கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலு 2014.07-09

Page 1
(8OURSE OFDFE:
toR SOCIAL RESn,
- MARUV/.
ARUVI - CE,
CERENTLY ABLED
1NIM S.13)
'ABILITics 4
IN THE WC
CWITHIFFE
FERENT A9
ஜூலை - செப்ரெம்பர் 2014
ரூபா 30 இறுவெட்டுடன் -
ரூபா 100
கேட்டலும் கேட்டல் குல்
மாற்றுத் திறனாளி

- காலாண்டிதழ் இதழ் - 3
தேவிது.
றைபாடுகளும் !
முயன்றால் முடியும்
வெளியீடு
இருவி கவின் சமூகவள நிலையம்
எதை 845ார்த்தால் அதன் சக அ

Page 2
Sannathy Murugan Worksh
* BAJAu Only
சர்ந்த
சுற்றுலாவிற்
சந்நிதி மு
241, u (hisLDTE
silweTT – 102, UGŠGlygiom off, wit Phone - 0777110199, 0772018
Narayan Hardware
Distributors for Lanka tiles, L Tokoyo Cement, Multibond, Union PVC Pipes, Jat Holding Sanitarywares, Bathroom Aco
#920, Stanley Road, Jaffna

hop & Service (Bajaj Genune Spareparts Dealer)
i=riா 6
டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி லிமிட்
அங்கீகாரம் பெற்ற முகவர் பஜாஜ் தரமான உதிரிப்பாகம் (பாட்ஸ்) 2W3WFMRF ஒயர் விற்பனை முகவர்
முருகன் அன் டிரவல்ஸ் - (RENT A CAR)
கான பஸ் சேவை, திருமண நிகழ்வுக்கான கார், நாளாந்த வாடகைக்கு விடப்படும். ருகன் வேக்சொப் அன் சேர்விஸ் ருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம். காளி அம்மன் கோவில் அருகாமை)
DPMC distmbuter North Province
ழ்ப்பாணம். 8275, 0212228076, 0212225202
|NA
es Trader
anka wall tiles,
gs,
cessories, etc
T.P.: 021 222 5390, '021 567 5390 'Fax: 021 222 5390

Page 3
IRSE OF DIFFERE
OCIAL RESOURs.
N. CENTRE FOp3
KARUVI. .
ccRENILIABLE
37. 3.
BILITIES
2H1NIM S.)
SWORLD WIT!
ERENT AB\L)
மாற்றுத்திறனாளிகள் 6 ஆக்கங்களையும் தாங்கி எ
'14 வயார் 3
பிரதம ஆசிரியர் திரு.க.தர்மசேகரம்
ஆசிரியர் குழு
திரு. நா. கீதாகிருஷ்ணன் திரு. செ.பிரிந்தாபரன் திரு. இ.தனஞ்சயன் திரு.யோ.சுதாகரன் திரு.து.சற்குணராசா திரு.ஆ.பரமேஸ்வரன் திருமதி ப.கணேஸ்
வெளியீடு
கருவி
மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலை இல.1166/15, அருளம்பலம் வீதி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம். Email: karuvi.org@gmail.com web: karuvi.org தொடர்புகளுக்கு:
நா.கீதாகிருஷ்ணன் - 075227
ஆ .பரமேஸ்வரன் - 077979 இதழ் 03

' இதழ் 03
வலு
ஜூலை - செப்ரெம்பர்
2014
தொடர்பான தகவல்களையும்
வளிவரும் காலாண்டு சஞ்சிகை
உள்ளே...
1. காலத்தின் கடமை
02
2. கேட்டலும் கேட்டல் குறைபாடும் 03
06
3. இலங்கையில் விசேட கல்வி 4. வலிகளை உரமாக்கி எழுந்த
உலக விருட்சங்கள்
10
5. சிறுகதை
6. செய்திச் சாளரம்
யம்,
7. முற்றத்து மல்லிகை
ஒ ற ல ல ல ந 8
23
8. எழுதுங்கள் வெல்லுங்கள்
9. எண்ணக்கிண்ணம்
31
10. வலுவிடம் கேளுங்கள்
32
5205 1366
ஜூலை - செப்ரெம்பர் வலு

Page 4
காலத்தின்
சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வ தானமான இடத்தைக் கொண்டிருப்பது தற்ே கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கின்றது. - ளாதார நிலைகளில் பெண்கள் வழங்குகின்ற சோ இருக்கின்றன. இப்படியான சூழமைவு பெ
அதிகரிப்பதாக உள்ளது.
பொதுவாக பெண்கள் எதிர்நோக்குகின்ற டங்களிலும் உலகளாவிய மட்டத்திலும் வா கின்றன. வலுவிழப்புடன் கூடிய நபர்களாக இ சிக்கல்கள் இன்னும் பெரியளவிலான கவன வேண்டும். இயல்பான வாழ்வியல் ஓட்டத்தில் கின்ற சவால்களைக் காட்டிலும் வலுவிழந்த பெ னவை என்பது வெளிப்படையானதும், யதார்;
வலுவிழப்புடன் கூடிய பெண்கள் உட ளாகும் ஏதுநிலை அதிகமாக இருப்பதோடு புக்களை சந்திக்க வேண்டியவர்களாக இருக்கி
வலுவிழந்த பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு, குடும்ப சமூக மட்டங்களிலும், க பெண்கள் மட்டத்திலும் ஏற்படுத்தப்பட வே பெண்கள் சவால்களை எதிர்கொள்வதற்கு அவர்களது தாங்கு திறனை அதிகரித்துக் செ அனைத்துத் தரப்பினராலும் முயற்சிகள் மே தான் நிலைத்தன்மையான பயனுறுதி உள்ள சம்
நன்றி
அன்பார்ந்த வாசக நெஞ்சங்களே!
வலு என்ற இச்சஞ்சிகை உங்களுக்கா கிடக்கும் திறமைகளை இச் சஞ்சிகை மூலம் திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் ெ ளுக்கு இருக்கும் சந்தேகங்களை வலுவிடப் புங்கள்.
இதழ் 03

கடமை
தில் பெண்களின் வகிபாகம் என்பது பிர பாது நன்கு உணரப்படுவதாகவும், முக் அரசியல் சமூக கலை கலாசார பொரு வைகள் தவிர்க்கப்படமுடியாதவையாக பண்கள் தொடர்பான கவனத்தினை
ற பிரச்சினைகள் தொடர்பாக சமூக மட் தப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரு இருக்கின்ற பெண்கள் எதிர்கொள்கின்ற யீர்ப்பைப் பெறவில்லை என்றே கூற குள் இருக்கும் ஒரு பெண் எதிர்கொள் பண்கள் சந்திக்கின்ற சவால்கள் அதிகமா
த்தமானதுமாகும்.
ல் உள ரீதியாக பாதிப்புகளுக்கு உள் சமூக பொருளாதார ரீதியிலும் பாதிப் ன்றனர்.
Tன
- மற்றும் அபிவிருத்தி தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் இத்தகைய ண்டியது அவசியம் ஆகும். வலுவிழந்த ம் தங்களை காத்துக்கொள்வதற்கும் காள்வதற்கும் சமூக மட்டத்தில் உள்ள ற்கொள்ளப்பட வேண்டும். அப்போது
முக அபிவிருத்தி சாத்தியமாகும்.
பிரதம ஆசிரியர் திரு க.தர்மசேகரம்.
னதே. எனவே உங்களுக்குள் புதைந்து மாக வெளிக்கொணருங்கள். மாற்றுத் தொடர்பான கேள்விகள் மற்றும் உங்க 5 கேளுங்கள் பகுதிக்கு எழுதி அனுப்
'ஜூலை - செப்ரெம்பர் வலு 2

Page 5
கேட்டலும் கேப்
உலகில் வாழும் மக்களில் சிலர் ஏதே ஒரு வகையில் உடல் ரீதியாகவோ, அல்லது உளரீதியாகவோ பாதிப்புற்றவர்களா காணப்படுகின்றனர். இவர்களைத்தான நாம் விசேட தேவையுடையோர் அல்ல. மாற்றுத்திறனாளிகள் என அழைக்கின றோம். இவ்வாறான மாற்றுத்திறனாளி ளில் ஒரு பகுதியினர் கேட்டல் குறைபாடு உடையவர்கள்.
மனிதனின் அன்றாட செயற்பாடு ளிற்கு அவனது அங்கங்கள் பெரிது. துணை புரிகின்றன. அந்த வகையில் செவியின் ஊடான செவிமடுத்தல் செய் பாடும் முக்கிய இடம் வகிக்கின்றது இதனூடாக வாழ்க்கை செயற்பாடுகளில் போது மற்றவர்களுடன் இலகுவாகவும் வினைத்திறனுடனும் மனிதன் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றான் இக் கேட்டல் செயற்பாடிற்கு துணை பு யும் செவியின் அமைப்பு பற்றி சிறிது நோக்குவோம்.
Semicircular
Extermal Audkory Cona..
OேCHA
TyாPant Mளne
செவியானது வெளிச்செவி, நடு செவி, உட்செவி என பிரதானமான 3 பா திகளைக் கொண்டது. உடலின் வெளி பகுதியில் காணப்படும். வெளிச் செல் யானது கால்வாயினையும் அசையக் கூடி செவிமடலினையும் கொண்டு உடலில் வெளிப்புறத்தில் காணப்படும். வெளி செவி குழாயானது ஒலியை, செவிப்பனை வரை கொண்டு செல்கின்றது. வெளிவா இதழ் 03

உடல் குறைபாடும்
கேட்டல் குழாயின் மூன்றில் இரண்டு பகுதி காடிலேஷ்சினால் உருவாக்கப்பட் டுள்ளது.
எஞ்சிய மூன்றில் ஒரு பகுதி மண்டை து ஓட்டைச் சேர்ந்த எலும்புகளினால் சூழப் ன் பட்டு உள்ளது நடுச்செவியானது செவிப் பறை நடுச்செவிக்குழாய் , ஊத் தேக்கியா வின் குழல், பட்டையுரு என்பு, சம்மட்டி யுரு என்பு , வட்டத் தொளை என்பு ஆகி யவற்றை உள்ளடக்கியது. நடுச்செவியா
னது ஒலியின் அழுத்தத்தை உட்செவிவரை ம் கொண்டு செல்கின்றது. உட்செவியானது
மண்டையோட்டில் உள்ளே மிகவும் சூட் சுமமான முறையில் குழல்களைக் கொண்டு
அமைந்துள்ளது. என்புகளினால் சூழப்பட்ட ன் சுருள், நத்தையை ஒத்து அமைந்திருக்கும் ம், .. இது நடுக்காதில் இருந்து கிடைக்கும் து இயந்திர சக்தி மெல்லிய சவ்வை அதிரச் ன். செய்து மூளைக்கு அனுப்புகின்றது. பரி உடலின் சம நிலையை யும் காக்கின்றது.
க 60'
ல்
கு
1.
கேட்டல் செயற்பாடு எவ்வாறு நிகழ்கின்றது என பார்ப்போம்.
கேட்டல் என்பது வெளிச்செவிச் சேனையில் இருந்து ஆரம்பமாகின்றது. வெளிச்செவிச்சேனையை அடைந்த ஒலி அலைகள் செவிக்கால்வாயூடாக நடுச் செவியை அடைகின்றது.
5 5 5 5 5 5 2
செவிப்பறையில் காணப்படும் சம் மட்டியுரு, பட்டையுரு, ஏந்தியுரு என்புகள் செவிப்பறை அதிரும் போது ஒலியைப் பெரிதாக்கி உட்செவிக்கு அனுப்புகின் றன. உட்செவி நத்தையுருவில் உள்ளது. இதில் திரவம் நிரப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான மெல்லிய மயிர்க்கலன்கள் உள்ளன. அதிர்வுகள் திரவமூடாக செல்லும் போது மயிர்க்
'ஜூலை - செப்ரெம்பர் வலு (3)

Page 6
கலன்கள் ஒலி அலைகளை மின் நரம்பு கணத்தாக்கமாக மாற்றி அவற்றைச் செவி நரம்புக்கு அனுப்புகின்றன. இந்த நரம்பு கள் உட்செவியினையும் மூளையினையும் இணைப்பதனால் இந்த கணத்தாக்கங்கள் மூளையை அடையும் போது அவை ஒலி களாக வியாக்கியானப்படுத்துகின்றன. இது நீண்ட செயன்முறை போல் தோன்றினாலும் ஒரு நொடியில் நடைபெற்று விடுகின்றது.
( 6 3 3 வ டு 8 ல்
அடுத்து கேட்டல் குறைபாடு எவ்வாறு ஏற்படுகின்றது எனப் பார்ப்போம்
வெளிச்செவியில் அல்லது நடுச் செவியில் ஏற்படும் தடை, தடங்கல், சேதம் என்பவற்றால் கடத்தல் குறைபாடு ஏற்படும் உணர்வு நரம்புக்குறைபாடு , கலப்புக் கேட்டல் குறைபாடு என கடத் ஓ தல் கேட்டல் குறைபாட்டை வகைப் படுத்தலாம். அடுத்து உட்செவியில் அல் ? லது கேட்டல் நரம்புத் தொகுதியில் நிகழும் சேதத்தினால் உணர்வு நரம்பு கேட் டல் குறைபாடு ஏற்படுகின்றது. கடத்தல் கேட்டல் குறைபாடு உணர்வு நரம்பு கேட் டல் குறைபாடு என்பவற்றின் பண்புகளின் கலப்பினால் கலப்பு கேட்டல் குறைபாடு ஏற்படுகின்றது. கடத்தல் கேட்டல் குறை பாடு ஒருவரது கேட்டல் திறனை பகுதிய ளவிலயே பாதிப்படையச் செய்யும். இக் குறைபாட்டினை மருந்துகள் அல்லது சத் திரசிகிச்சையூடாக குணப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
A .
ப
ம|
கட
:
கம்
உணர்வு நரம்பு கேட்டல் குறைபாடு கடுமையாகும் இடத்து முழுமையாக கேட்கும் திறனை ஒருவர் இழக்க நேரிடும். சிலவேளைகளில் தெளிவாக கேட்க முடி யாத நிலை உருவாகும். இதனை மருத்து வர்கள் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச் சைகள் மூலம் குணப்படுத்த முடியாது என்கின்றனர். குலப்பு கேட்டல் குறைபாடு மேற்குறிப்பிட்ட இரு கேட்டல் குறை பாட்டு பண்புகளையும் கொண்டுள்ளன. இதழ் 03
மே 6

சவிப்புலன் இழப்பின் பாதுவான வகைகள்
கடத்தல் சார்ந்த கேட்டல் இழப்பு
இது ஒலி சார் புலனை தடுக்கின் து. வெளிச்செவியில் இருந்து உட் சவிக்கு ஒலி கடத்தப்படும் போது ஏற் டும் தடையால் இது ஏற்படுகின்றது.
புலன் சார் நரம்பு கேட்டல் இழப்பு
ட்செவியில் அல்லது கேட்டல் நரம் புத் தாகுதியில் ஏற்படும் குறைபாட்டினால் து ஏற்படுகின்றது. இதன் கார ணமாக ட்செவியில் பல்வேறு பகுதிகள் பாதிக் ப்படலாம். இதனால் சாதாரண ஒலியை கட்கக்கூடியதாக இருக்கும் ஆனால் உயா
சைகள் கேட்க முடியாமல் இருக்கும்.
கலந்த கேட்டல் குறைபாடு
என்பது கடத்தல் மற்றும் புலன் சார் ரம்பு கேட்டல் இழப்பைக் குறிக்கும்.
மத்திய கேட்டல் இழப்பு
இது மத்திய நரம்பு தொகுதியில் ற்படும் குறைபாடுகளினால் ஏற்படுகின் து. இதில் மூளையில் அல்லது மூளைக்கு சல்லும் நரம்புகளில் ஏற்படும் குறை Tடுகளும் உள்ளடங்கும்.
கேட்டல், கேட்டல் குறைபாடு என் வற்றை அளவீடு செய்வதற்கு நாம் ஓரிரு Tணிகளை பயன்படுத்துகின்றோம்.
கேட்டல் மாணி என்பது சத்தத்தை உடுப்படுத்த கூடிய பல்வேறு புள்ளி ணக்குகளில் கீழ் தெளிவான குறியீடுகளை வளியிடக்கூடிய ஒரு கருவியாகும்.
இதன் மூலம் கேட்டல் வரைபடம் ன்றில் தேவையான தரவுகளை குறித்து காள்ளலாம். மனிதர் ஒரு சத்தத்தின் விர தன்மையினை டெஸிபல் (dB) மலமே பெற்றுக்கொள்கின்றனர். 125 db
ஜூலை - செப்ரெம்பர் வலு 4

