிலரிடையே அமைப்புவாய ஆவல் செயல் வடிவம் பெற அ
இவ் வாறான வட புலத் பொதுவுடமைக் கட்சி, அமைப் முறையினை முன்னெடுக்க ஆரம்! துண்டுப்பிரசுர விநியோகம், சுவ மூலம் தனது கொள்கைகளை 6 உறுப்பினர்கள் மிகுந்த அர்ப்ப
அரசியல் வேலைகளை முன்னெ
தோழர் கார்த்திகே
1945ல் தோழர் கார்த்திகே வந்தபோது கட்சியின் முழுநேர உ கட்சி வழங்கிய மாதாந்த படி நடாத்துவதும், கட்சிப்பணி புரிவது

5பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டது .. க்கான தேசிய நோக்குடைய ன வாலிபர் காங்கிரசின் அரசியல் கப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டது. பலத்தின் தலைமையிலான லை உட்கருவாகக் கொண்ட 944ல் அகில இலங்கை தமிழ்க்
கள் விவசாயிகள் தாழ்த்தப்பட்ட டகளில் சுரண்டி ஒடுக்கப்படும் பஸ் தொழிலாளர்கள், சுருட்டுத்
தொழிலாளர்கள், மூட்டைகள் ளர்கள் என்போர் சுரண்டலுக்கும் ன்றனர். அதேவேளை நிலமற்ற வசாயிகள் என்போர் நிலவுடமை வாழவேண்டியிருந்தது. சாதிய - தப்பட்ட மக்கள் பெரும் திரள் த உரிமைகள் மறுக்கப்பட்டு பத்துடன் அம் மக்கள் மத்தியில் பிலாக ஐக்கியப்பட்டு செயற்படும் கரம்பித்தது.
துச் சூழலிலேயே 1945ல் 1பு வாயிலாக தமது வேலை பித்தது. பத்திரிகைகள் விற்பனை, ரொட்டிகள், சுவர் எழுத்துக்கள் வளிப்படுத்தியது. அதன் ஆரம்ப ணிப்போடும் நம்பிக்கையோடும் ாடுத்தனர்.
சனின் ஆசிரியப் பணி
சன் யாழ்ப்பாணம் குடும்பத்துடன் பழியர் நிலையில்தான் இருந்தார். புடன் (அலவன்ஸ்) வாழ்க்கை ம் மிகுந்த கஷ்டமாக இருந்தது.
சி.கா.செந்திவேல்

Page 43
ஆங்கில பாடத்தை மாணவர்க ஆனால் எந்த மாணவரிடமும் இதனால் மாணவர் தொகை கூடி கார்த்திகேசன் கஷ்டங்களைச் போதிலும் புன்முறுவல் பூத்த பூ இதயத்துடன் கட்சிப்பணிகளை முன்னெடுத்து வந்தார்.
'1945ன் பிற்கூறிலே கட்சி ஒன்றைத் தேடிக் கொண்டு கப் கார்த்திகேசனுக்கு ஆலோசனை இந்துக் கல்லூரியில் ஆசிரியர் விண்ணப்பித்துக் கொண்டார். உடனடியாக ஏற்றுக் கொள் பிரதிவாதங்களை கல்லூரி | காரணம் கார்த்திகேசன் ஒரு தயக்கத்திற்கு காரணமாகியது ஒருவர்தான் கார்த்திகேசனின் வ அவர் சேர் வைத்திலிங்கம் தும் அதன் சபாநாயகராக விளங்கி காங்கிரஸ் இயக்கத்தில் | கார்த்திகேசனுக்கு ஆசிரியர் பத் குடும்பமும் ஆராயப்பட்டது. கம் வேளாளர் சாதி என்பதை இ நுணுக்கமான ஆராய்வில் கன நாவலர் மரபில் தோற்றுவிக்கப் பேணும் வைதீக நடைமுறைகள் அங்கு தாழ்த்தப்பட்ட ஆசிரி அனுமதிக்கப்படவில்லை. தம் திகழ்ந்தது. எனவே கார்த்தி
ஆங்கிலப் புலமையும் மட்டுமன்ற காணப்பட்டதால் கம்யூனிஸ்டாக கல்லுாரியில் கார் த் தி கே கிடைக்கப்பெற்றது. இவ் ஆசிரி கார்த்திகேசன் குறுக்கு வழிக ை நாடவில்லை என்பதை அவ கேட்டிருக்கிறோம். கார்த்திகேச
சி.கா.செந்திவேல்

ளுக்கு வீட்டில் வைத்து கற்பித்தார். பணம் என்று கேட்பது கிடையாது. ஓயதே அன்றி வாழ்க்கையை நடாத்த சுமந்து நின்றார். அவ்வாறு இருந்த மகத்துடன் எதையும் தாங்கும் பரந்த T எவ்வித பின்வாங்கலும் இன்றி
சியின் மத்தியகுழு ஆசிரியர் தொழில் ட்சிப் பணிகளை மேற்கொள்ளுமாறு எ வழங்கியது. அதற்கிணங்க யாழ் பதவிக்கு தோழர் கார்த்திகேசன்
ஆனால் அவரது விண்ணப்பம் Tளப்படவில்லை. பலத்த வாதப் நிர்வாக சபையில் ஏற்படுத்தியது.
கம்யூனிஸ்ட்டாக இருப்பதே அத் 1. அந் நிர்வாக சபையில் ஒரே விண்ணப்பத்தை ஆதரித்து நின்றவர். ரைசாமி. அரசாங்கசபை காலத்தில் யவர். அவர் யாழ்ப்பாண வாலிபர் பங்கு கொண்டவர். இவ்வாறு நவி வழங்குவதில் அவரது சாதியும் பூனிஸ்டாக இருந்த போதிலும் அவர் ந்துக் கல்லூரி நிர்வாகம் தனது ர்டுபிடித்துக் கொண்டது. ஏனெனில் பட்ட யாழ் - இந்துக் கல்லூரி பழமை ால் வழிநடத்தப்பட்ட கல்லூரியாகும். யர்களோ மாணவர்களோ முன்பு னியார் கல்லூரியாகவே அன்று கேசனின் பட்டதாரி தகைமையும் றி வேளாளர் என்ற சாதித் தகுதியும் 5 இருந்த போதிலும் யாழ் இந்துக் சனுக்கு ஆசிரியர் வேலை பர் பதவியைப் பெறுவதில் தோழர் ளயோ பின்கதவு வேலைகளையோ ரது கால ஆசிரியர்கள் கூறக் னின் நகைச்சுவையில் ''வந்தால்
25

Page 44
வரட்டும், போனால் போகட்டும், இது என்றே கூறிக் கொண்டாரென அர
இவ்விடயத்திலே இந்துக் க சுவாரசியமான கதையைக் க ஐம்பதுகளிலே வடபுலத்தில் பாட. அமைப்பு (Hindu Board) இந்து பரி யாழ் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கு சபை (Hindu College Board) என ஒ
ஆசிரிய அதிபர் நியமனங்கள், இட மற்றும் கல்லூரி அபிவிருத்தி எ கையாண்டு வந்தது. அக்கால , கல்லூரியில் அதிபராக இருந்தவர் சமூக அக்கறை கொண்டவர். இ மிக்கவர். சாவகச்சேரித் தொகுதி தேர்தலில் போட்டியிட்டவர். அவ மலருக்கு ஒரு சிறுகதை எழுதியிரு அதன் பெயர் ''சிவாவின் தீர்ப்பு" அதன் சாராம்சம் 'புல்லூரில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்க தீண்டாமை அவலத்தை விமர்சிப்பு
மேற்படி சாவகச்சேரி இ வெளிவந்ததும் இந்துக் கல்லூ
அக்கதையை எழுதியதற்காக ஏ.எ அதிபர் பதவியில் இருந்து இறக். ஆசிரியராக மாற்றம் செய்து கொண் கவலைப்படாது ஓய்வு பெறும்வ ை ஆசிரியராகவே இருந்தார். அ காலகட்டத்திலேயே நல்லூர் | தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பு பிரவேச இயக்கமும் இடம் பெற்ற
தோழர் கார்த்திகேசன் 194 வருடங்கள் யாழ் இந்துக் க கடமையாற்றினார். 1971 ஜனவரி
26

து இல்லாவிட்டால் வேறொன்று '' றிய முடிகின்றது.
கல்லூரியோடு சம்பந்தப்பட்ட ஒரு வறுவது தேவையானதாகும். சாலைகளை நிர்வகித்து வந்த ரிபாலன சபையாகும். ஆனால்
இந்துக் கல்லூரி , உரும்பிராய் த தனியே இந்துக் கல்லூரிச் ன்று இருந்து வந்தது. இதுவே மாற்றங்கள் மாணவர் அனுமதி என்பனவற்றைத் தீர்மானித்துக் த்தில் சாவகச்சேரி இந்துக் ஏ.எஸ். கனகரத்தினம். மிகுந்த இடதுசாரி அரசியலில் ஆர்வம் =பில் சமசமாஜக் கட்சி சார்பாக ர் தமது கல்லூரியின் சிறப்பு நந்தார். ஆங்கிலத்தில் எழுதிய (Judgement of Siva) என்பதாகும். '' அமைந்த சைவப் பெருங் கள் செல்வதைத் தடுத்து நின்ற பதாகவே அமைந்திருந்தது.
ந்துக் கல்லூரி சிறப்பு மலர் ரி சபை கூடித் தீர்மானித்து ஸ். கனகரத்தினம் அவர்களை கி யாழ் இந்துக் கல்லூரிக்கு சடது. ஏ.எஸ்.கேயும் அதைப்பற்றி ர யாழ் இந்துக் கல்லூரியில் புவர் இக்கதையை எழுதிய கந்தசுவாமி கோவிலுக்குள் பது பற்றிய சர்ச்சையும் ஆலயப்
மை குறிப்பிடத்தக்கதாகும்.
15 முதல் 1970 வரையான 25 கல்லூரியில் ஆசிரியராகக் முதல் மே மாதம் வரையான
சி.கா.செந்திவேல்

Page 45
ஐந்து மாதங்கள் மட்டுமே கார்த்திகேசனால் அதிபராகக் கட அவரை அதிபராக வைத்திருக்க இந்துக் கல்லூரி நிர்வாகமும் குழாத்தினரும் அனுமதிக்கவில்ல செல்வாக்கின் ஊடாக 1971 யூன் கல்லூரிக்கு கார்த்திகேசன் இட கடமையாற்றியபின் கார்த்திே பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி ஓய்வு பெறும்வரை அங்கு சே ை
தோழர் கார்த்திகேசனின் அவதானிப்புகளுக்குரிய காலமான பணி புரிந்த அதே காலப் பகு சமூகப் பணிகளும் முன்னெடுக். சிறப்பு என்னவெனில் அரசியல் சமூ ஏனோதானோ என்ற நிலையில் சம்பளம் பெறும் இடமாகக் கல் அதேவேளை ஆசிரியப்பணி புனி கூறி தனது அரசியல் நிலைப்பாட் அல்லர். இதுவே கார்த்திகேசனு கல்வி சமூகத் துறைகளில் வழ
கல்வித்துறையில் கார்த் அவரது ஆசிரிய வாழ்வின் எடுத்துக்கூறுவார்கள். கடமை க மொழி பேசும் பலர் நடைமுன எதிர்மாறாகவே நடந்து கொள் பொதுவுடமைவாதிகள் சொல்ல கடமை, வாழ்வில் எளின பழக்கவழக்கங்களில் சுயகட்டுப்பு மனித நேயமும் கொண்டவர் இத்தகைய வாழ்வியல் இலக்க கடைப்பிடிப்பதில் தோழர் கார்த் நின் றார் என் பது அவரது | முரண்படுபவர்களும் ஏற்றுக்கொ
சி.கா.செந்திவேல்

யாழ் இந்துக் கல்லூரியில் மையாற்ற முடிந்தது. அதற்குமேல் பழமைவாதப் பாரம்பரியம் மிக்க
அதற்கு துணைநிற்கும் உயர் மல. தமது உயர்மட்ட அரசியல் மாதத்தில் கோப்பாய் கிறிஸ்தவக் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு கசன் 1972 ஜனவரியிலிருந்து க்கு மாற்றம் பெற்று அதிபராகி வ புரிந்தார்.
ஆசிரிய பணிக்காலம் முக்கியமான கும். ஏனெனில் அவர் ஆசிரியப் நதியில் தான் அவரது அரசியல் கப்பட்டன. அவரிடம் காணப்பட்ட முகப் பணிக்காக ஆசிரியப் பணியை 5 அலட்சியப்படுத்தி வெறுமனே லூரி வாழ்வைக் கழிக்கவில்லை. தமான குருநிலைத்தொழில் எனக் டையும் பணியையும் கைவிட்டவரும் க்குரிய தனித்துவத்தை அரசியல் ங்கி நின்ற விஷேட அம்சமாகும்.
திகேசனை நினைவு கூருவோர் ஆற்றலையும் ஆளுமையையும் ண்ணியம் கட்டுப்பாடு என அடுக்கு ஓற வாழ்வில் அவற்றுக்கு நேர் வார்கள். ஆனால் நேர்மையான பலும் செயலாலும் பணிபுரிவதில் ம , நடத்தையில் ஒழுக்கம், பாடு, மக்கள் மத்தியில் அன்பும் களாகவே காணப்படுவார்கள். ணங்களைத் தமது வாழ்நாளில் திகேசன் முன்னுதாரணம் காட்டி அரசியல் கருத்துக்களுடன் ண்ட ஒன்றாகும்.

Page 46
பொருளாதாரச் சுட ஒடுக்குமுறைகளும் மலிந்த 6 அமைப்பை மாற்றியமைப்பன பொதுவுடைமைவாதிகள் செய விவசாயிகள் மற்றும் ஒடுக்குமு மக்களினதும் புரட்சிகரப் போரா அரசு யந்திரமும் வீழ்த்தப்படு வேலைமுறை காணப்படுகின்றது நிலைநிறுத்தி மனிதத் தேவைகள் அமைப்பை புதிய சமுதாயமா கட்சி, வெகுஜன அமைப்புக்கள் இலக்கினை வரையறை செய் அவர்களது வழிகாட்டும் தத் நோக்காகவும் மாக்சிசமும் அ மாஓசேதுங் சிந்தனையும் அ ை
இதற்கு அமைவாகமே கொண்ட தோழர் கார்த்தி
முன்னெடுத்தார். அவர் ஆ | கற்பித்தார். அவரது கல்வி க அணுகிநிற்கும் அரவணைப்புப் | ஈர்ப்பை பெற்று நிற்கும். அதனா கார்த்திகேசன் மூலம் தேடல் மாணவர்கள் சென்றார்கள். மனி நேயத்தின் அடிப்படைகளை கார்த்திகேசன் காரணமாக விள குரு சிஷ்ய நிலை நின்று திணி போன்று பழகியதன் மூலமும் வழிமுறைகளை எடுத்துக் க விவகாரங்களைக் காட்டி நின்ற மாணவர்கள் மத்தியில் கவனத்
கார்த்திகேசனின் கல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் பல நிலைகளிலும் வருகின்றார்கள். அவர்கள் அன.

ரண் டலும் சமூக அரசியல் ரற்றத்தாழ்வான இன்றைய சமூக த குறிக்கோளாகக் கொண்டே லாற்றுகிறார்கள். தொழிலாளர்கள் றைகளுக்கு உள்ளான அனைத்து ட்டங்களினால் ஆளும் வர்க்கமும் டுவதை நோக்கியே அவர்களது . சகலதுறைகளிலும் சமத்துவத்தை ளைப் பெறக்கூடியதுமான சோஷலிச க வென்றெடுத்து நிலைநாட்டவே மூலமாகப் பொதுவுடமைவாதிகள் து வழி நடக்கிறார்கள். அங்கே துவமாகவும் வாழ்வியல் உலக தன் வளர்ச்சியான லெனினிசமும் மந்து காணப்படுகின்றன.
வ தன்வாழ்வை நிலைநிறுத்திக் கசன் தனது கல்விப் பணியை ங்கிலத்தையும் கணிதத்தையும் கற்பிக்கும் திறனும் மாணவர்களை பாணியும் மாணவர்களிடையே தனி ல் வகுப்பறைக் கல்விக்கு அப்பால் என்னும் நிலைக்கு ஒரு பகுதி தவாழ்வின் மறுபக்கத்தையும் மனித ரயும் அம் மாணவர் கள் பெற ங்கினார். அவர் தனது அரசியலை பித்தது கிடையாது. நண்பர்களைப்
அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் எட்டியதன் வாயிலாகவும் உலக - புதிய வகைப் பார்வை மூலமும் இதைப் பெற்றார்.
விப் பணிக் காலத்தில் இரண்டு எ அவரிடம் கல்வி பயின்றவர்கள். பல உயர் பதவிகளில் இருந்து மனவருமே கார்த்திகேசனை மிகுந்த
சி.கா.செந்திவேல்

Page 47
அக்கறையோடு நினைவு கூர்ந் என்பதைப் பெருமையாகப் பேசி முடியும். பேராசிரியர் க.கை மாணவர் காலத்தை நினைவு சு மிக உயர்வாகவும் மதிப்பாகவும் உலக நோக்கின் ஊரே அணுகுமுறையினை தெளிவு இருந்தவர் கார்த்திகேசன் என்
தோழர் கார்த்திகேசன் அங்கு அவருக்கு சொந்த வ வாழ்வின் பெரும் பகுதியை வீட்டிலேயே கழித்தார். அவர் வாங்கவோ நினைக்கவும் இல்ல ஆசிரிய வருமானம் அவர போதுமானதாக இருக் க ம் பெண்பிள்ளைகளும் ஒரு . ஆண்பிள்ளை ஆரம்பம் முதல் நோயாளியாக வாழ்ந்து முப்பத் ''ஐந்து பெண்களைப் பெற்றவர் என்பது நமது சீதனக் கொ அமைப்பிலே வழங்கி வரும் ! இரண்டாம் தரநிலையில் வை உதிரிப்பாகமாகவே கணிக்கப்ப மரபாகும்.
தோழர் கார்த்திகே சிந்தனையைத் தனது பொதுவு கொண்டவர். பெண்ணுக்கு | புன்சிரிப்பும் என்ற பெண்ணடிமை ஆண்களோடு சரிநிகர் சமமாக நின்றவர். அதனால் தனது பிள் கஷ்டங்கள் மத்தியிலும் வழங் பின்பும் அவர்களுக்கு கைகொடு என்பது அவரது நம்பிக்கையா? சாத்தியமுமாகியது.
சி.கா.செந்திவேல்

து தாங்கள் அவரின் மாணவர்கள் பிக் கொள்வதை இப்போதும் கேட்க கலாசபதி தமது இந்துக் கல்லூரி உரும் வேளைகளில் கார்த்திகேசனை எடுத்துக் கூறுவார். தனக்கு மாக்சிச - விடயங்களை பார்க்கும் படுத்தி திசையறி கருவிபோன்று றும் கூறுவார்.
ல் மு"நம்பதவரு
வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். iடு இருக்கவில்லை. அவர் தனது யாழ்ப்பாண நகரத்தில் வாடகை தனக்கென ஒரு வீடு கட்டவோ ல முயற்சிக்கவும் இல்லை. அவரது து குடும் பத்தின் தேவைக்குப் வில் லை. அவருக்கு ஐந் து ஆண் பிள்ளையும் இருந்தனர். ல நரம்பு பாதிப்படைந்து நிரந்தர நீதி நான்காவது வயதில் இறந்தார். ன் அரசனானாலும் ஆண்டியாவான்'' படுமை மிகு ஆணாதிக்க சமூக ஓர் முதுமொழியாகும். பெண்களை த்து வாழ்வு யந்திரத்தின் பிரதான டுவது நிலவுடமை வழிவந்த சமூக
5சன் இத்தகைய பழமைவாத (டமை கோட்பாட்டால் முறியடித்துக் அழகு பொன்னும் பட்டும் பூவும் க் கருத்தை நிராகரித்து பெண்களும் 5 வாழ வேண்டும் என்பதை ஏற்று ள்ளைகளுக்கு கல்விச் செல்வத்தை கிக் கொண்டார். அதுவே தனக்குப் ஒத்து வாழ்விற்கு ஆதாரமாக நிற்கும் க விளங்கியது. அது நடைமுறைச்

Page 48
தோழர் கார்த்திகேசன் ப கட்சிச் செயலகத்திற்கே வந்து வேண்டியவற்றை செய் து மு சென்றடைவார். குடும்பப் பொறுப் மனைவி வாலாம்பிகையே பொறு கார்த்திகேசனின் அரசியல் லா முறையையும் புரிந்து கொண்டு வகையில் துணைவியார் இருந்த
கார்த்திகேசன் ஆரம்பத் வீட்டிலும் பின்பு அதிக காலத் வட்டாரத்திலும் கழித்தார். க சிவப்பிரகாசம் வீதி வாடகை செயற்பட்டார். தான் வாழ்ந்து மக்களோடு உறவுகளை வளர்த்த ஊட்டுவதில் அக்கறை செலு ஐம்பதுகளின் பிற்கூறிலே யாழ்ப்ப மக்களால் தெரிவு செய்யப்படும்
9
கட்சியின் அடுத்த க
தோழர் கார்த்திகேசனின் உறுப்பினர்கள் கட்சிப் பணிகளில் அக்காலத்தில் ஏற்கனவே உருவ கொண்டதுமான லங்கா சமசம் அடிப்படையிலான முரண்பாடு கா தனிவேலை முறைகளில் எதிரு இவ்வேலை முறை வடபுலத்திலு தர்மகுலசிங்கம் (ஜெயம் ) சமசமா பொதுவுடமைக் கட்சியிலும் நின்று
இவ் ஆரம்பகாலத்தை பல்கலைக் கழகப் புலபை அ.வைத்திலிங்கம், பொன் கந்தை புரிந்த கொழும்பை விட்டு வா வைத்திலிங்கம் யாழ் இந்துக் கல்
30

Tடசாலை பணி முடிந்ததும் நேரே
சேர்வார். அங்கிருந்து செய்ய படித்த பின் இரவுதான் வீடு புகளில் பெரும் பகுதியை அவரது ப்பேற்று நடாத்தி வந்தார். தோழர் ட்சியத்தையும் அவரது வாழ்வு 5 அதற்கு இணைவு தரக்கூடிய
தார்.
இதில் யாழ் - விக்ரோரியா வீதி
தை யாழ். வண்ணார்பண்ணை லட்டி, நாச்சிமார் கோவிலடி, வீடுகளில் இருந்து கொண்டே
வந்த பகுதிகளில் சாதாரண 5 அரசியல் சமூக சிந்தனைகளை பத்தி வந்தார். அதனாலேயே ாணம் மாநகரசபை உறுப்பினராக
நிலை உருவாகியது.
ட்ட வளர்ச்சி 1 தலைமையில் அதன் ஆரம்ப 5 பரந்தளவில் ஈடுபட்டு வந்தனர். பாகி ட்ரொட்சிச வழியில் சென்று மாஜக் கட்சியுடன் கோட்பாட்டு ரணமாக இரு கட்சிகளும் தனித் ம் புதிருமாக ஈடுபட்டு வந்தன. பம் எதிரொலித்து நின்றது. எஸ். ஜக் கட்சியிலும் மு.கார்த்திகேசன் று வேலைகளை முன்னெடுத்தனர்.
அடுத்தே லண்டன் கேம்பிரிஜ் மப் பரிசில் பட்டதாரிகளான தயா ஆகிய இருவரும் கட்சிப்பணி புலத்திற்கு வந்து சேர்ந்தனர். மலூரியிலும் கந்தையா மானிப்பாய்
சி.கா.செந்திவேல்

Page 49
இந்துக் கல்லூரியிலும் ஆசிரியர் வருகை பொதுவுடமைக் கட்சியின் உரம் இட்டுக் கொடுத்தது. கல்லூரியில் கல்வி கற்பித்த பற்றி எதுவும் பேசுவதில்லை. ஒருவகை முற்கோபக்காரர். த நேராக ஏசிக் கொள்வது அவரது சார்பான ஒவ்வொரு பிரச்சினை உறுதியாகப் போராடும் சுபாவம் | தத்துவார்த்த விளக்கமளிப்பதும் ! அக்கறை செலுத்தி நின்றவர். அ கொள்ளமாட்டார். அதனால் இந்துக்கல்லூரிச் சபை உரு அதிபராக்கிக் கொண்டது.
1947ம் ஆண்டில் இட ஒன்றிணைந்து நாடு முழுவதும் 6 நடாத்தியது. அரசாங்க தனி ஊழியர்களும் இவ்வேலை ந ஆகக்கூடிய ஐக்கியத்தைக் கா மோசமான அடக்குமுறைகளை நிறுத்தம் சார்பாக 1947 யூன் 5ம் த இடம்பெற்ற ஊர்வலத்தை நோக்கி நடாத்தப்பட்டது. இதில் அரசாங்க துறந்தார். அத்துடன் பலர் படுக அரசாங்க எழுதுவினைஞர் (G.C.S. சொந்த ஊர் வட்டுக்கோட்டையா பல்லாயிரக் கணக்கான தொழி மரியாதைக்குப்பின் கோட்டை மிகப்பெரும் ஊர்வலமாக எடுத் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வை தொகையையும் அனுதா ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஓடோடி செல்லப்படுகையில் தானும் தோல் அதில் பங்கு கொண் ட கூறக் கேட்டிருக்கின்றோம் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழ் 5
சி.கா.செந்திவேல்

ளாகிக் கொண்டனர். அவர்களது வடபுலத்து வளர்ச்சிக்கு மேலும் வைத்திலிங்கம் யாழ் இந்துக் போதும் கல்லூரியில் அரசியல் அதேவேளை பொன். கந்தையா எது கொள்கைக்காக நேருக்கு I இயல்பு. அதேவேளை மக்கள் ரயிலும் மக்கள் பக்கம் நின்று பிக்கவர். வைத்திலிங்கம் அரசியல் தொழிற்சங்க அமைப்பிலும் அதிக ரசியலை பாடசாலைக்குள் பேசிக் தானோ என்னவோ அவரை ம்பிராய் இந்துக் கல்லூரிக்கு
துசாரித் தொழிற்சங்கங்கள் பாது வேலை நிறுத்தம் ஒன்றினை யார் துறை தொழிலாளர்களும் நிறுத்தத்தை முன்னெடுப்பதில் ட்டி நின்றனர். அரசாங்கம் மிக ரக் கையாண்டது. இவ்வேலை திகதி கொழும்பு கொலனாவையில் கி போலீஸாரால் துப்பாக்கிச் சூடு ஊழியரான வி. கந்தசாமி உயிர் ரயங்கள் அடைந்தனர். கந்தசாமி ப) சங்கத்தைச் சேர்ந்தவர். அவரது கும், அவரது உடல் கொழும்பில் லாளர்கள் ஊழியர்களின் இறுதி ப் புகையிரத நிலையத்திற்கு து வரப்பட்டு புகையிரதம் மூலம் வக்கப்பட்டது. இவ் ஊர்வலத்தின் பத் தையும் கேள்வியுற் ற,
வந்து பிரேதப்பெட்டி தூக்கிச் கொடுத்துக் கொண்டார் என்பதை தலைமைத் தோழர் கள்
ஏனெனில் அப் போதுதான் ாங்கிரஸை உருவாக்கி அடுத்த

Page 50
தேர்தலுக்கு தயாராகி நின்ற ஊர்வலத்தை அடக்கவும் துப்பா யூ.என்.பி. ஆட்சியின் உள்ந அ. மகாதேவா என்பது குற யாழ்ப்பாணத் தொகுதியில் 19. துரோகி" என வர்ணித்து ஜீ.ஜீ. என்பதும் சுவையான செய்தியா
மேற்படி பொது வே எதிரொலித்து நின்றது. அர. இடதுசாரிகளின் செல்வாக்குமிக் பெறத் தொடங்கியது. அத்து தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கப்ப பெற்றது. வடமாகாண ஆசிரிய மு.கார்த்திகேசன், அ. வைத் போன்றவர்கள் மும்முரமாக பாடசாலைகளாக இருந்த கு
அடிப்படைக் கோரிக்கைகள் இத்தொழிற்சங்க வேலைமுறை : பொதுவுடமைக் கருத்துக்களின்
இத்தகைய சூழலில் ஆணைக்குழுவின் சிபார்சுக்கான தேர்தல் நடைபெற்றது. இத்ே தொகுதிகளில் பொதுவுடமைக் பருத்தித்துறைத் தொகுதியில் ரே வேட்பாளராகப் போட்டியிட்டார். சார்பாக எஸ்.தர்மகுலசிங்கம் கட்சிக்கு குறைந்த வாக்குகளே ! கட்சி வேலைகளை விஸ்த! வழங்கியது.
அதேவேளை சில உ போட்டியிட்டது. வலி வடக்கு ம தேர்தலில் தோழர் டாக்டர் சு சிகப்பு நிறப் பெட்டிக்கு போ சக்திகளுக்கு எதிராக வெற்றி

காலகட்டமாகும். மேலும் இவ் க்கிச் சூடு நடத்தவும் உத்தரவிட்ட ாட்டு அமைச்சராக இருந்தவர் சிப்பிடத்தக்கதாகும். இவரையே 17 பொதுத்தேர்தலில் "'தமிழினத் பொன்னம்பலம் வெற்றி பெற்றார் ரகும்.
லை நிறுத்தம் வடபுலத்திலும் Fாங்க எழுதுவினைஞர் சங்கம் ந சங்கமாக வடபுலத்தில் வளர்ச்சி டன் வெவ்வேறு துறைகளிலான ட்டன. ஆசிரியர் சங்கம் தோற்றம் பர் சங்கத்தின் செயற்பாடுகளில் திலிங்கம், ஏ. எஸ். கனகரத்தினம் ஈடுபட்டனர். அன்று தனியார் நழலில் ஆசிரியர்கள் சார்பான ள் பல முன்வைக்கப் பட்டன. காரணமாக பல இளம் ஆசிரியர்கள் பால் ஈர்க்கப்பட்டனர்.
1947ம் ஆண்டின் சோல் பரி மைய முதலாவது பாராளுமன்றத் தர்தலில் இலங்கையின் முக்கிய கட்சி போட்டியிட்டது. வடபுலத்தில் தாழர் பொன். கந்தையா கட்சியின் அதேவேளை சமசமாஜக் கட்சியின்
போட்டியிட்டார். பொதுவுடமைக் கிடைத்தன. இருப்பினும் அத்தேர்தல் ரிப்பதற்கான ஒரு உந்துதலை
ள்ளூராட்சி மன்றங்களிலும் கட்சி பிலிட்டி கிராமசபைக்கு நடைபெற்ற வே. சீனிவாசகம் கட்சி சார்பாக பாட்டியிட்டு மேட்டுக்குடி ஆதிக்க பெற்றார்.
சி.கா.செந்திவேல்

Page 51
1947ம் ஆண்டு பொதுத் பொதுவுடமைக் கட்சிக்கு ஆறு சி கட்சிக்கு பதின்நான்கு ஆசனங் இடதுசாரிக் கட்சிகளுக்கு பாராள மூலமாக அதிகாரத்திற்கு வந்து உள்ளூர வளர ஆரம்பித்துக் கொ
வடபுலத்தில் நாற்பதுக கட்சியானது கிராமங்கள் பலவ அரசியல் வேலைகளை விரிவாக தமிழர் மகாசபையில் ஊக்க , எம்.சி. சுப்பிரமணியம் பொதுவுடா இருந்தமையும் காரணமாகும் தாழ்த்தப்பட்ட மக்கள் சகல நிலை சமத்துவமற்ற நிலையில் ? மறுக்கப்பட்டவர்களாக இருந்த பொதுவுடமைக் கட்சி வேலை. இக்காலகட்டத்திலேயே மிக கே. டானியல், டொமினிக் ஜீ. 1947ல் பொதுவுடமைக் கட்சி இவர்களை பொதுவுடமைவாதிக்க எம்.சி. சுப்பிரமணியம் ஆகியோ
10)
1950களில் கட்சியி
1950களின் ஆரம்பத்து! கட்சி வளர்ச்சிப்படிகளில் மே கொள்கின்றது. இக்கட்டத்தில் கப் தொகுதியினர் வந்து கொள்கின்ற என்.கே. ரகுநாதன், சங்கானை சங்கானை பி. பசுபதி, வ. கிருஷ்ணபிள்ளை, சுன்னாகம் த மட்டுவில் க. தவசிப்பிள்ளை | வீ.ஏ கந்தசாமி, கொல்லங்கட் பலர் கட்சியின் இளம் சக்தியா
சி.கா.செந்திவேல்

தேர்தலில் தென்னிலங்கையில் பூசனங்கள் கிடைத்தன. சமசமாஜக் கள் வந்தன. இதன் மூலம் இவ் மன்றம் பற்றிய மாயையும் தேர்தல்
கொள்ளலாம் என்ற ஆவலும் ண்டமை நோக்கத்தக்க ஒன்றாகும்.
ரின் பிற்கூறிலே பொதுவுடமைக் ற்றிலே தொடர்புகளை ஏற்படுத்தி கி வந்தது. இதற்கு சிறுபான்மைத் த்துடன் வேலை செய்து வந்த மைக் கட்சியில் முக்கியமானவராக ... பின் தங்கிய கிராமங்களில் மகளிலுமே ஒடுக்கப்பட்டு வந்ததுடன் ஜனநாயக மனித உரிமைகள் எர். எனவே அவர்கள் மத்தியில் களை விஸ்தரித்துக் கொண்டது. நவும் துடிப்புடன் காணப் பட்ட வா, எஸ். இராசையா ஆகியோர் யில் இணைந்து கொண்டனர். களாக்கியதில் மு.கார்த்திகேசன்,
ர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ன் வளர்ச்சி
டன் வடபுலத்தில் பொதுவுடமைக் லும் காலடி எடுத்து வைத்துக் சியின் முன்னிலை நோக்கி அடுத்த மனர். ஆசிரியர் க. பசுபதி, ஆசிரியர் எ மான் (Man) நா.முத்தையா, நாகலிங்கம், காங்கேசன்துறை நமலிங்கம், இணுவில் துரைசிங்கம், எஸ். சந்தியாபிள்ளை, சுதுமலை டி கே.ஏ. சுப்பிரமணியம் போன்ற க இணைந்து செயற்பட்டனர்.

Page 52
1952ம் ஆண்டில் முத கம்யூனிஸ்ட் கட்சியால் பெரிய : நடாத்துவதில் வீ. ஏ. கந்தசா நா.முத்தையா (மான்) 6 தென்னிலங்கையில் இருந்து | கெனமன், சரணங்கதேரர் ே தலைவர்கள் பங்கு கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியை பிரபல பொதுவுடமைக் கருத்துக்களின்
1952ம் ஆண்டில் இடம் பொன். கந்தையா பருத்தித்து தடவையாகப் போட்டியிட்டார். ! மாமனாரான கே.சி. நடராஜாவு பொன் கந்தையா நடராஜாகை முன்னணிக்கு வந்து கொண்ட
ஐம்பதுகள் இலங்கையில் என்பதுடன் அதன் பிரதிபலிப்பை 1952 பொதுத்தேர்தலில் டட்லி
அரசாங்கம் பதவிக்கு வந்து கொ உயர்வர்க்க மேட்டுக்குடிகளின் ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட் தொழிலாளர்கள் விவசாயிகள் | அரசாங்கத்திற்கும் இடையில் அதிகரித்து வந்தது. 1953ம் அ விலை அதிகரிக்கப்பட்டதுடன் பா. வந்த மதிய உணவு பறிக் போக்குவரத்துக் கட்டணங்கள் | பொருட்களின் விலைகள் ஏற்றப் விவசாயிகள் மத்தியில் கடும் அத இதன் காரணமாக இடதுசாரிக் பொதுவுடமைக்கட்சியும் இணைந் விடுத்தன. அதனை ஏற்று நாடு | நிலை ஆட்டம் காணும் அளவு நாடு பூராவும் ஹர்த்தால் போராட்
34

ன் முதலாக வாலிபர் மாநாடு அளவில் நடாத்தப்பட்டது. இதனை மி, கே. டானியல், சங்கானை போன்றவர் கள் முன் நின்றனர். எஸ்.ஏ . விக்கிரமசிங்கா, பீற்றர் பான்ற பொதுவுடமை இயக்கத் னர். இம் மாநாடு வடபுலத்தில் ப்படுத்தியதுடன் இளைஞர்களை
மீது திரும்ப வைத்தது.
பெற்ற பொதுத்தேர்தலில் தோழர் றைத் தொகுதியில் இரண்டாவது இவ்வேளை மு.சிவசிதம்பரத்தின் ம் போட்டியிட்டார். இத்தேர்தலில் வவிட அதிக வாக்குகள் பெற்று
மை குறிப்பிடத்தக்கதாகும்.
ம் இடதுசாரிகளின் எழுச்சிக் காலம் வடபுலத்திலும் காண முடிந்தது. சேனநாயக்கா தலைமையிலான ண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் 1 சார்பான கொள்கைகளையும் டையும் முன்னெடுத்தது. இதனால் மற்றும் உழைக்கும் மக்களுக்கும்
முரண்பாடும் இடைவெளியும் ஆண்டின் நடுக்கூறிலே அரிசியின் - சாலைப் பிள்ளைகளுக்கு வழங்கி க்கப்பட்டது. முத்திரை உட்பட உயர்த்தப்பட்டன. அத்தியாவசியப் பட்டன. இதனால் தொழிலாளர்கள் திருப்தியும் எதிர்ப்பும் காணப்பட்டன.
கட்சிகளான சமசமாஜக்கட்சியும் து எதிர்ப்பு ஹர்தாலுக்கு அழைப்பு நிலைக்குலைந்து அன்றாட இயல்பு க்கு 1953 ஆகஸ்ட் 12ம் திகதி உம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்ட
சி.கா.செந்திவேல்

Page 53
அறுபதுகளில் புரட்சிகரப் பொதுவுட்
தோழர்க
தோழர் கே. டானியல்
(3) CR)
தோழர் கே.ஏ. சுப்பிரமணியம்

1 ஆரம்பத்தில் மைக் கட்சிப் பணிபுரிந்த ளில் சிலர்
தோழர். வி. ஏ. கந்தசாமி
R
தோழர் இ. கா. சூடாமணி

Page 54


Page 55
வேலைநிறுத்தங்கள், ஆர் ப் போக்குவரத்து தடுக்கப்பட்டது. உச்சமாகக் காணப்பட்டது. மற அஞ்சிக் கடலில் தரித்து நி நடத்த வேண்டியதாயிற்று. அரச பிரயோகித்து பன்னிரண்டு ே இரையாக்கியே ஹர் த் தா வேண்டியதாயிற்று. ஹர்த்தாலும் கட்சிகள் எதிர்பார்க்காத அளவு எழுச்சியினது வேகமும் வீச்சும் எழுச்சியானது இலங்கையின் தொழிலாளர் விவசாய கிராமிய போராட்டமாகத் திகழ்ந்தது.
இவ்ஹர்த்தால் வடபுலத் முன்னெடுக்கப்பட்டது. தோழர் வடபுலத்து பொதுவுடமைக் கட்சி வழி நடாத்தியது. சமசமாஜக் இக்ஹர்த்தாலில் அன்றைய த கொண்டது. அத்தகைய ஒ போராட்டத்தில் இடதுசாரிக கொண்டமை அதுவே முதல் சுட்டிக்காட்டப்பட வேண்டிய | வடபுலத்து பொதுவுடமைக் க பிரயோகித்து பரந்த ஐக்கிய நட இதில் தோழர்கள் கார்த்திகே. கந்தையா, சு.வே. சீனிவாசகம் பங்களிப்பு முக்கியமானதாக இலங்கையின் உழைக்கும் பேரெழுச்சி எத்தகையது 6 இவ்வெழுச்சியில் உள்ளடங்கிய அம்சங்களையும் வளர்த்தெடு இடதுசாரிக் கட்சிகளான சமச உரியவாறு அடையாளம் - இன்றுவரையான விமர்சனம் பெருமுதலாளித்துவ ஐக்கிய 6 படித்து மீண்டும் ஒருமுறை அவ்
சி.கா.செந்திவேல்

பாட்டங்கள் எனத் தொடங்கி எங்கும் அரசாங்க எதிர்ப்பு நிலை ந்திரி சபை தரையில் கூடுவதற்கு ன்ற கப்பலில் தமது கூட்டத்தை ரங்கம், கடும் அடக்குமுறைகளைப் பர்வரை பொலிஸ் துப்பாக்கிக்கு லை முடிவுக்கு கொண்டுவர க்கு அழைப்பு விடுத்த இடதுசாரிக் வுக்கு அதன் வெகுஜன புரட்சிகர அமைந்திருந்தது. இக் ஹர்த்தால் வரலாற்று முக்கியத்துவம் மிக்க உழைக்கும் மக்களின் புரட்சிகரப்
திலும் முழு அளவில் வெற்றிகரமாக
கார்த்திகேசன் தலைமையிலான க்குழு பரந்தளவில் இவ்ஹர்த்தாலை
கட்சியும் இணைந்து நடாத்திய மிழரசுக்கட்சி முழுமையாகப் பங்கு ரு முற்போக்கான வெகுஜனப் களுடன் தமிழரசுக் கட்சி பங்கு லும் கடைசியுமாக இருந்தமை ஒன்றாகும். இப் போராட்டத்தில் கட்சி தனது முழுப் பலத்தையும் வடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சன், அ.வைத்திலிங்கம், பொன் , கே. டானியல் போன்றவர்களின் அமைந்திருந்தது. இவ்ஹர்த்தால் வர்க்க சக்திகளின் வெகுஜனப் என்பதை எடுத்துக் காட்டியது. யிருந்த அடிப்படையான புரட்சிகர க்கப்பட வேண்டிய கூறுகளையும் மாஜ - பொதுவுடமைக் கட்சிகள் காணத் தவறி விட்டன என்பது மாகவே இருந்து வருகின்றன. தேசியக் கட்சி அதனின்றும் பாடம் வாறான ஒரு எழுச்சி ஏற்படாதவாறு
35

Page 56
அரசு யந்திரத்தின் ஊடாக அதேவேளை தேசிய முதலாக நின்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்ட கொள்ளாமலேயே அதன் பலா விரைந்து செயற்பட்டு 1956 கொண்டார்.
ஐம்பதுகளின் நடுக்கூறி கட்சியின் வளர்ச்சி பரந்து முன் நின்றது. பாடசாலை ஆசிரிய கருத்துக்கள் பற்றிப் பரவும் பாடசாலைகள் தனியார் முகாம் வந்தது. யாழ்ப்பாண வாலிபர் கா பல முற்போக்கு ஜனநாயகவ
அதிபர்களாகவும் ஆசிரியர்கள் ஒறேற்றர் ஸி. சுப்பிரமணியம், வ சிவபாதசுந்தரம், ஏ.எஸ். க போன்றவர்களும் இன்னும் 8 சமூக நிலைமைகளில் தாக்கம் இவர்களுடன் வடபுலத்தில் | அக்கறையுடன் முன்னுக்கு வ பொதுவுடமைவாதிகளான - முன்னெடுப்பதில் ஆர்வம் ! அ. வைத்திலிங்கம் ஆகி எஸ்.சிவலிங்கம், ஐ.ஆர். பேராயிரவர், எஸ்.மகேசன், ( வி. மகாலிங்கம், மாதகல் வ எம்.செல்லத்தம்பி, கே. த எம்.பி. செல்வரத்தினம், எஸ். எஸ். சேவற்கொடியோன், கே.சி பொதுவுடமை இயக்கத்தில் க என்பது நினைவில் கொள்ளட் வேலை முறையால் மாண பொதுவுடமைக் கருத்துக்களின் பல்கலைக்கழகம் மற்றும்
அக்கருத்துக்கள் தாக்கம் மிக்க

உறுதிபடுத்திக் கொண்டது. ரித்துவத்திற்கு தலைமை தாங்கி ாரநாயக்கா அக்ஹர்த்தாலில் பங்கு பலன்களைப் பெற்றுக் கொள்வதில் ன் தேர்தலில் வெற்றிபெற்றுக்
லே வடபுலத்தில் பொதுவுடமைக் னடுக்கப்படும் நிகழ்ச்சிப் போக்காகி ர்கள் மத்தியில் பொதுவுடமைக் நிலை உருவாகியது. அன்றைய மைத்துவங்களின் கீழே இருந்து ங்கிரசின் முன்னோடிகளாக இருந்த ரதிகள் முக்கிய பாடசாலைகளில் ாகவும் கடமை ஏற்று நின்றனர். றன்டி பேரின்பநாயகம், ஓ.ஈ. தம்பர், கனகரத்தினம், அம்பிகைபாகன் சிலரும் கல்வித்துறையின் ஊடாக விளைவிப்போராகக் காணப்பட்டனர். ஆசிரியர் குழாம் ஒன்று சமூக ந்து கொண்டது. அவர்களிடையே ஆசிரியர்கள் கட்சிப் பணிகளை காட்டினர். மு. கார்த்திகேசன், யோருடன் ஏ.கே. கந்தையா, - அரியரத்தினம், க. பசுபதி, கே. ஜனகன், வ. பொன்னம்பலம், 1. கந்தசாமி, எம்.குமாரசுவாமி, ங்கவடிவேல், வ. சின்னத்தம்பி, அற்புதரட்ணம், வரதராஜப்பெருமாள், வராசா போன்றவர்கள் வடபுலத்தில் ஒனமாகப் பணிபுரிந்த ஆசிரியர்கள் பட வேண்டியதாகும். இவர்களது பர்கள் இளைஞர்கள் மத்தியில் வீச்சு சென்றடைந்து கொண்டதுடன் உயர் கல்வி நிலையங்களில் -வையாக எடுத்துச் செல்லப்பட்டன.
சி.கா.செந்திவேல்

Page 57
அதேவேளை தொழிலாளர்க வேலைகள் நகரங்களிலும் கிர அளவில் முன் னெடுக்கப் ப தொழிற்சாலைகள் அன்று இ காங்கேசன்துறை சீமெந்து தொ தொழிற்சாலையும் தோற்றுவிக்க விஸ்தரிக்கப்பட்டன.
வடபுலத்து பழமைவாத சூழலை உடைத்துக் கொண்டு வளர்ச்சி நிலையை எட்டுவது
அரசியல் தளத்தில் அகில இல தேசியக் கட்சி அரசாங்கத் அ. மகாதேவாவை 1947ன் தே கூறியே ஜீ.ஜீ.பொன்னம்பலம் | பெற்றார். அதே பொன்னம்ப அரசாங்கத்தில் அமைச்சராகிய நிலையை மக்களின் விருப்புடன் காங்கிரஸ் கட்சி யாழ் மு நடாத்தியது. அதில் அரசாங்கத்தி உயர் த் தி ஆதரவு தெ
ஜீ.ஜீ.பொன்னம்பலம் தனது - கொண்டார். அவ்வாறே அர முற்றவெளியில் ஒரு நாடகமா எதிர்த்து வடபுலத்து பொதுவுட துண்டுப்பிரசுரம் விநியோகித்தது அத்தருணத்தில் எம்.சி. சுப்பிரம6 இருவரும் காங்கிரஸ் குண்டர்க சம்பவமும் இடம்பெற்றது.
இத்தகைய தமிழ் காங். கட்சி எஸ்.ஜே.வி. செல்வநாய செல்வநாயகம் கிறிஸ்தவரு பிரதிநிதித்துவப் படுத்திய உய செல்வநாயகத்தின் உயர்வர்க்க தனது நகைச்சுவைக்கு உட் ''செல்வம் அங்கே நாயகம் இர
சி.கா.செந்திவேல்

ர் விவசாயிகள் மத்தியிலான ாமங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட டது. வடபுலத் தில் பெரும் நக்கவில்லை. ஐம்பதுகளிலேயே ற்ெசாலையும், பரந்தன் இரசாயனத் ப்பட்டன. அவை கட்டம் கட்டமாக
மேட்டுக்குடி அரசியல் ஆதிக்கச் பொதுவுடமைக் கட்சி முன்சென்று இலகுவானதாக இருக்கவில்லை. ங்கை தமிழ்க் காங்கிரஸ் ஐக்கிய தில் அமைச் சராக இருந்த ர்தலில் தமிழினத் துரோகி எனக் பாழ்ப்பாணத் தொகுதியில் வெற்றி லம் ஐக்கியத் தேசியக் கட்சி விந்தையும் இடம் பெற்றது. இந்த செய்வதாகக் காட்டுவதற்கு தமிழ் ற்றவெளியில் ஒரு கூட்டத்தை பில் சேரவேண்டும் எனக் கைகளை ரிவிப்பதற்கு முன் கூட்டியே ஆட்களைத் தயாராக்கி வைத்துக் சாங்கத்தில் சேரும் தீர்மானம் க நிறைவேற்றப்பட்டது. இதனை மைக் கட்சி அக் கூட்டத்தில் து. பரந்து நின்று விநியோகித்த ணியம், அ.ராமசாமி ஐயர் ஆகிய களால் கடுமையாகத் தாக்கப்பட்ட
கிரஸ் 1949ல் உடைந்து தமிழரசுக் கம் தலைமையில் உருவாகியது. ம் யாழ் மேட்டுக்குடியினரைப் பர்வர்க்கத்தைச் சேர்ந்தவராவார். ப் பண்பை தோழர் கார்த்திகேசன் படுத்தி பின்வருமாறு கூறுவார். பகே"' என்பதாகும். இதன் அர்த்தம்
37

Page 58
செல்வநாயகத்திற்கு மலைய கொழும்பில் சட்டத் தொழில் செல்வந்தராகவும் விளங்கின விரைவாகத் தமிழ் காங்கிரசிற் வளர வாய்ப்பு ஏற்பட்டது. தனி சக்தியாக இருந்து வந்த தமிழ கிறிஸ்தவ வேளாள ஆதிக்க - சாராம்சத்தில் அமைந்து ( காங்கிரஸை விட தமிழினத். அரவணைத்து உள்வாங்கிச் தமிழரசுக் கட்சி ஆரம்பத்தில் சாதிய - தீண்டாமைப் பிரச்சினை காட்டுவது போன்று தமிழரசுக் கொண்டனர். அதேவேளை பெ வராத ஓரளவு கல்வி பெற்று நின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஆத இவ்வாறானவர்களின் சிந்தன அதற்கான போராட்டங்களோ ே பொருளாதார முன்னேற்றம் தீண்டாமையைக் கடந்து வ உண்மையில் இத்தகைய நே
தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இட்டுச் சென்றது. உதாரணமாக உறுப்பினராக 1977ல் உடுப்பி வைக்கப்பட்ட இராஜலிங்கமு கூட்டணியைச் சேர்ந் தவர் பெற்றவர்களுக்கு ஒருவகை இவர்களது மேன்நிலையாக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்
ஐம்பதுகளின் ஆரம்பம் வளர்ச்சி பெறுவதற்கு கடும் காங்கிரசிடமிருந்து பெற்றிருர பலாத்காரமாகத் தடுக்கப்பட்ட தோழர் கார்த்திகேசன் எமக்கு நல்லூர் வீரகாளி அம்மன் ஆ
38

கத்தில் தேயிலைத் தோட்டமும் பம் இருந்து வந்தது. மிகுந்த |ார் என்பதாகும். அதனாலேயே குப் போட்டியாகவும் பதிலீடாகவும் ய சைவவேளாள ஆதிக்க அரசியல்
காங்கிரசைப் பின் தள்ளி சைவஅரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி காண்டது. அதேவேளை தமிழ் தின் சகல சமூக பிரிவினரையும் செல்லும் ஒரு தோற்றப்பாட்டை வழங்கி நின்றது. உதாரணமாக யில் குறிப்பிட்டளவிற்கு கரிசனை கட்சியின் சில தலைவர்கள் நடந்து ாதுவுடமைக் கருத்துக்களின் பக்கம் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி மத்தியில் இருந்த ஒரு பிரிவினர் ரவாளர்களாகிக் கொண்டனர். மனப் போக்கு சமூக மாற்றமோ தவையற்றது. கல்வி, உத்தியோகம்,
என்பனவற்றின் மூலம் சாதிய பிடலாம் என்பதாகவே இருந்தது. ாக்கும் போக்கும் அத்தகையோரை ''சாதிய மேன்நிலையாக்கத்திற்கே" க தமிழர் கூட்டணியின் பாராளுமன்ற ட்டித் தொகுதியில் நிறுத்தி வெல்ல ம் அவரைப் போன்ற தமிழரசு - களும் இம்மேன் நிலையாக்கம்
மாதிரியாக அமைந்திருந்தனர். - சாதிக்குள் சாதி பாராட்டுவதாகவும் கதாகும்.
கதில் வடபுலத்தே தமிழரசுக் கட்சி மயான எதிர்ப்புக்களை தமிழ்க் தது. கூட்டங்கள் நடாத்துவதுகூட 1. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை . கூறியதைக் குறிப்பிட வேண்டும். லயம் முன்பாக தமிழரசுக் கட்சி ஒரு
சி.கா.செந்திவேல்

Page 59
பகிரங்க கூட்டத்தை ஒழுங்கு அவ்வேளை அக்கூட்டத்தைக் காங்கிரசின் சண்டியர் கூட்டம் த காங்கிரசின் தலைமை அலுவல தான் அமைந்திருந்தது. மேற்படி கட்சி மேடையைக் கைப்பற்றி தா வந்து விட்டனர். அவ்வேளை ( முக்கிய தோழர்களின் முடிவு கட்சியினர் தமிழ்க் காங்கிரஸ் ச
அப்புறப்படுத்தி பாதுகாப்புக் கெ தொடர்ந்தும் அதே இடத்தில் கூட்ட வழங்கினர் என்பது அக் காலகட்டத்
பொதுவுடமைக் கட்சி நடுக்கூறிலே தமது வேலைமுறை கவனத்திற்குரியதாகும். அதற்கு அமைந்து கொண்ட சூழல் சிறுபா பொதுவுடமைவாதிகளின் செல்வா அதன் தலைமைக் குழுவில் | முக்கியமானவர்கள் அங்கம் பெற்றி மகாசபை'' என்றும் சிலரால் அ பின்தங்கிய கிராமப்புறங்களுக்கு ெ செல்வதற்கும் கட்சி, இளைஞர் உருவாக்கிக் கொள்ளவும் மகாச காலகட்டத்தின் பிரதான அம்சமா
இவ்வாறான வடபுலத்து பாராளுமன்றப் பொதுத்தேர்தல் இ கட்சி ஆட்சி புரிந்த ஒன்பது - மூன்றாவது பொதுத்தேர்தலில் . அலை தெற்கே வீசிக் கொண்டிரு! அரசியல் தொழிற்சங்க அரங். இத்தேர்தலில் வெற்றிபெற்று அரச என்னும் ஒருவகைக் கற்பனையும் கொண்டிருந்தது. அவர்கள் நிழல் : பிரச்சாரம் செய்தனர்.
சி.கா.செந்திவேல்

செய்து நடாத்த ஆரம்பித்தது. குழப்பி கலைத்துவிட தமிழ்க் யாரானது. அப்பொழுது தமிழ்க் கம் ஆனைப்பந்திச் சந்தியில் காங்கிரஸ்காரர்கள் தமிழரசுக் மே கூட்டம் வைக்கும் நிலைக்கு தோழர் கார்த்திகேசன் மற்றும் க்கு அமைய பொதுவுடமைக் ண்டியர்களைத் தமது பலத்தால் காடுத்து தமிழரசுக் கட்சியினர் டம் நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு த்தின் ஒரு முக்கிய சம்பவமாகும்.
வடபுலத்தில் ஐம்பதுகளின் யை விஸ்தரித்துக் கொண்டமை த ஒரு பிரதான காரணமாக பன்மைத் தமிழர் மகாசபைக்குள் க்கு அதிகரித்திருந்தமையாகும். பொதுவுடமைக் கட்சியின் ருெந்தனர். அதனால் 'கம்யூனிஸ்ட் ழைக்கப்பட்டது. எவ்வாறாயினும் பாதுவுடமைக் கட்சி ஐம்பதுகளில் அணிகளை அமைப்பு ரீதியாக சபை பங்காற்றியமை அன்றைய
கத் திகழ்ந்தது.
சூழலிலேயே 1956ம் ஆண்டு இடம் பெற்றது . ஐக்கிய தேசியக் ஆண்டுகளின் பின் இடம்பெற்ற அதற்கு எதிரான கடும் எதிர்ப்பு ந்தது. இடதுாரிகள் முனைப்புடன் கிலே செயலாற்றி நின்றனர். ரங்கம் அமைத்துக் கொள்ளலாம்
நப்பாசையும் சமசமாஜக் கட்சி அமைச்சரவையைக்கூட அமைத்து
39

Page 60
ஆனால் முதலாளித்து முறையின் கீழ் நிலவுடமை நடைமுறைகளும் முதலாளி சூழலிலே இலங்கையில் இட எல்லைக்கு அப்பால் செல்ல பொதுத்தேர்தல் முடிவுகள் எ கட்சிக்கு மாற்றாக இடதுசாரிக் வரமுடியாது என்பதோடு மற் சக்தியாக வளர்ந்து கொன கட்சியான சிறிலங்கா சுதந் அதிகாரம் பெறப்பட்டது. சமசம் மட்டுமே அமர முடிந்தது. எட்டு ஆசனங்கள் மட்டும் க அதனையே ஐக்கிய தேசிய ஆணி அறையப்பட்டு விட்டது"
கூற்று தூரநோக்கற்ற மாக்சிச கூற்றாகவே அமைந்து கொல முதலாளித்துவ நிலவுடமை இயலாத ஒன்று என்பதை பாராளுமன்றத்தை ஒரு மேல் போராட் டங் களுக்கான பயன் படுத்துவதற் கு அப் இடதுசாரிகளால் அதிகாரத்திற மெய்ப்பித்துக் கொண்டது. இ பாராளுமன்றப் பாதையை மு நிற் பதற் கும் அதனை கொள்வதற்குமிடையிலான (
1956ம் ஆண்டின் பொ இயக்கத்தின் வளர்ச்சிப் போ அமைந்திருந்தது. பொது தொகுதிகளில் போட்டியிட் தடவைகள் போட்டியிட்ட பரு. பொன் கந்தையா மூன்றாம் இத்தொகுதியில்தான் இளம் ! வாரிசுமான மு.சிவசிதம்பர மறுபுறமாகவும் நின்று கந் ை
40

ப பாராளுமன்ற அரசியல் அமைப்பு
ஆதிக்கத்தின் கருத்தியல்களும் த்துவத்துடன் சமரசமாகி நின்ற துசாரிகளால் தேர்தலில் குறிப்பிட்ட முடியாது என்பதை 1956ம் ஆண்டு டுத்துக் காட்டின . ஐக்கிய தேசியக் ளால் பாராளுமன்ற அதிகாரத்திற்கு றொரு முதலாளித்துவ நிலவுடமை டிருந்த தேசிய முதலாளித்துவக் திரக் கட்சியின் தலைமையிலேயே ஜக் கட்சி எதிர்க்கட்சித் தலைமைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அன்று டைத்து படுதோல்வி கண்டிருந்தது. க் கட்சியின் சவப்பெட்டி மீது கடைசி என சமசமாஜக் கட்சி அன்று கூறிய ஆய்வற்ற வெறும் உணர்ச்சி மிகு ன்டது. ஏனெனில் பாராளுமன்றத்தில் வர்க்க சக்திகளைத் தோற்கடிப்பது அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. டையாகவும் பரந்துபட்ட வெகுஜனப் ஒரு பிரச்சாரத் தளமாகவும் பால் இலங்கையின் சூழலில் Dகு வரமுடியாது என்பதை வரலாறு இவ்விடத்திலே நாம் காணவேண்டியது சற்றுமுழுதாக நம்பி அதனுள் மூழ்கி
உரியவாறு பயன் படுத் திக் வேறுபாட்டையேயாகும்.
துத் தேர்தல் வடபுலத்து பொதுவுடமை க்கில் ஒரு முக்கியமான கட்டமாக டமைக் கட்சி நான்கு முக்கிய -து. ஒன்று, ஏற்கனவே இரண்டு தித்துறைத் தொகுதி. இதில் தோழர் து முறையாகவும் போட்டியிட்டார். ட்டதரணியாகவும் உடையார் குடும்ப ம் ஒருபுறமாகவும் தமிழரசுக்கட்சி கயாவை எதிர்த்து போட்டியிட்டனர்.
சி.கா.செந்திவேல்

Page 61
அவ் வாறே வட்டுக் அ. வைத்திலிங்கம் பொதுவும் போட்டியிட்டார். அங்கே அ.. வேட்பாளராகவும் தமிழ் காங்கி
அடுத்து யாழ்ப்பாணத் ( போட்டியிட்டார். ஜீ.ஜீ.பொன்ன போட்டிக்கு நின்றார். தமிழ அ. விசுவநாதன் சமசமாஜக் க
மேலும் காங்கேசன்து வ. பொன்னம்பலம் பொதுவுடமை இளம் பட்டதாரியான அவர் இர பொதுவுடமைக் கட்சியில் இனை அவர் ஆசிரியராகவும் சிறந் வ. பொன்னம்பலம் தமிழரசுக் செல்வநாயகத்தை எதிர்த்துப் சமசமாஜக் கட்சி சார்பாக போ
இந்நான்கு தொகுதிக வேட்பாளர்கள் தமிழரசு, தப சவாலாகவும் போட்டியாகவும் | பொன் கந்தையா பருத்தித் பெரும் பான்மையுடன் வெற் தோற்கடிக்கப்பட்டார். அதேவேன. அ. அமிர்தலிங்கம் குறைந்த ( தோழர் அ. வைத்திலிங்கம்
அவ்வாறே மு.கார்த ஆகியோர் யாழ்ப்பாணம், க தோல்வி கண்டனர். இருந்த டே பெற்றுக் கொண்டதுடன் அர. கருத்துக்களை மக்கள் மத்தியில் வழிவகுத்துக் கொடுத்தது. 4 இன்றைய உடுப்பிட்டித் தொ அமைந்திருந்தது. அதனால் மீனவர்கள் தாழ்த்தப்பட்ட ம
சி.கா.செந்திவேல் .

