கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி: ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2000

Page 1
பதுளை சரஸ்வதி
ஸ்ரீ சித்தி விநாய மஹா கும்பாலே
2 |
20-03-2 [ வெளியீடு :- ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்,

தேசிய கல்லூரி பகர் கோவில் 3சிப்புமர்
2000
' சரஸ்வதி தேசிய கல்லூரி – பதுளை

Page 2
பதுளை சரஸ்வதி கும்பாபிஷேக
வாழ்த்து
எட்னா EDNA
இல: 38, தெற்கு வீதி, பதுளை.

| தேசிய கல்லூரியின்
விழா சிறப்புற கின்றோம்.
ஸ்டோர்ஸ் STORES
No: 38, South Lane,
Badulla.

Page 3
பதுளை சரஸ்வ,
ஸ்ரீ சித்தி வி மஹா கும்பாபிே
வெ ஸ்ரீ சித்தி வி சரஸ்வதி (
பது

நீ தேசிய கல்லூரி தாயகர் கோவில்
ஷக சிறப்பு மலர்
ளியீடு : - நாயகர் ஆலயம் தேசிய கல்லூரி பளை

Page 4
iae


Page 5
0090.
விநாயகப் .
மூர்த்த
வாழ்வில் இருள் வருவோருக்குத் அமர்ந்திருந்து அடிய தீர்த்து அருள்பாலித விநாயகப்பெருமான்
99. மஒ99999999
இவ்விநாயகப் ெ திருவுருவங்களுண்டு பக்திவழி நின்று பேரின் பத் தையும் ) கொடுக்கும் வகையி புரிந்த திருவுருவங்க அடியார்களது உள் நீக்கமற நிறைந்திருக் பெருமானின் முப்பத் அவற்றின் தத்து தரப்படுகின்றன

ஒON
பெருமானின் நங்கள்
போக்கித் தன்னை நாடி தத்துவ சொரூபமாக
பார்களின் விக்கினங்கள்
த்துக்
கொண்டிருப்பவர்
பெருமானுக்குப் பல்வேறு
இவை ஒவ்வொன்றும்.
வழிபடுவோருக்குப் | ஈடேற்றத்தினையும் ல் திருவிளையாடல்கள் ள் ஆகும். இவ்வாறு ளப் பெருங்கோயிலில் கும் பொருட்டு விநாயகப் திரண்டு மூர்த்தங்களும் பவங் களும் இங்கே
2009 0.000000.09

Page 6


Page 7
1. பாலகணபதி
உதிக்கின்ற செங்கதிர் நிறத்துடன் குழந்தைத் திருமேனி உடையவர். நான்கு கரங்கள் உடையவராகவும் அவற்றில் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவற்றை உடையவராகவும் அமைந்திருப்பர் துதிக்கையில் மோதகம் உடையவர்.
3ெ
( 2 )
10" (A
2 )
3. பக்தி கணபதி
பூரணச் சந்திரன் -
போன் வெண்ணிறமுடையவர். தம் நான்கு திருக்கரங்களில் தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயஸ் பாத்திரம் ஆகியவற்றை உடையவராகக் காணப்படுவார்.

தாக
2. தருண கணபதி
சிவந்த திருமேனி உடையவர். எட்டுத் திருக்கரங்களுடையவராகவும் அவற்றிலே பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்ததன் கொம்பு, நெற்கதிர், கரும்பு இவற்றை தாங்கியவராகவும், காணப்படுவார்.
S,
4. வீர கணபதி
ல்
சிவந்த நிறமும் வீரத்தோற்றத்துடனும் காணப்படுவார். தமது பதினாறு திருக்கரங்களில் வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றை உடையவராக உள்ளார்.
01

Page 8
5. சக்தி கணபதி
சிவந்த நிறமுடைய இவர் பச்சை நிற மேனியுடைய தேவியைத் தழுவிக் கொண்டு இருப்பார்.
T
7. சித்தி கணபதி
பொன்னிற மேனியர். துதிக்கை உட்பட ஐந்து கைகளிலும் மாம்பழம், கரும்புத்துண்டு, எள்ளுருண்டை, பரசு முதலியவற்றை உடையவராக விளங்குவார்.
02

500
6. துவிஜ கணபதி
வெண்மையான வர். நான்கு யானை முகங்களை உடையவர். நான்கு திருக்கரங்களிலும் புத்தகம், அட்சமாலை, தண்டம், கமண்டலம் ஆகியவற்றை உடையவராகக் காணப்படுவார்.
ம.
8. உச்சிஷ்ட கணபதி
நீலத் திருமேனி உடையவர். தம் கரங்களில் நிலோற்பலம், மாதுளம்பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை முதலியவற்றை உடையவராகக் காணப்படுவார்.

Page 9
இத -
பு)
9. விக்ன கணபதி
பொன்னிற மேனியர்.
பலவிதமான ஆபரணங்களை அணிந்தவராகக் காணப்படுவார். சங்கு, கரும்புவில் புஷ்ப்பாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றைத் தம் திருக்கரங்களில் ஏந்தியவர்.
ஈS
11. ஏரம்ப கணபதி
கருமை நிறமேனியர். ஐந்து முகம் உடையவர். சிங்கவாகனத்தில் அமர்ந்தவர். அபயம், வரதம் முதலிய கரங்களை உடையவர். பாசம், தந்தம், அட்சமாலை, பரசு; சம்மட்டி, மோதகம், பழம் ஆகியவற்றைத் தாங்கியவர்.

10. க்ஷிப்ர கணபதி
சிவந்த மேனியர். தம் திருக்கரங்களிலே தந்தம், கற்பகக் கொடி, பாசம், ரத்னகும்பம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தியவராகக் காணப்படுவார்.
1அASA
2.இS
12. லஷ்மி கணபதி
வெண்மை நிறமுடைய மேனியர் எட்டுத் திருக்கரங்களிலுங் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்கம், வரதம் ஆகியவற்றைத் தாங்கியவர். நீல நிறத் தாமரைப் பூ ஏந்திய இரு தேவியரோடு வீற்றிருப்பார்.
03

Page 10
13. மஹா கணபதி
சிவந்த மேனியர். முக்கண் உடையவர். பிறை சூடியவர். தமது கரங்களில் மாதுளம்பழம், கதை, கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோற்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னகலசம் ஆகியவற்றைத் தாங்கியவராகக் காணப்படுவார்.
இE இய.
பார(2)
15. நிருத்த கணபதி
பொன்னிறமேனியர். கற்பக விருட்சத்தினடியில் எழுந்தருளியிருப்பார். நடனமாடும் தோற்றமுடையவர். மோதிரமணிந்த விரல்களையுடைய கைகளில் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் ஆகியவற்றை உடையவர்.
04

14. விஜய கணபதி
செந்நிற மேனியர். பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருப்பார். பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பார்,
ஆ இரு
16. ஊர்த்துவ கணபதி
பொன்னிற மேனியர். பச்சை நிற மேனியை உடைய தேவியைத் தழுவியிருப்பார். தம் கரங்களில் நீலப்பூ, நெற்பயிர், தாமரை, கரும்புவில், பாணம், தந்தம் இவற்றை உடையவராகக் காணப்படுவார்.

Page 11
17. ஏகாட்சர கணபதி
இப் டே
செந்நிற மேனியர். செந்நிறப்பட்டாடையும் செந்நிற மாலையும் அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். முக் கண்ணர். குறுந்தாளர். குறுங்கையர். பெருச்சாளியை வாகனமாக உடையவர். தமது கரங்களில் மாதுளம் பழம், பாசம், அங்குசம், வரதம் ஆகியவற்றை ஏந்தியவராகக் காணப்படுவார்.
19. திரயாக்ஷர கணபதி
பொன்னிற மேனியர். துதிக்கை நுனியில் மோதகம் உடையவர். தம் நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை உடையவராகக் காணப்படுவார்.

18. வர கணபதி
சிவந்த மேனியர். முக் கண்ணர். பிறை சூடியவர். தமது கரங்களிற் பாசம், அங்குசம், தேன்நிறைந்த கபாலம் ஆகியவற்றைத் தாங்கியவராகக் காணப்படுவார்.
::):
20. க்ஷிப்ர கணபதி
தம் கரங்களில் பாசம், அங்குசம், கல்பலதா, மாதுளம்பழம், தாமரை, தருப்பை, விஷ்டரம் ஆகியவற்றை உடையவராகக் காணப்படுவார்.
05

Page 12
S
எத்த" ==
21. ஹரித்திராகணபதி
மஞ்சள் நிறமேனியர். தம் நான்கு திருக்கரங்களிற் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை உடையவராகக் காணப்படுவார்.
.
RA, 5, {3
23. சிருஷ்டிகணபதி
சிவந்த மேனியர். பாசம், அங்குசம், தந்தம் மாம்பழம் ஆகியவற்றைத் தம் கரங்களில் ஏந்தியவராகக் காணப்படுவார். ------------
06

1IST
22. ஏகதந்தகணபதி
நீலநிறமேனியர். கோடரி, அட்சமாலை, லட்டு, தந்தம் ஆகியவற்றைத் தம் கரங்களில் ஏந்தியவராகக் காணப்படுவார்.
ரகாஷy கணபதி:
24. உத்தண்ட கணபதி
சிவந்தமேனியர். தாமரைமலர் ஏந்திய பச்சை மேனியளாகிய தேவியை அருகில் உடையவர். தமது பத்துத் திருக்கரங்களிலே தாமரை, மாதுளம்பழம் , கதை, தந்தம், கரும்பு, வில், ரத்னகலசம், பாசம், நெற்கதிர், மாலை ஆகியவற்றை உடையவராகக் காணப்படுவார்.

Page 13
கவுன்
25 ரணமோசனகணபதி
வெண்பளிங்கு மேனியர். செந்நிறப்பட்டாடை தரித்தவர். தம் கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவற்றை ஏந்தியவராகக் காணப்படுவார்.
27., அரிப்ப்ராஸாத க
பி
rd)
27. துவிமுககணபதி
இரண்டு முகமுடையவராய், நீல நிறமேனியராய் செம்பட்டாடை தரித்து, ரத்ன கிரீடத்துடன் காணப்படுவார் தம் கரங்களிலே தந்தம், பாசம், அங்குசம் ரத்னபாத்திர ஆகியவற்றை உடையவர்.

26 துண்டிகணபதி
தம் கரங்களில் அட்சமாலை, கோடரி, ரத்னகலசம் தந்தம் ஆகியவற்றை உடையவராகக் காணப்படுவார்.
ஆபகே.- 92
85 IS
இகல்
28. மும்முககணபதி மூன்று முகங்களைக் கொண்டவராய், சிவந்தமேனியராய் பொற்றாமரை ஆசனத்தில் எழுந்தருளியிருப்பார். வலது கைகளிற் கூரிய அங்குசம், அட்சமாலை, வரதம், ஆகியவற்றை உடையவர். இடது கைகளில் பாசம், அமுதகலசம், அபயம் என்பவற்றை உடையவர்.

Page 14
180)
8
5) மே தினம்
29 சிங்ககணபதி
வெண்ணிற மே னி யர். சிங்க வா க ன த் தில் எழுந்தருளியிருப்பார். வலது கைகளில் வீணை, கற்பகக் கொடி, சிங்கம், வாதம் என்பவற்றை உடையவர். இடது கைகளில் தாமரை ரத்னகலசம், பூங்கொத்து அபயம் ஆகியவற்றை உடையவர்.
இ . . )
4.
31. துர்க்காகணபதி
பசும் பொன்னிறமான பெரியதான மேனியை உடையவர். சிவந்த ஆடை அணிந்தவர். தம் எட்டுக் கைகளில் வலது கைகளில் அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம் என்பனவற்றையும் இடது கைகளிற் பாசம், வில், அ கொடி, நாவற்பழம் ஆகியவற்றையும் உடையவர்.
சி 6 ல் 5 5
08

என,
30 யோககணபதி
| யோக நிலையில் யோகப்பட்டம் தரித்துக் காணப்படுவார். இந்திரநீலநிற ஆடை அணிந்தவர். ாசம், அட்சமாலை யோகதண்டம், கரும்பு ஆகியவற்றைத் தம் கரங்களில் ஏந்தியவாறு இருப்பார்.
32. சங்கடஹரகணபதி நீலநிற ஆடை அணிந்த நீல நிறமேனியர். நீலப் வை ஏந்திய பச்சைமேனியளான தேவியை இடது தாடையில் உடையவர். செந்தாமரைப் பீடத்தில் மர்ந்தவர். வலதுகையில் அங்குசம், வரதம் கியவற்றை ஏந்தியவர். இடது கையில் பாசம், யசபாத்திரம் என்பனவற்றை ஏந்தியவர்.

Page 15
9 ஓ'999 ஒ.
9999
துதிப் ப
0007

DOOS
பாடல்கள்
0000000000099
090

Page 16


Page 17
18:
விநாய
விநாயகனே வெவ்வினையை விநாயகனே வேட்கை தணி விண்ணிற்கும் மண்ணிற்குப் கண்ணிற் பணிமின் கனிந்து
பஞ்ச
தே
அன்னம் பாலிக்குந் தில்லை பொன்னம் பாலிக்கு மேலும் என்னம் பாலிக்கு மாறுகண் இன்னம் பாலிக்குமோ இப்
திரு
அன்றே என்தன் ஆவியும்
உடலும் உடமை எல் குன்றே அனையாய் என ஆ
கொண்ட போதே செ இன்றோர் இடையூறு எனக்
எண்தோள் முக்கண் நன்றே செய்வாய் பிழை செ
நானோ இதற்கு நா
திருவி
ஒளிவளர் விளக்கே உலப்பில்
உணர்வு சூழ் கடந்த தளிவளர் பளிங்கின் திரள் !
சித்தத்துள் தித்திக் அளிவளர் உள்ளத்து ஆனர்
அம்பலம் ஆடரங்கா வளிவளர் தெய்வக் கூத்துக
தொண்டனேன் வி

சமயம்
.12!
பெ
(கர் துதி
ப வேரறுக்க வல்லான் விப்பான் - விநாயகனே | நாதனுமாம் தன்மையினால்
ராணம்
வாரம்
இதனா ச் சிற்றம்பலம் சோ ப் பூமிசை டின்புற பிறவியே.
வாசகம்
கதானார்
லாமும்
காண்டிலையோ குட் தண்டோர் - எம்மானே பவாய் பகமே
இசைப்பா
யா ஒன்றே தோர் உணர்வே மணிக் குன்றே
தம் தேனே மதக் கனியே
க. ந் தாயைத் ரம்பு மா விளம்பே.
09

Page 18
திருப்பல்
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரை கொண்டும் கொடுத்தும் குடிகு
செய்மின் குழாம் புகுந் தண்டங் கடந்த பொருள் அளவு
ஆனந்த வெள்ளப் பொ பண்டும் இன்றும் என்றும் உள்
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புர
ஐந்துபே ரறிவும் கண்களே கொ
அளப்பருங் கரணங்க எ சிந்தையே யாகக் குணமொரு ?
திருந்துசாத் துவிகமேய இந்துவாழ் சடையா னாடுமான
செல்லையில் தனிப் பெ வந்தபே ரின்ப வெள்ளத்துட் டில்
மாறிலா மகிழ்ச்சியின் ம
திருப்பு
கைத்தல நிறைகனி யப்பமொ ட
கப்பிய கரிமுக கற்றிடு மடியவர் புத்தியி
கற்பக மென வினை மத்தமும் மதியமும் வைத்திடு மர
மற்றொரு திருள் புஜ மத்தள வயிறனை உத்த
மட்டவிழ் மலர் கொடு | முத்தமி ழடைவினை முற்படு கிரி
முற்பட எழுதிய முப்புர மெரி செய்த அச்சி
அச்சது பொடி செய்த - அத்துயரது கொடு சுப்பிர மணிய
அப்புன மதனிடை அக்குற மகளுடன் அச்சி அக்கண மண மருள்
10

லாண்டு
இது வம்மின் > மீசற்காட்
சில்லா தோர்
ருள்
எ பொருள் என்றே
ரணம்
ள்ள னான்குஞ் முன்றுந்
ாக
தே
நங் கூத்தின் மளத்து
லர்ந்தார்
கழ்
வல் பொரி
னடிபேணிக்
:11 + 1 1 ! ! ! !
1 1 1 1 1 1 1 }
லுறைபவர்
கடிதேகும்
ன் மகன்
மதயானை
பி புதல்வனை
பணிவேனே
தனில்
முதல்வோனே
வ னுறைரதம்
அதிதீரா
டும்
டும் .
இயமாகி
று முருகனை
பெருமானே

Page 19
சிவ
திருச்சிற் ஒளவைப் பிரா. விநாயக
ஆசிர
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும் பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்டநீல மேனியும் நான்ற வாயு நாலிரு புயமும்
மூன்று கண்ணு மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் * சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே முப்பழ நுகரும் மூஷிக வாகன ! இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்துத் தெளிவாப் - பொருந்தவே வந்தென் உளத்தினிற் புகுந்து - குருவடிவாகிக் குவலயந் தன்னில்தி
ருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந் தெனக் கருளிக் கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே 1 உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 1 தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 1 தலமொரு நான்குந் தந்தெனக் கருளி 1 மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே - ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆஹா தாரத் தங்கிசை நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறிவித்துக்

மயம்
றம்பலம் ட்டியார் அருளிய i அகவல்
யப்பா
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச் சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும் எண்முகமாக இனிதெனக் கருளி புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டுக் கொன்றிடமென்ன அருள் தரும் ஆனந்தத் தழுத்திஎன் செவியில் எல்லையில்லா ஆனந்தம் அளித்து. அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவுக் கணுவாய் அப்பாலுக் கப்பா லாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக ! விரைகழல் சரணே !
திருச்சிற்றம்பலம்
11

Page 20
விநாயகர் | (இது முத்தல முனிவருக்கு காசிய ம தமிழில் கச்சியப்ப சுவாமிகள் பின்வ
வளர்ச்சிகைப் பராபரமாய் வயங்கு இயகர்காக்க; வாய்ந்த சென் அளவுயடா அதிகசவுந் தரதேகம்
மதோற்கடர்தாம் அமர்ந்து விளரறநெற் றியைஎன்றும் விளங்
சிபர்காக்க; புருவம் தம்பை தளர்வில் மகோதரர் காக்க; தடவி
பாலச் சந்திரனார் காக்க;
கவின் வளரும் அதரங்கச முகர்க
தால் அங்கணக் கிரீடர் க நலில் சிபுகம் கிரிசைசதர் காக்க ;
வாக்கைவிநா யகர்தாம் க அவிர் நகைதுன் முகர்காக்க ; அல்
செவிபாச பாணி காக்க ; தவிர்தலுறா திளங்கொடிபோல் வ
சியைச் சிந்தி தார்த்தர் கா
காமருபூ முகந்தன்னைக் குணேச
காக்க ; களங்கணேசர் க வாமமுறும், இருதோறும் வயங்குக
பூர்வசர் தாம் மகிழ்ந்து கா ரமமுறு மணிமுலைவிக் கிளவிநா
சன்காக்க ; இதயந் தன்ன தோமலுங் கணநாதர் காக்க ; அக
டினைத் துலங்கே ரம்பர் க SL
பக்கமிரண் டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்ப்ை பாவம் நீக்கு விக்கினக ரன்காக்க ; விளங்கிலி
வியாளபூ டணர்தாம் காக்
--2
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுன்
காக்க ; சகனத்தை அல்ல உக்கண பன்காக்க ; ஊருவைமங்
களமூர்த்தி உவந்து காக்க

கவசம் கரிஷி உபதேசித்து இதைத் நமாறு பாடித்தந்துள்ளார்)
விநா
னி
காக்க; கியகா
ழிகள்
--- -
க்க;
பக்க ; நனி எக்க ; ள்ளெழிற்செஞ்
1, 11:11-1-...
ளர்மணிநா பக்க ;
2)
ர்நனி க்க
நத
க்க ;
னத்
ாக்க ;
3 வது
| ;
0
ங்கம்
க ;
(டர்
பைல் |
5;

Page 21
தாமுழந்தாள் மகாபத்தி
பதம் எக தந்தர் . வாழ்கரம்கிப் பிரப்பிரசாத
முன்கையை வண ஆழ்தரச்செய் ஆசாபூ ரக
விரல்பதும் அத்த கேழ்கிளரும் நகங்கள்வி
கிழக்கினிற்பத் தீ
அக்கினியில் சித்தீசர் கா
உமாபுத்திரர் தெல் மிக்கநிரு தியிற்கனே கா
விக்கினவர்த் தன திக்கதனிற் காக்க : வய
'எர்காக்க ; திகழ் தக்கநிதி பன்காக்க ; வட.
ஈசநந் தன் சே கா
ஏகதந்தர் பகல்முழுதும் க
விலும்சத இரண் ஓகையின்விக் கினகிருது
கதர்பூதம் உறவே மோகினிபேய் இவையாதி
வருந்துவரும், மு வேகமுறு பிணிபல்லவும் வி
சாங்குசர்தாம் வி
மதி, ஞானம், தவம், தானி
புகழ், குலம், வகண் பதிவான தனம், தானி யம்
மனைவி, மைந்தர் கதியாவும் கலந்துசர்வா ய
ஆrtuniபவுத் திரர்பு விதியாரும் சுற்றமெலாம் !
எஞ்ஞான்றும் வி
லென்றி, சீவிதங் கபிலர் !
யாதியெல்லாம் விக என்றிவ்வா றிதுதளைமும்
ஒதியன் இம்பால் ஒன்றுறா ; முனிவரர்கள்
- யார் ஒருவர் ஓதி; மன்றவாங் கவர்தேகம் பி
சிரதேகம் ஆகி ம
(விதாக

பக்க , இரு
பக்க;
எர்காக்க; ங்குவார் நோய் கோக்க; காக்க; இயகர்காக்க :
எ காக்க;
கே ;
பதிசை காக்க ; *காக்க; ர்மேற் கென்றுந் - - விற்கசகன் - க. ட தீசி - கிழக்கில் க்க; 63
எக்க; இர. டன் மாட்டும்
காக்க , இராக்
தாளம்
iiiii: .in, பயர்:
உயிர்த்திறத்தால் --- விவாத லக்குபு பா
ரந்து காக்க;
7ே
ம், மாளாம், ஒளி சரீரம், முற்றும் 3 கிரகம் -பயின்ட் : மதிம் புதர்காக்க ; சன் wான
யூரேசர் கம்பிக் காக்க ;- 8
காக்க ; களி டம், உ.ர் காக்க ;-- ய * காலமுர் - 3 இ இடையூ றொன்றும்
அறிமீன்கள் :- rாலும்
ணியற ; வச் ன்னும்.
* கவசம் முற்றிற்று
13

Page 22
திரு மாணிக்கவாக
சி
தொல்லை இரும் பி அல்லலறுத் தானந், மருவா நெறி அளிக்
திருவாசகம் என்னும் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ் இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங். கோகழி ஆண்ட குருமணிதன் தாள் ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் ஏகன் அனேகன் இறைவன் அடிவா வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் ! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழ கரம்குவிவார் உள் மகிழும் கோன்கா சிரம் குவிவார் ஒங்குவிக்கும் சீரோ ஈசன் அடி போற்றி எந்தை அடிபோற், தேசன் அடி போற்றி சிவன்சேவடி பே நேயத்தே நின்ற நிமலன் அடி போற்ற மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி பே சீரார் ருெந்துறை நம் தேவன் அடி பே
ஆராத இன்பம் அருளும்மலை போற் சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அவன் அரு ளாலே அவன் தாள் வ சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓயஉரைப் ப கண்ணுதலான் தன்கருணைக் கண் எண்ணுதற்கு எட்டா எழிலார்கழல் இ விண் நிறைந்து மண்நிறைந்து மிக்கா எண்ணிறைந்து எல்லை இலாதானே பொல்லா வினையேன் புகழுமாறு ஒ6 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பு கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணா வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவா செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத் எல்லாப் பிறப்பும் பிறத்திளைத்தேன் : மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்ற் மெய்யா விமலா விடைப்பாகா வேதங் ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நும் வெய்யாய் தணியாய் இயமானனாம் 6 பொய் ஆயின எல்லாம் போய் அகல வ மெஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச். எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெ அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் ! ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அரு! போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் !