Page 7
அளவுடைய அல்லது அதனை விட கூடி சத்தம் சாதாரண மனித செவிகளுக் பாதிப்பு ஏற்படுத்தும். 0-120 வரையிலா டெஸிபல் (dB) மட்டத்தின் ஊடாக ப வேறு இடைவெளிகளில் கேட்டல் அள அளவிடப்படும் கணக்கிடுதலை கேட் (Hz) அலகின் மூலமே அள விடுவர்.
3 சாதாரணமாக கேட்க கூடிய ந ரால் அதில் 15dB அல்லது அதற் குறைந்த ஒலிகளை வேறுபடுத்த முடியும்
சாதாரண செவிப்புலன் குறைபா கொண்ட நபருக்கு குறைந்தது 15-45 d மட்ட ஒலிகளைக் கேட்க முடியும். பேக் உரையாடல் சாதாரணமாக இருந்த போது அவரால் துாரத்து ஒலிகளைக் கேட்கமு . யாது. ஆரம்பத்தில் அவரின் பேச்சு ம றும் மொழிவிருத்தி தாமதப்படும். மத் மமான செவிப்புலன் குறைபாடு கொண். நபருக்கு 45-70dB மட்ட ஒலிகளை கேட் முடியும் இந்த நிலை ஏற்படின் சாதார உரையாடலில் பங்குபற்ற முடியா.
பேச்சுத் தெளிவும் தடைப்படும்.
மயான
கடுமையான செவிப்புலன் இது பைக்கொண்ட நபருக்கு குறைந்தது 70-900 ஒலிமட்டமே சத்தம் கேட்கும். இ பிள்ளை சாதாரண உரையாடலில் ஈடுப. முடியாது. சில வார்த்தைகளை மாத்திர கேட்க முடியும். இவர்களுக்கு கேட்ட உபகரணங்கள் அவசியம். மிகக் கடு ை யான கேட்டல் குறைபாடு கொண்டே ருக்கு 90dB க்கு மேற்பட்ட ஒலி மட்ட சத்தம் கேட்கும். மிகக் கூடிய ஒலிக் பிள்ளை துலங்க முடியும். ஆனால் தொட பாடல்கொள்ளமுடியாது.
1. கேட்டல் பிரச்சினை இருவடிவங்களை
கொண்டுள்ளது
* காதிலிருந்து திரவம் வடிதல் * வெளிக்காதில் தொற்று
இதழ் 03

2 G E
* காதில் துர்மணம் * காதில் பஞ்சு இருத்தல்
* தொடர்ந்து வாயினால் சுவா சித்தல் காதை அடிக்கடி இழுத்தல்
2. 2
> 5 .
2. கேட்டல் குறைபாடு * தொடர்ச்சியான கவனமின்மை * ஒலியைவிட அசைவு பற்றிய கூடிய
விழிப்புனர்வு * வாய்மொழி எடுத்துரைப்புக்களை
கேட்பதில் சிரமம் * மற்றவர்கள் பேசும் போது உதடுகளை
கவனமாகப் பார்த்தல் * பேசுபவரை நோக்கி தலையை சரித்தல் * திரும்பவும் சொல்லுமாறு கேட்டல் * ஓரே மாதிரியான வார்த்தைகளைக்
கேட்கும் போது குழம்புதல். * உரையாடல்களில் தன்னையறியாமல் தி இடைநிறுத்துதல்.
* ஒலியின் மூலத்தை அறிய முடியாமை * ஒலிப்பதற்கு சிரமம் * ஒரே மட்டத்திலான குரலோசை * தன்னையறியாமல் திக்கிப் பேசல் * மிக மெதுவாகக் கதைத்தல் * குறைந்த சொற்களஞ்சியம்.
* தாமதித்த மொழி விருத்தியை காட்டுதல் 4B * பின்னாலிருந்து அழைக்கும் போது
துலங்குவதில்லை * யாரும் கதைக்கும் போது கவனம்
செலுத்துவதில்லை. ல் * ரேடியோ ரீவி முதலியவறிறின் ஒலி
யைக் கூட்டுதல்.
இவ்வாறான அறிகுறிகள் ஒருவரி மே டம் காணப்படும் இடத்து உரிய மருத்
துவரை அணுகி (END) ஆலோசனை களை அல்லது மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். இதன் ஊடாக கேட்டல் குறை பாட் டினை நிவர்த்தி செய்து கொள்ளமுடியும்.
இ - 5 5 5
ண
மெ
டா
குறுமுனி
'ஜூலை - செப்ரெம்பர் வலு

Page 8
தம்
வா
இலங்கையில் 6 மனிதர்களுக்கு ஆரம்ப காலம் | முதல் இன்றுவரை பல்வேறு காரணங்களி
கன னால் உடல் ஊனம் ஏற்பட்டு வருகின்றது. வா தொடக்க காலங்களில் உடல் ஊனமுற்ற வர்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்குரிய
வி ஒன்றாவே இருந்தது. ஆனால் காலப் சா போக்கில் இந்நிலை மாற்றம் அடைந்த |
அப் தனைக் காணமுடிகின்றது.
եւ
பெ
திப்
பெ
ஒரு
இத
இலங்கையில் அக்காலத்தில் இவர்
கும் கள் பயனற்றவர்களாகவும் சமூகத்துக்கு . மிகுந்த சுமையாகவும் எப்போதும் குடும் | பத்தில் அல்லது உறவினர்களின் தயவில் வாழவேண்டியவர்களாகவும் மிகுந்த
என பரிதாபத்துக்குரியவர்களாகவும் நோக்கப்
வெ பட்டனர். ஆரம்பத்தில் இவர்கள் வாழ
என தகுந்தவர்கள் என சிந்திக்கப்படாமையி னால் கல்வி அவர்களுக்கு வழங்கப்படாத
கின நிலையிலே காணப்பட்டது. ஆனால் காலப்போக்கில் நாகரிகம் வளர்கின்றது.
கால் சிந்தனை விரிவடைகின்றது. இந்நிலை
நில யில் இவர்களை ஒன்றாக அல்லது கூட்டாக ஒரு இடத்தில் வைத்து அடிப்படை வச் திகளை வழங்கி பராமரிக்கும் நிலை உரு | வாகின்றது. மாற்றுத்திறனாளிகள் பரா
பா மரிக்கப்பட்ட இடத்திலேயே தமது கா அடிப்படைத் திறன்களை நிறைவேற்றப்
முப் பயிற்றப்படுகின்றார்கள். அவர்களுக்கான
பவு கல்விக்கு அத்திவாரம் இடப்படுகின்றது.
கெ பயிற்சிகளில் கிடைத்த வெற்றிகள் எதிர்பார்த்ததைவிட மிகுந்த பலனளிக் கின்றது. ஒவ்வொரு பராமரிப்பு நிறுவ கள்
னங்களும் தாம் பராமரிக்கும் விசேட
பி தேவைக்கேற்ப தமது செயற்பாடுகளை
அ! திட்டமிடுகின்றன. அதற்கு நேரமும் வகுத் துச் செயற்படுத்துகின்றனர்.
சா!
உட
கTI6
கடு
னை
காலப்போக்கில் இவர்களைப் தி. பராமரித்த நிறுவனங்கள் இவர்களைப் 19. பற்றி கற்றோரை தம்மகத்தே கொண்டு இதழ் 03
சா

பிசேடகல்வி து செயற்பாடுகளில் உள்ள சரி பிழை ள ஆராய்கின்றன. அவர்கள் பொது ந இவர்களுக்கான செயற்பாடுகளை
ஆற்ற வேண்டிய பணிகளையும் சட தேவைக்கேற்ப வகுக்கின்றன. பாட மல முறையின் ஆரம்பத்திற்கு இதுவே ப்படையாக அமைந்ததெனலாம்.
இதன்போது இவர்களைப் பராமரிக் நிறுவனம் பாடசாலைகளாக மாற்றம் ற்றுக்கொள்கின்றன. அதாவது விடு பாடசாலைகளில் இவர்கள் கற்பது ற்றோருக்கும் மகிழ்ச்சி தரும் செயல் அமைகின்றது. இந் நிலை அவர்களின் ற்றியை பல மடங்கு அதிகரித்தது லாம். இதில் பல நன்மைகள் உள்ள சூழ்நிலையை பெற் றோர் பெறு Tறனர். மாணவர்களும் பெறுகின்றனர். னாலேயே விசேட தேவையுடையோருக ன விடுதிப் பாடசாலைகள் தற்போதும் லைபெற்று நிலைத்துள்ளன எனலாம்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் உடல் ஊனமுற்றவர்களின் கல்வி தொடர் ன சிந்தனை ஆங்கிலேயர் ஆட்சிக் லத்தில் தோற்றம் பெற்றதனைக் காண டிகின்றது. செல்வி.மேரி சாப்மன் என் -ரே இச் சிந்தனைக்கு செயல்வடிவம்
எடுத்த பெண்மணியாவார்.
இங்கு குறிப்பிடப்படும் காலங் ல் இலங்கை மேலை நாடுகளைப் ஏபற்றி முதன்முதலில் விழிப்புலன் மறவர்களுக்கும் செவிப்புலன் அற்றவர் தக்குமான முதலாவது விடுதிப் பாட லையை 1912 ஆம் ஆண்டில் இரத்மலா எயில் ஆரம்பித்தது. தமிழ்ப் பிரதேசத் மனப் பொறுத்தமட்டில் இதற்குப்பின் 6 ஆம் ஆண்டு கைதடி நவீல்ட் பாட லை விழிப்புலன் அற்றவர்களுக்கும்
ஜூலை - செப்ரெம்பர் வலு (6)

Page 9
செவிப்புலன் அற்றவர்களுக்குமென ஆர பிக்கப்பட்டதனைக் காணலாம். இ பாடசாலைகள் அளப்பரிய சேவை
ஆற்றியமை விசேட கல்வி வரலாறுகள் மறக் கப்பட முடியாதன.
இவ்வாறு மாற்றுத்திறனாளிக தொடர்பாக பல்வேறு ஆர்வம் உள்ளே ரும் தொண்டு நிறுவனங்களும் தனி பட்ட அணுகுமுறைகளைப் பின்பற்றி ட வேறு வளர்ச்சி நிலைகளை ஏற்படுத்தின
மாற்றுத்திறனாளிகள் தொடர்பா மாறிவரும் அணுகுமுறைகள் என்பத ை நாம் கல்வி சீர்திருத்தங்கள் முன்னேற்ற கள் ஊடாக நோக்குவோம் அவ் வகையி இவை தொடர்பாக காலத்துக்குக் கால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நோக் வோமாயின்,
இதன் பின் குறிப்பிடப்படும். மா றுத்திறனாளிகள் சார்பாக குறிக்கப்படு சொற்கள் அந்தந்த ஆண்டுகளில் பய படுத்தப்பட்ட சொற் பிரயோகங்களும் குறிப்பிடப்படும் என்பதனை கவனத்தி கொள்ளவேண்டும்.
அரசு தன் அணுகு முறைகளை கா டிய விதங்களை நோக்குவோமாயின்,
1) 1914 இல் விசேட பாடசாலை களி கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் ச பளத்தில் 75% அரசு பெறுப்பேற்று கொண்டது.
2) 1943 இல் கன்னங்கரா அறிக்கை யி பார்வையற்றவர்களாலும் கற்க மு யும் எனவும் இவர்களுக்கு பிரய் மொழியை பயன்படுத்த வேண்டும் எனவும் செவிப்புலன் குன்றியே ருக்கு உதட்டு வாசிப்பு முறை மூல கற்பிக்க வேண்டும். எனவும் குறி பிடப்பட்டுள்ளது. 1961 ஜெயசூரிய அறிக்கை பூரான் மான் கேட்டல் திறனற்றவர்களுக்
கேள் கருவிகள் வழங்கப்பட
இதழ் 03

E E. S.
வேண்டும். தீவிரமான குறைபாடு உடையவர்கள் ஒரு பாடசாலையி லும் மிதமான குறைபாடு உடைய பிள்ளைகள் வேறொரு பாடசாலை யிலும் கல்விகற்கலாம். பிரதேசத்தில் உள்ள குறைபாடு உடைய பிள்ளை களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப தனியான பாடசாலைகள் அமைக் கப்படுதல் வேண்டும். அவையாவன.
உSே 2.
Tக
:
ன
ல்
அ. விழிப்புலன் அற்றோர் பாடசாலை ஆ. செவிப்புலன் அற்றோர் பாடசாலை இ. அங்கவீனர் பாடசாலை ஈ. மந்த புத்தி உடையோருக்கான பாட
சாலை இவர்களுக்கான பிரயாணவசதி, தங்குமிட வசதி என்பன வழங்கப் படல் வேண்டும். 10 மாணவர் களிற்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில்
அமை தல் வேண்டும்.
4) 1962 ஜீன் கென்மோர் அறிக்கை
2. 2. 2. 6.8.
இவ் அறிக்கையில் விழிப்புலன் அற் றோரின் கல்வி தொடர்பாகவே அதி கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன.
ம்
:
அ. விழிப்புலன் அற்ற மாணவர்களை சாதா ரண பாடசாலையில் இணைத்து கற் பிக்கலாம். ஆ. விழிப்புலன் அற்ற பிள்ளைகளுக்கான வேலைத்திட்டங்களினை ஒன்றிணைத்து
அவர்களுக்கு உதவ வேண்டும். இ. ஆசிரியருக்கு விசேட பயிற்சி வழங்
கப்படவேண்டும். ஈ. அதிகாரிகளுக்கு அறிவூட்டுதல் வேண்
டும். உ. பிள்ளைகளுக்கு உபகரணங்கள், புத்
தகங்கள் வழங்கல் வேண்டும். ஊ. நீண்ட காலத்திற்கு இந்த வேலைத் திட்டங்களை கொண்டு நடத்துதல் வேண்டும். எ. இவர்கள் தொடர்பான ஆய்வுகளை
மேற்கொள்ள வேண்டும்.
ண
ல்
(ஜூலை - செப்ரெம்பர் வலு 7)