கோட்டைத் தொகுதியில் மைக் கட்சியின் வேட்பாளராகப் மிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் ரசும் போட்டியிட்டனர்.
தாகுதியில் தோழர் கார்த்திகேசன் ம்பலம் அத்தொகுதியில் மீண்டும் சுக் கட்சியும் போட்டியிட்டது. ட்சியில் நின்றார்.
வறைத் தொகுதியில் தோழர் மக் கட்சி சார்பாக போட்டியிட்டார். தியாவில் இருந்து திரும்பிய பின் இந்து தீவிரமாக வேலை செய்தவர். த பேச்சாளராகவும் இருந்தார்.
கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. போட்டியிட்டார். பி. நாகலிங்கம் ட்டியிட்டார்.
களிலும் பொதுவுடமைக் கட்சி மிழ்க் காங்கிரஸ் கட்சிகளுக்கு விளங்கினர். தேர்தலில் தோழர் துறைத் தொகுதியில் அதிக றி பெற்றார். சிவசிதம்பரம் மள வட்டுக்கோட்டைத் தொகுதியில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று
தோல்வியடைந்தார்.
கதிகேசன், வ. பொன்னம்பலம், சங்கேசன்துறைத் தொகுதிகளில் பாதிலும் கணிசமான வாக்குகளைப் சியல் தளத்தில் பொதுவுடமைக் கொண்டு செல்வதற்கு இத்தேர்தல் அன்று பருத்தித்துறைத் தொகுதி ததியையும் உள்ளடக்கியதாகவே தொழிலாளர்கள் விவசாயிகள் க்கள் என்போரது வாக்குப்பலம்
41

Page 62
பொதுவுடமைக் கட்சியின் இருந்தது. கணிசமான அளவுக் மாணவர்கள் கந்தையாவின் அனைத்தையும் ஒன்று திரட் பலத்தைப் பிரயோகித்தது. நா. சண்முகதாசன் , சட்ட . வடபுலத்தின் தோழர்கள் அன்ன முக்கிய பேச்சாளர்களாக வில் சீனிவாசகம், வ.பொன்னம்பலம் எம்.சி. சுப்பிரமணியம், கே.ஏ. வீ.ஏ கந்தசாமி, கீரிமலை எஸ். மயில்வாகனம், தி. குமாரன் எஸ் .ரி.என்.நாகரட்ணம் எஸ் எம்.குமார சுவாமி, என் எம். செல்லத்தம்பி, ஐ.ஆர். ஆசிரியர் வ. சின்னத்தம்பி பே வடபுலத்தில் கடுமையான ப
பொன் கந்தையாவின் காங்கிரஸ் தமிழரசுக்கட்சி பழமைவாதிகளுக்கும் அதிர் ஏற்படுத்தியது. கந்தையா பொதுவுடமைக் கருத்துகளு அல்லது கந்தையாவின் பொ கிடைத்தவையல்ல என்றும் பிரச்சாரம் செய்தனர். அத்து தோழர் கந்தையாவின் து பிச்சையாகவும் மடிப்பிச்சைய சென்றதாலேயே கந்தையாவி என்றும் இயலாத்தனப் பிர பொதுவுடமைக் கட்சியினதும் வடபுலத்து பழமைவாத ஆதி. கொள்ள முடியவில்லை.
வடபுலத்தில் பொது பாராளுமன்ற ஆசனத்தை ெ பயன்படுத்திக் கொண்டது.
42

க்கம் ஒன்று சேர்க்கக்கூடியதாக த இளம் புத்தி ஜீவிகளும் ஆசிரியர் அக்கம் வேலை செய்தனர். இவை. } கட்சி முழுமையான பிரச்சாரப் தோழர்கள் மு. கார்த்திகேசன், அறிஞரான எஸ்.நடேசன் உட்பட றய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ங்கினர். தோழர்கள் டாக்டர் சு.வே. , கே. டானியல், அ.வைத்திலிங்கம், ப்பிரமணியம், மான் எம்.முத்தையா, ராசா, தையிட்டி சண்முகநாதன், சிங்கம், உசா நடசாரா, ச. இராசையா, . ஜெயசிங்கம், வி.மகாலிங்கம், .கே.ரகுநாதன், க. பசுபதி,
அரியரத்தினம், வி. சின்னத்தம்பி, பான்றவர்கள் இத்தேர்தல் காலத்தில்
ணியாற்றியவர்கள்.
பாராளுமன்ற வெற்றியானது தமிழ் = ஆகியவற்றுக்கும் வடபுலத்து ச்சியை மட்டுமன்றி சினத்தையும் வுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் க்கோ அதன் பிரசாரங்களுக்கோ துவுடமை சார் நடைமுறைகளுக்கோ
அவ்வாதிக்க அரசியல் சக்திகள் உன் மிகக் கீழ்த்தரமான முறையில் ணைவியார் பரமேஸ்வரி தாலிப் எகவும் வாக்குக் கேட்டு வீடுவீடாகச் bகு அனுதாப வாக்குகள் கிடைத்தன ச்சாரம் செய்தனர். அந்தளவுக்கு தோழர் கந்தையாவினதும் வெற்றி க மேட்டுக் குடியினரால் பொறுத்துக்
வுடமைக் கட்சிக்கு கிடைத்த ஒரு பான் கந்தையா மூலம் கட்சி நன்கு நிலமற்ற மக்களுக்கு அரசாங்க
சி.கா.செந்திவேல்

Page 63
காணிகள் பெற்றுக் கொடுப்பதிவு தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தொழிலாளர்களின் உரிமைகள் கந்தையா செய்யக்கூடிய அத இப்பணிகளைத் தனது தொகு வடபுலத்தில் சாதாரண உழைக் பிரச்சினைகளில் தலையிட்டு கெ
1956ம் ஆண்டில் பதவி பண்டாரநாயக்கா தலைமையிலா ரீதியான முற்போக்கு கொள்கைக் அதேவேளை ஏற்கனவே ே கொள்கையாக இருந்த சிங் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி பாரபட்சம் புறக்கணிப்பை அ நிலைப்பாட்டை இடதுசாரிக் கட் கட்சிகள் கடுமையாக எதிர்த்துக் ''ஒரு மொழி இரண்டு நாடு, இர. கூற்று கொல்வின் ஆர்டி.சில் சுட்டிக்காட்டப் பட்டது. அதே தலைவர் எஸ்.ஜே.வி.செல் பண்டாரநாயக்காவிற்குமிடையில் ஒப்பந்தம்" என்பதன் ஊடாக பி மொழிப் பிரயோகம், குடியேற்ற ஏற்கப்பட்டிருந்தன. இங்கே த. அரசகரும மொழி என்பது ஏற் ஒன்றாக விளங்கியது.
பண்டாரநாயக்கா அரசா தமிழ் மக்களுக்கு எதிரான இல 1915ல் முஸ்லீம் மக்களுக்கு எ வன்முறைக்குப் பின்பு தமிழ் மக் முதலாவது இன வன்முறையா சிங்களச் சட்டமும் இவ் இன மத்தியில் தமிழ்த் தேசிய உணர் அமைந்திருந்தது. இதனை தமிழ தனது பிற்போக்கான பாதையில்
சி.கா.செந்திவேல்

ம், கல்வி உரிமை மறுக்கப்பட்ட
கல்வி வழங் குவதிலும் , ள வற்புறுத்துவதிலும் தோழர் கபட்ச பணிகளைச் செய்தார். திக்கு மட்டும் வரையறுக்காது தம் மக்கள் எதிர்நோக்கி நின்ற ய்தும் கொண்டார்.
க்கு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. ன அரசாங்கம் தேசிய சர்வதேசிய களை முன்னெடுத்துக் கொண்டது. ஜ.ஆர்.ஜெயவர்த்தனாவின் கள மொழிச் சட்டத்தைப் | தமிழ் மக்கள் மீதான இனப் முல்படுத்தினார். இத் தவறான சிகளான சமசமாஜ, கம்யூனிஸ்ட் கொண்டன. இச்சந்தர்ப்பத்திலேயே
ண்டு மொழிகள் ஒரு நாடு" என்ற வாவின் பாராளுமன்ற உரையில் 5வேளை தமிழரசுக் கட்சித் -வநாயகத்திற்கும் பிரதமரான ல் ஏற்பட்ட 'பண்டா செல்வா பிராந்திய சபைகள், விஷேட தமிழ் ங்களில் முன்னுரிமை போன்றன மிழரசுக் கட்சியினால் சிங்களம் கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க
ங்க காலத்தில் 1958ம் ஆண்டில்
வன்செயல்கள் இடம் பெற்றன. திராக இடம் பெற்ற சிங்கள இன களைக் குறிவைத்து நடாத்தப்பட்ட க இது அமைந்திருந்தது. தனிச் வன்முறைகளும் தமிழ் மக்கள் யு வலுப்பெறுவதன் ஆரம்பமாகவும் ஏரசுக் கட்சியானது பற்றிக்கொண்டு பயணிப்பதில் முனைப்புப் பெற்றுக்
43

Page 64
கொண்டது. 1958ன் இனவன்முன் பாராளுமன்ற விவாதத்தில் தே கொண்டு இனமுரண்பாடு பற்றிய ஒரு முக்கிய உரையை நிக பொதுவுடமைக் கட்சி அவ் நெருக்கடிக்கு'' என்னும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்த மூலம் எதிர்காலத்தில் இனமுரம் கட்டத்தை அடையும் என்பதை தோழர் கந்தையா குறிப்பிட்டிரு
இச்சந்தர்ப்பத்தில் முக்கி கூறுதல் வேண்டும். 1954ம் | வடபுலத்தில் நடாத்திய கட்சி தீர்வுக்கு பிரதேச சுயாட்சி முன்நிறுத்தியது. இம்மாநாடு வ அதனால் அப்பிரதேச சுயாட்சித் ''வல்வெட்டித்துறைத் தீர்மானம் இலங்கைக்குள் தமிழர் பி அம்சங்களையே அத் தீர் ம குறிப்பிடவேண்டியதாகும். இத்தீர் இனப்பிரச்சினை அணுகப்பட்டு அனுபவங்களையும் நமது நாட் அடிப்படையாக வைத்தே வரை மேற்படி பிரதேச சுயாட்சி ப தீர்மானத்தை தமிழர் பழமை புறந்தள்ளி தமது பாராளுமன்ற இனவாத நிலைப்பாட்டையே பிர மற்றும் ஊடகங்கள் பொதுவுட் தீர்மானத்தை இருட்டடிப்புச் வேண்டியதாகும்.
மேலும் பொன். கந்ன காலத்தில் கல்வி மந்திரியாக
அவர் ஒரு தாராள ஜனநாயகம் வடபுலத்தின் தனியார் பாடசா ை அனுமதிக்கப்படுவதில்லை. இ
44

ற இடம்பெற்ற சூழலில் நடைபெற்ற . தாழர் பொன். கந்தையா கலந்து ம் தனிச் சிங்களச் சட்டம் பற்றியும் ழ்த்தியிருந்தார். அவ் உரையை வேளை ''நெருக்கடியிலிருந்து தலைப் பில் ஒரு பிரசுரமாக க்கதாகும். தனிச்சிங்களச்சட்டத்தின் ன்பாடு வளர்ச்சி பெற்று மோசமான தூரநோக்குடன் தனது உரையில் தந்தார்.
யமான ஒரு விடயம் பற்றி எடுத்துக் ஆண்டில் பொதுவுடமைக் கட்சி
மாநாட்டில் இனப்பிரச்சினையின் ந் கொள்கையை வரையறுத்து ல்வெட்டித்துறையில் இடம் பெற்றது. தீர்மானம் பொதுவுடமைக் கட்சியின் ' என அழைக்கப்பட்டது. ஒன்றுபட்ட பரதேசங்களில் சுயாட்சிக்கான ானம் வலியுறுத்தியிருந்தமை மானம் சோசலிச நாடுகளில் தேசிய தீர்வு காணப்பட்ட முன்னுதாரண டின் யதார்த்த நிலைமைகளையும் யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் ற்றிய பொதுவுடமைக் கட்சியின் வாத ஆதிக்க அரசியல் சக்திகள் ஆசனங்களுக்கான குறுந்தேசியவாத சாரப்படுத்தி நின்றன. பத்திரிகைகள் மைக் கட்சியின் பிரதேச சுயாட்சித் செய்து கொண்டமை குறிப்பிட
மதயாவின் பாராளுமன்றப் பதவிக் இருந்தவர் டபிள்யூ. தகநாயக்கா. ாதியாக விளங்கியவர். அவ்வேளை லகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ந்நிலையில் சிறுபான்மைத் தமிழர்
சி.கா.செந்திவேல்

Page 65
மகாசபை தாழ்த்தப்பட்ட மக். கிராமங்களில் பாடசாலைகள் நடைமுறைப்படுத்திக் கொண்டது பக்கபலமாக நின்று வந்தது. இல் பாடசாலைகளை , அரசாங்கப் வைப்பதில் பொன். கந்தையா யாவும் அரசாங்க பாடசா ை தாழ்த்தப்பட்ட மாணவர்களின் பங்காற்றியது. அவ்வாறே அ கலாசாலை அனுமதிகளில் தாழ் பாரபட்சம் புறக்கணிப்புகளுக்கு வடபுலத்து தலைமை மகாசல செயற்பாடுகளில் ஈடுபட்டும் வ
ஐம்பதுகளின் நடுக்கூ இயக்கம் மேலும் புதிய சக்தி இச்சக்திகளை உரியவாறு அர. வழி நடத்துவதில் தோழர் கார் நின்றார். மக்கள் மத்தியில் மிகு கட்சி வெகுஜன அமைப்புக்கனை தோழர்கள் கே.ஏ.சுப் பிர எஸ்.மகாலிங்கம், எஸ். க உ.சா. நடராசா, க. பசுபதி, என். க. செல்வராஜா, போன்றவர் விளங்கிய வி.ஏ. கந்தசாமி, வ மாதகல் வ. கந்தசாமி ஆகியோ வளர்ந்து கொண்டமை குறிப்பி
ஐம்பதுகளின் நடுக்கூறி தேர்தலில் தோழர் கார்த்திகேசன் போட்டியிட்டார். அன்றைய த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் துரைராசாவை எதிர்த்து போட்டி அத்தேர்தலில் வெற்றி பெற்ற தனது ஆளுமையைப் பயன்பா வைத்து வரலாற்றில் முதல் உறுப்பினரான எம்.எம். சுல்தான் ஆக்கிக் கொள்வதில் வெற
சி.கா.செந்திவேல்

கள் வாழ்ந்து வந்த பின்தங்கிய கள் ஆரம்பிக்கும் திட்டத்தை து. இதற்கு பொதுவுடமைக் கட்சி வ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பதினைந்து பாடசாலைகளாக அங்கீகரிக்க முன்னின்று செயற்பட்டார். அவை லகளாகி வளங்களைப் பெற்று ர் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் ரசாங்க நியமனங்களில் ஆசிரிய இத்தப்பட்ட மக்களுக்கு காட்டப்பட்ட எதிராக பொதுவுடமைக் கட்சியின் பயுடன் இணைந்து கடுமையான ந்தது.
றிலே வடபுலத்து பொதுவுடமை யினை உள்வாங்கிக் கொண்டது. வணைத்து அரசியல் போதமளித்து த்திகேசன் முக்கிய பங்கு வகித்து கந்த ஈடுபாட்டுடன் செயற்படுவதிலும் ரக் கட்டுவதிலும் ஆற்றல் கொண்ட மணியம், இ.கா.சூடாமணி, ணேசவேல் எம்.குமாரசுவாமி, கே.ரகுநாதன், மான்.நா. முத்தையா, களும் சிறந்த பேச்சாளர்களாக . பொன்னம்பலம், கே. டானியல், பரும் கட்சியின் முன்நிலை நோக்கி பிடத்தக்கதாகும்.
லே இடம்பெற்ற யாழ் மாநகரசபைத் வண்ணார்ப்பண்ணை வட்டாரத்தில் மிழ்க் காங்கிரஸ் பிரமுகராகவும்
வலது கரமாகவும் திகழ்ந்த ஒயிட்ட கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மார். அவரது பதவிக் காலத்தில் டுத்தி ஏனையோரையும் இணங்க ல் தடவையாக ஒரு முஸ்லீம் னை யாழ் நகரத்தின் முதல்வராக தறியும் பெற்றார். மாநகரசபை
45

Page 66
உறுப்பினராக இருந்து கெ பல்வேறுபட்ட சமூகப் பணிகளி மக்களாக இணைந்து நின்று அ வேலைகளும் பிற்காலத் கூரப்பட்டவைகளாகக் காணப்ப
இக்காலச் சூழலிலேயே கட்சி கவனம் செலுத்த ஆரம்பித் கட்சியின் தலைமைத்துவத்தின் சம்மேளனம் பல்துறை சார்ந்த நின்ற தொழிற்சங்க மத்திய அ ை முற்கூறிலே ஆரம்பித்த இத்தெ வர்க்க போர்க் குணத்து! எம்.ஜி. மென்டிஸ், ஜி. பண்டி முன்னோடிகள் அதனை ஆர கெனமன், மு. கார் த் திே டபிள்யூ. ஆரியரட்ணா 6 பணியாற்றுபவர்களாகவும் விளங் தோழர். நா. சண்முகதாசன்
முதலாளிகளுக்கும் அரசாங். போராடும் இயக்கமாக மு முழுவதையும் பயன்படுத்தினார். கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்பட்ட முதலாளிகளிட விட்டுக்கொடுக்காத பணிந்து 6 இயக்கமாக இலங்கை தொழிற் இக்கால கட்டத்திலேயே ம தொழிற்சங்க ஆதிக்கத்தை உ கட்சி தொழிற்சங்க இயக்கத் சண்ணின் பங்களிப்பு முக் தொழிற் சங்க இயக்கத் தீ மயப்படுத்துவதில் வெற்றிபெற அம்சமாகும்.
ஐம்பதுகளின் பிற்கூறிே தொழிற்சங்க இயக்கத்தில் இன பெற்றன. காங்கேசன்துறை சீ ெ மத்தியில் ஆரம்ப முயற்சி பே
46

ண்டு தோழர் கார்த்திகேசன் ல் ஈடுபட்டு வந்தார். மக்களோடு ர் ஆற்றிய பணிகளும் அபிவிருத்தி தில் மக்களால் நினைவு ட்டன.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் தது. இலங்கையில் பொதுவுடமைக் ர் கீழ் இலங்கை தொழிற்சங்க தொழிலாளர்களையும் இணைத்து மப்பாக விளங்கியது. நாற்பதுகளின் வாழிற்சங்க அமைப்பு தொழிலாளி என் கட்டி வளர்க்கப் பட் டது. த, அ.வைத்திலிங்கம் போன்ற ம்பித்த தோழர்களாகவும் பீற்றர் கசன், நா. சண்முகதாசன் , பான் றவர் கள் ஆரம்பகாலப் கினர். ஐம்பதுகளின் ஆரம்பத்துடன்
இத்தொழிற்சங்க இயக்கத்தை கத்திற்கும் விட்டுக் கொடுக்காது ன்னெடுப்பதில் தனது ஆற்றல் பல்துறை சார்ந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள் ம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போகாத உறுதிமிக்க தொழிற்சங்க சங்க சம்மேளனம் இருந்து வந்தது. மலையகத்தில் தொண்டமானின் டைத்துக்கொண்டு பொதுவுடமைக் தைக் கட்டியது. இதில் தோழர் கியமானதாகும். அதேவேளை ன் மறு பக்கமான அரசியல் -முடியாது போனமை மற்றொரு
ல வடபுலத்தில் தொழிலாளர்களை ணக்கும் ஆரம்ப முயற்சிகள் இடம் மந்து ஆலையில் தொழிலாளர்கள் மற்கொள்ளப்பட்டது. அங்கு கட்சிப்
சி.கா.செந்திவேல்

Page 67
பத்திரிகைகள் பிரசுரங்கள்
நா.முத்தையா, எஸ். சந்திய போன்றோர் சீமெந்து தொழிற்சா முயன்றதாகவும் பொதுவுடமைக் வேறுவேறு குற்றச்சாட்டுக்களின் இருப்பினும் அங்கு தொழிற்சங். வளர்ச்சி வடபுலச் சூழலுக்கு | பரந்தன் இரசாயனத் தொழு அமைக்கும் முயற்சிகள் இடம்
ஐம்பதுகளின் நடுக்கூறி சமூக நிகழ்வான யாழ் தே மக்களுக்கு சமத்துவம் கே பொதுவுடமைக் கட்சி முன்னின்று ஆதரவுநிலை தேடுவதற்கு சி ஆலோசனை வழிகாட்டி பக்கப் விளங்கியது. தமிழரசுக் கட்சி | வேண்டிய நிர்பந்தத்திற்கு உள் 13ம் திகதிக்கு முன்பு யாழ்ப்பா நகரங்களிலும் உள்ள தேனீர்க். சமத்துவமாகத் திறந்து விடப்பு டிசம்பர் 13ல் நகர உணவக சத்தியாக்கிரகம் நடாத்தப்ப எடுத்திருந்தது. இத் தீர்மான காரணமாகவும் பின்புலமாக மேற்குறிப்பிட்ட டிசம்பர் 13ம் த முக்கிய உணவகங்களான . கோவிந்தபிள்ளை தேனீர் - உணவகங்கள் சமத்துவமாகத் கடைகள் திறப்பதற்கான இய முன்னின்று செயற்பட்டார். எம் ஆசிரியர் க. பசுபதி, வ குறிப்பிடத்தக்கவர்கள். இக்க கொண்ட உயர் சாதி இந்து வற்புறுத்தலால் மிகுந்த தயக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந் வண்ணார்ப்பண்ணைச் சிவன்
சி.கா.செந்திவேல்

விநியோகிக்கப்பட்டன. மான் பாப்பிள்ளை, கே.ஏ. சுப்பிரமணியம் ரலையில் தொழிற்சங்கம் ஆரம்பிக்க கருத்துக்களைப் பரப்பியதற்காகவும் | மூலம் வேலை நீக்கப்பட்டவர்கள். கம் முளைவிட ஆரம்பித்தது. அதன் ஏற்ப படிப்படியானதாக அமைந்தது. ழிற்சாலையிலும் தொழிற்சங்கம்
பெற்றன.
பின் பின் இடம்பெற்ற முக்கியமான னீர்க் கடைகளில் தாழ்த்தப்பட்ட நாரி இடம் பெற்ற இயக்கத்தில் று கொண்டது. அதற்கான பரந்தளவு றுபான்மைத் தமிழர் மகாசபைக்கு லமாகவும் பொதுவுடமைக் கட்சியே தவிர்க்க முடியாது ஆதரவு வழங்க Tளாகியது. 1958ம் ஆண்டு டிசம்பர் Tண நகரத்திலும் ஏனைய நடுத்தர கடைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு படல் வேண்டும். அல்லாது விடில் ங்கள் தேனீர்க்கடைகள் முன்பாக படும் என மகாசபை தீர்மானம் த்திற்கு பொதுவுடமைக் கட்சியே பும் நின்றது. இதன் காரணமாக திகதிக்கு முன்பாக யாழ் நகரத்தின் சுபாஸ் கபே, வீ.எஸ்.எஸ்.கே., கடை போன்ற குறிப்பிடத்தக்க - திறந்துவிடப்பட்டன. இத்தேனீர்க் பக்கத்தில் தோழர் கார்த்திகேசன் - சி. சுப்பிரமணியம், கே. டானியல்,
பொன்னம்பலம் ஆகியோர் பலகட்டத்திலேயே நல்லெண்ணம் மதப் பெரியார்கள் என்போரின் த்துடன் நல்லூர் கந்தசாமி கோவில் துவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவிலும் திறந்து விடப்பட்டது.
47

Page 68
அதேவேளை 1957ல் கீழ் சமூக குறைபாடுகள் ஒழிப்பு கொண்டுவரப்பட்டு பாராளும பெயரளவில் அச்சட்டம் அறை வடபுலத்தில் சாதிய ஒடுக்குழு அசைத்துக் கொள்ள இயல. பிரேரணையை திருகோணமலை உறுப்பினர் ஆர். இராஜவரோ குறிப்பிடத்தக்கதாகும். ஏன் வடபு பிரேரிக்க முன்வரவில்லை என்பது கேள்வியாக எழுந்தது. தமிழரசுக் இரட்டைத்தனத்துடன் நடந்து கெ செயற்பாடுகள் உறுதிப்படுத தமிழரசுக்கட்சி பாராளுமன்ற விரோதமான ஒரு பிரேரணையை பொறுத்துக்கொள்ள மாட்டார். உணர்ந்தே அவ்வாறு செயற்பா
ஐம்பதுகளின் நடுக்க கருத்துக்களின் அடிப்படையில் ஆரம்பித்தன. சாதிய ஒடுக்கு மக்களின் வாழ்நிலை பற்றிய கவிதைகள் படைக்கப்பட்டன எழுத்தாளர்களாக அடையாள என்.கே.இரகுநாதன், டொமினி இளங்கீரன், நீர்வைப் பொன்ன அகஸ்தியர், சில்லையூர் செல்வ கந்தசாமி போன்றோர் படைத்த ஆரம்பத்தில் இந்த முற்போக்கு அதிலிருந்து விலகிச் சென்று எ: எழுத்துக்களில் அவதூறுகளும் முனைப்புக் கொண்டன. வேற சிந்தனையில் இலக்கியம் ப6 போக்கை பண்டித மரபினர் ஏற்ற எனப் பெயர் சூட்டி இழிவுபடு இதனடியாக எழுந்ததே மரபுப் முற்போக்கு இலக்கியத்திற்கும்
48

ண்டாரநாயக்கா அரசாங்கத்தின் ட்டமூலம் தனிநபர் பிரேரணையாக றத்தில் நிறைவேற்றப்பட்டது. ந்திருந்த போதிலும் அதனால் றையையும் தீண்டாமையையும் பில்லை. அச் சட்டத்திற்கான
தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற தயம் முன்மொழிந்தார் என்பது பத்தைச் சேர்ந்த ஒருவர் அதனைப் ப அவ்வேளை ஒரு சர்ச்சைக்குரிய
கட்சித் தலைமை இவ்விடயத்தில் காண்டது என்பதை அதன் பிற்கால திக் கொண்டன. வடபுலத்து ) உறுப்பினர் தீண்டாமைக்கு க் கொண்டுவந்தால் சாதிமான்கள் கள் என்பதை தமிழரசுக் கட்சி ட்டது.
வறிலே பொதுவுடமை இயக்க இலக்கிய எழுத்துக்கள் வெளிவர 5முறைக்கும் ஏனைய சாதாரண
அக்கறைகளுடன் சிறுகதைகள், 1. இவற்றை அன்றைய இளம் ம் காட்டி நின்ற கே. டானியல், க் ஜீவா, கவிஞர் பசுபதி, சுபைர் னயன், இ.முருகையன், பிரேம்ஜி ராசன், செ. கணேசலிங்கன், அ.ந. நின்றனர். எஸ். பொன்னுத்துரை அணியில் இருந்தபோதிலும் பின் ர்ெத்திசையில் பயணித்தார். அவரது வக்கிரங்களும் இடதுசாரி எதிர்ப்பும் பல எழுத்தாளர்கள் முற்போக்கான டக்கலாயினார். இவ் இலக்கியப் க்கொள்ளாது இழிசனர் இலக்கியம் தவும் நிராகரிக்கவும் முயன்றனர். போராட்டம் என்பதாகும். இவ்வாறு மரபு இலக்கியம் எனப்பட்ட பண்டித
சி.கா.செந்திவேல்

Page 69
போக்கிற்கும் இடையில் ஏற் வடபுலத்திலிருந்து ஆரம்பித்து கொண்டது. இவ்விவாதத்தில் வாசனை, தேசியம், வர்க்கம், முற்போக்கு இலக்கிய அணியில் அடிப் படையில் விடயங்கள் க.கைலாசபதி, கலாநிதி. க போன்றவர்கள் அக்காலகட்டத் முற்போக்கு இலக்கியத்தின் . தேசிய இலக்கியம் என்பதை தனித்துவத்தை நிலைநிறுத்தி இயக்கம் வலுவடைந்து கருத்தரங்குகள், மாநாடுகள், 4
அரங்குகள், கவியரங்குகள் இவற்றின் மூலம் மரபு இலக்க பெயர்களில் பண்டித குழாத்தி நின்று எதிர்க்கப்பட்டது. இத் சர்ச்சைகளும் இடம் பெற்றுவ இடம்பெற்ற சாகித்திய மண்ட முற்போக்கு எழுத்தாளர்களால் அன்றைய சூழலில் அந்நா அமைந்திருந்தது. மேலும் பயன்பாட்டுக்கான வழி திறக்க இழிசனர் இலக்கியம் என இழி தாக்கம் இன்றுவரை எதிரெ வடபுலத்தில் இடம்பெற்ற இல் கார்த்திகேசனின் ஆங்கில இல. பார்வையும் இணைந்து உரி இலக்கிய வீச்சால் ஈர்க் பெனடிக்ற் பாலன், தெணியான் வீறார்ந்த முற்போக்கு எழுத்தா
11 உள்ளுராட்சி மன்றங்
வடபுலத்து உள்ளு பொதுவுடமைக் கட்சி ஆங்க வெற்றி பெற்று உறுப்பினர்களா தலைமைப் பதவிகளையும்
சி.கா.செந்திவேல்

பட்ட பெரும் வாதப்பிரதிவாதங்கள் நாடு முழுவதும் எதிரொலித்துக்
அவ்வேளை யதார்த்தம், மண் சாதியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ர் பக்கம் நின்று மாக்சிய கோட்பாட்டு ளை முன்வைப் பதில் கலாநிதி கா.சிவத்தம்பி, ஏ.ஜே.கனகரட்ண தில் பிரதான பங்கேற்று நின்றனர். Fாராம்சத்தை கோடிட்டுக் காட்டியும் விளக்கியும் ஈழத்து இலக்கியத்தின் க் கொள்வதிலும் ஒரு இலக்கிய
கொண் டது. இவற்றுக் கான கலை இலக்கிய நிகழ்வுகள், விவாத பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டன. யெம், சான்றோர் இலக்கியம் என்ற னர் முன்வைத்த கருத்துக்கள் நேர் தகைய இலக்கிய விவாதங்களும் ந்த சூழலிலேயே யாழ்ப்பாணத்தில் ல விழாக்கூட்டம் பொதுவுடமை சார்
கூழ்முட்டை வீசி கலைக்கப்பட்டது. டவடிக்கை சரியானதொன்றாகவே
தமிழ் மொழியின் நவீனத்துவப் ப்பட்டது. முற்போக்கு இலக்கியத்தை வுபடுத்தி நின்ற அம்முட்டை வீச்சின் பாலித்துக் கொண்டே இருக்கிறது. ப்விலக்கிய விவாதங்களில் தோழர் க்கியப் புலமையும் நவீன இலக்கியப் ய பங்களிப்பை வழங்கின. இவ் கப் பட் டே செ. யோகநாதன், ன், செ. கதிர்காமநாதன் போன்ற ளர்கள் எழுத்துலகில் பிரவேசித்தனர்.
மகளில் பொதுவுடமைக் கட்சியினர் ராட்சி மன்றத் தேர் தல் களில் எங்கே போட்டியிட்டு வந்தது. சிலர் கவும் சில சபைகளை வழி நடத்தும் பெற்றனர். இதன் மூலம் அவ்வப்
49

Page 70
பிரதேசங்களின் மக்கள் மத்த முதுபெரும் கம்யூனிஸ்ட் என்னு இறுதிவரை வாழ்ந்து மறைந்த 3 1947ல் மயிலிட்டி கிராமசபைக் செய்யப்பட்டார். அக் கிராமத்தின் எதிராகப் பொதுவுடமைக் கட்சிய கொடுத்து சாதாரண மக்களின் அதன் மூலம் நீண்டகாலமாக அனுபவித்து வந்த குடிநீர் பிர மயிலிட்டி கிராமசபை மூலம் | பொதுக்கிணறு உருவாக்கி தீ மயிலிட்டி கிராமசபையில் ( பொதுவுடமைக் கட்சி உறு செய்யப்பட்டார். தனது பத. கணபதிப்பிள்ளை விவசாயிகள் உறுதியுடன் நின்று செயல்பட்டு
காங்கேசன்துறைப் பட்டி சீனிவாசகம் அதன் உறுப்பினராக தலைவராகப் பணி புரிந்தார். தமிழரசுக் கட்சியினதும் செ காங்கேசன்துறைப் பட்டினசபை தலைமைதாங்கி வழி நடத்தி
அவ் வாறே சங் கா எ நா.முத்தையா, பி.நாகலிங்! போன்ற பொதுவுடமைவாதிகள் சேவையாற்றினர். ஒரு கட்டத்தில் தெரிவு பெற்று பட்டினசபையை வைரமுத்து தலைவராகி சேவை எதிர்ப்புகள் நெருக்கடிகள் மத்திய பதவிவகித்து மக்கள் பணியாற்
வல்வெட்டித்துறை ப உறுப்பினர்கள் தெரிவு செய்ய தலைவராக தெரிவு செய்யப் செயற்பாடுகள் முன்னெடுக்கப்
50

யில் ஆதரவையும் பெற்றனர். ம் உறுதியான நிலைப்பாட்டுடன் தாழர் டாக்டர் சு.வே. சீனிவாசகம் த ஒரு உறுப்பினராகத் தெரிவு உடையார் குடும்ப ஆதிக்கத்திற்கு ம் தோழர் சீனிவாசகமும் முகம் பக்கம் நின்று வெற்றி பெற்றனர். அவ்வூர் தாழ்த்தப்பட்ட மக்கள் ச்சினைக்கு தோழர் சீனிவாசகம் பலவித எதிர்ப்புகள் மத்தியிலும் ரவு கண்டார். அவருக்குப் பின் தாழர் மு. கணபதிப்பிள்ளை ப்பினராக மக்களால் தெரிவு விக் காலத்தில் தோழர் மு. தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக ம் வந்தார்.
னசபை உருவாக்கத்துடன் தோழர் (கத் தெரிவு பெற்று பின் அதன் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தினதும் சல்வாக்கு மிக்க தொகுதியில் ஒய பொதுவுடமை கட்சித் தோழர்
மக்களுக்கு சேவை புரிந்தார்.
ஊனப் பட்டினசபையில் Man கம், வி.வைரமுத்து, ப. பசுபதி
உறுப்பினர்களாகி மக்களுக்கு மான் நா.முத்தையா தலைவராக வழிநடத்தினார். அவருக்குப் பின் 1 புரிந்தார். இவர்கள் கடுமையான லேயே இவ் உள்ளூர் மன்றங்களில் றினர்.
Tன
டினசபையிலும் பொதுவுடமை பபட்டனர். திருப்பதி பட்டினசபைத் பட்டு பல்வேறுபட்ட முற்போக்கு பட்டன. இவரது காலத்தில்தான்
சி.கா.செந்திவேல்

Page 71
தோழர் மு.கார்த்திகேசன் வடபுலத் உரையாற்றுகிறார். தோழர் அ.வை
சோக 2 :
யாழ் மாநகர சபை வரலாற்றில் முதல் எம்.எம்.சுல்தானை மேயராகத் ! இணைந்திருந்து எடுத்த படத்தில்

தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் த்திலிங்கம் தலைமை தாங்குகிறார்.
தடவையாக முஸ்லீம் உறுப்பினரான தெரிவு செய்தபின் உறுப்பினர்கள் கார்த்திகேசன் காணப்படுகிறார்.

Page 72


Page 73
இலங்கையில் தலைமறைவாக கம்யூனிஸ்ட் தலைவர் ப. 2 மார்க்கமாக மீண்டும் தமிழ் வைக்கப்பட்டார். ஜீவா சிறந்த அவர் இலங்கையில் தங்கியிரு; கூட்டங்களில் உரையாற்றி | பரப்புவதற்கு உதவியவர். ஜீ. வைத்திருந்ததில் தோழர்கள் மு. டாக்டர் சு.வே. சீனிவாசகம் செயற்பாடுகளைக் கொண்டிருந்த
கரவெட்டி கட்டைவேலி : ஜெயசிங்கம் தலைவராகத் தெ உறுப்பினர்கள் அக் கிராமசபை ? பொன்.கந்தையாவின் மறைவுக்கு பொதுவுடமைக் கட்சியின் வேட்
சுன்னாகம் பட்டினசபை முன்னாள் செனட்டர் பி. நாகன் வெற்றிபெற்று நிர்வாகம் நடாத்த கிராம சபையின் தலைவராக ஆர்.ஆர். தர்மரட்ணம் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அ. விக்க ஆகியோர் உறுப் பினர் கள குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்கள் மத்தியில் பெ
வடபுலத்து பொதுவுடமை பங்கும் பணியும் குறிப்பிடத் தக்கத் ஆணாதிக்கக் கருத்தியலால் வருவதென்பது மிக அருந்தலாக பொதுவுடமைக் கருத்துக்கனை கடுமையானதொன்றாகவே இருந் செயலில் இறங்கிய பெண்களி இருந்தனர். ஒருவர் வேதவல்ல ஆரம்பகால பொதுவுடமை இயக்கம்
சி.கா.செந்திவேல்

சில மாதங்கள் வாழ்ந்த இந்தியக் ஜீவானந்தம் வடபுலத்துக் கடல் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி அரசியல் இலக்கியப் பேச்சாளர். தேவேளை வடக்கு கிழக்கில் பல பொதுவுடமைக் கருத்துக்களை யாவை வடபுலத்தில் பாதுகாத்து கார்த்திகேசன், பொன் கந்தையா, போன்றோர் முன்னேற்பாடான னர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கிராம சபையில் சட்டத்தரணி எஸ். ரிவுபெற்று பொதுவுடமைக் கட்சி ஊடாகப் பணியாற்றினார்கள். இவர் தப் பின்பு உடுப்பிட்டித் தொகுதியில் பாளராகவும் போட்டியிட்டவர்.
சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த லிங்கம் தலைமையில் தேர்தலில் தப்பட்டது. அவ்வாறே உடுப்பிட்டி சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த வந்தார். யாழ் மாநகர சபையில் ஈவநாதன், ஆர்.துரைராசசிங்கம் மாகி இரு ந் தனர் என்பதும்
எதுவுடமைக் கருத்துக்கள்
இயக்கப் பரப்பில் பெண்களின் ாகும். யாழ்ப்பாணத்து பழமைவாத
பெண்கள் பொதுவாழ்வுக்கு வே இருந்து வந்தது. அச்சூழலில் ா ஏற்று செயல் படுவதென்பது தது. இதில் மிகுந்த துணிவோடு ல் சிலர் முக்கியமானவர்களாக 1 கந்தையா. இவர் வடபுலத்து கக உறுப்பினர்களில் ஒருவராகத்
- 51

Page 74
திகழ்ந்த ஏ.கே. கந்தையாவி குறிப்பிடத்தக்கது. அவர் சிறந்த திகழ்ந்தவர். கட்சிப் பிளவு பொதுவுடமைக் கட்சியின் பக் கொண்டார். அதன் மூலம் 5 மட்டுப்படுத்திக் கொள்ளப்பட்ட சேர்ந்த ஒரு ஆசிரியை ஆவ வேதவல் லி கந்தையா எடுத்துக்கொண்டார். இருப்பினும் பரப்பில் அக்கருத்துக்களை த நோக்குதற்குரியதாகும்.
இந்நிலையில் 1965ம் - தனது புரட்சிகர வேலை ( முற்போக்கு மாதர் முன்னணி பல பிரதேசங்களிலும் பெண்கள்
முன்னெடுத்தனர்.
இம்மாதர் முன்னணியி. இணைச் செயலாளர்களாக | திருமதி ஞானியாரும் இரு மகேஸ்வரி கந்தையா, திரு திருமதி பூபதி செல்வராசா, ( சிதம்பரி, செல்வி சி. தங் பெற்றிருந்தனர்.
இம் முற்போக்கு மா யாழ் நகர மண்டபத்தில் | பாகங்களில் இருந்தும் பெண்க எதிர் நோக்கும் பல்வேறு பி இடம்பெற்று தீர்மானங்களும் | இம் மாநாட்டில் தென்னிலா விடுதலைச் செயற்பாட்டாளர பலர் கலந்து கொண்டனர்.
இம் மாதர் முன்னன பின்னால் எழுந்த வெகுஜனப்
52

/ துணைவியார் ஆவார் என்பது பேச்சாளரும் சமூக சேவகியாகவும் ன்போது அவர் பாராளுமன்றப் கம் தன்னை அடையாளப்படுத்திக் வரது ஆற்றல் ஆளுமை யாவும் து. அடுத்தவர் சண்டிலிப்பாயைச் ர். அவரும் கட்சிப் பிளவின்போது எடுத்த நிலைப் பாட்டையே இவர்கள் வடபுலத்து பொதுவுடமைப் ணிந்து முன்னெடுத்தவர்கள் என்பது
ஆண்டில் புதிய பொதுவுடமைக் கட்சி முறைகளின் ஊடே வடபுலத்தில் என்னும் அமைப்பைத் தோற்றுவித்து கள் மத்தியிலான வேலைமுறையை
ன் தலைவராக ருத்ரா கந்தசாமியும் டாக்டர் சந்திரகாந்தி சீனிவாசகமும் ந்தனர். செயற்குழுவில் திருமதி மதி வள்ளியம்மை சுப்பிரமணியம், செல்வி சீதா, செல்வி.சி. சரஸ்வதி கச்சியம்மா போன்றோர் அங்கம்
தர் முன்னணியின் மாநாடு 1965ல் நடைபெற்றது. வடபுலத்தின் பல ள் வருகை தந்திருந்தனர். பெண்கள் ரச்சினைகள் பற்றிய விவாதங்களும் ன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கையில் இருந்து முக்கிய பெண் ன தேஜா குணவர்த்தனா உட்பட
யின் ஊடாக வேலை முறையானது போராட்டங்களின்போது பெண்களின்
சி.கா.செந்திவேல்

Page 75
பங்குபற்றுதல் பங்களிப்புக்கு முன் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக் பெண் விடுதலைச் சிந்தனைக பெற்றிராத அன்றைய நிலையி சார்ந்து மாதர் முன்னணி தல முன்னெடுத்துக் கொண்டமை (
முற்போக்குச் சட்டங்க
1956ம் ஆண்டில் எஸ். தலைமையில் பதவிக்கு வந்த மக் சில முற் போக்கு செயற் த சட்டவாக்கங்களையும் கொண்டு மசோதா பாராளுமன்றத்தில் கெ இதன் மூலம் நிலமற்ற குத் பெறக்கூடியதாக இருந்தது. அ ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த பொறுப் பேற்றுக் கொண் டது திருகோணமலையிலும் கட்டு! பிரித்தானியப் படையணிகளை .
மேற்படி மூன்று முக்கியம் மத்தியில் ஆதிக்க அரசியல் செ கட்சி கடுமையான தனது எதிர் மூலம் தனது உயர் வர்க்கமே! வெளிப்படுத்திக்கொண்டது.
ஆனால் பொதுவுடமைக் தமது இடதுசாரி நிலைப்பாட்டி! விடயங்களையும் ஆதரித்து பொதுவுடமைக் கட்சி மக் விடயங்களையும் ஆதரித்து பிர வந்தன. கூட்டங்கள் கருத்தரங் சார்பு அம்சங்களை எடுத்து வில்
அவ்வாறே திருமதி பா அரசாங்கம் இலங்கை பூராவும்
சி.கா.செந்திவேல் -

I தேவையாகவும் அனுபவமாகவும் கதாகும். இன்றைய சூழல் போன்று ளும் செயற்பாடுகளும் வளர்ச்சி ல் பொதுவுடமைக் கருத்துக்கள் எது செயற்பாட்டை சுயமாகவே முக்கியத்துவமுடையதாகும்.
ளும் தமிழர் தலைமைகளும் டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் திட் டங் களையும் அதற்கான
வந்தது. அவற்றில் நெற்காணி Tண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ந்தகை விவசாயிகள் நன்மை பவாறே தனியார் முதலாளிமாரின் பஸ் போக்குவரத்தை அரசாங்கம் து. மூன்றாவது நடவடிக்கை நாயக்காவிலும் இருந்து வந்த வெளியேற்றிக் கொண்டமையாகும்.
மான விடயங்களிலும் தமிழ் மக்கள் சல்வாக்குப் பெற்றிருந்த தமிழரசுக் ப்பையே காட்டி நின்றது. அதன் ட்டுக்குடி சார்பு நிலைப்பாட்டை
5 கட்சியும் சமசமாஜக் கட்சியும் ற்கமைய மேற்குறிப்பிட்ட மூன்று க் கொண்டன. வடபுலத்தில் கள் மத்தியில் அம் மூன்று சுரங்கள், பிரச்சாரங்கள் நடாத்தி குகள் மூலம் அவற்றின் மக்கள் ராக்கி ஆதரவை திரட்டி நின்றனர்.
ன்டாரநாயக்கா தலைமையிலான இருந்து வந்த பாடசாலைகளைத்
53

Page 76
தேசிய மயமாக்கும் சட்டத்தை
அதனை மதப் பண்பாட்டு சமூகப் எதிர்த்து நின்றன. இதில் கத்ே மேட்டுக்குடியினரும் இணைந்து ந பொறுப்பேற்கக்கூடாது என்ற அதே வேளை பொதுவுட ை தேசியமயமாக்கப்படுவதை ச வடபுலத்தில் முன்னெடுத்தது. தமது வர்க்கநிலை நின்று க சக்திகளுக்கு உந்துதல் கொ கூறிய ஏமாற்று நியாயம் பாடசாலைகளைப் பொறுப்பேற தமிழர்கள் மத்தியில் ஊடுருவில்
வர்க்க மேட்டுக்குடிகளின் விருப்பத்தையே சாராம்சத்தில் த என்பதே உண்மையாகும்.
இதனை வடபுலத்து பெ இயக்கத்தை நடாத்தியது. யா பாடசாலைகளை அரசாங்கம் பெ கனவான்கள் ஒன்றிணைந்து ஒரு அக் கூட்டத்தை நிராகரித்து விவ அரசாங்கம் பொறுப்பேற்பதன் அ மக்கள் அடையப்போகும் நன்மை விநியோகித்தது. மேற்படி சம்ப பொறுப்பேற்கும் நியாயங்களை நியாயப்படுத்தியது.
இப்பாடசாலைகள் தேசிய தாய்மொழிக் கல்வி பல்கலைக்க கொண்டமையும் இந்நாட்டின் சா ஒரு புதிய சகாப்தம் தோன்றுவ குறிப்பாக பாடசாலைக் கதவு பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட கல்வி பெறும் வாய்ப்பைப் ெ பொதுவுடமைக் கட்சி உறு இயக்கத்தை நடாத்தி இருந்த வாய்ந்த ஒன்றாகும்.

கொண்டு வந்து நிறைவேற்றியது. பிற்போக்கு சக்திகள் கடுமையாக தாலிக்க மத பீடத்தினரும் இந்து இன்று அரசாங்கம் பாடசாலைகளைப் இயக்கத்தை முன்னெடுத்தனர். மக் கட் சி பாடசாலைகள் ஆதரித்து மக்கள் இயக்கத்தை வழமை போன்று தமிழரசுக்கட்சி த்தோலிக்க இந்துப் பிற்போக்கு டுத்து நின்றது. தமிழரசுக் கட்சி என்னவெனில் அரசாங்கம் றால் அதன் ஊடாக சிங்களம் பிடும் என்பதாகும். ஆனால் உயர் வர்க்க ஆதிக்க சக்திகளின் மிழரசுக் கட்சி பிரதிபலித்து நின்றது
22
ாதுவுடமைக் கட்சி அம்பலப்படுத்தி ாழ் மாநகர சபை மண்டபத்தில் பாறுப்பேற்பதை எதிர்த்து பிற்போக்கு
எதிர்ப்புக் கூட்டத்தை நடாத்தினர். ாதத்தைக் கிளப்பி பாடசாலைகளை பவசியத்தையும் அதனால் சாதாரண களையும் விளக்கி பிரசுரங்களையும் வம் அரசாங்கம் பாடசாலைகளை ள மக்கள் மத்தியில் முற்றிலும்
பமயமாக்கப்பட்ட பின்பும் அவ்வாறே கழகம் வரை நடைமுறைக்கு வந்து சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு தற்கு வழி பிறந்தது. வடபுலத்தில் புகள் திறக்க மறுக்கப்பட்ட பல - மாணவர்கள் அனுமதி பெற்று பற்றனர். இவற்றுக்கு வடபுலத்து தியானதும் பரந்துபட் டதுமான தமை வரலாற்று முக்கியத்துவம்
- சி.கா.செந்திவேல்

Page 77
மற்றொரு விடயம் வடக் மொழியில் செயலாற்றுவதாகும் குற்றச்சாட்டுகள், விசாரணைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. . அதனை எதிர்த்தனர். அவர்கள் வந்துவிடும் என்பதல்ல. தமது அற்றுப்போய் விடுகிறது என்பதேயம் என்பது ஆங்கிலத்தில் சட்டத் நிரம்பியிருந்தது. மேட்டுக்குடிய நெருக்கமான தமிழாகவன்றி நீ இருந்து வந்தது. எனவே த நடைமுறைக்கு வருவதை எதிர்
இவ்வாறு வடபுலத்தின் அறுபதுகளின் மூன்றாண்டுகள் எ சூழலில் ஏற்படுத்தியிருந்த தா காணப்பட்டது. அதேவேளை ஆழ்) கட்சியானது வடபுலத்தில் முன்னெ இயக்கங்களில் ஒருவகையான பாராளுமன்றக் கண்ணோட்டமும் முடியாது. ஒப்பீட்டளவில் அதன் காணப்பட்டபோதிலும் அடிப்படை! என்பது பின்பற்றப்படவில்லை முழுத் தலைமையும் அவ்வாறே நோக்குதற்குரியதாகும்.
பொதுவுடமை இயக்
அறுபதுகளின் ஆரம்ப சர்வதேச அளவிலும் பொதுவுடன் மிக்க ஆண்டுகளாக விளங்கின அரசியலில் சில மாற்றங்கள் இ பண்டாரநாயக்காவின் அரசியல் ப பொதுத்தேர்தலில் சிறிலங்கா | பெற்றது. திருமதி பண்டாரநாய. கொண்டார். இடதுசாரிகளை அந் வைப்பதற்கு நேரடியாகவும் ம பெற்றன. இக்கட்டத்திலேயே
சி.கா.செந்திவேல்

ந கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் கோவைகள், அறிவித்தல்கள், போன்றன தமிழில் இருப்பதற்கு வ்வேளை தமிழர் தலைமைகள் ாது கவலை யாவும் சிங்களம்
விருப்பத்திற்குரிய ஆங்கிலம் பாகும். ஏனெனில் தமிழர் தலைமை தொழில் புரிந்தவர்களாலேயே னரான இவர்களது நெஞ்சுக்கு திமன்ற மொழி ஆங்கிலமாகவே தமிழ் மொழி நீதிமன்றங்களில்
த்து நின்றனர்.
பொதுவுடமை இயக்கமானது பரை அரசியல் சமூக பண்பாட்டுச் க்கம் மிகவும் கனதியானதாகக் ந்து நோக்கும்போது பொதுவுடமைக் எடுத்த அரசியல் சமூக பண்பாட்டு
சீர்த்திருத்த வேலைமுறையும் படிந்திருந்தமையை நிராகரித்துவிட வேலைமுறைகள் வேறுபட்டதாகக் யில் புரட்சிகர போராட்ட மார்க்கம் - பொதுவுடமை இயக்கத்தின் ற வழிகாட்டி நின்றது என்பது
க்கத்தின் பிளவு
ஆண்டுகள் தேசிய ரீதியாகவும் மை இயக்கத்திற்கு முக்கியத்துவம் 1. தேசிய ரீதியில் பாராளுமன்ற டம் பெற்றன. 1959ல் இடம்பெற்ற நகொலைக்குப்பின் 1960ம் ஆண்டுப் சுதந்திரக்கட்சி மீண்டும் வெற்றி க்கா பிரதமராகப் பதவி பெற்றுக் த அரசாங்கத்தில் பங்குகொள்ள மறமுகமாகவும் முயற்சிகள் இடம் அன்றுவரை தனித்துவத்துடன்
55

Page 78
தமக்கான அரசியல் தொழிற்க கட்டியெழுப்பி வந்த இடதுசாரிகள் தரப்புடன் இணைந்து கொள்ள இதன் மூலம் தமது எதிர்கால . அடியினை எடுத்து வைத்துக் |
இந்நிலையிலேயே பொ கடுமையான விவாதம் எழுந்தது. கொள்வதா அன்றி அதனை பயன்படுத்திக் கொண்டு புரட்சிகர என்பதே அவ் விவாதத்தின்
மேற்படி விவாதம் சர்வ இடம் பெற்று வந்த கே கட்சிகளுக்கிடையிலான மாபெ இணைந்த ஒன்றாகவும் காணப்ப பதவிக்கு வந்த நிக்கற்றா குரு கம்யூனிஸ்ட் கட்சியானது வல ஆரம்பித்துக் கொண்டது. உல புரட்சிகரப் போராட்டங்களும் | அவசியமற்றவை என்னும் கொள் கட்சி முன்வைத்தது. அதேவே சகவாழ்வு நடத்துவதன் மூலம் முடியும் எனவும் கூறி நின்றது. விடுதலை பெற்ற நாடுகளின் தே அந்தந்த நாடுகளின் பொதுவுடை பங்காளிகள் ஆகவேண்டும் சோஷலிசத்தை சமாதான வழி வென்றெடுக்கலாம் என்றும் சே
சோவியத் தலைமைய தோழர் மாஓசேதுங் தலைமைய அன்வர் ஹோஜா தலைமையில் உள்ளிட்ட பல கட்சிகள்
போராட்டங்களும் புரட்சிகளு மாற்றத்திற்கான ஒரே பாதை மனித வரலாற்றில் வர்க்கப் ே
56

ங்க வெகுஜன இயக்கங்களைக் - பாராளுமன்ற அரசியலின் ஆளும் ம் முடிவுக்கு வந்து கொண்டனர். அரசியல் இழப்பிற்கான முதலாவது கொண்டனர்.
துவுடமை இயக்கத்தின் மத்தியில் பாராளுமன்றப் பாதையில் மூழ்கிக் [ ஒரு பிரச்சார மேடையாகப் ப் போராட்டப் பாதையில் செல்வதா அடிப்படையாக அமைந்திருந்தது.
தேசப் பொதுவுடமை இயக்கத்தில் சாவியத் - சீன கம்யூனிஸ்ட் ரும் தத்துவார்த்த விவாதத்துடன் பட்டது. தோழர் ஸ்டாலினுக்குப்பின் ஷ்சோவ் தலைமையில் சோவியத் மதுசாரிப் பாதையில் பயணத்தை கின் மாற்றமடைந்துள்ள சூழலில் சமூக மாற்றத்திற்கு புரட்சிகளும் சகையை சோவியத் பொதுவுடமைக் ளெ ஏகாதிபத்தியத்துடன் சமாதான உலக சமாதானத்தைப் பாதுகாக்க மேலும் கொலனித்துவத்திடமிருந்து 5சிய முதலாளித்துவ ஆட்சிகளுடன் மக் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஆட்சிப் எனக் கூறியது. அதன் மூலம் களில் பாராளுமன்றத்தின் மூலம் ரவியத் கட்சி வழிகாட்டி நின்றது.
பின் இத்தகைய நிலைப்பாட்டை விலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, லான அல்பேனியத் தொழிற் கட்சி எதிர்த்து நின்றன. புரட்சிகரப் மதான் சமூக விடுதலை, சமூக என்பதை வற்புறுத்திக் காட்டின. பாராட்டம் வகித்து வந்த தொடர்
சி.கா.செந்திவேல்

Page 79
நிலைப்பாட்டையும் மாக்சிசம் போராட்டத்தை செழுமைப்படு ஏகாதிபத்திய காலகட்டத்தில் | முன்னெடுத்து வந்த அனுபவங்கள் எடுத்துக் காட்டியது. ஏகாதிபத்த நடத்துவது என்பது மிகத் தவறாக காட்டியது. மேலும் தேசிய
முற்போக்கான நடவடிக்கைகளை ஆதரிப்பது என்பது வேறு, உ பங்குகொள்வது வேறு என்பது சோஷலிசத்தை கொண்டு வ காட்டப்பட்டது.
மேற்கூறிய அடிப்படை பொதுவுடமைக் கட்சிக்குள் விவா 1963ன் இறுதியில் கட்சி இரன பாராளுமன்றப் பாதையை மேற் பாதையில் பீற்றர் கெனமன், எ நின்றனர். புரட்சிகரப் பாதையைத் கட்சி தெளிவுபடுத்திக் கெ சண்முகதாசனைத் தலைமை கட்சியாகத் தம்மை நிலைநிறுத்
இவ்வாறு பொதுவுடமை சகல தொழிற்சங்க வெகுஜன அ நின்றது. இப்பிளவின் போடு
தொடர்பூடகங்கள் பிளவடைந்து மாஸ்கோ சார்பு கட்சி, பீக்கிங் அழைத்துக் கொண்டன என்பது
மேற்படி பிளவானது இல தோற்றம் பெற்று இருபத்திமூன் பெற்றது. இதன் மூலம் அவ்விய கொண்ட அதேவேளை அது த தேவையாகவும் அமைந்து கொள் கட்சி, தொழிற்சங்கம், இளைஞர் கலை இலக்கியவாதிகள் என்னு
சி.கா.செந்திவேல்

லெனினிசம் அந்த வர்க்கப் த்தி இன்றைய முதலாளித்துவ தொழிலாளி வர்க்கப் புரட்சியாக களை சீனப் பொதுவுடமைக் கட்சி தியத்துடன் சமாதான சக வாழ்வு எ நிலைப்பாடு என்பதையும் சுட்டிக் முதலாளி வர்க்க சக்திகளின் ( எல்லைப்படுத்தப்பட்ட நிலையில் புதனுடன் இணைந்து ஆட்சியில் டன் பாராளுமன்றத்தின் ஊடாக ர முடியாது என்பதும் சுட்டிக்
அம்சங்களில் இலங்கையின் தங்கள் உச்ச நிலையை அடைந்து ர்டாகப் பிளவுபட்டுக் கொண்டது. கொண்டு சோவியத் கட்சி காட்டிய ஸ்.ஏ . விக்கிரமசிங்கா போன்றோர் தேர்ந்தெடுத்து சீனக் கம்யூனிஸ்ட் Tண்ட மார்க்கத்தில் தோழர் யாகக் கொண்டவர்கள் புதிய திக் கொண்டனர்.
இயக்கத்தில் ஏற்பட்ட பிளவானது மைப்புக்கள் யாவற்றிலும் ஊடுருவி தே பத்திரிகைகள் உள்ளிட்ட கொண்ட இரண்டு கட்சிகளுக்கும் சார்பு கட்சி எனப்பெயர் சூட்டி ம் குறிப்பிடத்தக்கது.
ங்கையின் பொதுவுடமை இயக்கம் ன்று ஆண்டுகளுக்குப்பின் இடம் பக்கம் ஒரு பலவீனத்தைத் தேடிக் விர்க்க முடியாத ஒரு வரலாற்றுத் ண்டது. அன்றைய பிளவின் போது - அணி, பெண்கள் அணி மற்றும் ம் சகல மட்டங்களிலும் புரட்சிகர
57

Page 80
மார்க்கம் என்ற நிலையில் அன அளவானோர் நிலை எடுத்து குரியதாகும். அதற்குரிய தேசிய மார்க்கத்திற்கு உந்துதல் கொ
பொதுவுடமை இயக்கத்தி நடந்தேறியது. கட்சித்தலைமை ஊடுருவிச் சென்றது. அக்காக அ. வைத்தியலிங்கம் ஆகிய பொதுவுடமைத் தலைவர்களா மத்தியகுழு உறுப்பினர்களாகவும் பாராளுமன்றப் பாதையில் பயண விளக்கவாதியாகவும் விளங்கின மறைந்து விட்டார்.
இப்பிளவில் தோழர் மார்க்கத்திற்காக போராடி நின்ற அவருடன் தோழர்கள் டாக்டர் சு கே. டானியல், கே.ஏ. சுப்பிரம் இ.கா.சூடாமணி, எம்.குமாரசுவ எம். செல்லத்தம்பி, பி. தம் ஞா. ஸ்ரீமனோகரன், எஸ்.சி கதிர்காமர், எஸ்.கதிரவேல், எம்.பி. செல்வரத்தினம், மான் ந பெனடிக்ற் பாலன், செ. யோகா
வ. கந்தசாமி, சி.கா.செந்திகே சுழிபுரம் நடராசா, சங்கானை பி. என்.கே.ரகுநாதன், சுபைர் இ தி. குமாரலிங்கம், இ. குணரத்த பத்மநாதன், சி.இராசதுரை, சி.சின்னராசா, க. பசுபதி, மு.க எஸ்.எவ். போஜியா, இ. கணேசன் வெ. சின்னையா, சி. இரகுநாத க.கைலாசபதி, எஸ்.ஜெயசீல எஸ். காங்கேசு, த. தருமலிங்கம் கரவைக் கந்தசாமி போன்றவர் முன்னின்று செயற்படும் முன்நி

சிதிரண்ட கட்சியின் பக்கமே அதிக
நின்றனர் என்பது நோக்குதற் ப சர்வதேசிய சூழலும் அத்தகைய படுப்பதாகவே அமைந்திருந்தது.
பல் ஏற்பட்ட இப்பிளவு வடபுலத்திலும் தொடக்கம் அடிமட்ட நிலைவரை லகட்டத்தில் மு. கார்த்திகேசன், இருவரும் வடபுலத்தில் முக்கிய கவும் பொதுவுடமைக் கட்சியின் ம் இருந்தனர். அ.வைத்திலிங்கம் சிப்பதற்கு நின்ற அணியின் தத்துவ பர். அவ்வேளை பொன் கந்தையா
மு.கார்த்திகேசன் புரட்சிகர றவர்களில் ஒருவராக இருந்தார். -.வே. சீனிவாசகம், வீ.ஏ கந்தசாமி, கணியம், நீர்வைப் பொன்னையன், மாமி, கே. ஜனகன், வ. சின்னத்தம்பி, நபிமுத்து, கே. தங்கவடிவேல், வலிங்கம், வீ. சின்னத்தம்பி, வி. எம் கனகரட்ணம், பி. கதிரேசு, எ. முத்தையா, எஸ்.மகாலிங்கம், காதன், இ.கா. கந்தசாமி, மாதகல் வல், ஞானியார் க.வெற்றிவேல்,
பசுபதி, நிச்சாமம் பி.நாகலிங்கம், இளங்கீரன், எஸ்.சண்முகநாதன், தினம், எஸ். நாகேந்திரம், இளைய
கி. சிவஞானம், கு.சிவராசா, ந்தப்பிள்ளை, மு.கணபதிப்பிள்ளை, ன், கே. சுப்பையா, ப.கிருஷ்ணன், ன், அ இராஜலிங்கம், பேராசிரியர் மன், வ. சிதம்பரி, ஆ. கந்தையா, , எம். முத்தையா, எஸ்.சிவதாசன், ர்கள் புரட்சிகர மார்க்கத்திற்காக
லையாளர்களாக இருந்தனர்.
சி.கா.செந்திவேல்

Page 81
அதேவேளை பாராளும் பீற்றர் கெனமன் - விக்கிரமசிங்க பக்கம் வடபுலத்திலிருந்து அ.வைத்திலிங்கம், எம்.சி. சுப்பு வ. பொன்னம்பலம், ஆர்.ஆர். டொமினிக் ஜீவா, ச. இராசையா கே.தவசிப்பிள்ளை, எஸ்.வி எஸ். பத்மநாதன், பேராசிரியர் என்போர் குறிப்பிடத் தக்கவர்க
பொதுவுடமைக் கட்சிக் அடைந்திருந்த அரசியல் தத்து 10-03-1963ல் யாழ் - நகர மண் வாலிபர் இயக்க மாநாட்டில் 2 மேற்படி மாநாட்டில் வடபுலத். இளைஞர் பிரதிநிதிகள் கலந்து ெ அவ் இளைஞர் மாநாட்டு நிகழ் கடைசி நிகழ்வாகவும் அமைந்தி
இறுதியில் கட்சி இரு கூறுகளாக கட்சிகளும் தாங்கள் ஏற்று நின்ற போராட்டப் பாதை என்பனவற்றின் தொடர் ந்தனர். அதன் சரி விளைவுகளையும் வரலாறு பதி
15 புதிய கட்சியும் பே
புரட்சிகரப் போராட்ட மார் மாக்சிச லெனினிச பொதுவுடன் வடக்குகிழக்கு மலையகத்தி விஸ்தரித்துக் கொண்டது. தொழ வெகுஜன அமைப்புகளின் ஊடு தகுந்தாற்போல் சர்வதேசப் புரட் எதிர்ப்புப் போராட்டங்களும் உ நின்றன. ''தொழிலாளி” தமிழ் ''கம்கறுவா'' வார இதழும் வெள சஞ்சிகைாக ரெட் ஃபிளாய்க் |
சி.கா.செந்திவேல்

ன்றப் பாதையைக் காட்டி நின்ற கா தலைமை தாங்கிய அணியின் | பின் வருவோர் நின் றனர். பிரமணியம், ஐ.ஆர்.அரியரத்தினம், பூபாலசிங்கம், எஸ்.கணேசவேல், , உசா நடராசா, எம். நவரட்ணம், ஜயானந்தன், எஸ். ஜெயசிங்கம், சிவத்தம்பி, பொன் குமாரசுவாமி ளாவர்.
தள் உருவாகி உச்ச நிலையை வார்த்த கருத்து முரண்பாடானது -பத்தில் இடம்பெற்ற வடபுலத்து உள்ளூர எதிரொலிக்கச் செய்தது. தின் பல பகுதிகளில் இருந்தும் கொண்டனர். மண்டபம் நிரம்பியிருந்த வே ஒரே கட்சியின் கீழ் இடம்பெற்ற நந்தது. அதன்பின் 1963ம் ஆண்டின் கப் பிளவடைந்து கொண்டது. இரு » பாராளுமன்றப் பாதை, புரட்சிகரப் ஊடாகத் தொடர்ந்து பயணத்தைத் பிழைகளையும் சாதக பாதக பவு செய்ய ஆரம்பித்தது.
பாராட்டங்களும்
க்கத்தை அடிப்படையாகக் கொண்ட Dமக் கட்சியானது தென்னிலங்கை
ல் தனது வேலைமுறைகளை ழிற்சங்க, இளைஞர் அணி, மற்றும் டே செயற்பட்டு நின்றது. அதற்கு சிகர இயக்கங்களும் ஏகாதிபத்திய ற்சாகமும் உந்துதலும் கொடுத்து வாரப்பத்திரிகையும், சிங்களத்தில் சிவந்தன. கம்யூனிஸ்ட் தத்துவார்த்த
செங்கொடி) வெளிவந்தது.
39

Page 82
3 பி1 தோழிற் ?.
இந்நிலையிலே வடபுல அணிதிரண்ட புரட்சிகர சக்திகள் வேகமாக வளர ஆரம்பித்தது மண்டபத்தில் வடபுலத்து வாலி இடம் பெற்றது. ஒரு வருடத்தின் மாநாட்டின் அறிக்கையை வ கே.ஏ. சுப்பிரமணியம் சமர் பொருளாளரான தோழர். இ.கா. மாநாட்டில் உரையாற்ற |
நா. சண்முகதாசனும், பிரேம்ல வந்திருந்தனர். இம்மாநாடு வ முன்னெடுக்க வேண்டிய அடிப்பு வகுத்தும் முன் வைத்தது. பல் இருந்து வந்த இளைஞர்கள் உரைகளில் நடைமுறை வாழ்வில் அநீதிகள் சமூகநீதி மறுப்புக்கள் இம்மாநாட்டில் எனக்கு கருத்துரை தரப்பட்டது. மேற்படி சந்தர்ப்பே அரசியல் வாழ்வின் முதலாவது ப கொண்டது. சமூக அநீதிகளுக்கு பற்றியும் நாளாந்தம் மக்கள் இ சாதிய - தீண்டாமைக்கு எதிராகப் ே முழுமையாகக் கவனத்தில் எடுக் எனது கருத்துரை அமைந்திருந்தது சாராம்சத்தையும் பேச்சுத் திற ை தலைமைத் தோழர்களில் தோழ
மேற்படி வாலிபர் மாநாட்பு ரீதியிலும் செயற்பாட்டு நிலையி நின்றது. அதனை வெளிப்படுத் மேதினம் அமைந்திருந்தது. பிள் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் யாழ்ப்பாண நகரில் நடாத்தின. இ கட்சியாக எழுந்து நின்ற கட்சி பெரிதாக அமைந்திருந்தது. அத் புரட்சிகர உணர்வு மிக்க முழக்கா கூட்டமாகவும் அது காணப்பட்ட
60

த்தில் புரட்சிகர மார்க்கத்தில் முக்கியமாக இளைஞர் இயக்கம் 1. 29-08-64 அன்று யாழ் நகர. பர் இயக்க முழுநாள் மாநாடு பின் நடைபெற்ற வாலிபர் இயக்க டபிரதேச செயலாளர் தோழர் ப்பித்தார். நிதி அறிக்கையை
சூடாமணி முன்வைத்தார். இம் கொழும் பிலிந் து தோழர் பால் குமாரசிறியும் விஷேடமாக - புலத்தில் இளைஞர் இயக்கம் படை வேலைகளை தொகுத்தும் வேறு கிராமங்கள் நகரங்களில் உரையாற்றினர். அவர்களின் 5 எதிர்நோக்கும் அடக்குமுறைகள் ள் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. வழங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் ம எனது பொதுவுடமைக் கட்சி பகிரங்க கருத்துரையாக அமைந்து 5 எதிராகப் போராடும் அவசியம் ளைஞர்கள் எதிர்நோக்கி நிற்கும் போரிடும் தேவைைைய இம்மாநாடு கக வேண்டும் என வற்புறுத்தியே 1. அன்றைய எனது கருத்துரையின் னயும் பாராட்டி உற்சாகம் தந்த 5 கார்த்திகேசனும் ஒருவராவார்.
ஒன் ஊடாக வடபுலத்தில் அமைப்பு லும் புதிய உத்வேகம் உருவாகி தும் வகையில் 1964ம் ஆண்டு வடைந்த இரண்டு பொதுவுடமைக்
மேதின ஊர்வலம் கூட்டத்தை வற்றில் புதிய மாக்சிச லெனினிசக் யின் ஊர்வலம் கூட்டமே மிகப் துடன் இளைய தலைமுறையினர் ங்களுடன் அணி திரண்ட ஊர்வலம்
து.
சி.கா.செந்திவேல்

Page 83
வடபுலத்து சாதியதீண்டாமை முனையை ஏற்படுத்திய புரட்சி
1966ம் ஆண்டு ஒக்ரோ
வசேனா
தோழர்கள் கே.ஏ. சுப்பிரமணியம்.வீ. சு.வே. சீனிவாசகம். எம்.முத்தையா. தாக்குதலுக்கு முன் ஊர்வலத்திற்கு
ஜே.டி.
தாக்குதலுக்குப் பின் ஊர்வலம் |
முன்னேறிச்

வரலாற்றில் மாபெரும் திருப்பு கரப் பொதுவுடமைக் கட்சியின் பர் 21 எழுச்சி ஊர்வலம்
ஏ. கந்தசாமி. கே. டானியல். டாக்டர் டி.டி.பெரேரா ஆகியோர் பொலீஸ் தலைமைதாங்கிச் செல்கின்றனர்.
பாழ் நகர் நோக்கி அணிவகுத்து
செல்கிறது.