வாசகம் =க சுவாமிகள் அருளிய
வபுராணம்
ரவிச் சூழும் தளைநீக்கி 5ம் ஆக்கியதே - எல்லை கும் வாதவூர் எங்கோன் ம் தேன்.
காதான் தாள்வாழ்க
வாழ்க தாள் வாழ்க
18
அடி வெல்க ஜல்கள் வெல்க ல்கள் வெல்க றல்கள் வெல்க ன்கழல் வெல்க
மாற்றி
பாற்றி
பற்றி
றி
அதனால் ணங்கிச்
ன்யான் காட்ட வந்தெய்தி இறைஞ்சி |
ய் விளங்கொளியாய் நின் பெருஞ்சீர் ன்றறியேன்
பாகிக் ங்களாய்
பாய்ச்
த்துள்
எம்பெருமான்
று வீடுற்றறேன் தின்ற கள் அணியனே விமலா ந்தருளி சுடரே நமானே நல்லறிவே த்துலகும்
ள்தருவாய் நின்தொழும்பின்

Page 23
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நன மாற்றம் மனம் கழிய நின்றமறை பே கறந்தபால் கன்னலொடு நெய்கலர் சிறந்தடியார் சிந்தனையுள் தேன் பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெரு நிறங்களோர் ஐந்துடையாய் விண் மறைந்திருந்தாய் எம்பெருமான் வள் மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்ற புறந்தோல் போர்த்துஎங்கும் புழுஅ மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடி மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையை விலங்கு மனத்தால் விமலா உனக் கலந்த அன்பாகிக் கசிந்துஉள் உரு நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்க நாயிற் கடையாய் கிடந்த அடியேற் தாயிற் சிறந்த தயாவான தத்துவே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுட தேசனே தேனார் அமுதே சிவபுரே பாசம்ஆம் பற்றறுத்துப் பாரிக்கும் . நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்ச பேராது நின்ற பெருங்கருணைப் பே ஆரா அமுதே அளவிலாப் பெம்மா! ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளி நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நில் இன்பமும் துன்பமும் இல்லானே 2 அன்பருக்கு அன்பனே யாவையுமா சோதியனே துன்னிருளே தோன்ற ஆதியனே அந்தம் நடுவாகி அல்ல ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்6 கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொல நோக்கு அரிய நோக்கே நுணுக்கு! போக்கும் வரவும் புணர்வும் இலாப் காக்கும் எம் காவலனே காண்பரிய ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மி தோற்றச் சுடரொளியாய்ச் சொல்ல மாற்றமாம் வையகத்தின் வெவ்வே தேற்றனே தேற்றத் தெளிவோன் ஊற்றான உண்ணார் அமுதே உ6 வேற்று விகார விடக்குடம்பின் உப் ஆற்றேன் எம்ஐயா அரனோ என் போற்றிப் புகழ்ந்திருந்து பொய் செ மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி ! சுகள் பாய் !ஒக்குரம்பைக் கட்ட ழிக்க நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் ! தில்லையுள் கூத்தனே தென்பாண் அல்லல் பிறவி அறுப்பானே ஒவெ! சொல்லற்கு அரியானைச் சொல்லி சொல்லிய பாட்டின் பொருள் உண செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சி பல்லோரும் ஏத்தப் பணிந்து
திரு

ரியானே பானே
தாற் போலச் (றி நின்று மான்
ணார்கள் ஏத்த வினையேன் தன்னை
"ல் கட்டிப் (3 ழக்கு மூடி 2ல பச் செய்ய
தக்
கும்
கள் காட்டி
தத்
ன 2 ர --
ன -
ஆரியனே ம்கெடப் - 13 பராறே னே யானே Tறானே உள்ளானே
ம் அல்லையுமாம் ாப் பெருமையனே ானே
தை பெருமானே ன்டுணர்வார் தங்கருத்தின் அரிய நுண்ணுணர்வே புண்ணியனே ப பேரொளியே க்காய்நின்ற காத நுண்ணுணர்வா
றே வந்தறிவாம் சிந்தனையுள் டையானே
கிடப்ப றுஎன்று கட்டு மெய்யானார் சாராமே
வல்! னே தாதனே
டி நாட்டானே ன்று இத் திருவடிக்கீழ்ச் மர்ந்து சொல்லுவார் வனடிக்கீழ்ப்
கச்சிற்றம்பலம்
(15

Page 24
திரும் திருஞானசம்பந்த
பவ
விருது குன்றமா மேரு
வாவன லெரிய பொருது மூவெயில் கெ
றுறைபதி யெர் கருது கின்றவூர் சகை
பொழிலணி ம கருத நின்றகே தீச்சர்!
கடுவினை யா
பாடல் வீணையர் பலட
ரெருதுகைக் ; ஆடல் பேணுவ ரமரர்க
சுண்டிருள் க ஈட மாவது விருங்கட
லெழிறிக மாே கேடி லாதகே தீச்சரந்
கெடுமிடர் வி
பெண்ணொர் பாகத்த
ரறைகழல் சில சுண்ண மாதரித் தாடு
ரகந்தொறு மி குண்ண லாவதோ ரி!
ருயர்தரு மாே தண்ண னண்ணுகே
கருவினை ய பொடிகொண் மேனிய
விரிதரு கரத் வடிகொண் மூவிலை
மறிகடன் மா தடிக ளாதரித் திருந்த
பரிந்தசிந் தை முடிகள் சாய்ந்தடி பே
மொய்த்தெழு
நல்ல ராற்றாவு ஞான
மடைந்தவர்க் வல்லர் பார்மிசை வா
மலிகடன் மா தெல்லை யில்புக ழெ
மிராப்பக னி அல்ல லாசறுத் தரன
மன்பரா மடிய

ககேதீச்சரம்
மூர்த்தி நாயனார் தேவாரம் ன் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
வி னாணர் - பம்பாப் சற்றவன் பற்றிநின் 3 படம் -நாளும்
கடற் கடிகமழ் குட் தோட்டம் ங் கைதொழக் அர் டையாவே. (க) -
பல சரிதையாயமாகாது தருநட்டம் கள் வேண்டநஞ் -
ண்டத்தர் !! ற் கரையினி
தாட்டம் தொழுதெழக்கம் னைதானே. (உ).
டர் பிறைதவர் சடையின பம்பார்க்கச் | வெர் பாடுவ படுபிச்சைக் சசையி னுழம்பவ
தாட்டத் தீச்சர மடைபவர்க் டையாவே.
--- (க)
பர் புலியத ளரையினர் - -
தேந்தும் வேலினர் நூலினர் - பாடல் தோட்டத்
தயராகி
ணவல் லார்பதம்மேன் ம் வினைபோமே.
(ச)
நன் குடையர்தம் 5 கருளீய
ன்பிறப் பிறப்பிலர் -தோட்டத்
ந்தைகே தீச்சர் னைந்தேத்தி
டி யிணைதொழு
- (ரு)
பாரே.
16

Page 25
பேழை வார்சடைப் பெருந்தின்
பொருந்தவைத் தொ மாழை யங்கயற் கண்ணிபா
பொருளினர் குடிவா வாழை யம்பொழின் மந்திகள்
மருவிய மாதோட்டக் கேழல் வெண்மருப் பணிந்தார்
தீச்சரம் பிரியாரே.
பண்டு நால்வருக் கறமுரைத்
லுலகினி.லுயிர்வாழ்க் கண்ட நாதனார் கடலிடங் ன
காதலித் துறைகோய் வண்டு பண்செயு மாமலர்ப் .
நடமிடு மாதோட்டம் தொண்டர் நாடொறுற் துதிெ
தீச்சர மதுதானே.
பக்கத் தக்க -
தென்னி லங்கையர் குலபதி 1
தெடுத்தவன் முடிதில தன்ன லங்கெட வடர்த்தவற்
தலைவனார் கடல்வா பொன்னி லங்கிய முத்துமா ம
பொருந்திய மாதோட் துன்னி யன்பொடு மடியவ ரிக
தீச்சரத் துள்ளாரே.
பூவு ளானுமப் பொருகடல் வல
புவியுடந் தெழுந்தோம் மேவி நாடிநுன் னடயிணை க
வித்தக மென்னாகும் மாவும் பூகமுங் கதலியு நெரு
தோட்டநன் னகர்மன் தேவி தன்னொடுந் திருந்துே
திருந்தவெம் பெருமா!
புத்த ராய்ச்சில புனைதுகி லு
புறனுரைச் சமணாதர் எத்த ராகிநின் றுண்பவ ரியம்
வேழைமை கேளேன்ப மத்த யானையை மறுகிட வரி
போர்த்தவர் மாதோப் தத்தர் மன்னுபாலாவி யின் க
தீச்சர மடைமின்னே.
மாடெ லாமண முரசெனக் கட
தொலிகவர் மாதோட்! தாட லேறுடை யண்ணல்கே ;
தடிகளை யணிகாழி நாடு ளார்க்கிறை ஞானசம் ப
னவின்றெழு பாமலை பாடலாயின பாடுமின் பக்தர்க
பரகதி பெறலாமே.

5 மகடனைப்
நபாகம் மருளிய க்கை களிப்புற
ண் மார்பர்கே
(கூ)
தருளிப்பல்
கை
கதொழக்
|-01 பாழின்மஞ்ஞை - 18
ல்.
சய வருள்செய்கே
(எ)
மலைநலிந் )
எடோள் கருள்செய்த
யப்
பணிகளும்
1511 12:11:1:1 1 1 1
றைஞ்சுகே
- 3 (அ)
ன்ணனும்
காண்கிலா
ங்குமா னித் க தீச்சரத்
னே.
(கூ)
டையவர்
பிய
என்
செய்து
ரையிற்கே
- (சு0)
(சு0) லின் - 1
நீச்சரத்
ந்தன்சொன்
(கக)
17

Page 26
சுந்தரமூர்த்தி
பண்
நத்தார்படை ஞானன்பரி மத்தம்மத யானைபுரி பே பத்தாகி தொண்டர்தொ செத்தாரெலும் பணிவாக
சடுவார்பொடி நீறுநல்ல சாமர்களி யானையுரி ய படவேரிடை மடவாளொ திடமாயுறை கின்ருன்றி
அங்கம் மொழி யன்னார் வங்கம்மலி கின்றகடல் ! பங்கஞ்செய்த பிறைசூடி செங்கண்ணர வசைத்து
கரியகறைக் கண்டன்ன. வரியசிறை வண்டியாழ் பரியதிரை யெறியாவரு ! தெரியும்மறை வல்லான்
அங்கத்துறு நோய்களடி வங்கம்மலி கின்றகடல் ப பங்கஞ்செய்த மடவாளெ தெங்கம் பொழில் சூழ்தல்
வெய்யவினை யாயவ்வடி வையமலி கின்றகடன் ம பையேரிடை மடவாளொ செய்யசடை முடியான்றில்
ஊனத்துறு நோய்களடி ! வானத்துறு மலியுங்கடன் பானத்துறு மொழியாளெ ஏனத்தெயி றணிந்தான்
அட்டன்னழ காகவவரை மட்டுண்டுவண் டாலும் 6 பட்டவரி நுதலாளொடு ப சிட்டன்னமை யாள்வான்

நாயனார் தேவாரம் - நட்டபாடை
நச்சிற்றம்பலம்
பசு வேறிந்நனை கவிழ்வய் மாத்தணை வாளன்
ழு பாலாவியின் கரைமேல் ன்றிருக் கேதீச்சரத் தானே. (க)
துண்டர்பிறைக் கீளும்
ணிந்தகறைக் கண்டன் இ பாலாவியின் கரைமேல் ருக் கேதீச்சரத் தானே.
(உ)
வ ரமார்தொழு தேத்த மாதோட்டநன் னகரில் னன் பாலாவியின் கரைமேல் என்றிருக் கேதீச்சரத் தானே. (ந)
ல கண்டமேலொரு கண்ணான் செயு மாதோட்டநன் னகருள் பாலாவியின் கரைமேற் திருக் கேதீச்சரத் தானே
(ச)
பாப்ரி யர் க ம் பி .
யார்மேலொழித் தருளி மாதோட்டநன் னகரிற் ாடு பாலாவியின் கரைமேல் திருக் கேதீச்சரத் தானே.
(ரு)
யார்மேலொழித் தருளி ாதோட்டநன் னகரில் டு பாலாவியின் கரைமேல் நக் கேதீச்சரத் தானே. (கூ)
பார்மேலொழித் தருளி -2) T மாதோட்டநன் னகரிற் ாடு பாலாவியின் கரைமேல் திருக் கேதீச்சரத் தானே. (எ)
தன்மேலர வார்த்து பொழின் மாதோட்ட நன்னகரிற் ாலாவியின் கரைமேல் றிருக் கேதீச் சரத்தானே. (அ)
CO

Page 27
மூவரென விருவரென மாவின்கனி தூங்கும் பாவம்வினை யறுப்பார் தேவனெனை யாள்வா
கறையார் கடல் சூழ்ந்த சிறையார்பொழில் வண் மறையார்புக் மூரன்னடி குறையாத்தமிழ் பத்தும்
சுந்தரர் தேவார
ஈழநாட்டுத் மாதோட்டர் சோழநாட்டுத் துருத்தி ஆழியூரன நாட்டுக் கெ கீழையில் லரனார்க் கி!
- த
திருநாவு
பூமியணி பொன்னிறத்த
பொங்கரவர் சா கேதீச்சரமேவினார் கே
கெடில வடவதி மாதுயரந் தீர்த்தென்னை
மழபாடிமேய மய்ய வேதி குடியுள்ளார் மீயக்
வீழி மிழலையே
சேக்கிழா
அந்நகரில் அமர்ந்தங்க
ஆழிபுடை சூழ் மன்னுதிருக் கோணமல்
மழவிடையார் த சென்னிமதி புனைமாட
திருக்கேதீச்சர் உன்னிமிகப் பணிந்தேத்
உலவாத கிழிெ
மன்னுமிரா மேச்சரத்து பன்னுதமிழ்த் தொடைச் சென்னியர்மா தோட்டத் சொன்மலர்மா லைகள்

முக்கண்ணுடை மூர்த்தி பாழின் மாதோட்டநன் னகரிற் பயில் பாலாவியின் கரைமேல் எறிருக் கேதீச்சரத் தானே. (கூ)
(க0)
வழி மாதோட்டநன் னகருள் . டியாழ்செயுங் கேதீச்சரத் தானை த் தொண்டன்னுரை செய்த சொல்லக் கூடாகொடு வினையே ருச்சிற்றம்பலம் ம் (திருநாட்டுத் தொகை) ருச்சிற்றம்பலம் | தென்னாட்டி ராமேச்சரஞ் நெய்த்தானந் திருமலை
ல்ல மணியாகிய பங்கிள்ளி குடியதே
ருச்சிற்றம்பலம் க்கரசர் தேவாரம் ருச்சிற்றம்பலம் தர் பூண நூலர் ங்கரர் வெண்குழையோர் காதர் தாரத்தார்
கை வீரட்டத்தார் ன யுய்யக் கொண்டார் ழவாளனார்
* சூரார்
மேவினாரே. "ருச்சிற்றம்பலம் டர் பெரிய புராணம்
திருச்சிற்றம்பலம் கண் இனிது மேவி தொலிக்கும் ஈழத்தன்னில் லை மகிழ்ந்து செங்கண்
மைப்போற்றி வணங்கிப்பாடிச் மாதோட்டத்தில் த் தண்ணல் செய்யபாத த்தி அன்பரோடும் பற்றார் உவகையுற்றார். திருச்சிற்றம்பலம்
மாமணியை முன்வணங்கிப் காத்திப் பயில்கின்றார் பாம்பணிந்த ந்துத் திருக்கேதீச்சரஞ் சார்ந்த சாத்தித் தூரத்தே தொழுதெழுந்தார்.
திருச்சிற்றம்பலம்
19

Page 28
திருகோணமல் திருஞான சம்பந்த மூர்த்
பண்.
திருச்
1 ;
நிரைகழல் அரவம்
நிமலர் நீ வரைகெழு மகளோ
வடிவினர் கரைகெழு சந்துங்
மளப்பரும் குரைகடல் லோத !
கோணம
(வி - 5
கடிதென வந்த கரி
அவ்வுரி ( பிடியன நடையாள்
பிறைநுத கொடிதெனக் கதா
கொள்ள குடிதனை நெருங்க
கோணம
பனித்திளந் திங்கட்
படர்சடை கனித்திளந் துவர்
முன் கல தனித்த பேருருவ
தாங்கிய குளித்ததோர் வில்
கோணா
பழித்திளங் கங்கை
பாங்கு விழித்தவன் தேவி
விமலன் தெளித்தமுன் அர
செம்பொ கொழித்துவன் தி!
கோண்ட
தாயினும் நல்ல த
தம்மடி ( வாயினு மனத்து 1
மாண்பி நோயிலும் பிணிய
நுழைத கோயிலுஞ் சுனை
கோண

நலத் திருப்பதிகம் இ நாயனார் அருளிச் செய்தது புறநீர்மை
சிற்றம்பலம் சிலம்பொலி யலம்பும்
னி திருமேனி ர் பாகமாப் புணர்ந்த
கொடியணி விடையர் காரகிற் பிளவு 1 கனமணி வரன்றிக் 3 நித்திலங் கொழிக்குங் மலை அமர்ந்தாரே.
தனை யுரித்து மேனிமேற் போர்ப்பார் பெய்வளை மடந்தை லவளொடும் உடனாய்க் பம் குரைகடல் சுமந்து . மும் நித்திலங் சுமந்து ப்ெ பெருக்கமாய்த் தேன்றுங் ாமலை அமர்ந்தாரே.
ikh Miய் (பத் பா
- பைந்தலை நாகம் - முடியிடை வைத்தார் வாய்க் காரிகை பாகமாக ந்தவர் மதின்மேல் விழித்தழல் நாகத் மேரு வெஞ்சிலையாக் மலார் குரைகடல் சூழ்ந்த மலை ைஅமர்ந்தாரே.
5 சடையிடை வைத்துப் ட மதனனைப் பொடியா வேண்ட முன்கொடுத்த ார் கமலமார் பாதர் ற்றுஞ் செழுங்கடற் றரளஞ் எனும் இப்பியும் சுமந்து
ரைகள் கரையிடைச் சேர்க்குங் - மாமலை அமர்ந்தாரே.
லைவரென் றடியார் போற்றிசைப் பார்கள் மருவிநின் றகலா -
னர் கான் பல வேடர் ந் தொழிலர்பா நீக்கி ரூ நூலினர் ஞாலம் யுங் கடலுடன் சூழ்ந்த மாமலை அமர்ந்தாரே.

Page 29
பரிந்துநன் மனத்தால்
தன்னுயிர் திரிந்திடாவண்ணம்
செம்மையா விரிந்துயர் மெளவன்
வேங்கை வ குருந்தொடு முல்லை
கோணாமா
- 7.
எடுத்தவன் றருக்கை
லேத்திட வ தொடுத்தவர் செல்வ
மிறப்பறி யா தடுத்தவர் வனப்பால்
தன்னருட் கொடுத்தவர் விரும்பு
கோணாமா
அருவரா தொருகை
யகந்தொறு பெருவராயுறையும் நீ
பெருங்கடல் இருவரும் அறியாவா
யுயர்ந்தவர் குருவராய் நின்றார் |
கோணாம
- 9.
நின்றுணுஞ் சமணு !
நெறியலாது வென்று நஞ்சுண்ண
மெல்லிய துன்றுமொன் பெளல்
தாழ்ந்தறு குன்றுமொன் கானம்
கோணாம
10..
குற்றமில்லாதார் குல்
கோணாம்! கற்றுணர் கேள்விக்
கருத்துடை உற்ற செந்தமிழர் மா
உரைப்பவ சுற்றமுமாகித் தொல்
தோன்றுவு
திருச்சி

5 வழிபடு மாணி மேல்வருங் கூற்றைத் முதைத்தவர்ற் கருளுஞ் ர் நம்மை யாளுடையார்
மாதவி புன்னை கண்செருத்தி செண்பகத்தின் ..
கொடிவிடும் பொழில்சூழ் மலை அமர்ந்தாரே.
5 யிழித்தவர் விரலால் மாத்தமாம் பேறு
ந் தோன்றிய பிறப்பு தேவர் வேள்வி - வைத்ததோர் கருணை
பெருமையும் வாழ்வும் பும் பெரும் புகழாளர் கலை அமர்ந்தாரே.
வெண்டலை ஏந்தி பும் பலியுடன் புக்க ர்மையர் சீர்மைப் ல் வண்ணும் பிரமன் ண்ணம் ஒள் எரியா பெயர்த்த நன் மாற்கும் குரைகழல் வணங்கக் எமலை அமர்ந்தாரே.
" - 5
இருந்துணந் தேரு தன புறங்கூற றும் பரிசின ரொருபான் கலாடும் உடனாகித் வ மௌவலுஞ் சூழ்ந்து திரைபல மோதிக் 5 வாசம் வந்துலவும் ரமலை அமர்ந்தாரே.
ரைகடல் சூழ்ந்த ாமலை அமர்ந்தாரைக்
காழியர் பெருமான் - ஞான சம்பந்தன் கலை ஈரைந்தும்
* கேட்பவர் உயர்ந்தோர்
வினை அடையார் பர் வானிடைப் பொலிந்தே.
சிற்றம்பலம்
21

Page 30
திருப்பள் எண்சீர்க் கழுநெ
போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது பூங்கழற் கிணைதுனை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில் நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை யா! எனை உடையாய்!
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
அருணன்இந் திரன்றிசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்ந்திரு முகத்தின் கடிமலர் மலரமற் றண்ணல் அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவைலூர் திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே.
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை யொழிஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய்!எமக் கெளியாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய -பிணைமலர்க் தோத்திரம் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறை உறை சிவபெரு மானே என்னையும் ஆட்கொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே.
பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
போன்னிலன் வரவிலன் எனைநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக் கும்அரியாய்! எங்கள் முன்வந்(து) ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புதியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே.

சமயம்
ளியெழுச்சி -லடிசிரிய விருத்தம்
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடந் தியல்பின்
வணங்குநின் றார் அணங் கின்மன வாளா! செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறைஉறை சிவபெருமா மானே! இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
அதுபழச் சுவையென அமுதென அறிவதற்(கு)
அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன் திருவுள இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம் எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்? பந்தனை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறைஉறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தே! பள்ளி எழுந்தரு ளாயே.
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளே! உன தொழுப்படி யோகங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்!வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தேகரும் பே! விரும் படியார் எண்ணகத் தாய்! உல குக்குயி ரானாய்!
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே.
புவனியில் போய்ப்பிற வாமையில் நாள் நாம்
போக்குநின் றோம் அவ மேஇந்தப் பூமி சிவன்உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி
திருப்பெருந் துறைஉறை வாய்! திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் ஆரமு தே! பள்ளி எழுந்தரு ளாயே.

Page 31
திருவெ
ஃமான் -
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாமே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்!
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தணையோ நேரிழையாய் நேரிழையீர்!
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துவதற்கு
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்!
முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதி ரெழுந்தென்
(அத்தன் ஆனந்தன் அமுதன்என்று அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ! ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொட்டால் பொல்லாதோர்
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!
ஒவண்ணித் திலநகையாய் ! இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ! எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின் றவமே காலத்தைப் போக்காதே எவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உறநெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்!
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலுறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்
நாவமே விண்ணே பிறவே அறிவரியான் கோனாப்பமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீவரம் பாடிச் சிவனே சிவனேயென்று இளம் இடினும் உணராய் உணராய்காண்
இரையக் குழலி பரிசேலோர் எம்பாவாய்!

பம்பாவை
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை பின்
நானே எழப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ;
வானே நிலனே பிறவே அறிவரியான் பாடும் தானேவந்து எம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கு |
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!
அன்னே ! இவையும் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் என்ஆனை என் அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் -
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்செங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்!
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவய் !
பாதாளம் எழினும் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஒத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிளைகாள் ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்!
23

Page 32
மொய்யார் தடம்பொய்கை புக்கு முக்கேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா ! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா !
ஐயா ! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் பல். உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்!
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்ரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் - இ
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆ மாபாடிச் சோதி திறம்பாடி சூழ்கொன்றைச் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத்திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் !
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீர்ஒருகால் வாய்வாள் சித்தம் களிகூர் நீர்ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பார்ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான்பணியாள் பேர் அரையர்க்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப் பூம்புனல்பாய்த் தாடேலோர் எம்பாவாய் !

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொழிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நம்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமா னன்பர்க்கு முன்னி யவள்நமக்கு முக்சுரக்கும் இன்னருளை
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்நிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்தி
தண்ணார் ஒளிமழங்கித் தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணார் ஆமுதமுமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!
உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நிற் அன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன்! நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவய்! )
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் : போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணத புண்டரிகம் | போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்!

Page 33
ஓம் ஜெ ஸ்ரீ துர்க்கா
(பண் : ந
பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு தேவி துர்க் கையளே ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
சங்கரியுன்னைப் பாடி டுமே ஹநஹந தகதக பசபச வெனவே
தளிர்த் திடுஜோதி யான வளே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
நண்டினி தேவி தக்ஷிணி தேவி
கட்கினி தேவி துர்க் கையளே தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈச்வ ரியே பரண்டினி தேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித் தீவி ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
3
காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க் கையளே நீலினி நீயே நீதினி நீயே
நீர்நிதி நீயே நீர் ஒளியே பணாலி நீயே மாதினி நீயே
ਇਤਨ ਕਰ மாதவி நீயே மான் விழியே படு உன் ரோகரி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
நனாராணி பாயே நான்முகன் தாயே
நாகினி யாயே துர்க் கையளே மகாராகாரி மாயே ஊற்று தாயே
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே 2 காளாராணியாயே காருணி தாயே
கானக யாயே காசி னியே -- ரோகாதி வாரணி சோகநி வாரணி
தாவநி வாரணி ஜெய துர்க்கா! 4
- - - -

ஜய துர்க்காயை நம
தேவி அஷ்டகம் காதநாமக்கிரியை)
வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க் கையளே நாதமும் நீயே நாற்றிசை நீயே !
நாணமும் நீயே நாய கியே மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாய வளே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
கோவுரை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க் கையளே நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியளே பூவுறை ஜோதி பூரண ஜோதி
பூதநற் ஜோதி பூரணையே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம்
சாரிணி சந்த்ர கண்டி னியே ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யாயன்ய யளே . ஜெயஜெய கால ராத்திரி கெளரி
ஸித்திதா ஸ்ரீநவ துர்க் கையளே ரோகநி வாரணி சோகநி வாரணி -
தாபநி வாரணி ஜெய துர்க்கா! 7
திருமக ளானாய் கலைமக ளானாய்
மலைமக ளானாய் துர்க் கையளே பெருநிதி யானாய் போறி வானாய்
பெருவலி யானாய் பெண் மையளே நறுமல ரானாய் நல்லவ ளானாய் பது
நந்தினி யானாய் நங்கை யளே 3 ) ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா!
25

Page 34
கலைமக
கலைமகள்
- \99
ஆயகலைகள் அறுபத்து நான்க ஏய உணர்விக்கும் என்னம்மை உருப்பளிங்கு போல்வாளென் ல இருப்பளிங்கு வாரா திடர்.
ஸ்ரீ குமரகுரு
அட்
சகல கலா
வெண்டா மரைக் கன்றி நின்பதந்
தாங்கஎன் வெள்ளை உள்ளத் தண்டா மரைக்குத் தகாது கொ
லோ? சகமேழு மளித்(து) உண்டான் உறங்க ஒழித்தான்பித்
தாகஉண் டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே !
சகல கலாவல்லியே! (1)
இன் 3
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் - 2
வாய் பங்கயாசனத்திற் புகுவோம் கூடும் பசும்பொற் கொடியே!
கனதனக் குன்றும் ஐம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே !
சகல கலாவல்லியே!
(2)

ள் துணை
ர் வாழ்த்து
6
ைெனயும் - தூய வள்ளத்தி னுள்ளே
பர சுவாமிகள் தளிய வல்லிமாலை
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோ? உளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே!
சகல கலாவல்லியே!
(3)
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்; வட நூற்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர் செந் நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே !
சகல கலாவல்லியே! (4)

Page 35
53
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத் தல ராததென்
னே? நெடுந் தாட்கமலத்(து) அஞ்சத்துவசம் உயர்ந்தோன்செந்
நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே !
(5)
# சிப் பார் -
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதுஎளி தெய்தநல்
காய்; எழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் -
கனலும்வெங் காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே! (6)
சுட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும் என்பால் - கூட்டும் படிநின் கடைக்கண்நல்
காய்; உளங் கொண்டுதொண்டர்கள் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதந் தெளிக்கும்வண்ணங் காட்டுமன்வெள் ளோதிமப் பேடே !
சகல கலாவல்லியே!
(7)

சொல் விற் பனமும் அவதான
மும்கல்வி சொல்லவல்ல நல்வித்தை யும்தந் தடிமைகொள்
வாய்; நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொரு கால
மும்சிதை யாமைநல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே !
சகல கலாவல்லியே!
(8)
சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்? நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ(டு)
அரசன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத் தாயே!
சகல கலாவல்லியே! (9)
மண்கண்ட வெண்குடைக் கீழாக கட .
மேற்பட்ட மன்னரும்என் டா பண்கண் டளவிற் பணியச்செய் --
வாய்; படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடிஉன் --
டேனும் விளம்பில்உன்போல் காருக கண்கண்ட தெய்வம் உளதோ?
இ. சகல காலவல்லியே! (10)
- '") (3)
- ப.
பேன்
27

Page 36
கந்த ச
தேரில்
துதிப்போர்க்கு வல்வ பதிப்போர்க்குச்செல்வம் நிஷ்டையுங் கைகூடும் கந்தர்சஷ்டி கவசந் த
குறா
அமரரிடர்
குமரன சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மைய னடஞ் செயும் மயில்வாகனனார் கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து வரவரவேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரஹண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி ) விணபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடி கெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலொன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிறைபெற் றென்முன் நித்தமு மொளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் றினம் வருக

ஷ்டி கவசம்
காப்பு சை வெண்பா
ைேனப்போந் துன்பம்போம் நெஞ்சிற் ம் - பலித்துக் கதித்தோங்கும்.
நிமலரருள் னை.
ள் வெண்பா
தீர வமரம் புரிந்த = நெஞ்சே குறி.
ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷ்ணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க | செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர் ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி. டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென் றுன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க
28

Page 37
அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க டாப்சியம் பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க ! செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே யிருதோள் வளம்பெறக் காக்க பிடர்க ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க அட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க தவிர வடியினை அருள்வேல் காக்க பகை விரண்டும் கருணை வேல் காக்க
மண்கை பிரண்டும் முரண்வேல் காக்க பிண்கை யிரண்டும் பின்னவ ளிருக்க நாயிற் சரஸ்வதி நற்றுணை யாக நகை: கமலம் நல்வேல் காக்க
முப்பமா ணாடியை முனைவேல் காக்க எனாட்டாயொழு தும்மெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம் படுகெவே வந்து கனகவேல் காக்க
எவராயண்யக. நன்னில் வச்ரவேல் காக்க அணராயிரு டன்னில் அனையவேல் காக்க ரொமாத்தின் சாமத்தில் எதிர்வேல் காக்க - அநாளாயத நீக்கிச் சதுர்வேல் காக்க கொங்க காக்க கனகவேல் காக்க தொக்க நோக்க நொடியி னோக்க தலாக்கொ தாக்க தடையறத் தாக்க படிமமாக்க பார்க்கப் பாவம் பொடிபட விலகவி சூணியம் பெரும்பகை யகல எலவமனை ஆதம் வலாஷ்டிகப் பேய்கள்
அரணப்பணார் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைக டின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம ராவுதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லினு மிருட்டிலும் எதிர்படு மண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் (1)
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை யடியினில் அரும்பாவைகளும் - பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமு மயிரும் நீண்முடி மண்டையும் க பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் - காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைத்து குலைந்திட . மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடிட படியினின் முட்டப் பாசக் கயிற்றால்
ஓட்டப் பாசம் யேற்றாபட்கட்டுட னங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதிற்செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்கைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் றணலெரி தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண்டது வோடர் புலியும் நரியும் புன்னரி நாயும் - எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் ALL 03 கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் - ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் 5ம் வாதஞ் சயித்தியம் வலிப்பும் பித்தம் | சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
29

Page 38
பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவருமெனக்கா மண்ணாளரசரும் மகிழ்துற வாகவும் உன்னைத் துகிக்க உன்றிரு நாமம் சரஹண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே - பரிபுர பவனே பவமொளி பவனே.
அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமக ணன்றாய் என்னா விருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினே னாடினேன் பரவச மாக ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியிலணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புட னிரஷி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கவென் வறுமைக ணீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் ) பெற்றவ னீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் ம் கந்த சஷ்டி கவசம் விரும்பியது பாலன் றேவ ராயன் பகர்ந்ததை தொ காலையில் மாலையில் கருத்துடனாளும் - 2 ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி 3 நேச முடனொரு நினைவது வாகிக்கும் கந்தர் சஷ்டி கவச மிதனைச் 2 பகல் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் அ ஒரு நாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஒதியே செபித்து உகந்து நீறணிய -2) அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய் திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமி ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி' யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணிந்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி - எனைத் தடுத் தாட்கொள என்றன துள்ளம் பன்மேவிய வடிவுறும் வேலவா போற்றி 3 தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி மக்கள் திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி - 3) கடம்பா போற்றி கந்தா போற்றி
3 வெற்றியே புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில் நட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணம் சரவண பவஓம் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்.
வேலும் மயிலும் துணை!