Page 10
5) 1967 ஆம் ஆண்டில் வித்தியோதய பல்கலைக்கழகத்தில் விசேட கல்வி தொடர்பான பட்டப்பின் படிப்பு பாட நெறி ஆரம்பிக்கப்பட்டது.
6) 1968 ஆம் ஆண்டு விழிப்புலன் அற்ற 17 மாணவர்கள் சாதாரண பாடசாலை யில் கல்வி பயில விசேட வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
7) 1769 இல் அமைச்சரவை அறிக்கை
இலக்கம் 225 இல் குறைபாடு உள்ள பிள்ளைகளிற்கு சாதரண பாடசாலை யில் கல்வி பயிற்றும் திட்டம் ஏற்றுக் கொள் ளப்பட்டது.
จบ
1.
8) 1970 இல் மகரகம ஆசிரியர் பயிற்சிகாலா சாலையில் விழிப்புலன் அற்ற மாண வர்களின் கல்வி தொடர்பான ஓராண்டு பயிற்சி நெறி ஆசிரியர்களுக்கு அளிக் கப்பட்டது.
9) 1971 இல் கல்வி அமைச்சில் விசேட
கல்விப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
10) 1972 ஆம் ஆண்டு இலங்கை ஒரு
முகப்படுத்தப்பட்ட அல்லது ஒன்றி ணைந்த கல்வித்திட்டம் ஆரம்பிக்கப் பட்டது. இதன் மூலம் உடல் ஊன முற்ற மாணவர்கள் சாதாரண பாட 1 சாலைகளில் சாதாரண மாணவர்க ளோடு இணைந்து கல்வி கற்க வாய்ப்பு கிட்டியது.
11) 1976 இல் உளக்குறைபாடு உடைய 1
பிள்ளைகளிற்கு கற்பதற்கான பட் டதாரி ஆசிரியர்களுக்கான விசேட டிப்ளோமா கற்கைநெறி கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப் பட்டது.
12) 1979 இல் போகொட பிரேம் ரட்ன
இதழ் 03

அறிக்கை வெளிவந்தது. இதில் விசேட கல்வி தொடர்பாகவும் மீத் திறன் உடைய மாணவர்களின் கல்வி தொடர்பாகவும் குறிப்பிடப்பட் டுள்ளதோடு விசேட கல்வி என்றால் என்ன என்பது பற்றியும் விசேட கல்வி தொடர்பான ஸ்தாபனங்கள் எவ்வாறு தமது கடமைகளை ஆற்ற வேண்டும் என்பது பற்றியும் குறிப் பிடப்பட்டுள்ளது.
3) 1981 கல்வி வெள்ளை அறிக்கை இதில் விசேட கல்வி தொடர்பான அதிகாரிகளின் கடமைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
4) 1985 இல் உளக்குறைபாடு உள்ள பிள்ளைகளிற்கு கற்பிப்பதற்கு மகர கம ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விசேட டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் உளக்குறைபாடுடையோருக்கான விசேட டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டது. இவ் ஆண்டி லேயே மகரகமவில் ப்ரய்ல் அச்சகம் ஆரம்பிக்கப்பட்டமையும் ஒரு முக்கி யமான விடயமாகும்.
5) 1988 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தில் விசேட கல்விக்கென தனியான ஒரு அலகு ஆரம்பிக்கப் பட்டது.
6) 1994 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள சலமென்கார் எனும் இடத்தில் நடைபெற்ற விசேட கல்வி தொடர்பாக முக்கியமான மாநாட் டில் இலங்கையும் கைச்சாத்திட்டது.
7) 1997 புதிய கல்விச் சீர்திருத்தம்
பொதுக்கல்விச் சீர்திருத்தம் 1997
'ஜூலை - செப்ரெம்பர் வலு (8)

Page 11
எனும் தலைப்பில் பொதுக்க விக்குரிய ஜனாதிபதியின் துரி, செயற்குழு வெளியிட்ட அறிக்ன புத்தகத்தில் 11 வது விடையம் சிறப்பு கல்வி பற்றியது ஆகும் இங்கு "விசேட கல்வி” என்பது சிறப்பு கல்வி என மொழிபெயர். கப்பட்டுள்ளமை கவனிக் கப்பட வேண்டியதாகும். உள் சமூகம் சார்ந்த குறைபாடுகளினால் பாதி கப்பட்ட பிள்ளைகளிற்கு உதவும் அணுகு முறைகள் மேற்கொள்ள பட வேண்டும் என குறிப்பிடப்பட டுள்ளது.
இக் கட்டுரையில் “தற்காலம்” என நாம் குறிப்பிட இருப்பது இலங்கை உட படுத்தல் கல்வி முறையினை ஏற்று . கொண்டு சலமன்கார் எனும் இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத திட்ட 1994 இல் பிற்பட்ட காலமாகும் இது விசேட தேவையுடையோர் மற் வருக்கு சமமான தன்மை பெறும் கால! என நாம் குறிப்பிடலாம்.
கால!
இதன் பின் நாம் எமது தேவைக்கா விசேட தேவை உடையோரை பல்வேறு வகையாக வகைப்படுத்தினாலும் கல்ல ரீதியாக 13 வகைக்குள் நோக்குவோம்.
1. மீத்திறன் உடையோரும் விசேட
நிபுணத்துவம் உடையோரும். 2. கற்றல் இயலுமை உடை யோ.
(student with learning disabilities 3. மொழிதலும் மொழிக்குறைபா
டையோர். (Speech and languag impairment) 4.மொதுவான உளவளர்ச்சி உடையோ
(Mentaly Retarded) 5. உக்கிர மனவெழுச்சி பிரச்சனை (Seve
emotional disturbance)
இதழ் 03

த
I - L : 6: பி. O' | ஒ• 47 . .
ல் 6. பல்வகை இயலாமை உடையோர்.
(Multiple disabilities) 7. உடலியற் குறைபாடுகள்
(Physical impairments)
8. சுகாதாரக் குறைபாடுகள் ஏ (Helth impairments)
9. கேட்டல் குறைபாடு
(Hear ingimpairment) 10. பார்வைக்குறைபாடுடையோர்
(Visual impairments) 11. பூரணமான பார்வைக் குறைபாடு
டையோரும் கேட்டல் குறைபாடு டையோரும். (totally deafness and Totally blindness) 12. தற்சிந்தனை (Autism) 13. மூளையில் ஏற்படும் பாதிப்பு
(brain injury)
4
7 பி.e, 9. |. 9
S:
இவர்கள் அனைவரையும் உள்ளடக் கியே நாம் விசேட தேவை உடையோர் என்றும் மிக அண்மைக்காலத்தில் மாற் றுத்திறன் உடையோர், மாற்று ஆற்றல் உள் ளோர் என்ற சொற்பிரயோகங்களினை பயன்படுத்தி வருகின்றோம். பெரும் பாலானவர்கள் இந்த வகைக்குள் உடல்
ரீதியான பாதிப்புள்ளவர்கள் மட்டுமே று அடக்கப்படுகின்றனர் என புரிந்து வைத்
துள்ள தன்மை பிழையானதொன்று அவர் கள் மட்டும் விசேட தேவை உள்ளோர் வகைக்குள் அடங்காமல் ஏனைய வகை யானோரினையும் நாம் இவ்வாறு நோக்கு கின்றோம் என்ற தெளிவு முக்கியமானது
பி
இவ்வாறாக இலங்கையில் விசேட நி கல்வித்துறையானது. வளர்ச்சி கண்டு வரு கின்றதினை நாம் அறிந்து கொள்ள
முடிகின்றது.
வி.விஸ்ணுகரன விசேட கல்வி ஆசிரியர்
யா/ தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி
'ஜூலை - செப்ரெம்பர் வலு (9)

Page 12
வலிகளை உரமாச் உலக விருட்சங்கர்
முயன்றால்
முடியும் - வில்மா ரூடோல்ப்
'ஊனமுற்றவர்கள்' என்ற பதத்தினை உபயோகிப்பது தவறு, பதிலாக 'மாற்றுத் திறனா ளிகள்' என்பதே சரி என்றள விற்கு உலகத்தில் விழிப் புணர்வு ஏற்பட்டது வரவேற் கத்தக்க தொன்றே. எனினும் இது அவ் விடயத்தை ஆராய்ந் தவர்களின் முயற்சியினாலே தவிர இன்றும் பொது மக்களிடம் இது பற்றிய அறியாமை இருப்பதும் அறியப் படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்காமலில்லை. ஆனால் அவர்களைக் குறைகூற முடியாது ஏனெனில் பெரும் பான்மையாக அவர்களை ஏனையவர்கள் கவனிக்காது விடுவதனாலேயே அவர்க ளும் சோர்ந்து விடுகிறார்கள். தன் னம்பிக்கை என்பது அவரவர் இயல்புக் கேற்ப ஏற்படுவது. சிலர் சுபாவத்திலேயே அதனைக் கொண்டிருப்பார்கள், சிலருக்கு அது ஊட்டப்பட வேண்டும். இந்த வகையில் ஒரு பெண்மணியின் வாழ்க்கை பற்றி நாம் இங்கு காண்போம்.
9 ° 8 9 G 2 - இ ஒ ஒ ஓ 2 உ உ ஊ , 2 2 ஓ ஓ ஓ 9 |
வில்மா ரூடோல்ப் (Wilma Rudolph)
அமெரிக்காவின் டெனிசி மாநிலத் திலுள்ள பெத்லேஹெம் என்ற இடத்தில் 1940 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி ஆபிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களான எட் ரூடோல்ப் என்ப வருக்கும் பிளாஞ்சி என்பவருக்கும் பிறந்
இதழ் 03

க்கி எழுந்த
எர். இவ்விடத்தில் இக்குடும்ப நிலையை ரம் மனதில் கொள்ள வேண்டும். தகப் னான எட் ஒரு றெயில் வீதி போட்டராக வலை செய்தவர். அத்துடன் அவரின் தல் மனைவி மூலம் பெற்றெடுத்த பதி னாரு பிள்ளைகளும் அவருடன் இருந்த ர். முதல் மனைவி இல்லாத நிலையில், ல்மாவின் தயாரைத் திருமணம் செய்து வர் மூலம் எட்டுப் பிள்ளைகளைப் பற்றார். வில்மா இரண்டாம் மனை க்கு ஐந்தாவது பிள்ளை யாவார். தாயார் வள்ளையின் செல்வந்தர்களின் வீடுக ல் வாரத்திற்கு ஆறுநாள் என்ற ரீதியில் வலைக்காரியாக இருந்தார். 19 பிள்ளை ளுடன் மிகவும் வறுமையான நிலையில் ருந்த இக்குடும்பத்தில் வில்மா நாட் றைந்த பிள்ளையாக 4 இறாத்தல் நிறை -ன் பிறந்தார். மிகவும் பலமிழந்த குழந் தயாக இருந்த அவர் நான்கு வயதாயி ந்தபோது போலியோ நோயினால் தாக் பட்டதோடு செங்கண்மாரி நோயும் ரட்டித்த நிமோனியாவும் ஏற்பட்டு பிர் பிழைப்பதே அரிது என்ற நிலைக்குச் சன்றாலும் அதிலிருந்து, மீண்டுவிட்
ஜூலை - செப்ரெம்பர் வலு (10)

Page 13
டார். எனினும் அவரது கால்கள் தளர்ந்து விட்டதோடு இடது கால் முறுகி திரும்பி ஊனமாகி விட்டது. அன்றை நிலையில் நோய் எதிர்ப்பு மருந்துகளே குணப்படுத்தக்கூடிய மருத்துவமே இல்லாத நிலையில் மிகவும் சிரமத்துட் அப்பெற்றோர் அவரை 'மெஹரி மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஒரு மருத்து! நிபுணரிடம் கொண்டு சென்றனர். அ
வைத்திய முறையிலான பிடிப்பு (The1 peutic Massage) இருவருடங்களுக்கு செய்தால் கால்கள் வலுப்பெறும் என்று கூற அச் சிகிச்சையைச் செய்யத் தொடங்கின வாரத்தில் ஒருநாள் வைத்தியசாலைக்கு செல்வதும் அடுத்த நாட்களில் தாயாரு மூத்த உடன்பிறந்தவர்களும் மு ை வைத்து நாளொன்றிற்கு நான்கு தடவை கள் என சிகிச்சையைத் தொடர்ந்தன மீண்டும் சுயமாக நடப்பது என்பது முப் யாது என்பதே வைத்தியர்களின் முடிவா இருந்தாலும் கோல்களின் உதவியோ நடக்க வைப்பதற்காகவே சிகிச்சை நடை பெற்றது. ஓரளவு முன்னேற்றம் தெரிந் நிலையில் அவரின் ஐந்தாவது வயதில் அவரின் இடது காலுக்கு இரும்பினா செய்யப்பட்டதாங்கும் கருவியைப்(Sted Brace) பொருத்திவிட்டனர். அவர்களின் அறிவுரைப்படி வரப்போ கும் இரண்( வருடங்கள் வரை அவர் காலையி எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு! போகும்வரை அதை அணிந்திருக்க வே டும் என்பதாகும். சிறுபிள்ளையான அ ருக்கு அதனை அணிந்திருப்பதி வெறுப்பே ஏற்பட்டது. அது வெளி . படையாகத் தெரிவது மற்றவர்களுக்கு , தன் ஊனத்தைத் தெரியவைக்கும் என்
தோடு மற்றவர்களைப்போல ஏன் தானும் இருக்கக்கூடாது என நினைப்பது உண்டு. பெற்றோர்கள் வீட்டில் இல்லா நேரங்களில் அந்த தாங்கு கருவியை . கழற்றி வைத்துவிட்டு காலை நன்றா ஊன்றி நடந்து பார்க்கத் தொடங்கினார் முறுகித் திரும்பியிருந்த காலை நே
இதழ் 03

ய
3. 2
6 -
ச்
•9 S
து செய்து அது நிலைபெறவே அந்தக் கவ த் சத்தை வைத்தியர்கள் பொருத்தியிருந் தனர். கால்களில் இப்பொழுது நல்ல உணர் வும் இரத்தோட்டமும் ஏற்பட்டி
ருந்தது. சிறிது சிறிதாக முயற்சி செய்து ன் அந்தக் கவசத்தை அகற்றிவிட்டு நடக்கத் க தொடங்கியிருந்தார்.
பின்நாளில் அவர் எழுதிய "வில்மா” என்ற தனது சுயசரிதை யில் இது பற்றிக் குறிப்பிடும் போது, தான் அப்பருவத்தில் நினைத்ததை எழுதியிருந்தார். அது "சுயமாக நான் நடக்கத்தொடங்கிய அந்த நாளிலிருந்து என்னை அந்தக் கவசத்தி லிருந்து விடுபட்டவராகக் கருதுவர். முதலில் அவர்கள் கொண்டிருந்த கருத் துக்கு மாறாக வில்மாவும் சாதாரணமாக நடக்கக் கூடியவர் என்றும் மற்றவர்க ளைப் போலவே உள்ளவர் என்றும் எண் ணுவார்கள்" என்பதுதான். குழந்தைப் பரு வத்திலிருந்த அவருக்கு அவரது உடலி யல் யதார்த்தத்தை புரிந்து கொள் ளக்கூடிய மனவிருத்தி இல்லாது இருந்தி ருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரது அறிவும் ஏனையவர் ல் கள்போல நடக்க வேண்டும் என்ற பெரு
விருப்பும் அவரது வாழ்விலே ஏற்பட்ட ன் உந்துதலாகும்.
இவ்விடத்தில் அவருக்கு தன் ஊனம் பற்றிய கவலையோடு இன்னொரு அச்சமும் தோன்றியிருந்தது. அன்றைய காலத்தில் தென் பிரதேசங்களில் ஆப் பிரிக்க அமெரிக்கர்களை இரண்டாமி
டத்திலேயே வைத்துப் பார்க்கும் நிலை இருந்தது. பாரபட்சம் பாராட்டப்பட்ட காலம் அது. தாயாருடன் வைத்திய சாலைக்குப் போகும்போதும் இதை அவர் அவதானித்திருந்தார். பேருந்துகளில் பின் ஆசனங்களிலேயே அவர்கள் அமர முடி யும். முன் ஆசனங்கள் வெள்ளையினத்த வருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. அத்துடன் வெள்ளையினத்தவர் இருக்க இடமில்லா விட்டால் கறுப்பினத்தவர் தன் ஆச னத்தை அவருக்கு வழங்க வேண்டும். பிர
>
2. e. இ
:/
S• L. c.
ப
. S S. S 0 • 0 •
1
'ஜூலை - செப்ரெம்பர் வலு (11)