Page 84


Page 85
புதிய பொதுவுடமைக் குழுவில் தோழர்கள் மு.கார்த்தி வீ.ஏ. கந்தசாமி, கே.ஏ. சுப்பிர கே. டானியல், இ.கா. கு எம். செல்லத்தம்பி, எம்.குமாரசு என்போர் அங்கம் பெற்றனர். பாடசாலைகளைத் தேசியமயமா நேரடியாக அரசியல் மேடைகள் அதேவேளை அவர்கள் தமது - நிலைகளில் முன்னெடுத்தனர்.
வடபுலத்து பிரதேசச் செயலாக மாற்றுப் பெயர் கே. மாணிக் தோழர்கள் கே.ஏ. சுப்பிரமன வீ.ஏ கந்தசாமி ஆகியோர் ஊழியர்களாக செயற்பட்டனர். இயக்கத்தின் வடபுலத்து செயல தொழிற்சங்க வேலைகளுக் செயற்பட்டனர். வீ.ஏ. கந்தச செயலகத்தில் தங்கியிருந்து முழு சாதாரண சுருட்டுத் தொழிலா குழுவரை தனது கடுமையான மே வந்தவர். சிறந்த பேச்சாளர். 6 கட்சி வேலைக்கும் அர்ப்பணிப் முன்னுதாரணம் காட்டும் அள தோழர் கே.ஏ. சுப்பிரமணிய அடைவதற்கு முன்பே கட்சியின் வந்தவர். கட்சி வாலிபர் இயக் மூலம் மக்கள் மத்திக்கு 6 செயற்படுபவராக இருந்து வந் இடைவெளி இல்லாத புரட்சிகர வாழ்வையும் அமைத்துக் கெ தொழிற்சங்கங்களில் தொழில் வேலைகளை செய்து வந் எழுத்தாளராகவும் திகழ்ந்த அவ விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மக் கே. டானியல் இளம் வயது இணைந்து குறிப்பிட்ட கால
சி.கா.செந்திவேல் -

கட்சியின் வடபுலத்து தலைமைக் கேசன், டாக்டர் சு.வே. சீனிவாசகம், மணியம், நீர்வைப் பொன்னையன், டாமணி, வ. சின்னத் தம் பி, பாமி, கே. ஜனகன், நா.முத்தையா அன்றைய கட்டத்தில் அரசாங்கம் க்கி இருந்த சூழலில் ஆசிரியர்கள் ரில் தோன்றுவது தவிர்க்கப்பட்டது. அரசியல் வேலைகளை வெவ்வேறு தாழர் மு. கார்த்திகேசன் கட்சியின் ராக செயலாற்றினார். அவருக்கு கவாசகர் என இருந்து வந்தது. ரியம், நீர்வைப் பொன்னையன், கட்சியின் முழுநேர அரசியல்
கே.ஏ. சுப்பிரமணியம் வாலிபர் Tளராகவும் நீர்வைப் பொன்னையன் குப் பொறுப்பாகவும் இருந்து ரமி ஓர் பிரமச்சாரியாக கட்சிச் ழநேர அரசியல் பணிபுரிந்து வந்தார். ரியாக இருந்து கட்சியின் மத்திய வலை முறையால் மேல் மட்டத்திற்கு எளிமையான வாழ்வு, கடுமையான ப்பு தியாகத்திற்கும் அக்காலத்தில் வுக்கு முன்னிலையில் இருந்தவர். ம் பொதுவுடமைக் கட்சி பிளவு முழுநேர ஊழியராகச் செயற்பட்டு கத்தை வெகுஜன நடவடிக்கைகள் காண்டு செல்வதில் முன்னின்று தவர். சொல்லுக்கும் செயலுக்கும் வாழ்வு வாழ்வதில் தனது குடும்ப ண்டவர். நீர்வைப் பொன்னையன் பாளர்களை அணிதிரட்டும் ஆரம்ப தவர். அதேவேளை சிறுகதை ரது சிறுகதைகளில் தொழிலாளர்கள் கள் கதாமாந்தர்களாக விளங்கினர். முதல் பொதுவுடமை இயக்கத்தில் ம்வரை முழுநேர ஊழியராகவும்
61

Page 86
செயற்பட்டு வந்தவர். சாதிய தீண் தீவிரமான செயற்பாடுகளிலும் எழுத்தாளராக மட்டுமின்றி ஜனரல் மக்கள் மத்தியில் திகழ்ந்தவர்.
வட புலத்து பொதுவு ! தலைமுறையினரின் பங்குபற்றல் வந்திருக்கிறது. இயல்பாகவே அடக்குமுறை கண்டு பொங்கிெ இதற்கான வயதெல்லையை 16-35 தோழர் மாஓ இளைஞர் யுவதிகள் சூரியனுக்கு ஒப்பிட்டுக் கூறினார். ஏற்றத் தாழ்வான சமூக நடை ஊடாக ஏகப் பெரும்பான்மை விளைவித்து அடக்குமுறைகளில் 6 எதிர்ப்புணர்வுகளை வெவ்வேறு செய்வார்கள். அவற்றை ஒரு 6 முறையில் அடையாளம் கண் ஒழுங்குபடுத்தி மாக்சிச உலக வாயிலாக அரசியல் மயப்படுத், ஈடுபடவைத்தால் இவ் இளைய ; முடியும். அத்தகைய இளைஞர் சக்க மற்றும் உழைக்கும் மக்களோடு போதே ஆழமான அனுபவங்களை விரிந்த தளத்தில் செயலாற்றும் முடியும். அதனைவிடுத்து வெறும் போராடுவதோ அன்றி சமூ தாங்குவதென்பதோ இயலாத ஒ இழப்புகளையும் அழிவுகளை அதன் மூலம் புரட்சிகர சக்திக ஏற்படுவதுடன் ஆளும் வர்க் வழங்குவதாக அமைந்து விடு அனுபவங்களை 1971ம் ஆல் இலங்கையின் சிங்கள தமிழ் அர காணக்கூடியதாக இருந்தது.

டாமைக்கு எதிரான பிரசாரத்திலும் ம் ஈடுபட்டு வந்தவர். சிறந்த ஞ்சகப் பேச்சாளராகவும் சாதாரண
-மை இயக்கத்தில் இளம் என்பது முக்கியமானதாக இருந்து . ப இளைஞர் யுவதிகள் அநீதி யழும் உணர்வு கொண்டவர்கள். 5 எனக் கொள்ளலாம். இதனையே ளை காலை எட்டு ஒன்பது மணிச் இன்றைய சமூக அமைப்பு தனது முறைகள் சமூக நீதிமறுப்புக்கள் மயான மக்களுக்கு அநீதிகள் ஈடுபடும்போது இளைஞர் யுவதிகள்
நிலைகளில் வெளிப்படுத்தவே பொதுவுடமை கட்சியானது உரிய டு அவர்களது உணர்வுகளை
நோக்கை வழங்கி அமைப்பு தி புரட்சிகரப் போராட்டங்களில் தலைமுறை மாபெரும் சக்தியாக க்தி தொழிலாளர்கள் விவசாயிகள் 3 இணைந்து நின்று போராடும் ாப் பெற்று சமூக மாற்றத்திற்கான பயனுள்ள சக்தியாகவும் திகழ னே இளைஞர் யுவதிகள் மட்டும் க மாற்றத் திற்கு தலைமை ன்று மட்டுமன்றி அநாவசியமான யும் ஏற்படுத்தவே செய்யும். களுக்கு இழப்பும் பலவீனமும் கத்திற் கு வாய்ப்புகளையும் டும். இதற்கான நடைமுறை ன்டின் பின் பல தடவைகள் ரசியல் போராட்டக் களங்களிலே
சி.கா.செந்திவேல்

Page 87
இவ்வாறான போக்குக் அடிப்படையில் இளைஞர் யுவதிக் போராட்டங்களில் ஈடுபட இயக்கத்தையும் அதனூடாக க முடியும் என்ற கொள்கையை பின்பற்றியது. அதன் அடிப்பு இயக்கத்தை வழிநடத்துவதில் முக்கியமானவராக இருந்து கெ
1963ம் ஆண்டில் நீர்வே தாழ்த்தப்பட்ட மக்களின் கிராம, பெரும் அட்டகாசம் புரிந்து நில் கண்டித்தும் யாழ் நகரத்தில் | கட்சியும் வாலிபர் இயக்கமும் மக்களுக்கு பல்வேறு உதவிகள் நின்றது. அன்றைய இளைஞ. ஆர்ப்பாட்டத்திற்கு கே.ஏ. சு.வே. சீனிவாசகம் தலைமை த தோழர் சீனிவாசகம் ஒரு லை வெகுஜன எதிர்ப்பு நடவடிக்கை ஒருவர்.
1964ல் வடபுலத்தில் வேலைநிறுத்தப் போராட்டமா தொழிலாளர்களின் போராட்ட உருவாகி பதின் நான்கு . தொழிலாளர்களின் அடிப்பான் தீர்க்கப்படாமலே இருந்து வந்த கட்சியின் தொழிற்சங்கம் ஆரம் தொழிற்சங்கத்தை உருவாக்கு சந்திக்க நேரிட்டது. சில கட்சி உ கூடப் பறிகொடுத்து நிற்க ( இத்தொழிற்சங்கத்தின் செயல செயற்பட்டார். அவர் அவ்வேலை பின் நிர்வாகத்தின் பொய்க் குற்ற
சி.கா.செந்திவேல்

களிலிருந்து வர்க்கப் போராட்ட களை அணிதிரட்டி அன்றாட மக்கள் வைப்பதன் மூலம் இளைஞர் கட்சி இயக்கத்தையும் வலுப்படுத்த யே புதிய பொதுவுடமைக் கட்சி படையில் அன்றைய இளைஞர்
தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் சயற்பட்டார்.
பலிக் கிராமத்தில் சாதிவெறியர்கள் த்தை தாக்கி வீடுகளைத் தீயிட்டு ன்றனர். இச்சம்பவத்தை எதிர்த்தும் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்தியது. அத்துடன் அக்கிராம ள் செய்து நம்பிக்கை கொடுத்து ர் இயக்கம் நடாத்திய எதிர்ப்பு சுப்பிரமணியத்துடன் டாக்டர் பாங்கியமை குறிப்பிடத் தக்கதாகும். பத்தியராக இருந்த அதேவேளை க்களில் எப்பொழுதும் முன் நிற்கும்
5 இடம் பெற்ற முக்கியமான Tக காங்கேசன்துறை சீமெந்து
ம் அமைந்தது. தொழிற்சாலை ஆண்டுகளுக்கு மேலாகியும் டைப் பிரச்சினைகள் எதுவும் ன. 1955ல் அங்கு பொதுவுடமைக் ம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இத் வதில் பல்வேறு இடர்பாடுகளை உறுப்பினர்கள் தமது வேலைகளைக் வேண்டியதாயிற்று. ஆரம்பத்தில் மாளராக சா . சந்தியாப்பிள்ளை T கட்சி உறுப்பினராக இருந்தவர். றச்சாட்டில் வேலை நீக்கப்பட்டவர்.

Page 88
மேற்படி தொழிற்சங்கம் முன்வைத்த போதிலும் நிர்வா. நின்றது. இறுதியில் தொழிலா நிறுத்தத்தை நடாத்தினர். அவ் தொழிற்சங்கப் பிரதிநிதியாக ெ சீமெந்து தொழிற்சங்கத்திற்கு தே செயலாளராகச் செயற்பட்டார். ( காலம் நடைபெற்றது. தொழிற். முகாமிட்டிருந்தே வேலை நிறுத்த சண்முகதாசன் அவ்வேளை
பொதுச் செயலாளராக இருந்தார் செய்வதிலும் வேலை நிறுத்தப் (
அவர் வழிகாட்டி நின்றார்.
வேலைநிறுத்தத்திற்கு ெ கிடைத்து வந்தது. கிராமங்களி பொருட்களை வழங்கினர். அரிசி கடைக்காரர்கள் கொடுத்து உத இயக்கம் என்பன ஒழுங்குபடுத் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக இ நிர்வாகம் ஒரு சில கருங்காலிகள் தொழிலாளர் களை வைத்து இயங்குவதாகக் காட்டிக்கொன பெறவில்லை. இறுதி நாட்களில் ( புரட்சிகர வழிகளில் செயற்பட்டு 6 முற்றாகத் துண்டித்தனர். ஆங்காங் இடம் பெற்றன. சகல வழிகளிலும் இறுதியில் பேச்சுவார்த்தைக்கு | கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட் சீமெந்து கூட்டுத்தாபனத் தொ! அடிப்படை உரிமைகள் பலன் தலைமையிலான தொழிற் ச வென் றெடுக்கப்பட்டவைகளே தொழிற்சங்கப் போராட்ட வரலா! முன்னுதாரண முத்திரையாகும்.
4

1964ல் 19 கோரிக்கைகளை நம் எதற்கும் இணங்க மறுத்து ளர்களின் ஆயுதமான வேலை வளை நீர்வைப் பொன்னையன் சயற்பட்டு நின்றவர். காங்கேசன் ழர் கீரிமலை ராசா (வைரமுத்து) மற்படி வேலைநிறுத்தம் ஒருமாத சாலை முன்பாகத் தொழிலாளர் நம் தொடரப்பட்டது. தோழர் நா. தொழிற்சங்க சம்மேளனத்தின் . கோரிக்கைகளை வரையறை போராட்டத்தை முன்னெடுப்பதிலும்
பாதுமக்கள் ஆதரவு தாராளமாக லிருந்து விவசாயிகள் உணவுப் 1, பருப்பு, சீனி முதலானவற்றை வினர். இவற்றை கட்சி, வாலிபர் தி செய்தும் வந்தன. இதனால் இடம்பெற்று வந்தது. தொழிற்சாலை என வழமையாக அழைக்கப்படும் பெயரளவில் தொழிற்சாலை ன்டபோதிலும் உற்பத்தி இடம் தொழிலாளர்கள் தமது இயல்பான தொழிற்சாலைக்கான மின்சாரத்தை பகே சில தாக்குதல் சம்பவங்களும் இயலாமைக்கு உட்பட்ட நிர்வாகம் வந்து கொண்டது. பல முக்கிய டன. இன்றுவரை காங்கேசன்துறை ழிலாளர்கள் அனுபவித்து வரும் பும் பொதுவுடமைக் கட்சியின் ங் கப் போராட்டங்களினால் யாகும். இது வடபகுதியின் ற்றில் பொறிக்கப்பட்ட முதலாவது
சி.கா.செந்திவேல்

Page 89
இக் காலகட்டத் திலே தொழிற் சாலையிலும் தொழி கே.இராமநாதன்- எஸ் . அத்தொழிற்சங்கத்திற்கு தலை நிறுத்தப் போராட்டம் மூலபே வென்றெடுக்கப்பட்டன. ஆனையி தொழிற்சங்கத்தைத் தோற்றுவித் உரிமைகளைப் பெற்றனர்.
வடக்கிற்கு இரு தொழிற் ஜி.ஜி.பொன்னம்பலம் என்றே ப பேசுவோர் இப்போதும் பெருமை அங்கு வேலை வாங் கப் ப தொழிலாளர் களின் அடிப்பக உரிமைகளை தொழிற் சங்க வென்றெடுத்து நிலைநிறுத்திய என் பதை இந்த மேட்டுக்கு கொள்வார்கள். அது அவர்களது
இவ் வாறு இ.போ.ச தொழிலாளர்கள், நெசவாலைத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட் சேவை சங்கத்தில் பொதுவுட ஆதரவாளர்களுமான அரசாங்க ! வந்தனர்.
1964ல் இடம்பெற்ற ப வேண்டும். அதுவே மாணவர்க ை 24-06-64 அன்று யாழ் நகர மல் நடைபெற்றது. எஸ். ஜோர்ஜ் த மாநாட்டின் அறிக்கையை அள் யோகநாதன் சமர்ப்பித்தார். மா6 பிரச்சினைகளை அவ் அறிக்கை பாடசாலைகள் பலவற்றில் இரு மாநாட்டில் கலந்து கொண்டு
சி.கா.செந்திவேல்

யே பரந்தன் இரசாயனத் ற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
வேலாயுதம் ஆகியோர் ம தாங்கினர். அங்கும் வேலை > பல அடிப்படை உரிமைகள் றவு உப்பளத் தொழிலாளர்களும் து கோரிக்கைகளின் ஊடாகப் பல
சாலைகளையும் கொண்டு வந்தவர் ழமைவாதத் தமிழ்த் தேசியவாதம் யடித்துக் கொள்வார்கள். ஆனால் ட்டு சுரண்டப் பட்ட தமிழ்த் டை தொழிற் சங்க ஜனநாயக ப் போராட்டங்களின் மூலம் பவர்கள் பொதுவுடமைவாதிகள் டி கனவான் கள் மறைத்துக் | வர்க்கநிலை சார்ந்த ஒன்றாகும்.
. தொழிலாளர் கள், பீடித் தொழிலாளர்கள், கள் இறக்கும் தொழிற்சங்கங்கள் மூலமாகத் டனர். ஏற்கனவே அரசாங்க லிகிதர் -மைக் கட்சி உறுப்பினர்களும் ஊழியர்கள் இணைந்து செயற்பட்டு
மற்றொரு மாநாடு பற்றிக் கூற ள அணி திரட்டிய மாநாடு ஆகும். ன்டபத்தில் இம் மாணவர் மாநாடு லைமையுரையுடன் ஆரம்பித்த இம் ஓமப்புக் குழுச் செயலாளர் செ. னவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு
சுட்டிக் காட்டியது. நகர கிராமப் ந்தும் மாணவர் பிரதிநிதிகள் இம் தாங்கள் எதிர்நோக்கும் கல்வித்
65

Page 90
தடைகள் பிரச்சினைகளுக்கு த அமைச்சர், அதிகாரிகள் என்போ முடிவு செய்தனர்.
இம் மாநாட்டைத் தொ யூ.என்.பி - தமிழரசு அரசாங் ஈரியகொல்லை கல்வி அமைச். திட்டமாகவே 'சியவச' என்ற சீட்டி மத்தியில் கொண்டு வந்து அதன் முனைந்தார். மாணவர்கள் மத்திய சூதாட்டத்தை பலதரப்பினரும் எ இதனை பரந்த எதிர்ப்பியக்கமாக்க ஊர்வலம் நடாத்தப்பட்டதுடன் ( இடங்களிலும் கல்வி அமைச்சரி தொங்கவிடப்பட்டு அதில் ''உடனே எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. துண் அனைத்திலும் நடாத்தப்பட்டன பெற்றிருந்த தமிழரசுக் கட்சி இச் " போன்று இருந்து கொண்டது.
இவ்விடத்திலே 1965 குறிப்பிடவேண்டும். அவ்வேளை தேசிய அரசாங்கம் பதவிக் அரசாங்கத்தில் இனவாதிகள் தமி ஆகியோர் அங்கம் பெற்றிருந்த சகலவற்றுக்கும் மேலான வ பிணைத்திருந்தன. அதற்காக அல் கவலை கொள்ளவோ இல்லை.
இவ் யூ.என்.பி. அரசாங்க கொழும்பு தவிர்ந்த ஏனைய நகரா கூட்டங்களை மட்டும் நடாத் அரசாங்கத்தின் இம்முடிவை எ ஏற்றுக்கொண்டன. ஆனால் புதிய அதனை ஒரு ஜனநாயக விரோத அதனை மீறி ஊர்வலம் நடாத்தத் வீதி மொம் சாக் கட்டிடத் தி

தீர்மானம் நிறைவேற்றி கல்வி ரின் கவனத்திற்கு கொண்டுவர
டர்ந்து 1965ல் பதவிக்கு வந்த கத்தில் கடும் இனவாதியான சராக இருந்தார். அவரது ஒரு ழுப்பை பாடசாலை மாணவர்கள் மூலம் கல்விக்குப் பணம் சேர்க்க பில் கொண்டு செல்லப்பட்ட இச் நிர்த்தனர். பொதுவுடமைக் கட்சி கியது . யாழ் நகரில் ஒரு எதிர்ப்பு குறிப்பிட்ட ஒரே நாளில் சகல ன் உருவப் பொம்மை கட்டித் ன 'சியவச' சீட்டிழுப்பை நிறுத்து" டுப்பிரசுர இயக்கம் பாடசாலைகள் T. ஆனால் அரசில் அங்கம் சியவச'வைக் கண்டும் காணாதது
ம் ஆண்டு மே தினம் பற்றி யூ.என்.பியின் தலைமையிலான கு வந்து கொண்டது. அவ் பழரசுக் கட்சியினர் தொண்டமான் னர். அவர்கள் அனைவரையும் பர்க்க உறவும் நலன்களும் வர்கள் எவரும் வெட்கப்படவோ
ம் 1965ம் ஆண்டு மேதினத்தை ங்களில் ஊர்வலம் இன்றி தனியே தும் படி உத்தரவிட்டிருந்தது. படபுலத்தில் ஏனைய கட்சிகள்
புரட்சிகரப் பொதுவுடமைக் கட்சி கச் செயல் எனக் கண்டித்ததுடன் 5 தீர்மானித்தது. யாழ் ஸ்டான்லி ல் அமைந்திருந்த கட்சிக்
சி.கா.செந்திவேல்

Page 91
காரியாலயத்திலிருந்து ஊர்வல அரசாங்கத்தின் மக்கள் விரோத இவ் ஊர்வலம் புறப்பட்டது. ஊ வரவில்லை. முடிந்த பின்பே கூட்டம் வந்து எப்படி சட்டவிரோத ஊர்வல எழுப்பி அதற்குப் பொறுப்பான தோ சென்றனர். ஊர்வலத்தில் பொலீஸ் கொள்வது என்றும் கண்ணீர்ப்பு பாதுகாக்க தண்ணீர் நனைத்த செல்வது பற்றியும் முன்கூட்டிபே செய் யப் பட் டது. இச் சட் டவ கலந்து கொண் டவர் களுக்கு உந்துதலையும் கொடுத்தது.
புதிய பொதுவுடமைக் மார்க்கத்தை நெறிப்படுத்திய கு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பங் மேடையாக்கிக் கொண் டது பொதுச்செயலாளர் நா. சண்முகத குணசேகரா, காங்கேசன்துறையில் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் கொள்கைகளை எடுத்துச் சென்று கட்சி ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொ
அதேவேளை பழைய க கே. வைகுந்தவாசன், பொன்.குமா போட்டியிட்டனர். எவரும் வெற்றிபெ அமைப்பாக விளங்கிய சிறுபான்பை ஊக்கமுடன் செயற்பட்டுவந்த . எம்.சி. சுப்பிரமணியத்தைத் தலை பெயர்பலகை அமைப்பாகவே அம் அதற்கு புத்துயிர் கொடுக்க முற்ப சார்ந்து நின்ற பழைய கட்சித் த ை சார்ந்தே முடிவுகள் மேற்கொள் முன்செல்ல முடியவில்லை.
சி.கா.செந்திவேல்

ம் நடாத்தப்பட்டது. யூ.என்.பி.
ஜனநாயக மறுப்பை எதிர்த்து ர்வலம் முடியும்வரை பொலீஸ் » இடம்பெற்றிருந்த முற்றவெளிக்கு ம் நடாத்த முடியும் எனக் கேள்வி ழரிடம் ஒரு வாக்குமூலம் பெற்றுச் தாக்கினால் எவ்வாறு தற்காத்துக் புகை அடித்தால் அதிலிருந்து
கைக்குட்டைகளை எடுத்துச் ப தீர்மானிக்கப்பட்டு அவ்வாறு ரோத ஊர் வலம் அதில் மேலும் உற்சாகத்தையும்
கட்சியானது தனது புரட்சிகர அதேவேளை 1965ம் ஆண்டில் குகொண்டு அதனை ஒரு பிரச்சார . கொழும் பில் கட்சியின் எசன், வவுனியாவில் ஆரியவன்ச ல் டாக்டர் சு.வே. சீனிவாசகம் வெற்றி பெறாவிடினும் கட்சியின் விளக்குவதற்கு அத்தேர்தலைக் ண்டது.
கட்சியில் வ. பொன்னம்பலம், ரசுவாமி, ஆகியோர் வடபுலத்தில் றவில்லை. ஏற்கனவே சக்திமிக்க மத் தமிழர் மகாசபையில் இருந்து பலர் விலகிக் கொண்டனர். வராகக் கொண்ட வெறும் ஒரு ) மகாசபை மாறிக் கொண்டது. ட்டபோதும் அதன் தலைவர்கள் லமையின் பாராளுமன்றப் பாதை Tளப்பட்டதால் மகாசபையால்

Page 92
இத்தகைய பலவீனம் க அமைப்புகளுடன் இணைந்து முன்னணியை தோற்றுவித்த தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் த கோரிக்கையை மேற்படி ஐ இக்கோரிக்கையை தமிழ்த் அதிபருக்கும் அவ்வமைப்பு | விடப்படாதுவிடின் தாங்கள் அ இருக்கப் போவதாகவும் அறிவு மூன்று மாதம், பின் மூன்று ம தலைவர்கள், அரசாங்க - கேட்டார்களே தவிர வேறு எது
ஏற்கனவே முன்னெடுத் இயக்கத்தால் யாழ்ப்பாண நகர சில தேனீர்க்கடைகள், உண அவ்வாறு நல்லூர், வண்ணை திறந்துவிடப் பட்டன. வடபு தேனீர்க்கடைகள் உணவக மக்களுக்குத் திறந்துவிடப்படல்
இந்நிலையிலே 1966ம் சிறுபான்மைத் தமிழர் ஐக் அமைந்துள்ள பாஸ்கரன் தி அழைத்து ஒரு மாநாட்டை ர தலைமை தாங்கினார். இதில் ! தலைவர்களும், சமசமாஜக் கொண்டனர். மாக்சிச லெனினி தோழர்கள் வீ. ஏ. கந்தசாமி, C கலந்து கொண்டனர்.
அம் மாநாட்டிலும் ப தலைவர்கள் பாடிக் கொண்ட பொறுத்திருங்கள் அதற்குள் தே ஆலைய தர்மகர்த்தாக்களே சமைப்போம் என்றனர். மாநா

ாரணமாக மகாசபை ஏனைய ஓரிரு சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய து. ஆலய தேனீர் கடைகளை திறந்து விடப்பட வேண்டும் என்ற க்கிய முன்னணி முன்வைத்தது. தலைவர் களுக்கும் அரசாங்க முன்வைத்தது. அவ்வாறு திறந்து கிம்சை வழியில் சத்தியாக்கிரகம் பித்தது. இவர்களது கோரிக்கைக்கு ரதம் என்ற அடிப்படையில் தமிழ்த் அதிபர் அவகாசம் தொடர்ந்து துவும் நடக்கவில்லை.
த தேனீர்க்கடை ஆலயப் பிரவேச த்தின் மத்தியில் இருந்த குறிப்பிட்ட பகங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. சிவன் ஆகிய ஆலயங்கள் மட்டுமே லத்தின் ஏனைய பகுதிகளின் ங்கள் ஆலயங்கள் தாழ்த்தப்பட்ட வில்லை.
2 ஆண்டின் முற்கூறிலே மேற்படி கிய முன்னணி அச்சுவேலியில் 1யேட்டரில் சகல கட்சிகளையும் நடாத்தியது. எம்.சி. சுப்பிரமணியம் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ்
கட்சிப் பிரமுகர்களும் கலந்து - சேப் பொதுவுடமைக் கட்சி சார்பாக கே.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர்
ழைய பல்லவியைத்தான் தமிழ்த் னர். இன்னும் மூன்று மாதங்கள் தனீர்க்கடை உரிமையாளர்களோடும் டும் பேசி சமத்துவத்திற்கு வழி டுத் தலைமையும் அதனை ஏற்று
சி.கா.செந்திவேல்

Page 93
வழமைபோன்று தலையாட்டிக் ( பழமைவாதத் தலைமைகளை .
போராட்டத்தின் மீது நம்பிக்கை
ஆனால் அம் மாநாட்டில் தோழர் வீ.ஏ. கந்தசாமி உரைய மோசமான பக்கத்தையும் கேவலத்தையும் அம்பலமாக்கி போராட வேண்டியதன் அ உரையாற்றினார். அத்துடன் அ மாதத் தவணைக் குப் ஏற்படுத்தப்படாதுவிட்டால் எமது பாதையில் முன்னெடுக்கும் எ மாநாட்டில் முன்வைத்தார். ம கரகோஷம் செய்து தோழர் வீ.
தமிழர் கடந்து ததன்து
மாநாட்டுக்குப்பின் .ெ தவணையும் முடிவடைந்துவிட்ட தமிழ்த் தலைவர்கள் மௌனித் தமிழர் ஐக்கிய முன்னணிக்கு
முன்னாலிருந்து வாய்க்கு கறுப்பு ஊர்வலத்தை காங்கேசன்துறை வ அதற்கு மேல் அவர்களால் எதை அதற்கான போராட்ட வழிமுறை எம்.சி. சுப்பிரமணியமும் வேறு நா ஒரு நாள் உண்ணாவிரதம் இரு முடித்துக் கொண்டதற்கு அப்பா இயலவில்லை.
இதே காலப்பகுதியில் வலி கிராமத்தில் புதிய பொதுவுடமை இயக்கமும் மக்கள் மத்தியில் கொண்டன. மக்கள் மத்தி
முன் னெடுப்பதற்கு வெறுமகே கூட்டங்களையும் நடாத்தி பத்திரிக் மட்டும் போதுமானது என்ற நிலை
சி.கா.செந்திவேல்

கொண்டனர். இத்தலைமை தமிழர் எதிர்பார்த்தனரே தவிர மக்களின்
வைக்கவில்லை.
புதிய பொதுவுடமைக் கட்சி சார்பில் ாற்றினார். சாதி ஒடுக்குமுறையின் தீண்டாமைக் கொடுமையின் யதுடன் இவற்றுக்கு எதிராகப் வசியத்தையும் வற்புறுத்தி ங்கு கூறப்பட்ட அடுத்த மூன்று பின்பு உரிய நடவடிக்கை கட்சி போராட்டத்தைப் புரட்சிகரப் ன்ற அறை கூவலையும் அம் நாட்டுப் பிரதிநிதிகள் மிகுந்த ஏ.யின் உரையை வரவேற்றனர்.
காடுக்கப்பட்ட மூன்று மாதத் நிலையில் வாக்குறுதி கொடுத்த துக் கொண்டனர். சிறுபான்மைத் - இணுவில் கந்தசாமி கோவில் புத்துணி கட்டியவாறு ஒரு மெளன பீதியால் நடத்த மட்டுமே முடிந்தது. தயும் முன்னெடுக்க முடியவில்லை. ற அவர்களிடம் இருக்கவில்லை. ல்வரும் யாழ் செயலகம் முன்பாக கந்து அன்று மாலையே அதனை ல் அவர்களால் எதுவும் செய்ய
லி மேற்கில் பொன்னாலை என்னும் க் கட்சியும் அப்பிரதேச வாலிபர்
வேலைகளை முன்னெடுத்துக் பில் அரசியல் வேலைகளை ன அரசியல் வகுப்புகளையும் கை பிரசுரங்களை விநியோகித்தால் புதிய கட்சியின் வேலை முறையில்
69

Page 94
மாற்றியமைக்கப்பட்டது. பதிலாக நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச் அவற்றை மக்களுக்கு பயன் வழிமுறைகளைத் தேடவேண்டும் மயப்படுத்தி மக்கள் போராட்ட இதன் மூலமே உழைக்கும் மக் அமைப்புப் பற்றியும் அதனை | மார்க்கம் பற்றியும் நம்பிக்கை அணிதிரட்ட முடியும்.
இதனடிப்படையில் பொ கட்சி முன்னெடுத்தது. பொன்னான அதனால் குழாய் விநியோ வழங்கப்பட்டது. ஆனால் அங்கு உயர்சாதியினரான 30 குடும்பங் இடங்களும் 115 தாழ்த்தப்பட்ட ஒரு நீர் வழங்கும் இடமும் உயர்சாதியினரின் இடங்கள் குழாய்களும் ஒரே ஒரு குழாய் விட்டமும் உள்ள வகையி கொடுக்கப்பட்டது. குடிக்கும் த அநீதிக்கு எதிராக அக்கிராமத்தில் இயக்கங்கள் போராட்டங்கள் வெறியர்கள், உயர் அதிகா என்பவற்றை எதிர்த்து அப் ! அதன் பயனாக அப்பகுதி மக்களி விநியோகம் பின் பெறப்பட் நிதானமாகவும் அதேவேளை வெ முன்னெடுப்பதில் தோழர் கே.ஏ. குறிப்பிடத்தக்கதாகும். அதன் செ அப்போராட்டத்தைத் தொடர்ந்து சாதி ஒடுக்குமுறைக்கு எதிரா போராட்டக் களத்திற்கு வ அமைந்திருந்தது. இதனைக் அனுபவமாக கவனத்தில் எம் கொண்டது.

க அம்மக்கள் மத்தியில் அவர்கள் சசினைகளை அடையாளம் கண்டு தரும் வகையில் தீர்ப்பதற்கான ம். அப்பிரச்சினைகளை வெகுஜன உங்களாக மாற்றுதல் வேண்டும். க்கள் மத்தியில் இன்றைய சமூக மாற்றுவதற்கான அரசியல் தேவை கொடுத்து அமைப்பு வாயிலாக
ன்னாலை குடிநீர் பிரச்சினையை லைப் பகுதி உவர்நீர்ப் பகுதியாகும். கத் திட்டத்தின் கீழ் குடிநீர் 5 சாதி ஏற்றத் தாழ்வு காரணமாக பகளுக்கு 12 குழாய் நீர் வழங்கும் குடும்ப மக்களின் பகுதிக்கு ஒரே அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் நக்கு 2 அங்குல விட்டமுள்ள உள்ள இடத்திற்கு 1-1/4 அங்குல
ல் மிகக் குறைந்த தண்ணீர் கண்ணீரில் காட்டப்பட்ட இச்சாதிய ன் மக்களை அணிதிரட்டிப் பல்வேறு ர் முன்னெடுக்கப்பட்டன. சாதி ரிகள், பொலீஸ் அடக்குமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. என் கோரிக்கைக்கு இணங்க குடிநீர் டது. இப்போராட்டத்தை மிக பகுஜனப் போராட்ட அடிப்படையிலும் சுப்பிரமணியம் வழிகாட்டி நின்றமை சழுமையான நடைமுறை அனுபவம்
வடபகுதியில் முன்னெடுக்கப்பட்ட ன பரந்த புரட்சிகர வெகுஜனப் விமையும் வளமும் சேர்ப்பதாக கட்சி வாலிபர் இயக்கம் முன் நத்துக் கொண்டு செயற்பட்டுக்
சி.கா.செந்திவேல்

Page 95
புதிய பொதுவுடமைக் க
அறுபதுகளின் நடுக்கூறு புரட்சிகரப் போராட்டங்கள் வீறு ெ பொதுவுடமைக் கட்சிகளும் தே ஏகாதிபத்தியத்தையும் உள்நா நோக்கி கணைகள் தொடுத்துக் வியட்நாம் யுத்தத்தில் அமெரிக் அடிவாங்கி நின்றது. சீனாவில் 6 மகத்தான கலாச்சாரப் புரட்சி இட லத்தீன் அமெரிக்க நாடுகளில் புர பேரலைகளாக எழுந்து நின்றன. எதிர்த்து ஆபிரிக்க நாடுகள் | மேற்குலகில் தொழிலாளர்கள் வண்ணம் இருந்தனர்.
இலங்கையில் ஐக்கிய தமிழ்க் காங்கிரஸ் கட்சி, எஸ். இனவாதிகள் இணைந்து தேசிய
முதலாளித்துவ ஏகாதிபத்திய சா அந்த மக்கள் விரோத ஆ மலையகத்திலும் பல வேலைநிறுத் வடபுலத்தில் அறிமுகப்படுத்தப்பு சட்டத்தை எதிர்த்து புதிய பொது நடாத்தியது. கடற்கரை ஓரங்கள் மைல்களுக்கு உட்பட்ட பிரதேக் வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகள் ஆயுதப்படைகளும் சோதனை நடா அமைந்திருந்தது. வடபுலத்தை ஒடுக்குமுறையின் ஆரம்பநிலை ஆனால் இதனைப் பொதுவுடமை தமிழ்க் கட்சிகள் எதிர்த்து நிற்க
மேலும் ஒரு சம்பவம் குறி முன்னர் குறிப்பிட்ட 1965 தேசிய சேனநாயக்காவையும் அவரது
சி.கா.செந்திவேல் -

கட்சியின் போராட்ட முனை
தேசிய சர்வதேசிய ரீதியில் பற்று நின்ற ஒரு காலகட்டமாகும். 5சிய விடுதலை இயக்கங்களும் ட்டு பிற்போக்கு சக்திகளையும் கொண்ட காலப்பகுதியுமாகும். க ஏகாதிபத்தியம் அடிக்குமேல் தோழர் மாஓசேதுங் தலைமையில் ம்பெற்று வந்தது. ஆசிய ஆபிரிக்க ட்சிகர வெகுஜனப் போராட்டங்கள் எஞ்சி இருந்த கொலனித்துவத்தை கடுமையாகப் போராடி வந்தன. மாணவர்கள் கிளர்ந்தெழுந்த
தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி, தொண்டமான் மற்றும் மோசமான அரசாங்கம் என்ற பெயரில் பெரு ர்பான ஆட்சி நடாத்தி வந்தனர். ட்சிக்கு எதிராக தெற்கிலும் த்தப் போராட்டங்கள் இடம்பெற்றன. பட்ட பொருட்கள் கட்டுப்பாட்டுச் வுடமைக் கட்சி பல இயக்கங்களை ளில் இருந்து உள்ளே இரண்டு சங்களில் குறிப்பிட்ட பொருட்கள்
விதித்து வீடுகளில் பொலிசாரும் ாத்துவதற்கு ஏதுவாகவே அச்சட்டம் கப் பொறுத்தவரை பேரினவாத யெ இச்சட்டம் சுட்டிக் காட்டியது. க் கட்சி எதிர்த்து நின்ற அளவுக்கு கவில்லை.
றிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். ப அரசாங்கத்தின் பிரதமர் டட்லி அமைச்சர்களையும் தமிழரசுக்
71

Page 96
கட்சியும் தமிழ்க் காங்கிரசும் கெளரவித்த காட்சி யாழ்ப்பாண அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி அமைச்சர். தமிழ்க் காங்கிரஸ் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அமை கொண்டிருக்க வேண்டியதா கட்சிகளும் இணைந்து நின்று பொதுவுடமைக் கட்சி அம்பம் விரோதக் கொள்கையை எத் இயக்கத்தை நடாத்தியது. அவதானிக்கப்பட வேண்டிய தலைவர்கள் தமிழ் மக்கள் | கட்சிகளையும் இனவாத சிங்கள் செய்வார்கள். ஆனால் ஐக்கி பூண்டு அதன் தலைவர்கள் வழங்குவார்கள். அதேவேளை . கறுப்புக்கொடி காட்டி எதிர்ப் போக்கையே அவர்கள் பின்பற்றி உள்ளூராட்சி அமைச்சராக இரு மாநகரசபை நிர்வாகத்தைக் க உத்தரவிட்டார். இதனை பெ எதிர்த்தது. கலைப்பு மந்திரி என சுவரொட்டி இயக்கத்தை பிரச்சாரம் செய்தது. இதற்கு ஏவப்பட்டு தோழர்கள் உட்பட ஏழு தோழர்கள் என அடைக்கப்பட்டு தாக்கப்பட் தொடரப்பட்டது.
மேலே கூறப்பட்ட தேசி லெனினிச பொதுவுடமைக் கட்சிக் ஒடுக்குமுறைக்கு எதிரான பே விவாதித்தது. தோழர் நா செயலாளராகக் கொண்ட மத் எதிரான போராட்டத்தை முன் அதனை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்தது. அவ்வேளை
2

போட்டி போட்டு வரவேற்பளித்து - நகரில் இடம் பெற்றது. அன்றைய சி மு . திருச்செல்வம் உள்ளூராட்சி மு.சிவசிதம்பரம் உப சபாநாயகர். ச்சர் பதவி இல்லாது பொருமிக் யிற்று. மேற்படி இரு தமிழ்க் று வழங்கிய வரவேற்பை புதிய லமாக்கி அரசாங்கத்தின் மக்கள் திர்த்து துண்டுப்பிரசுர விநியோக
இவ்விடத்திலே ஒரு விடயம் தொன்றாகும். தமிழரசு - காங்கிரஸ் மத்தியில் இரண்டு பெரும் ஆளும் எக் கட்சிகள் என்று கூறிப் பிரச்சாரம் யத் தேசியக் கட்சியுடன் உறவு நக்கு முகம் மலர வரவேற்பும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு பார்கள். இன்றுவரை இத்தகைய இ வருகிறார்கள். அவ்வரசாங்கத்தில் இந்த மு. திருச்செல்வம் யாழ்ப்பாண கலைத்து ஆணையாளர் ஆட்சிக்கு ாதுவுடமைக் கட்சி வன்மையாக திருச்செல்வமே ராஜினாமா செய்!" நடாத்தி மக்கள் மத்தியில் கடும் எதிராக பொலீஸ் அடக்குமுறை வீ.ஏ கந்தசாமி, சி.கா.செந்திவேல் கைது செய்யப்பட்டு பொலீஸில் டனர். நீதிமன்றில் வழக்கும்
ய சர்வதேசிய சூழலில் மார்க்சிச சி வடபுலத்தில் நிலவிவந்த சாதிய பாராட்டத்தை முன்னெடுப்பது பற்றி
சண்முகதாசனைப் பொதுச் தியகுழு சாதிய ஒடுக்குமுறைக்கு னெடுக்கும் முடிவை மேற்கொண்டு ப வடபுலத்து பிரதேச தலைமையிடம் தோழர்கள் மு. கார்த்திகேசன்,
சி.கா.செந்திவேல்

Page 97
வீ.ஏ கந்தசாமி, கே.ஏ. சுப்பி மத்தியகுழு உறுப்பினர்களாக இ வடபிரதேச செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்து செ
மேற்படி தீர்மானம் மத்திய குழுவிலும் விவாதத்திற்கு வந்த கண்ணோட்டத்தில் கருத்துக்களை செய்தனர். சாதியப் போராட்ட சாதியினர் எனப்படுவோரிடமிருந்து ஏற்பட்டுவிடும். அதனால் கப் ஏற்கனவே பொதுவுடமைக் 'தாழ்த்தப்பட்டோரின் கட்சி' என்ற 1 கருத்துக்களை முன்வைத்தவர். சிலராகவே இருந்தனர். அவர். பேசினாலும் பழைய பாராளும் சிந்தனையிலிருந்து விடுபட்டுச் ( தெளிவாகக் காட்டியது. இருப் எதிரான போராட்டத்தை முன்னெ பிரதேசக் குழுவில் மேற்கொள்க
மேற்படி முடிவு மே தற்செயலானதொன்றோவல்ல. அ பரப்பில் கூர்மையடைந்து காண அது தோற்றுவித்து நடைமு ஒடுக்குமுறையையும் பொதுவுட அடையாளம் கண்டதன் விளை சாதிய ஒடுக்குமுறையினை செ தூயதலித்திய) பார்வையில் அன்றி அடிப்படையிலும் மாக்சிச லெ முடிவு மேற்கொள்ளப்பட்டது. இ அன்றைய சூழலின் தவிர்க்கவிய அமைந்திருந்தது.
இலங்கைத் தமிழர்களின் வீதத்தினர் ஏறத்தாழ மூன்றில் மக்களாக விளங்கினர். அவர்கள்
சி.கா.செந்திவேல்

ரமணியம் ஆகியோர் கட்சியின் ருந்தனர். தோழர் வீ. ஏ. கந்தசாமி தோழர் மு. கார்த்திகேசன் சயல்பட்டனர்.
ப குழுவிலும் வடபுலத்து பிரதேசக் நவேளை பழைய பாராளுமன்றக் ள முன்வைத்தவர்கள் இருக்கவே டத்தை முன்னெடுத்தால் உயர்
கட்சி தனிமைப்பட்டு நிற்கவேண்டி சி வளர முடியாது போய்விடும்.
கட்சிக்கு இருந்து வரும் பெயர் நிலைத்துவிடும். இவ்வாறான கள் கட்சித் தலைமையில் ஒரு கள் புரட்சிகர மார்க்கம் பற்றிப் பன்றக் கண்ணோட்டம் நிறைந்த செல்லவில்லை என்பதையே இது பினும் சாதியொடுக்குமுறைக்கு னடுப்பது என்ற முடிவு கட்சியின் ளப்பட்டது.
லெழுந்தவாரியானதோ அன்றி பன்றைய வடபுலத்து தமிழர் சமூகப் ரப்பட்ட சாதிய முரண்பாட்டையும் றையில் இருந்து வந்த சாதிய மைக் கட்சியானது சரியானபடி வானதே அம்முடிவாகும். மேற்படி வறுமனே சாதிவாதப் (இன்றைய இ வர்க்கப் போராட்டக் கண்ணோட்ட னினிச நிலைப்பாட்டிலும் நின்றே இத்தகைய போராட்ட முடிவானது லாத வரலாற்றுத் தேவையாகவும்
முழுச் சனத்தொகையில் முப்பது - ஒரு பங்கினர் தாழ்த்தப்பட்ட ள் ஜனநாயக மனித உரிமைகள்
73

Page 98
மறுக்கப்பட்டவர்களாக ஆண்ட தீண்டாமையாலும் ஒதுக்கி
அம்மக்களின் வாழ்வாக இருந்த மக்களின் அடிப்படை ஜனநாயக செய்வது நியாயமானது. போரா( ஏற்பது மேலானது. இவை பொது கட்சியினதும் புரட்சிகரக் கடன் கொண்டது. தானே போராட்டத் என முடிவு செய்து கொண்டது
இதன் அடிப்படையில் நாள் குறிக்கப்பட்டது. கட்சியே . 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21ம் யாழ் முற்றவெளியில் ஒழுங் நோக்கியே அவ்வெழுச்சி ஊர் அன்றைய ஐக்கிய தேசியக்கா ஊர்வலத்திற்கு அனுமதி மறு ஊர்வலம் புறப்பட்டது. ஆயிர அணிகளின் உறுப்பினர்களும் திரண்டிருந்தனர். ஊர்வலம் சும் ஆரம்பித்து சந்தியை வந்தடை வீறுநடை போட்டது. ''சாதி 8 ஓங்கட்டும்" என்பதே எழு. செம்பதாகையாக உயர்த்தப்பட வாலிபர் இயக்கப் பதாகைக காணப்பட்டது. ஊர்வல மு சுப்பிரமணியம், வீ.ஏ. கந்தசாமி டாக்டர் சு.வே. சீனிவாசகம், டி.! எம்.முத்தையா ஆகியோர் தோழர்கள் சி.கா.செந்திவேல் நா.யோகேந்திரநாதன் போன்ற தோழர்கள் சென்றனர். சாதி ஒழிக! சாதி அமைப்பு தகரட்டு! அடக்குமுறைக்கு அஞ்சமா முன்னேறுவோம்! போன்ற புரட் நிற்க எழுச்சி ஊர்வலம் மு யாழ்ப்பாண பிரதான வீதியில்
74

ண்டு காலமாகச் சாதியத்தாலும் ஒடுக்கப்பட்டு வந்த வரலாறே வந்தது. எனவே இவ் ஒடுக்கப்பட்ட மனித உரிமைகளுக்காக கிளர்ச்சி வது தேவையானது. தியாகங்களை வுடமை வாதிகளினதும் அவர்களது ம என்பதை கட்சி உறுதியாக்கிக் நின் முன்னணிப் படையாக நிற்பது
முதலாவது எழுச்சி ஊர்வலத்திற்கு அதற்கான அறைகூவலை விடுத்தது. திகதி சுன்னாகம் நகரத்திலிருந்து கு செய்திருந்த பொதுக்கூட்டம் பலம் நடாத்த முடிவுசெய்யப்பட்டது. சி - தமிழரசு அரசாங்கத்தின் கீழ் க்கப்பட்டிருந்தது. அதனையும் மீறி த்திற்கு மேற்பட்ட கட்சி வாலிபர்
ஆதரவாளர்களும் ஊர்வலத்தில் ன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து டந்து யாழ்நகர் நோக்கித் திரும்பி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி
ச்சி ஊர்வலத்தின் முன்னணிச் படிருந்தது. செங்கொடிகளும் கட்சி ளும் நிறைந்து சிகப்பு மயமாகக் ன்னணியில் தோழர்கள் கே.ஏ. - இ.கா.சூடாமணி, கே. டானியல், 2. பெரேரா, எஸ்.ரி.என். நாகரட்ணம்,
சென்றனர். அவர்களையடுத்து . எம்.ஏ.சி. இக்பால், கு.சிவராசா, வாலிபர் இயக்க தலைமைக்குழுத் ஒடுக்குமுறை ஒழிக! தீண்டாமை ! சமத்துவநீதி ஓங்கட்டும்! பொலீஸ் - டோம்! போராட்டப் பாதையில் அகர முழக்கங்கள் வானைப் பிளந்து ன்னேறிச் சென்றது. சுன்னாகம் - அமைந்திருந்த சுன்னாகம் பொலீஸ்
சி.கா.செந்திவேல்

Page 99
யாழ்ப்பாணத்தில் புரட்சி நடாத்திய சாதிய தீண்ட
சுன்னாகம் சந்தை மைதானத்தில்
தோழர் சண் உரையாற்றுகிற
தாங்கு

கர பொதுவுடமைக் கட்சி ாமை எதிர்ப்பு ஊர்வலம்
N), பசி
இடம் பெற்ற மாபெரும் கூட்டம் ர். தோழர் மணியம் தலைமை கிறார்.

Page 100


Page 101
நிலைய முன்பாக வீதிக்கு குறு நின்று ஊர்வலத்தை தடுத்து ஊர்வலம் சட்டவிரோதமானது
அதட்டினர். தலைமைத் தோழர் தமது உரிமையென வாதிட்ட குண்டாந்தடிப் பிரயோகத்திற்கு கடுமையான பொலீஸ் தாக்கு வழிந்தோடியது. கற்கள் தடிகள் தோழர்கள் கே.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் மேல் சட்டைகள் | காயங்களுடன் பொலீஸ் நிலைய முன்னணித் தோழர்கள் கடும் ஆளாகினர். இருப்பினும் திரன மறுத்து தொடர்ந்து யாழ்நகர் நே இறுதியில் வேறு வழியின்றி | ஆர்ப்பாட்டமின்றிச் செல்வதற்கு
யாழ் முற்றவெளியில் தலைமையில் கொட்டும் மன ஆயிரக்கணக்கான மக்களுடன் செயலாளர் தோழர் நா. சண் பொதுவுடமைக் கட்சியுடன் இ எதிராகப் போராடுவதற்கான . கே. டானியல் கட்சியின் வடபும் தோழர் சி.கா.செந்திவேல் உரையாற்றினார். அன்றைய சாதியக் கோட்டையில் வீழ்ந்த அதுவே பின்நாட்களில் வெடி, போராட்டங்களுக்கு கட்டியம் சு
மேற்படி ஒக்ரோபர் 21 விரிவுபடுத்திச் செல்லவும் மக்கள் திரட்டவும் கட்சி தீர்மானித்தது. அதேவேளை சிறிய கூட்டங் வகுப்புகள் என்பனவற்றை நடாத் சுவரொட்டிகள், துண்டுப் பிரசு பத்திரிகைகளுக்கான அறிக்கைக்
சி.கா.செந்திவேல்

க்கே பொலீஸ்படை அணி வகுத்து மறித்தது. உயர் அதிகாரிகள் எனக்கூறி கலைந்து செல்லுமாறு கள் மறுத்து ஊர்வலம் செல்வது னர். வாக்குவாதத்தை அடுத்து 5 உத்தரவிடப்பட்டது. ஊர்வலம் நதலுக்கு உள்ளாகியது. ரத்தம்
பொலீசை நோக்கி வீசப்பட்டன. , வீ.ஏ. கந்தசாமி, இ.கா.சூடாமணி கிழிக்கப்பட்ட நிலையில் இரத்தக் பத்தில் அடைக்கப்பட்டனர். ஏனைய
குண்டாந்தடிப் பிரயோகத்திற்கு டிருந்தவர்கள் கலைந்து செல்ல Tக்கிச் செல்வதையே வற்புறுத்தினர். யாழ்நகரை நோக்கி ஊர்வலம்
அனுமதிக்கப்பட்டது.
5 தோழர் சு.வே. சீனிவாசகம் மழயின் நடுவே பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் முகதாசன் தாழ்த்தப்பட்ட மக்கள் ணைந்து சாதி ஒடுக்குமுறைக்கு அறைகூவலை விடுத்தார். தோழர் லத்து பிரதேசக் குழு சார்பாகவும் வாலிபர் இயக்கம் சார்பாகவும் எழுச்சி வடபுலத்தில் இறுகிநின்ற மிகப்பெரும் அடியாக அமைந்தது. த்தெழுந்த புரட்சிகர வெகுஜனப் கூறி நின்றது.
எழுச்சியை மேலும் முன்னெடுத்து மள போராட்ட இயக்கத்திற்கு அணி பெரும் கூட்டங்கள் ஊர்வலங்கள் கள் கருத்தரங்குகள் அரசியல் த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ரங்கள், பத்திரிகை விநியோகம், கள் போன்றவற்றின் மூலம் பிரச்சார
- 75

Page 102
நடவடிக்கைகள் முன்னெடுப்பதற் மறுக்கப்பட்டு இரண்டாம் த ஒடுக்குமுறைக்கு உள்ளான மக் அமைப்புகள் வாயிலாக அ பணியெனக் கட்சி கருதியது. 'மக உந்து சக்தி' என்று தோழர் மா லெனினிச அடிப்படையில் வேலைகளில் ஈடுபடும் புதிய
ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் என்பனவற்றை முன்னெடுத்துச் இயக்கம் செயல்படுத்தப்பட்டது.
ஒக்ரோபர் 21 எழுச் நடவடிக்கையைக் கண்டித்தும் | போராட்ட அறைகூவலை மேலும் கூட்டம் அதே சுன்னாகம் சந்ன. பின்பு நவம்பர் 25ம் திகதி | சுப்பிரமணியம் தலைமையில் இட நா. சண்முகதாசன், எஸ்.டி.ப கே. டானியல், சு.வே. சீனி சி.கா.செந்திவேல் உட்பட ப தினத்தன்றும் சட்டவிரோத ஊர்வ விடப்பட்ட வதந்தியை நம்பி நிலையங்களில் இருந்தும் | தாக் குதலுக்குத் தயாரா
குவிக்கப்பட்டிருந்தனர். இதன் எண்ணிக்கையும் அதிகரித்து இக்கூட்டமும் தலைமைத் தே கூடிய புரட்சிகர உரைகளும் பே கட்டம் நோக்கிய உற்சாகத்தை
வடபுலத்தின் பெரும் நகரங்களில் நடுத்தர சிறிய தொடர்ச்சியான பிரச்சாரமாக சாவகச்சேரி, பருத்தித்துறை, போன்ற நகரங்களில் ஊர்வ கூட்டங்களை கட்சி வாலிபர் ! பிரச்சார இயக்கத்தின் போது

கும் தீர்மானிக்கப்பட்டன. உரிமை கரமாக நடாத்தப்பட்டு சாதிய களை தட்டியெழுப்பி உணர்வூட்டி ணிதிரட்டுவது முதன்மையான ககள், மக்கள் மட்டுமே வரலாற்றின் ஓசேதுங் சுட்டிக் காட்டிய மாக்சிச மக்களிடம் சென்று அரசியல் புரட்சிகர வேலைமுறை ஒன்று கொள்கை மார்க்கம் வழிகாட்டல் செல்லும் அமைப்பாக வாலிபர்
சியைத் தாக்கிய பொலிசின் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான > முன்னெடுப்பதற்குமான மாபெரும் த மைதானத்தில் ஒரு மாதத்தின் நடாத்தப்பட்டது. தோழர் கே.ஏ. ம்பெற்ற இக்கூட்டத்தில் தோழர்கள் ண்டாரநாயக்கா , வீ.ஏ. கந்தசாமி, வாசகம், சுபைர் இளங்கீரன், லர் உரையாற்றினர். அக்கூட்டத் பலம் நடாத்த இருப்பதாக அவிழ்த்து 5 குடாநாட்டின் பல பொலீஸ் பெருந் தொகையான பொலிசார் க சுன்னாகம் நகரத்தில் பால் மக்களது எதிர்ப்புணர்வும்
மிகப் பெரும் கூட்டமாக்கியது. மாழர்களின் போர்க் குணத்துடன் பாராட்ட நம்பிக்கையையும் அடுத்த தயும் வழங்கியது.
பாலான கிராமங்களில் சிறிய ப கூட்டங்கள் கருத்தரங்குகள் 5 நடாத்தப்பட்டன. சங்கானை, அச்சுவேலி, மட்டுவில், நெல்லியடி லங்களுடன் கூடிய மிகப்பெரும் இயக்கம் நடாத்தியது. இத்தகைய பொலிசுடன் சாதிய அகம்பாவம்
சி.கா.செந்திவேல்

Page 103
கொண்ட அதிகாரிகளுடனும் ே சகல போலீஸ் நிலையங்களி பொலிஸ் அதிகாரிகளு இவ்வியக்கத்திற்கு எதிராகவே ! முட்டுக்கட்டைகளைத் தகர்த் ஆரம்ப பிரச்சார இயக்கம் இத் நடைமுறைப் போராட்டங்கள் எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டது
இவ்விடத்திலே குறிப்பிட லெனினிசப் பொதுவுடமைக் கட் எதிரான இயக்கத்தை போரா அதேவேளை ஏனைய அரசியல் இயக்கங்களையும் போராட்டா என்பதையும் பின்வரும் பக்கம்
17 1967-68 ஆண்டுக
1964ல் புரட்சிகரப் ( தகவமைத்துக் கொண்ட மா கட்சியானது 1966ம் ஆண்டு 6 கட்ட வளர்ச்சியை நோக்கி ஆரம்பத்துடன் சாதியொடுக்குமு இயக்கம் புது உத்வேகத்துடன் அரசியல் மயப்படுத்தி அமைப்பு வாலிபர் இயக்கத்தின் வடபுல ம இயக்கமும் தீர்மானித்தது.
1967ம் ஆண்டு ம காங்கேசன்துறையில் வாலிபர் நடைபெற்றது. இம் மாநாட்டில் செயலாளராக இருந்த தோழ அறிக்கையை முன் வைத்தார் இ.கா.சூடாமணி சமர்ப்பித்தா
சி.கா.செந்திவேல்

பாராட வேண்டியிருந்தது. குறிப்பாக லும் இருந்த உயர்சாதி எனப்பட்ட ம் உத்தியோகஸ்தர்களும் இருந்து வந்தனர். பல்வேறு தடைகள் தே முன்செல்ல வேண்டியிருந்தது. தனை எதிர்ப்பை சந்தித்ததென்றால் ரின்போது எத்தகைய இடர்களை என்பது சிந்தனைக்குரியதாகும்.
த்தக்க ஓர் விடயம் உண்டு. மாக்சிச . சி இவ்வாறு சாதிய ஒடுக்குமுறைக்கு சட்டநிலை நோக்கி முன்னெடுத்த தொழிற்சங்க ஏகாதிபத்திய எதிர்ப்பு ங்களையும் முன்னெடுத்து வந்தது பகளில் காணமுடியும்.
ளில்
போராட்டமார்க்கத்தில் தன்னைத் க்சிச லெனினிச பொதுவுடமைக் ஒக்ரோபர் 21 எழுச்சியுடன் அடுத்த முன்னேறியது. 1967ம் ஆண்டின் றைக்கெதிரான பரந்த பிரச்சாரத்தில் முன் சென்றது. இதனை மேலும் ரீதியாக முன்னெடுக்கும் வகையில் மாநாட்டை நடாத்த கட்சியும் வாலிபர்
மார்ச் 24ம் 25ம் திகதிகளில் இயக்கத்தின் 5வது பிரதேச மாநாடு
வாலிபர் இயக்கத்தின் வடபிரதேச ர் கே.ஏ. சுப்பிரமணியம் மாநாட்டு நிதி அறிக்கையை பொருளாளர்

Page 104
வடபுலத்தின் பல்வேறு ப கலந்துகொண்டு விவாதங்களை ந கட்சியின் தலைவர்கள் பங்கு வழிகாட்டும் உரைகள் நிக! தென்னிலங்கையில் இருந்து | தொழிலாளர்கள், இளைஞர், யு. கொண்டமை குறிப்பிடத்தக்கது காங்கேசன் துறையில் இருந் நடாத்தப்பட்டது. இவ் ஊர்வலத் கோவில் அமைந்துள்ள காங்கேசன் அனுமதிக்கவில்லை. உள்ளூர் வீ. சந்திக்கு வந்த பின்பே பிரதான நோக்கிச் சென்றது. யாழ் முற்ற நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட் தலைவர்களும், தோழர்களும் உ
இவ்வாறு தொடர்ச்சியாக ஊர்வலங்களும் பொதுக் கூட்டம் முழக்கங்கள் உரைகள் என்பன பிரச்சாரங்களோ அன்றி தே போன்றனவோ அல்ல. நில முதலாளித்துவ ஏற்றத்தாழ்வுப் ஒடுக்குமுறைகளும் மலிந்து க அமைப்பின் மீது ஓங்கி மோதப்பட் இதன் மூலம் சமூக விழிப்புணர்வும் புதிய சிந்தனைப் போக்குகளும் ம பழமைவாத ஆதிக்க அரசிய வெற்றிக்கான வழிமுறைகளும் பி. சமூகச் சூழலில் மாக்சிச லெனினிச போராட்ட வழிகாட்டி நின்ற ை கொண்டது. அந்தப் போராட்ட
முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் ே வழிகாட்டும் அடிப்படையாக அமை ஆய்வு செய்யும் நேர்மையாளர்க
1967ம் ஆண்டு மார்ச் ம தேர்ந்தெடுக்கப்பட்ட வடபுலத்து
8

குதிகளில் இருந்தும் பிரதிநிதிகள் டாத்தி தீர்மானங்களை எடுத்தனர். பற்றி வாலிபர் இயக்கத்திற்கு ழ்த்தினர். இம் மாநாட்டிற்கு பெருந் தொகையான சிங்கள வதிகள், புத்தி ஜீவிகள் கலந்து து. இம் மாநாட்டின் முடிவில்
து மிகப் பெரும் ஊர் வலம் கதை மாவிட்டபுரம் கந்தசுவாமி எதுறை வீதியால் நடாத்த பொலீஸ் திகளுக்கு ஊடாக தெல்லிப்பளை
வீதியால் ஊர்வலம் யாழ் நகர் றவெளியில் மிகப்பெரும் கூட்டம் சி , வாலிபர் இயக்க தொழிற்சங்க உரையாற்றினர்.
க இடம்பெற்று வந்த புரட்சிகர ங்களும் அவற்றில் முன்வைத்த - வெறும் மேலெழுந்தவாரியான தர்தலுக்கான வெற்றுரைகள் கவுடமை ஆதிக்க வழிவந்த ம் சமூகநீதி மறுப்பும் சாதிய ாணப்பட்ட பழைமைவாத சமூக ட பாரிய அடிகளாக அமைந்தன. - அநீதிகளை எதிர்த்துப் போராடும் க்கள் மத்தியில் வளர்க்கப்பட்டன. பலும் பாராளுமன்ற தேர்தல் ன்பற்றப்பட்டு வந்த யாழ்பாணத்து ப் பொதுவுடமைக் கட்சி புரட்சிகரப் ம வரலாற்று முக்கியத்துவம் வழிமுறைதான் பிற்காலத்தில் தசியவாதப் போராட்டத்திற்கும் மந்து கொண்டதென்பதை அரசியல்
ள் கண்டு கொள்வார்கள்.
ரத, வாலிபர் இயக்க மாநாட்டில் பிரதேசக் குழுவில் வடபுலத்தின்
சி.கா.செந்திவேல்

Page 105
1967ம் ஆண்டு காங்கேசன்துறை வாலிபர் இயக்கத்தின் 5வது வட
சு.வே. சீனிவாசகம் ஆர
"தாவுக்காக
மாநாட்டிற்குப் பின் இடம்பெற்ற பிரமா
தலைவர்கள் திறந்த ஜீப் வ

றயில் இடம்பெற்ற புரட்சிகர டபிரதேச மாநாட்டை தோழர்
ம்பித்து வைக்கிறார்
எண்டமான ஊர்வலத்தில் கட்சியின்
ண்டியில் செல்கின்றனர்.