Page 39
கதிர்காம் அருணகிரி திரு
-- E.
திருத்தலம்
சில 1
தனதனன தா
தனதன த
திருமகளு லாவு மிருபுயமு ராரி
திருமருக நாமப் செகதலமும் வானு மிகுதிபெறு !
தெரிதருகு மாரப். மருவுமடி யார்கள் மனதில்விளை
மரகதம யூரம் மணிதரளம் வீசி யணியருவி சூ
மருவுகதிர் காமப் அருவரைகள் நீறு படஅசுரர் மால்
அமரர்பொருத வீரப் அரவுபிறை வாரி விரவுசடை வே
அமலர்குரு நாதப் இருவினையி லாத தருவினைவி
இமையவர்கு லேசப் இலகுநிலை வேடர் கொடியினதி
இருதனவி நோதப்
த ன ன தான தானா
தனன தான த
அகிலன் மாறு மாறாத கலதி, பூத்து
அடைவில்ஞாளி, கோப் அழிவுகோளி, நாணாது புழுகுபூ
அருளிலாத தோடோய பலகலாக ரா! மேரு மலைகரா சக்
பருவமேகமே ! தாரு! பரிவுறாத மாபாதர் வரிசைபாடி, (
பரிசில்தேடி, மாயாத இலகுவேலை நீள்வாடை யெரி
லெறியும் வேலை மாறா இமயமாது பாகீர திநதி பால கா!
இறைவாகான மால்வே கலகவாரி போல்மோதி வடவைய
கதிர்காம மூதூரி கனகநாடு வீடாய கடவுள்யாலை
கருணைமேரு வே தே

ப் பாடல்கள் நாதர் அருளிய ப்புகழ்
ம் - கதிர்காமம் பாடல்கள்
"ன தனதனன தான . எனத் தனதானா
பெருமாள்காண்
பாடல்
பெருமாள்காண்
ர யாடும்
பெருமாள்காண் மடாது
பெருமாள்காண் என் அகி
பெருமாள்காண் ணி
- பெருமாள்காண் 1டாத
பெருமாள்காண் பார்
- பெருமாள்காண்
என தனன தான தானான தானான தனதானே
1111 ,, 11 F!11
த வேதாளி மாளி, சி வாழ்மாதர்
அறயோ
மருளாகிப்
லா! வீசு - 3
எனயாதும்
யோயாத
படி, பாராய்
காள்வேலை மாசூரி
திறல்வீரா!
சாரா
டர்
சுதைபாகா
மாறு சூழ் சீத
லிளையோனே!
எ வாழ்வான வர்
பெருமாளே!
31

Page 40
தனனதான
தனனதான எதிரிலாத பக்தி
இனியதாணி னைப்டை இதயவாரி திக்கு
எனதுளேசி றக்க கதிர்காம வெற்பி
கனகமேரு வொத்த மதுர வாணி யுற்ற
வழுது கூனி மிர்த்த
தத்த தனனதான
கடக வருவிகள் தப வரி அதிர்க,
காமத் தரங்க கனகத நக்குலி புணரித குணகு
காமத் தனஞ்சம் வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் வழிவழி தமரென வழிபடு கில6ெ
வாகிக் கினம்பொன் அடவியி ருடியபி நவகும ரியடை
யாயப் புனஞ்சென் அயிலவ சபரிசெய் கவிபுகழ் தரு
யாளப் புயங்கொண் இடமொரு மரகத மயிலிசை வடி
ஏழைக் கிடங்கண் இதமொழி பகரினு மதமொழி பக
ஏழைக் கிரங்கும்
தனனதன தான
தனனதன தான சமருமுக வேலொத்த விழிபுரள !
தனமசிய வீதிக்குள் சரியைக்ரியை யோகத்தின் வழி
தலையுணர சாதத்தின் உமதடியு னாருக்கு மனமரண ம
முரியவர்ம காதத்தை ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேலு
முனதருள்க்ரு பாசித்த இமகிரிகு மாரத்தி யநுபவைப ரா
எழுதரிய காயத்ரி எயினர்மட மானுக்கு மடலெழுதி
இதணருகு சேவிக்கு அமரர் சிறை மீள்விக்க வமர்செ
:மதிகவித சாமர்த்ய | அழுதுலகை வாழ்வித்த கவுணிய
அரிய கதிர்காமத்தில்

தத்த தனதான தத்த தனதான
தனைமேவி யிருபோதும் ளுறவாகி அருள்வாயே! லுறைவோனே ! புயவீரா! கழலோனே பெருமாளே!
- தனதான (தத்த தனதான
திர் - 2
மலைவீரா
க ---
புயனோட
தவழாது
றிடுமோதான்
ம - 3
றயர்வோனே !
கவி
ikti 14 1 1 1 1 11, 11/1}}
.டருள்வோனே!
வுள்
1)
டவர்வாழ்வே
ரினு
பெருமாளே !
த்த தனனதன தானத்த த்த தனதான தானன
வாரிட்ட
மயில்போலு லாவியே
வருக்கு பாசுத்தர்
வசமா மேவியே
பாயைக்கு
யெனமாய மாதரார்
னுக்கு
அருள்கூர வேணுமே
எசத்தி
உமையாள்கு மாரனே
1 மோதித்து
முருகாவி சாகனே
ய்துப்ர தாபிக்கு
கவிராஜராஜனே
பகு வாதித்த
உரியாபி ராமனே 5
32

Page 41
தனத்தா தனத்தா தன
தனத்தா தன
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே . சரிப்போ னமட்டே விடுத்தா யடுத்த
தகர்த்தா யுடற்றான் சிரத்தோ ரத்தோ டறுத்தே குவித்த
செகுத்தாய் பலத்தார் சிறைச்சே வல்பெற்றாய் வலக்கா ர.
திருத்தா மரைத்தா புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெகிர்த்தே பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரொ
பொரித்தார் நுதற்பார் கரித்தோ லுரித்தார் விரித்தார் தரி
கருத்தார் மருத்தூர் கரிக்கோ லமிட்டார் கணுக்கா ளமு.
கதிர்கா மமுற்றார்
த னதனா தத்தனத்
தனதனா தத்த
சரியையா ளர்க்குமக் கிரியையா ள
சகலயோ கர்க்குமெட் சமயபே தத்தினுக் கணுகொணா, ெ
டருபரா சத்தியிற் தூரியமே, லற்புதப் பரமஞா னத்தனி
சுடர்வியா பித்தநற் துகளில்சா யுச்சியக் கதியையீ றந்த
சுகசொரூ பத்தையுற் புரிசை சூழ் செய்ப்பதிச் குரியசா மர்
புருவவீ ரத்துவிக் புரளவேல் தொட்டகைக் குமரமேன்
புகழையோ தற்கெனக் கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சகை
கனிகள்பீ றிப்புசித் கலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிர காமக்கிரிப்

த்தா தனத்தா தனத்தா த்தா தனதான
வருசூரைச்
நாய் -
னிருகூறாச்
காய்
விருதாகச்
முற்றாய்
எருள்வாயே
வருபோது
ரித்ததார்
வையிலேபின்
த்தார்
மதனாரைக்
த்தே
தே பெருமானனே
தனதானா தத்தனத் 5னத் தனதான
} } } {{11} { } } { ! ! ! !
ர்க்குநற்
டரிதாய மேய்ப்பொருட்
பரமான
ச்பா (2)
- பதி, நீடு சொற் பதான்
என் றடைவேனோ? த்யசற் .
ரமசூரன் மைத்திருப்
கருள்வானே
ளக் .. எக்
தமராடிக்
பெருமாளே!
33

Page 42
தானதன தத்தத்
தானதன த்த
பாரவித முத்தப்ப டீரபுள கற்பொற்ப
பாகளவு தித்தித்த கீதமெ! பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புப்
பாணவிழி யிற்பொத்தி காரணி குழற்கற்றை மேல் மகர மொ
தாதின்முக வட்டத்தி காமுகன் கப்பட்ட ஆசையைம றப்பி
கால்களைம றக்கைக்கும் தேரிரவி யுட்கிப்பு காமுதுபு காமுதுபு
சாசிரனை மாத்தித்த சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்த
கோணசயி லத்துக்ர வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சி
மேகலையி டைக்கொத்தி வேரிமழை யிற்பச்சை வேயிலரு ண.
வேல்களில் கப்பட்ட
தனதனா தத்த தனதனா தத்
மருவறா வெற்றி மலர்தொடா விற்ன
வலிசெயா நிற்கு மதில்கள் தாவுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு இருகணால் முத்த முசிரயா மத்தி
னிரவினா னித்த இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ்விக்க கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிலுர் சித்ர ககனமா ணிக்க வடிவனே மிக்க
கதிர காமத்தி முருகனே பக்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
முறியவே ல்தொட்ட

த தானதன தத்தா த்த தனதான
- இடையாமலே Tழி ..
விடுமாதர்
எப்பித்தல்
லதிமோக
த்தல் - 3
வருமேதான் - பரத்திற்றெ
அரிமாயன் பத்ரி
கதிர்காம மக்கும்
னிருதாளின் க்கற்றை
பெருமானே !
தனதனா தத்த தே தனதான
! ! ! ! ! ! ! 1 1 1 1 1 1 } }
க - - .
மதனாலும்
மதனாலும்
மெலியாதே
வரவேணும்
மணிமார்பா
லுறைவோனே
மயில்நீரா
பெருமாளே!

Page 43
தானதன தானத் தனதாக
மாதர்வச மாயுற் றுழல்வாரும் மாத்த தீதகல வோதிப் பணியாரும் நீநர. நாதவொளி யேநற் குணசீலா நா சோதிசிவ ஞானக் குமரேசா தோ
தனன தான தான தத்,
தனன தான தா.
முதிரு மார வார நட்பொ டிலகு மா
முனியு மார வார முற்ற முடிவி லா தோர் வடக்கில் எரியு ம்
முழுகி ஏற் மேலெ றிக்கு வெதிரி லாயர் வாயில் வைத்த மது
வினைவி டாத தாய ருக் விளையு மோக போக முற்றி அளவு
விகட மாதை நீய ணைக் கதிர காம மாந கர்க்கு ளெதிரி லா
கடவு ளேக லாப சித்ர கயலு லாம்வி லோச னத்தி களப் ப
ககன மேவு ளொருத்தி அதிர வீசி யாடும் வெற்றி விடையி
அரிய ஞான வாச கத்தை அகில லோக மீது சுற்றி அசுர லோ
அமரர் லோகம் வாழ வை

ன தானதன தானத் தனதான
நவமெ ணாமற் க மீதிற் ரியிரு வோரைப் மில்கதிர் காமப்
றிரிவாரும் றிகழ்வாரே புணர்வேலா பெருமாளே
த தனன தான தான தத்த என தத்த தனதான
ர வார மெற்றி
கடலாலே பால மார்பி டத்து
நிலவாலே பர ராக நீடி சைக்கும்
மழியாதே பி லாத காதல் பெற்ற
வரவேணும் த வேல்த ரிக்க
கு
தி
மயில் வீரா
மார்ப யோத ரத்தி
மணவாளா
லேறு மீசர் கற்க
அருள்வோனே
க நீறெ ழுப்பி
த்த
பெருமாளே.
35

Page 44
FEਤ ਹੈ


Page 45
09, 0, 0, 0 009
1993
ஆசிச் 6
099.

99.10
செய்திகள்
2009 0990000
Oஒ09

Page 46


Page 47
பதுளை ஸ்ரீ கதிர்வே
( பிரதம குரு சிவஸ்ரீ சு.
ஆசிச்
புதுளை மாநகரின்கண் அழகிய பூமியில் சரஸ்வதி தேவி தனக்கென ஓர் இருப்பி கல்லூரி வளாகத்தில் குடிகொண்டுள்ள எதற்கு ஆலய கும்பாபிஷேகப் பெரு விழா நடைபெறும் சிறுவர் சிறுமியர்க்கு களிப்பூட்டுமோ அவ்வ இளஞ்சிறாருக்கு மகிழ்ச்சியைத் தருகின்றார். வித்தியாரம்பத்தில் குழந்தைகளுக்கும் "ஓம்" எழுதுகோலாக கொம்பைப் பிடித்த உருவம் க பெரிதாயினும் கூரிய இரு கண்கள், சிறு ஊசி மனதில் வாங்கும் ஞாபகசக்தி என்பன விநாயக முதற் கடவுளாக எங்கும் வீற்றிருந்து : கலைவாணியின் பெயர் கொண்ட இக்கல் விசேடமானதும் கூட. டெட்
இந்த நன்னாளிலே விநாயகப் பெருமான நாம் உய்வோமாக!
பகுப்பு
20-03-2000

லாயுத சுவாமி கோயில்
கைலாசநாதக் குருக்களின்
செய்தி
| மலை வளங்கள் நிறைந்து சொரிந்து விளங்கும் டத்தைத் தாங்கி நிற்கும் பதுளை சரஸ்வதி தேசிய ம் முதல்வராகிய ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் பது விஷேடத்திலும் விஷேடமாகும். யானை எப்படி எறே யானைருபமாக அமர்ந்துள்ள விநாயகரும் ”ஓம்” என்ற ரூபத்தில் விநாயகரின் வடிவிலேயே
என்று கல்வி தொடங்கப்படுகின்றது. கையில் ல்வியின் மகத்துவத்தைக் காட்டுகின்றது. உருவம் மயயும் குறிப்பாக பார்க்கும் திறமை; படித்தவற்றை -ரின் சிறந்த தத்துவ தோற்றங்கள். இவ்வாறு முழு அருள் சுரக்கும் விநாயகரின் கும்பாபிஷேகம் மலூரியில் நடப்பது மிகப் பொருத்தமானதும்
என் பாதாரவிந்தம் பணிந்து அவரின் அருள் பெற்று
சிவஸ்ரீ சு.கைலாசநாதக் குருக்கள்
37

Page 48
இராமகிருஷ்ண மிஷன்
சுவாமி ஆத்மகனாந.
வாழ்.
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரிய புனராவர்த்தன கும்பாபிஷேகம் சமீபத்தில் மலரொன்று வெளியிடப்பட உள்ளதென அறிக
நறுமணமில்லாத மலர் எவ்வளவு அ இறைவனது திருப்பாதங்களைச் சென்றடையும்
அவ்வாறே, நற்குணங்களற்ற மனிதன் செல்வம் படைத்தவனாக இருப்பினும் இழந்தவனாகின்றான்.
அன்பு, தியாகம், நேர்மை போன்ற நற்பு சடங்குகளும், சமய விழாக்களும் இப்பண்புக சரஸ்வதி தேசிய கல்லூரியில் அமைந்துள்ள நடைபெறும் சமய நிகழ்ச்சிகள் மாணவர்கை ஐயமில்லை.
இத் தருணத்தில் அதிபர், ஆசிரியர் அனைவருக்கும் எமது நல் வாழ்த்துக்களைத்
சிறப்பு மலருக்கு 6
20-03-2000

இலங்கைக் கிளைத் தலைவர் ந்தஜி அவர்கள் வழங்கிய
துச் செய்தி
ல் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலின் சிறப்பாக நடைபெற்று, அதன் நினைவாக விசேட ன்ெறோம்.
ழகாக இருப்பினும் அது குறைவுடையதே. எனவெ
தகுதியை இழந்துவிடுகின்றது.
எவ்வளவு தான் கல்வி கற்றவனாக இருப்பினும், இறைவனது திருவருளைப் பெறும் தகுதியை
பண்புகளை வளர்ப்பதே சமயத்தின் நோக்கம். சமயச் ளை வளர்க்க உதவவில்லையெனில் அவை வீணே. ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை மையமாக வைத்து ள நல்வழிப்படுத்தி நற் பிரஜைகளாக்கும் என்பதில்
, மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எங்கள் நல்வாழ்த்துக்கள்.
சுவாமி ஆத்மகனாநந்தஜி அவர்கள்
38

Page 49
இந்துசமய கலாசார அ
பதில் ப வாழ்த்
பின்
சட்
பதுளை, சரஸ்வதி தேசிய 8 புனராவர்த்தன கும்பாபிஷேகத்தினை | வாழ்த்துச் செய்திகளை அளிப்பதில் மிக்
வெ
மலையகத்தின் மிக முக்கிய நக கல்லூரி மலையக மாணவர்களின் கல் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக
பம்,
யை
அதுபோன்றே கல்லூரி வளவி ஆலயமும், முப்பது ஆண்டுகளாக ம தேவைகளையும் மேம்படுத்தும் பல ப6 உணர்வுகளையும் ஒரே சூழலிலிருந்து
மாணவர்கள் கொண்டுள்ளனர்.
பச்
ண்.
த்து தில்
முப்பது ஆண்டுகளுக்குப்பின் இவ் நடைபெறத் திருவருள் கூடியிருப்பது பெற்றோர், நலன்விரும்பிகள், மாணவர்க6 சிறப்புற நிறைவேற்றுகின்றனர்.
ஸ்ரீ சித்தி விநாயகரின் திருவரு அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்
கள்
கும்பாபிஷேகம், சங்காபிஷேகக் பொலிவதாக.
29-03-2000
Tகள்

3
எலுவல்கள் திணைக்களத்தின்
ணிப்பாளரின் துச் செய்தி
கல்லூரியின் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்னிட்டு வெளியிடப்படும் மலருக்கு எனது க மகிழ்வடைகின்றேன்.
ரங்களுள் ஒன்றான பதுளை மாநகர் சரஸ்வதி வித்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடந்த
சிறந்த பணிகளை ஆற்றி வருகின்றது.
லேயே அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ாணவரின் சமய உணர்வையும், ஆன்மீகத் ணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது. அறிவையும், பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கல்லூரி
பவாலயத்துக்கு புனராவர்த்தன கும்பாபிஷேகம் பெருமகிழ்ச்சி கொள்ளத்தக்க விடயமாகும். ளும் இணைந்து ஆலயக் கைக்காரியங்களைச்
நளால் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி பக வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
கிரியைகள் முறையுற நிகழ இறையருள்
சாந்தி நாவுக்கரசன்
பதில் பணிப்பாளர்
39

Page 50
ஊவா மாகாண மேலதிகக் திரு. S. ஜோலி
ஆசிச்
சமயம் என்பது மானிட நற்பண்புகளை வளர்ப்பதாகவும் அல் தனித்துவத்தை ஒவ்வொரு மனித பாடசாலைகளில் மாணவர்கள் மத்தி மூலம் அவர்களை எதிர்கால நட் விழுமியங்களை வாழ்வில் பேணுபவர்
இவ்வகையில் சரஸ்வதி மத் சித்தி விநாயக பெருமானின் கும்பாபி
25-03-2000
இங்கே

கல்விப்பணிப்பாளர் (தமிழ்) சப் அவர்களின் செய்தி
வாழ்வை நெறிப்படுத்துவதாகவும், மையும்போதுதான் அதன் உள்ளார்ந்த தனும் உணர்ந்து கொள்ளமுடியும். தியில் சமய உணர்வை வளர்ப்பதன் பிரஜைகளாக மாற்றுவதுடன் மனித களாக்கவும் முடியும்.
ந்திய கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ ஷேக விழா சிறப்புற வாழ்த்துகின்றேன்.
திரு. S. ஜோசெப்

Page 51
(5)
கல்லூரி அதிப்
இ பதுளை சரஸ்வதி தேசிய கல் விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன எமது கல்லூரியின் வரலாற்றில் இன்றைய வேண்டிய ஒரு நன்னாளாகும்
பதுளை வாழ் இந்துக்களின் வித்தியா விருத்திச் சங்கத்தினால் 19 வித்தியாசாலையின் சிரேஷ்ட பிரிவு 19 வித்தியாலயமாக இயங்கத் தொடங்கிய பேற்றதிலிருந்து பதுளையின் ஏனைய | மாணவர்களையும் ஒன்றிணைத்து சரஸ் பணியினைத் தொடர்ந்தது. இவ்வித்தியாச திரு. ஏ. கே. முருகேசு அவர்களின் த அனைவரும் ஒன்றிணைந்து மாணவர்கள் ஆலயமொன்றினை அமைக்கத் தீர்மானி ஆலயம்” பாடசாலை வளாகத்தில் அ புனராவர்த்தனம் செய்யப்பட்டு மகா கும்பா
பாடசாலை வளாகத்தில் இல் கல்விச் சிந்தனையையும் தெய்வ நம்பிக்க பொருத்தமானது. மேலும் இவ்வாலயத்தின் மாணவர்களின் மனதைப் பண்படுத்துவதாக விநாயகப் பெருமானை நாளும் பொழு நின்று கற்று உயர் அருள்பாலிப்பாராக.
இம்மகத்தான கைங்கரியத்ன. பெருமக்கள் அனைவருக்கும் எனது மன தெரிவிப்பதோடு. ஸ்ரீ சித்தி விநாயகப் பெ வேறப் பணிந்து பிரார்த்திக்கின்றேன்.
கும்பாபிஷேகம் இனி "இன்பமே சூழ்க

ரின் ஆசிச்செய்தி
லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி மகா கும்பாபிஷேகம் இன்றுநடைபெறு கின்றது. தினம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட
தனித்துவத்தைப் பேணும் வகையில் இந்து B4 இல் தாபிக்கப்பட்ட பதுளை சரஸ்வதி 53 இல் மகியங்கனை வீதியில் சரஸ்வதி மகா து. அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப் அயற் பாடசாலைகளின் தமிழ் மொழி மூல வதி மகா வித்தியாலயம் தனது கல்விப் லத்தின் முதலாவது அதிபராகப் பதவி வகித்த லைமையின் கீழ் பதுளை வாழ் இந்துக்கள் ரின் நன்மை கருதி அவர்களது வழிபாட்டுக்கு
த்ததன் விளைவாகவே "ஸ்ரீ சித்தி விநாயகர் மைக்கப்பட்டது. இவ்வாலயம் இன்று மீண்டும் பிஷேகம் நடைபெறுகின்றது.
வ்வாலயம் அமைந்திருப்பது மாணவர்களுக்கு கையினையும் ஊட்டுவதாக அமைவது சாலவும் மூலம் பாடசாலையில் ஏற்படும் இறைசூழல் வும் அமையுமென்பதில் ஐயமில்லை. ஸ்ரீ சித்தி தும், மாணவர்கள் வணங்கிச் சைவ நெறியில்
த.
நிறைவேற்றுவதற்கு முன்னின்றுதவிய மார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் ருமானின் திருவருளால் யாவும் இனிதே நிறை
தே நிறைவுபெறுவதாக. , எல்லோரும் வாழ்க”
திரு. செ. சந்திரராஜா (ஸ்ரீங்கா கல்வி நிர்வாக சேவை) அதிபர், சரஸ்வதி தேசிய கல்லூரி, பதுளை.