Page 14
யாணம் முழுக்க நின்று கொண்டே செல்ல வேண்டிய நிலையும் இருந்தது. இப்படி பிஞ்சு வயதிலேயே அனுபவங்களைப் பெறத்தொடங்கினார்.
6 5. |
ை
ச.
1947ல் தனது ஏழாவது வயதில் கிளார்க் வில்லி என்ற இடத்தின் கொப் ஆரம்பப் பாடசாலையில் (Cobb Elementary School in Clarksville) அவர் சேர்க்கப்பட்டார். அவரின் நலிந்த ஆரோக்கியத்தின் காரணமாக அவா அரி வரி வகுப்பையும் முதலாம் வகுப்பையும் ட அநுபவிக்க முடியாது போய் விட்டது. இரண்டாம் வகுப்பில் சேர்க்கப் பட்டார். இப் பாடசாலையும் அவருக்குச் சில படிப் த பினைகளைக் கொடுத்திருந்தது. அப்பாட சாலையானது ஆப் பிரிக்க அமெரிக்கர்க
ளுக்கானது மட் டுமே. இப்பாட சாலை ஆரம்பப் பிரிவிலிருந்து உயர்தரம் வரை கொண்டதாகும் பாடசாலையின் வசதிகள், பாட விதானங் கள், ஏனைய பொருட் கள் எல்லாம் அப்பிர தேசத் திலிருந்த வெள் ளையினத் தவ ருக்கான பாட சாலை களை
விட தரத்தில் குறைந்தே காணப்பட்டன. எனினும் வில்மா ரூடோல்ப் பாடசாலை செல்வதை மிகவும் விரும்பினார். மிகவும் நலிவுற்றவராகவும், ஏனையோரால் கிண்
டல் செய்யப்பட்டவராகவும் இருந்த ப இவர் தற்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்வராக மாறியிருக்கிறார். இதனை அவரது சுயசரிதையில், நான் | ஏனையவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தை இறுதியில் யி
ன.
பி
LUL
இதழ் 03

என் அடைந்துவிட்டேன் எனக் குறிப்பி
கிறார்.
இன அடிப்படையில் காட்டப்பட்ட த்தியாசங்களை அவர் ஓரளவு அறிந் ருந்தார். பாடசாலையில் ஆபிரிக்க மெரிக்கர்களின் வாழ்வியல் சரித்திரம் ரு பாடமாகக் கற்பிக்கப்பட்டது. அதில் வற்றுமை காட்டப்படுவது பற்றி எதுவும் ருந்ததில்லை. மாறாக அவர்களின் சாத னகள் முயற்சிகள் பற்றியே கூறப்பட் ன. இதுபற்றி அவர் கூறுகையில்,
அத்தகைய கற்பித்தலின் நோக்கம் ரம் இப்பொழுதும் அமுக்கப்பட்ட ஒரு முகம் என்பதை அழுத்துவதைத் தவிர்க் வும், அங்கிருந்த கறுப்பின மாணவர்
களில் யாராவது சிலர் ஏதோ ஒன் றில் தாம் சிறந்த வராக இருப்ப தாக பெருமைப் பட்டுக் கொள்ளும் மனோ நிலையை வருவிப் பதற்காக வுமே என்கிறார். அதாவது தாழ்வு மனப்பான்மை கொள் வதைத் தவிர்ப்பதற்காக என எடுத்துக் கொள்ளலாம்.
ஆனாலும் சிறு "யாக இருந்த அந்த நேரத்தில் அவர் "தனை வேறுவிதமாக விளங்கியிருந்தார். "வர் வயதொத்த ஏனைய ஆண் பெண் றார்கள் போல இல்லாமல் ஒரு சிறப் ம்சமாக அவர் செம்மைநிறம் கொண்ட லைமுடியையும் ஓரளவு வெண்மைநிறம் டர்ந்த கறுப்புத் தோலினையும் கொண் ருந்தார். அவரைப் பொறுத்தளவில் அந்தக் கூட்டத்திடையே அவர் வெள்ளை "னத்தவரானார். சமூக அறிவு வளராத்
ஜூலை - செப்ரெம்பர் வலு (12)

Page 15
அப்பருவத்தில் தன் தோற்றத்தினை ம மையுடையதாகவும், வெள்ளையினத் வர் காட்டிய பாரபட்சம் நியாயமற்றது என எண்ணினார். அத்துடன் வெள்ளை யினத்தவர் அனைவருமே அற் பமானவு கள் என்றும் தீய எண்ணம் கொண். வர்கள் என்றும் நினைத்தார். அவர் வள வளரதமது சமூகத்தினை வெள்ளையின தவர்கள் நடத்திய விதம் கண்டு ஆத்தி முற்றபோதிலும், அமைதியையும் சாந் யையும் வலியுறுத்திய அவர் பின்பற். வந்த கிறீஸ்தவ பாரம்பரியம் அதனை தணித்து வந்தது என்றே கருதப்பட்டது ஏனெனில் அவர் தனது மதத்தின் மே நல்ல விசுவாசம் கொண்ட வராவார்.
LIIT
பாடசாலைக் கல்விபெற்ற கால தில் அவருக்குத் தென் பூட்டும் நடவடி கைகள் இருந்தன. அவரின் ஆசிரியையா விளங்கிய திருமதி அலிசன்(Mrs. Alliso1 மிகவும் தராள மனமும் அன்பும் கொல் டவர். அவர்வில் மாவிற்கு தன்னம்பிக்கை ஊட்டுவதிலும், சுய கௌரவத்தை வளர் பதிலும் ஈடுபட்டு வந்தார். அதே சமய. பாடசாலை நன்நடத்தைக்குப் பொறு பான ஆசிரியையான திருமதி ஷொ கின்ஸ் (Mrs. Hoskins) ஒருமுறை இவன கையால் அடித்துவிட்டார். ஆரம் பத்தி அவரை ஒரு கடு மையான மற்றும் தீய ராக எண்ணமிட்ட வில்மா பின்னர் அவ வகுப்பில் செல்லம் கொடுப்பதோ, பா பட்சம் காட்டுவதோ இல்லை அத்துட் எல்லோரையும் சமமாக எடுப்பவர் என எழுதுகிறார். அந்த ஆசிரியை இவன காலில் கருவி அணிந்த நிலையிலும் கல்விக்கு வேண்டியவற்றை செய்வதற்கா வெளியில் அனுப்பி விடுவார். சும்ம இருந்து பகற்கனவு காண்பதை அவ அனுமதிப்பதில்லை. செயன் முறை . பாடங்கள் உடற்பயிற்சி என்பவற்றை செய்தே தீரவேண்டும். இது பின்நாட்களில் அவர் தனது விளையாட்டு வீராங் னையாகப் பயிற்சி எடுப்பதற்கு ஒரு தீர்வு
இதழ் 03

கி ரத்தைக் கொடுத்ததாகக் கருதலாம்.
2 E. ம்
ள
அவர் பதினொரு வயதான போது, அவரது குடும்பத்தினர் விடாமுயற்சியு பர் டன் அவருடைய காலுக்கு கொடுத்த
வைத்திய அழுத்தமும், தாங்கு கருவி அகற் சர றிய நிலையில் அவர் எடுத்த பயிற்சியும் த் ஏனையவர்கள் போல நடக்க மட்டுமல்
லாது வேகமாக ஓடவும் செய்தார். தனது தி 12வது வயதில் ஆண் பிள்ளைகளுடன்
கூட போட்டியிட்டு வெல்லக்கூடிய ஓட்ட வீராங்கனையாகத் திகழ்ந்தார்.
ர
க்
1)
ன்
அவர் 'பேர்ட் உயர் கல்லூரி' (Burt High School) என்ற புதிய பாடசாலைக்கு 7ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்கத்
தொடங்கினார். அதே பாடசாலையில் இவரின் மூத்த சகோதரியும் படித்துக் கொண்டிருந்தார். இதுவும் ஒரு ஆப் பிரிக்க அமெரிக்கர்களுக்கான பாட
சாலையே. அங்கு இவர் தனக்கு மிகவும் கை பிடித்தமான கூடைப்பந்தாட்டம் விளை
யாட விரும்பி பாடசாலை உடற்கல்வி
ஆசிரியரான கிளின்டன் கிறே (Clinton ப் Gray)யிடம் வேண்டிக் கேட்டார். இவ ஸ் ரது சகோதரி மிகவும் திறமையான மர கூடைப்பந்தாட்ட வீராங்கனையாக
ல் |
இருந்தபடியால் அவருக்காக இவரையும் குழுவில் சேர்த்துக் கொண்டார். ஆனால் இவரை தடகளப் பயிற்சியிலேயே அவர் சேர்க்க விரும்பியிருந்தார். இதில்
வில்மாவும் சேர்ந்து கொண்டார் என்றா ன லும் தனது ஒன்பதாம் வகுப்பு முதல் ர பருவகாலம் வரை கூடைப் பந்தாட்டத்
தையும் விளையாடினார். இதில் அவர் க தனது இரண்டாவது வருடத் தில் 25
போட்டிகளில் 803 புள்ளிகளைப்
பெற்றமை மாநில அளவில் சாதனையாக ப் இருந்தது. இதன் காரணமாக டெனெசி
மாநில கூட்டு முதன்மைநிலை வெற்றியீட் ல் டும் போட்டியில் அவரின் பாடசாலை க கலந்துகொண்டு கால் இறுதிவரை சென் வி றது. போட்டியில் பட்டத்தை வெல்ல
ன் |
S. S S S.
'ஜூலை - செப்ரெம்பர் வலு (13)

Page 16
ந
முடியவில்லை என்றாலும் டெனெசி அர சாங்க பல்கலைக்கழகத்தின் தடகளப் பயிற்சியாளரான எட் டெம்பிள் (Ed Temple) இவரின் திறமைகளைப் பார்த்து ெ இவரை தடகளப் பயிற்சியில் ஈடுபடு யி மாறும் அதனால் அவர் ஒரு சிறந்த வீராங் கனையாக முடியும் எனக் கூறியதோடு, உயர் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தமது வ பல்கலைக்கழகத்தில் சேருமாறு உற்சாகப் படுத்தினார். இதே ஆண்டில் அலபாமா மாநிலத்தின் 'ரஸ்கேஜி பல்கலைக்கழகத் சி. தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த தென் |
மாநிலங்களுக்கான தடகளப் போட்டி 19 யில் கலந்துகொள்ளச் சென்றார். இது அவ ரின் முதலாவது பெரிய போட்டியாகும். இதில் தென்மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களையும் சேர்ந்த பெண் போட் டியாளர்கள் வந்திருந்தனர். இதில் அவர் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற வில்லை. இது அவருக்கு ஒரு பின்னடைவு என்றாலும் பின்னர் தனது சொந்தத் திறமையின்மையே காரணம் என உணர்ந் தார். சோர்வை நீக்கி மிகவும் கடுமையாக வேண்டிய விதத்தில் பயிற்சி செய்தது மட்டுமல்லாது அடுத்த வருடப் போட்டி யில் பங்கு பற்றி அனைத்துப் போட்டிகளி (B லும் முதல்தர வெற்றியைப் பெற்றார்.
உயர் கல்லூரியில் சேரும் வரை ஒலிம்பிக் போட்டிகள் பற்றி வில்மா அறிந் திருக்கவில்லை. அவரின் பயிற்சியாளரான ப எட் டெம்பிள் யாரையாவது அந்த நிலைக் குக் கொண்டுவர வேண்டும் என விரும்
அ பியிருந்தார். அத்துடன் வில்மாவின் மேல் கே அது பற்றிய நம்பிக்கையையும் கொண்டி ருந்தார். இது தொடர்பில் நாடளாவிய இ அஞ்சல் ஓட்டங்களில் வில்மா உட்படப் பெண் பிள்ளைகளை ஈடுபடுத்தினார். குழுவினர் பிலாடெல்பியா மாகாண வ தடகளக் கழகத்தின் ஒன்பது போட்டிக ளில் வில்மா பங்கெடுத்து அனைத்திலும் அ வெற்றிபெற்றார். இங்குதான் அவர் தனது த . முதலாவது துணையான ஜாக்கி றொபின் சுத் சன் என்பவரைச் சந்தித்தார். அவரும் ஒரு ய.
கம்
அ
ம.
ம
இதழ் 03

ஆப்பிரிக்க அமெரிக்கராவார். இவர் மலம் உயர் கல்லூரியில் படித்தபோதே ரு பெண்மகவை ஈன்றார். எனினும் தாடர்ந்து பாடசாலை செல்ல வேண்டி அருந்ததால் அப்பிள்ளையை இவரின் பற்றோரே வளர்த்து பின் இவரிடம் காடுத்திருந்தனர். இவரின் முதல் திருமண பாழ்க்கை 17 மாதங்களே நீடித்திருந்தது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற் கள் 'சீட்டில்' (Seattle) என்ற நகரத்தில் பந்தபோது அதில் இவரும் பங்கேற்று 956ம் வருடம் அவுஸ்திரேலியாவில் அந்த ஒலிம்பிக் போட்டிகளில் விளை ரடத் தகுதிபெற்றார். அமெரிக்கக் ழுவிலேயே மிகவும் இளையவராக மருந்த இவர் தனது முதலாவது ஆகாய மொனப் பயணத்தை மிகவும் பரபரப்
Tன மனத்துடன் செய்திருந்தார். அவுஸ் ரேலியாவில் 200 மீட்டர் ஓட்டப்போட் டயில் இருந்து இவர் விலக்கப்பட்டது வலையளிப்பினும், தனது முதல் ஒலிம் பிக் போட்டியில் 4x100 மீற்றர் பஞ்சலோட்டத்தின் 3ம் நிலையில் தனது ங்கை வகித்து செம்புப் பதக்கத்தைப் Bronze Medal) பெற்றுக்கொண்டமை
கிழ்ச்சியளிப்பதாகும்.
அமெரிக்காவில் நிலவிய இனப் Tகுபாட்டை அவர் வெறுத்திருந்தார். Tடசாலையில் படிக்கும் நாட்களில் லரை இவருக்குப் பிடிப்பதில்லை. ஆனால் அவர் பதக்கம் பெற்றுத் திரும்பிய வளை அனைவரும் சேர்ந்து இவரை வர வற்கும் பதாகைகளை நாட்டியதுடன் வரை வரவேற்றும் இருந்தமை இவரது னதில் சில மாற்றங்களை உண்டு பண் வியது. அவர்கள் இவரது பதக்கத்தை எங்கிப்பார்த்து மகிழ்ந்தனர். இவரிடம் தைத் திருப்பிக் கொடுத்த போது அது பனைவரின் கைகளும் பட்டு மங்கியிருந் து. இவர் அதனை அழுத்தித் தேய்த்து த்தப்படுத்தியபோதும் அது நிறம் மங்கி தாகவே இவருக்குப்பட்டது. அப்பொ
ஜூலை - செப்ரெம்பர் வலு (14)