Page 106


Page 107
சகல பகுதிகளினதும் தோழர்க சி.கா.செந்திவேல், நா.யோ செயலாளர்களாக தெரிவு செய்ய தலைவராக தெரிவுசெய்யப்பப் வெகுஜனப் போராட்டங்களின் அமைப்பு வாயிலாகவும் ( இருப்பதற்கான பொறுப்பை புதி கடமைக்கு தயாராக்கி நின்ற அர்த்தத்தை விளங்கி நடைமு முடிவு எடுத்தலும் அதனை நடை வகிக்கும் பொறுப்பான பாத்திர நடைமுறையாக்கப்பட்டது.
1967ன் முற்கூறிலே தீன தோற்றுவிக்கப்படவில்லை. தீர்மானங்களை நடைமுறைப்படு இயக்கமே இருந்து வந்தது. பின் ஏழு எட்டு மாதங்கள் வரை சாதிய ஒடுக்கு முறைக்கு மேற்கொள்ளப்பட்டன. 1967ம் . பல ஆயிரக் கணக்கான மக்கை
1967 மே மாதக் க உரும்பிராயில் உள்ள தேனீர்க் க பிரவேசத்தை நடாத்தியது. உ தோழர்கள் முன்னணியில் கெ வழங்குமாறு கேட்டனர். வெளிபே நின்றிருந்தனர். மிகுந்த தயக்க கடைகளில் தேனீர் வழங்கப்பட்ட 'சுடுநீர் கொதிக்கவில்லை" என் சாட்டுதல் கூறப்பட்ட போதிலும் கண்டு போராட்டம் வலுத்து சமத்துவமாக அங்கு தேனீர் வழ அங்கு எழவில்லை.
இவ்விடத்திலே பொது முஸ்லீம் மக்கள் மத்தியில் தன்
சி.கா.செந்திவேல்

ள் அங்கம் பெற்றனர். தோழர்கள் கந்திரநாதன் ஆகியோர் இணைச் ப்பட்டனர். தோழர் எம்.ஏ.சி. இக்பால் டார். எதிர் வரப்போகும் பரந்த
போது வாலிபர் இயக்கமானது செயற்திறன் கொண்டதாகவும் ய தலைமை ஏற்று புரட்சிகரமான து. கூட்டுத் தலைமை என்பதன் றப்படுத்த முன் வந்தது. கூட்டான முறைப்படுத்தும் போது தனிநபர்கள் ம் பற்றியும் விளங்க வைக்கப்பட்டு
(டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் எனவே கட்சியினது முடிவுகளை இத்தும் பரந்த அமைப்பாக வாலிபர் 1966 ஒக்ரோபர் 21 எழுச்சிக்குப் மிகப் பரந்ததும் குறிப்பானதுமான
எதிரான பிரச்சாரங்கள் ஆண்டு மேதினக் கூட்டம் ஊர்வலம் ளக் கொண்டதாக அமைந்திருந்தது.
கடைசியில் வாலிபர் இயக்கம் கடைகளில் முதலாவது தேனீர்கடைப் உரும்பிராய் வாலிபர் இயக்கத்தின் சன்று தேனீர் கடைகளில் தேனீர் ப நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கத்தோடு சமத்துவமாக அங்குள்ள உது. ஆரம்பத்தில் ஓரிரு கடைகளில் னும் "சீனி முடிந்து விட்டது” எனவும் திரண்டிருந்த இளைஞர் சக்தியைக்
விடும் என்பதை உணர்ந்தும் ங்கப்பட்டது. பிரச்சினைகள் பெரிதாக
வுடமைக் கட்சியானது வடபுலத்து எது அரசியல் வேலை முறையைத்
79

Page 108
தொடர்ச்சியாக முன்னெடுத்து வேண்டும். தோழர் மு. கார்த்திகே எம்.ஏ.காதர் இணைந்து ஆரம்ப க என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்ட மத்தியில் முக்கியமானவராக ஐம் தோழர் சுபைர் இளங்கீரன் நாவலாசிரியராகவும் திகழ்ந் லெனினிசவாதியாகத் தன்னை ம கட்சியில் இணைந்து பல்வேறு மிகுந்த கஷ்டங்கள் துன்பங்கள் ப கட்சியைக் கட்டியெழுப்ப செயல் அவருக்கு பல்வேறு வித எதி பின்வாங்காது மாக்சிசம் சோஷலிக் கட்சியின் ஊடாக முன்னெடுத்து கட்சி வாலிபர் அணிக்கு கொண் மரகதம் சஞ்சிகையை நடாத்து அறிமுகப்படுத்தியவர் இளங்கீரன். பேராசிரியர் கைலாசபதியுடன் ஆர இலக்கிய உறவில் நெருக்கமாக கைலாசபதி இளங்கீரனின் எழுத்து இலக்கியத்தை தனது விமர்சன காட்டியவர். ஐம்பதுகளில் முற் வளர்ச்சிக்கு கடும் உழைப்பை பொதுவுடமைக் கட்சி உருவாகிய பாடுபட்டு வந்ததுடன் அரசியல் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர் 8
1964க்குப் பின் முஸ்லீம் 6 கட்சி பலம் பெற்று வளர்ந்து |
வழிகாட்டலின் கீழ் புதிய தலைமு வேலைகளை அமைப்பு ரீதியாக ( கட்சிக்கு செயலகமும் ஒரு க என்பனவும் இருந்து வந்தன. ம. முஸ்லீம் வட்டாரத்தில் கட்சி வளர்ந்திருந்தது. தோழர்கள் எப் அஸீஸ், ஏ. எம். கமால், சலீம், கன்சூர் , சீனி, ரபீக், நிஸார்
அஸருந்தது. தோல் கட்சி -
80

ஏ9 னெதில்
வந்துள்ளமை பற்றிக் கூறுதல் சனுடன் ஆரம்பத்திலேயே தோழர் கட்சி வேலைகளை முன்னெடுத்தார் டது. அதன் பின் முஸ்லீம் மக்கள் பதுகளில் கட்சி அணிக்கு வந்தவர் . சிறந்த எழுத்தாளராகவும் தவர். அதேவேளை மாக்சிச மாற்றிக் கொண்டு பொதுவுடமைக்
நிலைகளிலும் பணி புரிந்தவர். மத்தியிலும் முஸ்லீம் வட்டாரத்தில் லாற்றியும் போராடியும் வந்தவர். ர்ப்புக்கள் ஏற்பட்ட போதிலும் சம் என்பனவற்றை பொதுவுடமைக்
பல முஸ்லீம் இளைஞர்களை எடு வந்தவர். ஆரம்ப காலத்தில் தி முற்போக்கு இலக்கியத்தை சிறந்த பேச்சாளராக இருந்தவர். ம்ப நாட்கள் தொடக்கம் அரசியல் - இருந்தும் வந்தவர். அவ்வாறே க்களை குறிப்பாக அவரது நாவல் பத்துறையின் ஊடே கோடிட்டுக் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ப நல்கியவர். புதிய புரட்சிகர தும் அதன் வளர்ச்சிக்கு அயராது
பத்திரிகையான தொழிலாளியின் இளங்கீரன்.
வட்டாரத்தில் மாக்சிச லெனினிசக் நின்றது. தோழர் இளங்கீரனின் முறையினர் வேகத்துடன் அரசியல் முன்னெடுத்தனர். ஆஸாத் வீதியில் வாசிகசாலை - நூல் நிலையம் தவாதிகள் பிரமிக்கும் அளவுக்கு அணியும் வெகுஜன ஆதரவும் ம.ஏ.சி. இக்பால், காமீத், பெரிய எஸ்.எச். றசீன், சின்ன அஸீஸ், , போன்றவர்கள் குறிப்பிடத்
சி.கா.செந்திவேல்

Page 109
தக்கவர்களாக இருந்தனர். கட்சிய வகுப்புகள் ஏனைய பகுதிகளில் வட்டாரத்திலும் நடைபெற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரி மிகப் பெரும் கூட்டங்களை முன் இயக்கம் நடாத்தி வந்துள்ளது. வடபுலத்தின் சகல இயக்கங்க முஸ்லீம் நிலைப்பாடு என்பத உணர் வோடு பங்கு பற்றி | குறிப்பிடத்தக்கதாகும். வடபுலத் இளங்கீரன், எம்.ஏ.சி. இக்பால்
1967ம் ஆண்டின் ஆக தினத்தில்) நடுக்கூறில் சங்கா இடம் பெற்றது. சில கடைகள் தயக்கம் காட்டி பின்பு கொ பூட்டிச் சென்றனர். ஒரு கடை பொலிஸ் தலையிட்டு சமத்துவ செய்தது. இச் சம்பவத்தைத் சமத்துவம் கேட்டது சரியென்றும் என்றும் பொதுசன வாதப் பிரதிவா இயக்கத்தில் சங்கானைப் பகு இயக்கத் தோழர்கள் முன் நில பொலீஸ் நிலையத்தில் அடை விடுவிப்பதற்காக தோழர் நா. மக்களால் அழைக்கப்படுபவர் விபரத்தைக் கூறி அவ் இளைஞ அங்கு சிறு வாக்குவாதம் ஏற்பட் காலத்தில் மலேசியாவில் இரு கட்சியின் போராட்ட நடவடிக் இலங்கைக்கு வந்தபின் பொ துடிப்புடன் செயற்பட்டு வந்த விரும்பப்பட்ட அவர் சங்கானை சார்பில் தெரிவு செய்யப்பட் பணியாற்றியவர். அநீதிக்கும் அ
போர்க்குணம் மிக்கவர். தேன் மறுத்தவர்களின் உறவினர். இ
சி.கா.செந்திவேல்

பின் பிரச்சாரக் கூட்டங்கள் அரசியல் இடம் பெற்றது போன்றே முஸ்லீம் வந்தன. பாலஸ்தீன மக்களது பித்து வியட்நாம் போரை எதிர்த்து ஸ்லீம் வட்டாரத்தில் கட்சி வாலிபர் அவ்வாறே முஸ்லீம் தோழர்கள் ள் வெகுஜனப் போராட்டங்களில் ற்கு அப்பால் வர்க்க அரசியல் வந்துள்ளமை விஷேடமாகக் து கட்சித் தலைமைக் குழுவில் ஆகியோர் இருந்து வந்துள்ளனர்.
ஸ்ட் மாதத்தின் (ஆடி அமாவாசை மனயில் தேனீர் கடைப் பிரவேசம் ல் தேனீர் மறுக்கப்பட்டது. சிலர் இத்தனர். ஒரு சிலர் கடையைப் யில் சிறு கைகலப்பு ஏற்பட்டது. ம் கேட்ட இளைஞர்களைக் கைது தொடர்ந்து தேனீர் கடைகளில் ம் அது வழமையை மீறிய செயல் ரதங்கள் இடம் பெற்றன. இப்பிரவேச திகளைச் சேர்ந்த கட்சி வாலிபர் எறனர். பொலீஸ் கைது செய்து பத்து வைத்திருந்த தோழர்களை முத்தையா (Man முத்தையா என 5) பொலீஸ் நிலையம் சென்று ர்களை விடுவிக்கும்படி கோரினார். டது. தோழர் முத்தையா இளமைக் தேவர். அங்குள்ள பொதுவுடமைக் கைகளால் கவரப்பட்டவர். 1947ல் துவுடமைக் கட்சியில் இணைந்து கவர். மக்கள் மத்தியில் நன்கு எப் பட்டினசபைக்கு 1958ல் கட்சி டதுடன் அதன் தலைவராகவும் டக்கு முறைகளுக்கும் அடிபணியாத ர் சமத்துவமாகக் கொடுப்பதற்கு நந்தும் உறவு நிலைக்கு அப்பால்
81

Page 110
கட்சி, கொள்கை, நீதி, நியாயம், ஒரு பொதுவுடமைவாதியாக நின்ற எதிர்ப்பை அவர் சந்திக்க வேண்
மேற்படி தேனீர் கடைப் பி உருவெடுத்தது. அதனைப் பெ வெறியர்கள் அன்றைய இரவில் | கிராமத்தின் மீது தாக்குதல் தொ துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள் என்பவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இ காயங்கள் அடைந்தனர். மக்கள் எதிர் பார்த்திருக்கவில் லை. நடவடிக்கைகளில் இறங்கி மேலும் தவிர்க்கப்பட்டது. ஒக்ரோபர் 21 எழு தியாகியாக சின்னர் கார்த்திகேசு | 21 எழுச்சி ஊர்வலத்தில் கலந்தது குறிப்பிடத்தக்கது.
இத் தாக்குதலைத் தொடர் வேண்டிநின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுவுடமைக் கட்சியும் அணி உயர்சாதி வெறியர்களும் ஆதிக் பொலீசும் இணைந்து நின்றது. போர் தோழர் முத்தையாவின் வீடு த செய்யப்பட்டு சங்கானைப் பொலீஸ் தாக்கப்பட்டார். இதனை சாதி ெ கொண்ட சார்ஜன்ட் தாமோதரம்பிள்ளை அதிகாரியே முன்னின்று செய்த உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட சூழலில் வெளியேறி பாதுகாப்பான இடத்தி இவருடன் பி. கதிரேசு, வ. நாகலி பொலீஸ் நிலையத்தில் அடைக்க வைக்கப்பட்டனர்.
இப்போராட்டத்தில் நிச்சாம விளங்கியது. ஏனைய கிராமங்கள் வழங்கி நின்றன. மக்கள் போரா!
82

போராட்டம் என்பதன் பக்கத்தில் தினால் உறவினர்களின் கடும் டியதாயிற்று.
ரவேசம் பெரும் பிரச்சினையாக ாறுக்க மாட்டாத உயர்சாதி திடீரென சங்கானை நிச்சாமம் டுத்தனர். வீடுகள் எரிக்கப்பட்டு ளப்பட்டது. சின்னர் கார்த்திகேசு லக்காகி கொல்லப்பட்டார். பலர் ர் இத்தாக்குதலை முற்றிலும் இருப்பினும் தற் பாதுகாப்பு - உயிர்ச் சேதம் ஏற்படாதவாறு ஒச்சியின் முதலாவது போராட்டத்
அமைந்தார். அவர் ஒக்ரோபர் து கொண்ட ஒருவர் என்பதும்
ர்ந்து உரிமையும் சமத்துவமும்
ஒரு புறமாகவும் அவர்களோடு பகுத்து நின்றது. மறுபுறத்தில் க்க சக்திகளும் அவர்களோடு ாட்டம் உக்கிரமாகிக் கொண்டது. மக்கப்பட்டதுடன் அவர் கைது நிலையத்தில் மிருகத்தனமாகத் வறியும் பிற்போக்குத் தனமும் மள என்ற பொலீஸ் இடைநிலை ார். தோழர் முத்தையாவின் 5 அவர் குடும்பமாக ஊரைவிட்டு ல் இருக்க வேண்டியதாயிற்று. ங்கம் ஆகியோரும் தாக்கப்பட்டு ப்பட்டு பின் விளக்கமறியலில்
ம் கிராமம் மையப்பகுதியாக பூரண ஆதரவும் பங்குபற்றலும் ட்டத்தில் ஐக்கியப்பட்டிருந்தனர்.
சி.கா.செந்திவேல்

Page 111
''ஆற்றல் மிகு கரங்களிலே ஆய வழி மாற்றுவழி ஏதுமில்லை அடிகொடுக்கும் போராட்டமாக சென்றது. பொதுவுடமைக் கட் வழிகாட்டி நின்றது. வடபுலத்தில் நின்ற ஒவ்வொருவரையும் சங். உத் வேகம் கொள் ளவும் | எதிர்த்தாக்குதல் என்ற விதம் வெளிவரத் தொடங்கின. ச அடக்குமுறையை ஏவிப் பா போராட்டத்தின்முன் நின்று பிடி எழுச்சி காட்டிய புரட்சிகரப் ப
விரிவு பெறவும் செய்தது.
இந்நிலையிலேயே மேற் வடபுலம் முழுவதும் முன்னெ நடைமுறைத் தந்திரோபாயமும் ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக் சாதியினர் எனப்படும் அனைவரு சாதி ஆதிக்கமும் சாதிய 6ெ போராட்டமாகும். ஆதலால் நீதியு போராட்டமாக முன்னெடுக்கப்ப சகல சக்திகளையும் வென்றெடு கட்சி முடிவாக்கியது. சாதியொ எதிரான போராட்டத்தில் எதி தீர்மானிப்பதில் கட்சி தெளிவா அத்துடன் போராட்டத் தந்திரோ கடும் பிற்போக்காளர்களும் சாத் எதிரிகள் என்றும் ஏனைய க வென்றெடுக்கப்பட வேண்டியவர்
கட்சி எடுத்துக் கொண் சக்திகளையும் ஐக்கியப்படுத்தி
அமைப்பு தேவைப்பட்டது. அவ்வ சங்கங்கள் போன்று அன்றி நிற்கும் ஒவ்வொருவரையும் இன முன்னெடுக்கும் ஒன்றாக இரு
சி.கா.செந்திவேல்

தங்கள் ஏந்துவதே மாற்றத்திற்கான '' என்பதற்கிணங்க அடிக்கு : சங்கானைப் போராட்டம் முன் சியானது புரட்சிகர மார்க்கத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகி நானைப் போராட்டம் சிந்திக்கவும் வழி காட்டியது. தாக்குதல் மான செய்திகள் நாளிதழ்களில் மரசம் பேசியோரும் பொலீஸ் னிய வைக்க முனைந்தோரும் க்க முடியவில்லை. ஒக்ரோபர் 21 Tதையில் போராட்டம் தொடரவும்
5படி போராட்டத்தை விரிவுபடுத்தி எடுப்பது பற்றிய கொள்கையும் கட்சியால் வகுக்கப்பட்டது. சாதிய க்கும் எதிரான போராட்டம் உயர் க்கும் எதிரான போராட்டம் அல்ல. வறிபிடித்தவர்களுக்கும் எதிரான ம் நியாயமும் கொண்ட ஜனநாயகப் டுவதற்கு ஐக்கியப் படுத்தக்கூடிய டுப்பது அவசியம் என்ற நிலையை டுக்குமுறைக்கும், தீண்டாமைக்கும் ரி யார்? நண்பர் யார்? என்று ன ஒர் மார்க்கத்தைக் காட்டியது. பாயத்தையும் வகுத்துக் கொண்டது. 5 ஆதிக்க வெறியர்களும் மட்டுமே சக்திகள் போராட்டத்தின் பக்கம் மகள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ட போராட்ட மார்க்கத்திற்கு சகல
வென்றெடுப்பதற்கு தகுந்த ஓர் மாறான அமைப்பு முன்னைய சாதிய சாதிய தீண்டாமையை எதிர்த்து சணத்து அணிதிரட்டி போராட்டத்தை தக்க வேண்டும் என்பதே அதன்
83

Page 112
அடிப்படையாக இருந்தது. இக் ெ தோழர்கள் மு. கார்த்தி
வீ.ஏ கந்தசாமி, டாக்டர் சு. எம்.குமாரசுவாமி, இ.கா எம். செல்லத்தம்பி போன்றோர்
18 தீண்டாமை ஒழிப்பு
மாக்சிச லெனினிச ெ வகுத்துக்கொண்ட புரட்சிகரப் - சாதிய தீண்டாமையை எதிர்த்த பரந்த அமைப்பாக தீண்டாமை தோற்றுவிப்பது எனத் தீர்மானி எழுச்சியின் முதலாவது வருட தி 21ம் திகதி யாழ் நகர மண்டபத் இயக்கத்தின் முதலாவது மாற முதல் தியாகியாகிய சின்னர் க இம் மாநாட்டின் தலை ை எஸ் .ரி.என்.நாகரட்ணம், மான் டாக்டர் சு.வே. சீனிவாசகம் - கே.ஏ. சுப்பிரமணியம், வீ.ஏ. ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் கருத்துக்களை எழுத்திலும் பே
இம் மாநாட்டில் வடபு இருந்தும் பெண்கள் உட்பட 1 கலந்து கொண்டனர். மாநாடு பெ கொண்டது. தோழர் எஸ்.ரி.
தோழர்கள் வெ. சின்னையா, (ம ஆகியோர் இணைச் செயலாள அமைப்பாளராகவும் தெரிவு செ தெரிவு செய்யப்பட்டது.
மேற்படி மாநாட்டைத் வெகுஜன இயக்கம் ஆலய 6

காள்கையை வரையறை செய்வதில் கசன், கே.ஏ. சுப்பிரமணியம், வே. சீனிவாசகம், கே. டானியல், . சூடாமணி, வ. சின்னதம்பி, ர முக்கிய பங்கு வகித்தனர்.
யு வெகுஜன இயக்கம்
பாதுவுடமைக் கட்சியானது தான் போராட்ட மார்க்கத்திற்கு அமைய போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ம ஒழிப்பு வெகுஜன இயக்கத்தை பித்துக் கொண்டது. ஒக்ரோபர் 21 னெத்தன்று 1967ம் ஆண்டு ஒக்ரோபர் த்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன நாடு சங்கானைப் போராட்டத்தின் பர்த்திகேசு அரங்கில் நடைபெற்றது. மக் குழுவில் தோழர்கள் - நா.முத்தையா, கே. டானியல், ஆகியோர் இருந்தனர். தோழர்கள் கந்தசாமி ஆகியோர் தீண்டாமை -பரந்துபட்ட நோக்கங்கள் பற்றிய பச்சிலும் முன் வைத்தனர்.
லத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெருந்தொகையான பிரதிநிதிகள் பாதுச்சபை ஒன்றைத் தெரிவு செய்து ரன். நாகரட்ணம் தலைவராகவும் மட்டுவில்) சி.கணேசன் (அல்வாய்) ர்களாகவும் தோழர் கே. டானியல் சய்யப்பட்டனர். செயற்குழு ஒன்றும்
தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு தேனீர் கடைப்பிரவேச இயக்கத்தை
சி.கா.செந்திவேல்

Page 113
வடபுலத்தின் சகல பகுதிகளிலும் முன்வைத்தது. ''ஆலய - தேனீர் நீதி ஓங்கட்டும்" என்பது அன்றை இப்போராட்ட முழக்கமானது சங்கானைப் போராட்டத்தின் புர வடபுலத்தின் சகல பகுதிகளிலும் சாதிமான்களும் ஆதிக்க அரசிய தேசியக் கட்சி அரசாங்கமும் ஒருபுறமாக அணிவகுத்து நின்ற காலமாக சாதிய தீண்டாமை | வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நல்லெண்ணம் கொண்ட ஜனநாய அணிதிரண்டு நின்றனர்.
பொதுவுடமைக் கட்சியின் வெகுஜன இயக் கத்தினால் போராட்டங்களைத் திசை திருப்ப பல்வேறு சக்திகள் முயன்று . பொதுவுடமைக் கட்சியும் அதலே மகாசபையும் முன்னின்று மறைப்பதற்குரியதொன்றல்ல. இல் ஒவ்வொரு பகுதிகளிலும் ஏதாவது வழிமுறைகளையும் போரா செயல்களிலும் ஈடுபட்டு வந்தன கொடுப்பு முயற்சிகளிலும் இறங் இவற்றையெல்லாம் முறியடித்து முன்னேறிச் சென்றனர்.
'தோழர் எஸ்.ரி.என். நா. நோக்கிற்கும் போக்கிற்கும் ஏ. வழங்குவதில் மிக வல்லவராக காலங்களில் மக்களோடு நின்று பேச்சுவார்த்தைகள் மாநாடு விட்டுக்கொடுக்காது பேணி நிற்ப, வகித்து நின்றார். அவர் கட்சியி பேசி சரியான முடிவுகளை ந வழிகாட்டலை உறுதியாகப் பற்
சி.கா.செந்திவேல் -

முன்னெடுக்கும் வேண்டுகோளை கடைகள் திறக்கட்டும், சமத்துவ ய முழக்கமாக அமைந்திருந்தது. ஏற்கனவே இடம்பெற்று வந்த ட்சிகர அமைப்போடு இணைந்து ம் சங்கநாதமாக எதிரொலித்தது. பல் சக்திகளும் ஆளும் ஐக்கிய
அவர்களது பொலீஸ் படையும் ரனர். மறுபுறத்தில் ஆண்டாண்டு ஒடுக்குமுறையால் அடக்கப்பட்டு நம் பொதுவுடமைக் கட்சியும் க சக்திகளும் போராட்ட சக்தியாக
வழிகாட்டலில் தீண்டாமை ஒழிப்பு முன் னெடுக்கப் பட்டு வந்த வும் குழப்பத்திற்கு உள்ளாக்கவும் வந்தன. இதில் பாராளுமன்றப் ராடு நின்ற சிறுபான்மைத் தமிழர் | செயல் பட்டு வந் தமை பர்கள் போராட்டங்கள் இடம் பெற்ற ப வகையில் எதிரிகளுக்கு உதவும் ட்டங்களைச் சீர் குலைக்கும் ர். சில சந்தர்ப்பங்களில் காட்டிக் கி நின்றனர். இருப்பினும் மக்கள் தமது போராட்ட மார்க்கத்தில்
கரட்ணம் வெகுஜன இயக்கத்தின் ற்றவாறான தலைமைத்துவத்தை விளங்கினார். அவர் போராட்டக் செயல்படுவதிலும் அதேபோன்று ளில் மக்களது உரிமைகளை திலும் உறுதியான நிலைப்பாட்டை ன் தலைமைத்துவத்துடன் கலந்து டைமுறைப்படுத்துவதில் கட்சியின் றி நின்றார்.
85

Page 114
தோழர் எஸ்.ரி.என். நா. நடுத்தர வர்க்க நிலையில் அவரது பெற்றோர் வியாபார விளங்கினர். இருப்பினும் | அடக்கப்பட்டு அடிநிலையில் தா வந்தவர்கள். இத்தகைய பி கல்விகற்கும் காலத்திலிருந்தே வளர்ந்தவர் . நடுநிலைக் வியாபாரத்தில் ஈடுபட்டவர். அ தானும் தன் குடும்பம் என்று அவர் அவ்வாறு இன்றி சாதி எதிராகப் போர்க்கொடி தூ. பொதுவுடமைக் கட்சியுடன் வ. பொன்னம்பலம் கே.ஏ. நெருங்கிய பொதுவுடமைக் ! தோழர் எஸ்.ரி.என். நாகரத்தில் தூதுக்குழுவில் ஒரு உறுப்பி
வைத்தது. கட்சிப் பிளவின்போ, இருந்து வந்தார். இருப்பினும் ச முடியவில்லை. 1966 ஒக்ரே கலந்துகொண்டு பொலிஸ் குண் அணியில் முன் நிற்பவராகிக்
தீண்டாமை ஒழிப்பு 6 வடபுலத்து புகழ் பெற்ற இ பிரவேசத்திற்கான கோரிக் மாவிட்டபுரம் கந்தசுவாமி கே தலைச்சி அம்மன் கோவில். தொகுதியிலும் பின்னையது அமைந்திருந்தது. இவ்விரு ( போராட்டம் மூன்று வருடங்கள் மேற்படி இரு தொகுதிகளின் எஸ்.ஜே.வி. செல்வநாயகமும், உறுப்பினர்களாக இருந்தும் காணாதவர்களாகவே இருந்தன ஒரு சொல் தானும் அவர்கள்

கரட்ணம் சுன்னாகத்தைச் சேர்ந்தவர். இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ந்தின் மூலம் வசதியானவர்களாக சாதிய தீண்டாமை காரணமாக ழ்த்தி வைக்கப்பட்ட சமூகத்திலிருந்து ன்னணியில் தோழர் எஸ்.ரி.என். சாதியத்திற்கு எதிரான வன்மத்துடன் கல்வியை முடித்துக் கொண்டு வரது வசதி வாய்ப்பிற்கு ஏற்றவாறு
வாழ்ந்திருக்க முடியும். ஆனால் ப தீண்டாமைக் கொடுமைகளுக்கு க்குவதில் முன் நின்றார். அவர் மிக நெருக்கமானவராகி நின்றார். சுப்பிரமணியம் இருவரும் அவரது கட்சித் தோழர்களாக விளங்கினர். எத்தை சோவியத் யூனியன் சென்ற னராக, ஏற்கனவே கட்சி அனுப்பி து சிறிதுகாலம் நடுநிலையானவராக அவரால் அதிக்காலம் அப்படி இருக்க ராபர் 21 எழுச்சி ஊர்வலத்தில் டாந்தடி அடிக்கு உள்ளாகி போராட்ட கொண்டார்.
வெகுஜன இயக்கம் 1968ம் ஆண்டில் ரண்டு ஆலயங்களில் ஆலயப் கையை முன் வைத்தது. ஒன்று ரவில். மற்றையது மட்டுவில் பன்றி
முன்னையது காங்கேசன்துறைத் ப சாவகச்சேரித் தொகுதியிலும் கோவில்களிலும் ஆலயப் பிரவேசப் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. » தமிழரசுக் கட்சியின் தலைவர் வி.என். நவரத்தினமும் பாராளுமன்ற அப் போராட்டம் பற்றி கண்டும் ர். மறந்தும் அப் போராட்டங்களுக்கு
ஆதரவு தெரிவிக்கவில்லை.
சி.கா.செந்திவேல்

Page 115
மாவிட்டபுரம் கந்தசுவாம் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்கள் பகுதியில் இருந்து ஆலய நி வேண்டுகோள் தீண்டாமை ஒழி விடுக்கப்பட்டது. பூ . சின்னராசா ஆகியோர் அப்பிரதேச வெகுஜ ஆலயப் பிரவேச விருப்பத்தைத் வெளிப்படுத்தியதுடன் அரசாங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குப் ஒழிப்பு வெகுஜன இயக்கம் இல் தேவைகளையும் உரிமைக் கே விளக்கி துண்டுப்பிரசுரங்களையும் ''மாவைக் கந்தன் ஆலயத்தில் ம என்பது அன்றைய ஒரு முக்கிய
தீண்டாமை ஒழிப்பு வெடி ஆலயங்களையும் தமது ஆலய்ப் தேர்ந்தெடுத்தமைக்கு கொள்ள என்பவை அடிப்படைக் காரணம் பிரசித்தி பெற்ற பெரும் ஆலயங் வெற்றிபெற்றால் ஏனைய ஆலயா மக்களின் சமத்துவத்திற்குத் திற ஆலயங்களில் போராட்டம் நடாத்த தீண்டாமை எதிர்ப்புக்கும் ஆதரவு அந்நியப்படுத்திக் கொள்ளக்கூடா சாதிய சக்திகள் இப் பிரசித்தி அணிதிரண்டு நின்ற காரணத்தா அவ் ஆலயங் களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாவிட்டபுரம் கந்தசுவாம் வரலாற்றுப் புகழ் கூறப்படும் ஒரு பிராமணர் ஆதிக்கத்தால் வழிந ஆதீனத்தின் கோவிலும் நிலபு6 குருக்கள் குடும்பத்தினருக்கு உ பிராமண குடும்பத்தின் ஆதிக் சுற்றியுள்ள கொல்லங்கட்டி ,
சி.கா.செந்திவேல்

1 கோவில் வருடாந்த திருவிழா ர் முன்பாகவே காங்கேசன்துறைப் வாகத்திற்கு எழுத்து மூலமான பு வெகுஜன இயக்கம் சார்பாக , வ. சிதம்பரி, ஆ. கந்தையா ன இயக்கம் சார்பாக மக்களின்
தெரிவித்தனர். பத்திரிகைகளில் அதிபர், பொலிஸ் அதிபர் மற்றும் ) அனுப்பி வைத்தனர். தீண்டாமை 1 ஆலயப் பிரவேச இயக்கத்தின் காரிக்கையின் நியாயங்களையும் சுவரொட்டிகளையும் வெளியிட்டது. க்கள் சமத்துவம் கோருகிறார்கள்" | முழக்கமாக அமைந்திருந்தது.
தஜன இயக்கம் மேற்படி இரண்டு | பிரவேசத்திற்கான மையங்களாக கை போராட்டத் தந்திரோபாயம் பகளாக அமைந்திருந்தன. ஒன்று களில் ஆலயப் பிரவேச இயக்கம் ங்கள் இலகுவாகவே தாழ்த்தப்பட்ட ந்துவிடப்படும். இரண்டாவது சிறிய தி ஆலயப் பிரவேச இயக்கத்திற்கும் பு தரக்கூடிய நடுநிலை சக்திகளை ரது. மூன்று, நிலவுடமை ஆதிக்க பெற்ற ஆலயங்களைச் சுற்றியே ல் போராட்டத்தின் குவி மையம் இருக்க வேண் டும் எனத்
6 கோவில் வடபுலத்தில் உள்ள ந கோவில் மட்டுமன்றி ஒரே ஒரு டத்தப்படும் ஒன்றுமாகும். மாவை லச் சொத்துக்களும் துரைசாமிக் ரியதாகவே இருந்து வந்தது. இப் க செயற்பாடு மாவிட்டபுரத்தை காங்கேசன்துறை, மயிலிட்டி,
87

Page 116
வீமன்காமம், தெல்லிப்பழை போல் செலுத்தி நின்றது. இங்கே பிரா! நெருக்கமாகக் காணப் பட் ட பிரவேசத்தின்போது காண இயல்
இம்மாவை ஆதீனத்தைச் சேர்ந் கட்சியையும் கிறிஸ்தவராக இ செல்வநாயகத்தையும் ஆதரித்து 'மாவைக் கந்தனின் சேவல் ெ கோபுரத்தில் செல்வநாயகத்தின் கட்சியின் மூவர்ண கொடி பறந்தது மதம் வேறு அரசியல் வேறு என் மறைந்துள்ள உண்மையை உம்
இத்தகைய மாவை ஆலா கோரிக்கையை தீண்டாமை முன்வைத்தபோது மாவை . பழமைவாத சாதிய ஆதிக்க மேப் மேற்படி கோரிக்கையை ஏற் வருடாந்த திருவிழாவை பாரம்பரி உள்ளே அனுமதிக்காது நடத் நின்றனர். வைதீக ஆகமங்கள் நடைமுறைகள் மீறப்படக்கூடாது 6 மாவை ஆதீனம் திமிர்த்த விட்டுக்கொண்டது. புனிதம், கே காப்பாற்றப்பட வேண்டும் என கோவிலுக்குள் செல்வது மகா ப
கூறினர்.
இம் மாவை ஆதீனத்தி வேளாளக் கூட்டை உறுதிப்படுத்த ஒருவர் கணித மேதை, கா தமிழர்களுக்கு தனிநாடு கேட்டா ஸி. சுந்தரலிங்கம். இவர் வவுனிய இருந்து தமிழன் என்றால் இப்ப சலசலப்புக் காட்டி நின்றவர்.( பெற்ற நல்ல உடற்கட்டும் உய

பிற பகுதிகளில் பரவி செல்வாக்கு மண-உயர் வேளாள கூட்டிணைவு து. அதனை இவ் ஆலயப் லுமாயிற்று.
தார் அரசியல் ரீதியில் தமிழரசுக் ருந்த போதிலும் எஸ்.ஜே.வி. நின்றனர். அதன் காரணமாகவே காடி பறந்துகொண்டிருந்த உயர் 1 ஆவல் கொடியான தமிழரசுக் '' எனக் கிண்டலாகக் கூறப்பட்டது. ர்போருக்கு இக்கொடி பறப்பானது
ணர்த்தியது.
பத்தில் ஆலயப் பிரவேசத்திற்கான ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆதீனம் மட்டுமன்றி வடபுலத்து டுக்குடியினர் அதிர்ந்து போயினர். றுக்கொள்ளப் போவதுமில்லை யம் போன்று தாழ்த்தப்பட்டோரை தப் போவதாகவும் சூளுரைத்து ள் அதன்வழிப்பட்ட கிரிகைகள் என்று பழமைப் பேசிக் கொண்டனர். னமாக எதிர் அறிக்கைகள் காவில் விதிகள், நடைமுறைகள் ன்றும் கண்ட கண்ட சாதிகள் ரவச் செயல் என்றும் நியாயங்கள் :
ற்ெகு கை கொடுத்து பிராமண - த்துவதற்கு இருவர் முன்வந்தனர். ல்வியாளர், அடங்காத்தமிழர், வர் என்றெல்லாம் புகழ்சூட்டப்பட்ட ரவின் பாராளுமன்றப் பிரதிநிதியாக டித்தான் இருக்க வேண்டும் எனச் சொத்துடமையும் கல்வி வசதியும் மரமும் கொண்ட இவர் நிறத்தால்
சி.கா.செந்திவேல்

Page 117
கருமையானவர். அதனால் இ சம்பவம் கூறப்படுகின்றது. சுந் சென்றிருந்தவேளை தமிழ் நாட்டி ஒன்றிற்கு வழிபடச் சென்றிருந் ஆலய நிர் வாகம் கோவ அனுமதிக்கவில்லை. காரணம் என்று அவரது நிறத்தையும் 2 விட்டமையாகும். அதனால் ெ திரும்பினாராம்.
இத்தகைய ஸி. சுந்த உதவ முன் வந்தார். துரைச் நின்று ஆலயப் பிரவேசத்தை சபதமேற்று நின்றார். தோழர் பேசும்போது ''எப்போதும் தே வந்த சுந்தரலிங்கம் இத்தடகை போகும் பக்கத்தில் தான் கச் ை என்று கூறியிருந்தார். இறுதியில் ஆலயப் பிரவேச இயக்கத்தின் என்பது வரலாற்றால் நிரூபிக்க
அடுத்த ஒரு நபர்தான் குடாநாட்டு வர்த்தக நிறுவனத்தி என்பார். அவர் சைவ அனுட்டான ஆலயப் பிரவேசத்திற்கு எதிராகப் அடிக்கடி அறிக்கைகளும் துன் ஆலயப் பிரவேசத்தை எதிர்த்து வந்தவர். தாழ்த்தப்பட்ட மக்கள் சைவ ஆகம விதிகளில் இடமி பிரசுரங்கள் மூலம் வெளிப்படுத்
இவ் இரு கனவான்கடு சாதி ஆதிக்கத்தினதும் சாதி வகை மாதிரியாகவும் அன்று ஆதீனத்தில் பிராமணியத்தின் .
சி.கா.செந்திவேல்

ரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கரலிங்கம் ஒரு முறை இந்தியா ன் பிரசித்த பெற்ற சைவ ஆலயம் தாராம். ஆனால் இவரை அவ் லுக் குள் சென்று வழிபட அவர் ஒரு 'ஆதித் திராவிடர்" பருவத்தையும் வைத்து கணித்து வளியில் நின்று தரிசித்துவிட்டே
லிங்கம் மாவை ஆதீனத்திற்கு ாமிக் குருக்களுடன் இணைந்து த் தடுத்து நிறுத்துவேன் என்று [ சண் ஒருமுறை கூட்டத்தில் ல்வியடையும் பக்கத்தில் நின்று பயும் தோல்வியில் முடிவடையப் சயை இழுத்துக் கட்டி நிற்கிறார்” சுந்தரலிங்கம் மாவைக் கோவிலின்
முன்னால் தோல்வி கண்டார் ப்பட்டது.
சுன்னாகத்தைச் சேர்ந்த பிரபல என் சொந்தக்காரனான சிவலிங்கம் 1 சபை என்ற அமைப்பின் மூலமாக ப போர்க்கொடி உயர்த்தி நின்றவர். ன்டுப் பிரசுரங்களும் வெளியிட்டு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு - கோவிலுக்குள் சென்று வழிபட ல்லை என்பதைப் பகிரங்கமாகவே திக் கொண்டவர்.
நம் சைவவேளாள மேட்டுக்குடி வெறியினதும் பிரதிநிதிகளாகவும்
விளங்கினர். இவர்கள் மாவை பாதுகாவலர்களாகவும் நின்றனர்.
89

Page 118
அதேவேளை தீண்டான தாழ்த்தப்பட்ட மக்களை ப எனப்பட்டவர்களிடையிருந்த ஜல் தம்முடன் ஐக்கியப்படுத்தி நின் முன்னெடுத்தது.
மாவிட்டபுரம் ஆலயத்தி முன்னெடுக்கப்ட்ட ஆலயப் பிரே திருவிழா நடைபெற முடியாது வழிகளில் ஆலயப் பிரவேசம் அடாவடித்தனங்கள் புரியப்பட்ட மண்டபத்தில் நிற்க விடாது சேறாக்கியும், தீப்பந்தத்தால் இதற்கென சாதிவெறிக் குண் இவற்றுக்கெல்லாம் அன்றைய ஐ படை ஆதரவு கொடுத்து நின்ற அதிபர் என்போர் அடிக்கடி மாற கைவிடச் செய்ய முயன்றன சமத்துவம் நிலவச் செய்ய முடிய போராட்டம் உச்ச நிலையை அல் ஆலயம் முன்பாக தாழ்த்தப்ப வெகுஜன இயக்கத்தின் தலை தோழர் எஸ்.ரி.என். நாகரட்ணம் வெகுஜன இயக்கத் தலைமைக் நின்றது. பொதுவுடமைக் கட்சியின் முகாமிட்டு உடனுக்குடன் ஆடு களையும் வழங்கி வந்தது. இறுதி இடம் பெற்றன. பொலீஸ் பக் எஸ் .ரி.என். மயிரிழையில் உயிர் இயக்கப் போராளிகள் களத்தில் போராடி தலைமைத் தோழ சந்தர்ப்பத்தில் சங்கானைப் பசு
கு. சிவராசா மற்றும் தோழர் இப்போராட்ட உச்ச நிலையிலே தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அத இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில் நாகரத்தினத்தின் மீதும் வேறு
90

ம ஒழிப்பு வெகுஜன இயக்கம் மட்டுமன்றி உயர் சாதியினர் எநாயக முற்போக்கு சக்திகளை ற ஆலயப் பிரவேச இயக்கத்தை
ல் வருடாந்த திருவிழாவின்போது வசப் போராட்டத்தினால் கோவில் | தடைப்பட்டது. நாகரிகமான : | செய்யச் சென்ற மக்கள் மீது பன. தடைகள் போட்டும், முன் தடுத்தும், தண்ணீர் இறைத்துச் சுட்டும் கேவலங்கள் புரிந்தனர். பர்கள் திரட்டி வைக்கப்பட்டனர். க்கிய தேசியக் கட்சியின் பொலிஸ் து. அரசாங்க அதிபர், பொலிஸ் காடுகள் நடாத்தி போராட்டத்தைக் ரே தவிர கதவுகளைத் திறந்து பவில்லை. 1970ம் ஆண்டின் போது டைந்தது. ஆயிரக்கணக்கில் மாவை ட்ட மக்கள் தீண்டாமை ஒழிப்பு மையில் அணித்திரண்டு நின்றனர். தலைமையில் தீண்டாமை ஒழிப்பு குழு போராட்டத்தை வழிநடாத்தி ன் தலைமை காங்கேசன்துறையில் லோசனைகளையும் வழிகாட்டுதல் நியில் கைகலப்பும் தாக்குதல்களும் க்கச்சார்பாக நின்று கொண்டது. தப்ப வைக்கப்பட்டார். வெகுஜன சாதி வெறியர்களுடன் தீரத்துடன் ர்களைப் பாதுகாத்தனர். இச் பதி, நெல்லியடி மறைந்த தோழர் கள் நினைவு கூரத்தக்கவர்கள். யே ஆலயத்தின் தேர் திடீரெனத் ற்கு தீ மூட்டியவர்கள் யார் என்பது மலை. ஆனால் தோழர் எஸ்.ரி.என். ஒரு தோழர் மேலும் வழக்கு
சி.கா.செந்திவேல்

Page 119
தாக்கலாகி நீண்ட விசாரணைக்க என விடுவிக்கப்பட்டனர். அதேலே தடுத்ததாகச் சுந்தரலிங்கத்தின் தடுத்தது தவறு எனக்கூறி மல்ல கண்டது. இதனை எதிர்த்து லன வரை சுந்தரலிங்கம் சென்றார். குற்றவாளித் தீர்ப்பு சரியானது
இறுதியில் மாவிட்டபுரம் கதவுகள் சமத்துவமாக த திறந்துவிடப்பட்டது. பொதுவுட் முன்னெடுக்கப்பட்ட தீண்டாமை போராட்டம் பல்வேறு நிலைகளி தாண்டி இறுதி வெற்றியை அன மக்கள் தமது ஒடுக்குமுறை சமத்துவத்திற்கான புதிய வெர் கொண்டனர். இந்த வெற்றி பாரா தாழ்த்தப்பட்ட ஒருவரது பாராளும் ஒன்றல்ல என்பது நோக்கப்பட
அவ்வாறே மட்டுவில் கோவிலிலும் இரண்டு வருட உர இடம் பெற்றன. வெகுஜனப் டே அணிதிரண்ட அப் போராட்ட தாக்குதல்களில் முடிவடைந்தது. வகித்த தோழர்கள் வெ. சின்னை வழக்குகளை எதிர்நோக்கினர். சாட்டப்பட்டு செல்லக்கிளி என் போராளி பொலிசாரால் தேட வெளிப்பட்டு வழக்கை எதிர் நோக் சமத்துவமாகத் திறந்துவிடப்பட்ட மானாவளை கிராம மக்கள் கட்சி நின்றனர். பல தோழர்கள் அர்ப்ப போராட்டங்களை முன்னெடுத்த
இப் போராட்டங்களின் எதிரொலித்தன. தொண்டமான வடமாராட்சி வல்லிபுர ஆழ்வா
சி.கா.செந்திவேல்

குப்பின் அவர்கள் நிரபராதிகள் ளை கோவிலுக்குள் செல்வதைத் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் கம் நீதிமன்றம் குற்றவாளியாகக் டன் பிரிவு கவுன்சில் நீதிமன்றம் ஆனால் அங்கும் அவர் மீதான என்றே உறுதிப்படுத்தப்பட்டது.
பிரசித்திபெற்ற கந்தசாமி கோவில் ழ்த் தப் பட் ட மக்களுக்குத் மைக் கட்சியின் வழிகாட்டலில் ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் லும் கடுமையான கட்டங்களைத் டந்து கொண்டது. தாழ்த்தப்பட்ட க்கு உள்ளான வரலாற்றில் றி ஒன்றினை வென்றெடுத்துக் ளுமன்றச் சட்டத்தாலோ அல்லது மன்ற நியமனத்தாலோ இடம்பெற்ற
வேண்டியதாகும்.
பன்றித் தலைச்சி அம்மன் ற்சவத்தின் போது போராட்டங்கள் பாராட்டமாக ஆண்கள் பெண்கள் ம் இறுதியில் கைக் குண்டுத்
இப் போராட்டத்தில் முன்னணி னயா, கே. சுப்பையா, ஆகியோர் கைக்குண்டு வீசியதாகக் குற்றஞ் ற வெகுஜன இயக்கப் பெண் ப்பட்டு இறுதியில் நீதிமன்றில் 5கினார். இறுதியாக அக்கோவிலும் து. இப்போராட்டத்தில் மட்டுவில் பயின் தலைமையில் ஐக்கியப்பட்டு ணிப்புடன் செயல்பட்டு வெகுஜனப்
னர்.
எதிரொலிகள் வடபுலம் எங்கும் று செல்வச் சந்நிதி ஆலயம், ஏ ஆலயம் என்பனவும் திறந்து
91

Page 120
விடப்பட்டன. இதன் மூலம் வடபு6 அவ்வப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்
இதே காலப்பகுதியில் பிரவேசப் போராட்டத்தைத் தொ! நெல்லியடி , அச்சுவேலி, மருதன் பருத்தித்துறை போன்ற சிறு நகர போராட்டங்கள் இடம் பெற்றன. 8 கட்சியின் உறுப்பினர்கள், வாலிபர் மிகவும் வீரதீரத்துடன் சாதி சக்திகளையும் எதிர்த்து நின்று பொலிசுடன் அடிக்கடி மோதலில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அ செய்துகொண்டு போராட்டத்தை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்!
சங்கானை, மந்துவில், அ. போன்ற பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் ஆயுதம் ஏந்தி நின்றனர். போராட்டத்தில் சின்னர் கார்த்த (மந்துவில்), வைத்தி (சண்டி (சங்கானை), கி.வேலும் மயி மா. சீவரட்ணம் (கன்பொல்லை), மு. கந்தவனம் (கரவெட்டி கிழக்கு க. நல்லப்பு (சங்கானை), வெ கட்டுவன்), த. இராஜசேகரம் ( வெகுஜன இயக்கப் போராளிகள் செய்து கொண்டனர். பலர் படு சிறைச் சித்திரவதைகள் இடம் தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கத்தில் லெனினிசப் பொதுவுடமைக் கட்.
இச்சந்தர்ப்பத்திலே வட நெல்லியடி தேனீர் கடைப்பிரவேச அவசியம். அதில் முன்நின்ற கி கிராமமாகும் . விட்டுக்கொடுக்காது ஒரே நேரத்தில் மூன்று போராளி
2

மத்தின் வேறு முக்கிய கோவில்கள் கேளுக்குத் திறந்துவிடப்பட்டன.
சங்கானைத் தேனீர்க்கடைப் டர்ந்து சாவகச்சேரி, கொடிகாமம், ரமடம், உரும்பிராய், கோப்பாய், ங்களில் தேனீர்க் கடைப் பிரவேசப் இவற்றில் எல்லாம் பொதுவுடமைக் இயக்கத்தவர்கள், ஆதரவாளர்கள் வெறியர்களையும் பிற்போக்கு
போராடினர். அரசு யந்திரமான ஈடுபட வேண்டியதாயிற்று. ஆனால் டிபணிந்து செல்லவோ, சமரசம் த விட்டுக்கொடுக்கவோ இல்லை டிய அம்சமாகும்.
ச்சுவேலி, கரவெட்டி -கன்பொல்லை போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட சாதிய வெறியர்களுக்கு எதிரான திகேசு (சங்கானை), இரத்தினம் பிப்பாய்), வன்னியன் குமரேசு லும் (கன்பொல்லை - கரவெட்டி), க.செல்வராசா (கன்பொல்லை ), ), ச. அரியரட்ணம் (அச்சுவேலி), .. அண்ணாச்சாமி (புன்னாலைக் புன்னாலைக் கட்டுவன்) ஆகிய ( தமது உயிர்களைத் தியாகம் காயங்கள் அடைந்து நின்றனர். பெற்றன. இவற்றுக்கெல்லாம் நின்ற ஒரே ஒரு கட்சி மாக்சிச F மட்டுமேயாகும்.
மராட்சியில் முன்னெடுக்கப்பட்ட ப் போராட்டம் பற்றி குறிப்பிடுவது ராமம் கரவெட்டி -கன் பொல்லைக்
போராடி நின்ற அக்கிராமத்தில் கள் தியாகிகளாகிக் கொள்ளும்
சி.கா.செந்திவேல்

Page 121
அளவுக்கு போராட்டம் உக்கி போராட்டம் புரட்சிகரமானதாகத் உறுதியும் பலமும் சேர்க்கும் வ மக்களும் இளைஞர்களும் பே நின்று வந்தனர். அவர்கள் உ போதிலும் அங்கு கட்சியும் அமைப்புக்களாக விளங்கின. . பகுதிகளான கரவெட்டி கிழக்கு - பொலிகண்டி, வல்வெட்டித்து தொண்டமானாறு கிராமங்களில் உணர்வும் கன்பொல்லை போர் வைத்தது. இவ்வேளை அப்போ தோழர்களான நா. சிவராசா, எஸ்.சண்முகநாதன் போன்றவர்கள் வேண்டும். அவ்வாறே கன்பொ மா. சீவரட்ணம், க.செல்வராசா கந்தவனம் கரவெட்டி கிழக்கில் உறுதிமிக்க கட்சி அணி இப்போரா
வடபுலத் து தேனீர் 6 ஆலயங்களில் அன்றுவரை காண என்ற நிலை இப்புரட்சிகர கெ அற்றுப் போனதே தவிர தமி போராட்டங்களாலோ அன்றி அல்லவென்பது நோக்குதற்குரி
இவ்வாறான ஆலய தேன் உச்ச நிலையை அடைந்திருந் ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மண்டபத்தில் தியாகி இரத்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரதிநிதிக பல்வேறு நிலைகளில் இருந்து தமது ஆதரவைத் தெரிவித்தல் போராட்ட நிலைப்பாட்டில் உறு; பரந்துபட்ட சக்திகளை ஐக்கியப் போராட்டக் களங்களில் வலிபை கிழக்கு மாகாணம், மலையகம் இருந்து பலர் இம் மாநாட்டில்
சி.கா.செந்திவேல்

மானதாகக் காணப்பட்டது. அப் திகழ்ந்த அதேவேளை அதற்கு கையில் நெல்லியடிப் பிரதேசத்தின் ராட்டத்தின் பக்கம் உறுதியாக யர் சாதியினர் என்று கூறப்பட்ட வாலிபர் இயக்கமும் பலமான பத்துடன் வடமராட்சியின் ஏனைய மேற்கு, பருத்தித்துறை, அல்வாய், றை, உடுப்பிட்டி, கம்பர்மலை, காணப்பட்ட கட்சிப் பலமும் வர்க்க ாட்டத்தை முன்னோக்கிச் செல்ல ராட்டத்தில் முன்னின்ற மறைந்த கு. சிவராசா, கி. சிவஞானம், ளை நினைவு கூர்ந்து கொள்ளப்படல் எல்லையில் கி. வேலும் மயிலும்,
ஆகியோர் தியாகிகளாகினர். மு. - தியாகியானார். வடமராட்சியின் ட்டத்தின் அச்சாணியாக விளங்கியது.
ந் கடைகள், உணவகங்கள் , எப்பட்டு வந்த இரட்டைத் தமிழர்கள் வகுஜனப் போராட்டங்களால்தான் ழரசுக் கட்சியின் அகிம்சைப் பாராளுமன்றப் பாதையாலோ யதாகும்.
நீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்கள் த 1969ம் ஆண்டில் தீண்டாமை இரண்டாவது மாநாடு யாழ் நகர னெம் அரங்கில் நடைபெற்றது. கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் வந்த சக்திகள் கலந்து கொண்டு பர். இம் மாநாடு மேலும் தமது தியான தீர்மானங்களை எடுக்கவும் படுத்தவும் தாழ்த்தப்பட்ட மக்களை ப்படுத்தி நிற்கவும் வழி காட்டியது. தென்னிலங்கைப் பிரதேசங்களில் கலந்து கொண்டனர். மாநாட்டை
93

Page 122
ஒட்டிய ஓவியக் கண்காட்சி, நாடகங்கள் இடம் பெற்றன. வெளியிடப்பட்டது.
மாநாட்டைத் தொடர்ந்து வெகுஜன இயக்க கொழும்புக் கண்காட்சியையும் ஒழுங்கு ெ தென்னிலங்கையில் தாழ்த்தப் நியாயங்கள் பரவச் செய்ய புத்திஜீவிகளும், மக்களும் வெகு தமது ஆதரவைத் தெரிவித்துக் தமிழர்கள் மத்தியில் நிலவி எத்தகையது என்பதை உலகிற் சாதிய, அரசியல் ஆதிக்கம் தலைகுனிய வேண்டியதாயிற்று.
இவ் வெகுஜன இயக் மக்கள் கலை இலக்கியம் என்ப போராட்டங்களுக்கு வலிமை சிறுகதைகள் மற்றும் இலக் வெளிவந்தன. போராட்டத்தில் பி சேவை செய்து மக்களின் பே ஆற்றல் மிக்க நூற்றுக்கு மேற்பட் இடம் பெற்றன. இவற்றில் இ.முருகையன், புதுவை இரத்தி கந்தராசா, க. தணிகாசலம், முருகு ரத்தினம், இ. சிவானந்த படைத்து நின்றனர். நெல்லியடி
கூத்து மெட்டிலான கந்தன் கரு வடபுலத்து மேடைகளில் அரா என்.கே.ரகுநாதனால் ஓரங்க ! என்பது குறிப்பிடத்தக்கதாகும்.' நாடகங்கள் வடபுலத்தின் மக்க நாடகங்களாகத் திகழ்ந்தன.
இக்காலகட்டத்தின் கலை போராட்டங்களின் ஊடாக முகிழ்

கலை நிகழ்ச்சிகள், கவியரங்கு மாநாட்டு சிறப்பு மலர் ஒன்றும்
கொழும்பிலும் தீண்டாமை ஒழிப்பு கிளை கூட்டத்தையும் ஓவியக் சய்து நடாத்தியது. இதன் மூலம் பட்ட மக்களது போராட்டத்தின் ப்பட்டன. தென்னிலங்கையின் ஜன இயக்கப் போராட்டங்களுக்கு கொண்டனர். இத்தகைய நிலை | வந்த சாதிய ஒடுக்குமுறை த எடுத்துக் காட்டியது. இதனால் கொண்ட சக்திகள் வெட்கித்
கப் போராட்டங்களின் மத்தியிலே பது செழுமை கண்டு கொண்டது. சேர்த்து நின்றது. கவிதைகள், கிய ஆக்கங்கள் வீறு பெற்று றந்து மீண்டும் போராட்டங்களுக்கு பாராட்ட நியாயங்களைப் பேசும் ட கவியரங்குகள் மக்கள் மத்தியில்
சில்லையூர் செல்வராசன், னேதுரை, நந்தினி சேவியர், முருகு பூமகன், எஸ். ஜி. கணேசவேல், தன் போன்ற கவிஞர்கள் கவிதை அம்பலத்தாடிகள் நடித்த காத்தான் ணை நாடகம் ஐம்பதுக்கு மேற்பட்ட பகேறிக் கொண்டது. இந்நாடகம் நாடகமாக முதலில் எழுதப்பட்டது தடிநிலம்', 'போடு புள்ளடி' போன்ற ள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற
இலக்கிய வளர்ச்சியானது மக்கள் த்தெழுந்த ஒன்றாகியது. ஏற்கனவே
சி.கா.செந்திவேல்

Page 123
உருவாகிய முற்போக்கு கை பாராளுமன்ற சமரசப் போக்க பேராசிரியர் கா.சிவத்தம்பி இலக்கியவாதிகள் சமரச இலக்கி புறமுதுகு காட்டுபவர்களாகத் போராட்ட இலக்கியம் என்று கூறு இலக்கியங்களைப் பற்றி எழுத அதற்கு அடிப்படையாக அவ நிலைப்பாடு காரணமாகியது.
ஆனால் இச்சந்தர்ப்பத்த தவிர்க்க முடியாத வளர்ச்சியா வகையில் அறுபதுகளின் நடுக்க சஞ்சிகை வெளிவந்தது. ஒரு வ
முடியாது போய்விட்டாலும் ம. திசையை அது தெளிவாகக் க குழுவில் செ. யோகநாதன், நீர் பாலன், இ.செ.கந்தசாமி, எஸ். கனகரட்ணம் ஆகியோர் முன்நி
புதிய புரட்சிகரப் பொது மார்க்கத்தின் ஊடே மக்கள் ே இலக்கிய வடிவங்கள் ஆக்கம் ெ நாவல்கள், நாடகங்கள் என்பன , செய்தன. இவற்றை மக்கள் இ கொள்வதில் பேராசிரியர் க. செயற்பட்டார். தனது மாக்சிச ெ அக்கால இலக்கிய ஆக்க விமர்சனங்களை வழங்கி மக்க சேர்த்து நின்றார் என்பது குறி
இவ்வாறு மாக்சிச லெ6 தலைமையின் கீழ் முன்னெடுக் வெகுஜனப் போராட்ட ஐக்கிய மூலம் வென்றெடுத்து நிலை காலப்பகுதியை உள்ளடக்கிய கொண்ட கால கட்டம் என்பது சமூகத்தின் மூன்றில் ஒரு பிரி
சி.கா.செந்திவேல்

D இலக்கிய இயக்கம் என்பது ல் சீரழிக்கப்பட்டது. பிரேம்ஜி, , டொமினிக் ஜீவா போன்ற யவாதிகளாகி போராட்டங்களுக்கு தம்மை ஆக்கிக் கொண்டனர். புவதற்கு அஞ்சியதுடன் அவ்வகை வா பேசவோ மறுத்து நின்றனர். கள் வரித்து நின்ற அரசியல்
ல்ெ மக்கள் இலக்கியம் என்பது கியது. அதனைப் பிரதிபலிக்கும் றிலே வசந்தம் கலை இலக்கிய நடத்திற்கு மேல் அதனால் நீடிக்க க்கள் இலக்கிய வளர்ச்சிக்கான காட்டி நின்றது. அதன் ஆசிரியர் வைப் பொன்னையன், பெனடிக்ற் முத்துலிங்கம், செல்வபத்மநாதன், ன்று செயற்பட்டனர்.
வுடமைக் கட்சி எடுத்த போராட்ட பாராட்டங்களின் மத்தியில் கலை பற்றன. சிறுகதைகள், கவிதைகள், அக்காலத்தின் தேவையை நிறைவு லக்கியமாக அடையாளப்படுத்திக் கைலாசபதி முன் முயற்சியுடன் லனினிச கண்ணோட்டத்தின் ஊடே 5ங் களுக்கு ஆக்கபூர்வமான ள் இலக்கிய வளர்ச்சிக்கு வளம் ப்பிடத்தக்கதாகும்.
சினிசப் பொதுவுடமைக் கட்சியின் கப்பட்ட சகல போராட்டங்களும் முன்னணித் தந்திரோபாயங்களின் நாட்டப்பட்டன. இவை 1966-72 ஒரு வரலாற்றுத் திருப்புமுனை வ குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் வினரான தாழ்த்தப்பட்ட மக்கள்
- 95

Page 124
சாதிய தீண்டாமையை எதிர்த்துப் சமூக நீதியையும் மட்டுமன்ற அந்தஸ்த்தையும் வென்றெடுத்த லெனினிசக் கட்சியானது சமூகப்பர சாதிய முரண்பாடு - ஒடுக்குமுறைய கண்டு அதற்கெதிரான போராட் அடிப்படையில் சரியான புரட்சிகரத் வரலாற்றில் தெளிவான பதிவை போராட்டங்களின் மூலம் அரசி புரட்சிகர நிலைப்பாடுகளும் ச அஞ்சாமை போன்றனவும் அக் திகழ்ந்தமையும் குறிப்பிடத்தக்க
பொதுவுடமைக் கட். நிலைப்பாடானது அரசியல் தத்து அனுபவங்கள் மூலமான தெளி குறிப்பாக சாதிய முரண்பாட்டை ஒடுக்குமுறையையும் எதிர்த்து இயக்கத்தை முன்னெடுத்தால் மக்களிடையே இருந்து கட்சியை தவறான தர்க்கம் நடைமு ை சாதியத்தையும் தீண்டாமையையும் முதல் நல்லெண்ணம் கொண்ட ஐ சாதி அடையாளங்களுக்கு அ அணிதிரண்டு வெகுஜனப் போர பல்வேறு தளங்களில் நின்று வ சேர்த்தனர் என்பது முக்கியமான பகுதி இளைஞர் களும் மக் செயல்பட்டனர். இறுதிவரை சாதிவெறியவர்களுக்கு விட்டு நின்றனர். அதனால் சிறைவாசம் நின்றனர்.
அதேவேளை தொழிலா ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் இல் கட்சியின் தலைமையில் அண கோரிக்கைகளுக்காகப் பல்வேறு
6

போராடத் தமது சமத்துவத்தையும் பி இரண்டாம் தரமற்ற சமூக னர். அதேவேளை ஒரு மாக்சிச ப்பில் கூர்மையடைந்து காணப்பட்ட பினைச் சரியானபடி அடையாளம் படத்திற்கு வரக்க கண்ணோட்ட 5 தலைமையை வழங்கி நின்றமை பயும் ஏற்படுத்திக்கொண்டது. இப் யேல் தத்துவார்த்த வளர்ச்சியும் அர்ப்பணிப்பு, தியாகம், உறுதி, காலகட்டத்தின் அம்சங்களாகத் வைகளாகும்.
உயர்சாதிசி போரா?
சி எடுத்து நின்ற மேற் படி துவார்த்தத் தளத்தில் நடைமுறை விற்கு வழிகாட்டிக் கொண்டது. டயும் அதன் விளைவான சாதிய பொதுவுடமைக் கட்சி போராட்ட அது உயர்சாதியினர் எனப்படும் ப அந்நியப்படுத்திவிடும் என்னும் றயில் தகர்த்தெறியப்பட்டது. ம் எதிர்த்து பொதுவுடமைவாதிகள் னநாயக சக்திகள் வரை தத்தமது ப்பால் வர்க்க நிலைப்பாட்டில் சட்டத்தில் தத்தமது பங்களிப்பை ஓங்கி போராட்டங்களுக்குப் பலம் அம்சமாகும். இதில் இருபாலைப் களும் முன்னுதாரணமாகச் தமது கட்சி நிலைப்பாட்டை க் கொடுக்காது முன்னெடுத்து உட்பட பல துன்பங்களை ஏற்று
Tளர்கள் விவசாயிகள் மற்றும் தே காலகட்டத்தில் பொதுவுடமைக் ரி வகுத்து தமது உரிமைகள் போராட்டங்களை முன்னெடுத்து
சி.கா.செந்திவேல்

Page 125
வந்தனர் என்பது குறிப்பான அ குறிப்பிட்ட கட்சி தனிமைப்பட்டு பாராளுமன்றக் கண்ணோட்டம் | அத்துடன் சாதிவாதக் கண்ணோட் போராட்ட மார்க்கத்தில் சாதிய ஒ நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டு காண முடிந்தது. அவற்றுக்கா
அக்கால கட்டத்தில் பெற்றுக் கெ பொதுவுடமைக் இயக்க வளர்ச்சியி நிகழ்வுகளாகிக் கொண்டன.
19 தொழிற்சங்க இயக்
வடபுலத்தில் பெரும் தெ ஐம்பதுகளின் ஆரம்பத்துடன் காந் பரந்தன் இரசாயனத் தொழிற்சா அறுபதுகளின் ஆரம் பத் து. தொழிற்சாலைகளும் சிறு தொழில் விருத்தி பெற்றன. ஆனால் ஏற்க பஸ் தொழிலாளர்கள் மத்தியில் இவ்விரு துறைகளிலும் சமசம் செல்வாக்குப் பெற்றிருந்தன. மத்தியிலும் மற்றும் சில து ை தொழிற்சங்கம் அமைத்து அத்ெ கோரிக்கைகள் முன்வைத்து ( வந்தது.
அறுபதுகளின் ஆரம்பத்தி இயக் கத் தில் பொதுவுடமை வேலைமுறையினை கொண்டி லெனினிசக் கட்சியின் தோற்றத்த வேகமடைந்து கொண்டது. அதற் 1964ல் காங்கேசன் சீமேந்த வேலை நிறுத்தப் போரா! வென்றெடுக்கப்பட்டன. பரந்தன் தமது கோரிக்கைகளை வெ6 வேலை நிறுத்தமே வழிவகுத்த
சி.கா.செந்திவேல் -