Page 52
பிரதி அதிபரில்
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் ' கும்பாபிஷேக மலருக்கு ஆசிச் செய்தி வழங் எழில் கொஞ்சும் ஊவா மாகாணத்தில் பதுளை ம இவ்வாலயம் அமைந்திருப்பது மிகவும் சிறப் சைவத்தொண்டாற்றி சிறப்பாக சேவை புரிந்த அ முயற்சியின் பயனாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வால் மாணவ, மாணவிகளுக்கும் அருள்பாலித்து வருக வேண்டுமானால் பன்னிருவருடங்களுக்கு ஒரு | செய்தல் வேண்டும். எனினும் போதிய முயற்சியு திருப்பணி வேலையை நிறைவேற்ற முடியாம விடாமுயற்சியாலும், சைவப் பெருமக்கள், நல இவ்வாலயத்தைப் புனருத்தாரணம் செய்து மக இப்பணியைத் தொடர்ந்து மேற் கொண்டு ஆலயம் சைவ அடியார்கள் அனைவரையும் இருகரம் கூப்பி
மேன்மை கொள் சைவநீதி
23-03-2000

ன் ஆசீச்செய்தி
ஸ்ரீ சித்தி விநாயகர்' ஆலய புனராவர்த்தன மஹா தவதையிட்டு பெருமிதமடைகின்றேன். இயற்கை மாநகரில் அமைந்துள்ள இக்கல்லூரி வளாகத்தில் பானதொன்றாகும். பல வருடங்களுக்கு முன் அதிபரான திரு ஏ.கே.முருகேசு அவர்களின் தீராத சயம் பல்லாயிரக்கணக்கான சைவ மக்களுக்கும், ன்ெறது. ஆலயமொன்று சிறப்புற்று அருள்பாலிக்க முறை புனருத்தாரணம் செய்து, கும்பாபிஷேகம் ம், நிதி வசதியும் இன்மையால் இவ்வாலயத்தின் ல் இருந்தது. எனின் தற்போதைய அதிபரின் ன் விரும்பிகள் ஆகியோரின் பேருதவியினாலும் T கும்பாபிஷேகம் நடாத்த அருள் கூடியுள்ளது. D பல வழிகளில் சிறப்புற உதவ வேண்டும் என வி வேண்டி விடைபெறுகின்றேன்.
விளங்குக உலகமெல்லாம்
இராமகிருஸ்ணன் திருச்செல்வம்
பிரதி அதிபர் சரஸ்வதி தேசிய கல்லூரி
இ பதுளை
இதன் -கவல்
அல்இ

Page 53
ரொக்கில் ஸ்ரீ காளி
ஆசி
5 8 8 8 8 8 8 8 8 8 9 ம் 8
ஊவா மாகாணத்தில் சிறந்தமும் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பதுை
போற்றுதற்குரியதாகும். சிறந்த முறையில் இக் கல்லூரி மாணவர் மத்தியில் ஆன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாண வளர்ச்சியில் சமயம் வழங்கும் கொடை | சித்தி விநாயகப் பெருமானின் மஹா கு கும்பாபிஷேக சிறப்பு மலர் சிறப்புற வாழ்த்
27-03-2000
வம்
பர்
பாரி
Dள

யெம்மன் தேவஸ்தானம் இச்செய்தி
றயில் மாணவர்களுக்கு கல்விப் பணியாற்றிக் ள சரஸ்வதி தேசிய கல்லூரியின் பணி » சமயப் பாரம்பரியங்களைப் பேணிக் காக்கும். மீக சிந்தனையை வளர்ப்பதில் ஊக்கத்துடன் வர்களே இன் நாட்டின் சொத்துக்கள். மாணவர் மிகப்பெரிது. கல்லூரியில் அமைந்திருக்கும் ஸ்ரீ தம்பாபிஷேக நிகழ்வினையொட்டி வெளிவரும் மதுகின்றேன்.
க. ஜெயநாயகம்
தலைவர், ரொக்கில் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம்,
பரிபாலன சபை.
43

Page 54
பதுளை கதிர்வேலாய அறங்காவல் .
ஆசிச்6
பாடசாலைக்குச் செல்லும் உடையவர்களாகக் கல்வியிலும் 6 செலுத்தி ஆர்வத்துடன் கல்வி பயில யடைவதுடன் வாழ்க்கையிலும் ஏற்ற மாணவர்கள் வழிப்பாடு செய்ய வசதி அமைந்திருப்பது சிறப்புக்குரியதும் வர
சரஸ்வதி மத்திய கல்லூரி ப எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் பெறுவதறிந்து மகிழ்ச்சியடைகின்றோம் கும்பாபிஷேக மலர் சிறப்புறவும் வாழ்த
27-03-200
44

புத சுவாமி கோவில் சபையினரின் செய்தி
மாணவர்கள் தெய்வ நம்பிக்கை ஏனைய கருமங்களிலும் அக்கறை ன்றால் அவர்கள் பரீட்சையில் சித்தி ம் காண முடியும். பள்ளி செல்லும் யாகக் கல்லூரி வளவினுள் ஆலயம் ரவேற்புக்குரியதுமாகும்.
மாணவர்களுக்கு அருள்புரிவதற்காக - ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடை ம். அதனையொட்டி வெளியிடப்படும் த்துகின்றோம்.
அறங்காவல் சபையினர்

Page 55
OO
99 99999
9 ஓ
சரஸ்வதி தே * ஸ்ரீ சித்தி விநாய
99 |

ODஒ
கசிய கல்லூரி பகர் ஆலயசரிதம்)
999999
2G

Page 56


Page 57
சித்தி வி
ஞான விநாய யானை முகனவு கானமிசைத்தவன் தேனமுத தமிழி
சித்தி விநாயகர் சக்தி தர வருவ பக்தி கொண்டடி சித்தி வரும் இ
தி
இத்திதியிலவன் நித்தமும் அவன
முத்தி தருபவன் 15 தித்திக்கும் அரு
சரஸ்வதி கல்லு கரங்கூப்பி நாம் சிரமதை சித்தி சரமென தந்து 6
கலைக்கோயில் அலையும் மனத் மலையென உறு தலையென தொ
பதுளை வாழ் ம துதி செய்யும் இ கதியென கஜமு புதியென வாழ்த்
வருக விநாயக அருளுக ஐயன் பரிவுடன் புத்தாய விரிகதிர் சுடரோ
ஸ்ரீ சித்தி நாதனு பக்தி கொண்டடி எத்திக்கிலுமுள்ள இத்தினம் எமக்ெ

நாயகர் பாமாலை
- காப்பு
கன் ஞாலத்து நாயகன் பன் பதம் போற்ற - மானுடத்தில்
ன் கழல் போற்ற எமக்கு ன்பம் தா
- 2 ) ப
3 ன் சிந்திக்க வைப்பவன் ான் - அவன் மேல் உயார் பாடிப் பணிந்திடின்
.. தை அறிவீர்
அ அ
*
*
இங்கெமக்கருளினும் மன சரணடைவோம்
தா இ மூஷிக வாகனன் ளினை அடைவோம் நாம் தோம்
*
சரி சகலமும் பெற்றிட
வணங்கிடுவோம் - எங்கள் விநாயகன் தாளென வாழ்த்திடுவோம்
* கல்லூரி கண்ணியமாகிடவும் தை அடக்கியாண்டிடவும் பதியுடன் மைந்தரும் மங்கையரும் எண்டாற்ற வாழ்த்திடுவோம்
*
க்களும் மங்களம் பெற்றிட இந்துக்கள் சுகமும் பெற்றுய்ய
கன் காலைப் பிடித்தினிது தி பணிந்திடுவோம்
வருகவே
அருளுக பிரம் ஆண்டினிலே
ன் நீ வாழ்த்திடுவாய்
பக்கு மங்களமு மங்களம்
யார்க்கும் மங்களம் T அன்பர்க்கும் மங்களம் கன்றும் மங்களமே மங்களம்.

Page 58
ஆலய
பதுளை வாழ் இந்துக்களின் தனித் விருத்திச் சங்கத்தினால் பதுளை தேவாலா ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் சி (கிறகரி வீதி) சரஸ்வதி மகா வித்தியா பாடசாலைகளைப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் மொழிமூல மாணவர்களையும் இை கல்விப் பணியினைத் தொடர்ந்தது.
சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் ( அவர்கள் பதவியேற்றார். சைவமும் த இவ்வித்தியாலயம் எத்தனை நூற்றாண்டும் வளர்க்கும் நிலையமாக விளங்கவேண்டும் இதனை நிறைவேற்றும் வகையில் பல்வேறு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினைப் பாடசா அமைக்கப்பட்டு 1965ம் ஆண்டு ஆனி ம "விநாயகப் பெருமானின் திருவுருவத் தாபன குருக்களால் (யாழ்ப்பாணம், உரும்பராய், ஸ் வைக்கப்பட்டது.
பின்னர் 1970ம் ஆண்டு ஆலயம் மீண் ஆனித்திங்கள் 22ம் நாள் (1970-06-22) ஆலயத்துக்கு குருக்கள் ஒருவர் அம் பிரார்த்தனைகளும் நடை பெற்று வந்தன.
இதன் பின்னர் பல்வேறு வசத ஆலயத்தின் கும்பாபிஷேகம் தொடர்ந்து ந இல் இவ்வாலயத்தைப் புரனமைப்புச் செய் இன்று 2000 ஆம் ஆண்டு பங்குனி மாதம் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் சி
வைக்கப்படுகின்றது.

வரலாறு
துவத்தைப் பேணும் வகையில் இந்து வித்தியா ப வீதியில் 1934 இல் சரஸ்வதி விதியாசாலை ரேஷ்டபிரிவு 1963 இல் மகியங்கனை வீதியில் மயமாக இயங்கத் தொடங்கியது. அரசாங்கம் பதுளையின் ஏனைய அயற்பாடசாலைகளின் ணத்து சரஸ்வதி மகா வித்தியாலயம் தனது
முதலாவது அதிபராக திரு. A.K. முருகேசு தமிழும் தழைத்தோங்கப் பாடுபட்ட இவர், கள் சென்றாலும் சைவத்தையும், தமிழையும் D) என்ற பெருநோக்கினைக் கொண்டிருந்தார். | எதிர்ப்புகளுக்கும் மத்தியில் 1965 ம் ஆண்டு லை வளாகத்தில் அமைப்பித்தார். இவ்வாலயம் Tதம் 30 திகதி ( 30-06-1965) புதன்கிழமை - விழா” பிரம்ம ஸ்ரீ ச. முத்துக் குமார சுவாமிக் ரீ கற்பக விநாயகர் ஆலய பிரதமகுரு) நடாத்தி
பாடும் புனரமைப்புச் செய்யப்பட்டு, 1970ம் ஆண்டு
கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மர்த்தப்பட்டு நித்திய பூசைகளும் கூட்டுப்
தியீனங்களும் நெருக்கடிகளும் காரணமாக நடபெற முடியவில்லை. ஆயினும் மீண்டும் 1999 வதற்குத் திருவருள் பாலித்ததின் விளைவாக ம் 20ம் திகதி (20-03-2000) இவ்வாலயத்தின் வஸ்ரீ கைலாசநாதக் குருக்களால் நடாத்தி
அதிபர்,

Page 59
சிவ!
-- " UT- 0 0 க . " o . - E = 0 0 0 4
விநாயகர் திருவுரு சரஸ்வதி மகா
வ து
MMMM
தி
ட'
இன் புடையீர்!
நிகழும் விசுவாவசு ப புதன்கிழமை மு.ப. 100 மணியள
ஷை வித்தியாலயத்தில் அ
விநாயகப் பெருமானின் பிரம்ம ஸ்ரீ ச. முத்துக்கு ( யாழ்ப்பாணம், உரும்பராய், ஸ்ரீ
அவர்களால் நடாத் இவ்விழாவில் பங்கு பற் சிறப்புறுமாறு அன்பர்கள் 2
வதுளை, 28- 6- 63.
வ கா மதி அச்சகம்,
எமது பாடசாலையின் ஸ்ரீ சித்தி விநாயக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய மேலே காண்க.
23-03-2000

மயம்
வத் தாபன விழா
வித்தியாலயம் = ளை
ஆனி மீ 16-ம் உ. (30-6-85) 7வில் வரும் சுபமுகூர்த்தத்தில் சமைக்கப்பட்ட ஆலயத்தில், திருவுருவத் தாபன விழா குமாரசுவாமிக் குருக்கள் கற்பக விநாயகர் ஆதீன பிரதம குரு )
தி வைக்கப்பெறும். றித் திருவருள் பெற்றுச் பாவரையும் அழைக்கின்றோம்.
இங்ஙனம் அ. க. முருகேசு
அதிபர்
பண்டத்தரிப்பு.
ர் ஆலயம் அமைக்கப்பட்டு 30-06-1965 இல் ப்பட்டமையைத் தெரிவிக்கும் பிரசுரத்தினை
-',
22}}}00 inci put' !
47

Page 60
ਕੁਅਨ ਨੇ
ਵੀ ਨਾ hoeya 2 kre
ਵਰ ਡਰ
ਪ੍ਰੈਸ
ਲ, .

8 ਗੁਣ

Page 61
9 ஒ 999 ஒ ஒ 90 ஒ
99
DRO..
கட்டு

ஒOOn
20000000000 ஒ
ரைகள்
ஒ

Page 62

କ
୨୨
OLO
ଇ0
I।
|
Cଆ
)
) ( O |

Page 63
வீழுமியம் சார்ந்த வாழ்க்கைக் கு
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதா கவிஞனின் கருத்தும், "மனிதன் இயற்கைப் குறைபாடுகளே அவனைத் தீயவனாக்குகின்ற ரூசோவின் கருத்தும் ஒப்பு நோக்கற்பாலத் இயல்புகளுடனும், சுதந்திர உணர்வுகளுடனும் வரும் போது சமூகச் சூழலின் தாக்கத்தினால் உணர்வினை இழந்து, ஈற்றில் தன்னையே
வாழ்கின்றான்.
மனித வாழ்க்கையின் குறிக்கோள்கள் ய இல்லாத கப்பல் ஆழ்கடலில், அலைகளின் மத் போல; எவற்றை அடைய வேண்டும் என்ற தி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குக் குறி அடையப்படக் கூடியனவாகவும், அவ்வாறு அ பயன்படுத்தப்படுகின்ற முறைகள், உத்திகள், 8 அறம் சார்ந்தனவாகவும், மனித மேம்பாட்டிற்கு இன்றியமையாததாகும். எனவே, வாழ்க்கைக் இருத்தல் வேண்டும். இதிலிருந்து பிறக்கும் கா ஒவ்வொருவரும், வாழ்க்கைக் குறிக்கோள்களை வகுக்கும் போது வாழ்க்கையை இப்படித்தான் உறுதியோடு வரையறுத்துக் கொள்ளுதல் வே பண்புகளோடு, மனிதர்களாக வாழ்வதற்கு ? குறிக்கோள்களும் நிச்சயம் அடையப்படும், வாழ் எப்படியும் வாழலாம் என்ற நிலைப்பாட்டினைக் ( வழியைப் பயன்படுத்திக் கூடிய விரைவில் | ஆரம்பத்தில் சிறிய இலாபங்கள் கிடைக்கப் ெ வாழ்க்கையில் தோல்வியைத் தழுவிய பின் கவலைப்படுவதில் அர்த்தமில்லை. எனவே “வர வாழ்க்கைக் குறிக்கோள்களை வகுத்து; தூ செயலினராய், நேர் வழியில் செல்பவராய், ம அடைய முயன்றால் வெற்றி நிச்சயம்; வாழ்விலும்
பண்டைய தமிழ் மக்கள், ஒவ்வொருவரு என்ற விழுமிய வாழ்க்கைக் குறிக்கோள்களை ை
6ெ
"சான்றோனாக்குதல்
என்ற புறநானூற்று அடியும்,
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் ம
என்னும் திருக்குறட்பாவும், அதனை உறுதிப்படுத்து

றிக்கோள்
குமாரசாமி சோமசுந்தரம்
ன் மண்ணில் பிறக்கையிலே” என்ற கீழைத் தேயக் பில் தீயவனாகப் பிறப்பதில்லை; சமூகத்தின் ன,'' எனும் மேலைத் தேயச் சிந்தனையாளர் 1. மனிதன் பிறக்கும்போது, நல்ல மானுட தான் திகழ்கின்றான். ஆயினும் அவன் வளர்ந்து ல் தன் மானுட இயல்புகளை மறந்து, சுதந்திர இழந்து அடிமை நிலையில் அல்லல்களுடன்
பாவை? குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, மீகாமன் தியில், செல்லுந் திசை தெரியாமல் தத்தளிப்பது டமான நிலைப்பாடு இல்லாததாகவே இருக்கும். க்கோள்கள் அவசியம். இக் குறிக்கோள்கள் வற்றை அடைவதற்கு மேற்கொள்ளப்படும் வழி, கருவிகள் அனைத்துமே நீதியின் அடிப்படையில், இட்டுச் செல்வனவாகவும் அமைய வேண்டியது குறிக்கோள்கள் விழுமியங்கள் சார்ந்தனவாக நத்து என்னவெனில், மனிதனாகப் பிறவியெடுத்த T வகுத்துக் கொள்ளுதல் அவசியம்; அவ்வாறு வாழ வேண்டும் என்ற சீரிய நிலைப்பாட்டினை ண்டும். அதன்படி ஒழுகுதல் வேண்டும். மனிதப் இதுவே சிறந்த வழி. இவ்வாறு வாழ்ந்தால், வும் இன்பமயமாக அமையும். மாறாக, இன்று பலர் கொண்டிருக்கின்றனர். நேர் வழி இருக்கக் குறுக்கு அதிக இலாபத்தைப் பெற முயற்சிக்கின்றனர். பற்றாலும் இறுதியில் ஏமாறப் போவது நிச்சயம். ன்னர், வந்த வழியைத் திரும்பிப் பார்த்துக் முன் காக்க" என்ற ஆன்றோர் வாக்குப்படி, நல்ல ய மனத்தினராய், தூய பேச்சினராய், தூய ானுடம் நிறைந்தவராய், அக் குறிக்கோள்களை > இன்பம் மலருதல் உறுதி.
ம் சான்றோனாக வாழ்க்கையில் திகழ வேண்டும் வத்திருந்தனர்.
தந்தைக்குக் கடனே"
கனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்”
கின்றன.

Page 64
வயது முதிர்ந்தும், அதற்குரிய அறிகுறி பிசிராந்தையார் என்ற சங்க காலப் புலவரில் கன கண்ணுற்று, அவர் இளமையாகத் தோற்றமளிப்பு கூறினார்: தனது குடும்பத்தில் நல்ல மனைவி, நன் வாழுகின்ற ஊரில் சான்றோர் பலர் வாழுகின்ற கா பொலிவுடன் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். தையார் தனது இளமையின் இரகசியத்தை அழகா
உடல் நலம் பேணலுக்கு, உடலோம்புதல் ஓய்வு, ஒழுங்கான பழக்கவழக்கங்கள், சுத்தம் எ உடல் ஓம்பலுடன் மன ஓம்பலும், உடல் நலம் டே மனநலம் குன்றும் போது உடல் நலமும் பாதிக் அழுத்திக் கூறுகின்றனர். மனதை அமைதிப்படுத்து எனினும் நீடித்த மன அமைதியை மாத்திரை செம்மையான, நிறைவான, அங்கலாய்ப்புகள் : சான்றோர்கள் நிறைந்த சமுதாயச் சூழல் என்பன மன நலம் பேண உதவுகின்றன. மனநலம் உட காலத்துப் புலவர் பிசிராந்தையார், இக் கருத்தைத்
அதனால் பண்டைத் தமிழர்கள் எத்து கொண்டிருந்தனர் என்பது புலனாகின்றது. ஒவ்வொ போது, அவர்கள் சமுதாயக் கடமைகள், பொறுப்பு அவற்றைத் தமது வாழ்க்கையில் மேற்கொள்ள விழுமியங்களுக்கு மதிப்பளித்துப்பேணும் பெற்றிய என்பன மறைந்து விடும். அந்நிலையில் சுயநலம் கின்றது. நான், எனது என்ற அகங்கார, மமகார உ பொது நல உணர்வு தோன்றுகின்றது. இவையே 6 என்று நம் முன்னோர்கள் கொண்டமை எத்துணை ஆகும்போது, வேறு பாதுகாப்புச் சேவையும் ( ஏற்படாது. ஒரு நாட்டிற்குச் சிறந்த பாதுகாப்பு விழுமியங்களை வளர்த்துக் கொள்ளச் செய்வ பரிணமிக்கச் செய்ய முடியும். வளர்ந்தவர்கள், வி மூலமும், மனித விழுமியங்கள் சார்ந்த கல் தலைமுறையினரை சான்றோர்களாக வளர்ச்சி பெ வழிபாட்டிடங்கள் ஆகியன குழந்தைகளைச் ச சிரத்தையுங் கொள்ள வேண்டும்.
மனம், சொல், செயல் ஆகியவற்றில் தூப் நன்மைதரும் நல்ல எண்ணங்களையே மனதில் இனிய, பண்பான சொற்களையே பேசி; நல்ல வி செயல்களிலுமே ஈடுபாடு கொண்டு விளங்குபவர்கள் உண்டாகில், வாக்கினிலே ஒளி உண்டாகும் எ வாக்கிலும் ஒளியுண்டானால், ஆற்றப்படும் கரும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சான்றோர்கள் ஐந்து சார்புகளைக் கெ கூறுகின்றது.
"அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய் ஐந்து சால்பு ஊன்றிய தூண்"
50

களான நரை, திரை, தளர்வு என்பனவற்றை எடு கொள்ள முடியாத நிலையில், இருப்பதைக் பதற்குரிய காரணத்தை வினவிய போது, அவர் மக்கள் இருப்பதாலும்; அதற்கும் மேலாகத் தான் ரணத்தினாலும் தான் மூப்பு எய்தாமல், இளமைப் இவ்வாறு புறநானூற்றுப்பாடல் ஒன்றில் பிசிராந் க விளக்குகின்றார்.
4 5 5 2
) அவசியம். சத்துள்ள உணவு, உடற் பயிற்சி, ன்பன மூலம் உடல் ஓம்பப்படுகிறது. ஆயினும் பணலுக்கு அவசியமென்பதை நாம் உணர்வோம். கப்படுகிறது. இக் கால மருத்துவர்கள் இதனை துவதற்கு மாத்திரைகளைக் கொடுக்கின்றார்கள். கள் தரமாட்டா. மன நலம் பேணுவதற்குச் அற்ற வாழ்க்கையே தேவை. நல்ல குடும்பம், மன நிம்மதியான வாழ்க்கையைத் தருகின்றன; ல் நலத்தைச் சீராக வைத்திருக்கின்றது. சங்க தான் தன் பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
62 6 (19 ஓ 9 -
ஒண சிறந்த வாழ்க்கைக் குறிக்கோள்களைக் ருவரும் சான்றோனாக வளர்த்தெடுக்கப்படுகின்ற க்கள், உரிமைகள் எவை என்பதை இனங்கண்டு ரக் கூடிய திறத்தினராக விளங்குவர். மனித பராகத் திகழ்வர். பகைமை, சுரண்டல், ஆதிக்கம் ம் அகன்று பிறர் நலம் பேணுதல் மேலோங்கு உணர்வுகளுக்குப் பதிலாக நாங்கள், எமது என்ற ஒரு சமுதாயத்திற்குச் சிறந்த அரண், பாதுகாப்பு
விவேகமான செயற்பாடு. மக்கள், சான்றோர்கள் தேவைப்படாது; பாதுகாப்புச் செலவினங்களும் மக்களின் சான்றாண்மையே. மக்கள், மனித தன் மூலமே அவர்களைச் சான்றோர்களாகப் ழுமியங்களை அனுசரித்து வாழ்ந்து காட்டுவதன் ல்வியை வழங்குவதன் மூலமுமே இளைய றச் செய்யலாம். குடும்பம், சமூகம், பாடசாலை, ான்றோர்களாக வளர்த்தெடுப்பதில் ஆர்வமும்
> { ெபு
9 9
ப்மையைப் பேணுபவர்கள் சான்றோர். பிறருக்கு தோற்றுவித்து; எல்லோருக்கும் இன்பம் தரும் ளைவுகளை ஏற்படுத்தும் நற் பணிகளிலும், நற் ள் சான்றோர்கள். உள்ளத்தில் உண்மையொளி என்கிறார் மகாகவி பராதியார். உள்ளத்திலும், மங்களும், பணிகளும் ஒளி பொருந்தியனவாக
காண்டவர்கள் எனப் பின்வரும் திருக்குறள்
மையொடு

Page 65
இ •8 = '8 '.
இவ் ஐந்து பண்புகளும், சால்பு என்பை என்பது பிறருடைய தீமையை எடுத்துச் 6 விளைவிக்காததுமான இனிய நற்பண்பு. இல் மிகுந்திருந்தும் பணிதல்; - ஊழிக்கால் சான்றாண்மையிலிருந்தும் விலகாதிருத்தல் 6 மதிப்பிடும் கருவிகளாக உள்ளன. -
ச 2 5. 4. 2. 2 5- 5. த
2. 2
சான்றோர்களே உயர்ந்தவர்கள். உலக முன்னோர்கள் உலகம் என்று குறிப்பிட்டது சான்றோர்கள் இல்லாத உலகத்தை அவர்கள் சான்றோர் இல்லாத ஊர், ஊரல்ல, அது அ இடமல்ல.
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றுப் கல்லார் அறிவிலாதார்.”
ங்க
ரக்
ன்ற
எனும் குறட்பாவில் உலகம் என்று உலகத்தையே. ஆகவே, சான்றோர்களோடு டெ கொள்ளாதவர் பல நூல்களைக் கற்ற அறிவில்லாதவராகவே கணிக்கப்படுவர். என வேண்டும் என்பதே இதன் தாற்பரியம். வெறும்
முடியாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. போதுதான் சான்றோன் நிலையை அடைய முடி.
எடு ரித
கம்
ங்கு
ன்ற
"உள்ளத்து நேர்மை, உலகத்து உடன்
ப்பு
கள்
நம்
என்கிறார் கிரேக்கத்துப் பேரறிஞர் பி6ே சாதாரண மக்கள் வாழும் உலகத்தை. வள் இந்த இரு வேறு உலகத்தையும் வேறுபடுத்த நல்லொழுக்கங்களுமே சான்றோர் நிலைக்கு இ
னித
கப்
தன்
ளய Dல,
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்”
மும்
ஒழுக்கம் உயர்வைத் தருகின்றது. அர வாய்ந்தது. ஒழுக்கப் பண்புகள் விலை மதிப்பு உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்பட வேண்டி
க்கு
ரும்
நற்
ாளி
-- கானே - கார்த் - ருட்
லும்,
பாக
றள்
|--
1 - பாபு --
--

தத் தாங்குகின்ற உறுதியான தூண்களாகும். சால்பு சால்லாததும், பிறருக்குத் தீங்கு எண்ணாததும், பனாசெய்தார்க்கும் இனியவை செய்தல்; ஆற்றல் ம் வந்து உலகம் புடைபெயர்ந்தாலும், என்பன சான்றோரின் சால்புக்கு உரைகல் போல
ம் என்பது உயர்ந்தோர் மேற்று என்பர். எனவே நம் S, சான்றோர்களைக் கொண்ட உலகத்தையே. பால் கற்பனைச் செய்தும் பார்க்க முடியவில்லை. டவிக்காடே என்றனர். மனிதர்கள் வாழத் தகுந்த
குறிப்பிடப்படுவது உயர்ந்தவர்களாகிய சான்றோர் பாருந்தி ஒழுகுகின்ற வாழ்க்கை முறையை அறிந்து வராக இருந்த போதிலும், கல்லாதவராக, வே, ஒவ்வொருவரும் சான்றோராக வர முயல நூற்கல்வி மட்டும் ஒருவனை சான்றோனாக்கி விட நல்ல மனித பண்புகளைப் பெற்று, ஒழுகும் கின்றது.
பாட்டிற்காக தியாகம் செய்யப்படலாகாது.”
எற்றோ. 'உலகம்' என்று பிளேற்றோ குறிப்பிடுவது நவர் கூறும் உலகம், சான்றோர் உலகம். எனவே  ெஉணர்ந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளும், ட்டுச் செல்கின்றன.
ந்த ஒழுக்கம் ஒருவருக்கு உயிரைவிடப் பெறுமதி பற்ற விழுமியங்கள். எனவே விழுமியங்கள் மனித உயவை.
51

Page 66
கிரியைகள் நிறைந்த கும்பாட்
பிறவிப் பயன் ”இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட் டேயாம்'' என் பது ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் அருமைத் திருவாக்கு. இது சைவாகமங்களின் சாரமாயுள்ள ஒரு வாசகம். சைவாகமங்கள் சைவசமயத்தவர்க்குரிய வாழ்க்கை, வழிபாட்டு முறைகளைக் கூறுவன. அவை சைவப்பண்பாட்டின் பண்டாரம்.
சிவபெருமான் தம்மைத் தாபித்து வழிபட்டு உய்தி பெறுவதற்கே நமக்குத் தனுகரண புவனபோகங்களைத் தந்தருளினர். எங்கும் நிறைந்துள்ள இறைவனை எல்லோருங் கூடி ஓரிடத் தேநின் று வழிபடு வதற் கு வாய்ப்பானது ஆலயம், ஆலயம், கோயில், கோட் ட ம் , ந க ர ம் , மு த லி ய ன இறைவனிருப்பிடங்களுக்கு வழங்கும் பெயர்கள் ஆலயம் தலக்கோயில், மலைகோயில், குடக் கோயில் என
மூவகைப்படும் என்பர்.
தமிழர் வாழ்வில் சைவம் மலர்ந்த காலத்தில் உல கெங் கு ம் ஆயிரக் கணக்கான ஆலயங்கள் எழுந்தன. இன்றைய உலகில் ஐம்பெரும் கண்டங்களாக வகுக்கப்பட்ட பெருநிலப்பரப்பெங்கும் மிகப் பழைய காலத்தில் ஆலயங் கள் நிலவின.  ெத ன ன மெ ா க க ா வ ல - பழைய சைவாலயங்கள் மண்மூடுண்டு கிடக்கின்றன. தெ ன க ழ க கா ச ய நா டு க ளி ல பல் வேறிடங்களில் பாரிய அளவில் சைவாலயங்கள் பழுதுபட்டுக் கிடக்கின்றன. ஆபிரிக்காக் கண்டம், மத்திய கிழக்கு நாடுகள் எங்கும் சைவாலயங்கள் பல மறைந்து கிடக்கின்றன. பாரத தேசத்தின் பாகிஸ்தான் பகுதியின் வடபால் பஞ்சாப் மாநிலத்தில் பழைய சிவாலயங்கள் மண்மூடுண்டு கிடக்கின்றன. இவை 5000 ஆண்டு பழைமை வாய்ந்தவை.
ஆன்மா லயப்படும் இடமாதலால் ஆலயம் எனப் பெயர் பெற்ற கோயில் வழிபாடு, இன்றியமையாதது. பெரும்பயன் தருவது. எனவே பழந்தமிழர் கோயிலமைந்த இடங்களிலேயே குடியேறினர். கோயிலில்லா

ஷேகம்
பன்மொழிப் புலவர் க.சி. குலரத்தினம் இடங்களில் கோயில் அமைத்தனர். ஆலயந்தொழுவது சாலவுநன்று என்னும் கோட் பாட்டைக் கொண் டொழுகினர். நாற்பெரும் படைகள் புடைசூழ, ஊர்வலம் சென்ற முடியுடை மன்னர்களும் கோயில் வலம் வந்து வணங்கிச் சென்றனர். முற்றுந் துறந்த முனிவர்களும் ஞானவொடுக்கம் பெ ற க கோய ல் க ளு க க ரு கல் குடிகளிலுறைந்தனர். ஆலயங்கள் தோறும் சித்தர்கள் சமாதிகள் அமைந்தமையும் இவ்வாறே. இறைவன் ஆலயங்களில் உறையத் தொடங்கிய நாள் எந்நாளோ என்று நாயன்மார் இறைவனையே கேட்டுப் பாடியுள்ளார்கள். எனவே ஆலய வழிபாடு ஆரம்பித்த நாள் எவருக்கும் தெரியாது. அது ஆதி நாள். வுழிபாடு வாழ்வளிக்கிறது. வாழ்வளிக்கும் வழிபாடு முத்தியின்பம் நல் குகிறது. முத்தி
பெறுவதற் குப் பக்திநெறியறிவிப்பது ஆலயம்.
ஆலய அமைப்பு
ஆலய அமைப்பு, மூர்த்திகள் திருவுருவங்கள் அவற்றின் பிரதிட்டை, அவற்றுக்கான கு ம் பாபி ஷேகம் , உற்சவங் கள் , பிராயச் சித்தம் - முதலியன யாவும் சைவாகமங்களில் விரிவாகவுள்ளன. ஆகம் வழியில் நாம் ஒழுகினால் இறைவன் நமக்கு அண் மையில் வருகிறான் என் று மாணிக்கவாசக சுவாமிகள் அருளியுள்ளார். ஆலயம் பெரிய அண்டத்தின் பிரதி அமைப்பு. அது எங்கள் உடம்பின் அமைப்புமாகும். ஆலயம் கர்ப்பக்கிரகத்தை மூலத்தானமாகக் கொண்டு, மூலவரைப் பிரதிட்டை செய்து, அவருக்குப் பரிவார தெய்வங்களைச் சுற்றுப் பிரகாரங்களிற் பிரதிட்டை செய்து, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய அமைப்புக்களில் அமைய வேண்டிய நந்தி, பலிபீடம், கொடிமரம் முதலியன அமைத்து, அப்பால் தேவசபை, வசந்த மண்டபம், யாகசாலை முதலியன அமைத்துக் கோபுரவாசலின் மேலே தூலலிங்கம் ' தூரத்திலே கண்ட வணங்கத்தக்கதாக வானளாவிய கோபுரம் எழு மதில்கள் அமைத்து, அப்பால் பெருவீதிகள், தீர்த்தக் குளங்கள், நந்தவனங்கள், மசு மடங்கள், திருத்தொண்டர் உண்டுறங்கும் அம்பலங்கள் யாவும் அமைப்பர்.