Page 17
ழுதே மங்காத தங்கப் பதக்கம் பெறவே டும் என மனதில் இருத்திக் கொண்டா
டெனெசி பல்கலைக்கழகத்தி இவர் கனிஷ்ட பாடசாலை உடற்கல் மற்றும் உளவியல் ஆகியவற்றைப் பட தான துறையாகக் கொண்டு கல்விகற்றா அத்துடன் தொடர்ந்து தடகளப் பய சியிலும் ஈடுபட்டார். 1960 ஆம் ஆண் டெக்சாஸ் மாநில கோப்பஸ் கிறீஸ் தேசிய தடகளப் போட்டியில் பங்குபற் வெற்றியீட்டியதன் காரணமாக அ வருட ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி குத் தேர்வானார். அங்கு நடந்த முன்லே டிப் போட்டியில் 200 மீற்றர் ஓட்ட போட்டியில் அவர் சாதனை படைத் தோடு அடுத்த எட்டு ஆண்டுகளுக் அதுவே நிலைத் திருந்தது. 1960ல் ரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போ டிக்கு 100, 200 மீற்றர் மற்றும் 4 X 1 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டிகளுக்கு அவர் தெரிவானார்.
ன
1960 ஒலிம்பிக் போட்டியில் அ தங்கம் வென்றார் ஒன்றல்ல - மூன்று த கப் பதக்கங்கள்! 100 மீற்றர் போட்டியி முன்னைய சாதனை நேரத்திற்கு சமமா வும் 200 மீற்றர் போட்டியில் புதி சாதனை நேரத்தையும் உருவாக்கியதோ பின்னிலையில் இருந்த அஞ்சல் ஓட்ட தையும் மாற்றக்கூடியதான வேகத்தில் ஓ வெற்றியடையச் செய்தார். இவ்விடத்தி அவரின் மனோதிடம் பற்றிய ஒரு விடய தையும் கூறவேண்டும். 100 மீற்றர் போ. டிக்கு முதல்நாள் அவர் ஒரு குழியில் கா தடக்கியதால் கணுக்கால் மூட்டு திரும் விட்டதோடு வீக்கமடைந்து அதி வலியும் சேர்ந்து கொண்டது. ஆனா அவர் திடசங்கற்பத்தோடு போட்டியி கலந்தது மட்டுமல்லாது வெற்றியும் டெ றார் அமெரிக்கா சார்பில் பெண்ணெ ருவர் ஒரே ஒலிம்பிக் போட்டியில் மூன் தங்கப் பதக்கங்கள் பெற்றமை அதுே
இதழ் 03

ண்
ஏ.
6ே இ . இ 9 + 5 6 5 5 - 8
5 : 83
முதற்தடவையுமாகும். இதற்கு முன் ஆப் பிரிக்க அமெரிக்கரான ஜெசி ஓவென் என் பவர்1936ல்ஜோ மனியில் இதனைச் செய் திருந் தார்.
அவர் அமெ ரிக்கா திரும் பமுன் பிரிட்டனுக்கும் மற்ற ஐரோப்பிய நாடுக ளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு அங் கும் பல போட்டிகளில் பங்கு பற்றினார். அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியே பெற்றார். அமெரிக்கா திரும்பியபோது அப் போது ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப்.கெனடி அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பாராட்டினார். 1961 ல் அவருக்கு அமெரிக்காவின் 'சல் லிவன் விருது' (Sullivan Award) வழங்கப் பட்டது. வெள்ளையினத்து அதிகாரிகளி னால் அவர்கள் வட்டத்துள் நடாத்தவி ருந்த பாராட்டுவிழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இதன்பின் அனைத்துப் பிரிவினரும் சேர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடத்தியமை அந்நகரத்தில் பிரி வினை அற்ற நிலையில் நடந்த முதல் நிகழ்ச்சியாக இருந்தது.
அவர் மேலும் பல விருதுகளைப் பெற்றார் எனினும், தன்வாழ்க்கைக்குத் தேவை என்ற அளவில் பணமாக எதையும் பெறவில்லை. தனது சொந்த வாழ்க்கைக் குத் திரும்புவது அவருக்குப் பெரும் சிர மமாக இருந்தாலும், அதனைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இது பற்றி அவர் கூறுகையில், "நீங்கள் உலகப் புகழ் பெற்று மன்னர்களுடனும் மகா ராணிகளுடனும் கூட இருந்து விருந் துண்டு களித்திருக்கலாம். ஆனால் அதன் பின் உங்கள் முதல் வேலை ஒரு வேலை யில் அமர்ந்திட வேண்டும் என்பதுதான். இது கொஞ்சம் சிரமமானதுதான். ஏனெ னில் நீங்கள் மற்றவர்கள் மத்தியில் சில காலம் இருந்து அவர்களுடன் உறவாடி சொந்த வாழ்க்கை பற்றிய எண்ணங்களை மறந்து விட்டிருப்பீர்கள். திரும்பவும் பழைய வழமையான வாழ்க்கைக்குத் திரும்ப நீங்கள் பயிற்சி செய்யவேண்டும்”
S. 2. 2. 5 5 2. I. இ. 2. + பி. 9 E டு 2. 5.
“ஜூலை - செப்ரெம்பர் வலு (15)

Page 18
9ெ 15
வெ
என்பதாகும். இதற்கமைய அவரும் தனது நி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர் த தொழில் செய்தார்.
அவரது வாழ்வில் அவர் முன்னேற் றத்திற்குப் பாடுபட்டவர்களில் அவரின் பயிற்சியாளரான எட் டெம்பிளிடம் அவர் மிகவும் ஆழமான அன்பு கொண்டி ருந்தார். அவர் இவரை உற்சாகப்படுத்தி வந்தார். அன்றைய நேரத்தில் மிகவும் வேக மான ஓட்டவீரர் என இவர் திகழ்ந்தார். 1964 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டி - யில் இவர் கலந்து கொள்ளவில்லை. 1963 ஆம் ஆண்டுடன் இவர் போட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டார். அதே ஆண்டு டெனெசி பல்கலைக் கழகத் தில் பட்டம் பெற்று இரண்டாம் நிலை ஆசிரியராகவும் பெண்களுக்கான தடகள் பயிற்சியாளராகவும் அவர் கற்ற கோப் கனிஷ்ட பாடசாலையில் பணியாற்றத் தொடங்கினார். அவருக்கு மாதம் 200 டொலர்கள் சம்பளமாகக் கொடுக்கப்பட் டது. அவர் தனது உயர் கல்லூரித் தோழ னான றொபேர்ட் எல்ரிஜ் (Robert Eldridge) என்பவரைத் திருமணம் செய்து ( கொண்டார். ஆனால் இத் திருமணமும் இறுதிவரை நிலைக்கவில்லை. அவரை விவாகரத்துச் செய்துவிட்டு தனது நான்கு பிள்ளைகளையும் (இரு ஆண்களும், இரு பெண்களும் தானே வைத்து வளர்த்தார்.
9 9
தி
உ உ பி 2
த.
இச்சமயத்தில் அவர் இன்டியான மாநிலத்தின் டீப்போ பல்கலைக்கழகத் தில் பயிற்சியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இதன் பின் பொஸ்ட னில் சென்று வாழ்ந்தார். 1967ல் அன் றைய உப ஜனாதிபதியான (Hubert Humphrey) "Operation Champion'' என்ற ஒரு நிகழ்ச்சித் திட்டத்தில் பணி யாற்ற இவரை அமர்த்தினார். இது பிர எ தேசத்தின் உட்பகுதிகளில் இருக்கக்கூடிய ற திறமையான விளையாட்டு வீரர்களை  ை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகும். ப இதில் பணியாற்றிய பின் இவர் பல்ஷாம் இ
சர
இதழ் 03

லைக் கல்லூரியில் பணிக்கு அமர்த் ப்பட்டார்.
1977 ஆம் ஆண்டு தனது சுயசரிதை எலான “வில்மா" (Wilma) என்ற புத் கத்தை வெளியிட்டார். அதே ஆண்டி லயே அமெரிக்க தொலைக்காட்சி நிறு "னமான NBC அதனை குறுந்திரைப்பட ாக வெளியிட்டது. இதன்பின் 1993 ஆம் ஆண்டுவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் லந்துகொண்டதுடன் பல கெளரவப் தவிகளையும் வகித்தார். அத்துடன் நடோல்ப் வில்மா நிலையம்' என்ற பெய ல் இலாபநோக்கற்ற ஒரு நிறுவனத்தை குதிநேர விளையாட்டு வீரர்களுக்குப் யிற்சியளிப்பதற்காக தோற்றுவித் திருந் பர். 1987ல் கிளார்க்ஸ்வில்லி (Clarksville Tennessee State) நகரத்தில் ஒரு வீதிக்கு வெர்பெயர்சூட்டப்பட்டு இன்றும் அது ழங்கி வருகிறது. 1993ல் இவருக்கு The reat Ones' என்ற பட்டம் கிடைத்தது.
அடுத்த ஆண்டான 1994 இல் வம்பர் மாதம் 12 ஆம் திகதி மூளையில் ற்பட்ட புற்றுநோய் தாக்கத்தின் கார எமாக நாஷ்வில்லி என்ற இடத்தில் இவர் Tலமானார். இவரது உடல் ஒலிம்பிக் காடியினால் போர்த்தப்பட்டு அடக்கம் சய்யப்பட்டது.
வில்மா ரூடோல்ப் ஒரு முதல்தர பிளையாட்டு வீராங்கனை என்ற நிலை படைந்தமை ஒரு சாதனை என்பதற்கு றிப்பிட்ட பல காரணங்கள் உள்ளன. அவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க இனத் வர் என்பதும் அன்றைய காலகட்டத்தில் னப்பாகுபாடு இருந்த காரணத்தினால் சவ்வினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட ந்தர்ப்பங்களும் மிகக் குறைந்தளவே ன்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன் ரகும். அடுத்ததாக அவர் மிகவும் வறு
மப்பட்ட நிலையில் பெரிய குடும் த்தில் இளைய நிலை அங்கத்தவராக ருந்தார். பிறந்து நான்கு வயதாயிருக்
'ஜூலை - செப்ரெம்பர் வலு (16)

Page 19
கும்போது போலியோ நோய் தாக்கத், னால் இனி அவரால் நடக்கவே முடியா என்ற முடிவில் வைத்தியர்கள் இருந் தா கள். மிகப்பெரிய வைத்திய வசதிகளை பெற அவர்களின் பொருளாதாரமு இடமளிக்கவில்லை. ஆனால் சிறுவய லேயே அவருக்கு ஏற்பட்ட ஆவேச அவரை மற்றவர்களைப்போல் சாதாரல் மாக நடமாட வைத்தது மட்டுமன்றி த. கம் வெல்லும் அளவிற்கு கொண்டு செ றது. தனது சுயசரிதையில் கூறிய ஒரு வ னத்தை நாம் அனைவரும் நினை கொள்ளவேண்டும். அது, "வைத்தியர்க நான் நடக்க இயலாது எனக் கூறினார்கள் எனது தாயாரோ நீ நன்றாக நடப்பாய் எ றார்கள். நான் எனது தாயின் வார்த்ன களில் நம்பிக்கை வைத்தேன்” என்பதாகும்
ஓர் உண்மையை நாம் உணர வேல டும். அறிவுரையும் தேறுதலும் யாரு வழங்கலாம். ஆனால் எமக்கு உற்றால் மையான ஒருவர் அதனைச் செய்யு போது எமக்கு ஒரு துணை கிடைத்த போன்ற உணர்வு எம்மையறியாமலே எ மைத் தென்பூட்டும் என்பதோடு துணிந்து முயற்சிக்கச் செய்யவும் வைக்கும். சி. பிள்ளையாக இருந்த வில் மாவிற் தானாக ஒரு முயற்சி செய்யவேண்டு என்ற உணர்வு ஊட்டப்பட்டதாலேதா அவர் உறுதியாக முயற்சி செய்து த ஊனத்தை மாற்றினார். பின்னர் வளரு காலத்தில் அதுவே அவரது சுபாவமா வும் மாறிவிட்டது. அவரது தாயா மட்டுமல்லாது அவரது மூத்த சகோதரர் ளும் துணையாக இருந்தார்கள். தினச வைத்தியசாலைக்குப் போக வசதியற் நிலையில்த்தான் வீட்டிலேயே ஊனப்ப டகாலுக்கு வைத்திய அழுத்த (Therapeutic Massage) செய்ய வேண் ஏற்பட்டது. குடும்பத்தினரின் ஆதர இருந்ததனால் அவர்கள் முறை வைத். நாளுக்கு நான்கு தடவை சிகிச்சை செ யப்பட்டது.
பாடசாலை சென்றபோது அவரு இதழ் 03

ர் .
பி 8.5: 3.2 டி 4. 5. 5 5. சூ
குக் கிடைத்த ஆசிரியரான திருமதி அலி சன் (Mrs. Allison) இவருக்குத் தன்னம் பிக்கை ஊட்டினார். இவரால் முதலில் வெறுக்கப்பட்ட ஆசிரியையான திருமதி ஷொஸ்கின்ஸ் (Mrs. Hoskins) பாகுபாடு காட்டாதவர் என்ற உண்மையை வில்மா பின்னர் அறிந்தபோது, தான் முயற்சி செய்யவேண்டும் என்பதற்காகவே அவர் தன்னிடம் கண்டிப்பாக இருந்தார் என் பதைப் புரிந்து கொண்டார். இதன் பின் அப்பாடசாலை உடற்கல்வி ஆசிரியரான கிளின்ரன் இவரை தடகளப் பயிற்சிக்கா கவே சேர்க்க விரும்பினார். இவரை உற்சா கப்படுத்துவதற்காக கூடைப் பந்தாட்டத் திற்கு அனுமதித்தார். பின்னர் தடகளப் பயிற்சியிலும் அவரை ஈடுபடுத்தி அவரின் திறன் விருத்திக்கு உதவினார். டெனெசி பல்கலைக்கழக உடற்போதனாசிரியரான எட் டெம்பிள் (Ed Temple) அதனை
4%AA PEAN 80வ
'3 'E '3 து 3 க 5 5 '9 தி நி 3 5 5 5 $ = - | 3 + 6 கி 3
ஆமோதிப்பதுபோல இவரை தடகளப் பயிற்சிக்கு ஊக்குவித்ததோடு பின் காலம் முழுவதும் அவரின் பயிற்சியாளராக இருந்து ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள வைத்தார்.
ஆரம்பகாலத்தில் தாயாரின் நம் பிக்கைகொள்ள வைக்கும் வார்த்தை அவ ரின் உள்ளத்தில் பதிந்து பின் ஏனையவர் களின் ஆதரவு கிடைத்தபோது அவ்வார்த் தையின் அர்த்தம் வியாபகம் பெற்று அவரை மிகவும் உயர்நிலை அடையவைத் தது என்றே கூறுதல் இங்கு பொருத்தமான தாகும்.
ச.சதானந்தசர்மா
திருநெல்வேலி. 'ஜூலை - செப்ரெம்பர் வலு (17)

Page 20
இருளில் தோன்
| ெ95 க ல Eே க க ம் ம்
மெல்லிய காற்றுடன் கூடிய இனி மையான அந்த மாலைப் பொழுதில் கலகலப்புடன் கூடிய சந்தோசங்களுடன் களைகட்டியது அந்தக் கடற்கரை ஓரம். சந்தோச ஆரவார கூச்சல்கள் காதைக் கிழிக் கும்வரை அதிகரித்துக்கொண்டே இருந் தன. ஆனால் இவற்றை எல்லாம் சாட்டை செய்யாது கடந்தகால நிலையில் மூழ்கி அந்த கடற்கரையில் அமந்திருந்தாள் சீதா.
திடீர் என ஒரு குரல் சீதா இங்க தனிய இருந்து என்ன செய்றாய்?
ஓ பிரியாவா? வா பிரியா.
ஏன் சீதா தனிய இருந்து அழு கிறாய்?
ஒன்றுமில்லை பிரியா
சீதா உன்னை எவ்வளவு நாட் களுக்கு பிறகு காண்கின்றேன். நீ இப்படி தனிய இருந்து அழுகிறது எனக்கு கஸ்ரமா இருக்கு. உனக்கு சொல்லனும் என்று தோன்றினால் சொல்லு.
இல்லை பிரியா உனக்கு தெரி யாதது இல்லை.
அப்பா திடீர் என்று விபத்தில இறந்துட்டார் தம்பிக்கும் தங்கச்சிக்கும் கண் தெரியாது. அம்மாக்கு புற்று நோய் நான் இந்த ஒற்றைக்காலுடன் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல். ஒரு புடவைக்கடையில் தான் வேலை செய்கிறோன்.
இது எனக்கு தெரியும் தான சீதா.
உனக்கு இப்ப என்ன பிரச்சினை என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
பிரியா அம்மாவுக்கு ஒரு சத்திர சிகிச்சை மூன்று மாதங்களுக்குள் செய்ய னுமாம். தவறினால் அம்மாவை காப் பாற்ற முடியாதாம்.
என்ன சீதா சொல்கிறாய்? ஆமாம் பிரியா நான் வாங்கிற
க:
95
6 ஒ * 5 6) 5 5 6 அ ல
இதழ் 03