ம்சுமாகும். இதன் மூலம் மேலே அந்நியமாகிக் கொள்ளும்" என்ற செல்லபடியற்றதாகிக் கொண்டது. டமானது பின் தள்ளப்பட்டு வர்க்க டுக்குமுறைக்கு எதிரான போராட்ட
முன்னேறிச் சென்றமையையும் எ நடைமுறை அனுபவங்களும் Sாள்ளப்பட்டன. அவை வடபுலத்து லும் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க
கமும் போராட்டங்களும்
தாழிற்சாலைகள் இருக்கவில்லை. கேசன்துறை சீமேந்து ஆலையும், லையும் செயற்பட ஆரம்பித்தன. டன் நடுத்தர அளவிலான பகங்களும் கணிசமான அளவுக்கு னவே தொழிற்சங்க இயக்கமானது பலமுடையதாக இருந்து வந்தது. ரஜக்கட்சித் தொழிற்சங்கங்களே கள் இறக்கும் தொழிலாளர்கள் றகளிலும் பொதுவுடமைக் கட்சி தாழிலாளர்கள் உரிமைகளுக்காக தொழிற்சங்க இயக்கம் நடாத்தி
பின் பின் வடபுலத்து தொழிற்சங்க மக் கட்சி பரந்து விரிந்த நந்தது. 1964ன் புதிய மாக்சிச துடன் தொழிற்சங்க வேலைமுறை த உந்துதல் அளிக்கும் வகையில் வ ஆலையின் ஒரு மாதகால டத் தால் கோரிக்கைகள் இரசாயனத் தொழிற்சாலையிலும் எறெடுக்க தொழிலாளர்களுக்கு
க் கொடுத்தது.
97

Page 126
இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வெகுஜனப் புரட்சிகரப் போராட்ட உற்சாகத்த பொதுவுடமைக் கட்சியின் 8 வடபுலத்தில் விரிவடைய ஆரம்பி செயலாளராக விளங் கிய தொழிலாளர்கள் சார்பாக 6 போராடியும் கோரிக்கைகளை தலைவராகவும் தொழிற்சங்கம் முக்கியமான ஒரு அம்சமாக இ அவர் அடிக்கடி வடபுலத்திற்கு தொழில் நீதிமன்ற வழக்குகளில் வெற்றிபெற்றமையும் தொழிற்சா காரணமாகின. அவ்வாறே தோ வாட்சன் பெர்னாண்டோ போன்ற வடபுலத்திற்கு வந்து தொழிலா பெற்றுக் கொடுப்பவர்களாக வி தோழர் நீர்வைப் பொன்னையா
புதிய பொதுவுடமைக் இலங்கைத் தொழிற்சங்க சம்ே தோழர்கள் வீ.ஏ. கந்தசாமி, தொழிற்சங்க இயக்க வேலை ( வந்தது. இ.போ.ச. தொழி எண்ணிக்கையைக் கொண்ட உ போக்குவரத்துத் தொழிலாளர் பருத்தித்துறை கோண்டாவி முல்லைத்தீவு இ.போ.ச. பொதுவுடமைக் கட்சியின் தெ 1968ல் கோண்டாவில், பருத்தித் தொழிலாளர்களை ஒன்றிணைத் முன்வைத்து வேலை நிறுத்த அவ்வேளை தோழர் எஸ். த சங்கத்தின் தலைவராக செயற் லெனினிச நிலைப்பாட்டை 6 பகுதியில் இளைஞர்களை அ6 இருந்தார். ஐந்து நாட்கள் ) சகல தொழிற்சங்கங்களும் !
98

சாதியத் தீண்டாமைக்கு எதிராக போராட்டங்களின் நடுவே அவற்றின் ன் காரணமாக மாக்சிச லெனினிசப் கீழான தொழிற்சங்க இயக்கம் த்தது. அன்றைய கட்சியின் பொதுச் தோழர் நா. சண்முகதாசன் பிட்டுக் கொடுக்காது வாதாடியும் வென்றெடுக்கும் தொழிற்சங்கத் பாதியாகவும் விளங்கியமை மிக ருந்து வந்தது. அக்காலகட்டத்தில் வந்து செல்வதும் மிக முக்கிய தொழிலாளர்கள் சார்பாக வாதாடி க வேலைமுறைகள் முன்செல்லக் ழர்கள் சமல் த சில்வா, சிறில், )வர்களும் தொழிற்சங்கவாதிகளாக ளர்களுக்காக வாதாடி உரிமைகள் ளங்கினர். வடபுலத்து பிரதிநிதியாக ன் செயலாற்றினார்.
கட்சியின் தலைமையின் கீழ் மேளனத்தின் வடபிரதேசக் கிளைத் மு.கார்த்திகேசன் தலைமையில் முறையினை வேகமாக விஸ்தரித்து
லாளர் கள் மத்தியில் அதிக றுப்பினர்களை இலங்கை மோட்டார் சங்கம் கொண்டதாக அமைந்தது. ல், காரைநகர், கிளிநொச்சி, சாலைகளில் தொழிலாளர்கள் Tழிற்சங்கத்தில் அணி திரண்டனர். த்துறை, காரைநகர் இ.போ.ச பஸ் து ஐந்து முக்கிய கோரிக்கைகளை தப் போராட்டம் இடம் பெற்றது. ரமராஜா பொதுவுடமைத் தொழிற் பட்டார். அவர் அரசியலில் மாக்சிச படுத்து ஏற்கனவே வடமாராட்சிப் னி திரட்டியவர்களில் ஒருவராகவும் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் சகல தொழிலாளர்களும் மிகுந்த
சி.கா.செந்திவேல்

Page 127
Lாை
1969ம் தீண்டாமை ஒழிப்பு 2 இரண்டாவது மாநாடு மந்த
அரங்கில் நடை
தோழர்கள் எஸ்.ரி.என்.நாகரட்ணம்,
தலைமைக் குழுவில் இருக்கிறார்கள்
உரையாற்று
பாடம்
யாழ் நகர மண்டபம் நிறைந்த

வகுஜன இயக்கத்தின் ரவில் தியாகி இரத்தினம்
பெறுகிறது.
நா.முத்தையா (Man), ஆகியோர் ர் தோழர் நா. சண்முகதாசன் கிறார்.
மாநாட்டுப் பிரதிநிதிகள்

Page 128


Page 129
வர்க்க உணர்வோடும் ஒற்! முன்னெடுத்தனர். ஆரம்பத்தில் ே நின்ற நிர்வாகமும் பொது மு வேகத்தினாலும் இடம் பெற்ற | கீழிறங்கி வந்து தொழிலாளர்களி கொண்டனர். இ.போ.ச தொழில் பல்வேறு சாதிகளையும் சேர்ந் போதிலும் சாதிய தீண்டாமைக் சூழலில் வர்க்க ரீதியி குறிப்பிடக்கூடியதாகும்.
அக்கால கட்டத்தில் முக் போராட்டமாக விளங்கியது தொழிலாளர்களின் போராட்டமாகு தமிழ்த் தொழிலாளர்களை வர்க் என்பதையும் வர்க்க சுரண்டலு. பாசமோ இல்லை என்பதை அ! அங்கே தொழிற்சங்கம் வைத் தொழிலாளர்களுக்கு அத்தமிழ் மு சம்பளம், அதிகநேர வேலை தொழிலாளர்கள் பெறவேண்டிய வழங்குவதற்கு அம் முதலாளி நினைத்தவாறு வேலை வாங்கி வ மறுத்து தொழிற்சங்கத்தை பூ தொழிலாளர்கள் வேலை நீக்கம் இடம்பெற்ற வேலை நிறுத்தத்ல முறியடிக்க முன்னின்றார் இத்த தாக்கப்பட்டு பொலிஸ் நிலைய அநீதியை எதிர்த்து தொழிலாளர் கட்சியே போராடி நின்றது. மிகா சவற்காரத் தொழிலாளர் சார் தொடுக்கப் பட்ட வழக்கில் . தொழிலாளர்களுக்காக இம் 1 வாதாடினார். ஆனால் முதலாளி பிரமுகர் எம். ஆலாலசுந்தரம் வா வர்க்க நலன் காக்கும் அ! அவ்வழக்கில் தொழிலாளர்கள்
சி.கா.செந்திவேல்

றுமையோடும் போராட்டத்தை காரிக்கைகளை உதாசீனம் செய்து காமையாளரும் போராட்டத்தின் சில புரட்சிகரச் சம்பவங்களாலும் ன் கோரிக்கைகளுக்கு இணங்கிக் ாளர்கள் மத்தியில் சாதி ரீதியில் த தொழிலாளர்கள் காணப்பட்ட கு எதிரான போராட்டம் நடந்த ல் ஐக்கியப் பட்டிருந்தமை
கியத்துவம் பெற்ற தொழிற்சங்கப் | மில்க்வைற் சவர்க்காரத் தம். ஒரு தமிழ் முதலாளி எவ்வாறு க ரீதியில் சுரண்டிக் கொள்கிறார் க்கு இன மத மொழிப் பற்றோ ப்போராட்டம் எடுத்துக் காட்டியது. ந்திருக்கும் அனுமதியைக் கூட தலாளி மறுத்து வந்தார். குறைந்த - , விடுமுறை மறுப்பு போன்ற ப சட்டப்படியான உரிமைகளை மறுத்து தொழிலாளர்களை தான் பந்தார். தொழிலாளர்கள் அடிபணிய முன்னெடுத்த காரணத்தால் பல செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தை பொலிஸ் வன்முறை மூலம் மிழ் முதலாளி. தொழிலாளர்கள் பத்தில் அடைக்கப்பட்டனர். இவ் கள் சார்பாக புதிய பொதுவுடமைக் வும் பிரபல்யம் பெற்ற மில்க்வைற் பாக தொழில் நீதிமன்றத்தில் தோழர் நா. சண்முகதாசன் மியளவும் விட்டுக் கொடுக்காது யின் சார்பாக தமிழரசுக் கட்சிப் தாடினார். இது தமிழரசுக் கட்சியின் சசியலை அம்பலப்படுத்தியது. சார்பாகவே தீர்ப்பு வழங்கப்பட்ட
99

Page 130
போதிலும் அத் தமிழ் முதலான புகழ் மாலைகளும் பொன்ன இவற்றுக்கும் அப்பால் பாழ் ப கெளரவக் கலாநிதிப் பட்டமும் ( இது வடபுலத்தின் மேட்டுக்குடி என்பதைப் புலப்படுத்தியது..
தொழிலாளர்கள் அணி கோரிக்கை வைத்துப் போராடிய நெசவாலையாகும். இதுவும் சொந்தமானதாகும். அறுபதுக கண்ட உற்பத்திகளில் ஒன் தொழிலாகும். கைத்தறி நெசம் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை போன்ற பகுதிகளில் மின் துணிவகைகளை உற்பத்தி ( கொள்கையின் இறுக்கத்தால் லாபத்தைப் பெற்று வந்தன. ஆன ஏனைய உரிமைகள் என்பன
வல்வை நெசவாலையி அமைத்து கோரிக்கை வைத்த தமிழ் முதலாளியால் பொறுத்து. தொழிலாளர்கள் வேலை நிறு நிறுத்தத்தை பொதுவுடமை தலைமையேற்று முன்னெடுத்த, கந்தசாமி, தொழிற்சங்கப் பிர, அவ்வேலை நிறுத்தத்தை அ பல்வேறு வழிகளிலும் உதவின் கூட்டமும் நடைப்பெற்றது. தே பெர்ணாண்டோ, கே.ஏ. சுப்பிரமன் கந்தசாமி, எம்.குமாரசுவாமி ம தொழிற்சங்கத் தலைவர்கள் பலம் பெற்றிருந்த இவ்வேலை நீ நிர்வாகமும் கடும் முயற்சி செய் முதலாளித்துவத்தின் பாதுகாவல் இத் தமிழ் முதலாளி தனது !
100

ரி அதனை ஏற்க மறுத்து நின்றார். ராடைகளும் போர்த்தப்பட்டன. ல்கலைக்கழகம் அத்தகையவருக்கு வழங்கிக் கௌரவித்துக் கொண்டது. ஆதிக்கம் எவ்வாறு இருக்கின்றது
திரண்டு தமது உரிமைகளுக்காக I மற்றொரு தொழிற்சாலை வல்வை 5 தனித் தமிழ் முதலாளிக்கு நக்குப் பின் வடபுலத்தில் வளர்ச்சி று மின்தறி மூலமான நெசவுத் வானது குடிசைக் கைத்தொழிலாக வல்வை, சங்கானை, பண்டத்தரிப்பு தறி நெசவாலைகள் தரமான செய்தன. அன்றைய இறக்குமதிக் 5 இந் நெசவாலைகள் மிகுந்த எால் தொழிலாளர்களின் சம்பளங்கள் மறுக்கப்பட்டன.
ல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் தமையை அதன் சொந்தக்காரரான க்கொள்ள முடியவில்லை. இறுதியில் ரத்தத்தில் இறங்கினர். அவ்வேலை மக் கட்சியின் தொழிற்சங்கம் து. அவ்வேளை தோழர் கரவைக் திநிதியாக இருந்து பணிபுரிந்தார். வ்வூர்ப் பொது மக்கள் ஆதரித்து ர். உடுப்பிட்டியில் பெரும் ஆதரவுக் ாழர்கள் வீ.ஏ. கந்தசாமி, வாட்சன் ணியம், சி.கா.செந்திவேல், கரவைக் ற்றும் தொழிலாளர்கள் மத்தியிலான உரையாற்றினர். பலநிலைகளிலும் றுெத்தத்தை முறியடிக்க முதலாளியும் பதும் பலனளிக்கவில்லை. இறுதியில் லர்களான பொலிசை ஏவி விட்டனர். பண பலத்தையும் செல்வாக்கையும்
ன
சி.கா.செந்திவேல்

Page 131
பயன்படுத்தி அப்பகுதிக்கும் கொண்டுவந்து வேலை நிறுத்த தாக்குதல் தொடுக்கச் செய்தார் இயக்கத் தோழர்கள் வே தொழிலாளர்கள் மத்தியில் உ இருப்பது வேலை நிறுத்தகால் தோழர் சி.கா.செந்திவேல் உ மத்தியில் உரையாற்றிய பின் மிக உற்சாகமாக இருந்த சூழ நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தெ கண்மூடித்தனமாகத் தாக்குதல் அடிப் பாகம் கொண்டும் கு மேற்கொள்ளப்பட்டது. தோழர் தலைவர் கள் பெண் தொ தாக்கப் பட்டனர். இந்த மி பொறுக்கமாட்டாது வயல்களில் விவசாயிகள் திரண்டு வந்து பெ அவர்களில் சிலர் பொலிஸ் ரை பறித்தெடுத்துச் சென்று விட்டார் பொலிஸ் காங்கேசன்துறைப் | ஒரு சிங்கள சார்ஜன்ட் ஆவா அவர் மறுநாள் தற்கொலை வெ துப்பாக்கி பறிப்பு அவ்வேலை அதனோடு சம்மந்தப்படுத்தப்பட்டு இருந்தும் தொழிலாளர்களின் . தொழிலாளர்கள் வேலை நீக் வழக்கு தொடுக்கப்பட்டு மீண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும் | இத்தமிழ் முதலாளி தமிழ்த் தொ மறுத்து வந் தார். அதேே தொழிலாளர்கள் மீது பெ பழிவாங்குவதிலும், வேலையி. முதலாளி பின் நிற்கவில்:ை பக்கத்தில் பொதுவுடமைக் க முதலாளியின் நலன்பேணி நி.
சி.கா.செந்திவேல்

அப்பால் இருந்து பொலிசாரைக் ம் செய்த தொழிலாளர்கள் மீது ஒவ்வொரு நாளும் கட்சி - வாலிபர் நல நிறுத்தம் செய்து வந்த ரயாற்றி அவர்களுடன் இணைந்து
நடைமுறை. அன்றைய தினம் ட்பட தோழர்கள் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் ஆதரவாளர்கள் லில் திடீரெனப் பொலிஸ் வேலை ாழிலாளர்கள் மத்தியில் பாய்ந்து 5 நடாத்தியது. துப்பாக்கிகளின் ண்டாந் தடிகளாலும் தாக்குதல் செந்திவேல் உட்பட தொழிலாளர் ழிலாளர்கள் கடுமையாகத் ருகத்தனமான தாக்குதலைப் ல் வேலை செய்துகொண்டிருந்த ாலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். வத்திருந்த துப்பாக்கியை பிடுங்கிப் கள். துப்பாக்கியைப் பறிகொடுத்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ர். இந் நிகழ்வால் ஏக்கமடைந்த செய்து கொண்டார். இப் பொலிஸ் Tா பிரபல்யம் பெற்றதுடன் சிலர் வழக்கிலும் மாட்டிவைக்கப்பட்டனர். போராட்டம் ஓய்ந்து விடவில்லை. கப்பட்டு தொழில் நீதிமன்றத்தில் நம் தொழிலாளர்களை வேலைக்கு எனத் தீர்ப்பு கிடைத்த போதிலும் ழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வளை வர்க்க வன் மத்துடன் Tய் வழக்குகளைப் போட்டுப் லிருந்து துரத்துவதிலும் இத்தமிழ் D. இங்கேயும் தொழிலாளர்கள் -ட்சி நின்றது. தமிழ்க் கட்சிகள் ன்றன.
101

Page 132
சினிம" தக்கை தொழில்
இவ்வாறே வடபுலத்திலு வேலை செய்து வந்த தொழில் அணிதிரண்டு தமது கோரிக்கைக பொதுவுடமைக் கட்சியின் தொழி அன்றுவரை மறுக்கப்பட்டு வந்த 2 பெற்றுக்கொள்ள வழிபிறந்தது. பிரதேசங்களிலும் சினிமாத் ெ மூலமாக ஏற்பட்ட கூட்டு ஒப்ப சலுகைகள் என்பனவற்றை தொழிற்சங்கத்தின் மூலம் கோர் சினிமா அரங்கு முதலாளிக அக்கோரிக்கைகளுக்கு இண அமைத்தமைக்காக தொழிலாளர் . இதில் தமிழர் கூட்டணியின் பிரமு முன் நின்று எட்டுத் தொழிலாள கொண்டார். பேசுவது இன மொ பற்றியது. ஆனால் செய்வது தமி சொத்துச் சேர்ப்பது. இவ் எட்டு சம்பளத்துடன் வேலை கொடுக் நீதிமன்றத்தில் கடுமையாக வாத தீர்ப்பு பெற்றுக் கொடுத்தவர் தே அத் தமிழ்த் தொழிலாளர்களுக்கு தமிழ் முதலாளிகளுக்காக வாதாடி கூட்டணிப் பிரமுகரான ஆலால் ஒன்றல்ல.
வடபுலத்தில் தொழிலா உரிமைகள், சலுகைகள், வழங்க மறுப்பது சர்வ சாதாரணமாக தொழிலாளர் உரிமைக்காகக் க இருந்தது. அத்தகைய இடங்கள் காணப்பட்டது. அங்கு வீதிகள் அ மின்சாரப்பகுதி, தண்ணீர் விநி பூங்காக்கள் என்பனவற்றில் ஐந்நூ ஊழியர்கள் வேலை செய்து வந். மாநகரசபை நிர்வாகம் தொ உரிமைகளான நிரந்தரம், சம்பள
102

பள்ள சினிமாப்பட அரங்குகளில் லாளர்கள் தொழிற்சங்கத்தில் களை முன்வைத்தனர். அவர்களும் ற்சங்கத்திலேயே அணிதிரண்டனர். உரிமைகளை அத் தொழிலாளர்கள் ஏற்கனவே கொழும்பிலும் ஏனைய தொழிலாளர்கள் போராட்டங்கள் ந்தங்களால் பெற்ற உரிமைகள் வடபுலத்து தொழிலாளர் கள் ரிக்கைகளாக முன்வைத்தபோது கள் கோபமடைந்தனர். சிலர் ங்கினர். சிலர் தொழிற்சங்கம் களைப் பழிவாங்கிக் கொண்டனர். மகரான ராஜா தியேட்டர் முதலாளி பர்களை வேலை நீக்கம் செய்து
ழி பிரதேச உரிமைகள் ஒற்றுமை ழ்த் தொழிலாளர்களிடம் சுரண்டிச் த் தொழிலாளர்களுக்கு மீண்டும் -கப்பட வேண்டும் என தொழில் பாடி தொழிலாளர்களுக்கு சார்பாக ாழர் நா. சண்முகதாசன். ஆனால் த வேலை வழங்கக் கூடாது என - நின்றவர் மேற்குறிப்பிட்ட தமிழரசு - மசுந்தரம் என்பது வியப்புக்குரிய
Tளர்களுக்குரிய சட்டப்படியான கல்கள் என்பனவற்றை மறைப்பது வே இருந்து வந்தது. இதனால் டுமையாகப் போராட வேண்டியே ரில் ஒன்றாக யாழ் மாநகரசபை அமைக்கும் பகுதி, சுகாதாரப்பகுதி, யோகப் பகுதி மற்றும் நூலகம், றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனர். ஆனால் தொடர்ந்து வந்த ழிலாளர்களுக்குரிய அடிப்படை உயர்வு, பதவி உயர்வு, மேலதிக
சி.கா.செந்திவேல்

Page 133
கொடுப்பனவுகள், விடுமுறை, சட்டப்படியும் சுற்று நிருபங்களின் . அல் லது நடைமுறைப் படுத் தொழிலாளர் களுக்கு வழங். ஏமாற்றப்பட்டே வந்தனர். இ தொழிலாளர்கள் சார்பாகப் போர் முன்வந்ததில்லை.
இந்நிலையிலேயே 1972ம் தொழிலாளர்கள் மாக்சிச லெனி தலைமையிலான இலங்கை பொது இணைந்து தமது கோரிக் தொழிலாளர்களின் அணி திரள்6 முதல்வர் அல்பிரட் துரைய நிர் வாகத்திற் கும் பெரும் தொழிற்சங்கத்தை அனுமதிக்க அவர் தொழிலாளர்களைக் தொடர்ந்தும் வைத் திருக்க தொழிலாளர்கள் தொடர்ந்தும் முறையினை விஸ்தரித்து தொழி தொழிலாளர்களினதும் ஐக்கிய மாநகர சபைத் தொழிற் கா. பஞ்சலிங்கமும் தலைவராக பல வருடங்களாகத் தற்காலிகத் நூற்றுக்கணக்கில் பணிபுரிந்து வ உயர்வு, பதவி உயர்வு, தரம் விடுமுறை போன்ற முக்கிய நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்டு வழங் கப் பட்டது. ஆனால் தொழிலாளர் களின் கோரிக் கொண்டதினால் வேலை நிறு; வேறு வழி இருக்கவில்லை. யா! பிரிவுகளையும் சேர்ந்த தொழிலா நிறுத்தப் போராட்டத்தில் இறங்கின இடம் பெற்றது. அதனை முறியடிக் செய்யப்பட்டன. அவ்வேளை சி.வி இருந்தார். அவர் தொழிலாளர்க
சி.கா.செந்திவேல் -

ஓய்வூதியம் போன்றவற்றில் அடிப்படையிலும் வழங்க வேண்டிய த வேண் டிய எவற் றையும் வில்லை. தொழிலாளர் கள் தனைத் தட்டிக் கேட்கவோ Tடவோ எந்தத் தமிழ்க் கட்சியும்
ஆண்டில் யாழ் மாநகரசபைத் னிசப் பொதுவுடமைக் கட்சியின் புக் கைத்தொழிலாளர் சங்கத்தில் கைகளை முன் வைத் தனர். பானது அன்றைய யாழ் மாநகர 1பாவிற்கும் அவரின் கீழான அதிர்ச்சியாக அமைந் தது. மாட்டேன் என வீறாப்புப் பேசிய கொத்தடிமைகளைப் போன்று வே விரும்பினார். ஆனால்
தமது தொழிற்சங்க வேலை பிற்சங்க நடவடிக்கைகளை சகல த்துடன் முன்னெடுத்தனர். அம் சங் கத் தின் செயலாளராக க.செல்வராசாவும் இருந்தனர். தொழிலாளர்கள் என்ற நிலையில் ந்தவர்களுக்கு நிரந்தரம், சம்பள உறுதிப்படுத்தல், ஓய்வூதியம், கோரிக்கைகள் மாநகரசபை 6 அதற்கான கால அவகாசமும் ஆணையாளரும் நிர் வாகமும் கையை உதாசீனம் செய் து ந்தத்தில் இறங்குவதைத் தவிர ஓ-மாநகர சபையின் கீழான சகல ளர்கள் ஐக்கியப்பட்டு அவ்வேலை ர். ஒருவாரகால வேலை நிறுத்தம் க பல்வேறு முயற்சிகள், சூழ்ச்சிகள் கே.சிவஞானம் ஆணையாளராக ளின் கோரிக்கைகளைத் தட்டிக்
103

Page 134
கழித்து வேலை நிறுத்தத்தை வழிகளிலும் முயன்று பார்த்தார். தொழிலாளர் ஐக்கியமும் போ! இவ்வேலை நிறுத்தப் போராட்டத் கே.ஏ. சுப்பிரமணியம், சி.கா. கா . பஞ்சலிங்கம், எஸ். த ஆர். செல்வநாயகம் ஆகியே மாநகரசபை முன்றலில் முகா நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழ கொடுக்காத தலைமைத்துவமும் படியிறங்கி வந்து முக்கி இணங்கிக்கொள்ளவும் ஏனையவு வழங்குவதற்கும் பேச்சுவார்த் ஆணையாளர் மாநகரசபை நிர் இணங்கியதன் மூலம் வேலை ! வந்து கொண்டது. யாழ் மாநகரச 1977ம், 1978ம், 1983ம் ஆண்டு போராட்டங்களை முன்னெடுத்த இவற்றில் தொழிலாளத் தே பொ. தருமகுலராஜா, ஆ. வீ. புஸ்பரட்ணம், எஸ். நல்லை நின்று உறுதியுடன் செயற்பட்டன ஒரே நாளில் 200 தொழிலாளர் இடம் பெற்றமை மாநகரசபைத் முக்கியமானதாகும்.
யாழ் மாநகரசபை நிர்வா தமிழர் கூட்டணி, அல்பிரட் துரை அவ்வப்போது நிர்வாகம் நடாத் தங் களுக்கும் ஆதாயங் க தேடிக்கொண்டனர். ஆனால் அ பணியாற்றி வந்த சாதாரண (
சட்டப்படி வழங்க வேண்டிய சலுகைகளையோ வழங்க முன்வ பற்றிக் கேட்ட போதெல்லாம் செல்வாக்குக் காட்டி மறுத்து சூழலிலேதான் தோழர் நா.
104

தக் கைவிடச் செய்வதற்கு பல ஒவ்வொரு நாள் செல்லும் போதும் ாட்ட உறுதியும் கூடிச் சென்றது. தை வழி நடத்துவதில் தோழர்கள் செந்திவேல், எம்.ஏ.சி. இக்பால், யொகராசா, சோ. தேவராஜா, பார் முன்னின்று செயற்பட்டனர். மிட்டு தொழிலாளர்கள் வேலை லொளர்களின் ஐக்கியமும் விட்டுக் மம் மாநகரசபை நிர்வாகத்தைப் யமான கோரிக்கைகளுக்கு பற்றை குறித்த கால எல்லைக்குள் தையில் முடிவு செய்யப்பட்டது. வாகம் சார்பாக கையெழுத்திட்டு நிறுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு பைத் தொழிலாளர்கள், ஊழியர்கள் டுகளில் தமது வேலை நிறுத்தப் அர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ாழர்களாக கா. பஞ்சலிங்கம், செல்வராசா, க.நடேசபிள்ளை, மயா முதலியோர் முன்னிலையில் ர். இப்போராட்டத்தின் விளைவாக மகள் மாதச் சம்பளப் பட்டியலில் தொழிலாளர்களின் வரலாற்றில்
கத்தில் தமிழ் காங்கிரஸ், தமிழரசு, பப்பா தலைமையிலான குழுவினர் தி தத்தமக்குச் சேர்ந்தோருக்கும், ர் நன்மைகள் சலுகைகள் ங்கு பல பத்து ஆண்டுகளாகப் தொழிலாளர்கள் ஊழியர்களுக்கு எந்தவொரு உரிமைகளையோ, ரவில்லை. அத்துடன் சிலர் அவை அதிகாரம் ஆதிக்கம் அரசியல் வந்திருக்கிறார்கள். இத்தகைய சண்முகதாசன் தலைமையிலான
சி.கா.செந்திவேல்

Page 135
பொதுவுடமைக் கட்சியும் ;ெ மாநகரசபைத் தொழிலாளர்கள் போராட்டத்தின் மூலம் வென் கவனத்தில் கொள்ள வேண்டிய
முக்கியமாக இடம் பெற போராட்டங்களுடன் ஆனையிற தெங்கு பனம்பொருள் உற்பத்தி தொழிலாளர்கள், அலுமினியத் சுருட்டுத் தொழிலாளர்கள் . என்போரிடையே தொழிற்சங்க வளர்க்கப்பட்டது. தொழிலாளர்க வைக்கப்பட்டு தொழிலாளர்களின் அழுத்தம் காரணமாகப் பேச் காணப்பட்டு பல்வேறு உரிமைகள் கொண்டனர். இத் தொழிற்சங்க , தோழர்கள் வீ.ஏ கந்தசாமி, பொன்னையன், கரவைக் க எஸ்.சிவதாசன், எம்.ஏ.சி. இக்ப தொழிலாளர்கள் மத்தியில் கட்சி முழுநேர ஊழியர்களாக இருந் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்
வடபுலத்தின் தொழிலாள சட்டப்படியான உரிமைகளைக் போராட்டங்கள், தொழில் நீதிமன் வாதாடியும் பெற்றுக் கொண் அனுபவிக்கும் உரிமைகள் சலு பெற்றுக்கொடுக்கபட்டவை அல்6 சாதிய - தீண்டாமைக் கொடுமைக நின்றனரோ அவ்வாறே தொழில் முதலாளிகளோடும் நிர்வாகங்க! உயர்வர்க்க நிலையைக் கா! பொதுவுடமைக் கட்சி, ச தொழிலாளர்களின் உரிமைக வென்றெடுத்து கொடுத்தன என் கொண்டது.
சி.கா.செந்திவேல்

ாழிற்சங்க இயக்கமும் யாழ். ன் அடிப்படை உரிமைகளைப் தடுத்து நிலைநாட்டியது என்பது தாகும்.
ற மேற்கூறிய தொழிற்சங்கப் வு உப்பளத் தொழிலாளர்கள், F சங்க ஊழியர்கள், பீடி சுற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள்,
நெசவுத் தொழிலாளர்கள் இயக்கம் பலமுடையதாகக் கட்டி ள் சார்பான கோரிக்கைகள் முன் ( ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளின் சு வார்த்தைகளில் இணக்கம் களைத் தொழிலாளர்கள் பெற்றுக் இயக்கத்திலும் போராட்டங்களிலும் கே.ஏ. சுப்பிரமணியம், நீர்வைப் ந்தசாமி, சி.கா.செந்திவேல், ால், எஸ். தியாகராசா ஆகியோர் சி - தொழிற்சங்க இயக்கம் சார்பாக து கடுமையாக வேலை செய்து -கதாகும்.
ர்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய கூட கடுமையான தொழிற்சங்கப் எறத் தீர்ப்புகள் மூலம் போராடியும் டனர். இன்றுவரை அவர்கள் கைகள் தமிழ்த் தலைமைகளால் D. தமிழ்த் தலைமைகள் எவ்வாறு ளுக்கு தமது புறமுதுகைக் காட்டி ாளர்களின் உரிமைகளிலும் தமிழ் ளாடும் கைகோர்த்து நின்று தமது டிக் கொண்டனர். அதேவேளை மசமாஜக் கட்சி என் பனவே ளைப் போராடியும் வாதாடியும் து வரலாற்று நிகழ்வாக அமைந்து
105

Page 136
20
விவசாயிகளும் பெ
வடபுலத்தின் விவசாயத் ஒன்று யாழ் குடாநாட்டிற்குள் | குடாநாட்டிற்கு அப்பால் உன் பொதுவாகவே வடபுலத்தை வா இருப்பினும் நெற்செய்கை மாரிக் உற்பத்தி கிணற்று நீர் மூலம் பிரதேசத்தில் குளத்து நீரின் . உப உணவு உற்பத்தியும் இடம்
வடபுலத்தின் யாழ் குடா சில நிலவுடமையாளர்களின் " இதனால் இவர்கள் அதிக்கம் மேட்டுக்குடியினராகவும் காணப்பு போன்ற அளவு இல்லாதுவிடினும் காணப்பட்டது. இதனால் குத்த ை நிலமற்றவர்கள் என்ற நிலை வந்துள்ளனர். அதேவேளை . விவசாயிகளும் கணிசமான அ
குடாநாட்டின் விவசாயிக எதிராக அவ்வப்போது பெ இயக்கங்களை நடாத்தி வ மன்றங்களிலும் பாராளுமன்றத் பிரச்சினைகளுக்காக பொதுக குரல் கொடுத்து நின்ற அதேவே இயக்கங்களையும் நடாத்தி வ வந்த எஸ்.டபிள்யூ ஆர்.டி. ப சாதாரண விவசாயிகள் சார் பாராளுமன்றத்தில் கொண்டுவந்த முற்போக்கு சட்டங்கள் பாரா போதெல்லாம் தமிழர் தலை எதிர்ப்பைத் தெரிவிப்பது வழ நெற்காணிச் சட்டத்தையும் எதிர் குத்தகை விவசாயிகள் பாதுகாப் குறிப்பிடத்தக்கதாக அமைந்
106 -

பாதுவுடமைக் கட்சியும்
தை இரு பிரிவாகக் கொள்ளலாம். உள்ள விவசாயம். இரண்டாவது எள வன்னிப்பிரதேச விவசாயம். னம் பார்த்த பூமி என்றே கூறுவர். காலத்திலும் ஏனைய உப உணவு மும் செய்யப்படுகின்றன. வன்னிப் அளவுக்கு ஏற்ப சிறுபோக நெல், டம் பெறுகின்றன.
நாட்டின் வளமான நிலங்கள் யாவும் கைகளிலேயே இருந்து வந்தது. உடையோராகவும் உயர்சாதிய பட்டனர். இந்தியப் பெரு நிலவுடமை ம் குறிப்பிட்ட அளவுக்கு நிலவுடமை க விவசாயிகள், கூலி விவசாயிகள், லகளில் விவசாயிகள் இருந்து சிறு நிலச் சொந்தக்காரர்களான
ளவில் இருந்து வருகின்றனர்.
ள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு பாதுவுடமைக் கட் சி பல் வேறு மந்திருக்கின்றது. உள்ளுராட்சி திலும் வடபுலத்து விவசாயிகளின் வுடமைக் கட்சி உறுப்பினர்கள் ளை விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு ந்திருக்கின்றனர். 1956ல் பதவிக்கு ண்டாரநாயக்காவின் அரசாங்கம் பாக நெற்காணி மசோதாவைப் 5 நிறைவேற்றியது. மக்கள் சார்பான ளுமன்றத்தில் கொண்டுவரப்படும் மைகள் அவற்றுக்கு தமது கடும் ஊமையாகும். அவ்வாறே மேற்படி த்து நின்றனர். இச்சட்டத்தின் மூலம் ப்பைப் பெறக்கூடியதாக இருந்தமை திருந்தது. இச் சந்தர்ப்பத்தில்
சி.கா.செந்திவேல்

Page 137
பொதுவுடமைக் கட்சி மேற்படி விவசாயிகள் பக்கம் நின்று ெ
அவ்வாறே நிலமற்ற வழங்கப்படுவதைப் பொதுவுடன. வந் துள் ளது. ஆனால் த வழங்கப் படுவதற் கு குட போதியளவானதுமான நிலம் இ விவசாயிகள் குத்தகை விவ ஐம்பதுகளுக்குப் பின் குறிப்பிட் திட்ட விவசாயிகளாயினர்.
நிலமற்ற கூலி விவச ஆங்காங்கே குடியிருப்புகளும் படுத்தப்படுவதை பொதுவுடமை நடாத்தி வந்துள்ளது. இவ்விடத் வந்த வளமான நிலங்களின் அவசியம். ஏற்கனவே நிலவுட ை மணியகாரர், சக்கடத்தார், முத என்போர் வளமான நிலங்க உறுதிகள் மூலமாகத் தமத நிகழ்வாகியது. அவர்களது க நிலங்கள் கொலனிய காலத்தி அவை பின்பு அரசாங்க நிலங்க அந்நிலங்களைக்கூட பின் வந் வசதிபடைத்தோர், விதானைம பின் கிராம சேவை அலுவலர்கள் பெயர்களில் உறுதி எழுதி வடபுலத்து செம்மண் பிரதேசங்க அபகரிப்புகள் இடம்பெற்றதைக் ஆண்டாண்டு தலைமுறைகளா. மக்களை விரட்டிக் கொள்வது முயன்று வந்துள்ளனர். இவர் கட்சியானது எப்பொழுதும் நிலம் நின்று அவர்களது நிலவுரின் அவ்வாறே குத்தகை விவ. வந்துள்ளது. இதனால் சங்கால வேண்டியதாயிற்று.
சி.கா.செந்திவேல்


Page 138
வன்னிப் பிரதேசங்களில் பிரச்சினைகளை எதிர் நோ
குளங்களுக்கு அண்மித்து ! படைத்தவர்கள் அரசாங்க உ நிலம் பெற்றுக் கொண்டமை கு வன்னிப் பிரதேசங்களில் வி நிலங்கள் வழங் கப் பட் ட ( அளவுகோலாகவும் அலகாக அறுபதுகளில் படித்த வாலிபர் ( வழங் கப் பட்ட போது அ மாற்றமடைந்திருந்தமை குறிப்பி
1964க்குப் பின் புதிய விவசாயப் பிரதேசங்களில் தா கொண்டது. கட்சி வாலிபர் அணை விவசாயிகள் மத்தியில் உருவாக்க எதிர் நோக்கிய பிரச்சினைகள் அரசாங்கத்திற்கும் விவசாயிக தொடர் ந்து வந்தன. அவ் பெற்றிருந்தவர்களுக்கும் சிற விவசாயிகளுக்குமிடையில் முர மிக முக்கியமானதாக விளங்கிய குளத்து நீரை விவசாயிகளுக்கு இருந்து வந்தது. ஏனெனில் பட்டிருப்பதாகவும் மழை வீழ் இருந்தது. நீர் பகிர்வதில் பாகும் இரு ந்து வந்ததால் சாதார பிரச்சினைகளை எதிர் நோக அதேவேளை கூலி விவசாயி . போன்றவற்றில் பல்வேறு பிரச்சி
விவசாயிகள் எதிர்நோக் பொதுவுடமைக் கட்சியும் வில் அணிதிரட்டி பல் வேறுபட்ட முன்னெடுத்தது. கிளிநொச்சி, பு ஆகிய மாவட்டங்களில் பரந்து மேற்கொண்டிருந்தது. தோழர்
108

குடியேற்ற விவசாயிகள் பல்வேறு க்கி வந்தனர். வளமானதும் பெரிய அளவிலும் சில வசதி யர் அதிகாரிகளின் உதவியுடன் றிப்பிடக்கூடியதாகும். ஐம்பதுகளில் வசாயத்திற்கும் குடியிருப்புக்கும் போது அங் கு சாதியம் ஒரு வும் பின்பற்றப்பட்டது. ஆனால் தடியேற்றத் திட்டத்தின் கீழ் நிலம் புந் நிலை பெரு மளவிற்கு பிடத்தக்கதாகும்.
பொதுவுடமைக் கட்சி வன்னியின் னது வேலைகளை விஸ்தரித்துக் =மப்புகளும் விவசாய சங்கங்களும் கின. குடியேற்றத்திட்ட விவசாயிகள் ள் தனித்துவமாக விளங்கின. -ளுக்குமிடையில் முரண்பாடுகள் வாறே அதிகளவுக்கு நிலம் வ நிலச் சொந்தக்காரர்களான ரண்பாடுகள் நிலவின. இவற்றில்
பிரச்சினை தேக்கி வைக்கப்படும் த பகிர்ந்தளிக்கும் விடயமாகவே நீரின் அளவு மட்டுப்படுத்தப் ச்சியுடன் சம்மந்தப்பட்டதாகவும் பாடு, செல்வாக்கு பயன்படுத்துதல் ரண விவசாயிகள் பல் வேறு க்க வேண்டியதாக இருந்தது. கள் சம்பளம், வேலை நேரம் னைகளுக்கு முகம் கொடுத்தனர்.
கிய இப்பிரச்சினைகளுக்கு புதிய பசாய சங்கமும் விவசாயிகளை - வெகுஜன இயக்கங்களை முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் வபட்ட வேலைமுறைகளை கட்சி கள் நா. யோகேந்திரநாதன்,
- சி.கா.செந்திவேல்

Page 139
ச. சுப்பிரமணியம், வே.து அ.கௌரிகாந்தன் 1965-70 க ஊழியர்களாக வன்னிப் பிரதே பணியாற்றினர். மேலும் ஒவ்வொ அரசியல் அர்ப்பணிப்போடு கா ஈடுபட்டனர். குறிப்பாக விஸ்வம் ( திட்டங்களிலிருந்து கட்சி 6 அதிகளவில் தோழர்கள் வந்து
1969ம் ஆண்டளவில் கி சங்க மாநாடு இடம் பெற்றது. ச சகல பகுதிகளில் இருந்தும் வி கொண்டனர். அம் மாநாடு குடி எதிர் நோக்கிய பிரச் சினை முன்வைத்தது. மாநாட்டின் பி ஊர்வலத்துடன் கூடிய பொது நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்ற ே பொதுக்கூட்டம் வன்னிப்பிரதேச உணர்வையும் போராட்ட உந்
குறிப்பிடத்தக்கதாகும்.
21
சட்டரீதியானதும் போராட்டங்கள்
மாக்சிச லெனினிசப் காலப்பகுதியில் பல்வேறு போரா பற்றி முன் அத்தியாயங்களிலே அவற்றிடையே உட்கிடையாக . அம்சங்களை இங்கு எடுத்துக் அவையே அக்காலகட்டத்தின் மார்க்கத்தையும் நிலைப்பாட் ை 1.
மக்கள் மத்தியில் ஒ ஏற்படுத்தி அரசியல் உண! திறப்பதற்கும் முன்னெடு| தாங்குவது.
சி.கா.செந்திவேல் -

ரைரட்ணம், எஸ். மாணிக்கம், ல கட்டத்தில் கட்சியின் முழுநேர த்தில் அரசியல் விவசாய சங்கப் ந பிரதேசங்களிலும் பல தோழர்கள் மையாக அரசியல் வேலைகளில் , முத்தையன்கட்டு படித்த வாலிபர் பாலிபர் இயக்க அணிகளுக்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ளிநொச்சியில் மிகப்பெரிய விவசாய ம்மாநாட்டில் வன்னிப் பிரதேசத்தின் சாயச் சங்கப் பிரதிநிதிகள் கலந்து யேற்றத் திட்டங்களில் விவசாயிகள் களுக்கான கோரிக்கைகளை ன் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட க்கூட்டத்தை நடாத்தியது. கலை மற்படி விவசாய மாநாடு ஊர்வலம் விவசாயிகள் மத்தியில் அரசியல் துதலையும் ஏற்படுத்தியிருந்தமை
சட்டமறுப்பானதுமான
I] |
பொதுவுடமைக் கட்சி 1964-72 ட்டங்களை முன்னெடுத்து வந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால் அமைந்திருந்த சில அடிப்படையான 5 காட்டுவது அவசியமானதாகும். பொதுவுடமைக் கட்சியின் புரட்சிகர டயும் பிரதிபலித்தவைகளாகும். டுக்குமுறைகள் பற்றிய விழிப்பை வை ஊட்டி போராட்ட முனைகளைத் பதற்கும் கட்சி வழிகாட்டி தலைமை
109

Page 140
2.
3.
அப்போராட்டங்கள் பல்வகை இறுதி நிலையாக மக்கள் நிலையைத் தோற்றுவித்து சாதிய- தீண்டாமைக்கு 6 போராட்டங்கள் இடம்பெற் தொழிற்சங்க, விவசாய உள்ளிட்ட பல்வேறுபட்ட பட்டமையாகும். இப் போராட்டங்கள் அலை மறுப்பானதும் என்ற நிலைக இவ்விரண்டு நிலைகளையும் அடிப்படையில் தீர்மானித்தே
தமது உணர்வுகளை , அம்பலப்படுத்தி எதிர்க்கவும் மக் சட்டத்தின் பெயரால் மறுக்கப்பட்ட மீறிச் செயல்படுவதற்கு கட்சி மக் இதற்கு 1964-72 காலகட்டத்தில் 8 உதாரணத்திற்குக் கூற முடியும்.
1966ம் ஆண்டு ஒக்ரோ உர்வலமாகவே அமைந்து கொன எடுத்துக் கூறப்பட்டுள்ளது. . ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வந்தன. வியட்நாமில் அமெரிக் ஆக்கிரமிப்பில் இறங்கி நின்றதன் வீரம் செறிந்த போராட்டத்திற் ஆதரவையும் தெரிவித்து சுவெ துண்டுப்பிரசுரங்கள், கூட்டங்கள்,
அக்காலத்தில் யாழ்ப்பாண நகரத் ஒன்று இயங்கி வந்தது. அந்நி ை இருந்தது. அன்றைய அமெரிக்க வாலிபர் இயக்கம் அடிக்கடி இத்து ஊர்வலம் சென்று எதிர்ப்பைத் ெ அத்தகைய திடீர் ஊர்வலத்திற வரையானோரை குறுகிய அற
110

ப்பட்டவைகளாக முன்னெடுக்கப்பட்டு 5 ஆயுதம் தாங்கிப் போராடும்
க் கொண்டமை. எதிரான புரட்சிகர வெகுஜனப் மற அதே சமகாலப் பகுதியில் இயக்க, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்
னத்தும் சட்டபூர்வமானதும் சட்ட -ளில் முன்னெடுக்கப்பட்டவையாகும். ம் இடம், காலம், சூழல், தேவை கட்சி முன்னெடுத்துக் கொண்டது.
வெளிப்படுத்தவும் அநீதிகளை களுக்கு உள்ள உரிமையினைச் சந்தர்ப்பங்களில் அச்சட்டங்களை க்களுக்குத் தலைமை தாங்கியது. இடம்பெற்ற சில நடவடிக்கைகளை
பர் 21 எழுச்சி ஒரு சட்டமறுப்பு ன்டமை பற்றி ஏற்கனவே விரிவாக அக்காலகட்டத்தில் அமெரிக்க உங்கள் வடபுலத்தில் இடம்பெற்று க ஏகாதிபத்தியம் அப்பட்டமான காரணமாக வியட்நாம் மக்களின் கு எமது ஒருமைப்பாட்டையும் ராட்டிகள், சுவர் எழுத்துக்கள், ஊர்வலங்கள் இடம்பெற்று வந்தன. தில் அமெரிக்க தகவல் நிலையம் லயத்தில் ஒரு நூல் நிலையமும் 5 எதிர்ப்பைத் தெரிவிக்க கட்சி நகவல் நிலையத்தை நோக்கியே தரிவித்து வந்தது. சாதாரணமாக கு முன்நூறு முதல் ஐந்நூறு வித்தலில் திரட்டக்கூடியதாக
சி.கா.செந்திவேல்

Page 141
1969ம் ஆண்டு யாழ். பொதுவுடமைக் கட்சி நடா
உளர்.
ஊர்வலத்தின் முன்னணியில் சி.கா.செந்திவேல், எம்.ஏ.சி.இக்பா
முழக்கங்களுடன் சென்
ஊர்வலத்தின் மீது பொலி

பபாணத்தில் புரட்சிகர த்திய சட்ட விரோத மேதின வலம்
தோழர்கள் கே.ஏ.சுப்பிரமணியம். ல். கு.சிவராசா ஆகியோர் புரட்சிகர றுகொண்டிருக்கின்றனர்.
ஐக, .. ஈழராலா"
ஸ் தாக்குதல் நடாத்துகிறது.

Page 142


Page 143
இருந்தமை குறிப்பிடத்தக்கத சர்வதேசிய நிலை ஏகாதிபத்திய தாக்கம் இலங்கையில் வ அமைந்திருந்தது.
இந்நிலையிலே 1967ம் கட்டப்பட்டு இயங்கி வந்த யாழ் அமெரிக்க நூலகத்தை திற ஒப்புக்கொண்டது. மேற்படி அ அன்றைய அமெரிக்கத் ; யாழ்ப்பாணத்திற்கு வருகை த யுத்தம் நடாத்தி வியட்நாம் மக்க குவித்து வரும் அமெரிக்க த மண்ணில் வந்து நூலகத்தைத் கட்சியும் வாலிபர் இயக்கமு வெளிப்படுத்தாது முன்னூறுக் நடைபெறவிருந்த யாழ் ெ அடையாளம் காட்டாது நி பழுதாக்கப்பட்ட கூழ் முட்டைகள் தூதுவரின் கார் நூலக வாசல் தூதுவரே திரும்பிப்போ' 'அ வேண்டாம்' 'அமெரிக்க கொ
விட்டு வெளியேறுங்கள்' போல முழங்கின. தூதுவரை நோக்கி கன்னத்தில் ஒரு முட்டை வீழ்ந் அவ்விடத்தைவிட்டு வேகமாகக் பொலிஸ் தமது வழமைபோன்று மீது தாக்குதல் நடாத்தியது. செய்யப்பட்டார். திரண்டிருந்த அமெரிக்க எதிர்ப்பு முழக்கங் வந்தடைந்தனர். ஏறத்தாழ ஒரு பாதுகாப்புடன் அவசர அவசரமா
முடித்து வைக்கப்பட்டது.
1969ம் ஆண்டின் மேத் சட்டத்தை மீறிய போராட்டமா ஆண்டு மேதினமும் வெசாக
சி.கா.செந்திவேல்

ாகும். அந்தளவுக்கு அன்றைய எதிர்ப்புக் கொண்டதாகவும் அதன் - புலத்தில் பிரதிபலிப்பதாகவும்
ஆண்டின் நடுக்கூறிலே புதிதாகக் - பொது நூலகத்தின் ஒரு பகுதியில் ப்பதற்கென யாழ் மாநகரசபை மெரிக்க நூலகத்தைத் திறப்பதற்கு தூதுவர் அன்றூ வி. கொரி கந்தார். வியட்நாமில் ஆக்கிரமிப்பு ளை வகை தொகையின்றி கொன்று காதிபத்தியத்தின் பிரதிநிதி யாழ் திறப்பதை எதிர்ப்பது என்ற முடிவில் ம் செயற்பட்டன. முன்கூட்டியே கு மேற்பட்டவர்கள் திறப்புவிழா பாது நூலகத்திற்கு முன் பாக ன்று கொண்டனர். ஏற்கனவே ர் அனேகரிடம் மறைவாக இருந்தன. லை வந்தடைந்ததும் 'அமெரிக்கத் மெரிக்க நூல் நிலையம் எமக்கு ரலை வெறியர்களே வியட்நாமை எற முழக்கங்கள் அதிரடி போன்று முட்டைகள் வீசப்பட்டன. தூதுவரின் தது. காரில் இருந்து இறங்காமலே
கார் முன்னால் சென்று விட்டது. வ ஆர்ப்பாட்டம் செய்த வாலிபர்கள் தோழர் கரவைக் கந்தசாமி கைது
வாலிபர்கள் நகரின் வீதிகளில் களுடன் கட்சிக் காரியாலயத்தை 5 மணி நேரம் தாமதித்து பலத்த க மேற்படி நூலகத் திறப்பு நிகழ்ச்சி
மனம் இரத்தம் சிந்திய மற்றொரு கவே அமைந்து கொண்டது. அவ் 5 தினமும் ஒரே நாளில் வந்த
111

Page 144
காரணத்தால் அன்றைய யூ.என். கூட்டங்களுக்குத் தடைவித பொதுவுடமைக்கட்சி அத்த யாழ்ப்பாணத்திலும் ஊர் வல தீர்மானித்தது. யாழ்ப்பாணத்தில் மேதினத் தடையை ஏற்றுக் ெ தொழிலாளர்களின் சர்வதேச தி கட்சி மேதின ஊர்வலம் கூட்டத்
முன்கூட்டியே அவ்வாறான 2 தடுப்பதில் முழுமூச்சாக ஈடுபட் யாழ்நகரில் எதிரெதிரே அமைந்த பார்ப்பவர்களுடன் இருந்துவி
அரங்குகளில் படம் முடிவுற்றது இருந்து ஆர்ப்பாட்ட முழக்கங் முன்னேறிச் சென்றது. தோழர் 6 தோழர்கள் சி.கா.செந்திவேல், இ.கா.சூடாமணி ஆகியோர் முன் செம்பதாகைகளுடன் ஆயிரத்தி விவசாயிகள் மற்றும் உழைக்கும் புரட்சிகர முழக்கங்களுடன் பே வெளிப்படுத்திச் சென்றனர். முன் எனச் சந்தேகித்திருந்த போதி புரட்சிகர ஊர்வலத்தை எதிர்ப பொலிஸ் நிலையத்தில் அவ. திரட்டப்பட்ட பொலிஸ் அணி ஒல் வீதிக்கு குறுக்கே துப்பாக்கிக ஊர்வலத்தை வழிமறித்து கலை தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் ச ஊர்வலம் செல்லும் நமது உ செல்ல முடியாதென மறுத முற்றிச்செல்லவும் புரட்சிகர மு நின்றது. பொலிஸ் ஊர் வ
மிராண்டித்தனமான தாக்குத ை கற்கள், செருப்புகள் கொண்டு ஊ எதிர் கொள்ள நேர்ந்தது. தே முன்னணியில் சென்ற தோழ தாக்குதல்களுக்கு உள் ளா
112

பி. அரசாங்கம் மேதின ஊர்வலம் த்ெதது. மாக்சிச லெனினிசப் டையை மீறி கொழும்பிலும் மம் கூட்டம் நடாத்துவதெனத் சகல கட்சிகளும் அரசாங்கத்தின் காண்டிருந்தன. அதனை மீறித் பனத்தின் உரிமையை நிலைநாட்ட
தை நடாத்த முன்வந்தது. பொலிஸ் வர்வலம் கூட்டம் இடம்பெறாது டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி கிருந்த சினிமா அரங்கினுள் சினிமா ட்டு பி.ப.5 மணியளவில் அவ் வம் ஊர்வலம் வின்சர் சந்தியில் மகளுடன் யாழ் நகர வீதிகளில் கே.ஏ. சுப்பிரமணியம் தலைமையில் எம்.ஏ.சி. இக்பால், கு.சிவராசா, ன்னணியில் செல்ல செங்கொடிகள் இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள்
மக்கள் வாலிபர்கள் மாணவர்கள் மதினத்தின் புரட்சிகர உணர்வை 1 கூட்டியே ஊர்வலம் நடக்கலாம் லும் பொலீஸ் இப்படியான ஒரு பார்த்திருக்கவில்லை. இருப்பினும் சர மணி ஒலிக்கப்பட்டு உடன் ன்று முற்றவெளிக்கு அண்மையில் கள் குண்டாந்தடிகளுடன் நின்று ந்து செல்லுமாறு கட்டளையிட்டது. சர்வதேசத் தொழிலாளர் தினத்தில் ரிமையை வலியுறுத்தி கலைந்து த்துரைத்தார். வாக்குவாதம் ழக்கங்கள் உச்சத்தை அடைந்து லத் தின் மீது தனது காட்டு ல நடாத்தியது. கொடித்தடிகள், பர்வலத்தினர் பொலீஸ் தாக்குதலை தாழர் கே.ஏ. சுப்பிரமணியமும் ர்களும் கடுமையான பொலிஸ் கினர். வீதியில் செங்குருதி
சி.கா.செந்திவேல்

Page 145
வழிந்தோடியது. அணிந்திருந்த கொண்டன. யாழ் - மருத்துவம் காயமடைந்த தோழர்கள் அன
மேதி திருக்குதல்
இத்தாக்குதலுக்குப் அமைந்திருந்த தனியார் க மேதினக்கூட்டம் இடம் பெற்றது மக்கள் கூடியிருந்த அக்கூட்ட மோசமான நிலையை ஏற்படு நோக்குடன் கூட்டம் முடியும்வை கைது செய்யவே முற்பட்டது. தலைமையில் நடைபெற்றது.
கே. டானியல், எஸ். ராசா அ முடிவுற்றதும் மேற்படி தோழர் முயன்றபோதிலும் அப் பெரு சாத்தியமாகவில்லை. தோழர்கள் அன்றையதினம் காலையில் கட்சி வைத்து தோழர்கள் வீ.ஏ. கற் எஸ்.வடிவநாதன் ஆகியோர் காவலில் வைக்கப்பட்டு மறுநா ஊர்வலத்தில் கலந்துகொண்ட . பொலிஸ் தேடுதலிலும் இறங்கிய தோழர்கள் மீது சட்டவிரோத ? குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தில் எ
இவ்வாறு வடபுலத்தில் வாலிபர் இயக்கம், வெகுஜன 8 சட்ட மறுப்பான இயக்கங்கள் இயக்கங்களுடன் இணைத்து முன்னெடுத்து வந்துள்ளன. குடா பிரதேசங்களிலும் இடம்பெற்ற வாலிபர் இயக்க வெகுஜன இ ஆதரவாளர்கள் என்போர் ! முறையினை எதிர் நோக்க சாவகச்சேரி, பருத்தித்துறை காங்கேசன்துறை, கிளிநொச்சி பொதுவுடமைக் கட்சித் தோ
சி.கா.செந்திவேல்

உடைகள் இரத்தத்தால் நனைந்து. னையில் பொலிஸ் காவலுடன் மதிக்கப்பட்டனர்.
பின் யாழ் அம் மன் வீதியில் ாணியில் பி.ப. 6.30 மணிக்கு ... இரண்டாயிரத்திற்கு அதிகமான த்தைக் கலைத்து மீண்டும் ஒரு த்துவதை பொலிஸ் தவிர்க்கும் ர காத்திருந்து சில தோழர்களைக் கூட்டம் தோழர் எம்.முத்தையா தோழர்கள் சி.கா.செந்திவேல், கியோர் உரையாற்றினர். கூட்டம் களைக் கைது செய்ய பொலிஸ் ம் கூட்டத்தின் நடுவே அது ர் தலைமறைவாகிக் கொண்டனர். யின் யாழ்ப்பாணக் காரியாலயத்தில் தசாமி, நீர்வைப் பொன்னையன்
கைது செய்யப்பட்டு பொலிஸ் [ளே விடுவிக்கப்பட்டனர். மேலும் சில முக்கிய தோழர்களைத் தேடி பது. இறுதியில் மொத்தம் பதினாறு ஊர்வலம் கூட்டம் நடாத்தியதாகக் பழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
பொதுவுடமைக் கட்சியும் அதன் இயக்கம் என்பனவும் அவ்வப்போது போராட்டங்களை சட்டபூர்வமான இடம், காலம், சூழலுக்கு ஏற்ப நாட்டிற்குள்ளும் வன்னி விவசாயப் இப் போராட்டங்களின்போது கட்சி யக்க உறுப்பினர்கள் ஊழியர்கள் கடுமையான பொலிஸ் அடக்கு வேண்டியதாயிற்று. சங்கானை, ம், யாழ்ப்பாணம், சுன்னாகம், போன்ற பொலிஸ் நிலையங்களில் ஓர்கள் அடைத்து வைக்கப்பட்டு
113

Page 146
தாக்குதல்களுக்கும் சித்திரவதை அவமானப்படுத்தலுக்கு உள்ள நிலையங்களில் இருந்த தமிழ்ப் பொலிசார் கடுமையான பொது சாதிவெறியுடனும் நடந்து கொண்ட அமைந்திருந்த காரியாலத்தில் 3 தோழர்கள் கூடியிருந்தனர். அவ்வே தகவல் மூலம் பருத்தித்துறைப் பெ தலைமையில் அக்காரியாலயம் சு கைது செய்யப்பட்டனர். சி.கா. செ பத்மநாதன், சோதி உட்பட ப பருத் தித் துறை பொலிஸ்
வைக்கப்பட்டிருந்தபோது தமிழ் இர. கேட்டார். ''நீங்கள் நல்ல சாத் அப்படி இருந்தும் ஏன் இந்த . சேர்ந்தீர்கள்". இக் கேள்வி ஊடே ஆதிக்கக் கண்ணோட்டம் வெளிப் கடுமையான தாக்குதல்களுக்குப் இத் தோழர்கள் விடுவிக்கப்பட்ட லெனினிசப் பொதுவுடமைக் க படையினருக்கு பயங்கரவாதிகளா. காரணம் 1971ம் ஆண்டு ஏப்பிரல் நோக்கற்றதும் தவறானதுமா நடாத்தியவேளை அதனைச் ச கட்சியினர் கைது செய்து சிறையில் தோழர் நா. சண்முகதாசன் உ சிறைகளில் அடைக்கப்பட்டனர். செய்வதற்காகத் தேடப்பட்ட பொது தோழர்கள் அனைவரும் தலை வருடத்திற்குமேல் அவர் கள் வாழவேண்டியதாயிற்று. தோழர் கைது செய்யப்பட்டு குறிப்பிட்டளவு அடைக்கப்பட்டிருந்தார்.
வடபுலம் கண்ட இப்புர விடுதலைக்கான கொள்கை இல் மாஓசேதுங் சிந்தனை அடிப்படை
114

நகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். ராக்கப்பட்டனர். இப்பொலிஸ் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வுடமைக் கட்சி எதிர்ப்புடனும் டனர். ஒருமுறை நெல்லியடியில் அரசியல் கலந்துரையாடலுக்காக பளை திட்டமிட்டே கொடுக்கப்பட்ட பாலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ற்றி வளைக்கப்பட்டு தோழர்கள் ந்திவேல், கு.சிவராசா, இளைய த்துக்கு மேற்பட்ட தோழர்கள்
நிலையத் தில் தடுத்து கசியப் பொலீஸ் ஒருவர் இவ்வாறு நியினராகக் காணப்படுகிறீர்கள். கம்யூனிஸ்ட் கட்சியில் போய்ச்
வடபுலத்து சாதிய மேட்டுக்குடி பட்டதை அவதானிக்க முடியும். 5 விசாரணைகளுக்கும் பின்பே எர். அக்காலகட்டத்தில் மாக்சிச கட்சியினர் என்றால் பொலிஸ் கவே கண்களில் பட்டனர். இதன் லில் ஜே.வி.பி.யினர் தமது தூர ன இளைஞர் கிளர்ச்சியை பட்டாக வைத்து பொதுவுடமைக் = அடைக்கப்பட்டனர். கொழும்பில் உட்பட தலைமைத் தோழர்கள்
ஆனால் வடபுலத்தில் கைது துவுடமைக் கட்சியின் தலைமைத் மறைவாகிக் கொண்டனர். ஒரு தலைமறைவு வாழ்க்கையே கே. டானியல் இடைக்காலத்தில் பு காலம் யாழ்ப்பாணச் சிறையில்
ட்சிகர காலகட்டம் மனிதகுல லட்சியத்தை மாக்சிச லெனினிச டயில் முன்னெடுத்து நின்ற ஒரு
சி.கா.செந்திவேல்

Page 147
இலங்கை பொதுவுடமைக் கட்சியின் த சென்றிருந்த போது தோழர்கள் மு.க ரி.துரைசிங்கம் ஆகியோர் இடமிருந்து
பாராளுமன்றப் பொதுவுடமைக் கட் தோழர்கள் . ஐ.ஆர்.அரியரத்தினம் 8 வலப்புறமாகவும் அமர்ந்திருக்கின் உரையாற்றுகிறார்.