Page 67
எனத் தூரத்திலே கண்டு வணங்கத்தக்கதாக வானளாவிய - கோ புரம் - எ ழு ப் பி நாற்பெருமதில்கள், அப்பால் தெருவீதிகள், தீர்த்தக் குளங் கள் , நந் தவனங் கள், பசுமடங்கள், திருத்தொண்டர் உண்டுறங்கும்
அம்பலங்கள் யாவும் அமைப்பர்
ஆலயம் அழைக்கிறது
5. 2. 5- -'
•9 2 3 9 8 =
நாம் சைவ நன்னெறியிலே நடப்பதற்கு நம்மை அழைத்து அருள் சுரப்பது ஆலயம். ஆலயம்தானும் அரனெனத் தொழுமே என்பது சைவசித்தாந்தத்தின் முடிந்த முடிபு. திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனி தன்னைச் சிவனெனவே நினைந் தவர்க்குச் சிவன் உறைவன் ஆங்கே. திருக்கோயில் பக்தி நிலையம், திருவருளான மூலபண்டாரம் வழங்கும் பத்தாயம். அது பண்பாட்டு நிலையம்.
6 P.
5. 9 (9
:) ---
ஆலயத்திக்கு அருள் சுரக்கும் சாத்தியம் அ ள ப ப து கு ம பா ப  ேஷ க ம . கும்பாபிஷேகத்தைக் குடமுழுக்கு என்று தமிழில் வழங்குவர். கும்பாபிஷேகம் செய்யப்பெற்ற திருக்கோயில் மக்களுக்குப், பெருவாழ் வளிக் கும் அருள் தேக்கம் . மின்சாரத்தேக்கம், நீர்த்தேக்கம் போலத் திருக்கோயிலும் ஒரு தேக்கம்
ள்
ன்
டு 5 5.
ஆ ன' ம ா த ரு க ேக ா ய ல ல' லயிக்கின்றமையால் அதை ஆலயம் என்பர். ஆலயம் ஒரு பசு, அதன்படி கருப்பக்கிருகம், பசுவின் மடி பால் சுரத்தல் போல் கருப்பகிருகம் திருவருள் சுரக்கிறது. பால் உடலுக்கு ஆதாரமானாற்போல் திருவருள் உயிருக்கும் ஆதாரம். இந்த ஆதாரம் இம்மைக்யேன்றி மறுமைக்கும் பயன் தரு மானால் , அருளில் லா த வர் க கு
அவ்வுலகம் இல்லை என்பர்.
4.
A .S '8
கரு ப் ப க க ரு க ம ா க ய ம டி ய ல்
முலைக்காம்புபோல உள்ளது மூலமூர்த்தி. மூலமூர்த்தியை பிரதிட்டை செய்யும்போது மூல மூர் த த மு ழு மூ ச ச ளி ப் ப து கும் பாபிஷேகம். மூலத் தானம் , ஒரு ஞானவாபி. அதில் திருவருள் வெள்ளம் தேங்கி நிற்கும். அதைச் செழுநீர்த்திரள் என் று தேவாரம் போற்றுகின்றது திருக்கோயில் திருவருள் சுரக்கிறது. மூ ல ப ண் டார ம் வ ழ ங் கு வ தற் கு த திருக்கோயில் அழைக்கிறது. வாருங்கள் வாருங்கள் என்று மணியோசை கேட்கிறது.
ள்

யத்திரஸ்தாபனம்
ஆலயத் தில் எவர் - கண் ணுக் கும் புலப்படாமல், ஆதீமூலத்தில் மூலமூர்த்தியின் பீடத்தின்கீழ் வைக்கப்பெற்றிருக்கும் - ஒரு தகடு யந்திரம் ஆகும். அது பொன், வெள்ளி, செம்பு ஆகிய ஒரு உலேகத்தால் செய்யப்பெற்று, கோடுகள் வரையப்பெற்று மந்திர அட்சரங்கள் எழுதப்பெற்று, புனிதமாக்கப்பெற்று, மந்திரவுருவேற்றப் பெற்றுப் பீடத்தில் மறைத்து வைக்கப் பெற்று மரு ந் து சாத் தப் பெ று வ தா கு ம் . இயந்திரத்தின் மேல் பிம்பம் தாபித்தலும், அது ஆடாமல் அசையால் இருப்பதற்காக அஷ்டபந்தனம் என்னும் மருந்து சாத்துதலும், ம ந த ர ங் க ள ஒ ல த த லு ம , பலவிததீர் த தங் களால் அபிடேகஞ் செய்தலும் விதிகளாகும்
கும்பாபிடேகம்
இறைவனை ஆலயத்தில் எழுந்தருளச் செய்து அவைர அன்புடன் ஆராதனை செய்து, அருள்பாலித்தருளும் வண்ணம் நாம் வணங்குவதற்கு அவசியமான, ஆதாரமான, இ ய ல பா ன, ஈடு ப டு த து வ ன வா ய , உடன்பாடான, ஊக்கமுள்ள, எடுப்பான, ஏதுவான, ஐயமில்லாத, ஒப்புரவான கிரியா கரு மங் கள் உள் ளன. அவற் றுள் கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கும் ஒன் ற ா கு ம் . ஆ ல ய த து க் கெ ன த திரட்டப்பெற்ற பொருளில் மூன்றில் ஒரு பாகம் : கும்பாபிஷேகத்தின் பொருட்டு செலவிடல் வேண்டும் என்பது பொதுவிதி.
கும்பாபிஷேகம் என்பது குடத்தில் உள்ள புனித நீரைக் கொண்டு இறைவனை நீராட்டுதல் என்பது பொருள். சாதாரணமாக அவ்வாறே அபிடேகம் செய்வதும் வழக்கமும் விதியுமாகும். ஆனால் கும்பாபிஷேகம் என்னும் அபிடேகம் சிறப்பாக மத்திர பூர்வமாகப் பெருமளவில் கிரியைகள் மலியச் செய்வதென்றாகும்.
கும்பாபிடேகம் ஆவர்த்தம், புனராவர்த்தம், அனாவர்த்தம், அந்தரிதம் என நால்வகைப் பிரதிஷ்டைகளின் போது நடைபெறும் பெருங்கிரியையாகும். ஆவர்த்தம் என்பது புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற திருக்கோயில் செய்வதாம்.
53

Page 68
புனராவர் த்தம் என்பது பழுதுபட்டு சீர்குலைந்த ஆலயத்தைப் பழுது திருத்திப் புதுக்கியமைத்துப் பலபாகங்களையும் அழகுபடுத்திய வேளையில் செய்வதாகும். இது செய்யும் வேளையிலே தான் ஆலயத்தின் மூலமூர்த்தி முதலான தெய்வத் திருவுருவங்கள் பாலஸ்தாபனஞ் செய்து நாளாந்த பட பூசைகளைச் செய்கிறார்கள். அனாவர்த்தம் என்பது திருக்கோயிலில் ஏதாவ து தாறு மாறுப் பிறழ் வாக நடைபெற்றால் அங்குற்றங்கள் நீக்குவதற்குப் பிராயச்சித்த பூர்வமாக செய்யப் பெறுவது. அந்தரிதம் என்பது திருமேனிகளான பிம் பங்களில் ஏதாவது பிளவுகள்,  ெவ டி ப' பு க ள' கு  ைற வு க ள' உ ண் ட ா தல , ஆலய த் த ர வி ய ங் க ள் , களவுபோய்க் குறைவுகள் உண்டாதல் முதலிய வேளைகளில் குறை நீக்கிச் செய்வதாகும்.
இவ்வாறாக ஆவர்த்தம், பனராவர்த்தம் என்னும் இரண்டு வேளைகளிலும் செய்யும் கு ம பா ப  ேஷ க ம பெ ரு ம ள வ ல் எவ்விதலோகமும் இன்றிச் செய்வதாகும். புனராவர்த்தம் பன்னிரண்டு ஆண்டுகளுக் கொரு : முறைசெய்தல் - உத்தமோத்தமம். இத்தகைய கும்பாபிஷேகப் பெருவிழாவைக் கண்கொண்டு பார்த்தல் பிறவியெடுத்ததன் பெரும்பேறு என்பர்.
கும்பம்
சாதார ண மாகச் சைவச் சடங் குகள் சமஸ்காரங்கள் நடைபெறும்.போதெல்லாம் நடுநாயகமாக நிறை குடம் வைக்கும் வழக்கத்தில் கும்பம் இடம் பெறுகிறது. புரட்டாதி மாதத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்குக் கும்பபூசை என்றே பெயர். திருக்கோயில் கொடியேறித் திருவிழா நடைபெறும்போது யாகசாலையில் கும்பம் இடம்பெறுகிறது. கும்பம் வைப்பதற்கு தங்கம், வெள்ளி, தாமிரம் முதலிய உலோகங்கள் பயன் தருகின்றன. இவற்றுள் தாமிரமே பெருவழக்கில் உள்ளது. தாமிரம் ம ன சா ர த  ைத ஈர் ப் ப து போல், மந்திரவொலியையும் ஈர்க்கும் தன்மை வாய்ந்தது
செப்புக்குடத்தில் உள்ள நீர், யாகசாலையில் வேத மந்திரங்கள் ஓதும் ஒலியை ஈர்த்து, ஓசை ஒலியெலாமான இறைவனை மூலத்தானத்து மூர்த்தியின் லயிக்கச் செய்கிறது. மந்திரவொலி பாய்ச்சப்பெற்ற

மூலமூர்த்தி, சாந்நித்தம் பெற்று அருள் சுரக் கிறது. அதற்கு ஆதார மாக அடிப்பாகத்திலே தங்கத் தகடு அல்லது வெள்ளி, - தாம் பரத் தகடு யந்திரம் பாய்ச்சப்பெற்று வைக்கப்பெறுகிறது. அது ஒரு பரம இரகசியம்.
குடும்பத்தில் வருணபகவான், கண்கண்ட தெய்வ நதிகளான கங்கை முதலிய நீர்களில் நிரம்புகிறார். கங்கை நீர் கிடையாவிட்டால் எந் த நீரையும் பாவனையால் கங்கையாக்கிக் கொள்வது ச ம ப ர தா ய மு ம் அ ச ட ங் கு ம ா கு ம . சாதாரணமாகத் தீபாவளி நாளில் நீராடுதல் கங்கா ஸ்நானமாகும்.
கும்பலட்சணம்
கும்பலட்சணம் கூறுங்கால் அதிலே போர்த்த புடைவை தோலாகவும், கும்பம் சிவப்பேறப் பூசிய மண் இரத்தமாகவும், குடத்துமண் மாமிசமாகவும், கும்பத்து நீர் மேதஸாகவும், தர்ப் பையினாற் - செய் த கூர்ச் சம் எலும்பாகவும், நன்றாக நாற்புறமும் சுற்றிய நூல் நரம்பாகவும், கும்பத்துள் இடம்பெற்ற இரத்தினம் பொன் பூ சுக்கிலமாகவும், நியசிக்கப்பெற்ற மந்திரம் உயிராகவும், கீழே பரப்பிய நெல், அரிசி, எள், பயறு, உளுந்து, துவரை, கோதுமை என்பன ஆசனமாகவும் கொள்ளப்பெறும். இஃது பாவனையின் உச்சம், பயனளிப்பதிலும் உச்சம், பக்தி வயப்படுத்துதலிலும் உச்சம். எனவேதான் இவ்வித கிரியா கிரமகாலங்களில் மக்கள் ஆ ய ர வ ர ா க ஆ ல ய த  ைத மொய்க்கின்றார்கள். இது சைவப்பண்பாட்டின் உச்சம்.
கும்பாபிஷேக கிரியை
ஆலயத்தை எவ்வாறமைத்தல், அதிலே மூர்த்தியை எவ்வாறு பிரதிட்டை செய்தல் என்பனவாகிய கிரியைகளைக் கூறும் ஆகமம், கும்பாபிஷேகத்துக்குச் சிறப்பிடம் கொடுத்துள்ளது. கும்பாபிஷேகம் கிரமமாகச் செய்யும் நெறியில் ஆசாரியவரணம், விப்ரானுக்ஞை தேவானுக்ஞை, வின்னே ஸம்பூஜ நம், வாஸ்துசாந்தி, ரட்சோக்ன ஹோமம், பிரவேசபலி, தேனுவாசம் என்னும் கோபூசை, புண்ணியாகவாசனம்,

Page 69
9 5• பி சி 2.
விப்ரயோஜனம், நவக்கிரகமகம், ஸம்ஸிதா ஹோமம், காஷ்டா ஹோமம், சாந்தி ஹே ா ம ம் , மூர் த த த ஹே ா ம ம் , மிருத்ஸ் ங்கிரஹம், - அங்குரார்ப்பணம், ஆசார்யரட்சாபந் தனம், பிரஸன்ன பூஜை, யாக - அலங்காரம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாத்ராஹோமம், யாத்திரா தானம், கடம், உலா, யாகசாலைப் பிரவேசம், யாகபூசை ஹோமம், யந்திரஸ்தாபனம், இரத்தினநியாஸம், பிம் பஸ் தாபனம், அஷ்டபந்தனம், பிம்பசுத்தி, ரட்சாபந்தனம், தத்துவதிரயோசனம், யாஹாவஸாநகம், யாத்திராதானம், கிரஹப்பிரத்தானம், கும்பஉத்தாபனம், கும்பலிங்கசம்யொஜனம், மஹாகும்பாபிஷேகம், சாங்கோபாங்க பூசை, மஹாபிஷேகம், திருக்கல்யாண உற்சவம், திருவீதியுலா, ஆசார்ய உற்சவம், எஜமான உ ற ச வ ம் , அ வ பி ர த ஸ ந ா ன ம் , ரட்சாவிஸர்ஜனம், மண்டலாபிடேகம் பூசை, சகஸ் ரங் காபிடேகம் , சண் டயாகம் என்பனவாம். இவற்றில் குற்றங்குறைகள் இன்றிச் செய்தல் நாட்டின் சுபீட்சத்துக்கு ஏதுவாகும், பிழைகள் உண்டானால் பீடை உண்டாகும். பீடை உண்டாகாதிருப்பதற்காக மூலமந்திரத்தாலும் அஸ்திமந்திரங்களாலும் ஹோமம் செய்து நிறைவு செய்தல் பூரணாகுதியாகும்.
- - 3 = 'டி 4 '' ே ெ-2 E 4 '9 3 2 .q 9 9 8 தி 8 6 மி - 6 6 '9 9 8 4 5 6 9
கும்பத்தை எழுந்தருளச் செய்தல்
யாகசாலையில் உருவேற்றப் பெற்ற கு ம் ப ங் க  ைள மூர் த த க ளு க கு அபிடேகிப்பதற்கு எடுத்துச் செல்லும் காட்சி அற்புதமானது, பக்திமயமானது, கண்ணீர்
திட்டமிட்டது போதும். கூடி! அனைத்துக்கும் சுருக்கமான எந்தக் காரியமாக இருந்தா செய்து முடியுங்கள்

மல்கச் செய்வது, பல்லியங்கள் ஒலிப்ப, வேதமந்திரங்கள் ஒலிப்ப, திருமுறைகள் ஒலிப்ப, பக்தர்களின் பஜனை கோஷங்கள் ஒலிப்ப அடியார்கள் மலர்மாரி பொழிய, இராஜகெம்பீரத்தோடு கொடி, குடை, ஆலவட்டம், சாமரையாகிய உபசாரங்கள் மலிய சிவப்பிராமணர் சிரசின் மேல் பயபக்தியுடன் கும்பங்களை சுமந்து செல்வதைப் பார்ப்பது ஒரு பேறு
மகாகும்பாபிஷேகம்
நல்ல நேரம் முகூர்த்தம் பார்த்துக் குடத்து நீரை மூலமூர்த்தி, பரிவார மூர்த்திகள், விமானத்துக்கலசம் முதலிய இடங்களில் அபிடேகம் செய்வதைக் கண்ணாற் காணும் பேறு மனிதப் பிறப்பெடுத்த பயனாகும்.
எஜமானர் அபிஷேகம்
கும்பாபிஷேகத்துக்குப் பெரும்பொருள் செலவிட்டு முன்னின்று சங்கற்பஞ் செய்து கிரியையாதியன செய்தவர் எஜமான் என வழங்கப் பெறுதலோடு; நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களோடும்; சூரியன், சந்திரன் ஆகிய சுடர்களோடும் சேர்ந்து எட்டாம் இடத்தில் எண்ணப்பெற்று ந ல வு ம் பேறு பெற் ற வ ரு ம ா வர் . இறைவனுறையும் இயமானன் அவர் எனவே அவருக்கும் அபிடேகம் செய்யப் பெறுகிறது.
- மறுபிரதி
ப் பேசியதும் போதும். எ பதில், செய்து முடிப்பதுதான் லும் அதை உடனே
இங்கிலாந்துப் பழமொழி
55

Page 70
தாண்டக வேந்தர் நாவுக்கரசரின்
"என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற உணர்வுடன் எண்பத்தொரு ஆண்டுகள் வாழ்ந்து திருவுடைப் பெரியாராகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள். "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்” எனச் சேக்கிழார் பெருமான் முதன்மைப் படுத்திய அடியார் வரிசையிலே தேவார முதலிகளாகச் சிறப்பிக்கப் பெற்ற மூவரில் வயதாலும், தத்துவச் செழுமையினாலும் மெய் ஞ்ஞான அனுபவத்தாலும் நிறை செம்மையுடையவராக விளங்கிய திருநாவுக்கரசர் துன்பம் வந்துள்ளபோது துளங்காத இதயம் கொண்டவராக விளங்கிய - திருஞானச் செல்வராவார்.
பன்னிரு திருமுறைகளிலே திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய தேவாரத் திருப்பதிகங்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாகத் தொகுக்கப் பெற் றுள் ளன. சுவாமிகள் பாடியருளியவை மொத்தமாக நாலாயிரத்துத் தொள்ளாயிரம் பதிகங்கள் எனத் தெரிய வருகின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருநின்றியூர் திருப்பதிகத்திலே, ”இணைகொள் ஏழெழு நூற்றிரும் பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்” எனக் குறிப்பிட்டுள்ளார். நம்பியாண்டார் நம்பி திருநாவுக்கரசர் திருவேத்சமாலை என்ற நூலிலே, "பதிக மேழெழு நூறு பகருமா கவியோகி பரசு நாவரசான பரம காரண வீசன்” என கூறியுள்ளார். இதே தொகையையே சேக்கிழார் பெருமானும், ''அரசு என்றும் உலகிடர் நீங்கப்பாடிய ஏழெழு நூறும்" எனப் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கால - வெள்ளத்தில் அழிந்தவை போக இப்பொழுது கிடைப்பவை முன்னூற்றிப் பதின் மூன்று பதிகங்களாகும். நான்காம் திருமுறையிலே 114 பதிகங்களும் ஐந்தாம் திருமுறையிலே 100 பதிகங்களும் ஆறாம் திருமுறையிலே 99 திருத்தாண்டகங்களும் உள்ளன. நான்காம் திருமுறையிலே உள்ள பதிகங் கள் அனைத் தும் பண் ணமை பதிகங் களாகும் . அடுத்து ஐந் தாம் திருமுறையிலே உள்ளவை திருக்குறுந் தொகைப் பதிகங் களாகும். ஆறாம் திருமுறையிலே அமைந்த பாடல் கள்
அனைத்தும் திருத்தாண்டகங்களாகும்.
ஆறாம் திருமுறையிலே உள்ள 99 பதிகங்களில் எல்லாமாகத் 981 பாடல்கள் காணப்படுகின்றன. "அரியானை அந்தணர்தம் சிந்தையானை” எனத் தொடங்கும் கோயில் பெரிய திருத்தாண்டகம் முதலாக, 'எண் ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ” எனத் தொடங்கும் திருப்புகலூர்
56

மெய்ஞான அனுபவங்கள்
ஆ.சிவநேசச் செல்வன் பிரதம ஆசிரியர்
தினக்குரல்
திருத்தாண்டகம் ஈறாக உள்ள பாடல்களில் அறுபத்திநான்கு தலங்களைப் பற்றிய பாடல்கள் உள்ளன. திருவாரூர் திருத்தலத்திற்கு பதினொரு பாடல்களும், திருவதிகைக்கு ஐந்தும் திருவீழிமிழலைக்கு நான்கும், திருக்கயிலாயத் திற்கு மூன்றும் பாடப்பட்டுள்ளன. இவற்றிலே இரண்டு பதிகங்கள் பாடப்பெற்ற தலங்கள் எட்டாகும். குறிப்பாகச் ஷேத்திரக் கோவை, அடைவு திருத்தாண்டகம் ஆகிய இரண்டும் பலதலங்களைச் சார்ந்தனவாக உள்ளன. எந்தத் தலத்தைப் பற்றியுமில்லாது பொது வகையாக அமைந்த தாண்டகங்கள் ஆறு இத்திரு முறையிலே அமைந்துள்ளன.
திருத்தாண்டகம் என்பது யாப்பினால் பெற்ற பெயராகும். தமிழ்ச் செய்யுள் வகையாகிய தாண்டகம் என்னும் யாப்புக்கு மூல இலக்கியமாக விளங்குவது திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய திருத் தாண் டகப் பாடல்களாகும். இவ்வகைப் பாடல்களை முதன் முதலாகப் பாடிப் புதிய மரபினைத் தோற்றுவித்தமையின் காரணமாக “தாண்டக வேந்தர்" எனவும் ”தாண்டகச் சதுரர்” எனவும் பிற்காலத்தில் சிறப்பிக்கப்பட்டார்
தாண்டகத்தின் யாப்பமைதி இறைவனின் எண்ணிறந்த அருட்குணங்கள் எல்லாவற்றையும் அப்பெருமானின் திருமுன்னரும், தம்முன்னர் உள்ள மெய்யடியார்களுக்கும், பிறருக்கும் விரிந்துரைப்பதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. தாண் டகம் - என் பது - தொல் காப்பியச் செய்யுளிலக்கண மரபின்படி, எண் சீரான் வந்த கொச்சக ஒருபோகு எனக் கூறப்படும். தா ண ட க ங் க ள் கு று ந த ா ண ட க ம் , நெடுந்தாண்டகம் என இருவகைப்படும். அறுசீர் அடி க ள் அ ள  ெவா த து அ ைம வ து குறுந்தாண்டகம், எண்சீர் அடிகள் நான்கு அளவொத்து முடிவது நெடுந்தாண்டகம் என்று அழைக்கப்படும்.
தாண் டகத் தொகுதியாகிய
ஆறாம் திருமுறையிலே அமைந்துள்ள பாடல்கள் முன்னிலைப் பரவலாக அமைந்துள்ளன. இறைவனை முன்னிலைப்படுத்தி அவனது அருட் குணங்களை எடுத்துரைப்பதற்கு வாய்ப்பாக அமைந்தமையினால் தாண்டகம் என்ற யாப்புமுறையினைத் திருநாவுக்கரசு சுவாமிகள் பயன்படுத்தினார். உலக மக்களுக்கும் தமது நெஞ்சத்திற்கும் தெளிவாக விரித்துரைப்பதற்கு ஏ ற் ற சொ ல ந டை யு ம்  ேவ க மு ம திருத்தாண்டகங்களின் சிறப்பம்சமாகும்.