றிய மின்னல்
ழாயிரம் ரூபா சம்பளத்தில் என்ன செய்ய மடியும்? தம்பி தங்கச்சியையும் பாட ரலையில் சேர்த்து படிப்பிக்கனும் என்று ஆசையாய் தான் இருக்கு ஆனால் நான் ரு அக்காவாக இருந்து என்ர சகோத ங்களுக்கு எதுகுமே செய்ய முடியல.
இப்படி இருக்கிற இந்த நேரத்தில டீர் என்று ஒரு பிரச்சினை. நான் வேலை சய்கின்ற கடையில் ஏதோ ஒரு பிரச் னையாம். முதலாளி ஐயா எல்லாரையும் வலையால் நிப்பாட்டிற்றாராம். எனி வலையும் இல்லை.
அரகதை
வீட்டில இருக்க அம்மாவை பார்க்க வலையா இருக்கு மூன்று மாசத்தில த்திர சிகிச்சை செய்தால் தான் உயிரோடு எருக்கலாம் என்று அம்மாக்கு தெரியாது
ரியா.
"கடலில் அகப்பட்ட துரும்பு பால இருக்கு” என் நிலைமை.
சீதா முதல்ல அழுகிறத நிறுத்து எல் ரத்துக்கும் ஒரு தீர்வு இருக்கு. நான் இருக்கிறன். உனக்கு முதல்ல உனக்கு ஒரு வலை பார்ப்பம். அதற்கு பிறகு மற்ற ரெச்சினைகளை தீர்க்கலாம்.
எனக்கு ஒரு தனியார் நிறுவனத்தி வடைய உரிமையாளரைத் தெரியும். அவ டம் உன் நிலமையை எடுத்துக் கூறினால் ண்டிப்பாக உனக்கு வேலை கிடைக்கும் ன்று நினைக்கிறன். நீ இப்ப வீட்ட போ ரன் அவரிடம் கதைத்திட்டு நாளை வந்து
னக்கு சொல்லுறன்.
பிரியா என்ன வேலை இருந்தாலும்
'ஜூலை - செப்ரெம்பர் வலு (18)

Page 21
நீ சொல்லு நான் கண்டிப்பா செய்வன்.க சீதா நீ கவலைப்படாத இலையுதிர் கால் திற்கு பிறகுதான் வசந்த காலம் வரு உனக்கும் வசந்த காலம் வரும் காத்தி சீதா நான் போய் வருகிறோன்.
கண்களை துடைத்து மெல்லமா எழுந்த சீதா வீட்டுக்குப் புறப்பட்டாள்.
வா.. சீதா இவ்வளவு நேரமா
எங்கே போனனீ அம்மா நான் ஒரு ந பியை கன நாளைக்குப் பிறகு இன்டை குத் தான் பார்த்தனான். நிறைய நேர கதைத்ததால நேரம் போனது தெரி வில்லை. ம்ம்!! இப்ப வேலைக்கு என் செய்யப்போறாய். அம்மா பிரியா ஒ வேலைகேட்டு சொல்லுறன் என்று சொ னவள். கடவுள் ஆசி எங்களுக்கு இரு தால் கண்டிப்பாய் இந்த வேலை கிடை கும் அம்மா. அரசாங்க வேலைதா வேணுமென்றால் ஒன்றுமே நடக்காது கிடைக்கிற வேலையைச் செய்வதுதா
இதழ் 03

9 S 6. மு. 3
சரி அம்மா.
உன்ர விருப்பப்படி செய் பிள்ளை எனக்கு கடவுள் கொடுத்த மூன்று பிள் ளைகளையும் ஒவ்வொரு குறைபாட்டு டன் கொடுத்து அப்பாவையும் கடைசி வரை விடாமல் காலன் பறித்திட்டான். நீ மட்டும்தான் எங்களுடன் கிடந்து இழு படுகிறாய். எனி உனக்குகொரு வரனைத் தேடுகிற வயசாச்சு உன்னை வைத்து
ய்
E S.
ன் வேலைவாங்கி நாங்கள் சாப்பிடுறம்.
அம்மா இப்ப அதையெல்லாம் விடுங்கோ வேலை கிடைத்தால் போதும்.
அக்கா உனக்கு வேலை கிடைச் சுட் டுதா? இல்லைத் தம்பி கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் போல கிடக்கு. அக்கா உனக்கு வேலை கிடைச்சா
எங்களைப் படிக்கவைப்பாயா?
சீதாவின் கண்களிலிருந்து கண்ணீர் ன் பெருகியது. பக்கமாய் சென்று அணைத்து, 5. நான் உங்களைப் படிக்கவைப்பேன் நீங் ன் கள் இரண்டுபேரும் என் இரு கண்கள்.
'ஜூலை - செப்ரெம்பர் வலு (19)
9. 8. S 2

Page 22
9 (9) (4
2 2 அ ெ
6
அக்கா உங்களுக்காகத்தானே இருக்கின் , றேன் என்ற ஆறுதல் வார்த்தையோடு எல்லோரும் அந்தக் குடிசையின் ஒவ் வொரு மூலையிலும் தூங்கிவிட்டார்கள். அம்மாவின் சிகிச்சைச் செலவையும் வேலையையும் நினைத்துக் கொண்டு புரண்டு புரண்டு யோசித்தபடியே சீதாவும் தூங்கிவிட்டாள்.
மறுநாள் காலை எழுந்து பத்திரிகை யில் எதாவதொரு வேலையிருக்கிறா என்று பாார்க்கச் சென்று அதில் இருந்த விளம் பரங்களை எடுத்துக்கொண்டு வீடு திரும் உ பினாள் சீதா.
வா.சீதா. எங்க போய் வாறாய்? ஏய் ஏ பிரியா வேலை என்னாச்சு?
பிரியா சிரித்தவாறு சீதாவைக்கட்டி க அணைத்து உனக்கு வேலையும் கிடைச் ம சாச்சு. சீதாவிற்கு ஏற்ற இராமனும் கிடைச் சாச்சு. என்ன பிரியா உளறுகிறாய்? ஆமாம் சீதா நான் சொன்னான் தானே . ஒரு கம்பனியில் வேலை கேட்டுச் சொல்வ தாக அந்தக் கம்பனி உரிமையாளர் என்னு டைய நண்பன். அவனிடம் போய் உன் நிலைமையை எடுத்துக்கூறி பல்கலைக்கழ கம் வரைப் படித்துமுடித்துவிட்டு புடை வைக்கடையில் வேலை செய்கிறதைச் சொல்வதை கேட்டு அவனே கலங்கி நின்றான். ஒரு நிமிடம் இப்படி ஒரு பெண் த
ணுக்கு வாழ்க்கை கொடுத்து அந்த குடும் பத்தையே உயர் நிலைக்குக் கொண்டுவந் தால்தான் என்னுடைய அம்மாவின்
ஆத்மா சாந்தியடையும் என்றான் ராம். ம
(ஜ டி @ 9
9 ( , 9 2
சி
ன
ன
இதழ் 03

அவனுடன் கதைத்து அடுத்த நிமிடமே இந்த சந்தோச செய்தியை உனக்குச் சொல் பதற்குத்தான் ஓடோடி வந்தேன்.
பிரியா எனக்கு வேலை மட்டும் பாதும்.. இல்லை சீதா இப்படி ஒரு சந் ர்ப்பம் கிடைப்பதற்காகத்தான் இவ் "ளவு நாளும் கஸ்டப்பட்டனி கடவு சாலே கொடுத்தவரம் இது இதை வறவிடாதே நாளைக்கே வேலைக்குப் பா. எனி அந்தக் கம்பனி உனக்குத்தான். தாவிற்கு ஏற்ற இராமன் அந்த ராம் தான் உன்னை நீ தயார் படுத்திக்கொள்
அம்மாவின் சத்திர சிகிச்சைக்கான ற்பாடுகள் நடந்தது. தம்பி தங்கையை ம் விடுதியில் சேர்த்து அனுப்பி அவர் ளையும் படிக்கவைத்து சீதா, ராம் திரு
ணம் நிச்சயிக்கப்பட்டது. - என்ன சீதாதிரும்பவும் இதில வந்து இருக்கிறாய் திரும்பிப் பார்த்தாள். பிரியா ன்றுகொண்டிருந்தாள். வேலை முடிந்து தொல வந்தால்போல சும்மா கொஞ்ச நரம் இருப்பமென்று இருந்தனான் புவ்வளவதான். நல்லது சீதா வாறமாதம் னக்கும் திருமணம் ஆகப்போகிறது. அதற்கு அழைப்பிதழ் தருவதற்கு வந்தால் இங்கே இருக்கிறாய் என்று கூறிய டியே அழைப்பிதழை சீதாவிடம் கொடுத் Tள் பிரியா. நன்றி உணர்வடனும் மகிழ்ச் யுடனும் அவளது தோள்களைப் பற்றி ராள் சீதா.
அவளது கண்கள் நீர் சொரிந்தது கிழ்ச்சியில்.
S. மகிழா கட்டப்பிராய்.
ஜூலை - செப்ரெம்பர் வலு (20)

Page 23
செ சா
இசைக்குழு அறிமுகம்
கருவி சமூகவள அங்கத்தவர்களில் முழுமையான பங்களிப்புடன் இராக ருதி எனும் பெயரிலான இசைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இ இசைக்குழுவின் இசையாற்றுகைக ஆலய விழாக்கள் மற்றும் சமூக கலாசா. நிகழ்வுகளில் இடம்பெற்று வருகின்றன
எVICE STATON )
வேனில் சஞ்சிகை
கடந்த 15.06.2014 ஞாயிற்றுக்கிழ ை காலை 10.00 மணியளவில் நடராஜ பரமேஸ்வரி மண்டபத்தில் யாழ் விழிப்புலன் அற்றோர் சங்கத்தினரின்
இதழ் 03

A \\\'\ Y
ய்திச் ளரம்
காலாண்டு இதழாக இச் சஞ்சிகை வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
ன்
ல் |
ஆண்டு விழா
பி டி 5 5
கருவி சமூகவள நிலையத்தின் ஆண்டு விழா நிகழ்வு 12.06.2014 வியாழக்கிழமை கருவி சமுகவள நிலையத்தில் நடை பெற்றது. இந் நிகழ்வில் கருவி சமுகவள நிலைய அங்கத்தவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வு பொருளாளர் திரு. கொன் கிலேடியஸ் தலைமையில் நடைபெற்றது. அன்றையதினம் பார்வையற்ற பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி உள்ள கருவி சமுகவள நிலைய அங்கத்தவரான செல்வி பக்சலா சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு இளவாலை வருத்தப்படாத வாலிபர் கழகத்தால் மடிக்கணணி ஒன்று வழங்கப் பட்டது.
வலுவிழந்த பெண்கள் மாநாடு
Lம்
வவுனியா மாவட்டவலுவிழந் தோர் புனர்
வாழ்வு நிறுவனத்தால் சர்வ தேச மகளிர் ற். தினத்தை முன்னிட்டு வலுவிழந்த பெண் ன் கள் தொடர்பான மகாநாடு ஒன்று
ஜூலை - செப்ரெம்பர் வலு 21)

Page 24
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் 16.05.2014 வெள்ளிக்கிழமை இடம் பெற்றது இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கெளரவ Dr ப.சத்தியலிங்கம் (சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வட மாகாணம்) சிறப்பு விருந்தினராக உயர் திரு வேதநாயகன் (அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளரும் முல்லைத்தீவு) கலந்து சிறப்பித்தனர். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண்களின் தூதுக்குழுக்கள் கலந்து கொண்டு வலுவிழப்புடன் கூடிய பெண் கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தெரடர்பாக முன்மொழிவுகளை முன் வைத் திருந்தனர்.
6 S E [  ெ2 6 2 ( G E9 அ 2 ெெ 89 G 9 ( உ 9 2 , 4 2
இதழ் 03)

ன்னி விழிப்புலன் அற்றோர் ங்கத்தின் ஓராண்டு விழா கழ்வுகள் ன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் Tாண்டு விழா நிகழ்வுகள் 10.07.2014 யாழக்கிழமை பரந்தன் கரச்சி வடக்கு லநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் ரலை 10.00 மணிக்கு திரு. ஆ.ருபராஜ் லைமையில் இடம்பெற்றது.
ந் நிகழ்வில் வன்னி விழிப்புலன் அற் றார் சங்க அங்கத்தவர்கள் வலுவிழந் தாருக்காக பணியாற்றுகின்ற சக நிறு னங்களை சார்ந்த பிரதிநிதிகள் ஆர்வலர் ள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் லந்து சிறப்பித்தனர்.
பார்வையற்றவர்களுக்கான டகள் விளையாட்டுப் போட்டி ரர்வையற்றவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டி செப்ரம்பர் மாத மற்பகுதியில் சுன்னாகம் வாழ்வக நிறு னத்தால் நடத்தப்பட உள்ளது. இப் பாட்டியில் பார்வையற்ற பார்வைக் குறை இடுடைய அனைவரும் தனிப் பட்டரீதி "லோ அல்லது நிறுனங்கள் அமைப்புக் ள் கழகங்கள் சார்பாகவே பங்குகொள்ள மடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஜூலை - செப்ரெம்பர் வலு (22)

Page 25
வலுவின் "முக்த லலிகை "படு திக்காக இம்முறை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த திரு.சோமசுந்தரம் புவிராஜசிங்கம் அவர்களின் நேர்காணல் இடம்பெறுகின்றது
ஒவ்வொருவரும் வாழ்க்கையி பல்வேறு பிரச்சினைகளுக்கு முக கொடுத்தே வாழ்கின்றனர். ஐந்து புல களில் ஒன்றையோ, இரண்டையோ ஒ வன் இழக்கின்றபோது அவனது வாழ்க்ல சவால் நிறைந்ததாக மாறினாலும் எதி நீச்சல் போட்டு மாற்றுத்திறன்களைப் பய படுத்தி சமூகத்தில் வாழப் பழகிக் கொ கின்றான். ஆனால் இரு கைகளையு இழந்த ஒரு மனிதன் ஒவ்வொரு நிமிடமு எவ்வாறு வாழ்க்கையில் பிரச்சினைக ை யும் மன உளைச்சல்களையும் தாங்கி கொண்டு வாழ்கின்றான் என்பது அத்தன யோருடன் கூடிப் பழகும் போதுதா புரிந்து கொள்ள முடியும்
அன்று ஒரு இனிமையான காலை பொழுது திரு.புவிராஜசிங்கம் அவ களின் செவ்வி எங்கள் வீட்டில் வைத், எடுப்பதாகவே ஒழுங்கு செய்யப்பட் ருந்தது. நான் அவரின் வரவை எதி
பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை அதிக நேரம் காக்க வைக்காமல் சிரித் வாறே வணக்கம் வணக்கம் என்று கூறி வாறே வரவேற்று சாவகாசமாக சிறிது, நேரம் பேசிய பின்னர் எனது நே காணலை ஆரம்பித்தேன்.
இதழ் 03