தூதுக்குழு 1960ல் சோவியத் யூனியன் கார்த்திகேசன் . ஐ.ஆர்.அரியரத்தினம். து வலமாக அமர்ந்திருக்கின்றனர்.
சியின் வடபுலத்து காரியாலயத்தில் டப் புறமாகவும் எஸ்.விஜயானந்தன் )னர். தோழர் அ.வைத்திலிங்கம்

Page 148


Page 149
காலப்பகுதியாக விளங்கியது. அனுபவம், தியாகம், அர்ப்பணிப்பு காணமுடிந்த காலமுமாகும்.'
அங்கே போராட்டம் இருக்கவே உண்டோ அங்கே தியாகங்களும் அநாவசியமான தியாகங்களைத் தோழர் மாஓவின் அனுபவக் கூற் காலகட்டத்தில் ''உறுதியாக இரு வெற்றியை வென்றெடுக்க சக நில்லுங்கள்'' என்ற மாஓவின் வழிக வெகுஜனப் போராட்ட போராளிக
பாராளுமன்றப் பொது அதன் செயற்பாடுகள்
வடபுலத்தில் 1964ம் ஆண்டு மாக்சிச லெனினிசப் பொது போராட்டங்களின் ஊடாக வ பாராளுமன்றத்தை முற்றும் சீர்த்திருத்தப்பாதையில் வழிநடந்த | வளர்ச்சி பெற முடியவில்லை. அ. அ. வைத்திலிங்கம், ஐ.ஆர். அரி எஸ்.விஜயானந்தன் போன்றோர்
அக்கட்சியானது பார சுதந்திரக் கட்சியுடன் இணைந கொள்வதையே பிரதான இலக்காக போராட்டம் என்றாலே அவர்களுக்கு பலாத்காரம் பற்றிய மாக்சிச லெனின் புரட்சிகரப் போராட்டங்களை அழிவு கொண்டதுடன் பாராளுமன்றத்தின் என்று கூறி மாக்சிச லெனின் கொண்டனர். இதனால் இவர்க ை திரிபுவாதிகள் என்றே அழைத்து லெனினிச புரட்சிகரக்கட்சி முன்னெ எதிர்த்தும் நிராகரித்தும் கொச்சைப்
சி.கா.செந்திவேல்

புரட்சிகர ஆற்றல், --உணர்வு, யாவற்றையும் நடைமுறையில் ங்கு அடக்குமுறை உண்டோ செய்யும். எங்கு போராட்டம் ) நிகழவே செய்யும். ஆனால் தவிர்க்க வேண்டும்'' என்பது றாகும். அத்துடன் அப்போராட்ட இந்து தியாகத்திற்கு அஞ்சாமல் ல கஷ்டங்களையும் கடந்து காட்டலை கட்சித் தோழர்களும்
ளும் பின்பற்றி நின்றனர்.
நுவுடமைக் கட்சியும் ளும்
க்குப் பின்னான காலப்பகுதியில் வுடமைக் கட்சி புரட்சிகரப் ளர்ச்சி கண்ட அதேவேளை முழுதாக ஏற்றுக் கொண்டு பழைய பொதுவுடமைக் கட்சியால் தன் வடபுலத்து தலைவர்களாக யரத்தினம், வி. பொன்னம்பலம்,
விளங்கினர்.
Tளுமன்றத்தில் சிறிலங்கா 5து அரசாங்கத்தில் பங்கு கக்கொண்டு செயற்பட்டு வந்தது. த கசப்பானதாகக் காணப்பட்டது. ரிச நிலைப்பாட்டை மறுத்துரைத்து த்தனம் நிறைந்தவை எனக்கூறிக் ஊடாகச் சோசலிசம் வந்துவிடும் பிசத்தையே திரித்துரைத்துக் ள் மாக்சிச லெனினிசவாதிகள் வந்தனர். இவர்கள் மாக்சிச டுத்த சகல போராட்டங்களையும் படுத்தியும் சில சந்தர்ப்பங்களில்
115

Page 150
காட்டிக்கொடுத்தும் கொண்டன
கட்சியைப் பெயரளவில் தொழிற்சங்க வேலைகளை மு வந்தனர். வடபிரதேச தொழிற்க தொழிற்சங்கங்களையும் இ வேலையை மட்டும் ஓரளவுக் இனப்பிரச்சினை விடயத்தில் நின்றனரே தவிர வடபுலத்த கொள் ளவில்லை. இவர் க ஜாதிக்குரு சங்கம் என்னும் செல்வாக்குடன் செயல்புரியும் காணப்பட்டது. ஆனால் இதற்கு தலைமையிலான இலங்கை அ செல்வாக்குள்ள ஆசிரிய சங் தேசிய மாநாடு யாழ்ப்பா? வெகுசிறப்பாக இடம் பெற்றது. பொதுவுடமைக் கட்சியின் ஆக் பின்நாட்களில் இச்சங்கம் வட சங்கமாகியது. இதில் க. சிவரா பணி குறிப்பிடத்தக்கதாக வி
இக்கட்சி பாராளுமன் மோகத்திற்கு ஒரு உதாரணம் எதிரான போராட்டங்களில் | அக்கட்சியும் அதனோடு இனை மகாசபையும் 1970ல் இடம்பெ ஆட்சிக்கு வந்ததும் அதன் மூ உறுப்பினராகிக் கொண்டு தாழ் பறைசாற்றி நின்றமையாகும். பதவியாலேயே மாவிட்டபுரம் திறக்க முடிந்தது என்றும் க மறைக்க முற்பட்டனர்.
இக் கட்சியைச் சார்ந்த சமரச இலக்கிய ஆக்கங்க பார்வையற்ற வெறும் மனிதா இலக்கியம் எனக் கொண்டாட
116

ம குறிப்பிடத்தக்கதாகும். மட்டும் வைத்திருந்த அதேவேளை ன்னெடுத்து தம்மைத் தக்கவைத்து ங்க கூட்டுக்கமிட்டி என்பதை சகல ணைத்து செயற்பட்ட ஒரே ஒரு கு செய்து கொண்டனர். தேசிய தலைமையின் முடிவுகளை ஏற்று | யதார்த்த சூழலை கணக்கில் ளது கட்டுப் பாட்டில் இருந்த
ஆசிரியர் சங்கம் அரசாங்க ம் ஒரு சங்கமாகவே 1970களில் ம் அப்பால் எச்.என். பெர்ணாண்டோ ஆசிரியர் சங்கம் வடபுலத்தில் அதிக கமாக வளர்ச்சி கண்டது. அதன் ணம் வீரசிங்கம் மண்டபத்தில் அச் சங்கத்திலேயே புதிய புரட்சிகர சிரியர்கள் பலர் அங்கம் பெற்றனர். புலத்தில் குறிப்பிடத்தக்க ஆசிரியர் சா, எம். தியாகராசா முதலியோரது ளங்கியது.
ன்ற பாதையின் மீது கொண்ட உண்டு. சாதிய தீண்டாமைக்கு பங்கு கொள்ளாது இருந்து வந்த னந்து நின்ற சிறுபான்மைத் தமிழர் ற்ற தேர்தலில் ஐக்கிய முன்னணி மலம் எம்.சி. சுப்பிரமணியம் நியமன மத்தப்பட்ட மக்களின் பிரதிநிதி எனப் அதுமட்டுமன்றி அப் பாராளுமன்றப் உள்ளிட்ட ஆலயக் கதவுகளைத் வறி வெகுஜனப் போராட்டங்களை
நின்ற இலக்கியவாதிகளும் வர்க்க களையே படைத்தனர். வர்க்கப் பிமான எழுத்துக்களை முற்போக்கு
னர்.
- சி.கா.செந்திவேல்

Page 151
டொமினிக் ஜீவா தனது எழுதுவார். திட்டிக்கொட்டிக் கொள் கொள்வார். ஆனால் சாதியத்தை என்பது பற்றி வாயே திறக்கமாட்ட வர்க்க சமரசப் பாராளுமன்றப் அவரால் கம்பன் கழகப் ப முதலாளிகளோடும் இணங்கிச் முடிகின்றது. மாக்சிசம் லெனினிச கோட்பாட்டிற்கு அப்பால் நின்று சந் இலக்கியம் செய்வது என்பது . இலக்கியமேயாகும்.
பாராளுமன்றப் பொது சுதந்திரக்கட்சியுடன் ஆட்சியில் பங் அவ் ஆட்சி நடைமுறைப்படுத்திய கண்டும் காணாததுபோன்று நடந் மக்கள் மத்தியில் இக் கட்சியும் விரோத நிலைப்பாடுடைய கட்சிக ஆளாகிக் கொண்டன. இதனை பொதுவுடமை - இடதுசாரி எதிர்ப்புப்புக ஆயுதமாகப் பயன் படுத்தவும் குறிப்பிடத்தக்கதாகும்.
23
1972ம் -78ம் ஆண்டு பொதுவுடமை இயக்
வடபுலத்து பொதுவுடமை காலப்பகுதி மிக முக்கியத்து இடம்பெற்றதும் அவற்றிற்கு புரட்சிக தாங்கி நின்றமை பற்றியும் மு
முடிந்தது. அத்தகைய கட்சியானது நிலை நின்று அப் போராட்டங்க குறித்த ஆழமான மதிப்பீட்டை மூலம் அடுத்த கட்டத்திற்கான முறையினையும் முன்னெடுத்திருக்
சி.கா.செந்திவேல்

மல்லிகையில் சாதியம் பற்றி வார். ஆக்கிரோசமாகப் பேசியும் எதிர்த்து எவ்வாறு போராடுவது ர். ஏனெனில் அவரது அரசியல் பாதையாகும். அதனாலேயே ஒமைவாதிகளோடும் பெரும் சென்று இலக்கியம் செய்ய ம் காட்டும் மக்கள் இலக்கியக் தர்ப்பவாத , சமரச , பிழைப்புவாத Fாராம்சத்தில் மக்கள் விரோத
வுடமைக் கட்சி சிறிலங்கா காளியாகிக் கொண்டதன் மூலம் பேரினவாத ஒடுக்குமுறையினைக் து கொண்டது. இதனால் தமிழ்
சமசமாஜக் கட்சியும் தமிழர் ள் என்ற முத்திரை குத்தலுக்கு ன தமிழர்களிடையே உள்ள டையோர் தமக்குரிய எதிர்ப்பிரசார 5 தவறவில்லை என் பதும்
களில்
கம்
இயக்க வரலாற்றில் 1964-72 பம் வாய்ந்த போராட்டங்கள் ) பொதுவுடமைக் கட்சி தலைமை மன் அத்தியாயங்களில் காண து சரியான மாக்சிச லெனினிச ளின் சாதக பாதக அம்சங்கள் செய்திருக்க வேண்டும். அதன் வேலைத்திட்டத்தையும் வேலை க வேண்டும். ஆனால் அவ்வாறு
117

Page 152
செயற்பட்டிருந்திருக்க வேண்டி தவறிக் கொண்டது. இதற்கான சுமத்த முடியாது. அதேவேை குறைபாடுகளும் வகித்த பங்கள்
1971ல் இடம்பெற்ற ே தாக்கம் அதனைத் தொடர்ந்து யந்திரத்தின் அடக்குமுறை, ச முன்னணி பற்றிய கணிப்பீடு, எடுக்கப்பட்ட முடிவு பற்றிய வி மீதான விமர்சனங்கள் போன்ற குழுவின் ஒரு பிரிவினர் தே செயலாளராகக் கொண்ட புரட்சி சென்றனர். 1972ல் இடம்பெற்ற இடம் பெற்றது. தோழர்கள் மு எம்.குமாரசுவாமி, ச. சுப்பிரப நின்றனர். இவர்களை உள்ள கட்சி (மா.லெ) உருவாக்கப்ப
இவர்கள் பிளவுபடுத்தி செயற்பாடுகளைக் கொண்டிருந் காலம் ஒரு கட்சியாக நீடிக்க மு 'போராளி' என்னும் அரசியல் ( என்ற கலை இலக்கிய சஞ் போதிலும் அதிக காலம் அவை இவர்கள் வெளிப்படுத்திய இலந் என்பது உள் முரண்பாடுகள் என்பவற்றாலும் இயங்கா நிலை கார்த்திகேசனின் மறைவோ அரங்கிலிருந்து மறைந்து கொள் இருந்து விமர்சனம் மேற்கொ இவர்களுக்கு இலகுவாக இ பொதுவுடமைக் கட்சியை உறுதி தூர நோக்கோடு முன் னெ ( இருக்கவில்லை என்பதை ந கொள்ளலாயினர். இக் கட்சிய சிலர் தமிழ்த் தேசியவாதப்
118 -

ய தலைமைத்துவம் அதிலிருந்து பொறுப்பினை தனி ஒருவர் மீது ள தனி நபர்களது தவறுகளும் ரிப்பையும் நிராகரிக்கவும் முடியாது.
ஜ.வி.பி. இளைஞர் கிளர்ச்சியின் து கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு ஆட்சியில் இருந்து வந்த ஐக்கிய
பாராளுமன்றத்தை பகிஷ்கரித்து பாதம், தலைமைத்துவ தனிநபர்கள் இவற்றை முன்வைத்து தலைமைக் ாழர் சண்முகதாசனைப் பொதுச் சிகரக் கட்சியிலிருந்து வெளியேறிச் ) இப் பிளவானது வடபுலத்திலும் 1. கார்த்திகேசன், வீ.ஏ. கந்தசாமி, மணியம் போன்றோர் இதில் முன் உக்கி இலங்கைப் பொதுவுடமைக் ட்டதாக அறிவித்தனர்.
ய வேகத்தில் ஆங்காங்கே சில மத போதிலும் இவர்களால் அதிக டியவில்லை. இவர்கள் வடபுலத்தில் செய்திப் பத்திரிகையையும் 'களனி' சிகையையும் வெளிக்கொணர்ந்த 1 நின்று பிடிக்கவில்லை. அவ்வாறே பகை பொதுவுடமைக்கட்சி (மா.லெ) ளாலும் உறுதியற்ற நிலைமை லக்கு உள்ளாகியது. தோழர் மு. ந அது முற்றாகவே அரசியல் ன்டது. ஏற்கனவே இருந்த கட்சியில் ண்டு வெளியேறிக் கொண்டமை ருந்த அளவுக்கு ஒரு புரட்சிகர யொன அடித்தளத்தில் கட்டியெழுப்பி இப் பது இலகுவானதொன்றாக -டைமுறையின் மூலம் தெரிந்து பின் பக்கம் நின்ற இளைஞர்கள் போக்கிற்குள் அமிழ்ந்து வர்க்கப்
சி.கா.செந்திவேல்

Page 153
போராட்டப் பாதையில் தமிழீழத் அழிவுகளுக்கு ஆளாகினர் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகு சாமி'' எனக்கூறி அரசியலில் ! இன்னும் ஓரிருவர் வெறும் வாய் சார்பற்ற நிறுவனங்களின் நிர்வு கொண்டனர். வீ.ஏ. கந்தசாமி
இயக்கங்களில் முற்போக்க நிலைப்பாட்டிற்கு "வென்றெடுக்கக் புரட்சிகர விடுதலை முன்னணிய கொண்டார். அவருடன் கூடவே வாதிகள் என்போர் சிலரும் சென்று தமிழ்த் தேசியவாதத்தை செங் புரட்சிகரமானது என நம்பிய சீரழிவாகும். தத்துவார்த்த அடிப் கட்சி அமைப்புமுறையும் இல்லாத திருத்தலாம் வென் றெடுக்க ஏமாந்துகொண்ட நிலையையே இவர்கள் மட்டுமன்றி ஏனைய இயக்கங்களில் சென்று சீர் லெனினிசவாதிகள் என் பே சோகமானதுமான முடிவுகளையே
அதேவேளை 1972ம் ஆன புரட்சிகரப் பொதுவுடமைக் கட்சி சுய விமர்சன அடிப்படையில் உறுதியாக இருந்தனர். தோழர்க செந்திவேல், எம்.ஏ.சி. இக்பால், இ சி . நவரத்தினம், கி.சிவஞானம், 6 த.தருமலிங்கம், எஸ்.குணேந், கே. டானியல் போன்றோர் குறி தொழிலாளி பத்திரிகை கொழு பொதுவுடமை ஜனநாயக கலைஞர்களின் இணைவில் தேசி உருவாக்கத்தோடு ''தாயகம்" 1974ல் இருந்து வெளிவரத் தொட அதன் ஆரம்ப பொறுப்பாசிரியரா அவ்வாறே தாயகம் தொடர்ந்து
சி.கா.செந்திவேல்

த வென்றெடுப்பது எனச் சென்று என் பதும் வருத்தத்துடன் 5. வேறும் சிலர் ''போதுமப்பா இருந்து ஒதுங்கிக் கொண்டனர். உச்சாடனம் செய்தபடியே அரசு பாகிகளாகித் தப்பிப்பிழைத்துக் தமிழ்த் தேசியவாத இளைஞர் ானதும்'', பாட்டாளி வர்க்க கூடியதும்" எனக்கூறி ஈழ மக்கள் ல் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) சேர்ந்து முன்னாள் மாக்சிச லெனினிச தம்மைச் சீரழித்துக் கொண்டனர். கொடிகளுடன் நின்று பேசுவதை தன் விளைவே மேற்குறித்த படையும், வர்க்க நிலைப்பாடும், ப எத்தகைய ஒரு அமைப்பையும் லாம் என நம்பிச் சென்று இவர்கள் தேடிக்கொண்டனர். தமிழ்த் தேசியவாத இளைஞர் Uழிந் த முன் னாள் மாக்சிச ார் சிலரும் துயரமானதும் ப பெற்றுக் கொண்டனர்.
ன்டின் பிளவின்போது வடபுலத்தில் சியைத் தொடர்ந்தும் விமர்சனம்
முன்னெடுப்பதில் தோழர்கள் ள் கே.ஏ. சுப்பிரமணியம், சி.கா. இ.கா.சூடாமணி, க.தணிகாசலம், வை.வன்னியசிங்கம், கு.சிவராசா, திரராசா, மான். நா. முத்தையா, ப்பிடத்தக்கவர்களாக விளங்கினர். ஓம்பிலிருந்து வெளியிடப்பட்டது. மனித நேய எழுத்தாளர் கள் ய கலை இலக்கியப் பேரவையின் கலை இலக்கிய சஞ்சிகையும் ங்கியது. தோழர் க.தணிகாசலம் கப் பொறுப்பேற்றார். இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கிறது.
119

Page 154
1972ல் இருந்து 197 இப்புரட்சிகர பொதுவுடமைக் கப் இயக்கம், தொழிற்சங்க இய. என்பனவற்றில் பரந்துபட்ட வே வந்தது. அரசியல் கருத்தரங்குக அரசியல் வகுப்புகள் என்பன தெ முன்னெடுக்கப்பட்டன. தொ மாநகரசபைத் தொழிலாள தொழிலாளர்கள், சுருட்டுத் தொழு கூட்டுறவுச் சங்கத் தொழில் கோரிக்கைகளை முன் வை வென்றெடுத்தனர்.
இக்காலகட்டத்திலேயே பேரினவாத ஒடுக்குமுறையி ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்த தரப்படுத் சிறையில் அடைக்கப்பட்டமை ே மத்தியில் கொந்தளிப்பு நிலை மத்தியில் எழுச்சி நிலை கான ஊர்வலம் மாணவர்களால் நடாத் ஆரம்பித்த அவ் ஊர்வலம் யா பொலிஸ் - மாணவர் முறுகல் ஊர்வலத்தில் புரட்சிகர பொ அமைப்பின் சார்பில் பெரும் ெ கொண்டனர். பொதுவான ே ஐக்கியப் பட்ட ஊர் வலமாக வற்புறுத்தப்பட்டது. இருப்பினும் அமைச்சரான பதியுதீன் முகமது
அரம்பித்து முஸ்லிம்களையே தமிழ்த் தேசியவாத சக்திகளால் பொதுவுடமைக் கட்சி சார்பு அதேவேளை மாணவர்களது | வென் றெடுக்கும் மார்க்கம் விநியோகித்தனர். இதனால் இடம்பெற வேண்டியதாயிற்று பத்திரிகையாக 'தீ' என்ற வெளியிடப்பட்டது.
120

8 வரையான காலப் பகுதியில் சியானது கட்சி அமைப்பு வாலிபர் க்கம், கலை இலக்கியத் தளம் லை முறையினை முன்னெடுத்து ள் பொதுக்கூட்டங்கள் தத்துவார்த்த தாடர்ச்சியான வேலை முறைகளாக ழிற்சங்க இயக்கத்தில் யாழ் - கள், சினிமா அரங்குகளின் நிலாளர்கள், தெங்கு பனம் உற்பத்தி பாளர்கள் என்போர் பல்வேறு த்து போராட்டங்கள் மூலம்
ப தமிழ்த்தேசியவாதம் என்பது ன் அடுத்தகட்ட வளர்ச்சியின் 1972ம் ஆண்டின் அரசியலமைப்பு, தல், தமிழ் இளைஞர்கள் 42 பேர் பான்றவற்றால் தமிழ் இளைஞர்கள் வளர ஆரம்பித்தது. மாணவர்கள் எப்பட்டது. மிகப்பெரும் ஆர்ப்பாட்ட த்தப்பட்டது. கொக்குவிலில் இருந்து ழ் முற்றவெளியை வந்தடைந்தது. 5 நிலையில் நடைபெற்ற அவ் துவுடமைக் கட்சியின் மாணவர் தொகையான மாணவர்கள் கலந்து காரிக்கைகளின் அடிப்படையில் - இருக்க வேண் டும் என் பது அவ்வூர்வலத்தில் அன்றைய கல்வி பவைக் கிண்டல் கேலி செய்வதாக கேலிக்குள்ளாக்கிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனை புரட்சிகர ான மாணவர்கள் எதிர்த்தனர். பிரச்சினைகள் பற்றியும் அவற்றை
பற்றியும் துண்டுப் பிரசுரம் ஊர்வல முடிவில் கைகலப்பும் .. அக்காலகட்டத்தில் மாணவர் பெயரில் ஒரு பத்திரிகையும்
சி.கா.செந்திவேல்

Page 155
ஈழத்து இலக்கியத்தின் தனி மக்கள் இலக்கியத்த
பேராசிரியர் க
படி
இ 2)
சுபைர் இளங்கீரன்
சில்லையூர் செல்வராசன்

நித்துவத்தை நிலைநிறுத்தி கிற்கு திசை காட்டிய
கைலாசபதி
கவிஞர் க. பசுபதி
பெனடிக்ற் பாலன்

Page 156


Page 157
இத்தகைய தமிழ் ஓ முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய தனது பாராளுமன்ற ஆசனங்கள் முனைந்து செயற்பட்டது. தமது இல்லாதொழிப்பதற்கு திசையும் . கவனத்திற்குரிய ஒரு விடயம் சாதிய தீண்டாமைக்கும் ஏனை புரட்சிகர பொதுவுடமைக்கட்சி நட தமிழரசு, காங்கிரஸ் கட்சிகளை வெளிப்பாட்டை 1970ம் ஆண்டு
முக்கிய போராட்டங்கள் இடம் கரவெட்டியை உள்ளடக்கிய தெ உடுப்பிட்டியும் அமைந்திருந்தன. வட்டுக்கோட்டையிலும் உடுப் படுதோல்வி கண்டனர். அத்ே காங்கேசன்துறைத் தொகுதிக்கும் மாறிச் சென்று போட்டியிட்டன இராஜலிங்கம் என்பவரை போட்ட ஒருவரை பாராளுமன்ற உறுப்பு கூட்டணி பிரச்சாரம் செய்து கொ அரசியல் பம்மாத்து என்பதை அம்பலப்படுத்தியது.
இத்தகைய தோல்வி பாராளுமன்ற மார்க்கத்தை வா தமிழீழம் என்னும் பிரிவினைக் கே தீர்மானமானமாக 1976ல் நிறை தமிழ் காங்கிரஸ், இலங்கை ெ தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனால் விரைவாகவே தொ அக்கோரிக்கையை ஏற்றுக் நிராகரித்தனர். ஆனாலும் தமிழ் மு.சிவசிதம்பரம், வீ .ஆனந்தசந் கூட்டணியில் தொடர்ந்தும் இரு அவர்கள் தமது பாராளுமன்ற குமார் பொன்னம்பலம் 1977ம் அ சார்பாக நின்று தோல்வி கண்ட
சி.கா.செந்திவேல் -

ளைஞர்கள் மாணவர்களால் வாதத்தை தமிழரசுக் கட்சியானது க்கான அரசியலுக்கு பயன்படுத்த பாராளுமன்ற எதிர் சக்திகளை ழிமுறையும் காட்டப்பட்டது. இதில் உண்டு. ஏற்கனவே வடபுலத்தில் ப பிரச்சினைகளுக்கும் எதிராகப் மத்திய வெகுஜனப் போராட்டங்கள் நன்றாகப் பாதித்திருந்தன. அதன் பொதுத்தேர்தல் பிரதிபலித்தது. பற்ற சங்கானை, கன்பொல்லை - தாகுதிகளாக வட்டுக்கோட்டையும் அத்தேர்தலில் அ. அமிர்தலிங்கம் பிட்டியில் மு.சிவசிதம்பரமும் தால்விக்குப் பின்பே முன்னவர் பின்னவர் நல்லூர் தொகுதிக்கும் ர். உடுப்பிட்டித் தொகுதியில் டிக்கு நிறுத்தி தாம் தாழ்த்தப்பட்ட பினராக்கிக் கொண்டதாக தமிழர் எண்டது. இது ஒரு பாராளுமன்ற ப் புரட்சிகர பொதுவுடமைக் கட்சி
யின் பின்னணியிலும் தமது லுப்படுத்தும் நோக்குடனும் தனித் காரிக்கையானது வட்டுக்கோட்டைத் வேற்றப்பட்டது. இதனை தமிழரசு, தாழிலாளர் காங்கிரஸ் இணைந்த பிரகடனம் செய்து கொண்டது. ண்டமானும் தமிழ் காங்கிரசும் கொள்ளவில்லை எனக் கூறி க் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கரி ஆகியோர் தமிழர் விடுதலைக் ந்து கொண்டனர். இதன் மூலம் 1 பதவியைத் தக்க வைத்தனர். ண்டு தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ்
ர்.
121

Page 158
இவ்வாறு தனித் த விடுதலைக் கூட்டணி முன்வைத் புரட்சிகரப் பொதுவுடமைக் கட் குறித்தும் பொருளாதார வர்க்க கருத்துக்களை மக்கள் முன் தமிழ் மக்களின் உரிமைகள் அவசியத்தை வலியுறுத்திய பிரிவினை சாத்தியமற்றது சக்திகளுக்கு உதவக் கூடியது
இதன் அடிப்படையில் என்னும் தலைப்பில் ஆனைக் ஈழவேந்தன் பகிரங்க விவ சுன்னாகத்தில் நா. சண்முகத் நடைபெற்றது. இவ்விவாதத்திற் வரோதயக் கல்லூரியின் அதிப தாங்கினார். மேலும் நெல்லிய பகுதிகளில் இவ்விவாதம் இ பெருந் தொகையான மக்கள் கருத்துக்களின் சாராம்சங்களை தமிழர் கூட்டணித் தலைமை விவாதிக்க வேண்டாம் எனத் த தமது ஜனநாயக விரோதத் அவ்வாறு அஞ்சியமைக்குக் க கூறப்பட்ட தமிழீழக் கோரிக்கை குறைந்து விடுமோ என்பதாகும். திசைதிரும்பி விடுமோ என்ற தமிழீழக் கோரிக்கைக்கு அளி குறைவாகவே அமைந்திரு! ஆசனங்களையும் தமிழர் ! புகுந்தனர். அக்கட்டத்தில் | ''தேர்தலில் வெற்றி பெற பெறுவதற்கு வட்டு மாநாடு, I எனத் தலைப்பிட்ட பிரசு! எழுத்துக்களையும் வடபுலத்
குறிப்பிடத்தக்கதாகும்.
புரட்சிகரப் பொது ஆண்டுகளின் பொதுத் தேர்த
122

மிழீழக் கோரிக்கையை தமிழர் அது பிரச்சாரம் செய்து வந்த சூழலில் சி அதன் சாதக பாதக அம்சங்கள்
அடிப்படைகள் பற்றியும் ஆழமான வைத்து பிரச்சாரம் செய்து வந்தது. வென்றெடுக்கப்பட வேண்டியதன் அதேவேளை தனித் தமிழீழப் என்றும் அந்நிய ஏகாதிபத்திய வ என்றும் எடுத்துக் கூறியது.
தனித்தமிழீழம் சாத்தியமானதா? கோட்டையில் சி.கா.செந்திவேல்ாதம் இடம்பெற்றது. அவ்வாறே நாசன் - வி.தர்மலிங்கம் விவாதம் கு இடதுசாரியும் முன்னாள் ஸ்கந்த நமான ஸி. சுப்பிரமணியம் தலைமை டி, இணுவில், யாழ்ப்பாணம் ஆகிய டம் பெற்றது. இவ்விவாதங்களில் கலந்து கொண்டு முன்வைக்கப்பட்ட க் கவனத்தில் கொண்டனர். ஆனால் மேற்படி விவாதங்களுக்கு சென்று தம்மவர்களுக்கு கட்டளை பிறப்பித்து தை வெளிப்படுத்தியது. அவர்கள் காரணம் தமது முடிந்த முடிவு எனக் கக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு ம். தமது ஆதிக்க அரசியல் போக்கு - அச்சமே ஆகும். 1977ல் தனித் க்கப்பட்ட வாக்குகள் 55 வீதத்திற்கு ந்தது. வடக்கு கிழக்கின் சகல கூட்டணி வென்று பாராளுமன்றம் புரட்சிகரப் பொதுவுடமைக் கட்சி தெருவில் முழக்கம், வாக்குகள் பிரச்சினை தீரப் புரட்சியே மார்க்கம்" ரத்தை வெளியிட்டதுடன் சுவர் த்தில் பொறித்துக் கொண்டமை
புடமைக் கட்சி 1970ம், 1977ம் ல்களைப் பகிஷ்கரித்துக் கொண்டது.
சி.கா.செந்திவேல்

Page 159
1965ம் ஆண்டில் இடம்பெற்ற சீனிவாசகம் காங்கேசன்துறைத் தலைவரான எஸ்.ஜே.வி. போட்டியிட்டிருந்தார் என்பது கு
இவ்வேளை வடபுலத்தில் கட்சியின் தேர்தல் ருசிகரம் பற் 1970ம் ஆண்டு தேர்தலில் வட எனப் பெயர் பெற்றிருந்த வ. பொ கட்சி வேட்பாளராக உடுவில் ெ கண்டார்.1972க்குப்பின் எஸ் பாராளுமன்றப் பதவியை நிறைவேற்றிய அரசியலமைப்புக் செய்து கொண்டார். மீண்டும் : நடாத்தப்பட்ட போது செல்வநா ஒரு அரசியல் நாடகப் பாணிய வெற்றியும் அமைந்து கொண்ட பொதுவுடமைக் கட்சி வடபுலத் முன்னைய தேர்தல்களைப் பே வ. பொன்னம்பலம் ஒன்பதினாயிர கண்டார். தமிழரசுக் கட்சியின் வாக்குகளே வ. பொன்னம்பு கவனத்திற்குரியதாகும். பாராளு. ஒருவரை எங்கே கொண்டு வெ பொன்னம்பலம் நல்ல உதார படிப்படியாக தமிழர் கூட்டணிப் அங்கம் பெற்று வந்த பொதுவு செந்தமிழர் இயக்கம் என்னும் ஆண்டு மேதினத்தில் தமிழர் தோன்றி வ. பொன்னம்பலம் 2 தான் செல்வநாயகத்துடன் பே தனது மனச்சாட்சியின்படி தந் ை அளித்ததாகக் கூறி தமிழர் | குளிரச் செய்தார். அவ்வாறு கூற ஒன்பதினாயிரம் பேரையும் வ. கொண்டார். அப்படி இருந்து தொகுதியைத் தானும் கூட்டண
சி.கா.செந்திவேல் -

தேர்தலிலேயே தோழர் சு.வே. தொகுதியில் தமிழரசுக் கட்சித் செல்வநாயகத்தை எதிர்த்துப்
றிப்பிடத்தக்கதாகும்.
5 பாராளுமன்றப் பொதுவுடமைக் றிக் குறிப்பிடுவது அவசியமாகும். புலத்து பிரபல பொதுவுடமைவாதி ன்னம்பலம் பழைய பொதுவுடமைக் தாகுதியில் போட்டியிட்டு தோல்வி ஜே.வி. செல்வநாயகம் தனது சிறிமாவோ பண்டாரநாயக்கா கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜிநாமாச் அதே தொகுதிக்கு இடைத்தேர்தல் யகம் மீண்டும் வெற்றி பெற்றார். லே அவ் ராஜிநாமாவும் பின்பு து. அத்தேர்தலில் பாராளுமன்றப் தில் இடம்பெற்ற இத் தேர்தலை ான்று பகிஷ்கரித்துக் கொண்டது. ரம் வாக்குகளைப் பெற்று தோல்வி பிற்போக்குத் தனத்திற்கு எதிரான பலத்திற்கு கிடைத்தன என்பது மன்றப் பாதையில் ஏற்பட்ட மோகம் சன்று நிறுத்தும் என்பதற்கு வ. னமானார். 1972க்குப் பின் அவர் பக்கம் நகர ஆரம்பித்தார். தான் டமைக் கட்சியில் இருந்து விலகி இயக்கத்தை ஆரம்பித்தார். 1977ம் விடுதலைக் கூட்டணி மேடையில் உரையாற்றினார். தனது உரையில் எட்டியிட்ட 1972 இடைத்தேர்தலில் த செல்வாவிற்கே தனது வாக்கை கூட்டணித் தலைவர்களை மனம் யெதன் மூலம் தனக்கு வாக்களித்த பொன்னம்பலம் முட்டாள்களாக்கிக் - வ. பொன்னம்பலத்திற்கு ஒரு ஒதுக்கிக் கொடுக்கவில்லை. வ.
123

Page 160
பொன்னம்பலம் தனது பொதுவுட மாறிக்கொண்ட போதிலும் கூ நிலையில் இருந்து மாறவில்லை நிலைமாற்றத்தை வைத்து மு
ஏளனப்படுத்துவதற்கு பிற்போக்கு ஒரு உதாரணமாகிக் கொண்ட வ. பொன்னம்பலம் பாராளுமன் விட்டு பின்பு நாட்டையும் விட்டு காலத்தைக் கழித்துக் கொண் வளர்க்கப்பட்ட எஸ். விஜயான
வடபுலத்து சமூக சூழல் கூறப்பட்டவற்றைக் கவனத்தில் இயக்கத்தைக் கட்டியெழுப்புவ என்பதை விளங்கிக்கொள்ள முடி தாழ்த்தப்பட்ட மக்கள், ஆசிரி ஊழியர்கள் மற்றும் புத்தி ஜீவிக குறிப்பிடத்தக்க வகையில் கா காலத்திற்குக் காலம் பிளவுகள் விருப்பு ஆர்வமும் பொதுவுடமை செய்தது.
இத்தகைய பொதுவுட நா. சண்முகதாசன் தலைமையி செல்வாக்கும் வளர்ச்சியும் ெ அதன் வடபுலத்து தலைமையா சமூக முரண்பாடுகளின் அடிப்பு போராட்டங்களை முன்னெ வேலைமுறை, தியாக உணர்வு செய்யும் உன்னத உணர்வு, மரி உணர்வுடன் கூடிய சிந்தனை
அமைந்தன.
இவ்வாறிருந்த ஒரு சூ ஒரு பிளவு தவிர்க்க முடிய சண்முகதாசனின் தலைமைத்து6 கட்சிக்குள் ஜனநாயக மத்திய
124

மைவாதி என்ற நிலையில் இருந்து டணித் தலைமை தனது வர்க்க ல. வ. பொன்னம்பலத்தின் இந்த பழுப் பொதுவுடமைவாதிகளையும் 5 சக்திகளுக்கு வ. பொன்னம்பலம் மை குறிப்பிடக்கூடியதொன்றாகும். ர்றப் பொதுவுடமைக் கட்சியையும் ச்சென்று கனடாவில் தனது இறுதிக் டார். அவரது இடத்தை அவரால் ந்தன் எடுத்துக் கொண்டார்.
பற்றி ஆரம்ப அத்தியாயங்களிலே கொண்டால் அங்கு பொதுவுடமை து எவ்வளவு சிரமமான காரியம் யும். தொழிலாளர்கள், விவசாயிகள், யர்கள், மாணவர்கள், அரசாங்க ள் மத்தியில் பொதுவுடமை இயக்கம் லூன்றி நின்றது. அவ் இயக்கம் கண்டபோதிலும் மாக்சிசம் பற்றிய மக் கட்சி சார்பும் தொடர்ந்திருக்கவே
மை இயக்க கட்சிகளில் தோழர் லொன புரட்சிகர கட்சி வடபுலத்தில் பற்றிருந்தது. அதற்கு காரணமாக னது புரட்சிகர அரசியல் மார்க்கம், படைகளை விளங்கி அவற்றுக்கான டுத்தமை அர்ப்பணிப்புடனான பு, கட்சிக்கும் மக்களுக்கும் சேவை னித குல விடுதலை என்ற சர்வதேச யும் செயற்பாடும் காரணங்களாக
ழலில் 1978ல் கட்சிக்குள் மீண்டும் பாததாகிக் கொண்டது. தோழர் பத்தின் கீழ் தேசிய இனப் பிரச்சினை, பத்துவம், மூன்றுலகக் கோட்பாடு,
சி.கா.செந்திவேல்

Page 161
தீண்டாமை ஒழிப்பு வெகுஜ
தோழர் எஸ்.ரி.6
ந னர்
தோழர் கி. சிவஞானம்

ன இயக்கத்தின் தலைவர் என்.நாகரட்ணம்
தோழர் வீ. சின்னத்தம்பி

Page 162


Page 163
ஐக்கிய முன்னணித் தந்
முரண்பாடுகளும் விவாதங்களும் தோழர்கள் கே.ஏ. சுப்பிரமணிய மேற்படி விடயங்களை உள்ளட தோழர் சண்முகதாசன் மற்றெ இதற் கென கூட் டப் பட்ட விவாதிக்கப்பட்டன. தோழர் சன ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தெரிவிக்கப்படக்கூடாது என்றும் இது பற்றிய மீளாய்வை மேற்கெ இணக்கப்பாடு ஒரு சில நாட் செய்திகள் வெளியிடப்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன் முன்வைத்து இலங்கையில் | பிளவுக்கு உள்ளாகுவது தவிர்க் தேசிய இனப் பிரச்சினையின் கணிப்பீடு செய்திருக்க வேண்டு ஜனநாயக மத்தியத்துவ கோப் சுய விமர்சனம் செய் து . உள்ளாக்கியிருக்க வேண்டும் தந்திரோபாயம் பின் பற்றப் இலங்கையின் யதார்த்த சூழலு
அவ்வாறின்றி வெறும் பு தரிசனத்தை முன் நிறுத்தியும் பாதுகாத்து நிலைப்படுத்துவன் செயற் பட் டதன் விளைவா தலைமைத்துவத்தை விட்டு ஒரு வெளியேறிச் செல்ல நிர்பந்தி தனியான கட்சி ஒன்றினைத் ே இருக்கவில்லை.
அதுவே இலங்கைப் என்பதாகத் தோற்றம் பெற்றது. அதன் ஆரம்ப உறுப்பினர்கள் ஒ மாக்சிச லெனினிசக் கட்சியாக ! கொண்டனர். இதற்கான 8
சி.கா.செந்திவேல்

சிரோபாயம் போன்றவற்றில்
இடம் பெற்றன. மத்திய குழுவில் ம், சி.கா.செந்திவேல் ஆகியோர் க்கி அறிக்கையை முன்வைத்தனர். எரு அறிக்கையை முன்வைத்தார். விஷேச மாநாட்டில் அவை முன்வைத்த அறிக்கைக்கு அதிக ஆனால் அம் முடிவு வெளியே
மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு காள்வது என்றும் முன்வைக்கப்பட்ட களில் மீறப்பட்டு பத்திரிகைகளில் சர்வதேச ரீதியான பகுப்பாய்வாகச் வைத்த மூன்றுலகக் கோட்பாட்டை புரட்சிகரப் பொதுவுடமைக் கட்சி கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் வளர்ச்சிப் போக்கை சரியானபடி ம். அதேவேளை கட்சியமைப்பில் பாட்டு அடிப்படையில் விமர்சனம், கட்சியை மறுசீரமைப்பிற் கு .. மேலும் ஐக்கிய முன்னணித் படுவதற்கான வழிவகைகளை பக்கு ஏற்ப கண்டிருக்க வேண்டும்.
த்தகவாத நிலை நின்றும், தனிநபர்
தூரநோக்கில் கட்சி அமைப்பை மதக் கவனத்திற் கொள்ளாமலும் க தோழர் சண் முகதாசனின் பகுதி மாக்சிச லெனினிச சக்திகள் க்கப்பட்டனர். அத்தகையோருக்கு தாற்றுவிப்பதைத் தவிர வேறு வழி
பொதுவுடமைக் கட்சி (இடது) 1978ம் ஆண்டு யூலை 3ம் திகதி ன்று கூடி இலங்கையில் தொடர்ந்தும் இயங்கும் திடசங்கற்பத்தை எடுத்துக் திக்கையினை தோழர் கே.ஏ.
125

Page 164
சுப்பிரமணியமும் தோழர் சமல் வெளியிட்டனர். தேசிய மாநாட்டை தெரிவு செய் யப் பட் டது. மேற சுப்பிரமணியத்தை ஆரம்பச் செயல் 1984ம், 1991ம், 1997ம், 2002ம் ஆ இரண்டாம் மூன்றாம் நான்காம் தே நடாத்திக் கொண்டது. முதலாவது மத்திய குழு தோழர் க பொதுச் செயலாளராகத் தெரிவு | சோ. தேவராஜா பொருளாளராக இரண்டாவது தேசிய மாநாட்டில் பொதுச் செயலாளராகவும் தோ அமைப்பாளராகவும் தோழர் சோ. தெரிவு செய்யப்பட்டனர். அம்மாநாம் கட்சி (இடது) என்ற பெயர் புதிய - செய்யப்பட்டது. தோழர் கே.ஏ.சுப்பி அவரது இழப்பு கட்சிக்கு பெரும் 8 உறுதியுடன் முன்னெடுத்து நின்ற சிந்தனைப் பதாகையை கட்சி
வழிநடப்பதில் கட்சியின் மத்தியக்கு அங்கத்தவர்களும் அர்ப்பணிப்புடன் கே.ஏ.சுப்பிரமணியத்திடம் இருந்த தனது மறைவுக்குப் பின்பும் மாக் தொடர்ந்தும் புரட்சிகரப் பாதையில் வேண்டும் என்பதாகும். கட்சியின்
அதற்கான காரணங்களை விளக் எச்சந்தர்ப்பத்திலும் மாக்சிசம் லொல் பாதையிலிருந்து விலக்கிச் செ நோக்குடையதுமான மார்க்கத்தை வற்புறுத்திக் கொண்டமை இவ்வே
புதிய-ஜனநாயகக் கட்சி இயக்க வரலாற்றில் கடந்த கால் மிக்க மாக்சிச லெனினிச கட்சிய பெற்று வந்துள்ளமை கவனத்திற்கு அதன் வளர்ச்சியின் தலைமைத்து தோழர்கள் பல்வேறுபட்ட நெரு
126

ல் த சில்வாவும் ஒப்பமிட்டு நடத்துவதற்கான ஒரு குழுவும் ற்படி குழு தோழர் கே.ஏ. பாளராகத் தெரிந்து கொண்டது.
ண்டுகளில் முறையே முதலாம் சிய மாநாடுகளை வெற்றிகரமாக மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட கே.ஏ. சுப்பிரமணியத்தை செய்து கொண்டது. தோழர் கவும் தெரிவு செய்யப்பட்டார்.
தோழர் சி.கா.செந்திவேல் ழர் இ.தம்பையா தேசிய தேவராஜா பொருளாளராகவும் ட்டில் இலங்கைப் பொதுவுடமைக் ஜனநாயகக் கட்சி என மாற்றம் ரெமணியம் 1989ல் மரணமானார். இழப்பாகியது. இருப்பினும் அவர் மாக்சிச லெனினிச மாஓசேதுங் அமைப்பின் ஊடே உயர்த்தி தழுத் தோழர்களும் முழுக்கட்சி
செயலாற்றி நின்றனர். தோழர் விஷேச விருப்பம் என்னவெனில் சிச லெனினிசக் கட்சி என்பது பயணித்துக்கொண்டே இருக்க பெயர் மாற்றத்தைப் பிரேரித்து க்கிய தோழர் மணியம் கட்சி னினிசம் மாஓசேதுங் சிந்தனைப் ல்லாத உறுதியானதும் தூர தப் பின்பற்ற வேண்டும் என ளை நினைவு கூரத்தக்கதாகும்.
இலங்கையின் பொதுவுடமை நூற்றாண்டு காலத்தில் உறுதி Tக நிலைத்து நின்று வளர்ச்சி கொள்ள வேண்டியதொன்றாகும். வத்திலும் முன்னிலையிலும் பல நக்கடிகள், அச்சுறுத்தல்கள்,
சி.கா.செந்திவேல்

Page 165
துன்பங்கள், பிரச்சினைகள் கட்சியைப் பாதுகாத்து வந்துள்ள அர்ப்பணிப்பு, தியாகம், இலட்சிய மாக்சிசம் லெனினிசம் மாஓசேது வழிநடந்து வந்துள்ளனர்.
புதிய-ஜனநாயகக் கட்சி பெயரில் தனது அரசியல் ப அதன் பெயரை 'செம்பதாகை' 'புதிய பூமி' வெகுஜன அரசி வெளிவந்து கொண்டிருக்கிறது. (New Democracy) காலாண்டு வெளிவருகிறது.
புதிய-ஜனநாயகக் க மாநாட்டை 2002 நவம்பரி வலுப்படுத்தியதுடன் தனது கொள்கையையும் தெளிவுபடுத்தி இலங்கையின் பொதுவுடமை இரண்டு கட்சிகளே காணப்ப பொதுவுடமைக் கட்சியாகிய ப அதன் பெயர் பொதுவுடமைக் ஒரு சமூக ஜனநாயகக் கப் தாழ்ந்துபோய்க் காணப்படுகின்ற மாஓசேதுங் சிந்தனையைக் கெ கட்சியே இருந்து வருகின்றது. கூடத் தம்மை வெளிப்படு தள்ளப்பட்டுவிட்டன.
21 எண்பதுகளில் டெ
கடந்த கால் நூற்றாள் நாட்டின் வடக்கு கிழக்கு பே சிதைந்து சின்னாபின்னப்படு கண்டு கொள்ள முடியும்.
ஒடுக்குமுறையினை எதிர்த்த . அதே பிரதேசங்களில் வள
சி.கா.செந்திவேல்

போற்வற்றுக்கு முகம் கொடுத்து னர். பொதுவுடமைவாதிகளுக்குரிய ம், உறுதி என்பனவற்றுக்கு ஊடாக வ் சிந்தனைப் பதாகையை உயர்த்தி
ஆரம்பத்தில் பாட்டாளி' என்னும் கதிரிகையை வெளியிட்டது. பின்பு என மாற்றிக் கொண்டது. அதுவே யல் பத்திரிகையாகத் தொடர்ந்து ஆங்கிலத்தில் நியூ டெமோக்கிறசி தத்துவார்த்த சஞ்சிகையாக
ட்சி தனது நான்காவது தேசிய ல் நடாத்தி கட்சி அமைப்பை
புரட்சிகர மார்க்கத்திற்கான ந்தி வகுத்துக் கொண்டது. இன்று
இயக்கத்தின் பரப்பிலே இரண்டே படுகின்றன. ஒன்று இலங்கையின் ழைய பாராளுமன்றக் கட்சியாகும். கட்சியாக இருந்தபோதிலும் இன்று ட்சியின் நிலையை விடக் கீழே மது. இரண்டாவது மாக்சிச லெனினிச காண்ட கட்சியாக புதிய-ஜனநாயகக் ஏனையவை யாவும் பெயரளவில் த் தப் பட முடியாத நிலைக்கு
பாதுவுடமை இயக்கம்
ன்டு காலத்தை எடுத்து நோக்கின் இனவாத ஒடுக்குமுறை யுத்தத்தால் ந்தப்பட்டு வந்த நிலைமைகளை அதேவேளை அப் பேரினவாத ஆயுதம் தாங்கிய போராட்டங்களும் ரச்சி கண்டு வலிமையடைந்தும்
127

Page 166
கொண்டது. யுத்தம் - போராட்டம் முக்கிய மையமாக வடபுலமே 8
இத்தகைய வடபுலத்திலே ஆண்டிலிருந்து தனது அரசி அமைப் பினையும், எனைய | முன்னெடுத்து வந்துள்ளது. 9ே தேசியக் கட்சி 1977ல் பதவிக்கு வர வடக்கு கிழக்கையும் குறிவைத்து அரசியல் சமூக கல்வித் துறை சின்னாபின்னப்படுத்துவதிலும் அதேவேளை நாட்டை தாராள என்பனவற்றுக்குள் இழுத்துச் செல் ஏகாதிபத்திய தேர்ச்சில்லுடன் ! ஆரம்பித்து வழிநடத்திக் கொ யுத்தமானது ஜே.ஆரின் இரட்டை பிரதான கருவியாகிக் கொண்டது
இப் பேரினவாத பெரு ஆட்சியை எதிர்த்து புதிய-ஜ பொதுவுடமைக் கட்சி (இடது வேலைமுறையினை முன்னெடுத் இளைஞர் இயக்கங்கள் ஆயுதச் 'தடியெடுத்தவன் எல்லாம் தன் ஆயுதங்களை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தால் அதுலே விடும் என்ற நிலை அன்று காணப் அரசியல் பங்களிப்பு நிராகரிக்கப்பட அச்ச சூழல் ஆயுத கலாச்சாரத்த தமிழ் இயக்கங்களை இந்தியாவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்
தமிழீழக் கோரிக்கையை துரோகியாகக் காட்டப்பட்டு எச். நிலை காணப்பட்டது. இடதுசாரி : பார்வையே அநேக இயக்கங்க அரசியலையே தாங்களும் கெ
128

ஆகிய இரண்டு அம்சங்களின் இருந்து வந்துள்ளது.
புதிய-ஜனநாயகக் கட்சி 1978ம் பல வேலைகளையும், கட்சி வெகுஜன வேலைகளையும் ஐ.ஆர். தலைமையில் ஐக்கிய ந்தநாள் முதல் தமிழ் மக்களையும் வத் தாக்குவதிலும் பொருளாதார றகள் அனைத்தையும் அழித்து கவனத்தை செலுத்தி வந்தது. பொருளாதாரம், தனியார் மயம் ன்று அமெரிக்கா தலைமையிலான பிணைக்கும் நடவடிக்கையையும் ண்டது. இவ்வாறு பேரினவாத L நோக்கங்களை நிறைவேற்ற
து.
முதலாளித்துவ ஒடுக்குமுறை னநாயகக் கட்சி (இலங்கைப் D) பல நிலைகளிலும் தனது து வந்தது. தமிழ்த் தேசியவாத க் குழுக்களாகப் பரவி வந்தன. ண்டக்காரன்' என்பது போன்று கொள்ளை செய்து மக்கள் மீது வ ஒரு விடுதலை இயக்கமாகி பபட்டது. இதனால் தமிழ் மக்களது பட்டு வாய்பேசா மக்களாக்கப்பட்ட ால் ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய ம் ஏனைய சக்திகளும் தத்தமது திக் கொண்டன.
: உச்சரிக்காத எவரும் தமிழ்த் சரிக்கை அச்சுறுத்தல் விடப்பட்ட அரசியலின் மீது ஒருவகை வக்கிரப் ளால் காட்டப்பட்டது. இடதுசாரி Tண்டிருப்பதாகக் கூறிக்கொண்ட
சி.கா.செந்திவேல்

Page 167
வடபுலத்தில் தொழிற்சங்கங்
பொதுக் கூ
41
தோழர் சி.கா.செந்திவேல் 2
கே.ஏ.சுப்பிரமணியம் தா
புத்துார் வேம்பிராய் கிராமத்தில் மக்கள் பொதுப் பாதையை தோழர்கள் கே. ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து . கா.கதிர்காமநாதன். ந.செல்வராசா மு.

கள் இணைந்து நடாத்திய
ட்டத்தில்
உரையாற்றுகிறார். தோழர் | லைமை தாங்குகிறார்.
போராட்டத்தின் மூலம் போடப்பட்ட ஏ.சுப்பிரமணியம், சி.கா.செந்திவேல் வைக்கின்றனர். அருகில் தோழர்கள் மாணிக்கம் ஆகியோரைக் காணலாம்.

Page 168


Page 169
சில தமிழ் இளைஞர் இயக்கங்க அடிப்படையாகக் கொண்ட தே இயல்பாகவே உலக நாடுகள் தேசியவாதப் போராட்டமும் ம கட்சிகளைத் தமது போர நண் பர் களாக்கியே வந் , தென்னாபிரிக்காவின் நெல்சன் ஆபிரிக்க தேசிய காங்கிரசும் கட்சியும் எவ்வாறு ஐக்கியப்பட்டு ஆட்சிக்கு முடிவு கட்டி முன்னுதாரணமாகும். ஆனால் போராடி வருவதாகக் கூறி நி வாதிகளை இடதுசாரிகளை வி
வடபுலத்தில் பாராளும சேர்ந்த எஸ்.விஜயானந்தன், வி. அண்ணாமலை ஆகிய இரு சுட்டுக் கொல் லப்பட்டனர். பொதுச்செயலாளர் தோழர்
முயற்சியில் இருந்து மயிரிழை தலைமைத் தோழர்கள் முன்னேற் இருந்து தவறிக் கொண்டனர். தோழரான சி. துரைசிங்கம் - இத்தகைய சூழலில் இடதுசா! வெளியேறி தென்பகுதியில் வா மெளனமாகிக் கொள்ள வேண்
இந்நிலையிலும் கூட | தோழர்களும் நிலை தடுமாறிக் ( தமிழ் இளைஞர் இயக்கங்க தேசியவாத நோக்கையும் அவர் அவர்களுக்குப் பின்னால் இருக் சரியானபடி அடையாளம் கா தெளிவாக இருந்தது. தனிநபர் | தத்துவார்த்த கொள்கை வழி நில் இயக்கங்களைக் கணிப்பிட்டுக்
சி.கா.செந்திவேல் -

ள் சாராம்சத்தில் பழமைவாதத்தை சியவாதத்தையே முன்னெடுத்தன. ரில் எந்தவொரு நேர்மையான க்சிசவாதிகளை பொதுவுடமைக் ாட் டங் களின் நம் பத் தகுந்த துள் ளன. உதாரணத்திற்கு மண்டேலா தலைமை தாங்கிய தென்னாபிரிக்க பொதுவுடமைக் அந்நாட்டின் சிறுபான்மை இனவெறி னார் கள் என் பது சமகால தமிழ்த் தேசிய விடுதலைக்குப் ன்ற இயக்கங்கள் பொதுவுடமை ரோதிகளாகவே பார்த்து நின்றன.
ன்ற பொதுவுடமைக் கட்சியைச் நவசமாஜக் கட்சியைச் சேர்ந்த நவரும் எண்பதுகளின் பிற்கூறிலே
எமது கட்சியின் அன்றைய கே.ஏ. சுப்பிரமணியம் கொலை யில் தப்பிக் கொண்டார். மற்றும் கபாடுகளால் கொலை முயற்சிகளில் - எமது கட்சியின் முன்நிலைத் சங்கானையில் கொல்லப்பட்டார். ரிகள் பலர் வடபுலத்தை விட்டு ழ்ந்தனர். எஞ்சி இருந்தவர்களும் டியதாயிற்று.
புதிய-ஜனநாயகக் கட்சியும் அதன் கொள்ளவில்லை. ஆயுதம் தாங்கிய -ளின் தூரநோக்கற்ற குறுகிய களது வர்க்க அடிப்படைகளையும் கும் அயல் - அந்நிய சக்திகளையும் ன்டு வகைப்படுத்துவதில் கட்சி வக்கிர நோக்கில் அன்றி அரசியல் ன்றே தமிழ்த் தேசியவாத இளைஞர் கொண்டது.
129

Page 170
இன முரண்பாடு முதன்மை பேரினவாத ஒடுக்குமுறையும் . ஏகாதிபத்திய சக்திகளுமே பிரத தெளிவுபடுத்திக் கொண்டது. எனே சுயநிர்ணய உரிமைக்கான போ முன்னெடுப்பதை கட்சி ஆதரித்த இளைஞர் இயக்கங்களும் பொது ஐக்கியப்பட்டு முன் செல்ல வற்புறுத்தியது. மேற்படி கொள்கை ! வாயிலாகவும் வெகுஜன நிலைப் முன்னெடுத்து வந்தது. பேரினம் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து 6 செயற்பாடுகளும் கட்டுப்பாடுகளும் ஜே.ஆர். அரசாங்கத்தால் விதிக். உரிமைகளுக்கான வெகுஜன இய உருவாக்கப் பட்டது. சமூக . முன் நிலையாளர்களாகக் கொ முன்னெடுக்கப்பட்டன. எரிபொ கடல் வலயச் சட்டம், பயங் அரசியலமைப்புக்கான ஆறாவது குண்டு வீச்சுக்கள், காரணம் காப் செய்யப்படுதல் போன்ற அரச | உரிமைகளுக்கான வெகுஜன இ வலிமை மிக்க மக்கள் இயக்கமாக இயக்கங்களை அங்கீகரித்து அவ நடாத்தி அரசியல் தீர்வு காணப்பட
முதன் முதலாக விடுத்தது. அத் விக்ரோரியா கல்லுாரி ஆசி பொதுச்செயலாளராக சட்டத்தரன் செயற்குழுவில் சட்டத்தரணி இ. சிவநேசன், டாக்டர் செபஸ்தியாம் சட்டத்தரணி ந. தம்பிமுத்து, | பொன்னம்பலம், எஸ். ஜெயகுமார், சிறிதரன், வி. திவ்வியராஜா, கு குமாரவேல் , வீ.எம். குகராசா, ம அக்கறையாளர்கள் முன்னின்று வெகுஜன இயக்க வளர்ச்சியை
130

ம இடத்திற்கு வந்திருப்பதையும் அதற்கு ஆதரவு கொடுக்கும். ான எதிரிகள் என்பதை கட்சி வே தமிழ் தேசிய இனம் தனது ராட்டத்தை விட்டுக்கொடுக்காது து. அதேவேளை சகல தமிழ்
வேலைத்திட்ட அடிப்படையில் வேண்டியதன் அவசியத்தை நிலைப்பாட்டினை கட்சி அமைப்பு பாட்டுடனும் கட்சி வடபுலத்தில் வாத ஒடுக்குமுறையின் கீழ் விடப்பட்டு ஜனநாயக விரோத ம் பொருளாதாரத் தடைகளும் கப்பட்டன. அவ்வேளை மனித க்கம் என்னும் அமைப்பு 1984ல் அக்கறையாளர்கள் பலரை
ண்டு மக்கள் இயக்கங்கள் ருட்களுக்கான கட்டுப்பாடு, கரவாதத் தடைச் சட்டம், திருத்தம், கண்மூடித்தனமான டப்படாது இளைஞர்கள் கைது அடக்குமுறைகளை இம்மனித யக்கம் தட்டிக் கேட்கும் ஒரு - வளர ஆரம்பித்தது. தீவிரவாத பற்றுடன் அரசு பேச்சுவார்த்தை வேண்டும் என்ற கோரிக்கையை தன் தலைவராக முன்னாள் பரியர் ரி. இராஜசுந் தரம், ணி சோ. தேவராஜா மற்றும் சீவரட்ணம், சட்டத்தரணி எஸ். பிள்ளை, ப. சி. செல்வநாயகம், எஸ். சின்னதுரை, ஆசிரியர்
க. சுந்தரமூர்த்தி, சட்டத்தரணி குழந்தை ம.சண்முகலிங்கம், மகாதேவன் உட்பட பல சமூக செயற்பட்டனர். ஆனால் இவ் தமிழ் இளைஞர் இயக்கங்கள்
சி.கா.செந்திவேல்

Page 171
சில அறவே விரும்பவில்லை.
இயக்கத்தால் கடத்திக் கொல்ல இ. சீவரத்தினம் தலைவரானார். அடிப்படையில் மக்களே கலந்து விவாதித்து அணி திரள்வதை இயக்கமும் விரும்பவில்லை 6 எடுத்துக்காட்டின. இது பழமை தொடர்ச்சியாகவும் சிறுமுத நிலைப்பாடாகவும் காணப்பட்டது மாக்சிய லெனினிசக் கட் கொள்ளவில்லை. நிலைமைகள் கொண்டு கட்சிவேலைகளை | ராணுவ ஒடுக்குமுறையை சக்க எதிர்த்து வந்தது. அதேவேளை . தேசிய இனப்பிரச்சினைக்கான அ மக்கள் அன்றாடம் அனுபவி மறுக்கப்பட்டு வரும் ஜனநாயக கட்சி குரல் கொடுத்து வந்தது. மேதினக் கூட் டம் - ஊர் வல உணர்வுகளைப் பிரதிபலிக்கச் ெ துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டி தெளிவுபடுத்தப்பட்டு வந்தன.
இவ்விடத்திலே இலங்கை தலையிட்டுக் கொண்டமை பற் 1977ம் ஆண்டில் ஜே.ஆர். பதவி கொண்ட ஜனாதிபதியாகத் த மாற்றத்தின் மூலம் நியமித் கொள்கையில் இந்தியாவின் அது கொண்டார். ஏற்கனவே ஜே. பெயர் பெற்றவர். அத்த.ை படிப்பிப்பதற்கு இந்திய ஆளும் அபகீர்த்தி பெற்ற 1983ம் வன்முறையை ஜே.ஆர். தலை6 வழிநடத்தியது. தமிழ் மக்கள் | கொல்லப்படவும் அவர்களது உடமைகள் எரிக்கப்பட்ட சம்ப6
சி.கா.செந்திவேல்

தலைவர் ரி. இராஜசுந்தரம் ஒரு ப்பட்டார். அதன் பின் சட்டத்தரணி தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக கொண்டு அரசியல் சரி பிழைகளை
எந்தவொரு தமிழ் இளைஞர் ன்பதையே மேற்படி சம்பவங்கள் பவாத தமிழ்த் தேசியவாதத்தின் லாளித்துவ வர்க்க சிந்தனை . மேற்கூறிய வடபுலச் சூழலிலும் சி பின் வாங்கி ஓடி ஒழிந் து ள சரியானபடி கணிப்பீடு செய்து முன்னெடுத்து வந்தது. பேரினவாத 5ல நிலைகளிலும் வன்மையாக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ரசியல் தீர்வை வற்புறுத்தி நின்றது. க்கும் பிரச்சினைகள் பற்றியும் மனித உரிமைகள் சம்மந்தமாகவும் அத்துடன் கூட்டங்கள் ஊர்வலங்கள் ங் களை நடாத்தி மக்களது செய்தது. பத்திரிகை அறிக்கைகள், கள் மூலம் கட்சியின் நிலைபாடு
கயின் இனப்பிரச்சினையில் இந்தியா றிக் குறிப்பிடுதல் அவசியமாகும். க்கு வந்து நிறைவேற்று அதிகாரம் தன்னைத்தானே அரசியலமைப்பு துக் கொண்டார். வெளியுறவுக் ருெப்தியையும் எதிர்ப்பையும் தேடிக் ஆர்.''அமெரிக்க தாசன்" எனப் கய ஜே.ஆருக்கு ஒரு பாடம் - வட்டாரம் காத்திருந்தது. மிகவும் ஆண்டு தமிழர் விரோத இன மையிலான ஐக்கிய தேசியக் கட்சி மிக மோசமாகவும் கேவலமாகவும் சொத்துக்கள் சூறையாடப்பட்டு பங்கள் பரவலாக இடம் பெற்றன.
131.

Page 172
பௌத்த சிங்கள மக்கள் உ குனிந்து நிற்கும் படியாக வெ ஐம்பத்தியிரண்டு தமிழ்ச் சி கொல்லப்பட்டனர். அந்நாட்களிலே இந்திரா காந்தி தனது விஷேட ! பி. நரசிம்மராவை இலங்கைக்கு வழங்குவதை ஜே.ஆரிடம் ம வற்புறுத்தியதுடன் இனப்பிரச்சினை என்பதையும் சுட்டிக் காட்டியிருப்
அப் பொழுதிலிருந்து இனப்பிரச்சினை ஊடாகத் தனது ! கொள்வதற்கு காலடி எடுத்து நடவடிக்கை தமிழர்கள் மத்தி உற்சாகத்தையும் ஏற்படுத்தியது பல உருவாகவும் அவற்றுக்கு ! ஆயுதங்களும் வழங்கிக் கொண்ட
அதேவேளை ஜே.ஆர் த கட்சி அரசாங்கத்துடன் தமிழர் நடாத்த இந்தியா மத்தியஸ், வட்டமேசை , சர்வகட்சி மாநாடுக பூட்டான் தலைநகர் திம்புவில்
ஜே.ஆரின் பேரினவாத நிலை பதிலுக்கு யுத்தம் வேகமடைய ராஜதந்திர ராணுவ உபாயங்க இலங்கையை இனப்பிரச்சினையின் வைத்திருக்கவே விரும்பியது.
1987ன் நடுக்கூறிலே இ உணவுப் பொதிகளைப் போட்டு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி கடற்படை தடுத்து திருப்பி அ வடபகுதி வான்பரப்பிலே அத்து மூலம் உணவுப் பொதிகள் பே மாக்சிச லெனினிசக் கட்சி மிக ராணுவத் தலையீட்டுக்கான முத
132

பக சமூகத்தின் முன்பாக தலை பலிக்கடைச் சிறைச்சாலையில் பறைக்கைதிகள் கொடூரமாகக் லயே இந்தியப் பிரதமராக இருந்த தூதுவராக வெளியுறவு அமைச்சர் அனுப்பி தமிழர்களுக்கு பாதுகாப்பு மிகக் கடுமையான தொனியில் னக்கு தீர்வு காணப்பட வேண்டும் ந்தார்.
இந்தியா இலங்கையின் பிராந்திய நோக்கங்களை அடைந்து
வைத்தது. இந்தியாவின் இந் யில் ஒருவித நம்பிக்கையையும் டன் தமிழ் இளைஞர் இயக்கங்கள் இந்தியா புகலிடமும் பயிற்சிகளும் நிலைமைகளும் வளர்ச்சி பெற்றன.
தலைமையிலான ஐக்கிய தேசியக்
தரப்புக்கள் பேச்சுவார்த்தை தராகவும் நடந்து கொண்டது. கள் எதுவும் பலன் தராத நிலையில் இடம்பெற்ற பேச்சுவார்தையிலும் ஒப்பாட்டை மாற்றமுடியவில்லை. வைக்கப்பட்டது. இந்தியா தனது ள் அனைத்தையும் பயன்படுத்தி ன் ஊடாகத் தனது கைப்பிடிக்குள்
ந்திய விமானங்கள் வடபுலத்தில் ச் சென்றன. கடல் மார்க்கமாக உணவுப் பொதிகளை இலங்கைக் அனுப்பிய பின்பே இலங்கையின் மீறிப் பிரவேசித்த விமானங்கள் பாடப்பட்டன. இச்செயலை அன்று வன்மையாகக் கண்டித்தது. இது ல் நடவடிக்கை எனத் தெரிவித்து
சி.கா.செந்திவேல்

Page 173
இலங்கையின் இறைமை க கேள்விக்குட்படுத்திய செயல் இளைஞர் இயக்கங்கள் இப் இந்தியாவின் மனிதாபிமான நட சம்மந்தமான கட்டுரைகளிலான | பத்திரிகைகளில் இடம் பெற்ற
இந்திய ராணுவம் இங் தோரணம் கட்டி மாலை ே விரைவாகவே அதன் எதிர்விளை ஆண்டு யூலை 29ம் திகதி ( ஆகியோருக்கிடையிலான . கைச்சாத்திடப்பட்ட சில நிமி ராணுவம் கால்பதித்துக் கொன படை என்ற பெயரில் வந்த இந்த முழு வடக்கு கிழக்கிலும் பர மாதம் 10ம் திகதி இந்திய ர எதிரான ராணுவ நடவடிக்கை தாக்குதலைத் தொடுத்தது. எதிர்த்தாக்குதல்களிலும் ஈடுபட்ட என்பதையும் எந்நோக்கத்தில் ஒவ்வொரு தமிழரும் நேரில் கா சந்தர்ப்பமாக அது அமைந்தது.
இத்தகைய சூழலில் ப கட்சி இந்திய படை இலங்கை வேண்டும் என்பதை வலியுறுத்தி கருத்தரங்குகள், கூட்டங்கள் மூ பிரேமதாசா தலைமையிலான ஐ ஆட்சியை நடாத்தி வந்தது. வடக்கு கிழக்கில் நிலைகொன ஈ.பி.ஆர்.எல்.எவ் மூலம் நடாத் இருந்து செயற்பட்டது.
எனவே ஒரு மாற்று ராணுவம் வெளியேறிச் செல் லெனினிசக் கட்சி எதிர்த் சுதந்திரக்கட்சிக்கு எல்லைக்குட்
சி.கா.செந்திவேல் .