Page 71
எல்லோரும் எளிதில் பொருள் விளங்கும் வண்ணம் உணர்ச்சி வேகத்துடன் இறைவன் பெருமைகளை நினைந்து உருகும் வகையில் அமைந்த தாண்டகங்கள் மனதைக் குழைய வைப்பனவாக உள்ளன இறைவனது இயல்பினை இரண்டாம் வேற்றுமை உருபு அடுக்கி வரும் நிலையில் "அரியானை அந்தணர் தம் சிந்தையான்ை” என்ற பதிகத்தில் நாவுக்கரசர் ஐந்து வகையாகச் சொல்கின்றார். இறைவன் புலன் களால் அறி தங் கு - அரிய வன் . அந்தணர்களுடைய சிந்தனையிலே கருத்துப் பொருளாக இருப்பவன். பொருள் அறிவதற்கு அரிய வேதத்திலே இரகசியப் பொருளாக இருப்பவன். நுட்பப் பொருளாகிய அணுவாக இருப்பவன். யார்க்கும் தெரியாத இயல்பினை உடையவன், என்ற வரிசையிலே ஒன்றின் மேல்
ஒன்றாக அடுக்கிச் செல்கின்றார்.
''அரியானை அந்தணர்தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணு வையார்க்கும் தெரியாத தத்துவனை”.
எனத் தொடரும் பாடலிலே பெரும் பற்றைப் புலியூர் நடராசப் பெருமானைப் பாடுகின்றார். இப்பாடல்கள் இறைவன் புகழைப் "பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே” என அடித்துக் கூறுகின்றார்.
இறைவனை முன்னிலைப்படுத்திக் கூறும் பதிகங்களில் எல்லாம் வினை முற்றுக் களையும் வினை எச்சங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் செல்வது நாவுக்கரசரின் இயல்பாகக் காணப்படுகின்றது. இறைவன் இன்ன இன்ன இடங்களில் இன்ன இன்ன தன்மையில் எழுந்தருளியுள்ளார் என இறைவனின் அடையாளங்களை எடுத்துரைக்கின்றார்.
குறிப்பாக ”வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி” என்ற பதிகத்திலே இறைவனை முன்னிலைப்படுத்திப்பாடும் - திருநாவுக்கரசர் “அரவனையானைச் சிந்தித்து அரற்றும் அடி" எனத் தொடங்கும் பதிகத்திலே இறைவனது திருவடிப் பெருமைகளை அடுக்கிச் செல்கின்றார்.
திருவடித் திருத்தாண்டகம் என்ற பதிகம் நெஞ்சை உருக்கும் தன்மையினது. திருவதிகை வீரட் டானத் திலே எழுந்தருளியிருக் கும் இறைவனுடைய திருவடிகளை எப்படி எல்லாம் பாராட்டலாமோ அப்படி எல்லாம் பாராட்டுகின்றார். “நறுமலராய் நாறும் சேவடி” என்றும், நடுவாய் உலகம் நடாய அடி என்றும், செறிகதிரும் திங்களுமாய் நின்ற அடி என்றும்: தீத்திரளாய் உள்ளே திகழ்ந்த அடி என்றும், மறுமதியை மாசுகழுவும் அடி என்றும் திரு வீரட்டானத் தெம் செல்வன் அடியைப் புகழ்ந்து கூறும் பதிகம் திருநாவுக்கரசரின் உணர்வனுபவங்களைக் காட்டும் தலைசிறந்த பதிகமாகும். பிறிதொரு பதிகத்திலே இறைவன் இயல்புகளை உலக

மக்களுக்கும் தொகுத்துக் கூறும் திருநாவுக்கரசர் இறைவன் கோயில் கொண்டருளியிருக்கும் தலங்களை எல்லாம் தொகுத்துக் கூறுகின்றார். “தில்லைச் சிற்றம்பலமும் செம்பொன் பள்ளி” எனத் தொடங்கும் பதிகம் அறிவுறுத்தும் பாங்கிலே அமைந்துள்ளது. தூண்டு சுடரனைய சோதி கண்டாய் என்ற பதிகத்திலே கண்டாய் தொடரை அறிவுறுத்தும் தொடராக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கூறுகின்றார்.
தாண்டகத் தொகுதியாக அமைந்த ஆறாம் திருமுறைப் பாடல்கள் எல்லாமே வினா விடையாகவும், அறிவுறுத்தலாகவும், முன்னிலை பரவலாகவும் அமைந்துள்ளன. இப்பதிகங்கள் எ ல் ல ா ம இ ைற வ ன து த ரு வ ரு ட் பெ ரு  ைம ய  ைன யு ம் - உ ய ர் க ள ன் சிறுமையினையும் உலக மக்களுக்கு எடுத்துரைக் கும் சொல் லோவியங் களாக அமைந்துள்ளன. இப்பதிகங்கள் யாவும் மக்களுடைய மன - மாசுகளைப் போக்கி இறைவனுடைய திருக்கல்யாண குணங்களிலே மெய் ய ன் பர் களின் உள் ள ங் க ளைத் திழைக்கவைக்கும் பேராற்றல் வாய்ந்தனவாக உள்ளன.
திருநாவுக்கரசு சுவாமிகளின் இறையானம் அனுபவங்களை, அகப்பொருட்
க துறையிலே அமைந்த பதிகங்கள் இனிது புலப்படுத்துகின்றன. கனவிலும் நனவிலும் தாம் இறைவனைத் தலைப்பட்டு நுகரந்த அனுபவங்களை எல்லாம் நற்றாய் கூற்றாகவும் செவிலித்தாய் கூற்றாகவும், தலைவி கூற் றாகவும் கூறியுள் ளமை அவதானிப்பதற்குரியது. புணர்ந்துழி உவசையும், பிரிந்துழிக் கலக்கமும் எய்தும் உள்ளத்தைக் காண்கின்றோம். கைலாசபதியாகிய இறைவன் எங்கெங்கு எல்லாமோ இருக்கின்றான் எனக் கூறிய நாவுக்கரசர் ”அவன் உன் கண் உள்ளானே!'' என இன்பம் அடையும் காட்சி சிறப்பானது. கைலாயத்து உச்சியுள்ளான் காளத்தியான் அவன் உன் ஈண்ணுள்ளானே என்னும் போது திருநாவுக்கரசரின் தன்னிறைவை உணர முடிகின்றது.
திருநாவுக்கரசர் தாம் பெற்ற வாழ்வனுபவங்களை எல்லாம் ஒருமுகப்படுத்திக் கூறுவதற்குத் திருத் தாண் டங் களை வாய்ப்பானதொரு பதிகமுறையாகப் பயன்படுத்தியுள்ளார் அப்பன் அருளாமையினாலே சமண சமயத்தைத் சார்ந்த முன்னரும், பின்னர் இறைவன் அருளிய சூலை நோயினால் துன்புற்றுச் சமண சமயத்தைச் து ற ந து - திரு நா வு க் க ர சர் ஆகிய நிலைமையினையும் பல திருத்தாண்டகங்களில் தெளிவாகக் கூறுகிறார். வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாற் சிறுமை தப்பித் தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சார்ந்த அனுபங்கள் எல்லாம் திருத்தாண்டகங்களிலே அகச்சான்றுகளாக அமைகின்றன
51

Page 72
திருநாவுக்கரசர் புகழை சேக்கிழார் பெருமான் புகழ்ந்துரைக்கும் போது 'அறந்தரு நாவுக் கரசு' எனப் போற்றுகின்றார். இறைவனது திருவருளே நல்லறங்கள் எல்லாவற்றிற்கும் பற்றுக்கோடாக அமைந்தது என்பதை உணர்ந்த நாவுக்கரசர் தம்மைச் சமண சமயத்திலே புகுத்தி
அறிவுரைகள் பலவற்றையம் ஓதியுணரச் செய்து, அறங்களுக்கு எல்லாம் அடிப்படையாக விளங்கும் சிவஞானச் செல்வத்துள் அழுந்த வைத்த பேரருளின் திறத்தை எல்லாம் நினைவு கூறும் வகையிலே திருத்தாண்டகப் பதிகங்கள் பலவற்றைப் பாடியுள்ளார். அறத்தின் பெருமையையும் - அரு ளொழுக் கத் தின் இன்றியமையாமையையும் திருநாவுக்கரசர் தமது திருத்தாண்டகங்கள் மூலம் உலகினர்க்கு எடுத்துக்காட்டியுள்ளார்
இறைவனைப் போதொடு நீர் சுமந்தேந்திப் புறத்தே வழிபாடு செய்வோர் பெறும் அக அனுபவங்களை எல்லாம் திருநாவுக்கரசர் பதிகங்கள் விளக்கி நிற்கின்றன. அகத்தும். புறத்தும் இறைவனை இடையறாது வழிபாடு செய்யும் பக்திமை உள்ளத்தைச் சேக்கிழார் பெரிய புராணத்திலே எவரும் பின்வரும் அடிகளில் நன்கு உணர்த்தியுள்ளார்.
'வார்ந்து சொரியுங் கண்ணருவி மயிர்ககால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறத்தலைப்ப அன்பு கரைந்தென் புள்ளலைப்பச்
சேர்ந்த நயனப் பயன்பெற்று......
என
வரும் சேக்கிழார் பெருமானின் சொல்லோவியம், மெய்தான் அரும்பி விதிர் விதிக்கும் திருநாவுக் கரசரின் உள்ளத்தையும் உணர்வையும் நன்கு விளக்குவதாக
அமைகின்றது.
பல திருத்தாண்டகங்களில் யாக்கையின் இழி நிலையையும் நிலையாமையினையும் தன் நெஞ்சிற்கு அறிவுறுத்திப் பாடுகின்றார். வினா
முன்நோக்கிச் செல்ல, அளவற்ற ஆ அளவில்லாத பொறுமை இவையே ந மட்டுமே மகத்தான காரியங்களை ந

விடையாக இறைவனோடு உரையாடும் கோக்கில் நெஞ்சத்தினை வெளிப்படுத்தும் நாவுக்கரசர் தொண்டர் பெருமையினையும், அடியார்க்கு அடியாராய் வாழும் நிலையே தமக்குப் பேரின்பம் த ரு ம ந 7  ைல எ ன வு ம' அ ழுத் தியரைத் துள் ள மையு ம் ம ன ங் கொள்ளத்தக்கது.
இறைவனுக்கு ஆட்பட்ட உத்தமர்களாகிய மெய்யடியார்களின் உள்ளத் துறதியை “வானத்துலங்கிலேன் மண் கம்பமாகிலேன” என்ற பாடலில் புலப்படுத்திய நாவுக்கரசர் பெருமான் இறைவன் எப்பொழுதும் மடமவனும் அடியார் தம் மனத்தினுள்ளார் எனக் கூறுவதுடன் நில்லாது,- திருவாலங்காட்டுத் திருத்தாண்டகத்தில் திருவாலங்காட்டுத் த ரு த த ா ண ட க த த ல த ரு நறை மெய்யடியார் களை எல்லாம் நினைவு
கூர்ந்துமுள்ளார்.
புராணச் செய்திகளை எல்லாம் விரிந்துரைத்து ஆத்மீக யாத்திரையின் மூலம் பெற்ற அடிகளார்ச், சிந்தனைகளாக அமைபவை திருநாவுக்கரசு சுவாமிகளின் திருத்தாண்டகங் களாகும். மறுமாற்றத் திருத்தாண்டகம், வினாவிடைத் திருத்தாண்டகம், அடையாளத் திருத் தாண் டம் ஆகியன யாவும் பொருளமைப்பால் பெயர் பெற்றமையாகும். நின்ற திருத்தாண்டகம், திருவடித்திருத் தாண்டகம், புக்க திருத்தாண்டகம், காப்புத் திருத்தாண்டகம், ஏழைத் திருத் தாண் டகம், போற்றித் திருத்தாண்டகம் ஆகியன பாடல் தோறும் பயின் றுள் ள சொற் பொருளமைப் பால் பெயர்பெற்றவையாகும். 4.
கல் லாதன வெல்லாம் கற்பித் தானை, காணாதனவெல்லாம் காட்டினானை, கவிதா அனுபவத்துடன் வெளிப்படுத்திய திருநாவுக்கரசு சுவாமிகளின் திருத்தாண்டகங்கள் யாவுமே சொல்லில் பொருள் அறிந்து அதனூடே தூய உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் தலையாய.
சொல்லோவியங்களாகும்
ஒ ஓ அ இ அ Oh..
ற்றல், அளவு கடந்த அஞ்சாமை, நமக்குத் தேவை. இவை இருந்தால் ம்மால் சாதிக்க முடியும்
-- விவேகானந்தர் -

Page 73
காண்பத்திய நெறியின் தோர
விநாயகர் வழிபாடு ஆரியர் இந்தியா சிந்துவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக் வரலாறு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்துக்கள் கணபதியை வழிபட்டே செய்யத் உருவமாயுள்ள கணபதியை முழுமுதலாக கணபதியே பரம்பொருள் என்ற கோட்பாடு கா வருகிறது.
காணபத்திய நெறியின் தொடக்கம் 1 ஆகமங்களிலும் காணப்படுகின்றன. இதிகாச கருத்துக்கள் காணப்படுகின்றன. வனவாச உபதேசத்திற்கிணங்க விநாயகசதூர்த்தி விரதம்
சிவபுராணம், கந்தபுராணம் சுப்பிரபே; வளர்ச்சியும் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. முத் விநாயகர் பெருமையை எடுத்து விளக்குகி முதன்மையளிக்கப்படுகிறது. கி. பி. 8ம் நூற்றா வகைச் சமயங்களாகப் பிரித்தார். இருந்த முதன்மை கொடுத்து வணங்கப்படுகிறார். கண ரத்தினம், விநாயகர் கவசம், விநாயகர் 8 திருநாரையூர் விநாயகர் இரட்டைமணிமாலை இவற்றை விட காணபக்தர்களுக்கு ஆதாரமான உபநிடதம் என்பனவாகும்.
புத்த மதத்தினரும் கணபதி வழிபாட் சீடர் ஆனந்தர் என்பவருக்கு புத்தர் கணேசன் வழங்கியதாக வரலாறு கூறுகிறது. "கணபதி இ பௌத்தர்கள் விநாயகரை புத்த நாயகர் என்று என பௌத்தர்கள் விநாயகரை வழிபடுவதைக் க
வைணவர்கள் சிறப்பாக "விஷ்வக் சேன முதலி என்றும் துதித்து வணங்குகிறார்கள் போற்றுகின்றனர். பிற மதத்தவர்கள் கூட கண்ட

கறமும் வளர்ச்சியும் பார்
- த க
திரு K. புண்ணியமூர்த்தி
| B.A, Dipin Edu
விற்கு வந்த காலத்திற்கு முன்னரே அதாவது -கள் வழிபட்டு வந்திருக்கவேண்டுமென இந்திய - எந்தக் கருமத்தையும் செய்ய முற்படுகையில் கதொடங்குவர். 'ஓம்' என்ற பிரணவப்பொருளின்
வழிபடுபவர்களை காணபத்தியர்கள் என்பர், லங்காலமாக இந்து மக்களால் அநுசரிக்கப்பட்டு
பற்றிய சிந்தனைகள் வேத. உபநிடதங்களிலும், புராணங்களில் விநாயகரைப் பற்றிச் சிறப்பான காலத்தில் பஞ்சபாண்டவர்கள் சூதமுனிவரின் » அநுஷ்டித்துள்ளார்களென வரலாறு கூறுகிறது.
த- போன்ற நூல்களில் விநாயகர் தோற்றமும், தகல புராணம், கணேச புராணம் என்பனவும் ன்றன. ஆகமங்களில் கணபதி ஹோமத்திற்கு ண்டில் வாழ்ந்த சங்கரர் இந்து சமயத்தை அறு போதும் விநாயகர் அறுவகைச் சமயங்களிலும் Tபதி வழிபாட்டின் தொன்மை பற்றி கணேசபஞ்ச 1கவல், மூத்த விநாயகர் மும்மணிக்கோவை, > ஆகிய நூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. 17 முக்கிய நூல்கள் கணபதி உபநிடதம், ஹேரம்ப
உற்கு மதிப்பும், மரியாதையும் அளித்தனர். தமது மரத் துதிபாடும் அநுபூதி மந்திரம் ஒன்றை அருளி ருதயம்” என்பது அம் மந்திரத்தின் பெயர் ஆகும். ] பிரிக்கிறார்கள். இன்றும் கூட "கணதெய்யோ” காணலாம்.
ர்” என்றும், தும்பிக்கையாழ்வார் என்றும், சேனை . ஜைனர்கள் இவரை அருகநாயகர் என்று தியை முழுமுதற்கடவுளாக வழிபடு கிறார்கள்.
9

Page 74
விநாயகர் பெயர்களும் விளக்க
விநாயகர் கணபதி . கஜானனர் வக்கிரதுண்டர் லம்போதரர் ஆகுரதன் விக்னேஸ்வரர் சித்தி தாதா ஐங்கரன் ஏகதந்தன்
1 1 1 1 1 |
தனக்கு மேலே த பூதகணங்களுக் யானை முகமுடை வளைந்த துதிக்ன யானைவயிற்றை 2 எலிவாகன முடை விக்கினங்களைத் தம்மை நம்புவர்க ஐந்து கரங்களை ஒற்றைக்கொம்டை
விநாயகர் தொடர்பான வரலாற்
கயமுகன் எனும் அசுரன் கடுந்தவம் தேவர்களை எல்லாம் துன்புறுத்தினான். இத்தெ முறையிட்டனர். அப்பொழுது கயமுகாசுரனை சிவபெருமான் கணபதிக்குக் கட்டளையிட கன ஆனால் அவன் சாகாவரம் பெற்றவன் என்பதால் வலது கொம்பை ஒடித்து அவன்மீது எறிந்தார். அவன் இறக்கவில்லை. பெருச்சாளி வேடம் 6 கணபதி அவனுக்கு மெய்யறிவு புகட்டி அருள் ! நான் உனக்கு அடிமை” என்று கணபதியின் பாத கயமுகனுக்குச் செய்தது போல் ஆயிரத்து எட் ஆனால் தனக்கு மூன்று முறை தோப்புக்கர மலர்ந்தருளினார். அதுவே இன்றும் வழக்கத்தில்
அகத்தியரது கமண்டல நீரைக் கவிழ்த்து அப்பனை வலம் வந்து மாங்கனி பெற்றன கதைகளாகும்.
றே இயமனின் திருக்குமாரர்களில் ஒருவனா ஆலகாலவிஷத்தை மகிழ்ச்சியுடன் அருந்திய அடியவர்களைத் துன்பத் தளையிலிருந்து காத் வயிற்றிலும் கொடிய வெப்பம் உண்டாகி அல்ல குளிரச் செய்வதற்காக முனிவர்கள் அறுகம்பு விநாயகரின் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி பெருகிய
அம்பிகையின் சாபத்திற்கு ஆளாகி கண விரதத்தை அநுஷ்டித்துத் துன்பம் நீங்கி சுயவடி
60

ங்களும் :-
தலைவர் இல்லாதவர் கால்லாம் தலைவர் யவர் கையை உடையவர் உடையவர்
யவர் தடுப்பவர் ளுக்குச் சித்தி களைத் தருபவர் உடையவர் ப உடையவர்
மறுக்கதைகள் :-
புரிந்து சிவனிடம் பல வரங்கள் பெற்றுத் -ால்லை தாங்காத தேவர்கள் சிவபெருமானிடம்
அடக்கித் தேவர்களுக்கு அருள் புரியுமாறு எபதியும் கயமுகனுடன் பெரும்போர் புரிந்தான். அவனை அழிக்க முடியவில்லை. எனவே தனது
அப்போதும் அவனது உடல் பிளந்ததே தவிர கொண்டு மீண்டும் பொருதினான். அப்பொழுது புரிந்தார். ஞானம் பெற்ற அவ் அசுரன் “ஐயனே ங்களைச்சரணடைந்தான். அப்போது தேவர்கள் டு (1008) தரம் தோப்புக்கரணம் போட்டனர். பணம் போட்டால் போதும் என்று திருவாய்
உள்ளது.
காவிரிநதியை உண்டாக்கியமையும் அம்மை மெயும் விநாயகரைப் பற்றியாவரும் அறிந்த
ன அளவாசுரன் எனும் கொடியவனை சிவன் எது போல் விநாயகரும் அவனே உண்டு கதருளினார். அதே நேரம் எல்லா உயர்களின் மலுற ஆரம்பித்தனர். அப்போது இறைவனைக் இல்லை மாலையாகச் சொரிந்தனர் இதனால்
து.
எணிழந்த பாம்பாக மாறிய திருமால் விநாயக பம் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

Page 75
விக்கிரமாதித்தனின் மனைவி இலக்கண சுந் உறுதி பூண்டு சில நாள் நோற்றபின் அவ் ஒளவையாரின் அறிவுரைப்படி முறையாக அநுஷ்
இவை தவிர விநாயகர், ஒளைவயாக சேர்ப்பித்தார். அத்துடன் தக்கன் இந்திரன், மெய்கண்டதேவர், நம்பியண்டார் நம்பி முதலில்
விநாயகரும், தத்துவ விளக்க
இந்துக்கள் எதனை எழுதும்போதும் ! இது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்க சுருங்கிய வடிவமாகும். ஒலி வடிவமாகிய - பிள்ளையார் சுழி எனக் கருதப்படுகிறது. கா நிற்கிறது.
கணேசர் ஐந்தொழில்களையும் செ எழுத்தாணி பிடித்த கரம் படைத்தலையும், ( கொண்ட கை அழித்தலையும், பாசம் கொன கரமான துதிக்கை அருளலையும் குறித்து நிற்க
“கணபதி”யில் உள்ள “க” என்பது » “பதி” என்பது இருப்பிடம் என்றும் பொருள் ( “க” மனோவாக்குகள் என்றும் “ண” என்பது இறைவன் என்றும் கொள்ளப்படுகின்றது.
அனைத்துத் தெய்வங்களினதும் கூட்டு கணபதியின் உருவ அமைப்பில் அனைத் இணைந்துள்ளன. கணபதியின் நாபி (வயிற்றுச் சிவவடிவம், இடப்பாகம் சக்தி ரூபம், வலப்பால்
கணபதியின் முகம் மிருகமுகம், உ ஒற்றைக்கொம்பு ஆண்யானை, ஒடிந்த கொம் பெற்றிருப்பதால் உயர்திணையாகவும், மிருகமு அதிசய தோற்றமளிக்கிறார். ஆகவே உபநிட வடிவமே மகாகணபதி எனலாம்.
விநாயகரின் பெருவயிறு பிரபஞ்சம் பொருள்படும். விநாயகருக்கு விருப்பமான மே இருக்கிறார் என்ற ஞானதத்துவத்தையே எடு பெருச்சாளி நமக்குள்ளிருந்து நம்மையே அழிக் குறித்து நிற்கிறது. பல இடங்களில் விநா நடனமாடும் நிலையிலும் காணப்படுகிறார். அவ

தரி விநாயக சஷ்டி விரதத்தை அநுஷ்டிப்பதாக உறுதியை மறந்ததால் இன்னல் பட்டாள். பின் டித்து அருள் பெற்றாள்.
ரை விநாயகர் அகவல் பாடச்செய்து கைலை மன்மதன், சந்திரன், இராவணன், பாண்டவர்கள்,
யார் விநாயகரை வழிபட்டு வரம் பெற்றுள்ளனர்.
மும் :-
பிள்ளையார் சுழி இட்டே தொடங்குவது வழக்கம். மாகும் பிள்ளையார் சுழி (உ) ஓங்காரத்தின் (ஓம்) வட்டமும், வரிவடிவமாகிய கோடும் சேர்ந்தது ணபதியின் துதிக்கை ஓங்காரத்தையே குறித்து
ய்வதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இவரது மோதகம் ஏந்திய கரம் காத்தலையும், அங்குசம் ன் கை மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய றெது.
((
GOOL
ானம் என்றும் “ண” என்பது மோட்சம் என்றும், கொள்ளப்படுகிறது. 'கணேசன்' என்ற சொல்லில் அவற்றைக் கடந்த நிலை என்றும் 'ஈசன்' என்பது
- அமைப்பே கணபதி என்று சங்கரர் கூறுகிறார். து தெய்வங்களும் “மந்திர ஒளி” ரூபமாக சுழி) பிரம்ம ரூபம், முகம் திருமால் வடிவு, கண் கம் சூரியவடிவம் என சங்கரர் கூறுகிறார்.
டல் தேவ உடல், கால்கள் பூதகணங்கள், பு பெண்யானை, எனவே விநாயகர் தேவ உடல் கம் அமைந்திருப்பதால் அஃறிணை வடிவமாகவும் த மகாவாக்கியமாகிய "தத்துவமஸி” என்பதின்
முழுவதையும் தம்முள் அடக்கியவர் என்று மாதகம் விநாயகர் எல்லோருக்கும் இன்பமயமாக த்து விளக்குகின்றது. அவருடைய வாகனமாகிய க்கும் கள்ளத் தன்மையான உலகப்பற்றுக்களைக் யகர் நின்ற உருவிலும் அமர்ந்த நிலையிலும் ரது உருவத்தின் வலம்புரி, இடம்புரி என்று
61

Page 76
இரண்டு விதம் உண்டு. துதிக்கை வலப்புறம் என்றும் இடதுபுறம் திரும்பியிருந்தால் “இடம்புரி விநாயகர் தத்துவ சொரூபமாகவே வீற்றிருந்து -
*.
விநாயகர் வழிபாடும் விசேட தி
சுக்கில சதூர்த்தி, சங்கடஹர சதுர்த்தி உபாசனைக்கு மிகச் சிறந்த புண்ணிய நாட்களா அதிகளவில் செய்தால் வெகுவிரைவில் மந்திரசி “ஓங்கார ரூபாய நம்” என்பது கணபதிக்கு வழிப் “ஓம் என்ற பிரணவ மந்திர வடிவினருக்கு வணக்
"ஓம் தத்புருஷா
வக்ர துண்ட தந்தோதந்தி :
என்பதே கணபதியின் மூல உபாசனா மந்திரட் உபதேசம் பெற்று, விடாமல் தினமும் 108 தடா கடந்து ஒருவர் வெற்றிபெறமுடியும் என ஞானிகள்
விரும்பிய வேளையில், விரும்பிய இடத்தில் ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் ஆலமரத் அருள்புரிபவராவார். பசும் சாணத்திலும், வெல்லத்திலும் கல்லிலும் அடியார்களுக்காக எ மாதத்தில் வீட்டு வாசலில் பிள்ளையாரை மஞ்ச வைத்து வணங்குவர். பிள்ளையாரின் உருவத்தை ஐம்பொன்னால் அமைப்பர். பிரதிஷ்டை செய்யுட் எழுந்தருளி விக்கிரகம் ஐம் பொன்னால் அமைக்க
கணபதி பூசையில் அறுகம்புல் 21 21 என இருபத்து ஒன்றாகவைத்து வழிபடுவர். கரும்பு, வில்வம், வாழைப்பழம், தேங்காய், 6 அப்பம், எள்ளுருண்டை, பாயசம் என்பவற்றுட பிரப்பம் பழம், வெற்றிலை பாக்கு என்பவற்றை ன பொருட்கள் ஆகும்.
விநாயகருக்கு இருபத்தியொரு பொரு விளக்கத்தைச் சங்கரர் கூறியுள்ளார். நமது உட காரியங்கள் - 5 அதுபோலவே கர்மேந்திரியம் - 5 20 உடன் மனம் எனும் கருவியையும் இணை வழிபடுவர். விநாயகரை தோப்புக்கரணம் இட மண்ணினால் செய்த பிள்ளையாரையே பூசை செ மக்கள் பூசை செய்து வருகின்றனர். சிலர் புற்று ப
62

முகத் திரும்பியிருந்தால் “வலம்புரி விநாயகர்” விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே அருள்பாலிக்கிறார் எனலாம்.
னங்களும் :-
ஆகிய இரண்டு விசேட நாட்களும் கணபதி தம். இந் நாட்களில் ஹோமம், செபம் இரண்டும் ந்தி கிட்டும் என்பதே சித்தர்கள் வாக்கு ஆகும். Tடு செலுத்தும் மந்திரம் ஆகும். இதன் பொருள் கம்” என்பதாகும்.
'ய வித் மஹே டாயதி மஹி
பிரசோதயாத்”
5 இம் மந்திரத்தை சிறந்த உபாசகர் மூலம் வ செபித்து வந்தால் எல்லாத் தடைகளையும் 1 கூறுகின்றனர்.
ல் ஆவாஹனம் ஆகும் கடவுள் கணபதி ஆவார், த்தடிகளிலும், அரசமரத்தடிகளிலும் வீற்றிருந்து
அரைத்த மஞ்சளிலும், அறுகம்புல்லிலும், முந்தருளி விநாயகர் அருள்பாலிக்கிறார். மார்கழி சளில் அல்லது சாணத்தில் பிடித்து பூசணிப்பூ கருங்கல்லில் பொழிந்து எடுப்பார். வேறு சிலர் ம் விக்கிரகங்கள் கருங்கல்லால் செய்யப்படும். கப்படும்.
1, புஷ்பம் 21, அதிரசம் 21, மோதகம் 21, பழம் விநாயகருக்கு வெண்பொங்கல், அவல், அரிசி, கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், வடை,
ன் கொய்யாப்பழம், விழாம்பழம், நாவற்பழம், வைத்து வழிபடுவர். இவை அவருக்கு உவப்பான
நட்கள் வைத்து வழிபடுவதற்குரிய தத்துவ டம்பில் ஞானேந்திரியம் - 5 அவை செயற்படும் , அவற்றின் செயல்கள் - 5, இவ் எண்ணிக்கை - பத்து 21 ஆக கணபதியை பூசை முறையில் ட்டும், தலையில் குட்டியும் வழிபடுவர். களி =ய்வது சிறப்பானது என்று நீண்ட காலமாகவே மண்ணாலும் பிள்ளையார் பிடித்து
- 6 Dt b S 6 2