2. இ. 2 5. 6. 3. 2 S. S 2. 5. உ.
:) •E கி 4 'E
'கைகள் இல்லாவிட்டாலும் என் உடம்பு 'முழுவதும் நம்பிக்கை இருக் கிறது. |
ர மல்லிகை
CII
பின
3. 9 E 0 2
கேள்வி : உங்களைப் பற்றி கொஞ் சம் சொல்லுங்கள்?
பதில் “என்னுடைய முழுப் பெயர் சோமசுந்தரம் புவிராஜசிங்கம். எனது பிறந்த இடம் கிழக்கு மாகாணத்தில் மட் டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகிழ
ஜூலை - செப்ரெம்பர் வலு 23

Page 26
த 5 2 2 $ 4, 5 6 25 : இ இ = 5 [ ஓ 2 2 :
வெட்டுவான் எனும் கிராமம் ஆகும். நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
R, பாரி கல் சிறுவயதிலே எனது தாயை இழந்த போதி லும் தந்தையின் கவனிப்பிலே நானும் என் உடன்பிறப்புக்களும் வளர்க்கப்பட்டோம். நான் க.பொ.த சாதாரணதரம் வரை கல்வி கற்றுவிட்டு எனது தந்தைக்கு உதவியாக , விவசாயத்தில் ஈடுபட்டு கொண்டு இருந் ர தேன். அத்துடன் சிறுசிறு வியாபாரத்தி லும் நான் ஈடுபட்டு வந்தேன்"
ப
கேள்வி : பின்னர் மட்டக்களப்பு நகரப் பகுதிக்கு எப்போது வந்தீர்கள்?
பதில்: "1990 களில் எமது பிர தேசத்தில் ஏற்பட்ட யுத்த சூழல் காரண . மாக விவசாயம், வியாபாரம் போன்றன செய்யமுடியாத ஒரு சூழ்நிலை காணப்
9ெ E G S உ ( E5 S 2
இதழ் 03

ட்டது. அக்காலத்திலே குடும்பத்தின் றுமை நிலையைப் போக்கவேண்டும் ன்ற காரணத்துக்காக வெளிநாடு செல்ல பண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற் பட் து. அம்முயற்சியில் ஈடுபடுவதற்காகவே ட்டக்களப்பு நகரப்பகுதிக்கு வந்தேன்."
கேள்வி : உங்கள் கைகள் அகற் ப்பட்ட சம்பவத்தை விளக்க முடியுமா?
பதில் : குடும்பத்தின் வறுமை லையை நீக்க வேண்டும் என்ற பல கனவு ளையும், கற்பனைகளையும் நெஞ்சில் மந்த துடிப்புள்ள இளைஞனாக நகரப் ததிக்குள் வந்த என் வாழ்க்கையிலும் தி விளையாடத் தொடங்கியது அப்பொ து யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த நேரம் னும் எதிர்பாராமல் வன்செயல் ஒன்றில்
கொண்டேன். என் கைகள் பல்கள் தாக்கப்பட்ட நிலையில் இறந்து ட்டது போல கிடந்த என்னை சிலர் வத்தியசாலையில் சேர்த்தார்கள் மூன்று தங்கள் வைத்தியசாலையில் இருந்து கிச்சை பெற்றேன்.
கேள்வி : வைத்தியசாலையில் நீங் ள் சேர்க்கப்பட்டு உங்களுக்கு நினைவு ரும்பிய போது உங்கள் மன நிலை எப் டி இருந்தது?
பதில்: அந்த உணர்வுகளை வார்த் தகளால் வர்ணிக்க முடியாது. எலலோ பாலும் புரிந்து கொள்வதும் சாத்தியம் ல்லை என்று நினைக்கிறேன். முழங்கை ற்கு மேல் எனது இரு கைகளும் அகற்றப் ட்டு இருந்தன. இரு கைகளும் இல்லா "ட்டால் ஒரு மனிதன் தனது சுய தேவை ளைக் கூடப் பூர்த்தி செய்து கொள்ள டியாது என்பது எல்லோருக்கும் தெரி ம். தற்கொலை செய்தாவது நான் றந்து விடவேண்டும் என்று எண்ணிக் காண்டிருந்தேன்.
'ஜூலை - செப்ரெம்பர் வலு 24)

Page 27
கேள்வி : நீங்கள் சிறந்த முறையில் கால்களால் எழுதுகின்றீர்கள் அதை பற்றி கூறமுடியுமா?
பதில் : வைத்தியசாலையில் இருந்து மிகவும் மனமுடைந்த நிலையி எனது தந்தையுடன் நண்பர் ஒருவரின் வீட்டில் வாழ்ந்து வந்தேன். இருந்தாலும் எனது முயற்சியினால் கால்களால் எழு. கற்றுக்கொண்டேன். கால்களால் எழுது. ஆற்றலைக்கண்டு பலரும் என்னை பாராட டினார்கள். அதே நேரம் வேறு சில என்னை பார்த்து நகைத்தார்கள் "கல் யையும் காலால் எழுதுவதா" என்று கேட்டு ஏளனம் செய்தார்கள். கைகள் இல்லாவிட்டாலும் நம்பிக்கை என்னும் வளரத் தொடங்கியது. எனது முயற்சியை கைவிடவேயில்லை.
கேள்வி : வருமானம் எதுவும் இல்லாத நிலையில் தொடர்ந்து உங்க வாழ்க்கை எப்படி அமைந்தது.?
பதில: மட்டக்களப்பிலே ஜீ. ஜோதி என்ற ஒரு இல்லம் இருக்கிறது அந்த இல்லத்திற்கு பொறுப்பான தி வாளர் இளங்கோ அவர்கள் இரண்டா! ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை கல்6 கற்கும் மாணவர்களுக்கு ஆசிரியரா என்னை நியமித்தார். அதற் காக சிறிய ஊதியத்தையும் வழங்கினார். ஜந்த ஆண்டுகள் அந்தப் பணியினைச் சிறந் முறையில் செய்து பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டேன்.
கேள்வி : அதன் பின்னர் உங்கள் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தன?
பதில் : வருமானம் போதியள் இல்லாத காரணத்தால் 2001 ஆம் ஆண்ட ளவில் எனது பிறந்த கிராமமான மகி வெட்டுவானுக்கே சென்றேன். அங் சென்றும் ஆறாம் ஆண்டிற்கு உட்பட்ட பிள்ளைகளிற்கு கால்களால் எழுதி க. இதழ் 03

ப்
வியை கற்பித்து கொண்டிருந்தேன்.
s: S : 5 • 1 0 C D' -: C: ''
மப்பை
கேள்வி: உங்கள் பகுதியில் விசேட தேவைக்குட்பட்டவர்களை ஒன்றி ணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி இருப்பதாக அறிந்தேன் அது பற்றி கூற முடியுமா?
பதில்: எனது கிராமம் வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குள் அடங்கி இருக்கின்றது. மேற்படி செயலக பிரிவில் 24 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவு உள்ளது. எனவே அங்குள்ள எல்லா வித மான விசேட தேவைக்குட்பட்டவர்களை ஒன்றிணைத்து "வாழ்வகம்” என்ற பெய ரில் 2007 ஆம் ஆண்டு ஒரு அமைப்பை உருவாக்கினோம்.
இவ் அமைப்பை உருவாக்குவதற் கும் அன்றிலிருந்து இன்றுவரை எமக்கு உதவிகளை வழங்கி கொண்டு இருப்பதும் கமிட் Handicappet international போன்ற நிறுவனங்களாகும் எமது அமைப்பிலே தற்போது 530 க்கும் அதிகமான அங்கத்த வர்கள் இருக்கின்றனர். மாதாந்தம் 10 ரூபா வீதம் சந்தா பணமாகப் பெற்றுக்கொண்டு அப்பணத்தை சுயதொழில் கடனாக பல ருக்கும் வழங்கி பலரை சுய தொழில்களில் ஈடுபட வைத்துள்ளோம். இவ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை நான் தலைவராக இருந்து செயற்பட்டு வருகின்றேன். எமது அங்கத்தவர்கள் பிற ரிடம் கையேந்தி நிற்காத அளவுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தி இவ் அமைப்பை சிறப்பாக இயக்கி வருகின்றோம்.
..
E 4 5 b• 5
த
b•
பி
கேள்வி: உங்கள் அமைப்பின் சாத னைகள் பற்றி கூற முடியுமா?
பதில் : இன்று நகாப் புறங்களைப் பார்த்தால் விசேட தேவைக்கு உட்பட்ட வர்கள் பலர் கையேந்தி தமது ஜீவனோ பாயத்தை நடத்துகின்ற நிலையை காண முடிகின்றது. ஆனால் எமது பிரதேசமா
ஜூலை - செப்ரெம்பர் வலு 25)
கு
Tண
e: |

Page 28
2 6
னது மிகவும் வறுமைக்குட்பட்டது. இருந் தாலும் அங்குள்ள விசேட தேவைக்குட் பட்டவர்களை ஒன்றிணைத்து தன்னம்பிக் ச கையை கொடுத்து சுய தொழிகளில் ப ஈடுபட வைத்திருக்கின்றோம் குறிப்பாக கூடைபின்னுவது தொப்பி செய்வது, தும் புத்தடி கட்டுவது போன்ற தொழில்களில் ஈடுப்டுள்ளனர். அத்துடன் மாடு வளர்ப்பு கு கோழி வளர்ப்பு செங்கல் உற்பத்தி போன்ற தொழில்களையும் செய்து தமது வாழ்க்கையை சிறப்பாக நடாத்தி வரு கின்றார்கள்.
{
கு
> - 10 ன (
இ
9 9
கேள்வி: உங்கள் அமைப்பின் எதிர் கால திட்டம் என்று நீங்கள் எவற்றை
கூறுவீர்கள்?
பதில்: எமது அமைப்பிற்கு நிரந்த | ரமான அலுவலகக் கட்டடம் இல்லை தற்போது மாதர் சங்க கட்டடத்தில் தான் தற்காலிகமாக இயங்கி வருகின்றோம்.
கேரதீவு என்ற இடத்தை சேர்ந்த ஒரு அன்பரால் 20 பேச்சஸ் காணித்துண்டு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கட்டடத்தை அமைக்க வேண்டும். மதிப் 2 பிற்குரிய அருண் தம்பிமுத்து அவர்கள் விரைவில் கட்டடம் ஒன்றை அமைத்து சு தருவதாக உறுதி கூறியுள்ளார். மேலும் எதிர்கால திட்டங்களாக கால் நடை வளர்ப்பு, கொங்கறீட் கல் உற்பத்தி, செங் கல் உற்பத்தி போன்ற தொழில்களை எமது அமைப்பின் ஊடாக மேற்கொள்வ . தற்கு உத்தேசித்துள்ளோம்.
(s
.
கேள்வி: உங்கள் சொந்த வாழ்க் கையில் மறக்க முடியாத மனிதர்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிட விரும்பு | கிறீர்கள்?
பதில்: எனக்கு உதவி செய்த பலரை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். குறிப்பாக என் கைகள் துண்டிக்கப்பட்டு இறந்து போகும் நிலையில் கிடந்த ப
9 9 5 - ) -
இதழ் 03

என்னை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் காக்கில் வைத்து துாக்கிச் சென்று வைத்திய காலையில் சேர்த்த கிருபாகரன் குடும் பத்தாரையும் வைத்தியசாலையில் இருந்து வந்த பின்னர் என்னையும் எனக்கு உதவி பாக இருந்த எனது தந்தையாரையும் மிக வும் அன்பாக கவனித்த கதிர்காமநாதன் தடும்பத்தாரையும் நான் வறுமையால் மிக யும் வாடிய போது சுவிஸ் நாட்டில் இருந்து பண உதவி செய்த திரு.ஜெயக் தமார் அவர்களையும் மறக்க முடியாது. அத்துடன் எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்த திறமைகளைத் தட்டி எழுப்பி என்னை ஒரு மனிதனாக நடமாட வைத்த கற்போதய மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு .அருள் மொழி அவர்களை என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாது. அவர் எனக்கு வழிகாட்டியாக இருந்த ஆசான் என்றே கூறிக் கொள்ளலாம். மேலும் எனது சகோதர சகோதரிகள், தந்தை, படித்த நண்பர்கள், எமது பிரதேச செயலா சர், அங்கு கடமையாற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் போன்ற பலரை என் பாழ்வில் மறக்க முடியாதவர்கள் என்றே கூற முடியும்.
கேள்வி: உங்களைப்போன்ற மாற் வத்திறனாளிகளுக்கும் அவர்களின் உற பினர்களுக்கும் நீங்கள் கூறவிரும்பும் செய்தி என்ன?
பதில் : இது ஒரு நல்ல கேள்வி முத பில் நான் மாற்றுத்திறனாளிகளின் பெற் றோர்களுக்கும் உறவினர்களுக்கும் சில கருத்துக்களைக் கூற விரும்புகின்றேன் மாற்றுத்திறனாளிகளை வெளியில் அழைத்து சென்றால் கெளரவ குறைவு ஏற் படும் எனவும் அவமானம் ஏற்படும் என பும் தயவுசெய்து எண்ண வேண்டாம். டலில் குறைபாடு உள்ளவர்களை இப் படி வீடுகளில் பூட்டி வைப்பதன் மூலம்
'ஜூலை - செப்ரெம்பர் வலு 26

Page 29
அவர்களின் மனம் பாதிக்கப்படுகிறது அவர்களை கோயில்கள் , கடற்க ை போன்ற பொது இடங்களுக்கு அழைத்து செல்லவேண்டும். இத்தகைய விழி பூட்டல் திட்டங்களில் நானும் என அமைப்பைச் சேர்ந்தவர்களும் இணைந். செயற்பட்டு வருகின்றோம். மேலும் பாடசாலைக்கு செல்லக்கூடியவர்களை கல்வி கற்பிப்பதற்காக ஊக்குவிக்கி றோம். மேலும் விசேட தேவைக்கு உட பட்டவர்களுக்கு நான் கூறவிரும்புவது யாரும் முடங்கிக் கிடக்க வேண்டாம். எ தனை குறைபாடுகள் உள்ளவர்களா இருந்தாலும் சரி எங்களுக்குள்ளே தி
மைகள் முடங்கி கிடக்கின்றன. அவற்ை வெளிகொணர்வதற்கு முயற்சிகளை மே கொள்ள வேண்டும். எங்களுக்கு உதவ செய்வதற்கு வழிகாட்டுவதற்கு நல் உள்ளம் படைத்த பலர் இருக்கின்றன இன்று எல்லோரும் ஒன்றுகூடி ஒற்பு மையாக வேலைத்திட்டங்களை செய்க தற்குப் பல வழிகள் இருக்கின்றன. அ வாறு ஒன்றிணைந்து எங்களால் எவ்வள செய்ய முடியுமோ அவற்றைச் செய்வோம்
எங்களைப் பார்த்து யாரும் பரித பப்படும் படியாகவும் நாங்கள் பிறரிட கையேந்தும் நிலையையும் தவிர்த்து கொள்வோம். உலக நாடுகளிலே எல்ல மனிதர்களுக்கும் இருக்கின்ற சட் திட்டங்கள் தான் எமக்கும் உள்ளன நீதிக்காக நியாயத்துக்காக போராட வேண்டும். எமக்கு கிடைக்க வேண்டி வற்றை நாம் பெற்றுக்கொள்வதற்கு தயங்க கூடாது. ஒரு சாதாரண மனிதனுக் என்ன தேவையோ அவற்றை நாங்களு தட்டிக்கேட்டுப் பெற்றுக்கொள்வோம் யாரும் இதற்குப் பின்னிற்க வேண்டாம்
கேள்வி: உங்கள் மணவாழ்க்ை பற்றி கூற முடியுமா?
பதில் : இரண்டு கைகளையும் இழந் இதழ் 03