தந் திரம் சுயாதிபத்தியத்தை எனக் கூறியது. ஆனால் தமிழ் பொதிபோட்ட நடவடிக்கையை வடிக்கை என வரவேற்றன. இது பாதப்பிரதிவாதம் புதியபூமி-ஈழமுரசு மயும் குறிப்பிடத்தக்கது.
கு வரவேண்டும் என வரவேற்று பாட்ட தமிழர் தரப்பினர் மிக வைக் கண்டு கொண்டனர். 1987ம் கொழும்பில் ஜே.ஆர்.-ரஜீவ்காந்தி இலங்கை - இந்திய ஒப் பந்தம் உங்களில் வடபுலத்தில் இந்திய டது. இந்திய அமைதி காக்கும் திய ராணுவம் ஒரு சில நாட்களில் பி நிலை கொண்டது. ஒக்ரோபர் ாணுவம் புலிகள் இயக்கத்திற்கு எனக்கூறி தமிழ் மக்கள் மீதான பதிலுக்கு புலிகள் இயக்கம் து. இந்திய ராணுவம் எத்தகையது . செயற்படுகிறது என்பதையும் ணவும் அனுபவிக்கவும் முதலாவது
மாக்சிச லெனினிச பொதுவுடமைக்
யை விட்டு வெளியேறிச் செல்ல துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், லம் வலியுறுத்தி நின்றது. ஜே.ஆர் - ஐக்கிய தேசியக்கட்சி ஒரு இருண்ட அதேவேளை இந்திய ராணுவம் டதுடன் மாகாணசபை ஆட்சியை துவதிலும் இந்தியா பின்னணியில்
ஆட்சி ஏற்படுவதையும் இந்திய வதையும் வற்புறுத்திய மாக்சிச தரப்பில் இருந்த சிறிலங்கா ட்ட ஆதரவினை வழங்கி நின்றது.
133

Page 174
1989ம் ஆண்டின் ஜனாதிபதித் பண்டாரநாயக்காவை ஆதரித்த
வடபுலத்திற்கு அழைத்து த பொதுக்கூட்டத்தை நடாத்தி
கே.ஏ. சுப்பிரமணியம் தலைமை மேற் படி பொதுக் கூட் டத் த முன்னிலையிலேயே இந்திய ரா. செல்ல வேண்டும் என்பது மா மத்தியில் வற்புறுத்தப்பட்டமை
இந்து * கப்ருக்கு
இந்தியாவோ இந்திய | அல்லர். ஆனால் இந்திய ஆளும் இலங்கை மீதான பிராந்திய மே இருந்து வருவதையே நாம் 6 லெனினிசவாதிகளின் நிலைப்பாட நடைமுறையும் தமிழர் க சிங்களவர்களுக்கு ஊடாக எதிர்க் கப் பட வேண்டிய இந்தியப்படையினரை வெளியே முன்னெடுத்த போராட்டத்தை மா நின்றனர். அதேவேளை அமை ராணுவம் தமிழ் மக்களுக்கு இ
எதிர்ப்பதிலும் மாக்சிச லெனின் ராணுவத்தின் பிரசன்னத்தின் மாகாணசபைத் தேர் தல் க பங்கு கொள்ளாது புறக்கணித நிலைப்பாட்டின் மூலமாக புதிய லெனினிச புரட்சிகர நிலைப்
வடபுலத்து மக்கள் மத்தியில் தன் கொண்டது.
இதே காலப்பகுதியில் பொதுவுடமைக் கட்சியான கண்ணோட்டத்திற்கு அமைய இ கொண்டிருந்தது. தலைமைத்து யதார்த்த நிலைமைகளைக் க நடைமுறைப்படுத்தினர். மாக
134

தேர்தலில் திருமதி சிறிமாவோ மாக்சிச லெனினிசக் கட்சி அவரை தமிழ் மக்களது பிரமாண்டமான
ஆதரவு தெரிவித்தது. தோழர் மயில் பண்டத்தரிப்பில் நடைபெற்ற தில் இந்திய ராணுவத் தின் ணுவம் நாட்டைவிட்டு வெளியேறிச் க்களின் பலத்த கரகோஷங்களின்
குறிப்பிடத்தக்கதாகும்.
மக்களோ இலங்கையின் எதிரிகள் ம் வர்க்க கொள்கை வகுப்பாளர்கள் லாதிக்கத்தை திணிக்கும் போக்கில் எதிர்க்கின்றோம் என்பதே மாக்சிச டாகும். இம் மேலாதிக்க சிந்தனையும் ளுக்கு ஊடாகவோ அன்றி வோ எவ்வகையில் வந்தாலும் தயாகும். அந்த வகையில் பற்றுவதற்காக புலிகள் இயக்கம் ரக்சிச லெனினிசவாதிகள் ஆதரித்து திப்படை என்ற பெயரில் இந்திய ழைத்த கொடுமைகள் அநீதிகளை செக் கட்சி முன்னின்றது. இந்திய கீழ் இடம்பெற்ற பாராளுமன்ற, ளில் கட்சி எவ் வகையிலும் த்துக் கொண்டது. மேற்கூறிய ஜனநாயகக் கட்சி தனது மாக்சிச பாட்டிற்கு அமைய செயற்பட்டு எது தனித்துவத்தை நிலைநிறுத்திக்
» வடபுலத்தின் பாராளுமன்றப் னது தமது பாராளு மன்றக் ந்திய ஆளும் வர்க்கச் சார்பையே வத்தின் முடிவுகளை வடபுலத்தின் வனத்தில் கொள்ளாது இவர்கள் ரணசபையில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.
சி.கா.செந்திவேல்

Page 175
சார்மன்றத் தேர்ச்சர் பக.
இயக்கத்துடன் இணைந்து இப்பா மாகாணசபை அமைச்சர் பத பாராளுமன்றத் தேர்தலிலும் பா சார் பில் உதயசூரியன் சின் உறுப்புரிமையையும் அடைந்து முன்னாள் ஊழியரான எம். பதவியைப் பெற்றார். வடபுலத்து
அபிலாஷைகளும் வேறாக இருக்க கீழ் சந்தர்ப்பத்தைப் பயன்படுத் பெற்றுக்கொள்வதையே அப் ெ கொண்டிருந்தது. இது அக்கட்சிய சீரழிவையே எடுத்துக் காட்டி நி
பொதுவுடமைக் கரு புத்தூர் கிராமமும்
கடந்த நூற்றாண்டின் ந பொதுவுடமைக் கருத்துக்கள் அை பகுதியினரிடம் கணிசமான . வந்திருக்கிறது. சமூகத்தின் அடிநில் உழைப்பாளி மக்களிடமும் | புத்திஜீவிகளிடமும் அக்கருத்துக்க இந்த உண்மைகளை தேசியவ ஆய்வாளர்கள் மறைத்துக் கொள்க பொதுவுடமைக் கருத்துக்கள் புத்தி வந்ததாகக் காட்ட முற்படுகின்ற கருத்துக்களின் கடந்தகால வீச் காட்ட முற்படுவதன் மூலம் தேசியவாதத்திற்கு வலுச்சேர்க்க
இவர்கள் கைப்பிடித்து ஆயுதம் தாங்கிய போராட்டமாகி மட்டுமன்றி பல இயக்கங்கள் மக் அழிவுகளுக்கு உள்ளாக்கி வ கருத்துக்களை உறுதியுடன் பற்ற வடபுலத்தில் இருந்து வந்துள்ள
சி.கா.செந்திவேல்

ாளுமன்றப் பொதுவுடமைக் கட்சி பியையும் பெற்றுக் கொண்டது. கு கொண்டு தமிழர் கூட்டணி னத்தில் ஒரு பாராளுமன்ற நின்றது. இந்துக் கல்லூரியின் வரத்தினம் அப்பாராளுமன்றப் மக்களின் விருப்பு வெறுப்புகளும் இந்திய ராணுவப் பிரசன்னத்தின் தி பாராளுமன்ற ஆசனத்தைப் பாதுவுடமைக் கட்சி குறியாகக் பின் பாராளுமன்ற சந்தர்ப்பவாதச் ன்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கத்துக்களும்
டுக்கூறில் இருந்து வடபுலத்தில் வ சென்றடைய வேண்டிய மக்கள் அளவுக்கு சென்று நிலைத்து லை வாழ்வு வாழ்ந்த மக்களிடமும் மட்டுமன்றி கல்வியாளர் கள் கள் பரவி வந்துள்ளன. ஆனால் ரதத்தில் நின்று பார்க்கும் சில கின்றனர். வேறு சிலர் வடபுலத்தில் ஜீவிகள் மட்டத்தில் தான் இருந்து றனர். இவர்கள் பொதுவுடமைக் சையும் மூச்சையும் மறைத்துக் தங்களைப் பற்றி நிற்கும்
முயலுகிறார்கள்.
நிற்கும் தமிழ்த் தேசியவாதம் வளர்ச்சி கண்டு வந்த நிலையில் களையும் அழித்து தங்களையும் ந்த சூழலிலும் பொதுவுடமைக் நின்ற மக்களும் கிராமங்களும்
எர்.
135

Page 176
அத்தகைய கிராமங்கள் கிராமத்தை முன்னுதாரணமா மழவராயர் குடும்ப நிலவுடன் கரங்களால் அடக்கி ஒடுக்கப்ப நிர்பந்திக்கப்பட்ட மக்கள் தான் கூலி விவசாயிகளான இம் கொடுமையால் ஒடுக்கப்பட்டு
அவர்களது பொருளாத வளர்ச்சிகள் எனப்பட்ட யா உழைப்பதற்கும் உண்பதற்குமா நடாத்தப்பட்டு வந்தனர். அப் உறிஞ்சப்பட்டது. தோட்டங்கள் மரங்களிலும் மாடாய் உழைத்த துன் பத் திலும் ஓலைக் தலைமுறையாகக் கழிந்து வர என்றோ மனிதர்களில் ஒரு கொள்ளப்படாத தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர்.
இத்தகைய ஒடுக்குமுன. சிந்தித்தபோதிலும் அவை தாக்க ஒரு சனசமூக நிலையத்தை சமூக அக்கறை கொண்ட
இந்நிலையிலேயே 1979ம் ஆல் ஜனநாயகக் கட்சி காலடி எடுத்த லெனினிச பொதுவுடமைக் கரு ஒரு வேலை முறையை ஆரம்
ஏறத்தாழ நானூறு குடும் பல கூறுகளாகிக் காணப்பட்ட சமூக நிகழ்வுகளையோ தெரிந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தன சோமஸ்கந்தா கல்லூரி இக் அதன் வாசற்படி அறியாத மக். வறுமை, கல்வியின்மை, சுக பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்
136

ளில் ஒன்றாகப் புத்தூர் வேம்பிராய் ரகக் கொள்ள முடியும். புத்தூர் ஓம ஆதிக்கத்தின் ஒடுக்குமுறைக் ட்டு அடிநிலை வாழ்வுக்குள் வாழ வேம்பிராய் கிராம மக்கள். நிலமற்ற மக்கள் சாதிய தீண்டாமைக் புறக்கணிக்கப்பட்டனர்.
தார, அரசியல், கல்வி, பண்பாட்டு வும் மறுக்கப்பட்டன. வெறுமனே ன மனித மந்தைக் கூட்டம் போன்றே தேவேளை அவர்களது உழைப்பு ரிலும் வயல்களிலும் வீடுகளிலும் 5 அவர்களின் வாழ்வு வறுமையிலும் குடிசைகளிலும் தலை முறை ந்தது. தமிழர்களில் ஒரு பிரிவினர் பகுதியினர் என்றோ கணக்கில் அடிநிலை மக்களாகவே அக்கிராம
றச் சூழலுக்கு எதிராக ஒரு சிலர் கம் மிக்கதாக வளர முடியவில்லை. உருவாக்குவதில் அவ் ஆரம்ப வர் கள் செயலாற்றி நின்றனர். ன்டில் அக் கிராமத்திற்குள் புதிய ந்து வைத்துக் கொண்டது. மாக்சிச த்துக்களை மையமாகக் கொண்ட பித்தது.
பங்களை உள்ளடக்கிய அக்கிராமம் 1. மக்கள் வெளி உலகத்தையோ | கொள்ளாத அளவுக்கு பின்தங்கிய ர். மழவராயரின் பெயர் பெற்ற ஸ்ரீ கிராமத்திற்கு அருகில் இருந்தும் நளாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். சாதாரக் கேடுகள், தீமை தரும் கைகள், நிலவுடமையாளர்களுக்கு
சி.கா.செந்திவேல்

Page 177
அஞ்சிப் பணிந்து நிற்கும் . அக்கிராமத்தில் மேலோங்கி நி சொந்தமில்லாத நிலையில் கிராமம் கூட இல்லாத நிலையே அங்கு . என்பது மிகப் பின்தங்கிய நிலை
அடிநிலை மக்களைக் ெ வேலையினை எங்கிருந்து ஆர பிரச்சினையாக எழுந்தது. வெறும் கட்சியின் கொள்கைகளையும் எ( ஏற்படமாட்டாது என்பதை கட்சித் நிலைகளுக்கு ஊடாகப் புரிந்து
ஆதலால் மக்கள் எத பிரச்சினைகளுக்கு எவ்வாறான என்றும் அவற்றுக்குரிய வழிவகை கொண்டது. முதலில் மக்கள் மீத அறிவுறுத்தி விழிப்படையச் செய் இருந்தது. இக்கிராமமும் மக்கள் இருந்து வருவதற்கான அடிப் முன்வைத்து விளக்கியது. மக் ஆற்றல்களை வெளிச்சமிட்டுக் . நின்றால் சாதிக்கக்கூடிய சா
அனுபவங்கள் உதாரணங்கள் (
இவற்றை முன்னெடுப்ப கட்சி அமைப்பு தோற்றுவிக்கப் உட்பட்ட சமூக அக்கறையும் வேண்டும் என்ற அவாவும் | அமைப்புக்கு முன்வந்தனர். உ அவ் இளைஞர்கள் விரை பெற்றவர்களாகிக் கொண்டனர். கருத்துக்கள் ரீதியாகவும் நடை கொண்டுவர முடியும் என்ற நம் கருத்துக்கள் புரட்சிகரமான பே பற்றிப் பரவி வந்தன. நமக்
சி.கா.செந்திவேல்

டிமைத்தனம் போன்ற யாவும் ன்றன. குடியிருக்கும் நிலங்களே த்தின் ஊடாக ஒரு பொதுப்பாதை காணப்பட்டது. பண்பாட்டு வளர்ச்சி மயில் இருந்து வந்தது.
காண்ட இக்கிராமத்தில் அரசியல் பிப்பது என்பதே முதன்மையான னே அரசியல் முழக்கங்களையும் தத்து விளக்கிப் பேசுவதால் பயன் தலைமை கிராமத்தின் யதார்த்த கொண்டது.
பிர்நோக்கி நிற்கும் அன்றாடப்
தீர்வுகளை முன்வைக்கலாம் கள் பற்றியும் கட்சி வகைப்படுத்திக் 1 நம்பிக்கை வைப்பதும் மக்களை 1வதும் அங்கு முன் தேவையாக நம் இத்தகைய தாழ்வு நிலையில் Tபடைக் காரணங்களை கட்சி கள் மத்தியில் மறைந்திருக்கும் காட்டியது. மக்கள் ஐக்கியப்பட்டு தனைகளின் தன்மையை முன் முலம் சுட்டிக்காட்டியது.
தற்கு முன்னணிப்படை போன்று கபட்டது. ஆரம்பத்தில் பத்துக்கு
அரசியல் விழிப்புணர்வு பெற கொண்ட இளைஞர்களே கட்சி றுதியும் உத்வேகமும் கொண்ட வாகவே அரசியல் உணர் வு கிராமத்திலும் மக்கள் மத்தியிலும் முறை வழிகளாலும் மாற்றங்களை பிக்கை வளர ஆரம்பித்தது. புதிய ச்சுக்கள் இளைஞர்கள் மத்தியில் தரியவற்றை நாமே போராடிப்
137

Page 178
பெறவேண்டும் என்ற தன் ந. மாஓசேதுங் ஒருமுறை கூறியது வெள்ளைத் தாள்கள் போன்ற அரசியல் கருத்துக்களை எடுத் சித்திரங்களைத் தீட்டிக்கொள் உண்மையினை புத்தூர் கிராமத் வேலைமுறையில் காணமுடிந்த
நிலவுடமையாளர்களான முன்னே கூனிக்குறுகி நின்ற | கேட்க ஆரம்பித்தனர். நாங்களும் ஆற்றல் மிக்க உழைப்பாளர்கள் உங்களது சொத்துக்களும் சுக உறுதிப்பட எடுத்துக்கூறும் நி
பெற்றனர். மக்களது ஐக்கியமும் சாதிக்க வல்லன் என்பதை மம் அன்றுவரை அக்கிராமத்திற்கு எ இருந்து வந் தது. முழு நிலவுடமையாளர்களின் அனுமதி பொதுப் பாதையினை உடு நிலவுடமையாளர்கள் பொலிஸ் மக்களை ஆத்திரமடையச் உருவாக்கியது. பொலிஸ் கெடு தோழர் கள் ஆளாகினர். அது சாதிய வெறியர்களோ முன்னை மீது அடாவடித்தனங்களோ அப் முடியாத அளவுக்கு மக்கள் போர
நான்கு பிரிவுகளாக இரு நிலையத்தின் கீழ் ஒன்றுபட்டு
கிராமத்தில் எழும் பிரச்சினைகள் விசாரணை மன்றம் ஒன்றை ( சச்சரவுகள் முரண்பாடுகள் தீர்க். மக்கள் ஏற்று செயல்படவும் மக்கள் பொலிஸ் நிலையங்க செல்லாது விடும் நிலை உரு
138

bபிக்கை வளரலாயிற்று. தோழர் போன்று "மக்கள் கிறுக்குப்படாத இவர்கள். அவர்களிடம் சரியான துச் சென்றால் அங்கே அழகான ள முடியும்" இந்த நடைமுறை தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல்
து.
உயர் சாதிய மேட்டுக்குடியினரின் மக்கள் எழுந்து நின்று நியாயம் இந்த சமூகத்தில் மனிதர்கள்தான். ாகிய எங்களது உழைப்பில் தான் கங்களும் தேடப்பட்டன என்பதை லைக்கு இளைஞர்கள் வளர்ச்சி
போராட்டமும் எவற்றையெல்லாம் க்கள் நடைமுறையில் கண்டனர். பொதுப்பாதை ஒன்றில்லாத நிலை மக்களும் ஒன்று திரண்டு இன்றியே தமது கிராமத்திற்குரிய நவாக்கி நிலைநாட்டினர். மூலம் எடுத்த எதிர் நடவடிக்கை செய் து மேலும் ஐக்கியத்தை பிடிகளுக்கு முன்னணியில் நின்ற ஆனால் பொலிசாரோ அன்றி ய காலங்கள் போன்று மக்கள் டூழியங்களோ செய்யத் துணிய பாட்ட ஐக்கியத்தில் முன் நின்றனர்.
ந்து வந்த மக்கள் ஒரே சனசமூக ஜனநாயக வழிமுறைகள் மூலம் க்கு தீர்வு காணப்பட்டன. மக்கள் ஏற்படுத்தி மக்கள் மத்தியிலான கப்படவும் அதற்கான முடிவுகளை செய்தனர். இதனால் அக்கிராம ளுக்கோ நீதிமன்றங்களுக்கோ பாகியது.
சி.கா.செந்திவேல்

Page 179
அக்கிராமத்தின் கல்வி இருந்து வந்தது. எனவே பாலர் பிள்ளைகளை அனுப்புவதற்கு க
மத்தியில் முன்னெடுக்கப்பட்டு ! மூலம் கல்விப் பொதுத்தராதர வரை கல்வித்தரம் உயர்வடையக் இக்கிராம மக்களுக்கு மறுக்க சிறிசோமாஸ் கந்த கல்லூரி முயற்சிகளுக்குப் பின்பே வெ பாகுபாடு புறக்கணிப்பு போன்றவ கல்வி பயின்று வருகின்றனர். கல்வியை சனசமுக நிலையத்த பலர் எழுதவாசிக்க கற்றுக் பள்ளித்திட்டத்தை விரிவுபடுத்தி செலுத்தப்பட்டது. கல்வி பண்பா நூறு அடிகள் நீளமான இரு பொதுமண்டபம் ஒன்றை மக்கள் கட்டி முடித்து பயன்படுத்தப்பா வயது வந்தவர்கள் வரை கலந்து முன்னெடுக்கப்பட்டன. நவயுக நான்கு நாடகங்கள் அரங்கேற்
UII6
இக்கிராமம் பின்தங்கிய கசிப் புப் பாவனை மீது . கொண்டுவரப்பட்டன. எண்பதுகள் விற்பனை, விநியோகம் யாவும் சேர்ந்தோர் கூட இக் கிராமத்தின் தடுத்து நிறுத்தப்பட்டது. ம. விழிப்புணர்வுப் பிரசாரங்கள் த
மேலும் நிலவுடமையா வேளைகளில் தமது அடாவடித் தீண்டாமை ஒடுக்குமுறை நன முடியாத அளவுக்கு மக்கள் அர போராட்ட நிலையிலும் மாற்றம நிலங்களை அந் நிலங்களில் விற்பனை செய்யும் நிர்பந்
சி.கா.செந்திவேல்

நிலை மிகமிகப் பின்தங்கியதாக வகுப்பில் இருந்து பாடசாலைக்குப் டுமையான பிரசாரங்கள் பெற்றோர் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் சாதாரண/உயர்தர வகுப்புக்கள் செய்யப்பட்டது. ஆரம்பத்திலிருந்து ப்பட்ட கல்வி உரிமை புத்தூர் யில் கடுமையான போராட்ட ன்றெடுக்கப்பட்டது. இப்போதும் ற்றின் ஊடாகவே இம் மாணவர்கள் மேலும் வயது வந்தவர்களுக்கான தின் ஊடாக கொடுத்ததன் மூலம்
கொண்டனர். சிறுவர் முன் ஒருங்கமைப்பதில் முழுக் கவனம் ட்டு வளர்ச்சிக்கான தேவைக்கென பத்திரண்டு அடிகள் அகலமான இது முழுமையான பங்களிப்புடன் ட்டு வருகின்றது. சிறுவர் முதல் து கொள்ளும் நாடக முயற்சிகள் நாடக மன்றம் உருவாக்கப்பட்டு றப்பட்டன.
சூழலில் இருந்து வந்தமையால் கடுமையான கட்டுப்பாடுகள் ரின் பிற்பகுதியில் கசிப்பு உற்பத்தி, தடுக்கப்பட்டன. வேறு ஊர்களைச் ஊடாக கசிப்பு எடுத்து வரப்படுவது க்கள் மத்தியில் செய்யப்பட்ட தந்த பலனைத் தந்தன.
ளர்கள் முன்பு போல் நினைத்த கதனங்களைச் செய்யவோ சாதிய -டமுறைகளைப் பிரயோகிக்கவோ சியல் விழிப்புணர்வும் ஐக்கியப்பட்ட ஊடந்து நின்றனர். இதனால் தத்தமது
குடியிருந்துவந்த மக்களுக்கு தத்திற்கு நிலவுடமையாளர்கள்
- 139

Page 180
உள்ளாகினர். மக்களுக்கு கு ை கொடுக்கும் முயற்சியில் கலை மிகுந்த முன் முயற்சியுடன் தெ
குறிப்பிடத்தக்கதாகும்.
கலைமதி சனசமூக விருத்திசெய்து கிராம இல்ல எ சிறுவர் இளைஞர் யுவதிகளின் செலுத்தி வந்தது. உழைக்கு கரப்பந்தாட்டத்தில் மிகவும் ெ காரணமாகியது.
சனசமூக நிலையம் முயற்சிகளும் பரீட்சார்த்த செய சனசமூக நிலையம் நூல் .
க. கைலாசபதி நினைவாக திறந்து செயற்படுத்தியது. மக். நடாத்தப்பட்டு மக்களுக்கே சனசமூக கட்டிடமும் கைலாச ராணுவ நடவடிக்கையால் ; நடந்தேறியது. ஆனால் மக்கள் வருகின்றமை அவர்களது ஐக்க நிற்கின்றது.
இளைஞர்கள் மத்தியில் கருத்துக்களும் அவை சார்ந் கண்டு வந்துள்ளன. கட்சியும் மக்களின் அன்றாட வாழ்விலும் கண்ணும் கருத்துமாக இ
தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்
நிலவுடமையின் சாதி கொடுமைகளுக்கு உள்ளாகி மக்களிடையே ஒரு புதிய தி பொதுவுடமை அரசியலேயாகு தலைமை சரியானதும் நித வழிகாட்டலை கட்சி இளைஞ
140

றந்த விலையில் நிலத்தைப் பெற்றுக் லமதி சனசமூக நிலைய நிர்வாகம் தாடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தமை
நிலையம் விளையாட்டுத்துறையை பிளையாட்டுப் போட்டிகளை நடாத்தி உடல் உள வளர்ச்சியில் அக்கறை நம் இளைஞர்களின் ஆற்றலானது பயர் பெற்ற அணிகள் உருவாகக்
த்தின் ஊடாக பல்வேறு ஆக்க பற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. களைச் சேகரித்து பேராசிரியர் கைலாசபதி நூலகம்' ஒன்றினைத் களால் உருவாக்கப்பட்டு மக்களால் சேவை செய்து வந்த கலைமதி பதி நூலகமும் 1995ன் பேரினவாத தரைமட்டம் ஆக்கப்பட்ட துயரம் ர் அவற்றை மீண்டும் கட்டியெழுப்பி கியப்பட்ட உணர்வை வெளிப்படுத்தி
> மாக்சிச லெனினிச பொதுவுடமைக் த அரசியல் உணர்வும் வளர்ச்சி 5 இளைஞர் அணியும் அக்கிராம ம் கிராமத்தின் முன்னேற்றங்களிலும் ருந்து செயற்பட்டுவரும் நிலை டு வருகின்றது.
ய தீண்டாமை ஒடுக்குமுறையால் அடிநிலை வாழ்வு வாழ்ந்து வந்த சையைக் காட்டி நின்றது புரட்சிகர தம். புதிய ஜனநாயகக் கட்சியின் தானமானதுமான தலைமைத்துவ ர் அமைப்புக்கள் ஊடாக வழங்கி
சி.கா.செந்திவேல்

Page 181
நின்றமை அடிப்படையானதாகு மாற்றத்திற்குமான மாக்சிச லென கருத்துக்கள் சரியான அடி சென்றடைந்தால் மக்கள் - செய்வார்கள். அதன் மூலம் ஆர் கொண்டவர்களாகவும் தலை நிமி நிற்கவே செய்வார்கள். அத் பிற்போக்கு சக்திகளாலும் வெற் வரலாற்றில் அடக்கி ஒடுக்கப்ப புரட்சிகரச் சாதனைகளாகும். அ வேம்பிராய் கிராமத்திலே புதிய வேலைமுறைகளால் காண மு
இங்கே முக்கியமானது ஆயுதம் தாங்கிய நிலையில் கண்மூடித்தனமாக செயற்பட்டு வ இளைஞர் யுவதிகளும் அவற்று மாக்சிசம் லெனினிசம் காட்டி | மார்க்கத்தில் நின்று வந்தமை
கடந்த இருபத்திமூன்று மாற்றத் திற் கான அரசியல் தொடர்ச்சியாகச் செயற்பட்டு அர்ப்பணிப்புடன் தியாக ம வந்திருக்கிறார்கள். கட்சிக்கும் நேர்மையாகவும் இருந்து சேவை பிரச்சினைகள் அச்சுறுத்தல்கள் 6 தமது உறுதியையும் ஆற்றல்க வர்க்க அரசியலை முதன் ை இத்தகைய செழுமையான அ மேலும் உறுதியுடன் முன்செல் தோழர்களும் மக்களும் இருர் நிலை வடபுலத்து பொதுவும் வளர்ச்சியில் ஒரு சிறந்த முன்னு
இந்திய ராணுவம் இங் இக் கிராமத்திற்கு வெளியே
சி.கா.செந்திவேல்

ம். சமூக விடுதலைக்கும் சமூக பினிச மாஓசேதுங் சிந்தனையிலான படையில் மக்கள் மத்திக்கு அவற்றைப் பற்றிக் கொள்ளவே றல் மிக்கவர்களாகவும் அந்தஸ்து ர்ந்து சொந்தக் கால்களில் எழுந்து தகைய மக்களை எத்தகைய கொள்ள முடியாது. இது உலக ட்ட மக்கள் நிகழ்த்திக் காட்டிய தன் சிறு துளிகளையாவது புத்தூர்
ஜனநாயகக் கட்சி முன்னெடுத்த டிந்தது.
யாதெனில் தமிழ்த்தேசியவாதம் பல்வேறு இயக்கங்களாக நின்று ந்த சூழலிலும் இக்கிராம மக்களும் க்குள் சென்று அமிழ்ந்து விடாது நின்ற பாட்டாளி வர்க்க அரசியல் யேயாகும்.
வருடங்களில் இக் கிராமத்தின் தலைமைத்துவத்தை ஏற்று நி வந்த தோழர்கள் மிகவும் னப்பான்மையுடன் வழிநடந்து மக்களுக்கும் விசுவாசமாகவும் யாற்றி வந்துள்ளனர். நெருக்கடிகள் ரற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ளையும் வெளிப்படுத்தி பாட்டாளி மப்படுத்தி நின்றிருக்கிறார்கள். அபவத்தின் ஊடே எதிர்காலத்தில் மலும் திடசங்கற்பத்துடன் கட்சித் துே வருகின்றார்கள். இத்தகைய
மை இயக்கத்தின் வரலாற்று தாரணம் என்று துணிந்து கூறலாம்.
த நிலைகொண்டிருந்த காலத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்
141

Page 182
காரணமாக மூன்று பேர் இந்திய பலியாகினார்கள். அம்மூவரு! என்பனவற்றில் சமூக அக்கன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 8 காலடி எடுத்து வைத்து நிலை ஒரு பொதுக்கூட்டத்தை நடாத் ஏற்படக்கூடிய அபாயத்தை சு
கூரத்தக்கவையாகும்.
26 தேர்தல்களும் பெ
இலங்கையில் பாரா நடைமுறைக்கு வருவதற்கு கொலனித்துவ ஆட்சியின் கீழ வந்திருக்கிறார்கள். 1931ம் ஆன பரிந்துரைக்கு அமைய இடம் தேர்தலில் தெற்கில் இருந்து ! இயக்கத்தின் தலைவராகவு விக்கிரமசிங்கா தெரிவு செய்ய அரசாங்க சபையில் அவரது பிர மக்கள் சார்பான பல்வேறு விடய சந்தர்ப்பமாகியது ஓர் அம்சமா
ஆனால் 1931ல் இத்தே சம்பவம் பற்றி குறிப்பிட்டே , புறக்கணிப்பதற்கு வடபுலத்தில் காங்கிரஸ் முன் வந்தது. அத்தீர் அரசியல் சக்திகளோடு வாலி நடாத்தினர். குறிப்பாக இடதுச் இயங்கி வந்த தெற்கின் வாலிபர் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்ற யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பிரித்தானியா இலங்கைக்கு | என்பதும் டொனமூர் ஆணைக் மக்களின் சுய ஆட்சிக்கும் உரிய
142

ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு 5 கிராமம், சனசமூக நிலையம் றயுடன் செயற்பட்டு வந்தவர்கள் இந்திய ராணுவம் வடக்கு கிழக்கில் கொண்டபின் இக்கிராமத்தில் கட்சி தி இந்திய ராணுவ வருகையால் கூறி வைத்தமை இங்கு நினைவு
ாதுவுடமை இயக்கமும்
ளுமன்ற ஜனநாயகத் தேர்தல் 5 முன் பிருந்த இடதுசாரிகள் என தேர்தல்களில் பங்குகொண்டு எடின் டொனமூர் ஆணைக்குழுவின் பெற்ற முதலாவது சட்டசபைத் இடதுசாரியும் பின்பு பொதுவுடமை ம் திகழ்ந்த டாக்டர் எஸ்.ஏ. ப்பட்டார். அன்றைய காலனித்துவ திநிதித்துவம் பயன் உள்ளதாகவும் பங்களை எடுத்துக் கூறவும் முடிந்த தம்.
தர்தலின் போது இடம்பெற்ற ஒரு ஆக வேண்டும். இத்தேர்தலைப் அன்றைய யாழ்ப்பாண வாலிபர் மானம் பற்றி தென் இலங்கையின் பர் காங்கிரசினர் பேச்சுவார்த்தை ாரி ஜனநாயக நோக்கங்களோடு அமைப்புகளின் தலைமைகளோடு ன. இத்தேர்தலை புறக்கணிப்பதற்கு முன்வைத்த முக்கிய கோரிக்கை பூரண சுதந்திரம் வழங்கவில்லை குழு சுதந்திரத்திற்கும் இலங்கை ப பரிந்துரைகளை வழங்கவில்லை
சி.கா.செந்திவேல்

Page 183
என்பதுமாகும். இக் கோரிக் முற்போக்கான தேசிய சக்திகள் நடாத்த முன்வந்தன. ஆனால் இ முடிவைக் கைவிட்டு அத்தேர் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரள புறக்கணித்து மக்களது ஆதர முகத்தில் ஓங்கி அறைந்து 6 சபையில் வடபுலத்திற்கு ஒதுக் எவருமே போட்டியிடாத
தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் என்னவெனில் இப்புறக்கணிப்பை சக்திகள் 'தூர நோக்கற்ற | கொண்ட அதேவேளை தெற்கி ''இனவாத நோக்கம் கொண்ட கொண்டமை சோகமானதாகும் காங்கிரசைப் பொறுத்தவரை து முற்போக்கான தேசியக் கோ என்பது திரிபுகளுக்கு அப்பாற்
இத்தகைய வடபுலச் பொதுவுடமைக் கட்சி தேர்தல் இது பற்றி ஓரளவுக்கு விரிவாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல்களில் பொதுவுடமை 8 சாதகமான அம்சங்கள் சில ஏற்றுக்கொள்ளக் கூடியதேயாகு பொதுவுடமைக் கட்சியின் முன்னெடுப்பதற்குப் பதிலாக கண்ணோட்டத்தில் அமைந்த கே
ஆனால் 1964ல் பழைய புதிய பொதுவுடமைக் கட்சியான பங்குகொண்ட தனது அடையாள அதன் பின் வந்த காலத்தில் க அமைய புரட்சிகர வெகுஜனப் ! 1977ம் ஆண்டுகளின் பொ பகிஷ்கரித்துக் கொண் டது
சி.கா.செந்திவேல்

கையை ஆரம்பத்தில் தெற்கின்
ஆதரித்து தேர்தல் புறக்கணிப்பை இறுதி நேரத்தில் அவை புறக்கணிப்பு தலில் பங்குகொண்டன. ஆனால்
• அத் தேர்தலை வெற்றிகரமாகப் வோடு கொலனிய நிர்வாகத்தின் கொண்டது. முதலாவது அரசாங்க க்கப்பட்ட நான்கு ஆசனங்களுக்கு
ஒரு புரட்சிகரமான நிலை இதில் உள்ள மற்றொரு அம்சம் ப் பற்றி வடக்கின் ஆதிக்க அரசியல் முட்டாள்தன முடிவு" எனக் கூறிக் ன் இடதுசாரி சக்திகள் இது ஒரு தேர்தல் புறக்கணிப்பு'' எனக்கூறிக் .. ஆனால் யாழ்ப்பாண வாலிபர் துளியளவும் இனவாதமற்ற மிகவும் ரிக்கைகளையே கொண்டிருந்தது பட்ட வரலாற்று உண்மையாகும்.
ன் இ, "தன முன் ஆதிக்க .
சூழலில் 1947ம் ஆண்டிலிருந்து களில் பங்குகொண்டு வந்துள்ளது. முன்னைய பக்கங்களில் எடுத்துக் உள்ளூராட்சி, பாராளுமன்றத் இயக்கம் பங்கு பற்றியதன் மூலம் கிடைக்கப்பட்டிருந்தன என்பது ம். அதேவேளை படிப்படியாக ஒரு புரட்சிகர வேலைத் திட்டம் முற்று முழுதான பாராளுமன்றக் வலை முறைக்கே இட்டுச் சென்றது.
ப கட்சியிலிருந்து தோற்றம் பெற்ற து 1965ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ளத்தை நிலை நிறுத்தியது. ஆனால் ட்சியின் 9வது காங்கிரஸ் முடிவுக்கு போராட்டங்களின் மத்தியில் 1970ம், எதுத் தேர் தல் களை முற்றாக 1. இப் பகிஷ்கரிப் பும் பங்கு
143

Page 184
கொள்ளாமையும் 2000ம் ஆண்டு 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் கருத்தரங்குகள் மூலம் முனை காலையடியில் இடம்பெற்ற | சம்பவத்துடன் முடிவுற்றது. இதில் சோ. தேவராஜா, ந.இரவீந்திரம் கைதுக்கும் வழக்கிற்கும் உள்ள
1978ம் ஆண்டுக்குப் பின் பொதுவுடமைக் கட்சி (இடது)) நமது அரசியல் சமூக நிலைக மறுமதிப்பீட்டிற்கு வந்துகொண்ட மக்களுக்கும் சாதகமான சூழ்நி பங்கு கொள்வதென கட்சிய காங்கிரஸ் தீர்மானித்துக் கொன 1994ம் ஆண்டுகளின் பொது பாராளுமன்ற ஜனநாயகத்தின் பெயரளவில் மட்டுமே தேர்தல்க ராணுவக் கெடுபிடிகளின் ம இடம்பெற்றன. ஆதலால் இ நிராகரித்துக் கொண்டது. அதன் கீழ் இடம்பெற்ற சர்வசன வாக் சின்னமான பானைக்கு வாக்கு பிரச்சாரம் செய்தது. மக்கள் ; வாக்கிட்டு வழங்கினர். அவ் யூ.என்.பியை எதிர்த்த வேட்பா வேலை செய்து கொண்டது.
ஆனால் 2000ம், 200 முன்னைய தேர்தல்கள் போன் சூழலில் இடம் பெற்றன. ஆயி உள்ளூர இருக்கவே செய்தல் யாழ் மாவட்டத்தில் கட்சி ஐ தேர்தல் சின்னமான மணிக்கூடு சி.கா.செந்திவேல் முதன் சோ. தேவராஜா பிரதான 6ே கா. கதிர்காமநாதன், இ.கா
144

ப் பொதுத் தேர்தல் வரை நீடித்தது. பகிஷ்கரிப்பு பரவலான கூட்டங்கள் னெடுக்கப்பட்டது. பண்டத்தரிப்பு கூட்டம் கைத்துப்பாக்கிச் சூட்டுச் 5 தோழர்கள் கே.ஏ. சுப்பிரமணியம்,
ளன் உட்பட தோழர்கள் ளாகினர்.
புதிய ஜனநாயக கட்சி (இலங்கை இத் தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றியும் ள் பற்றியும் ஆழமாகப் பரிசீலித்து து. அதன் அடிப்படையில் கட்சிக்கும் லைகள் நிலவுமிடத்து தேர்தல்களில் பின் 1984ன் முதலாவது தேசிய டது. அதன்பின் இடம்பெற்ற 1988ம் , துத்தேர்தல்கள் குறைந்த பட்ச கீழ் இடம் பெறவில்லை. அவை ளாக இருந்தன. இந்திய, இலங்கை த்தியிலேயே அத் தேர்தல்கள் வ்விரு தேர்தல்களையும் கட்சி
அடிப்படையில் ஜே.ஆர். ஆட்சியின் கெடுப்பில் கட்சி யூ.என்.பி. எதிர்ப்புச் களிக்குமாறு வடபுலத்தில் பலத்த மிகப்பெரும் ஆதரவை பானைக்கு வாறே ஜனாதிபதித் தேர்தலிலும் ளர் சிறிமாவிற்கு கட்சி ஆதரவாக
1ம் ஆண்டுகளிலான தேர்தல்கள் மன்றி குறிப்பிடத்தக்க ஜனநாயகச் னும் சில முனை அச்சுறுத்தல்கள் 5. இருப்பினும் இத்தேர்தல்களில் னநாயக இடதுசாரி முன்னணியின் சின்னத்தில் போட்டியிட்டது. தோழர், மை வேட்பாளராகவும் தோழர் பட்பாளராகவும் மற்றும் தோழர்கள்
சூடாமணி, கா. பஞ்சலிங்கம்,
சி.கா.செந்திவேல்

Page 185
தி.ளராம்குமார், சந்திரா நவ பட்டியலில் இடம்பெற்றனர். 2000 தவிர ஏனைய கட்சியின் உறுப்பி தேர்தலில் இடதுசாரி ஜனநாய செய்யும் வேட்பாளர்கள் கப் கொண்டனர். மு. தியாகராசா, க மயிலும், வீ. இரகுநாதன் அ இவ்விரண்டு தேர்தல்களிலும் அடையாளம் மட்டுமன்றி ஒரே கட்சியாக நின்று போட்டியிட்டு த முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகு தேர்தல் ஆயினும் வடபுலத்துச் மிகவும் துணிவானதும் புரட்சி நம்பிக்கையை அளிப்பதுமாக அம்சமாகும். அதேவேளை தமிழ ஈ.பி.டி.பி.யையும் எதிர்த்து எமது எடுத்துக் கூறவும் மேற்கூறிய தவறுகள் துரோகத்தனங்களைப் தேர்தல் தகுந்த சந்தர்ப்பமாகவும் மாக்சிச லெனினிசக் கட்சியான பு பயன் படுத்திக் கொண்டது. கண்ணோட்டம் அதற்கான வே ை அதன் பாதிப்புக்கள் கட்சிக்குள் | எனவே பாராளுமன்றத் தேர்த கண்ணோட்டத்தில் ஒருமுனை கொண்டிருப்பதற்குப் பதிலாக இட கருத்தில் கொண்டு கட்சிக்கும் வகையிலான கொள்கையே முன் அது பயனளித்தது என்பதையும்
றுகள் "றைவுடு ரத்து தமி.
27
தேசிய இனப்பிரச் பொதுவுடமை இ"!
இலங்கையின் தேசி இனங்களுக்கிடையிலான முரன வளர்க்கப்பட்டதன் விளைவானதா
சி.கா.செந்திவேல்

ரட்ணம் ஆகியோர் இத்தேர்தல் ம் ஆண்டு தேர்தலில் ஒருவரைத் எர்கள் இருந்தனர். 2001ம் ஆண்டுத் க சக்திகளைப் பிரதிநிதித்துவம் சியின் பட்டியலில் இணைந்து
ஆனந்தகுமாரசுவாமி, க.வேலும் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
வடபுலத்தில் எமது கட்சியின் யொரு இடதுசாரி பொதுவுடமைக் னது தனித்துவத்தை வெளிப்படுத்த ம். சாராம்சத்தில் பாராளுமன்றத் சூழலில் கட்சி பங்கு கொண்டமை கரமானதும் மக்கள் மத்தியில் க இருந்தமை குறிப்பிடத்தக்க ஓர் தேசியக் கூட்டமைப்பினரையும், கொள்கைகளை மக்கள் மத்தியில் சக்திகளின் ஆதிக்க அரசியலின் பும் அம்பலப்படுத்துவதற்கும் இத் ம் அமைந்து கொண்டது. அதனை புதிய ஜனநாயகக் கட்சி உரியவாறு அதேவேளை பாராளுமன்றக் ல முறை என்பனவற்றைப் பற்றியும் எழாதவாறும் தடுத்தும் கொண்டது. கல் அதன் ஜனநாயகம் பற்றிய யாத விறைப்பான கொள்கையை டம், காலம், சூழல் என்பனவற்றைக்
மக்களுக்கும் பயன் அளிக்கும் ன்னெடுக்கப்பட்டது. நடைமுறையில் > காண முடிந்தது.
சினையும் க்கமும்
பய இனப் பிரச்சினை என் பது ன்பாடுகள் பகை நிலை நோக்கி கும். கடந்த நூற்றாண்டு முழுவதும்
145

Page 186
இலங்கையின் நிலவுடமை மு சக்திகள் தங்களது வர்க்க நோக் கொள்வதற்காக இன முரண்பாட் கொண்டன. இதனை எதிர்த்து அகிம்சை நிலையில் இருந்து வளர்ச்சி கண்டது. அதனை ஒடுக்கு காலத்தில் பேரினவாத ராணா ஏவப்பட்டு வந்தது. அதுவே இலங் யுத்தமாகிக் கொண்டது.
இலங்கையின் தேசிய முஸ்லிம், மலையகத் தமிழ் ே தொன்றாகும். வடக்கு கிழக்கி பிரதேசங்களிலும் வாழ்ந்து வ பாகுபாடு, புறக்கணிப்பு, உரிமை மறுப்புகள் - திணிப்புகள், வன்முறை போன்றன வெவ்வேறு வடிவங்க வன்மத்துடன் நடைமுறைப்படுத்த இன ஒடுக்குமுறை வளர்ச்சிப் பௌத்த சிங்களப் பேரினவாதத் போராட்டமும் முதன்மை நிலை
இலங்கையின் இன்றை போராட்டமாகவும் காணப்படும் பொதுவுடமை இயக்கம் எவ்வாறு கவனத்திற்குரிய ஒன்றாகும். இல் ஆரம்பிக்கப்பட்ட நாற்பதுகளின் | வெளிப்படையான கூர்பை கொள்ளவில்லை. ஆனால் சுத்தி அதிகாரம் நிலவுடமை முதலாளி கையளிக்கப்பட்டதுடன் இன ஒடுக் வெளிவர ஆரம்பித்தன. முத்து குடியேற்றத்திட்டம் அடுத்து மன பிரஜாவுரிமை - வாக்குரிமைப் பற்றி தொடர்ந்து தனிச் சிங்கள மெ அதனைத் தொடர்ந்து இன வன்மு
மேற்கூறியவற்றில் படிந்த
146

தலாளித்துவ சுரண்டும் வர்க்க கங்களை ஈடேற்றி நிலைநிறுத்திக் டினை இன ஒடுக்குமுறையாக்கிக் எழுந்த தமிழர் போராட்டங்கள் ஆயுதம் தங்கிய போராட்டமாக தவதற்காக கடந்த கால் நூற்றாண்டு |வ ஒடுக்குமுறை தமிழர் மீது பகை இதுவரை கண்டிராத கொடிய
இனப் பிரச்சினையானது தமிழ், தசிய இனங்களை உள்ளடக்கிய லும், மலையகத்திலும் மற்றும் ரும் இம் மக்களுக்கு எதிரான மறுப்புக்கள், திட்டமிட்ட நில நீர் கள், இரண்டாம் தர நடைமுறைகள் களிலும் அளவுகளிலும் இனவாத தப்பட்டு வந்துள்ளன. இத்தகைய போக்கில் தமிழ் மக்களுக்கும் த்திற்குமிடையிலான முரண்பாடும்
க்கு வந்து கொண்டன.
றய பிரதான முரண்பாடாகவும்
தேசிய இனப் பிரச்சினையை று எதிர்கொண்டு வந்தது என்பது ங்கையில் பொதுவுடமை இயக்கம் முற் கூறில் தேசிய இனப்பிரச்சினை ம் நிலையினை அடைந்து தந்திரம் எனக்கூறப்பட்டு ஆட்சி சித்துவ மேட்டுக்குடி வர்க்கத்திடம் க்குமுறைகள் ஒன்றன்பின் ஒன்றாக தலிலே திட்டமிட்ட சிங்களக் ஓலயகத் தமிழர்களுக்கு எதிரான திப்பு இடம் பெற்றன. இதனைத் மாழிச்சட்டம் கொண்டுவரப்பட்டது. மறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. திருந்த இன வாதத்தையும் இன
சி.கா.செந்திவேல்

Page 187
ஒடுக்குமுறை அம்சங்களையும் வன்மையாக எதிர்த்து நின்றது. பிரதான பிரச்சினைகளுக்கான வில் இடம் பெற்ற செயற்பாடுகளி விரோதமான நிலைப்பாட்டை வற் தேசியக் கட்சியின் களனி மாநாட் கொண்டுவருவது பற்றிய தீர்மான, எதிர் விளைவைப் பொதுவுடமைக் அதனை பின்பு எஸ்.டபிள்யூ.ஆர். கொண்டுவந்து நிறைவேற்றிய பாராளுமன்றத்தில் எதிர்த்து ந கொண்டு வரப் பட்ட தமிழ் ( சட்டமூலத்தையும் ஆதரித்து நின்ற நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இனப்பிரச்சினையின் எதிர்கால செல்வதைச் சுட்டிக்காட்டி அதனை வழங்கப்படுவதன் அவசியத்தை முன்பு குறிப்பிட்டவாறு வடபு தீர்மானமாகவும்" நிறைவேற்றிக்
இவ்வாறு பொதுவுடமைக் இனப் பிரச்சினையில் சாதக நடைமுறைகளையும் பின்பற்றி வந் தலைமைகள் தமிழ் காங்கிரஸ், விடுதலைக் கூட்டணி என்பன பெ கொண்டிருந்த தேசிய இனப்பிரச் பார்த்ததோ அரவணைத்ததோ கிளை இரண்டு அடிப்படையிலான கார் ஒன்று, அவர்களின் சைவ -கிறிஸ்த உயர் வர்க்க நிலைப்பாடு. இரண்ட கைப்பற்றும் நோக்கும் போக்குமா இயக்கம் தனது மாக்சிச உலக நிலைப்பாட்டைக் கொண்டிருந்த தொழிலாளர்கள் விவசாயிகள் உழைக்கும் மக்களினது அடிப்பு தமது கொள்கைகளையும் தீர் முன்னெடுத்து வந்தமையாகும்.
சி.கா.செந்திவேல்

அன்றைய பொதுவுடமைக் கட்சி பாராளுமன்றத்தில் இடம் பெற்ற வாதங்களிலும் அதற்கு வெளியில் பிலும் தமது இனவாதத்துக்கு புறுத்தி வந்தது. ஜே. ஆர். ஐக்கிய டில் தனிச் சிங்களச் சட்டத்தைக் த்தை நிறைவேற்றியபோது அதன் கட்சி எடுத்துக் கூறி கண்டித்தது. டி.பண்டாரநாயக்கா சட்டமாகக் போது பொதுவுடமைக் கட்சி ன்ெறது. பின்பு அச்சட்டத்திற்கு மொழிப் பிரயோக திருத் த மது. இத்தனிச் சிங்களச் சட்டமூலம் பாகவே பொதுவுடமைக் கட்சி
வளர்ச்சி பகை நிலைக்குச் னத் தடுப்பதற்கு பிரதேச சுயாட்சி
வற்புறுத்தி நின்றது. அதனை லத்தில் ''வல்வெட்டித்துறைத்
கொண்டது.
கட்சி அறுபதுகளின் முற்கூறுவரை 5மான தீர் மானங் களையும் தபோதிலும் தமிழ்ப் பாராளுமன்றத்
தமிழரசுக் கட்சி பின் தமிழர் பாதுவுடமைக் கட்சியை வளர்ந்து சினையில் ஒரு நட்பு சக்தியாகப் டயாது. இதற்கு அத்தலைமைகள் ரணங்களைக் கொண்டிருந்தன. வ வேளாள மேட்டுக்குடி சார்ந்த Tவது பாராளுமன்ற ஆசனங்களை கும். அதேவேளை பொதுவுடமை நோக்கிற்கு ஏற்றவாறான வர்க்க மையால் தமிழர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் படை நலன்களுக்கு ஊடாகவே மானங்களையும் வடபுலத்தில்
147

Page 188
இவ்வாறு தேசிய இ முற்கூறுவரை பொதுவுடமைக் கட்சியான சமசமாஜக் கட்சி அம்சங்கள் பற்றி எந்தவொ நேர்மையாக உண்மை பேசி இடதுசாரிக் கட்சிகள் | சந்தர்ப்பவாதத்திற்குள் சென்று சில தவறான அணுகுமுறைகள் காட்டி இடதுசாரிகள் தமி தோற்றத்தைத் தமிழ் மக்கள் இந்த பாராளு மன்ற இட எனப்படுவனவற்றைத் தொகு வர்க்க நலன் களுக்காக துரோகத்தனங்களுக்கு அருகே செய்துகொண்டவற்றை விடப் மிக்க தவறுகளைத் தமிழர் த கண்டுகொள்ள முடியும். ஆன சாதிய மேட்டுக்குடி ஆதிக்க அர துரோகத்தனங்கள் அழிவுக இவைபற்றி விரிவாக எழுது விடயங்களை வெளிச்சத்திற்கு
பாராளுமன்ற பொது ஆரம்பத்துடன் சிறிலங்கா சுதி முற்றுமுழுதான பாராளும் பங்காளிகளாகி அரசாங்கத்தி இழைத்த தவறுகளை நியா முடியாது. ஆனால் அவர்கள் நடைமுறைப்படுத்தாவிடினு நடைமுறைப்படுத்திய தமிழர் வி மெளனம் காத்து துணை பே ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேவேளை வடபுல லெனினிசப் பொதுவுடமைக் . விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மா நிலைப்பாட்டில் இருந்து சமூக
148

னப்பிரச்சினையில் அறுபதுகளின் கட்சியோ மற்றொரு இடதுசாரிக் 1யோ கடைப்பிடித்த சாதகமான ரு தமிழ்க்கட்சியும் வாய்திறந்து யது கிடையாது. ஆனால் அவ் சற்றுமுழுதாகப் பாராளுமன்ற | சீரழிந்த பின் எடுத்துக்கொண்ட ள மாத்திரமே பெரிதாக ஓலமிட்டுக் ஓர் விரோதமானவர் கள் என்ற ( நடுவே பரப்பினர். இருப்பினும் துசாரிகள் விட்ட தவறுகள் ந்து தமிழ்த் தலைமைகள் தமது செய் து கொண்ட தவறுகள் வைத்துப் பார்த்தால் இடதுசாரிகள் பலமடங்கு பாரியனவான கனதி லைமைகள் செய்து வந்தமையைக் Tால் அவர்கள் தமது பழமைவாத (சியல் நிலைப்பாட்டால் அத்தவறுகள் ளை மூடிக்கட்டிக் கொண்டனர். ம் மற்றொரு சந்தர்ப்பத்தில் பல
கொண்டுவர முடியும்.
வுடமைக் கட்சியானது 1960களின் தந்திரக் கட்சியுடன் உறவு பூண்டு ன்றப் பாதையில் பயணித்து ல் பங்கு கொண்டபின் அவர்கள் பப்படுத்தவோ மூடி மறைக்கவோ ள் பேரினவாதத்தை முன் நின்று ம் ஐக்கிய முன்னணி ஆட்சி ரோத நடவடிக்கைகளை எதிர்க்காது சனமையை எக்காரணம் கொண்டும்
த்தில் 1964க்குப் பின்பு மாக்சிச கட்சி பரந்தளவில் தொழிலாளர்கள் கள் மத்தியில் புரட்சிகரப் போராட்ட - நீதிக்கான பல போராட்டங்களை
சி.கா.செந்திவேல்

Page 189
தமிழர் இத்தசைப் பி
முன்னெடுத்து வந்துள்ளது. அத் அலையாக பங்கேற்றவர்களும் ( அவற்றுக்குத் தலைமை தாங் தமிழர்கள்தான். அவர்கள் லெ வேற்று இனத்தவர்களோ மதத்தவ மாக்சிச லெனினிசப் பொதுவுடன் புரட்சிகரப் போராட்டங்களை விவசாயிகளின் கோரிக்கைக தலைமையும் எச்சந்தர்ப்பத்திலும் என்பதுதான் பிரதான கேள்விய
இங்கேதான் ஒரு உண்க கட்சியும் எவ்வளவிற்கு இனம், பேசினாலும் அடிப்படையில் ஏதா அது கொண்டிருக்கும். இத ை தெளிவாகவும் கட்டிறுக்கத்து சிந்தனையிலும் விதிவிலக்கின்றி முத்திரை பதிந்திருக்கவே கெ கவனத்திற்குரியதாகும்.
மாக்சிச லெனினிசப் பொ வர்க்கப்போராட்ட உலக நோக்க சமூகத்தில் அன்றைய சூழலில் சாதிய முரண்பாட்டையும் ஒ தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக போராடியது. இதன்மூலம் அன்பு இருந்து வந்த சமூகச் சூழலி ஏற்படுத்த முடிந்தது. பின் எழுந்த தமிழ்த் தேசிய இனம் என்ற ஒரு சக்திகள் மார்தட்டிக் கூறக்கூம் வெகுஜனப் புரட்சிகரப் போராட இதனை ஏற்றுக்கொள்ள தமிழ் தயங்குகிறார்கள், சிலர் மறுக்கிற தயக்கத்திற்கும் பின்னால் காரணமாகும். இவ்வாறுதான் அடிப் படை உரிமைகள் ( நாட்டப்பட்டமையை நோக்கும்
சி.கா.செந்திவேல் -

தகைய போராட்டங்களில் அலை பாராட்டங்களில் ஈடுபட்டவர்களும் கி நின்றவர்களும் வடபுலத்து ளியில் இருந்து வந்தவர்களோ ர்களோ அல்லர். அப்படி இருந்தும் மக் கட்சி நடாத்திய வெகுஜனப் யோ அன்றி தொழிலாளர்கள் ளையோ எந்தவொரு தமிழ்த் ) ஆதரித்து நின்றதில்லை. ஏன் (கிறது.
மம தெளிவாகின்றது. எந்தவொரு மொழி, மதம், பிரதேசம், பற்றிப் வது ஒரு வர்க்கத்தின் நலனையே ன தோழர் மாஓசேதுங் மிகத் டனும் ஒவ்வொரு வகைச் 1 ஒரு வர்க்கத்தின் அடையாள சய்யும்'' எனக் கூறியிருந்தமை
எதுவுடமைக் கட்சி தனது மாக்சிச கிற்கு அமைய வடபுலத்து தமிழர் ம் கூர்மையடைந்து காணப்பட்ட ஒடுக்குமுறையையும் எதிர்த்து
வர்க்கப்போராட்ட நிலை நின்று றுவரை இரட்டைத் தமிழர்களாக ல் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் ந நிலையை தமிழ்த் தேசியவாத உய ஒரு சூழ்நிலை மேற்கூறிய ட்டங்களாலேயே சாத்தியமானது. த் தேசியவாதப் பரப்பில் பலர் மார்கள் என்றால் அம் மறுப்புக்கும் வர்க்க நலன் இருப்பதுதான் வடபுலத்து தொழிலாளர்களின் வென் றெடுக் கப் பட் டு நிலை கண்ணோட்டமுமாகும். இதற்கும்
149

Page 190
மேலாக சாதிய வர்க்கப் பி போராட்டத்தால்தான் கடந்த இரு விட்டதாகக் கற்பனைக் கதை
இவ்விதத்திலேதான் த உள்வாங்க முடியாத சில நடுநி சுமத்தும் ஒரு கூற்று ஆராய 1964-72 காலகட்ட வெகுஜனப் தலைமை தாங்கி வழிநடா பொதுவுடமைக் கட்சி 1972க்குப் வளர்ச்சி கண்ட தேசிய இனப்பி வைத்து போராட்டத் தலைமை என்பதே அக்குற்றச்சாட்டாகும்.
1972-78 வரையான கா பொதுவுடமைக் கட்சி தமிழ் ம. இன ஒடுக்குமுறைகளை வன்மை தீர்வு பாராளுமன்றப் பாதை அல் தான் ஒரே வழி என்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் அணிதிர வற்புறுத்தியது. இதற்கு முன்னுத எதிரான போராட்ட முன் அனுப
அவ்வாறு இருந்தபோதி என்ற விடயத்திலும், சுய நி நோக்குவதிலும், தமிழீழக் கோரி தமிழ் மக்களின் அபிலாஷைக கட்சி சரியான ஒரு மாக்சிச கொள்கை தந்திரோபாய நிலை முடியாது தடுமாறிக் கொண்டது மழுப் பவோ வேண் டிய தில் வர்க்கத் தலைமைகளுக்கும் அபிலாஷைகளுக்குமான வேறு கண்டு கொள்ள முடியாது துர்ரதிஷ்டமாகும். தமிழ்ப் கர்ணகடூரமாக எதிர்த்த அளவுக்
150

ரச்சினைகள் தமிழ் இளைஞர் புது வருட காலத்தில் அற்றுப்போய்
கூறுவோரும் உள்ளனர்..
மிழ்த் தேசியவாதப் போக்கை லை ஜனநாயக சக்திகள், குற்றம் பட வேண்டியதாகும். அதாவது
புரட்சிகரப் போராட்டங்களைத் த்திய மாக்சிச லெனினிசப் பின் வேகமாகக் கூர்மையடைந்து ரச்சினைக்கு சரியான கொள்கை மயக் கையேற்கத் தவறியது ஏன்
லகட்டத்தில் மாக்சிச லெனினிசப் க்கள் மீது தொடுக்கப்பட்டு வந்த யாக எதிர்த்து நின்றது. அதற்கான லவென்றும் புரட்சிகரப் போராட்டம் கூறியது. அப் போராட்டத்தில் - மற்றும் உழைக்கும் மக்கள், ள வேண்டியதன் அவசியத்தையும் தாரணமாக சாதிய தீண்டாமைக்கு வங்களையும் எடுத்துக் காட்டியது.
லும் தமிழர் ஒரு தேசிய இனம் ர்ணய உரிமையை உரியவரீறு பிக்கை என்பதனுள் அடங்கியிருந்த ளை கவனத்தில் கொள்வதிலும் அணுகுமுறையினையும் உரிய மப்பாட்டினையும் எடுத்துக்கொள்ள 1. இதனை மறைக்கவோ அன்றி கலை . மேட்டுக் குடி உயர்
சாதாரண தமிழ் மக்களின் ாட்டைச் சரியானபடி அடையாளம் போனமை கட்சி சந் தித் த பாராளுமன்றத் தலைமையை கு தமிழர்கள் எதிர்நோக்கிய இன
சி.கா.செந்திவேல்

Page 191
ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் திட்டங்களை முழுமையாக ஓரளவிற்கு நியாயம் இருக்கவே
அதேவேளை தமிழர் அவர்களுக்குப் பின்னால் இரு வர்க்க சக்திகளும் தேசிய இ புரட்சிகரப் போராட்டம் நடாத்திய கட்சி கையேற்று விடுமோ என . எழுபதுகளின் முற்கூறிலே - தலைமையுடன் அதிருப்திப்பட்டு எனக் கோரியபோது ''நீங்கள் சீல் திசை திருப்பப்படுகிறீர்கள்'' என்று பீக்கிங் சார்பு கட்சியினர் 2
கூட்டணியின் செயலாளர் நாயக் பேசி வந்ததை இங்கு குறிப்பிட
இதன் காரணத்தாலேே உதவியுடனும் இஸ்ரேலின் | கோரிக்கையை வென்றெடுப்பது நடவடிக்கைகளில் இறங்கி நில் போராட்டம் பாட்டாளி வர்க்கக் க பக்கம் சென்று விடக்கூடாது என் மிக விழிப்பாக இருந்து செயல மேலாதிக்க சக்திகளினது த நின்றதுடன் அமெரிக்க - இஸ்ரேலி நிற்பதிலும் முன்னின்றன. இதன் 6 தமிழ் மக்களால் இன்று படித்துக்
தேசிய இனப்பிரச்சினையி எடுக்க முடியாது தயக்கமும் பி லெனினிச பொதுவுடமைக் கட்சி தன்னை மீட்டுக்கொண்டது. தமிழ இனம் என்பதையும் தோழர் ெ உரிமைக் கோட்பாடு முற்றிலும் ; வடக்கு கிழக்கு இணைந்த தமி சுயநிர்ணய உரிமை அடிப்படை
சி.கா.செந்திவேல்

போராடும் கொள்கை வேலைத் முன்வைக்கவில்லை என்பதில்
செய்தது.
பாராளுமன்றத் தலைமையும் ந்த சைவ - கிறிஸ்தவ மேட்டுக்குடி பனப் பிரச்சினையை வெகுஜனப் மாக்சிச லெனினிச பொதுவுடமைக் அஞ்சிக் கொண்டன. உதாரணமாக தமிழ் இளைஞர்கள் தமிழ்த் தீவிரமாகச் செயற்பட வேண்டும் னசார்புப் பொதுவுடமைக் கட்சியால் பம் 'நமது இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி விட்டார்கள்'' என்றும் கம் அ. அமிர்தலிங்கம் அடிக்கடி - வேண்டும்.
யே அத்தலைமை இந்தியாவின் முன்னுதாரணத்துடனும் தமிழீழக்
பற்றி வெளியில் தெரியாத பல ன்றது. தேசிய இன விடுதலைப் கண்ணோட்டத்தில் இடதுசாரிகளின் பதில் தமிழர் தலைமைத்துவங்கள் மாற்றின. அதன் வழியில் இந்திய யவையும் வரவையும் வேண்டி பிய சக்திகளையும் அரவணைத்து எதிர் விளைவுகளும் பட்டறிவுகளும் 5 கொள்ள வேண்டியவைகளாகும்.
பில் முன்பு சரியான நிலைப்பாட்டை மன்னடிப்பும் காட்டி நின்ற மாக்சிச F 1978ல் அந்நிலையில் இருந்து ழர்கள் ஒரு திட்டவட்டமான தேசிய லனின் வகுத்தளித்த சுயநிர்ணய தமிழர்களுக்கு ஏற்புடையதென்றும் ழர்களின் பாரம்பரிய பிரதேசத்தில் யில் சுயாட்சியை ஏற்படுத்துவதே
151