Page 77
வழிபடுவதுண்டு. பிள்ளையாருக்கு உகந்தது சங்குப்பூ ஆகியவை ஆகும்.
விநாயகர் விரதங்கள் :--
விநாயகர் விரதங்களில் விநாயகர் சது முக்கியமானதாகும். சுக்கில பட்ஷத்தில் வரும் அநுஷ்டிக்கப்படும். இவ் விரதத்தை பொ இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியன்று விந நூல்களைப் படித்த பின்பே உணவு உண்பர் கிருஷ்ண பக்ஷ பிரதமை தொடக்கம் மார் இருபத்தொரு நாட்கள் அநுட்டிக்கப்படும். இருபத்தொரு இழை யோடு கூடிய காப்பை 6 வண்ணம் முதல் இருபது நாட்களும் ஒவ்வெ இருப்டர்.. இருபது நாட்களும் விநாயக புராண அடியவர்களின் வழமை ஆகும்.
ம்
b'
சுக்கிரவாரம் வைகாசி மாத வ வெள்ளிக்கிழமையும் அநுட்டிக்கப்படும். பூரண ஒரு சிலர் பால், பழம் அருந்துவர். இந் நாள் கேட்டல், இறைதொண்டுகள் செய்தல், நற்காரியங்களில் ஈடுபடுவர். பகல்
- 4: டே 'b 2 2 ..
மேற்கூறிய விரதங்களை விட சித்தி 6 தூர்வா கணபதி விரதம் என்ற மூன்றும் காந்தி விநாயக விரதம் காரிய சித்தியையும் பழி நீக் இதனை நோற்று பிரசன சித்தைக் கொன், நேர்ந்த பழியிலிருந்து விடுதலை பெற்றார். சிறைவாசம், வனவாசம் எனும் துன்பங்களில் தூர்வா கணபதி விரதம் வளர்பிறைச் சதூர்த்தி கார்த்திகை மாதச் சதூர்த்தியில் மூன்று அல்ல சந்ததியை அடைவதற்காகவும், செல்வத்தை
* தென்கிழக்காசிய நாடுகளில்
டி வி 5 6 -3 -' -8 ந 6
காண்பத்தியம் இந்தியாவிற்கேயுரிய ஒ பரந்து வியாபித்துக் காணப்படுகிறது. திபெத் எனப் பல நாடுகளிலும் வழிபடப்படுகிறது. தாலுக்காவில் கணபதி அக்ரகாரம் எனும் ஊரி தமிழ்நாட்டில் கணபதி ஈச்சரம் எனும் தலம் மகாராஷ்டிரத்திலும் மும்பையிலும் ஆவணிச்சது வடநாட்டில் கணேச பூஜையை பத்துநாள் நாளன்று விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்செ

எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, தும்பைப் பூ,
தூர்த்தி, விநாயகர் சஷ்டி, சுக்கிர வாரம் என்பன ம் சதூர்த்தி தினத்தில் விநாயகர் சதூர்த்தி விரதம் எத்தர்களும் ஜைனர்களும் அநுஷ்டிக்கின்றனர். பாயகர் அகவல். கணேச அஷ்டகம் போன்ற - விநாயகர் சஷ்டி விரதம் கார்த்திகை மாதத்து கழி மாதத்து சுக்கில பக்ஷ சட்டி ஈறாகவுள்ள
இவ் விரதம் அநுட்டிக்கும் போது ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிய Tாரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசமும் எம் படிப்பதும் திருவிளையாடல்களைக் கேட்பதும்
வளர்பிறை வெள்ளி தொடக்கம் ஒவ்வொரு உபவாசம் இருந்தே இதனைப் பலர் அநுஷ்டிப்பர். முழுவதும் திருமுறை ஓதுதல், புராணம் படித்தல் சமயப் பிரசங்கங்கள் கேட்டல் போன்ற
விநாயக விரதம், சங்கடஹர சதூர்த்தி விரதம், தம் முதலிய புராணங்களில் கூறப்படுகிறது. சித்தி கத்தையும் பெற நோர்க்கப்படுகிறது. கிருஷ்ணர் று சியமந்தக மணியைத்திருடிக் கொண்டதாக சங்கஷ்டஹர சதுர்த்தி விரதம். நோய் கடன், இருந்து தம்மைக் காக்க அநுஷ்டிக்கப்படகிறது. யில் சிறப்பாக ஆவணிமாத சதூர்த்தியில் அல்லது து ஐந்து ஆண்டுகள் அநுஷ்டிக்கப்படுகிறது. இது ப் பெறுவதற்காகவும் நோர்க்கப்படுகிறது.
விநாயகர் வழிபாடு:-
ந தனிச்சமயம் எனினும் அது உலகம் முழுதும் து, பர்மா, ஜாவா, இந்தோசீனா, யப்பான் சீனா தமிழ்நாட்டில் தஞ்சைமாவட்டத்தில் பாபநாசம் ல் விநாயக வழிபாடு சிறப்பாக வழிபடப்படுகிறது. ம் விநாயக வழிபாட்டிற்குப் புகழ் பெற்றதாகும் பர்த்தி பெரு விழாவாகக் கொண்டாடப் படுகிறது. வரை விமரிசையாகக் கொண்டாடுவர். கடைசி ல்வர்.
63

Page 78
தாய்லாந்தில் மன்னனின் முடிசூட்டுவிழா வேளையில் அந்தணர் ஒருவர் விநாயகர் சிலைக விநாயக வழிபாடு நிலவியமைக்கு சான்றுகள் : மைசனில் இரு கோயில்களும் விநாயகர் கோயிலா
பொராபுத்தூரில் கணபதியின் உருவம் வேறுபட்டுக் காணப்படுகிறது. இக் கணபதியை : வரிசையாக கபாலங்கள் இருப்பது போல க அம்சமாகும். இவ் உருவம் குறுகி உட்கார்ந்திரு எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கணபதியில் உடையதாகவும், கடாலமும், இளம்பிறையும் ! செபமாலை யானைக் கொம்பு, மழு, சிறுகலசம் 6 உருவம் ஒவ்வொரு வீட்டின் வாசற்படியிலும் இ விநாயகரது. வாகனங்களாக சித்தரிக்கப்பட்ட அமர்ந்திருப்பது போன்றனவாகவும் உள்ளன. ம இடம்பெற்றுள்ளன.
1 06
சுமாத்திராவிலும் பல விநாயகர் ஆலயங் மலாய் மொழி பேசும் இந்துக்கள் தமது வீடுக செய்கிறார்கள். சிங்கப்பூரில் நூற்றாண்டு பழை பிரசித்தி பெற்றதாகும். சிருங்கேரியில் ரத்னகற்ப கற்ப கணபதி, சுவர்ண கற்ப கணபதி ஆகிய சொத்தாகும். மைசூர் மகாராஜா சுவர்ண ஆவ எழுதியுள்ளார். நேபாளத்திலும் இக் கணபதி சிறப்பு
தற்காலத்தில் உலகம் முழுவதும் பரந்து நாடுகளில் விநாயகர் ஆலயங்களை உருவாக்கிச் மதத்தவர்களும் எம் மதத்தை நாடும் வண்ணம் வழிபட்டு அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக.
"மேன்மைகொள் சைவ நீதி,
பட்டாபட்ட்ப்பாடுகள் அரபரப்ப கடன்
64

வின்போது மன்னன் ஊர்வல மாகச் செல்லும் யைக் கையில் ஏந்திச்செல்வர் சம்பா நாட்டில் உள்ளன. 'போ' நகரில் ஒரு தனிக்கோயிலும்
க அமைந்துள்ளன. ம்
- தமிழ்நாட்டில் காணப்படுவது போலன்றி கபால கணபதி என்பர். கணபதியின் பீடத்தில் மைக்கப்பட்டிருப்பது, ஒரு குறிப்பிடத்தக்க நப்பது போலக் காணப்படுகிறது. சிங்காசாரி ன் உருவம் சிவனைப்போன்று மூன்று கண்கள் கொண்டதாகவும் விளங்குகிறது. கைகளில் என்பன காணப்படுகின்றன. இங்கு கணபதியின் இருக்கும் என்பர். பெருச்சாளியுடன் சிங்கமும் உள்ளது. சில உருவங்கள் கபாலங்கள் மீது மகுடத்திலும், கைகளிலும் கூட கபாலங்கள்
-கள் அழிந்த நிலையிலுள்ளன. மலேசியாவில் ளில் விநாயகர் படங்களை வைத்து வழிபாடு மை வாய்ந்த செண்பக விநாயகர் ஆலயம் கணபதி சிறப்பாக வழிபடப்படுகிறது. ரத்ன இரண்டும் கணபதி உபாசகர்களின் குடும்பச் ஹர்ஷண கணபதி பற்றி ஒரு சிறந்த நூலை பாக வழிபடப்படுகிறார்.
வாழும் இந்துப் பெருமக்கள் தாம் குடியேறிய சிறப்பாக வழிபாடு நடத்தி வருகின்றனர். பிற இச் செயற்பாடு அமைந்துள்ளது. ஐங்கரனை
விளங்குக உலகமெலாம்”

Page 79
கும்பாபிஷேகம் மூலம் தெய்வ
| “கோயில் இல்லா ஊரில் குடியிரு திருக்கோயில்கள் எமது பண்பாட்டின் அடி உறுதுணையாக நிற்பதுடன் சமுதாய ஒற்றுமை பண்டுதொட்டு திருக்கோயில்களை நிர்மாணித்து திருக்கோயில்களைப் புதுப்பித்துக் கும்பாபி கடமையாகவும் தேவையாகவும் விளங்குகின் நிற்கும் இறைவன், சிவலிங்க வடிவில் த சிவலிங்கத்தை ஆலயத்தில் நிறுவி விதிப்பு நோக்கத்தை நிறைவேற்றத் திருக்கோயில்களை நைமித்திய பூசைகளை ஒழுங்காக நடத்துவித்த
நாவலர் பெருமானும் ஆலயத்தின் சிற செய்ய வேண்டும் என்றும் தெளிவாக எடுத்த அழிந்தால் அவற்றை முன்போலச் செய்தவர் ஆயிரம் மடங்கதிகமாகும் என்றும், ஒருறுப்பு ! முன்போலச் செய்தவர் பெறும் பயன் முன் செ இதற்கு "சிவ புண்ணியத் தெளிவு" என்பதிலிந்த
”மாதவர் மடங்களாதி வ நாத மாமிலங்கமாதி ந சேத முற்றிடின் முன்போ னோது, முன் செய்தோர்
எனவே ஆலயங்களில் நித்திய பூசை ஆகம விதிப்படி செய்வித்தல் இன்றியமைப் நடைபெறுமாயின் காலந்தோறும் தவறாது ம நொடியின்றிச் சிறப்புற்று வாழ்வார்கள். இறை பிரதிஷ்டை இறை வழிபாட்டுக்கு வழியமைத்து, மரபும் சிறப்பாக மூன்று அம்சங்களில் இணைவ
இயற்கைச் சக்திகளை அக்கினி வழிபாடு மந்திரங்களின் பிரயோக
வேதங்களில் இயற்கையோடு இயை இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி) சூரியன், அ தெய்வங்களாக வழிபடப்பட்டவை குறிப்பிடத்த தெய்வீக நிலைப்படுத்தப்பட்டன. ஆகமம் 8 சக்திகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

சாந்நித்தியம்;
- திருமதி.S.P.உதயகுமாரன்
க்க வேண்டாம்” என்பது ஆன்றோர் வாக்கு. உத்தளமாக அமைந்து ஆன்மீக வாழ்க்கைக்கு மக்கு நிலைக்களமாகவும் விளங்குகின்றன. எனவே, வ, அதனைப் பேணிப் பாதுகாத்தலும், பழுதடைந்த ஷேகம் நடத்துவதும் மிகவும் இன்றியமையாத றது. ''எரியுறு நீர்” போல் எங்கும் வியாபகமாய் பிரில் நெய் போல விளங்கி நிற்பார். எனவே படி வழிபாடு செய்தல் இன்றியமையாதது. இந் ா அமைத்துக் கும்பாபிஷேகம் செய்வதும், நித்திய கலும் மிக உன்னதமான சிவ புண்ணியங்களாகும்.
ப்பையும், அவை பழுதடைந்தவிடத்து நாம் யாது த்துக் கூறியுள்ளார். திருக்கோயில் முதலியவை பெறும் பயன் முன் செய்தவர் பெறும் பயனிலும் இலதேல், (சில பகுதிகள் சேதமுற்றால்) அதனை =ய்தவர் பெறும் பயனிலும் நூறு மடங்கதிகமாகும். வ பிரமாணம் எடுத்துக் காட்டியுள்ளார்.
பரதன் மந் திரங்களாதி ரினபுட் கரிணியாகி சலச் செய்கின்றோர்க்குறும் பலந்தா தம்மி லாயிரங் குனிதமோங்கும்."
= நிகழ்வதற்கு வழிவகுக்கும் கும்பாபிஷேகத்தை யாதது. ஆலய நித்திய பூசைகள் முறையாக ழை பெய்யும், வளம் பெருகும், மக்கள் நோய் கைங்கரியங்களில் உன்னதமாகப் போற்றப்படும் த் தருகிறது. இக்கிரியைகளில் வேத மரபும், ஆகம் தைக் காணலாம்.
தெய்வீக நிலைப்படுத்தி வழிபடுதல்
ம் A.
பந்த மூவகை நிலைகளில் (ஆகாயம், பூமி, க்கினி, சோமன், வாயு, பர்ஜன்னியன் போன்றவை தக்கது. பஞ்ச பூதங்களாகிய இயற்கை சக்திகள் கூறும் பிரதிஷ்டையிலும் இவ்வைந்து இயற்கை
-- படம்)
65

Page 80
கும்பாபிஷேக தத்துவம் என்ன? விக்கிரக இறைவனை ஆவாஹனம் செய்து, யாகம் நடத்த தீர்த்தத்தை இறை பிம்பத்திற்கு அபிஷேகம் செ கும்பத்தையும், மேல் சுற்றப்பட்ட நூல் 72,000 | இரத்தமாகவும், அதனுள் போடப்பட்ட ஸ்வர்ணம் தலையாகவும், கும்பத்தின் கீழ் பரப்பப்பட்ட | சந்தனம், புஸ்பம் இவற்றால் அலங்கரித்து யாக உயிர் கலசமாக, ஜீவ கலசமாக மாறுகிறது. த ஆராதிக்க வேண்டும். யாகம் செய்யாது எந்த திரவியங்களையும், நெய், சமித்து அவிசு முதல் அளித்து, புலப்படாத சக்தியை கும்பத்தில் உருே
இறைவனை வழிபட விக்கிரகத்தில் 6 ஐந்தினையம் குறித்து நிகழும் கிரியைகள் கு எடுத்துக் காட்டுகின்றன. இக் கிரியை நிகழ் வெளியைக் குறிக்கிறது. குண்டங்களில் அக்கின யாகசாலை மையத்தில் விளங்கும் வேதியில் 4 பூதங்களின் ஒடுக்கம் இறுதியில் பூமியோடு தெ
யாகசாலை முப்பத்தாறு தத்துவஸ்வரூபமானது குண்டங்களில் ஒன்பது அக்கினி வளர்க்கப்படும். தர்ப்பைகளைப் பரப்பி, ஆல், அரசு | கடைந்தெடுக்கப்பட்ட சுத்தமான அக்கினி கொ தெய்வங்களை மனதில் தியானித்து ஸ்ருக், சுரவு சொரிந்து அக்கினி வளர்க்க வேண்டும். இல் வளர்க்கப்படும் அக்கினியிலிருந்து எழும் புகைய ஒலியும் அருட் சக்தியைத் தூண்டி பிம்பத்தில் பிரம்
விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யும் மு முதலிய மதிப்பு மிக்க பொருள்கள் போட்டு மூ மூலிகை மருந்துகளால் வலுப்படுத்தி, மந்திரங்க உலோக சக்தி, மனோ சக்தி, மந்திரசக்தி, பு சக்திகளால் கல் தெய்வமாகிறது. இவ்வித சக்திக சக்தி கவர்ச்சிச் சக்தி பெற்று விடுகிறது. தெய்வீக வைப்பதே ஆலயங்களில் விக்கிரகங்கள் அன. இருக்குமிடம் விக்கிரகம்.
வேத காலத்தில் தெய்வங்களை கூவியை எனப் போற்றப்பட்டன. "மந்திரங்கள் இன்றேல்
ஆகமங்களில் மந்திரங்கள் சிறப்பிடம் பெறுகின்ற செய்யவும், இறைவனை உணரவும், தெய்வீக சக், உச்சரிக்கப்படுகின்றன. மந்திர ஒலி நித்த கிரியைகளுக்குரிய ஆதார சுருதியாகும். தெய்வி திருக்கோயிற் கிரியைகளின் போது உச்சரிக்கும் உருவாக்கப்பட்ட விக்கிரகங்கள் தெய்வீகப் பொ நன்கு விளங்கும்படி சாந்நித்தியம் கொள்ளச் நிலையைக் குறிப்பதே கும்பாபிஷேகம் ஆகும்.
66

- பிரதிஷ்டை என்பது யாது? கும்ப தீர்த்தத்தில் S, மந்திர சக்தியை உருவேற்றி, அந்தக் கும்ப பவதே கும்பாபிஷேகம். இறைவனின் உடலாகக் நாடி நரம்புகளையும், உள்ளே ஊற்றப்பட்ட நீர்
ஜீவனாகவும், மேலே வைக்கப்பட்ட தேங்காய் தானியம் ஆசனமாகவும் பாவித்து, வஸ்திரம், மேடையில் அமைப்பர். இந்த சாதாரண கும்பம் தர்ப்பைப் புல்லைக் கலசத்தின் மேல் வைத்து 5 ஒரு கருமமும் பூர்த்தியாகாது. யாகத்தில் லியவற்றை வேதமந்திரங்கள் கூறி, ஆகதியாக வற்றுவது தான் முறையாகும்.
எழுந்தருளச் செய்வதற்காக பஞ்ச பூதங்கள் தம்பாபிஷேகக் கிரியையின் உயர் நிலையை வதற்கு அமைக்கப்படும் யாகசாலை ஆகாய ரியும் வாயுவும் ஒன்றிணைந்து விளங்குகின்றன. அமையும் கும்பத்தில் இருப்பது நீர். இப் பஞ்ச ாடர்புடைய திருவுருவத்தில் நிறைவய்துகின்றது 1. அட்ட மூர்த்தங்கள் அடங்கியது. ஒன்பது யாக குண்டங்களைச் சுற்றி, முறுக்கிய பச்சைத் முதலிய சமித்துக்களை குண்டத்திலிட்டு, Tாண்டு அதற்குரிய மந்திரங்களைச் சொல்லித் பம் என்னும் உபகரணங்களைக் கொண்டு நெய் வ்வாறு மந்திரம், கிரியை பாவனை மூலம் பும், வேத ஒலி தேவாரத் திருமுறை பாராயண காசிக்கச் செய்யும்.
ட, - 9 U 6 - °D EL 0
ன் யந்திரத்திற்குள் பொன், வெள்ளி, வைரம் டப்படுகின்றன. பின் விக்கிரகத்தை அமைத்து ளுடன் பிரதிஷ்டை செய்யப்படும். இவ்வாறாக பந்திர சக்தி, ஆன்மசக்தி ஆகிய பலவகை 5ளால் கல் விக்கிரகம் ஈர்ப்புச் சக்தி, உயிர்ப்புச் 5 சக்தியைத் திரட்டி மூர்த்தி வடிவில் சேமித்து மப்பதன் தத்துவம். இறைவன் விஷேடமாக
(9 9 ஆ ஆ 6 ( 4 19 க ஒ உ ம இ
ழத்து வழிபட உதவிய பாடல்கள் மந்திரங்கள் கிரியைகள் இல்லை” எனக் கூறுமளவிற்கு ன. உள்ளத்தை இறைவன் பால் ஈடு கொள்ளச் தியை ஏற்படுத்தவும் மந்திரங்கள் தூய்மையுடன் தியமானது. அத்தகைய மந்திர ஒலியே ரீக சக்தி வாய்ந்த வேதாகம மந்திரங்களைத் ) பொழுது, கல்லினாலும் உலோகத்தினாலும் மலிவு பெறுகின்றன. விக்கிரகத்தில் இறைவன் செய்வதே பிரதிஷ்டை ஆகும். பிரதிஷ்டை

Page 81
யாகசாலையில் நடைபெற வேண்டிய 4 சக்தி ஆலய விக்கிரகத்திடம் அமைய வேண்டு வழி, அச்சக்தி கும்பத்திலுள்ள நீரினால் சேர்க்க மீதும் அபிஷேகம் செய்வது முறைமையாகும்.
கோபுர கலசத்தை நாம் நோக்கும் போது தோற்றமுள்ளது. மேற்பாகம் கண்டமெனப்படும். என்ற அங்கம். அரடா வட்ட வடிவில் பருமனான என்ற தண்டுப் பகுதி. இதன் மேல் கலசத்தில் ! அடிகூட்டுவனவாகும்.
கும்பாபிஷேகத்தைக் குடமுழுக்கு, குட ஆலயங்களில் கும்பாபிஷேகமானது பல்வேறு வருகிறது. ஆவர்த்தனம், அநாவர்த்தனம், புன கும்பாபிஷேகம் வகைப்படுத்தப்பட்டள்ளது. புத பிரதிஷ்டை செய்து பூசித்து, புதிதாகக் கோப் எடுத்து, பின்னர் மூலத்தானத்தில் இருக்குப் மூலத்தானத்தில் இருக்கும் மூர்த்தியில் சேர்த்து ஆகும். பல காலத்திற்கு முன் அமைக்கப்பட்ட நிகழும் காலத்தில், எதிர் பாராத தீயினால் பாதி தடையேற்படுமிடத்து, அதனை நிவிர்த்தி செ கும்பாபிஷேகம் ஆகும். நித்திய நைமித்திய ஆலயத்தில், விமானம், கோபுரம், கருவறை, விக்கிரகங்கள் பழுதடைந்தால் பாலஸ்தாபன பிரதிஷ்டை செய்தல் புனராவர்த்தன கும்பாபி6ே ஆசௌசம் உள்ளவர்கள் ஆசாரக் குறைவானவ நிகழ்வுகள் ஏற்பட்டு பூசைகள் தடைப்படின், எனப்படும்.
கும்பாபிஷேகம் இடையூறின்றி நிகழ பெறும். குணபதி வேதாகமத்தின் மூலம் கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்தும் வர்ணம் நிகழும். தொடர்ந்து திரவிய பாகம், அ ஹோமம், திசாஹோமம், சாந்தி ஹோமம், மூர், மிருத் சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரஷாந்த தாபனம், ஜலாதிவாசம், தான்யாதி வாசம் சயனாரோபணம், அக்கினி காரியம், நாமக அஷ்டபந்தனம், எண்ணெயக்காப்பு, பிம்ப சுத்த கும்ப உத்வாசனம், ஸ்தூபிஸ் தாபனம், ஆவாக தீபாராதனை, ஆசார்யோத்சவம், மண்டல கிரியைகளாகக் கொள்ளப்படுபவை. இவ்வு இறைவனுக்கு நித்திய நைமித்தியக் கிரியை அவசியமாகும்.
எனவே மக்களாகிய நாம் இக் கிரில் வழிபாடியற்றி ஆன்ம ஈடேற்றம் அடைவோமாக.