> > .S
O•
என்னை அன்போடு தானாக விரும்பி ர எனக்கு சேவை செய்யனும் என்ற நல்ல / எண்ணத்தோடு என்னை எனது மனைவி ] திருமணம் செய்தார் மனைவியின் பெயர் உதயமலர். எனக்கு தேவையான கடமைகள் அத்தனையையும் மனம் கோணாத வகை யில் செய்து கொண்டிருக்கிறார். தற் போது எனக்கு ஏழுமாத பெண்குழந்தை ஒன்றும் உள்ளது “யானைக்கு தும்பிக்கை
எவ்வளவு அவசியமோ அது போல மனி வ தனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்.
அது போல நானும் எத்தனையோ பிரச் சினைகள் இருந்தாலும் நம்பிக்கையுடன் ற வாழ்ந்து வருகின்றேன்.
ற ற்
ல
ம்
கேள்வி: தற்போது உங்கள் குடும்ப பி நிலை எவ்வாறு உள்ளது?
பதில்: எனது காணியில் என்னால் வீடு கட்ட முடியவில்லை குடிசை என்று
சொல்லக்கூடிய ஒரு சிறிய இடத்தில் வ வாழ்ந்து வருகின்றோம் அதிலே ஒரு சிறு வ் பகுதியை ஒரு சிறிய கடையாக அமைத் வு துள்ளேன். அக்கடையிலே 10,000 ரூபா
வுக்கு உட்பட்ட பொருட்களை வைத்து ர்
சிறுவியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டி
ருக்கின்றேன். என் காணியில் கிணறும் க் இல்லை. பக்கத்து வீட்டுக் கிணற்றில் தான்
நீர் எடுக்க வேண்டி உள்ளது கோடை காலத்தில் நீர் வற்றிவிடும் அப்போது இரு கிலோ மீற்றர் சென்றுதான் நீர் எடுக்க வேண்டி உள்ளது. நீரை அள்ளித் தந்தால்
போதும் நான் எனது பகுதிக் கைகளினா க் லேயே எடுத்து வந்து விடுவேன். அந்த
ஒரு சிறு பகுதி கைகளினாலேயே சிறிய ம் வேலைகளை செய்ய பழகிக்கொண்டு
செய்து வருகின்றேன். எனது காணியில் ஒரு கிணறு அமைக்கபட்டு நீர் இலகுவாக கிடைக்குமாக இருந்தால் என்னுடைய எத்தனையோ இடர்பாடுகள் நீக்கப்படும். எனது பொருளாதர நிலை ஒரு கிணற்றை த அமைத்துக்கொள்ளக்கூடியதாக இல்லை
ஜூலை - செப்ரெம்பர் வலு (27)
க

Page 30
9
இறைவனின் அருளும், நல்ல மனம் படைத்தவர்களின் உதவியும் இருந்தால் இது சாத்தியமாகும் என கருதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால் நம்பிக்கை தான் எனது வாழ்க்கையின் அத்திவாரம் என்று கூறினால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
9
A.
0
F F உ க
சா
இவர் இவ்வாறு கூறி முடிக்கவும் இவரின் மனைவி தொலைபேசியில் | குழந்தைக்கு சுகயீனம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறவும் சரியாக இருந்தது. உட னடியாகவே என்னிடம் விடைபெற்றுக் ' கொண்டு தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு தந்த
அன்பார்ந்த வாசகர்களே!
மாற்றுத்திறனாளிகள் தொடர்பாகவே தொடர்பான விழிப்புணர்வை சமூகத்திற் லது மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்க களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கி கவிதையாகவோ அல்லது சிறுகதையாக அல்லது செய்தி துணுக்குகளாகவோ எட உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வரும் . தெரிவித்து நிற்கின்றோம்.
இதழ் 03

வலு சஞ்சிகைக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு புன்முறுவலுடன் புறப்பட்டார்.
திரு. புவிராஜசிங்கம் அவர்களின் . செவ்வியை எடுத்துக் கொண்டது எனக்கு மனநிறைவைத் தந்தாலும் அவரின் கருத்துக்களைக் கேட்டபோது என்மனம் ரனோ கனத்தது. கண்கள் கலங்கின. இருந்தாலும் இவரின் கருத்துக்கள் ரத்தனையோ விசேட தேவைக்கு உட் பட்டவர்களை வழிப்படுத்தும் என்ற நம் பிக்கை மட்டும் எனக்குள் உறுதியாக உள்ளது.
நன்றி
முற்றத்து மல்லிகை பகுதிக்காக
ஆ .பரமேஸ்வரன் மட்டக்களப்பு
ா அல்லது மாற்றுத்திறனாளிகள் கு ஏற்படுத்தக் கூடிய வகையில் அல் கை ஊட்டக் கூடியனவாக ஆக்கங் றாம். எனவே உங்கள் ஆக்கங்களை நவோ அல்லது கட்டுரையாகவோ பக்கு எழுதி அனுப்புங்கள் தரமான வலுவில் இடம்பெறும் என்பதைன
ஜூலை - செப்ரெம்பர் வலு 28)

Page 31
எழுதுங்கள்
போட்டி இல.03 வினாக்கள்
01. ஒரு காலை இழந்த வீரர் ஒருவர் மர.
புற்றுநோய் தடுப்பு சங்கத்துக்கு வா
02. ஐக்கிய நாடுகள் சபை வலு இழந்தே
பிரகடனப்படுத்தியது?
03. இலங்கையில் 2012 ஆகஸ்ட் மாதம்
3பாடங்களிலும் அதிவிசேட சித்தி (.
04. கெலன் கெலர் எழுதிய இரு நுால்க
05. இலங்கையில் கண்பார்வையின் த
படும் அட்டவணையின் பெயர் என்
06. லுாயில் பிரோயில் என்பவர் எத்த
பிடித்தார்?
07. இலங்கையில் சாதாரண பாடசாலை
களிற்கு என விசேட கல்வி அலகு எ
08. மனவளர்ச்சி குன்றியோர் மட்டும் பங்
09. இலங்கையின் தேசிய கல்வி நிறுவகத்
எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்
10. மனிதனின் எத் தொகுதியினை போ
இவ் வினாக்களுக்குரிய சரியான அனுப்புங்கள். இப் படிவத்தில் எழுதி ஏற்றுக்கொள்ளப்படும்.
விடைகளை 30.09.2014 க்கு மு வையுங்கள். சரியான விடைகளை எ பரிசில்களும் 10 ஆறுதறல் பரிசில்களும்
இதழ் 03

ர் வெல்லுங்கள்
தன் ஓட்டத்தின் மூலம் நிதி சேர்த்து கனேடிய
ங்கினார். அவர் யார்?
Tாருக்கான உரிமைகளை எத்தனையாம் ஆண்டு
நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3ஏ) பெற்ற பார்வையற்ற மாணவன் யார்?
ளையும் குறிப்பிடுக?
ன்மையினை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்
இன?
னையாம் ஆண்டு பிறோயில் எழுதைக் கண்டு
னைய
லகளில் நுண்மதிக்குறைபாடு உடைய பிள்ளை த்தனையாம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.?
குபற்றும் ஒலிம்பிக் எவ்வாறு அழைக்கப்படும்?
ந்தில் விசேட கல்விக்கென தனியான ஒரு அலகு பட்டது?
லியோ வைரஸ் பெருமளவில் தாக்குகின்றது?
பிடைகளை கீழ் உள்ள புள்ளிக்கோட்டில் எழுதி அனுப்பி வைக்கப்படும் விடைகள் மட்டுமே
ன்னர் எமக்கு கிடைக்ககூடியவாறு அனுப்பி ழுதும் வெற்றியாளர்களுக்கு முதல் மூன்று
வழங்கப்படும்.
'ஜூலை - செப்ரெம்பர் வலு 29)

Page 32
விடைகள்
எழுதுங்கள் வெ
o1.
02.
03.
04.
05.
06. 07.
08.
09.
10.
எழுதுங்கள் வெல்லுங்கள்
போட்டி இல.2 விடைகள்
அனு 1. 1971 -
எழுத்து 2. பிறெயில்
கரு 3.செ.துஷ்யந்தன்
மாற் 4. 1912
இல. 5. பார்வை
நல்ல 6. செல்வி மேரி சர்ப்மன்
7. 1880 ஜூன் 27 18. திறந்த கதவுகள் ஊடான அனைவருக்குமான ச
I 9. ஜேம்ஸ் பிக் 110. சமூக சேவைகள் அமைச்சு
இதழ் 03)

போட்டி இல.03 ! பல்லுங்கள்
P----
--------
--
ப்ப வேண்டிய முகவரி நீங்கள் வெல்லுங்கள்
பி
றுத்திறனாளிகளின் சமூக வள நிலையம் 166/5 அருளம்பலம் வீதி, ரார் வடக்கு, யாழ்ப்பாணம்.
முதாயம்
----------
'ஜூலை - செப்ரெம்பர் வலு (30)

Page 33
எண்ணம்
ஊனத்தை வெல
மனிதா உன் கண்கள் இர உலகைப் பார்க்க நீ கல்வி பயின்று உலகம் உன்னை மனிதா உன் செவிகள் இ இசையைக் கேட் நீ கல்வி பயின்று உலகம் உன்னைச் மனிதா உன் கால்கள் இர உன்னைச் சுமக்க நீ கல்வி பயின்று உலகம் உன்னை மனிதா உன் கைகள் இரவு எழுதப் படிக்க | நீ கல்வி பயின்று உலகம் உன் பெ மனிதா உன் உதடுகள் இ நாவது வார்த்தை நீ கல்வி பயின்று உலகம் உன் புகழ் மனிதா உன் மூளை கூட உன் உயர்வை த நீகலைகள் பயில் உலகம் உன்னை மனிதா உன் உடலில் உ ஊனங்கள் அல்ல உடல் ஊனத்தை ஊனமற்ற உன் உ நீ கல்வி பயின்று அதுவே உனக்கு
இதழ் 03

க் கிண்ணம்
பன்றிட கல்வியே வழி
ண்டும் பார்வை இழந்து மறுத்தாலும் - உயர்ச்சி அடைந்தால்
ப் பார்க்குமடா.
ரண்டும் கேள்மை இழந்து
க மறுத்தாலும் உயர்ச்சி அடைந்தால் 5 கேட்குமடா
சண்டும் செயல்கள் இழந்து
மறுத்தாலும் உயர்ச்சி அடைந்தால் சுமக்குமடா
ண்டும் பாதிப்புற்று மறுத்தாலும்
உயர்ச்சி அடைந்தால் யர் எழுதுமடா
ரண்டும் மலர் 5 பேச மறுத்தாலும் 1 உயர்ச்சி அடைந்தால் ழ் பேசுமடா
செயல்கள் இழந்து நித்து வைத்தாலும்
ன்று உயர்ச்சி அடைந்தால் நினைக்குமடா.
ள்ள குறைகள்
5 ஜெயித்திட உறுதியான உள்ளத்தோடு உயர்ச்சி அடைந்தால் வழிகாட்டும்.
நயினையூர் நா. கீதாகிருஸ்ணன்.
ஜூலை - செப்ரெம்பர் வலு 31)

Page 34
வலுவிடம் கோ
சுரேஸ் - வல்வெட்டித்துறை கேள்வி: அயல்வீட்டில் பள்ளி வயதை தாண்டி இருக்கிறார் அவர் பெற்றோரின் ஆதரவுடனே வாழ்வதற்கு யாதேனும் வழிகள் உண்டா?
பதில் : சுரேஸின் மனப்பாங்கிற்கு வலு தலைச் சிந்தித்திருப்பது பாராட்டுவதற்குரியது. இ பயிற்சிகளை வழங்கி சமூகமயப்படுத்துவதற் உள்ளன. இத்தகைய நிறுவனங்களோடுதாங்க செய்யுங்கள்.
சுதாயினி: மிருசுவில் கேள்வி: எங்கள் கிராமத்தில் இருக்கும் குடும்ப ஒரு காலை இழந்துள்ளார். முன்பு சிறந்த முன்
அந்தக் குடும்பத்தில் பிணக்குகள் தோன்றுவலி முடிகின்றது. இவ்வாறு பிணக்குகள் தோல் காரணமாக இருக்கலாமா?
பதில் : சுதாயினி இவ்விடயத்தை ஆழமாக கையாளவும் வேண்டும். ஒருவேளை நீங்க அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். அவர் . நாம் ஆராய வேண்டும். எல்லாவற்றுக்கும் மு பொருத்தமான உளவள் துணையாளர் ஒரு உதவியை நீங்கள் செய்ய முடியும் தாங்கள் வத் இந்தக் குடும்பத்துக்கு உதவக்கூடிய வழிமு ை
சைகை 6
- 'தி" (13 4 (1)
-- )
மதிய வணக்கம்
இதழ் 03

ளுங்கள்....!
டய பேச்சுத்திறன் குறைபாடுடைய ஒருவர் யே வாழ்ந்து வருகின்றார். அவர் சுயமாக
Tய்கிறது. அவரது வாழ்க்கை பற்றி நீங்கள் அத்தகைய நபர்களுக்கான தொழில்சார் கு கருவி போன்ற நிறுவனங்கள் தயாராக ள் தொடர்பு கொண்டு அவருக்காக உதவி
பம் ஒன்றின் தலைவர் யுத்த அனர்த்தத்தில் மாதிரியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்த தை என்னால் இப்பொழுது அவதானிக்க ன்றுவதற்கு அவரது அங்க இழப்பு ஒரு
வும் அவதானமாகவும் நாம் நோக்கவும் கள் கருதுவது போலவும் இருக்கலாம் களது தற்போதைய குடும்ப சூழலையும் மதல் முடியுமாயின் அந்தக் குடும்பத்தை வரிடம் வழிப்படுத்தி அடிப்படையான கியும் பிரதேச செயலகத்தை அணுகினால் றகளைப் பெற்றுக் கொள்வீர்கள்.
யான்
மொழி
S
- த.
18
- //
காலை வணக்கம்
'ஜூலை - செப்ரெம்பர் வலு (32)

Page 35
தரமான வகைக6
Duba/X ..
KAfDF அரசகர்
18 காசி
Dulux
"Duux
Dulux Dulux Duiux இது ஆப்பம்
பவராம்
Weather Shie
Hin:
== {த :!: /*'
AkzoNo Tomorrow's Answe
Sivan Mot
'No.192, 194, (70/1),Man
T.P.: 021 222 2763/
ஸ்ப்பௌண்டர் ஐ ஸ்மார்ட் ஒரு மிடுக்கான தெரிவு 1.
சீ
No.
- வசதிபா பவர் டா
05 F Tel.:
Tel.:
81
அறிமுக விலை ரூ, 169654vat

எ பெயின்ற் ளை பெற்றுக் காள்ள
Dulux
Dulux
WATNERSKIE
bel
s Today
ors Stores
ipay Road, Jaffna,
021 222 8647
Ss.
i Hero
hrOfogy
യിലറdor
iSnart
It's Smart Thinking
G. TRADERS
Navams Building 291, Stanly Road, Jaffna 0212227667, 0212226185
Abans

Page 36
வல்லமை கொண் வளமுடன் வாழ்ந்திடு
வெற்றிகள் சாற்றி
வலுவுடன் நாமும் !
ஆற்றலால் ஆளு ஆயிரம் ஆயிரம் பு
மானுடம் காத்திர மாதவத்தோராய் !
பாட்ன ).
இறுவெட்டுப் பதிப்பு
ஸ்பதமி கலையகம் நாச்சிமார் கோயிலடி, யாழ்ப்பாணம். 0750394989

டவர் வையகமீதினில் ம் விந்தைகள் கண்டோம் - வேங்குழல் நாதமாய் ஓய்விலாதுழைப்போம்
மை பெற்றுயர்வாகி துமைகள் செய்வோம் நம் மகத்துவம் எய்தி அவனியில் வாழ்வோம்
தேவி Printers, 140/1, Manipay Road, Jaffna.
0213003030