Page 192
தேசிய இனப் பிரச்சினையின் , தனது கொள்கையில் - தெள அடிப்படைகளை மாக்சிச லெ (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது முதலாவது தேசிய | இரண்டாம் மூன்றாம் நான்க படுத்தி தெளிவும் திடமும் கெ வகுத்து நடைமுறைப்படுத்தி
அதன் காரணமாக இயக்கங்களின் நோக்கையும் ( நின்று கணிப்பீடு செய்து கொ இன ஒடுக்குமுறையை ராணா சிங்களப் பேரினவாத பெரு | சக்திகளே தமிழ் மக்களின் நிலைப்பாடாக இருந்து வந்தது போராட்டம் தவறுகளைக் கொ முடியாதவை என்பதையும், அ கொள்கை தந்திரோபாயங்கள் வந்து போராட்டத்தை சரி செல்வதையும் சுட்டிக்காட்டி |
இச்சந்தர்ப்பத்திலே | வேண்டியதாகும். அதாவது : என்பனவற்றை வகுத்து மா? கொடுத்திருந்தால் தேசிய இ. முதலாளித்துவ தேசியவாத ச மாட்டாது என்னும் தர்க்கம் நோக்குதல் வேண்டும்.
தமிழர் பாராளுமன்ற முன்வைக்கப்பட்ட தமிழீழக் 6 இளைஞர் இயக்கங்கள் தமது அதில் எவ்வித மாற்றத்தையும் பின்பற்றப்பட்ட பழமைவாத த கொண்டே ஆயுதப் போராட்ட இளைஞர் இயக்கங்களில் இ
152

ரேவுக்கு சரியான வழிமுறை என்றும் வுடன் வற்புறுத்தி நின்றது. இவ் மனினிச பொதுவுடமைக் கட்சியான (இடது) புதிய ஜனநாயகக் கட்சி மாநாட்டில் வரையறுத்த போதிலும் ாம் மாநாடுகளில் மேலும் விரிவு ாண்ட கொள்கை நிலைப்பாட்டினை
வந்துள்ளது.
ஆயுதம் ஏந்திய இளைஞர் போக்கையும் வர்க்கப் போராட்ட நிலை ண்டது. தேசிய இன முரண்பாட்டில் வ ரீதியில் முன்னெடுத்த பௌத்த முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்பு பிரதான எதிரி என்பதே கட்சியின் I. அதற்கு எதிரான ஆயுதம் தாங்கிய ண்டிருந்த போதிலும் நிராகரிக்கப்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தமது
ல் உரிய மாற்றங்களைக் கொண்டு யான திசையில் முன்னெடுத்துச் வலியுறுத்தி வந்துள்ளது.
மற்றொரு விடயம் விவாதிக்கப்பட சரியான கொள்கை, தந்திரோபாயம் க்சிச லெனினிசக் கட்சி தலைமை னப்பிரச்சினைக்கான போராட்டம் சிறு க்திகளின் கைகளுக்குச் சென்றிருக்க மாகும். இதனைச் சற்று ஆழமாக
ஆதிக்க உயர்வர்க்க சக்திகளால் காரிக்கையை ஆயுதம் ஏந்திய தமிழ் கரங்களுக்கு எடுத்துக் கொண்டபோது செய்யவில்லை. முன்னையவர்களால் மிழ்த் தேசியவாதத்தை சாராம்சமாகக் மும் முன்னெடுக்கப்பட்டது. சில தமிழ் டதுசாரிச் சிந்தனைகள் இருப்பதாகக்
சி.கா.செந்திவேல்

Page 193
காட்டினாலும் சில இடதுசாரிகள் இணைந்திருந்த போதிலும் அல்ல தமிழர் ஆதிக்க அரசியல் கண்ணோட்டத்தில் அமைந்த . இவை தனி நபர்களின் வீரதீ சம்மந்தப்பட்ட ஒன்றல்ல. அடிப்பு கூடிய முடிவுகளிலேயே தங்கி
அடுத்து தேசியவாதம் எ பிரதேசக் கூறுகளை உணர்ச்சி பு தமிழர்களை உணர்ச்சிவசப்படுத் பண்பாட்டு அம்சங்களின் நீண்ட முன்வைத்தால் போதுமானதாகுப் சொல்லடா தலை நிமிர்ந்து நில் என வர்ணித்த ஜீ.ஜீ.பொன்னம்பல் தன்மானமுள்ளவன் என்பதைக் என்று தளபதி என வர்ணிக் கோரியபோதும், ''ஆண்டபரம் ! நினைப்பத்தில் என்னகுறை" உணர்ச்சிக் கவிதை பாடியபோ சோறு இன்றிக் காணப்பட்ட தம் வசதி மிக்க தமிழனும் ஒரே வெறும் உணர்ச்சி வசம் காரண அல்ல. இந்த தேசியவாத உணர். அன்றிலிருந்து இன்றுவரை தேவைகளையும் பாதுகாத்துக் வந்துள்ளன. அதேவேளை பொ பின்னால் இருந்த நிலவுடமை | ரீதியில் அம்பலப்படுத்தவோ 6 நிலையையும் இத் தமிழ் தடை
ஆனால் இதே தேசியவா கண்ணோட்டத்தில் இருந்து எந்த முன்னெடுக்க முடியாது. இன் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வு தாராளமாக இருந்து வருகின்ற இவையனைத்தும் இருந்துவருகி
சி.கா.செந்திவேல் -

உதிரிகளாக அவ் இயக்கங்களில் I இயக்கத் தலைமைத்துவங்கள்
வழிவந்த பாராளுமன்றக் முடிவுகளையே கொண்டிருந்தன. ம் மற்றும் குணாதிசங்களோடு டையில் வர்க்க நிலைப்பாட்டுடன் இருந்ததாகும்.
ன்பது இன, மொழி, மத, பண்பாடு, ர்வமாக முன்வைப்பது. குறிப்பாகத் த வேண்டுமாயின் இன, மொழி
வரலாற்றைப் பழமைப் புகழ்பாடி .. இதனால் தான் தமிழன் என்று படா" என்று தனிப் பெருந்தலைவர் பம் முன்வைத்த போதும், "'தமிழன் காட்ட எமக்கு வாக்களியுங்கள்" க்கப்பட்ட அ.அமிர்தலிங்கம் பரை மீண்டும் ஒருமுறை ஆள் எனக் காசி ஆனந்தன் தனது ரதும் தனது வீட்டுப் பானையில் நிழனும் சமிபாடடைய கஷ்டப்பட்ட விதமாக ஆர்ப்பரித்து நின்றமை ரமாகவே அன்றி அறிவு பூர்வமாக சச்சிப்பூர்வத்தை தமிழர் தலைமைகள் தமது வர்க்க நலன்களையும் கொள்வதற்காகப் பயன்படுத்தியே ரத்த சிங்களப் பேரினவாதத்திற்குப் முதலாளித்துவ சக்திகளை வர்க்க எதிர்த்து நிற்கவோ தயாரில்லாத லமைகள் கொண்டிருந்ததன.
த நிலைப்பாட்டை பாட்டாளிவர்க்க வொரு மாக்சிச லெனினிசவாதியும் றைய சமூக அமைப்பில் வர்க்க களும் சமூக நீதி மறுப்புகளும் ன. தமிழர்களின் சமூக வாழ்வில் ன்றன. தமிழ் இனம், தமிழ் மொழி,
153

Page 194
தமிழர் பண்பாடு என்பன இ நிற்கவில்லை. கடந்த கால் நு மத்தியிலும் தமிழர்கள் மத்திய சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளு வரவே செய்கின்றன. இவற் ஒற்றமைக்கும் போராட்டத்தி விளைவிக்கப்படுகின்றது என்றே
இத்தகைய பழமைவாத அவற்றுக்குப் பின்னால் நின்று மேட்டுக்குடியினரும் அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல் தேசியவாதம் அத்தகைய சக்திக இருந்து வரும். ஏனெனில் சை வர்க்க சக்திகள் பாராளுமன் இருந்து வந்தது போன்று அ வந்த சூழலில் படிப்படியாக பின்னாலும் வந்தமர்ந்து செய காலங்களில் அவதானிக்க மு
தேசியவாதப் போராட் ஒரு தூய்மையான போராட்டமா வளர்ச்சிப்போக்கில் பண்பு ரீதிய தேசியவாதப் போராட்டம்
முச்சந்தியை வந்தடையவே செ மார்க்கந்தான் அதன் எதிர்கால இதில் உள்நாட்டு உயர்வர்க்க ஏகாதிபத்திய சக்திகளும் 8 உருவாகி வருகிறதையும் காண உலகமயமாதல் என்பது சகல அகற்றி பல்தேசியக் கம்பனி தங்குதடையற்ற தாராள வ கொள்ளையிடுவதற்கும் உரிய நாட்டினது தேசியப் போராட்டம் வழங்கி வழிகாட்டி வருகிறது விடுதலைப் போராட்டம் என்பது
154

இவ் ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து பற்றாண்டு காலப் போராட்டங்களின் பில் சுரண்டலும் சூறையாடல்களும் ம் சமூக நீதி மறுப்புகளும் இருந்து றைச் சுட்டிக்காட்டினால் தமிழரின் பின் உறுதிப்பாட்டிற்கும் பங்கம் D குற்றம் கூறப்பட்டு வந்துள்ளது.
5 ஆதிக்க அரசியல் சிந்தனையும் று வலிமை சேர்க்கும் இன மத து பிற்போக்கு கருத்தியல்களும் லுபடியாகும் காலம் வரை தமிழ்த் ளின் பரப்பு எல்லைகளுக்குள்ளேயே வ கிறிஸ்தவ மேட்டுக்குடி ஆதிக்க றத் தலைமைகளுக்கு பின்னால் யுதப்போராட்டம் வலிமை பெற்று 5 போராட்ட இயக்கங்களுக்குப் கலாற்றும் போக்கினை அண்மைக் மடிகிறது.
டம் என்பது வர்க்கங்கள் கடந்த க இருக்க முடியாது. அதேபோன்று பான மாற்றம் ஏற்பட்டு எத்திசையில் பயணிக்கப் போகின்றது என்ற சய்யும். அது எடுக்கப்போகும் திசை மத்தைத் தீர்மானிக்கப் போகின்றது.
சக்திகளுடன் அந்நிய மேலாதிக்க இணைந்து திசைகாட்டும் நிலை எமுடிகிறது. இன்றைய ஏகாதிபத்திய வகையான தேசியத் தடைகளையும் களின் முடிவற்ற சுரண்டலுக்கும், பர்த்தகத்திற்கும், வளங்களைக்
அடிப்படைகளிலேயே ஒவ்வொரு வகளையும் அணுகி ஆலோசனை ப. இந்நிலைக்கு தமிழ்த் தேசிய ம் விதிவிலக்காக இருக்க முடியாது.
சி.கா.செந்திவேல்

Page 195
மேற்கூறிய விடயங்கள் கொண்டே கடந்த கால் நூற்றான கட்சியான புதிய ஜனநாயகக் கொள்கை தந்திரோபாயநிலை முன் னெடுத்து வந்துள்ளது. வடபுலத்தில் தோழர் கார்த்த பொதுவுடமை இயக்கத்தின் சண்முகதாசன் தலைமையி போராட்டங்களின் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இத தலைமை தாங்கி நின்றார். வாயிலாகவும் நடைமுறைப் போ குறிப்பிடத்தக்க தோழர்கள் ! கடுமையான நெருக்கடிகள், சோ ஆபத்துக்கள் மட்டுமன்றி அன்றா! மத்தியிலும் உறுதி குலையாது பொதுவுடமை பாரம்பரியத்தினூ நிறுத்தி வந்திருக்கிறார்கள். சி.க க.தணிகாசலம், சி . நவரத்தினம், இ.கா.சூடாமணி, வை. வன் கா. கதிர்காமநாதன், ஞா. ! த.தருமலிங்கம், வ . மகாதேவன் எஸ்.இராஜேந்திரம், பொ.முரு ே பாஸ்கரன், டொன் பொஸ்கோ, பி. பசுபதி, கு. மோகன், கே. புதிய தோழர்கள் முன்னிலைப்
அதன் புரட்சிகரக் கொள் ை முன்னெடுத்து வந்துள்ளனர். இ கலை இலக்கியத் தளங்களில் | உறுதியுடன் இருந்து செயல் அனைவரும் மாக்சிச உலக நே மாஓசேதுங் சிந்தனை அடிப்பா செய்பவர்களாகவும் சமூக வேலைகளை முன்னெடுப்பவர். ஒரு புறம் மாக்சிசம் கல்ல சோஷலிசம் தோல்வி கண்டு முடிவுற்றுவிட்டது என்ற பிரசாரம்
சி.கா.செந்திவேல்

1 அனைத்தையும் கவனத்திற் டு காலத்தில் மாக்சிச லெனினிசக் கட்சி வடபுலத்தில் கோட்பாடு இன்று தனது வேலை முறையினை இந்த வேலை முறையானது திகேசன் தொடக்கி வைத்த தொடர்ச்சியாகவும் தோழர் லான புரட்சிகர வெகுஜனப் அடுத்தக்கட்ட வளர்ச்சியாகவே மனத் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அத்தகைய கட்சியை அமைப்பு ராட்டங்கள் மூலமும் வடபுலத்தில் என்னெடுத்து வந்திருக்கிறார்கள். தனைகள், அச்சுறுத்தல்கள், உயிர் - வாழ்க்கை நெருக்கடிகள் என்பன அர்ப்பணிப்பு தியாக சிந்தையுடன் டே கட்சியைப் பாதுகாத்து நிலை பா. செந்திவேல், சோ. தேவராஜா,
கா. பஞ்சலிங்கம், ந.இரவீந்திரன், ரியசிங்கம், ஆர் செல்வநாயகம், ஸ்ரீமனோகரன், ந. செல்வராசா, , ஆ. தங்கராசா, கா. மகாதேவன், கசு, எஸ்.கந்தசாமி, தி. ராம்குமார்,
ந. ஆனந்தன், க. இராசையா , கனகலிங்கம் உட்பட மேலும் பல பாளர்களாக நின்று கட்சியையும் ககளையும் மக்கள் மத்தியில் வர்களோடு இணைந்து வெகுஜன மேலும் பல தோழர்கள் நண்பர்கள் சாற்றி வந்துள்ளனர். இவர்கள் க்கின் ஊடே மாக்சிசம் லெனினிசம் -டயில் மக்கள் மத்தியில் சேவை மாற்றத்தை நோக்கி அரசியல் களாகவும் இருந்து வந்துள்ளனர். றைக்கு அனுப்பப்பட்டு விட்டது. விட்டது. பொதுவுடமை இயக்கம் கள் வேகமாக முன் தள்ளப்பட்டன.
153

Page 196
மறுபுறம் ஆயுதம் ஏந்திய தமிழ் உச்சத்தை அடைந்து சகல பிரம் போகின்றது என்ற அதீத ந தலைமுறை அதனால் கவர வெளிநாடுகளுக்கு புலம் பெயர் வாழ்வின் மூலம் பெறப்பட்ட உயர்நிலை எய்தி விடலாம் என்ன வளர்க்கப்பட்டன. மேலும் கொ நாக்குகளும் வடபுலத்தின் க வீடுவாசல்கள் நிலபுலங்கள் தெ சுட்டெரித்து நின்றன.
இத்தனைக்கும் மத் பொதுவுடமை இயக்கத்தின் ெ மாஓசேதுங் சிந்தனை வழிநின்ற முடிந்தது என்பது இலகுவான
இருப்பினும் பொதுவுடல தேசிய சர்வதேசியக் கடமைகள் வடபுலத்தின் விசேட சூழ்நிலை வந்துள்ளமை நோக்குதற்குரிய
இன்று உலகமயமாதல் வேகமாக முடுக்கி விடப்பட்டு வ சமூக பண்பாட்டுத் தளங்கள் சிந்தனையானது ஊடறுத்துச் பல்தேசியக் கம்பனிகளின் மூலம் நாட்டு வளங்களைக் கெ இடம்பெறுகின்றன. இவற்றுக் திணிக்கப்படுகிறது. சகலதிலு
திட்டமிட்டே வளர்க்கப்படுகின்ற இருந்து வந்த நமது நாட்டின் ; பொருளாதார அரசியல் சமூக க உலகமயமாதல் தாராளம்
என்பனவற்றால் அடித்துச் செல்
இத்தி
156

ழத் தேசியவாதப் போராட்டமானது, ச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடப் ம்பிக்கை வளர்க்கப்பட்டு இளம் ரப்பட்டு நின்றது. இவற்றுடன் ந்து சென்று பொருளாதார அகதி பணப்புழக்கத்தின் ஊடே சமூக னும் போலித்தனமான நம்பிக்கைகள் டிய யுத்தத்தின் தீக் கரங்களும் சகல மக்களையும் அவர் தம் தாழில் முயற்சிகள் யாவற்றையும்
தியிலே தான் வடபுலத்தில் தாடர்ச்சியை மாக்சிச லெனினிச ய பாதுகாத்து வளர்த்தெடுத்து வர தொன்றாக இருக்கவில்லை.
மைவாதிகளின் முன்னால் உள்ள ளை நேர்மையுடன் பொறுப்பேற்று களின் மத்தியிலும் முன்னெடுத்து தாகும்.
என்பது ஏகாதிபத்தியத்தால் மிக ருகின்றது. பொருளாதார அரசியல் அனைத்திலும் உலகமயமாதல்
செல்ல வைக்கப்பட்டுள்ளது. மான மனித உழைப்புச் சுரண்டலும் ாள்ளையிடலும் தாராளமாக த வசதியாகவே தனியார்மயம் பம் நுகர்வுப் பண்பாடு என்பது றது. ஏற்கனவே நடைமுறையில் தனித்துவத்திற்குரியனவாக இருந்த கல்வி பண்பாட்டுக் கூறுகள் யாவும் யமாதல் தனியார் மயமாதல் மலப்படுகின்றன.
சி.கா.செந்திவேல்

Page 197
நாட்டின் பெரும் ப மேற்கூறியவை இப்போது வட்ட செல்லப்படுகின்றன. யுத்தத் உலகமயமாதலின் பல்வேறு வேகமாக வடபுலத்திற்குள் புகு அழிவுகரமான எதிர் விளைவுக வடபுலத்தின் மக்கள் மத்தி லெனினிசவாதிகளின் கடமை
அதேவேளை தமிழ் | நிலைநாட்டி தேசிய இனப்பிரச் தீர்வு காணப்படுவதை வடபுலத்து இயக்கம் வற் புறுத்தி நிற பேரினவாதத்தை முன்னெடுக்க தொடர்ந்து எதிர்த்து நிற்பதி ஜனநாயக சக்திகளுக்கு வ உறுதியான பங்களிப்பை உறுதியானதாகும்.
வடபுலத்து சமூக நிலை தொழிலாளர்கள், விவசாயிகள் ஆசிரியர்கள், ஊழியர்கள் என உள்ளனர். நிலவுடமையாளர்கள் குறைந்த வீதத்தினர். நடுத் கணிசமாகவே உள்ளனர். என ே வர்க்கரீதியில் சாதியப்படிநிலை வேண்டி நிற்கும் மக்களாக! ஒடுக்குமுறையை அடையாளம் கண்ணோட்டத்தின் ஊடே இயக்கமானது வர்க்க , சாதி அடையாளம் கண்டு உரிய வழ செல்லல் வேண்டும். அதற்கா! மாக்சிச லெனினிசப் பொதுவுட முடியும். இதனை புதிய ஜனந மாநாடு (2002 நவம்பர் 8,9) கவனத்திற்குரியதாகும்.
சி.கா.செந்திவேல்

தியை ஆக்கிரமித்து நிற்கும் லத்திற்கும் கிழக்கிற்கும் கொண்டு தின் ஊடாக செய்ய முடியாத அம்சங்கள் சமாதானச் சூழலில் து கொண்டிருக்கின்றன. இவற்றின் ளையும் பாரிய பிரச்சினைகளையும் பில் எதிர்த்து நிற்பது மாக்சிச ாகின்றது.
க்களது சுயநிர்ணய உரிமையை சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் 1 மாக்சிச லெனினிசப் பொதுவுடமை கின்றது. பௌத்த சிங்களப் கும் அனைத்து சக்திகளையும் ம் தென்னிலங்கையின் இடதுசாரி - புலத்து பொதுவுடமையாளர்கள் வழங்கி நிற்பார்கள் என்பது
மயிலும் மக்களது வாழ் நிலையிலும் T, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் எபோர் எண்பது வீதமானவர்களாக ளும் பெரும் முதலாளிகளும் மிகக் தர நிலையில் உள்ளவர்களும் வ ஏகப்பெரும்பான்மையான மக்கள் யில் சமூக நிலைமைகளில் மாற்றம் வே இருந்து வருகின்றனர். இன கண்டு அதனை மாக்சிச லெனினிசக் முன்னெடுக்கும் பொதுவுடமை ய, பெண் ஒடுக்குமுறைகளையும் திமுறைகளின் ஊடே முன்னெடுத்துச் ன முன் அனுபவங்களும் தகுதியும் மை இயக்கத்திடம் மட்டுமே இருக்க ரயக கட்சியின் நான்காவது தேசிய தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது
157

Page 198
ன் தமிழ் மொழியும்
பொதுவுடமை இ
தமிழ் மொழி தமிழர் பண்ப அரசியல் தலைமைகளுக்கு அடிப்படையில் வேறுபட்ட கல இருந்து வந்தன. தமிழ் மொ! விரிந்த இலக்கியச் செழு சூழலைப் பயன்படுத்தி மெ உணர்வாக மாற்றுவதில் தமிழ மொழி மீது பாகுபாடு புறக்க நிற்பது முற்றிலும் நியாயம் நடாத்தும் மேட்டுக்குடி ஆளு சிங்கள மொழியை இழிவுபடுத் தலைக்கேற்றிய செயலையே கொண்டன. அதேவேளை )
ஆங்கிலத்தைப் பயன் படு பெருமையாகவும் கொண்டிரு உணர்வுகளை வெறியாக்கி. லாபங்களை அவர்களால் அ
மேலும் தமிழ் மக் முடியாத பண்டிதத் தமிழே உ எனப்பட்ட மேட்டுக்குடி தமி வேண்டும் என்ற மரபுமே பே மக்களது பேச்சுமொழியும் எழு என்றும் வாதிடப்பட்டு வந்தது
இவ்வாறே தமிழர் பண் மேட்டுக்குடி வழிவந்த ந சார்ந்தும் பின்பற்றப்பட்ட பண் கொள்ளப்பட்டன. சாதாரண ப
கூறுகளோ வழிபாட்டு முறை பண்பாடாகக் கொள்ளப்படவி
158

பண்பாடும் தயக்கமும்
பாடு என்பனவற்றில் ஆதிக்க தமிழ் தம் பொதுவுடமை வாதிகளுக்கும் ன்ணோட்டங்களும் நடைமுறைகளுமே ழியின் தொன்மையும் அதன் அகன்று மெயும் போற்றக்கூடியதாக இருந்த Dாழி உணர்வை ஒருவகை வெறி ழர் தலைமைகள் முன்னின்றன. தமிழ் ணிப்பு வந்தபோது அதனை எதிர்த்து ானது. அவ்வாறு ஒடுக்குமுறையை ம் வர்க்க சக்திகளை எதிர்ப்பதைவிட தி எதிர்த்து தமிழ் மொழி வெறியினைத் இவ் அரசியல் தலைமைகள் செய்து தமது வீட்டுக்கும் தொழிலுக்கும் டுத்துவதை இதே தலைமைகள் ந்தன. உண்மையில் மொழி இன க் கொண்டதன் மூலம் அரசியல் புடைய முடிந்தது.
கள் மத்தியில் விளங்கிக்கொள்ள உயர்தமிழ் மொழி எனவும் சான்றோர் ழர்களாலேயே தமிழ் வளர்க்கப்பட பணப்பட்டு வந்தது. சாதாரண தமிழ் ழத்து நடையும் தமிழ் ஆக முடியாது
..
பாடு பற்றியும் கூறப்பட்டது. நிலவுடமை டைமுறைகளும் மதக் கிரிகைகள் பாட்டு அம்சங்களே உயர்வானதாகக் மக்களது வாழ்வு சார்ந்த பண்பாட்டுக் Dமை சார்ந்த அம்சங்களோ தமிழர்
ல்லை.
சி.கா.செந்திவேல்

Page 199
-- .
இலங் SRI LA
தி822
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் இறப் நகரில் 1989ம் ஆண்டு இடம் ெ தாங்கி உரையாற்றுகிறார். அருகில்
யாங்யாம்!,
தோழர் மணியத்தின் நினைவஞ்சி டாக்டர் சு.வே. சீனிவாசகம் சி.கா.செந்திவேல், எஸ்.தவராஜா

க கம்னிஸ்
**'ப்' க..
4 PUN
9ெ8
AnMT
பதற்கு சில மாதங்கள் முன்பாக யாழ் பற்ற மேதினக் கூட்டத்தில் தலைமை தோழர் தணிகாசலம் அமர்ந்திருக்கிறார்.
சிம்-சர்சிக்கலாம்
சலிக் கூட்டத்தில் முதுபெரும் தோழர் உரையாற்றுகிறார் தோழர் கள் ஆகியோர் காணப்படுகின்றனர்.

Page 200


Page 201
இவ்வாறான சூழலில் த வளர்ச்சிப் பாதையிலும் பண்பா வெளிக்கொணர்வதிலும் பொது வரலாற்றுப் பாத்திரத்தை வ மத்தியில் புறந்தள்ளப்பட்டு மறை விடப்பட்டிருந்த உழைக்கும் ம வெளிச்சத்திற்கு கொண்டு இயக்கமேயாகும். அவர்களது உள்ளடங்கிய பண்பாட்டம்சங் வரவும் பேசப்படவும் செய் இயக்கமேயாகும். இதனை | நின்ற சூழலில் அதன் மீது ஏற்படுத்தியது பொதுவுடமை இருக்க முடியாது. இதில் 6 அவர்களைச் சார்ந்த கல்வி வீறார்ந்த பங்களிப்பை தமிழ் வழங்கிச் சென்றனர்.
இலங்கைத் தமிழர்கள் என்பனவற்றின் தனித்துவத் ை இருந்து வேறுபடுத்திக்காட்டி நீ பொதுவுடமை இயக்கம் முன்னில இந்தியா தாய்நாடு என்றும் அ பண்பாடு நமக்குப் போதும் 5 வழிபாட்டு இலக்கியப் போக் வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவாறு வழி காட்டியது பொதுவுடமை
அத்துடன் பண்டித போக்கிற்கு எதிராக இழிசனர் ! செய்யப்பட்ட மண்வாசனை மி வித்திட்டு வளர்ச்சிபெற வை கலை இலக்கிய விமர்சன | புரிந்து கொண்டனர். இன்று த கண்கொண்டு பார்க்கவும் கா
வளர்த்தெடுத்ததில் பொதுவுடல் மறுத்துரைப்பது இலகுவான
சி.கா.செந்திவேல்

மிழ் மொழிப் பயன்பாட்டிலும் அதன் ட்டு அம்சங்களின் மறுபக்கங்களை புடமை இயக்கம் மிகக் கனதியான த்ெது வந்திருக்கிறது. தமிழர்கள் கப்பட்டு தமிழர்களாக மதிக்கப்படாது க்களை அடிநிலை மக்களை சமூக ந்து நிறுத்தியது பொதுவுடமை மொழியை நடை, உடை, பாவனை களை வெளியுலகிற்கு கொண்டு து கொண்டதும் பொதுவுடமை நிலவுடமைப் பழமைவாதம் இறுகி மோதி அதிர்வையும் உடைவையும் இயக்கம் அன்றி வேறெதுவுமாக டபுலத்து பொதுவுடமைவாதிகளும் பியலாளர்கள், அறிஞர்கள் தமது மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும்
ரின் மொழி, இலக்கியம், பண்பாடு த தென் இந்திய ஆளுமையில் ைெல நிறுத்தியதிலும் வளர்ப்பதிலும் எறு செயல் பல புரிந்து வந்திருக்கிறது. பங்கிருந்து வரும் தமிழ் இலக்கியம், என்றும் இருந்து வந்த குருட்டுத்தன கை உடைத்து சுயமானதும் நமது மான யதார்த்த இலக்கிய வளர்ச்சிக்கு
இயக்கம்.
மரபினரின் சான்றோர் இலக்கியப் இலக்கியம் என அவர்களால் ஏளனம் தந்த யதார்த்த இலக்கிய போக்கை ப்பதிலும் பொதுவுடமை இயக்கத்தின் அணியினர் பாரிய சாதனைகளைப் மிழ் நாட்டினர் ஈழத்து இலக்கியத்தை 1 கொண்டு கேட்கவுமான நிலைக்கு மவாதிகளின் பங்கையும் பணியையும் தான்றல்ல.
159

Page 202
அதன் மூலம் தமிழ் தளங்களிலும் திசை காட்டப்பு இலக்கிய வளர்ச்சி என்பது வெறு இலக்கியத் தொகுப்பாகவோ கட் பார்க்க முடியாது. அவற்றின் ஊ வளர்ச்சியானது இழையோ! ஆய்வாளர்கள் அடையாளம் :
அத்துடன் பத்திரிகைகள் பொதுவுடமை சார்பான வெ வகித்து வந்திருக்கிறது. சுதந்தி தருவதாகக் காணப்பட்ட போது இனமொழி பண்பாட்டு உன அமைந்திருந்தது.
அதேவேளை ஆரம்ப யுவசக்தி, தொழிலாளி, பாட புதிய பூமி வரையான பொதுவும் இலக்கியக் கருத்துக்களை | செல்வதில் முன்னணி வகித்தன ஒரு அரசியல் பத்திரிகையாக செல்வாக்குச் செலுத்தியும் நி
இலக்கியப் பரப்பிலே புத்த பரப்பிலே புதுமை இலக்கியம் கனதியும் திசைவழியும் காட்டி பொதுவுடமை சார் முற்போ களமாகவும் விமர்சன நோக்
அமைந்து கொண்டது. ஆனா வீச்சும் வேகமும் குறைந்து இறு புதுமை இலக்கியம் சாதித் தேவையை நிறைவு செய்து கொள்வது அவசியம். இச் . தளத்திற்கு தனது பங்க
குறிப்பிடத்தக்கதாகும்.
160

மொழியினது வளர்ச்சிக்கு பல பட்டது. இலங்கையில் முற்போக்கு மனே பொதுவுடமைக் கருத்துக்களின் சி அரசியல் சார்ந்த முயற்சியாகவோ படே தமிழ் மொழியினது நவீனத்துவ டி வந்துள்ளதை நேர்மையான காண்பர்.
, சஞ்சிகைகள், நூல்கள் வெளியீட்டில் ளியீடுகள் எப்போதும் முன்னிலை ரன் பத்திரிகையின் ஆரம்பம் பயன் திலும் அதன் நோக்கும் போக்கும் எர்வுகளை வெறியாக்குவதாகவே
காலத்திலிருந்து தேசாபிமானி, டாளி, போராளி, செம்பதாகை, மை சார் பத்திரிகைகள் அரசியல் வடபுலத்து மக்களிடம் எடுத்துச் எ. இன்று புதிய பூமி பத்திரிகை ஒரே க வெளிவருவதுடன் வடபுலத்தில் பற்கின்றது.
துமை இலக்கியம் ஈழத்து இலக்கியப்
ஈழத்து இலக்கியப் வளர்ச்சியில் நின்ற சஞ்சிகையாக வெளிவந்தது. க்கு எழுத்தாளர்களது எழுத்துக் Dக வெளிப்படுத்தும் சாதனமாகவும் அல் அறுபதுகளுக்குப் பின் அதன் வதியில் நின்று போனது. இருப்பினும் தவற்றையும் அக்காலகட்டத்தின்
கொண்டமையையும் நினைவில் சஞ்சிகை வடபுலத்து இலக்கியத் ளிப்பை வழங் கியது என் பது
சி.கா.செந்திவேல்

Page 203
அறுபதுகளின் முற்கூறி பரப்பிலிருந்து இரண்டு கலை இல் ஒன்று வசந்தம் மற்றையது ம மட்டுமே வெளிவர முடிந்தது. இலக்கியக் கோட்பாடு சார்பாக குறுகியதாக இருந்தபோதிலும் மா மக்கள் கலை இலக்கியப் பயணத்தி திசை காட்டி நின்றமை குறிப்பு
அதே காலப்பகுதியில் கட்சியின் பக்கம் தன்னை நின ஜீவா மல்லிகையை ஆரம்பித்து கொள்கை, நடைமுறை விடயதா பற்றி நின்ற அரசியல் நிலைப் கொண்டன. முற்போக்கு இலக்க மல்லிகை பொதுவுடமை கலை திசைமாறிச் சென்று வெறும் மனித கொண்டது. இருப்பினும் அதற்
ஏதெனில் கடந்த நாற்பது ஆண ஒரே சஞ்சிகை என்பதேயாகு சாதியம் போன்றவற்றை எதிர்த்த எல்லைக்குட்பட்ட வகையில் பெற்றும் வந்துள்ளமையை நிரா
வடபுலத்தில் எழுபதுகளி கலை இலக்கியப் பேரவையும் நெருக்கடிகளின் மத்தியில் வர்க் மக்கள் கலை இலக்கியத் தளத் பணியாற்றி வந்துள்ளது. இவற் பேராசிரியர் க.கைலாசபதி, சிவசேகரம், கே.ஏ. சுப்பிரமன தம்பையா போன்றோர் இருந்து இலக்கியத்தை இவற்றின் வடபுல செல்வதில் க.தணிகாசலம், ( வை. வன்னியசிங்கம், கா. ம. பகீரதன் போன்றோரும் ஏனைய முன்னின்று செயற்பட்டு வந்து பேரவையின் -தாயகம் சஞ்சிகை
சி.கா.செந்திவேல் -

ல வடபுலத்து பொதுவுடமைப் க்கிய சஞ்சிகைகள் வெளிவந்தன. ல்லிகை. வசந்தம் ஒரு வருடம் அச் சஞ்சிகை மக்கள் கலை - வெளிவந்தது. அதன் ஆயுட்காலம் க்சிச லெனினிச அடிப்படையிலான ற்கு வழி காட்டும் அடிப்படைகளைத் டத்தக்கதாகும்.
பாராளுமன்ற பொதுவுடமைக் லநிறுத்திக் கொண்ட டொமினிக் நடத்தினார். அதன் இலக்கியக் னங்கள் என்பன டொமினிக் ஜீவா பாட்டிற்கு இணங்கவே அமைந்து யெம் பற்றி உச்சரித்த போதிலும் இலக்கிய மார்க்கத்தில் இருந்து ாபிமான இலக்கிய சஞ்சிகையாகிக் கு இருக்கும் ஒரே சக புள்ளி எடுகளாக தொடர்ந்து வெளிவரும் ம். அதேவேளை பழமைவாதம், 5 கலை இலக்கியப் படைப்புக்கள் மல்லிகை சஞ்சிகையில் இடம் ராகரிக்க இயலாது.
ன் முற்கூறிலே உருவாகிய தேசிய அதன் சஞ்சிகையான தாயகமும் க சமரசம், சந்தர்ப்பவாதம் இன்றி இதில் கனதியும் காத்திரமும் மிக்க றின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதில்
இ. முருகையன், பேராசியரியர் ரியம், சி.கா.செந்திவேல், இ. வ வந்துள்ளனர். மக்கள் கலை த்தில் செயற்பாடாக முன்னெடுத்துச் சா. தேவராஜா, ந.இரவீந்திரன், காதேவன், சி. நவரத்தினம், அழ தோழர்கள் நண்பர்கள் சளைக்காது ளனர். தேசிய கலை இலக்கியப் பின் தொடர்ச்சிக்கும் நீடிப்பிற்கும்
161

Page 204
சரியான மக்கள் கலை இலக்க கூட்டு முயற்சி அடிப்படை ஆதா கூட்டுச்செயற்பாடும் முன்னெடுக்க
தாயகம் சஞ்சிகை தனது புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு வழிநடந்து வந்துள்ளது. அதன் வரு இடைவெளிகளின் ஊடே தொடர்ந் தலைமுறை எழுத்தாளர்களை ச
மேலும் தேசிய கலை இல சாதனை அதன் நூல் வெளியீட்டு பாரதி நூற்றாண்டு ஆய்வுக் கட்டு வழிநடத்தலில் வகுத்து தொகுத் என்ற நூலை முதலாவது நூ
இப்போது கந்தன் கருணை நாட நூலாக வெளியிட்டுள்ளது. இந்நு இலக்கியத்திற்கு வளமும் வனப் வடபுலத்திற்கும் அப்பால் நாட்டில் வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பு
மேலும் தேசிய கலை இ நாடக வார்ப்பிலும் அரங்கேற்ற வந்துள்ளது. இசைப்பாடல் ஒலிப் வெளியிட்டது. மேலும் எழுத தலைமுறையினருக்கு வழங்கி வ
அவ்வாறே புதியபூமி . வெளியீட்டில் இருபத்தைந்து வெளியிட்டுள்ளது.
இவையனைத்தையும் தெ மொழி தமிழ் பண்பாட்டுத் தளங்கள் வடபுலத்துச் சூழலில் மிகவும் செயற்பட்டு அவற்றின் வளர்ச்சிக் வந்திருப்பதைக் காணமுடியும். ஆய்வுக்கும் முறையான கண்ணோ அவசியம்.
162

யெப் பயணத்திற்கும் கொள்கை ரமாகும். தனிமனிதப் பொறுப்பும் கப்பட்டு வந்துள்ளது.
மக்கள் இலக்கியக் கோட்பாடாக பு, புதிய பண்பாடு என வகுத்து நகை ஒழுங்காக இல்லாதுவிடினும் து வெளிவந்து கொண்டது. புதிய அது உருவாக்கி வந்துள்ளது.
மக்கியப் பேரவையின் மிகப்பெரும்
முயற்சி எனக் கூறலாம். 1981ல் ரைகளை பேராசிரியர் கைலாசபதி து "பாரதி பன்முகப் பார்வை' லாக 1984-இல் வெளியிட்டது. க நூல் தொகுப்பை நூறாவது ரல் வெளியீட்டில் மக்கள் கலை பும் வழங்கக்கூடிய ஆக்கங்கள் எ நாலா திக்குகளில் இருந்தும் பிடக்கூடியதாகும்.
லக்கியப் பேரவை வடபுலத்தில் புவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு பேழை ஒன்றினை வடபுலத்தில் துப் பயிற்சியினைப் புதிய பந்துள்ளது.
வெளியீட்டகம் அரசியல் நூல் க்கு மேற்பட்ட நூல் களை
ாகுத்துப் பார்க்குமிடத்து தமிழ் ரில் பொதுவுடமை இயக்கமானது
காத்திரம் மிக்க வழிகளில் த பாரிய பங்களிப்பை வழங்கி இவை அனைத்தும் சரியான ட்டத்திற்கும் உள்ளாக்கப்படுவது
சி.கா.செந்திவேல்

Page 205
ஆனால் தேசியவாத பழமைவாத மரபுக் கோட்டை பின்நவீனத்துவ கோளாறுகளின் பொதுவுடமை சார் மக்கள் இல மொழி பண்பாடு ஆகியவற்று மறுத்து நிற்கவே செய்வர். . வாதிகளாக இருந்து தற்போது த புகுந்து கொண்ட பேராசிரியர்க உண்மைகளை உரைக்க மு
இருந்து வருகின்றனர்.
ஆதலால் மேற்கூறிய விட இயக்க வளர்ச்சியோடு இலை வளர்ச்சியின் சிறுகுறிப்புகள் மட் பற்றித் தொட்டுக்காட்டப் ப கண்ணோட்டமும் ஆய்வும் எதிர்
29 முடிவுரை
வடபுலத்து பொதுவுடமை இயக்க பின்னடைவு தொடர்ச்சி என்பனவு வளர்ச்சிப் போக்கில் அதன் | வந்துள்ளமையைக் காணலாம். வ பரப்பினை கால கட்டங்களாக ஒவ்வொரு காலகட்டத்திலும் மேட்டுக்குடி அரசியல் சக்திக6ே வந்துள்ளமையை அண்மைக் இன்றும் கூட அதன் பழமைவ அம்சங்கள் ஆயுதப் போராட்டச் போக முடியவில்லை.
இந் நிலையில் வடபுல் பல்வேறுபட்ட எதிர் நிலைச் ச கடந்தே தன்னை நிலைநிறு சாதனைகளையும் பட்டறிவுகை பின்னடைவுகளுக்கு ஊடாகவ
சி.கா.செந்திவேல்

நிலைப்பாட்டில் இருப்பவர்கள் த் தாண்ட முடியாதவர்களும், குழப்பத்திற்கு உட்பட்டவர்களும், க்கியத்தின் வளர்ச்சியையும் அது கு வழங்கிய பங்களிப்பையும் வர்களுடன் முன்னாள் மாக்சிச மிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்குள் ள் அறிஞர்கள் எனப்படுவோரும் யாத வக்கிரப் போக்கிலேயே
யங்கள் வடபுலத்து பொதுவுடமை எந்து வந்த கலை இலக்கிய டுமே. முற்பக்கங்களிலும் அவை ட்டனவாயினும் முழுமையான காலத்தில் அவசியமானதாகும்.
கத்தின் தோற்றம் வளர்ச்சி எழுச்சி பற்றை நோக்கும்போது வரலாற்று பங்களிப்பு பாரியதாக இருந்து படபுலத்து சமூக அரசியல் வாழ்வுப்
வகுத்துப் பார்ப்போமேயானால் நிலவுடமை ஆதிக்க வழிவந்த ள முன்னின்று தலைமை தாங்கி காலம் வரை காண இயலும். ாத கருத்தியலின் பாதகமான சூழலால் கரைந்தோ கலைந்தோ
த்து பொதுவுடமை இயக்கம் வால்களையும் எதிர்ப்புகளையும் பத்தி வந்துள்ளது. பல் வேறு ளயும் மட்டுமன்றி குறைபாடுகள் ம் பயணித்து வந்துள்ள இப்
163

Page 206
பொதுவுடமை இயக்கத்தை க கொச்சைப்படுத்திக் காட்டுவது ய இல்லை எனக் கூறுவது வரலாறு கூற்றுக்களேயாகும்.
பொதுவுடமை இயக்க முரண்பாடுகள் மூலம் கண்டு ெ அடிப்படை வர்க்க போராட்ட நி நிலைக் கண்ணோட்டம் எ நிலைப்பாடல்ல. தேசிய வழிப்ப தோற்றப்பாட்டில் வர்க்கங்கள் ஆனால் ஆழ்ந்து நோக்கும் டே ஏற்றுத் தாழ்வுகளும் ஒடுக்க கொள்ளப்பட முடியும். இவ்வாறு இயக்கமும் சமூக வாழ்வைத் த நோக்கி அதற்கமைவாக செயற்பு பொதுவுடமை இயக்கத்தால் மு
மேலும் தேசிய இனப் | முரண்பாடாக இன்று காணப்ப அடிப்படையில் முழுமையான சு இயக்கம் மாக்சிச லெனினிச மா வற்புறுத்துகிறது. வடக்கு கி! முஸ்லீம்களின் பாரம்பரிய பிரே உறுதி பெறுவது அடிப்படையான இந்திய மேலாதிக்க சக்த ஈடேற்றிக்கொள்ள இலங்கையில் பயன் படுத்தும் போக்கு தெ
அபாயங்களுக்கு உட்படாது சு சரியான விடுதலைப் போராட்டம் பொதுவுடமைக் கட்சி இயக்கம் ஊடாகக் காண்கிறது.
எனவே அரசியல் சமூ. உறுதியாக நின்று வடபுலத்து அம்சங்களை வகைப்படுத்தி பட்டறிவுகள் மூலம் பொது செழுமைப்படுத்தி முன்னெடுப்ப
164

குறைத்து மதிப்பிடுவது அல்லது எவற்றுக்கும் மேலாக அப்படி ஒன்று ற்றை மறைத்தும் திரித்துக் கூறும்
ம் சமூக இயக்கத்தை சமூக காள்கிறது. அம் முரண்பாடுகளின் லைகளுக்கு உட்பட்டதாகும். தமிழ் ன் பது வர்க்கம் கடந்த ஒரு ட்ட தமிழ் நிலைப்பாடு என்பது அற்றது போன்றே காணப்படும். ாதே அதன் வர்க்க நிலைகளும் தமுறை அம்சங்களும் கண்டு அதான் மாக்சிசமும் பொதுவுடமை மது வர்க்கப் போராட்ட வழி நின்று படுகின்றன. இதுவே வடபுலத்திலும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகும்.
பிரச்சினை இலங்கையின் பிரதான டுகின்றது. சுயநிர்ணய உரிமை யாட்சித் தீர்வையே பொதுவுடமை ஓசேதுங் சிந்தனை அடிப்படையில் ழக்கு இணைந்த தமிழர்களின் தேசத்தில் இச் சுயாட்சி அமைப்பு அதாகும். அதேவேளை அமெரிக்க கெள் தமது நோக்கங்களை எ தேசிய இனப் பிரச்சினையைப் Tடர்கின்றது. இவ்விரு புறத்து -யநிர்ணய உரிமைப் போராட்டம் உத் தடத்தில் முன் செல்வதையே தனது புரட்சிகர நிலைப்பாட்டின்
க அறிவியல் தளத்தில் மேலும் து சமூக அமைப்புச் சூழலின்
கடந்த கால அனுபவங்கள் வுடமை இயக்கத்தை மேலம் தே நம் முன் உள்ள பணியாகும்.
சி.கா.செந்திவேல்

Page 207
பழைய தலைமுறையைச் ே போராளியும் புதிய தலைமுை கையளித்துச் சென்ற கடமை புரட்சிகர கடமைக்காக | செயற்படுவோம். உலகம் பூர மீண்டும் அரங்கிற்கு வர பொதுவுடமைக் கட்சியும் தா பன்மடங்கு வேகத்துடன் மக புதிய புரட்சிகர சூழல் வளர். எமது புரட்சிகரப் பயணத்தை சமூக மாற்றம் - தொழிலாளர் மக்களின் ஆட்சி அதிகாரம் நடை போடுவோம்.
3
சி.கா.செந்திவேல்

ர்ந்த ஒவ்வொரு பொதுவுடமைப் ரயினரிடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் யும் அதுவேயாகும். அத்தகைய மன் மேலும் அர்ப்பணிப்புடன் வும் மாக்சிச லெனினிச இயக்கம் ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு களை மறுசீரமைத்துக் கொண்டு கள் மத்தியில் செயலாற்றிவரும் சிபெற ஆரம்பித்துள்ளது. எனவே வேகப்படுத்தி சமூக விடுதலை - விவசாயிகள் மற்றும் உழைக்கும் என்ற இலக்கு நோக்கி வீறு
165

Page 208
பெயர் கு
92
111
அண்ணாசாமி (புன்னாலைக்கட்டுவன்)
அல்பிரட் துரையப்பா 103, 104 அன்றூ வி. கொரி - ஐ.ஆர். அரியரத்தினம் 36, 59,
115 அ. அமிர்தலிங்கம்
41, 121,
151, 153 ச. அரியரட்ணம் எஸ். அற்புதரத்தினம் வி. அண்ணாமலை
129 அம்பிகைப்பாகன்
36 அகஸ்தியர்
48 அன்வர் ஹோஜா
92
36
56
ஆறுமுகநாவலர்
23 ஆரியவன்ச குணசேகரா 13, 67 டபிள்யூ. ஆரியரட்ணா 8, 13, 46. க. ஆனந்தகுமாரசுவாமி 144 எம். ஆலாலசுந்தரம்
99 வீ.ஆனந்தசங்கரி
121
கோச்சுககேசசு எங்கள் பின் காக்கி காட்சத
கே.இராமநாதன்
7, 8, 13,
65 எம்.ஏ.சி. இக்பால்
74, 79, 80, 81, 104, 105, 112, 119 இரத்தினம் (மந்துவில் ) 92, 93 இ.இராஜசேகரம் (புன்னாலைக்கட்டுவன்)
92 அ. இராஜலிங்கம்
58 இளைய பத்மநாதன்
58, 114 ரி. இராஜசுந்தரம் ந.இரவீந்திரன்
143, 155 ஆர். இராஜவரோதயம்
48 சி. இராஜதுரை எஸ். இராசையா
33 ச. இராசையா கே.இராமநாதன்
7, 8, 13
130
58
59
66
ஈரியகொல்லை ஈழவேந்தன்
122
உசா நடராசா
42, 45, 59
வீ.ஏ கந்தசாமி 61, 68, 69, 72, 73, 74, 75, 76, 84, 98, 100, 105, 113, 118.
166

றிகாட்டி
80
பி. கதிரேசு
ஆ. கந்தையா
58, 87 எம்.ஏ. கமால் கன்சூர்
80 சி. கணேசன் (அல்வாய்)
84 இ.செ.கந்தசாமி
95 கரவை கந்தசாமி
100, 105,
111 எஸ்.ஜி . கணேசவேல்
94 எஸ்.கந்தசாமி
155 கே. கனகலிங்கம்
155 க. கதிர்காமநாதன்
144, 155 மு. கந்தவனம் (கரவெட்டி கிழக்கு) 92 கனகரட்ணம்
ஏ.எஸ். கனகரட்ணம்
17, 18,
26, 32, 36 ஏ.கே. கந்தையா
20, 23,
36, 51 வி. கந்தசாமி அ.ந.கந்தசாமி மு. கந்தப்பிள்ளை
58 மு.கணபதிப்பிள்ளை இ. கணேசன் செ.கணேசலிங்கன்
48 கதிரேசு மகாலிங்கம்
22, 23
95
58
மு. கார்த்திகேசன் 1, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 32, 35, 36, 39, 41, 42, 45, 46, 47, 49, 51, 58, 60, 61, 72, 73, 80, 84, 98, 118, 154 எஸ். காங்கேசு
58 எம்.ஏ.காதர்
22, 23,
45, 80 காமீத்
80 கிருஷ்ணபிள்ளை
33
கீரிமலை ராசா (வைரமுத்து) 42,64 எம்.குமாரசுவாமி
61, 84,
100, 118 பொன்.குமாரசாமி
59, 67 எஸ்.குணேந்திரராசா 119 குமார் பொன்னம்பலம் 121 குழந்தை ம.சண்முகலிங்கம் 130 குமாரவேல்
130 வி.எம். குகராஜா
130
சி.கா.செந்திவேல்

Page 209
58
ஏ. குணசேகர
8 ஏ.ஈ.குணசிங்க குலவீரசிங்கம்
20, 23 தி. குமாரலிங்கம் இ.குணரத்தினம்
58 க. கைலாசபதி
29, 49, 58, 95,140 கொல்வின் ஆர்.டி.சில்வா 6, 43
அ.கௌரிகாந்தன்
109
நா. சண்முகதாசன் 8, 13, 42, 46, 57, 60, 64, 67, 72, 76, 98, 99, 102, 104, 114, 116, 122, 124, 125, 154 எஸ்.சண்முகநாதன் சா. சந்தியாபிள்ளை
33, 47,63 சலீம்
80 சமல் த சில்வா
98 செல்வி சி. சரஸ்வதி சிதம்பரி 52 சந்திரகாந்தி சீனிவாசகம் 52 சரணாங்க தேரர்
13, 34 சபாரத்தினம்
19
வே. சின்னையா (மட்டுவில்) 58, 84,
91
சின்ன கார்த்திகேசு
82 சின்ன அஸீஸ்
80 இ. சிவானந்தன்
94 கா. சிவத்தம்பி
49, 59, 94 சிவலிங்கம்
89 பூ.சின்னராசா
87 வ. சிதம்பரி
58, 87 சில்லையூர் செல்வராசன் 48, 94
வ. சின்னதம்பி
36, 42,
58, 61 மு.சிவசிதம்பரம்
34, 40, 41, 72, 121 சிறீதரன்
130 எஸ். சின்னத்துரை 130 சிறிமாவோ பண்டாரநாயக்கா 53, 55,
123 எஸ். சிவநேசன்
130 இ. சீவரட்ணம் சிறில் சி.வி.கே.சிவஞானம் எஸ்.சிவதாசன்
58, 105 சின்னர் கார்த்திகேசு (சங்கானை) 92
நா. சிவராசா கி. சிவஞானம்
58, 93, 119
130
98
* தாதாசாக்க |
103
93
சி.கா.செந்திவேல்

கு. சிவராசா
36, 58, 74, 90, 93, 112, 114, 119. சிவபாதசுந்தரம்
36, 42 எஸ். சிவலிங்கம்
36, 58 சி.சின்னராசா வீ. சின்னத்தம்பி
42, 58
58
80 |
சீனி சு.வே. சீனிவாசகம் 21, 32, 35, 42, 49, 50, 51, 58, 61, 63, 67, 74, 76, 84, 122 மா. சீவரட்ணம் (கன்பொல்லை) 92,93 செல்வி சீதா
52
கே.ஏ. சுப்பிரமணியம் 11, 33, 42, 45, 47, 58, 60, 61, 63, 68, 70, 72, 74, 75, 76, 77, 84, 86, 100, 104, 105, 112, 119, 124, 125, 126, 129, 133, 143, 155 ச.சுப்பிரமணியம்
அ 109, 118 சி.சுப்பிரமணியம்
122 எம். சி. சுப்பிரமணியம் 22, 23, 33, 47, 59, 67, 68, 69, 116 சுபைர் இளங்கீரன்
48, 58,
80, 81. இ. சுந்தரலிங்கம்
88, 89, 91 கே. சுப்பையா
58, 91 ப. சுந்தரமூர்த்தி
130 சந்திரா நவரட்ணம்
144 ஸி. சுப்பிரமணியம்
17, 36
இ.கா.சூடாமணி
45, 58, 60, 61, 72, 75, 77, 84, 112, 119, 144, 155
எம். செல்லத்தம்பி
36, 58, 61 சி.கா.செந்திவேல்
58, 72, 74, 75, 76, 79, 100, 101, 104, 105, 112, 113, 114, 119, 122, 124, 125, 144, 155. எஸ்.கே.வி. செல்வநாயகம் 16, 41, 43, 50, 86, 88, 122, 123 க. செல்வராசா (கன்பொல்லை) 92 கா. செல்வராசா
93 செல்வ பத்மநாதன்
95 க.செல்வராசா |
103 ஆர். செல்வநாயகம் 104, 155 ஆ. செல்வராசா
104 டாக்டர் செபஸ்தியாம்பிள்ளை 130 ப. சி. செல்வநாயகம் 130
167

Page 210
ந. செல்வராசா
155 எம்.பி. செல்வரத்தினம் 36, 58
எஸ். சேவற் கொடியோன் 36
வை. சோதிஸ்
8, 13
52
ஞானியார் ஞானியார் க.வெற்றிவேல் 58
டட்லி சேனாநாயக்க 34, 71
கே. டானியல்
33, 34, 35, 42, 45, 47, 48, 58, 61, 74, 75, 76, 84, 113, 114, 119.
டொமினிக் ஜீவா
33,48, 59, 94, 116
வி.என். நவரத்தினம்
86 க. நல்லப்பு (சங்கானை) - 92 நந்தினி சேவியர்
94 க. நடேசபிள்ளை
104 எஸ். நல்லையா
104 சி.நவரத்தினம்
119, 155 எஸ். நவரத்தினம்
59, 134 கே.சி. நடராஜா
34 எஸ்.நடேசன் நடராசா (சுழிபுரம்)
58
42
பி.நாகலிங்கம்
17, 19, 50, 51, 58 எஸ் .ரி.என்.நாகரட்ணம் 42,74, 84, 85, 86, 90.
வ. நாகலிங்கம்
33, 41, 82 எஸ் நாகேந்திரம்
58
நிசார்
80
நீர்வை பொன்னையன் 48, 58, 61, 64, 15, 98, 105, 113.
க.தணிகாசலம்
எஸ். தர்மராஜா
பொ. தர்மகுலராஜா த.தர்மலிங்கம்
வி.தர்மலிங்கம் இ. தம்பையா க. தயாளன் ந. தம்பிமுத்து
94, 119 , 155 98 104 119, 155. 122 126
143
130
168

ஆ. தங்கராசா
155 ஓ.ஈ. தம்பர்
36 டபிள்யூ. தசநாயக்க
43 தருமலிங்கம்
58 தங்கரத்தினம் தர்மகுலசிங்கம் (ஜெயம்) 17, 30, 32 தர்மலிங்கம் (சுழிபுரம்) 33
ஆர். ஆர். தர்மரட்ணம் 18,51
மு. திருச்செல்வம் எஸ்.தியாகராஜா
வி. திவ்வியராஜன் மு. தியாகராஜா
16 , 72 104 130 144
89 109 129
துரைசாமி குருக்கள் -
வே. துரைரட்ணம் இ. துரைசிங்கம் துரைராசா
ஆர். துரைராஜசிங்கம் எஸ்.துரைராஜசிங்கம்
51 18
சோ. தேவராஜா
104, 125 , 126, 130, 143, 144, 155.
தையிட்டி சண்முகநாதன் 42
எஸ். தொண்டமான் 71
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா | 36, 43, 48, 53, 55, 106, 144, எஸ்.டி.பண்டாரநாயக்கா 76
கா. பஞ்சலிங்கம்
103, 104,
144, 155 பி. பசுபதி (சங்கானை)
33, 50, 90, 58, 155 பரமேஸ்வரி ஜி. பண்டித
46 கவிஞர் பசுபதி
48 க. பசுபதி
33, 36, 42, 47, 58 எஸ். பத்மநாதன்
59
பாஸ்கரன்
155
பிரேம்ஜி ஞானசுந்தரம்
48, 94 ஆர்.பிரேமதாஸ
133 பிரேம்லால் குமாரசிறி 60 பிலிப் குணவர்த்தனா
6 பீற்றர் கெனமன்
8, 13, 34, 46, 57, 59
சி.கா.செந்திவேல்

Page 211
புதுவை ரத்தினதுரை வீ. புஸ்பரட்ணம்
94 104
94
பூமகன் பூபதி செல்வராசா
ஆர். ஆ. பூபாலசிங்கம்
52 22, 23, 59
58,95
டி.டி. பெரேரா பெனடிக்ற் பாலன்
பெரிய அஸீஸ் என்.எம். பெரேரா
" ஐ ஐ
80
ஆர்.கே.பேராயிவர்
36
ஜீ.ஜீ.பொன்னம்பலம் 16, 17, 24, 31, 32, 41, 45, 65, 72, 153
வ. பொன்னம்பலம் 36, 41, 42, 47, 59, 67, 86, 115, 122, 123 ஆசிரியர் பொன்னம்பலம் 130 பொன்னம்பலம் இராமநாதன் 16 எஸ். பொன்னுத்துரை 48 பொன் கந்தையா 8, 13, 20, 30, 31, 32, 34, 35, 42, 43, 44, 45, 51
எஸ்.எவ். போஜிஜா
58
வ. மகாதேவன் கா. மகாதேவன் எஸ்.மகேசன்
வி. மகாலிங்கம் எஸ் மகாலிங்கம் மகேஸ்வரி கந்தையா
130, 155 155 36 36, 42 45, 58
51
மாதகல் வ. கந்தசாமி கே. மாணிக்கவாசகர் . எஸ். மாணிக்கம்
மா ஓ சேதுங் 71, 137, 149
36, 45, 58 61 109 56, 62,
எம்.முத்தையா
58, 74,
113 முருகு கந்தராசா
94 இ. முருகையன்
48 முருகு ரத்தினம்
94 முத்துலிங்கம்
95 நா. முத்தையா (man) 33, 34, 42, 47, 50, 58, 61, 81, 82, 84, 119.
பொ.முருகேசு முருகுப்பிள்ளை
155
சி.கா.செந்திவேல்

முதலி சின்னத்தம்பி 18
எம்ஜி. மென்டிஸ்
7,8,13, 46
கு. மோகன்
155
செ. யோகநாதன் நா.யோகேந்திரநாதன்
58, 65, 95 74, 79, 108.
கு. வன்னியசிங்கம்
119 வை. வன்னியசிங்கம் 155 வாட்சன் பெர்னாண்டோ 98, 100 எஸ்.வடிவநாதன்
113 வன்னியன் குமரேசு (சங்கானை)
92 வள்ளியம்மை சுப்பிரமணியம் 52 வரதராஜப் பெருமாள்
த த த , த.
36
எஸ்.விஜயானந்தன்
59, 115, 123, 129. 4, 6, 7, 8,
எஸ்.ஏ. விக்கிரமசிங்க 34, 57, 59, 142
அ. விஸ்வநாதன் எஸ் விஜயானந்தன்
18, 41, 51
59
65
எஸ். வேலாயுதம்
கி.வேலும் மயிலும் (கன்பொல்லை- கரவெட்டி) 92, 93, 144 வேதவல்லி கந்தையா
51, 52
கே. வைகுந்தவாசன் வைத்தி (சண்டிலிப்பாய்) 92 அ.வைத்திலிங்கம் 7, 8, 13. 30, 31, 32, 35, 36, 41, 42, 46, 58, 59,115
வி.வைரமுத்து
50
லெஸ்லி குணவர்த்தனா 6 .
ரபீக்
80
ரஜீவ் காந்தி என்.கே.ரகுநாதன்
133
42, 48, 58, 94 58, 144
எஸ். ரகுநாதன்
113
எஸ்.ராசா
அ.ராமசாமி ஐயர் தி. ராம்குமார்
20 144, 155
169

Page 212
ருத்ரா கந்தசாமி
ரொபேர்ட் குணவர்த்தன 6
எஸ்.எச். றசீன்
80
கே. ஜனகன்
36, 58, 61 ஜே.ஆர்.ஜயவர்த்தன 43,127, 128,130, 131, 132, 133, 144, 146
ப.ஜீவானந்தம் 50, 51
எஸ். ஜெயகுமார் எஸ்.ஜெயசிங்கம் எஸ்.ஜெயசீலன்
130
42, 51, 59 - 58
எஸ். ஜோர்ஜ்
65
ஞா. ஸ்ரீமனோகரன்
58, 155
ஹன்டி பேரின்பநாயகம் 17, 36
ஸ்டாலின்
56
170

சி.கா.செந்திவேல்

Page 213


Page 214


Page 215


Page 216
3 ந்நூலின் ஆசிரியர் சின்னத்தம்பி சி செந்திவேல் வட புலத்து புத்தூர் - சிறுப்பிப் தவர். நிலவுடமை வர்க்க சாதிய அன இறுகி நின்ற சமூகச் சூழலை உடைத்து உழைப்பாளி வர்க்கக் குடும்பத்தில் இரு டமை இயக்கத்திற்கு வந்தவர். தனது ! வயதில் மாணவனாக இருந்தபோது மாக் கப்பட்டவர். அதன் வழியில் பொதுவுட பிலும் பின் 1960 களின் முற்கூறில் இ ஊடாக கட்சியிலும் இணைந்து கொண்ட பின்பு 1965 ஆம் ஆண்டில் புரட்சிகரப் ( திற்கான முழு நேர அரசியல் ஊழியராக பணியில் இருந்து வருபவர். வாலிபர் இ பின் வட பிரதேசக் கட்சிச் செயலாளராக புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செ புரட்சிகர பொதுவுடமைக் கட்சியின் இன போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட் யில் நின்று வந்த தோழர் சி.கா.செ. கட் பாட்டாளி, செம்பதாகை ஆகியவற்றின் இருந்து செயலாற்றி வந்தவர். புதியபூமி இருந்தும் வருகிறார். கலை, இலக்கியத்தி அதன் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுது னவே மூன்று நூல்களை எழுதியுள்ள தே பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த் தியுள்ளார். அவர் நாற்பது வருடங்களு. முழு நேர அரசியல் பணியூடாகச் செயற் கைத் தமிழர் மத்தியில் இந்நூலை எழு தோழர் சி.கா.செ.விளங்குகின்றார்.
தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் மற அரசியல் வரலாற்றின் மறுபக்கத்தைத் தே கடனப்படுத்தி சுவைபடத் தொகுத்துள்ள

காசிப்பிள்ளை டியைச் சேர்ந் மைப்பு முறை துக் கொண்டு கந்து பொதுவு பதினேழாவது சிசத்தால் ஈர்க்
மை இயக்கத்தின் மாணவர் அமைப் ளைஞர் இயக்கத்திலும் அவற்றின் வர். பாடசாலைக் கல்வியை முடித்த பொதுவுடமைக் கட்சியின் வட புலத் கி இன்று வரை முழு நேர அரசியல் பக்கத்தின் வட பிரதேசச் செயலாளர், இருந்து வந்தவர். 1989 இல் இருந்து பலாளராகப் பணிபுரிந்து வருகிறார். ஊளஞர் போராட்டங்கள், வெகுஜனப் படங்கள் என்பனவற்றில் முன்னணி சிப் பத்திரிகைகளான தொழிலாளி, ஆசிரியர் குழுக்களில் பொறுப்பாக பத்திரிகையின் பொறுப்பாசிரியாராக ன் மார்க்சிசப் பார்வையைச் செலுத்தி துணையாக இருந்து வருபவர். ஏற்க ாழர் செந்தில் இப்போது வடபுலத்து திகேசனும் என்னும் இந்நூலை எழு க்கு மேலாக பொதுவுடமை இயக்க பட்டு வருகிறார். அதன் மூலம் இலங் தக் கூடிய தகுதிப்பாடுடையவராக
க்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட ாழர் செந்திவேல் இந்நூல் மூலம் பிர
பார்.