கிரியைகள் முற்றுப் பெற்றபின் மீண்டும் தெய்வீக டும். இச்சக்தியை செலுத்தும் தர்ப்பைக் கயிற்றின் கப்பட்டு, விக்கிரகத்தின் மீதும், கோபுர கலசத்தின்
து அதன் அடிப்பாகம் விரிந்த தாமரை இதழ் போல இது ஒரு தண்டு போன்றது. இதையடுத்து அரடா தோற்றமுள்ளது. இதனையடுத்து மீண்டும் கண்டம் தான் குடம். இக்கலசங்கள் ஆலய விமானத்திற்கு
நன்னீராட்டு விழா, பிரதிஷ்டை என்றும் கூறுவர். நிலைகளில், உரிய ஒழுங்கில் நிகழ்த்தப்பட்டு ராவர்த்தனம் அந்தரிதம் என நான்கு வகையாக நிதான ஓரிடத்தில் மூர்த்தியை வைத்துப் பாலப் பில் கட்டி, பாலாலாய மூர்த்தியைக் கும்பத்தில் D மூர்த்தியைக் கும்பத்தில் எடுத்து, பின்னர் அபிடேகம் செய்வது ஆவர்த்தன கும்பாபிஷேகம் ஆலயத்தில் தொடர்ந்து நித்திய நைமித்தியங்கள் ப்ெபுறுதல், காடு படர்தல், மண்மாரி ஆகியவற்றால் ய்து நிகழ்த்தும் கும்பாபிஷேகம் அநாவர்த்தன ) கிரியைகள் முறையாக நடைபெற்று வரும் . மண்டபம், பிரகாரம், பரிவாரக் கோயில்கள் எஞ் செய்து, திருப்பணி மூலம் புனரமைத்து ஷகம் என்பர். ஆலயத்தில் மரணம் ஏற்பட்டாலும், ர்கள் பிரவேசித்தல், திருடர் பிரவேசித்தல் போன்ற உடன் நிகழ்த்தப்படும் பிரதிஷ்டை 'அந்தரிதம்'
விநாயகப் பெருமானை வழிபடுதல் முதன்மை இவ்வழிபாடு நிகழும். இதனைத் தொடர்ந்து
ஆசாரியரைத் தேர்ந்தெடுத்தலாகிய ஆச்சாரிய றுக்ஞை, கிராமசாந்தி, பிரவேச பலி, ரசேஷாக்ன த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, நவக்கிரக மகம், னம், பிரசன்னாபிஷேகம், பிரசன்ன பூஜை, கடஸ் , நயனோன் மீலனம், கிராம் பிரதஷ்ணம், கர்ணம், பிம்ப பிரதஷ்ணம், பிம்பஸ்தாபனம், S, ஷடத்துநியாசம், ஸ்பர்சாகுதி, யாத்ராதானம், னம், கும்பாபிஷேகம், ஆசிர்வாதம், மகாபிஷேகம், பூஜை, மண்டல பூர்த்தி என்பன முக்கிய ன்னதமான கிரியையையடுத்து ஆலயத்தில் கள் எதுவித தடையுமின்றி நிகழ்ந்து வருதல்
இயகளில் பங்கேற்று, ஆலய தரிசனம் செய்து
51

Page 82
பக்தன்
ஆலயங்கள் அமைத்து.
ஆண்டவனைக் கு அடியவர்க்கு அன்னமீந்து
அற்புதமாய் வேள் பொற்பதங்கள் நாடிவரும்
அருமைமிகு பக்த
காலமெனும் நீரோடை
கரையிருந்து பிற6 கடல்கடக்கும் எத்தனத்தி
கையிலைமலைச் பயிலும் பல யோகத்தால்
கடவுளைத் தேடும்
மாலைவரை வியர்வையில்
மண்மகளை நீராட் மற்றோரின் பசியைப் போ
மாடாக உழைத்து கூடாகிப் போய்விட்ட
மக்களின் பக்த6ெ
காலைக் கதிரவனாய்
கல்விப் பணிபுரிந்து கற்றோரை உலகுக்கீந்து
கடமைதனை உய மடமைதனை நீக்க
கைகொள்ளும் பக்

கவிஞர் குமார் இராமநாதன்
டியிருத்தி
-வி செய்து
னொருவன்
வியெனும்
சாரல்களில்
» ஒருவன்
னால்
டி
க்கி
பயிரின்
னாருவன்
து -
பிராய்
க்தனொருவன்

Page 83
பஞ்சம் வரும் நாளிலே
பசியென்று வரு பட்டினியைத் தீர்க்கும்
பாராது கடன்பப் தாராளமாய் வழங்கி
பராரியாய்ப் போ
பரா01யா
மஞ்சளொடு குங்குமம்
வழங்கிப் பல 6 வாழ்விற்கு ஒளிதந்த ஒ
வாகான பண்புல் மாமேதை நூல்களை
வண்தமிழில் த
கொஞ்சுதமிழ் அன்னை.
கோபுரமாய்க் க கொட்டிப்படைக்கும் ஒரு
கல்லாத ஒரும கல்விபற்றிப் பேசுவதை
கண்டுகொள்ளாத
1221 -
அஞ்சாத நெஞ்சமொடு
ஆன்மீகப் பணிய ஆற்றலைக் கொண்டோ
அன்போடு நஞ்ச தந்தாலும் உண்பதுவே
அவர்க்கு நாம் இதையும் ஆத் மீகம் 6

வோரின் ஒருவன்
டு
என ஒருவன்
பழைகள் ருவன் டெய
ந்த ஒருவன்
க்கு
விதை 5வன் விதன்
த ஒருவன்
யாற்றும் ரிவர்கள் தினைத்
செய்யும் கடனே! என்பாய் என் மனமே.
- ----

Page 84
தமிழ் இலக்கியப் போக்கும் பல்
தமிழ் இலக்கியம் தொன்மையானது, பண் நாகரிக நிலையை எட்டாத காலத்திலேயே , போக்கினைக் கொண்டு விளங்கியது. எனவே தமி இயற்கை அழகின் இனிமையும், மக்கள் வாழ்க்ை இலக்கியம் பற்றிக் குறிப்பிடவந்த பெஸ்கி | மொழியினைக் கையாண்டனர். தமிழ்க் கவிதைய இறையருள் பற்றியும் காணப்படுகின்றன என்று கூ பலவகைப்படும். உலகிலே கவி வளமுள்ள மொழி கனிவுள்ள பக்திப்பாடல்களைப் பெருந்தொகைய கூறலாம். அது தமிழ் மொழிக்குள்ள ஒரு தனி இன்றுவரை காணமுடியாத பொருளதிகாரம் பற்ற தொல்காப்பியம் இன்று நமக்குக் கிடைக்கும் நூல் தனித் தன்மை பெற்று தொல்காப்பியம் விளங்கும் தனித்தன்மை பெற்று விளங்குகின்றது.
தமிழ் இலக்கிய வரலாற்றினை ஆழம் நீண்டகாலமாகத் தமிழிலக்கியமும் சமயச் பெற்றுவந்துள்ளன என்பதாகும். தமிழ் இலக்கிய இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூட சமயவரலா பகுப்பை வகுத்துள்ளனர் என்பது நோக்கத் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலப்பு முதன்மை பெற்று விளங்கியமையை காணமுடிகி சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு சமயங்கள் பின்தங்கியும் வந்துள்ளதை தமிழ் இலக்கிய வரல
தமிழ் நாட்டில் வாழ்ந்த பல்வேறு சமயக்குரவர்களையும் போற்றிப் பாடிய பாடல்கள் ஆகிய இரு பக்தி மார்க்கங்களுக்கும் உரிய ட அவற்றுள்ளும் பல்லவர்காலப் பகுதியில் எழுந் பாடல்கள் ஏனைய காலப்பகுதிகளில் தோன்ற இக்காலத்தை சைவ, வைணவ எழுச்சிக் காலமெ6 பற்றிய பாடல்கள் தமிழிலே பொதுவாக எல்லா அவ்வக்கால சூழ்நிலைக்கேற்ப அப்பாடல்களி கொண்டனவாகக் காணப்படுகின்றன என்பதை பின்னணியில் நோக்குவதன் மூலமே அறிய முடியு பல்லவர் காலம் வரையிலான இலக்கியப் போக்கி பக்திப் பாடல்களின் சிறப்புக்கள் சிலவற்றை ஆரா!

லவர்காலப் பத்திப் பாடல்களும்
பா.பாலகுமார்
ஆசிரியர் இடப்பட்ட
சரஸ்வதி மத்திய கல்லூரி.
பதுளை -டேட்டர்
பட்டது. வரலாற்றுச் சிறப்புடையது. பிறநாட்டினர் தனக்கே உரிய கலப்பற்ற தூய இலக்கியப் ழில் காணக்கிடகும் பழம் பாடல்களில் அக்கால க நெறியின் செம்மையும் புலப்படுகினற்ன. தமிழ் பாதிரியார், தமிழ்ப் புலவர் ஆற்றல் சான்றல் பில் சிறந்த பாட்டுக்கள் இறையுணர்வு பற்றியும், றியுள்ளார். தமிழ் மொழி பெற்றுள்ள சிறப்புக்கள் கெள் பலவுளவெனினும் தமிழ் மொழியைப் போல பாகக் கொண்டுள்ள மொழி வேறில்லை என்றே ச் சிறப்பாகும். உலக மொழிகள் எதனுள்ளும் நிப் பேசும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ள ல்களுள் மிகப்பழமையான இலக்கண நூலாகும். வது போலவே, சமய இலக்கியம் என்ற பகுதியும்
Dாக
மாக நோக்குவோர்க்கு ஓருண்மை புலனாகும். இ ஒன்றுடனொன்று இணைந்து வளர்ச்சி
வரலாற்றைக னால அடிப்படையில் வகுத்துள்ள ற்றுப் பகைப்புலத்தில் வைத்தும் தமது காலப்
தக்கதாகும். சங்கமருவிய காலத்திலிருந்து பகுதியிற் சமயச் சார்பே தமிழ் இலக்கியங்களில் ன்றது. ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் அக்காலச் தம்முட் போட்டியிட்டும், வளர்ச்சியெய்தியும், ாறும், சமய வரலாறும் நன்கு உணர்த்துகின்றன.
1 சமயத்தினரும் தத்தம் கடவுளரையும்
தமிழில் பலவுள. எனினும் சைவம், வைணவம் பக்திப்பாடல்களே அவற்றுட் பெரும்பாலானவை. த பக்திப் பாடல்களைப் போன்ற சுவைமிக்க வில்லையென்றே கூறலாம். இந்த வகையில் ன்று கூறுதல் பொருத்தமானதாகும். இறைவனைப் க் காலங்களிலும் இருந்திருக்கின்றன. ஆனால் என் இயல்புகளும் வேறுபட்ட பண்புகளைக்
இலக்கியங்கள் எழுந்த காலகட்டங்களின் ம். இந்த அடிப்படையில் சங்ககாலம் முதலாகப் ைெனச் சுருக்கமாகப் பார்ப்பதும் பல்லவர் காலப்
ய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Page 85
அர்த்தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.முமுதல் பகுதியில் எழுந்த இலக்கியங்களான எட்டுத் கொண்டு நோக்கும் போது சங்ககாலத் தமிழ் ஐவகை நிலப்பாகுபாட்டிற்கு ஏற்ப அமைந்திரு வாழ்க்கை அமைகிறது என்பதிற்கிணங்க சங்கக் இயற்கைக்கு ஏற்பவே அமைந்திருந்தன. | ஒழுக்கத்தையே பொருளாகக் கொண்டமைந்திரு காதலுணர்ச்சியும், வீர உணர்ச்சியுமே அக்கா அகத்திணை இலக்கியப் பொருள் மரபு முத்து வகுக்கப்பட்டது. உரிப்பொருளாகிய ஒழுக்கம் கருப்பொருள் அதற்கு உதவுமாறும் செய்யுட்க அரசனின் ஆட்சிச் சிறப்பு, கொடைத் த பேசப்படுகின்றன.
சங்க காலத்தில் எழுந்த இலக்கியம் முதன்மைப்படுத்தி எழுந்துள்ளனவாயினும் இயற் அதற்கேற்ப தமது சமய வாழ்வினையும் மேற்ெ சங்க இலக்கியங்களில் முருகன், கொற்றவை,
முதலான தெய்வங்கள் போற்றப்பட்டு உள்ள கூறுகளோடு இணைந்த முக்கிய தெய்வங்கள் இக்காலத்தில் எழுந்த இலக்கியங்களில் திருடு வேண்டியனவாகும். இறை புகழை மு திருமுருகாற்றுப்படையே விளங்குகின்றது. இவ் பழைய வழிபாட்டுக் கூறுகளும், ஆரியத் தொடர் ஒருங்கிணைக்கப்பட்டு முருகனின் புகழ் பாடா பேசப்படுவதற்கு முன்னோடியாக அமைந்த திருமாளும் இவ்விலக்கியத்திற் புகழ்பாடும் முதல்
C.
சங்க காலத்தை அடுத்து தமிழ் இல சங்கமருவிய காலமாகும். இக்காலத்தில் தோற்ற பக்தி இலக்கியங்கள் அக்காலச் சூழ்நிலைக் சங்கமருவிய காலத்தில் களப்பிரராகிய அன் இவர்களின் ஆதரவு சமண, பௌத்த துறவிகா மன்னர், அந்நிய மதம், தமிழ் நாட்டின் சீரழிந்த
அறம், நீதி, ஆசாரம், ஒழுக்கம் முதலான க தோற்றம் பெறக் காரணமாக அமைந்தது. கருத்துக்கள் பல்வேறுவகையில் வெளிப்பட்டு நீ சமண, பௌத்த துறவிகளாக இருந்த காரன சமயதத்துவக் கருத்துக்கள் நேரடியாகவே
அவதானிக்கலாம்.. |

ம் மூன்று நூற்றாண்டுகளைக் கொண்ட சங்ககாலப் தொகை, பத்துப்பாட்டு என்பவற்றை ஆதாரமாகக் மக்களின் வாழ்க்கை தமிழ் நாட்டிற் காணப்பட்ட ப்பதை அறிய முடிகின்றது. சூழ்நிலைக்கேற்பவே கால மக்கட் பாகுபாடும் வாழ்க்கையும், ஒழுக்கமும் இயற்கை நெறிக்கால இலக்கியம் மக்கள் தந்தது. மக்கள் யாவருக்கும் இயல்பாக அமைந்த 5 இலக்கியங்களில் சிறப்பிக்கப்பட்டன. அக்கால தற் பொருள் கருப்பொருள், உரிப்பொருள் என நிகழுதற்கு முதற் பொருள் நிலைக்களமாகவும், ள் செய்யப்பட்டன. புறத்திணைச் செய்யுட்களில் தன்மை, வெற்றிக்களிப்பு என்பன சிறப்பாகப்
ங்கள் கூடுதலாக உலகியல் வாழ்க்கையையே ஒகையோடு பொருந்திய முறையில் வாழ்ந்த மக்கள் காண்டனர் என்பதையும் நன்கு அறியமுடிகின்றது. சிவன், திருமாள், இந்திரன், வருணன், இலக்குமி ன. எனினும் சங்ககால மக்களின் வாழ்க்கைக் களாக முருகனும் கொற்றவையும் விளங்கின முருகாற்றுப்படை, பரிபாடல் என்பன குறிப்பிடப்பட ழுமையாகப் புலப்படுத்தும் - இலக்கியமாகத் விலக்கியத்தில் முருகன் தொடர்பாகத் தமிழரின் புடைய சுப்பிரமணியனின் தெய்வீக அம்சங்களும் ப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் இறைபுகழ் பிறிதொரு நூல் பரிபாடலாகும். செவ்வேளும் ன்மையான தெய்வங்களாக விளங்குகின்றன.
-க்கிய வரலாற்றில் குறிப்பிடப்படும் காலப்பகுதி றம் பெற்ற கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், கேற்ப மாற்றமடைந்து செல்வதைக் காணலாம். னியர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர். நக்கு நன்கு கிடைத்தது இந்நிலையில் அன்னிய வாழ்க்கை முறை முதலியன இக்காலப்பகுதியில் கருத்துக்களைச் சுமந்தவண்ணம் இலக்கியங்கள் இக்கால இலக்கியங்களில் மேற்கூறிய அறக் ற்கின்றன. பெரும்பாலான இலக்கிய கர்த்தாக்கள் னத்தினால் இக்கால இலக்கியங்களில் அவ்வச் வா மறைமுகமாகவோ பொதிந்திருப்பதைக்

Page 86
சங்கமருவிய காலக்கட்டத்துச் சமுதாயப் அற இலக்கியங்களும் சமயச் சார்பு உள்ளவைே திருக்குறள், தனது சமயச் சார்பினை வெளிட் இறையின் புகழைப் பேசுகின்றது. திருக்குறளின் ஒவ்வொரு சமயத்தவரும் திருக்குறள் தமது ச
அந்நூலின் கடவுள் வாழ்த்து அமைந்துள்ள போற்றப்படுவதற்கு முக்கியக் காரணம், வள்ளு விடவும் இறைபுகழை எடுத்தியம்புவதை நோக்கம்
அறநூல்கள் கூடுதலாக தோற்றம் பெ செய்யுட்களும் அகப்பொருள், புறப்பொருள் : படவேண்டியதொன்றாகும். தமிழ் இலக்கிய வரல் காலமாக சங்கமருகிய காலம் விளங்குகின் மணிமேகலை முதலான காப்பியங்கள் எழுந்தன. சமண, பௌத்த அறக்கருத்துக்களைக் கதைவடி சிலப்பதிகாரம் பத்தினித் தெய்வத்தின் புகழ் கூறு குடும்பப் பெண்ணான கண்ணகி தெய்வீக ஆற்றல் தெய்வமாகப் போற்றப்படுவது இங்கு நோக்கத்தக்
தமிழ் இலக்கிய வரலாற்றுப் போக்கில் வேண்டியதொன்றாகும். இலக்கியப் பொருள் வடி, மாற்றங்களை உள்வாங்கிய காலப்பகுதியாக இ தமிழ் இலக்கிய வரலாற்றிலும் திருப்புமுனையா ஊற்றினை சங்கமருவிய கால இறுதியிலே கண் வாழ்ந்த சைவ அடியவராகிய காரைக்காலம் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வ அடிப்படைகளாக விளங்கினர். காரைக்காலம்மை பாடல்களில் கூறப்பட்டுள்ளது. இவர் இயற்றிய ந மணிமாலையும், திருவாலங்காட்டு மூத்த திருப்பதி உயர்நிலையினை விளக்கும் பாடல்கள் இசை கட்டளைக் கலித்துறையுமாயமைந்த பாடல்கள் இ
தமிழ் இலக்கிய வரலாற்றுப் போக்கில் பக் சமூகத்தையும் ஆட்கொண்ட காலமாகப் பல்ல வைணவ ஆழ்வாரும் தோன்றி, பக்தி இயக்கத் உணர்த்துகின்றது. உலகியலுக்கு முக்கியத்து உணர்வுகளுக்கு முதன்மை கொடுக்கத் தொ தெய்வத்தைப் பாடுவதற்கே மொழி எனவும் தெ என்றும் பக்தி இயக்கத்திற்திளைத்த பாவலர் க என்பன பல்லவர் காலத்தில் முக்கியத்துவம் iெ வெற்றியையும், பாடுவதைவிட மாண்புடைய தெய வாழ்ந்தவராக நாயன்மார்களும் ஆழ்வார்களும் வி
V

| போக்கைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ப. அத்தகையவற்றுள் முதன்மை நிலைவகிக்கும் படையாகக் காட்டிக் கொள்ளாது, பொதுவான கடவுள் வாழ்த்து இதனையே உணர்த்துகின்றது. மயச் சார்பானது என்று கருதத்தக்க வகையில் து. உலகப் பொதுமறை எனத் திருக்குறன் : வர் தமது சமயச் சார்பினைப் புலப்படுத்துவதை Tகக் கொண்டமையேயாகும்.
ற்ற சங்கமருவிய காலத்திலே தொடர்நிலைச் நூல்களும் எழுந்தன என்பதும் குறிப்பிடப் மாற்றில் முதலில் காப்பியங்கள் தோற்றம் பெற்ற Tறது. இக்காலப் பகுதியில் சிலப்பதிகாரம், இக்காலச் சூழ்நிலைக்கேற்ப இக்காப்பியங்களும் வில் வெளிப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன. ம் இலக்கியமாகவும் விளங்குவதைக் காணலாம். > பெற்ற பாத்திரமாக வளர்க்கப்பட்டு இறுதியில் கதாகும்.
சங்கமருவிய காலப் பிற்பகுதி குறிப்பிடப்பட பம், யாப்பமைதி முதலானவற்றில் தனித்துவமான இப்பகுதி அமைகின்றது. சமய வரலாற்றிலும், க அமைந்த பல்லவர்கால பக்தி இயக்கத்தின் டுணர முடிகின்றது. கி.பி. ஆறாம் நூற்றாண்டிலே மையாரும், வைணவ முதல் ஆழ்வார்களான ார் ஆகியோரும் பக்தி இயக்க ஊற்றின் யாரின் வரலாறு பெரியபுராணத்தில் அறுபத்தாறு நூல்கள் அற்புதத் திருவந்தாதியும், திருவிரட்டை கங்கள் இரண்டுமாகும். சிவபெருமானின் ஒப்பற்ற வ. அந்தாதித் தொடையமைந்த வெண்பாவும், இவைகளாகும்.
கதி உணர்வு பிரவாகமெடுத்து இலக்கியத்தையும் பர்காலம் விளங்குகின்றது. சைவ நாயன்மாரும், தை வளர்த்துச் சென்றவாற்றை அக்காலக்கட்டம் வம் அளித்து வந்த தமிழ்ச் சமூகம், பக்தி டங்கிய கால கட்டமாக அது விளங்கியது. தய்வீகத்தைப் போற்றுவதற்கே மானுட சமூகம் ருதினர். அதனால் தெய்வம், கோயில் வழிபாடு பறத் தொடங்கின. மானுடத்தின் பெற்றியையும், பவங்களை பாடுவதே பெரும் பேறாகக் கொண்டு
ளங்கினர்.

Page 87
•ெ9 5 A
நாயன்மார்களும் ஆழ்வார்களும் தம் மரபுகளைப் பயன்படுத்தித்ச் சிவபிரானதும், காணலாம். பல்லவர் காலப் பக்தி இலக்கி பதகயங்களின் இறுதியில் இடம்பெறும் திருக் அம்சம் முதலிற் காரைக்காலம்மையார் பாடல்
ன் '
.க :) 2.9 5 , 2
சங்க காலத்துக்குப்பின் வாழ்ந்த | முன்னோரைப் போலவே கடவுளைப் பாடர்க் வெளிப்படையாகத் தெரியக்கூடிய வகையிலே தெரிகின்றது. ஆனால் கடவுள் வாழ்த்து மட் பான்மையில் அமைந்துள்ளது. அந்த மரம் தம்முடைய திருப்பாசுரங்களிலே கடவுளைப் பரவிய பதிகங்கள், இறைவனுடைய நாமங்க புகழ்வன, உருவத்திரு மேனியை வருணிப்பா பலவகைப்படும். அவையாவும் பண்டைக் கால எனலாம்.
- பல்லவர் காலத்தில் எழுந்த பக்திப் ப சோழப் பெருமன்னர் காலத்துப் பண்பாடு, க பல்லவர் காலத்துப் பக்தி வெள்ளத்தால் தன் எழுந்த பக்திப் பாடல்கள் தமிழிலக்கியப் செலுத்தின என்று சொல்லலாம்.
"மேன்மைகொள் சைவநீதி விள
-- ப க த க க க க 5 - 28 பட 9 ஏ 9 இல் 9 8 4 9
எது நடந்ததோ அது நன்றாகவே எது நடக்கிறதோ அது நன்றாக எது நடக்க இருக்கின்றதோ அது உன்னுடயது எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அல எதை நீ படைத்திருந்தாய்அது 6 எதை நீ எடுத்து கொண்டாயோ, எது இன்று உன்னுடையதோ - மற்றொரு நாள் அது வேறொரு இந்த மாற்றம் உக நியதியாகுப்

து பக்திப் பாடல்களிற் புராண, இதிகாசக் கதை
திருமாலதும் பெருமைகளை உணர்த்துவதைக் யங்களில் பொதுவாகக் காணத்தகும் ஓர் அம்சம் கடைக் காப்பு அல்லது முத்திரைக்கவியாகும். இந்த களிலேயே இடம் பெற்றுள்ளது.
புலவர்கள் கடவுள் வாழ்த்துப் பாடியபோது தம் கையாகப் பரவினர், எனினும் தம்முடைய நோக்கம் ல கடவுள் வாழ்த்துக்களை அமைத்தனர் என்பது டுமே கடவுளைப் படர்க்கையாகப் புகழ்ந்து கூறும் பைப் பின்பற்றி நாயன்மார்களும் ஆழ்வார்களும் 1 படர்க்கையாகப் பரவியிருக்கின்றனர். அங்ஙனம் ளைக் கூறுவன. அவனுடைய அருட்செயல்களைப் ன, அவன் வீற்றிருக்கும் கோயிலைப் பாடுவன என மத்துக் கடவுள் வாழ்த்தினைத் தழுவிப் பாடப்பட்டன
பாடல்களை ஒரு வெள்ளப் பெருக்கிற்கு ஒப்பிடலாம். லைச் செல்வம், பேரிலக்கியங்கள் இவையெல்லாம் ழத்த பயிர்களாகும் இந்தவகையில் அக்காலத்தில் போக்கினை மாற்றி அதனை ஒரு புதுவழியிற்
பங்குக உலகமெல்லாம்”
வ நடந்தது!
வே நடக்கிறது! துவும் நன்றாக நடக்கும்! பாப்ட் |
தை நீ இழப்பதற்கு! வீணாகுவதற்கு!
அது இங்கேயே கொடுக்கப்பட்டது!
அதுநாளை மற்றொருவருடையதாகிறது! வருடையதாகும்!
பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
| 73
73

Page 88
விநாயகர் வழிபாடும் விரதங்களும்
திருச்சிற்ற
ஐந்து கரத்தனை ஆனை மு இந்தின் இளம்பிறை போலு தந்தி மகன்றனை ஞானக் ( புந்தியில் வைத்தடி போற்று
பி : 3- திருச்சிற்றம்
எல்லாம் வல்ல பரம்பொருள், ஆன்மாக்கள் இடைவிடாது இயற்றுவதுடன், உயிர்களின் பக்கு கொண்டு சிறப்பான முறையில் தோற்றி உருவபு அத்தகைய திருமேனிகளில் விநாயகர் திருவுரு பிரணவப் பொருள் அவரே.
நாம் எக்காரியத்தைச் செய்யும் முன்னும் பூ அக்கருமத்தைச் செய்கின்றோம். எந்த ஆலயமாக நடைபெற்ற பின்பே மூலஸ்தான மூர்த்திக்கு பூ தோஷம், சர்ப்பதோஷம் முதலியன உடையோர் பெறுவர்.
மும்மணிகள் போன்று முக்கண் மூர்த்தியா விரதங்கள் அனுட்டிக்கப்படுகின்றன. அவையாவ விரதமும் (வெள்ளிக்கிழமை), மாதந்தோறும் அனு தடவை நோற்கும் விநாயக சஷ்டி விரதமுமாம்.
விநாயக சுக்கிரவாத விரதம்
விநாயகப் பெருமானை வேண்டி நினைத்த வெள்ளிக்கிழமை தோறும் அனுட்டிக்கப்படுவதாகும் வரும் முதலாவது வெள்ளிக்கிழமையிலிருந்து - அனுட்டித்தல் வேண்டும். இந்த விரதத்தை இரம் உட்கொண்டு அனுட்டித்தல் நன்று. முடியாத அனுட்டிக்கலாம்.
விநாயக சஷ்டி விரதம் : (பெருங்கதை விரத
கார்த்திகை மாதத்துத் தேய்பிறை பிரதர் வரையிலான இருபத்தொரு நாள் விரதம் இது. இ முன்பொரு சமயம் மகாவிஷ்ணு பொய்ச்சாட்சி கெ வணங்கி நீங்கப் பெற்றார். இச்சாபம் நீங்கப் பெற் நாளே விநாயக சஷ்டியாகும். இந்நாளை கடை விரதத்தையே பெருங் கதை விரதம் என்பர்.
74

திருமதி எஸ்.பி.உதயகுமாரன் சரஸ்வதி தேசியப் பாடசாலை
ம்பலம்
Dகத்தனை
ம் எயிற்றனை கொழுந்தினை
கின்றேனே.
பலம் 5 -
உய்வடையும் பொருட்டு ஐந்தொழில்களையும் நவ நிலைக்கேற்ப பல்வேறு திருமேனிகளைக் Dம் பெயரும் கொண்டு அருள் பாலிக்கின்றார். பும் ஒன்றாகும். விநாயகர் ஓங்கார வடிவினர்"
முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பின்பே . இருந்தாலும் முதலில் விநாயகருக்குப் பூசை சை நடைபெறுவதைக் காணலாம். நவக்கிரக விநாயக வழிபாட்டால் அத்தோஷம் நீங்கப்
1ெ 9 9 1. 4 ட 58) 09 2 ஈ ல அ ) 2 G வ 5 - ) 4 பிடி இ வ ம . m n - 001
கிய விநாயகப் பெருமானுக்கு மூன்று சிறப்பான ன; வாரந்தோறும் அனுட்டிக்கும் சுக்கிரவார பட்டிக்கும் சதுர்த்தி விரதமும், வருடத்தில் ஒரு
த காரிய சித்திக்காகவும், தடைகள் நீங்கவும் .. இந்த விரதம் வைகாசி மாத வளர் பிறையில் ஆரம்பித்து வாரந் தோறும் வெள்ளிக்கிழமை வு ஒரு நேரம் பால்பழம் அல்லது பலகாரம் வர்கள் பகல் ஒரு நேர உணவு உண்டு
ம்)
மை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி தனைப் பெருங்கதை விரதம் என்றும் கூறுவர். சான்னதால் தமக்கேற்பட்ட சாபம், விநாயகரை ற தினமாகிய மார்கழி மாத வளர்பிறை சஷ்டி டசி நாளாகக் கொண்ட இருபத்தொரு நாள்

Page 89
இவ்விரத ஆரம்ப நாளில் இருபத்தோ கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் அதாவது பாரணையன்று காலை பவித்திர வ இருபது நாளும் மத்தியானம் ஒரு பொழுது மட் கொள்ளலாம். தினமும் விநாயகருக்கு இளநீர், நிவேதித்து, விநாயகர் சரிதம் கூறும் பெருங்க கேட்டும், விநாயகர் அகவல், விநாயகர் கவசம் செய்தல் வேண்டும். இறுதிநாள் விசேட பூஜை பாரணை செய்து விரதத்தை நிறைவேற்றிக் கந்தபுராணம், இலிங்க புராணம், உபதேச க இருபத்தொரு வருடம் நோற்றபின் உத்தி வருடங்களாவது அனுட்டித்தல் வேண்டும்.
விநாயக சதுர்த்தி:-
விநாயக விரதங்களில் மிக மகிமைவு உற்பவமான தினம் இது என்பர். இவ்விரதத்தை கொள்ளலாம்.ஆவணி மாத வளர்பிறை அனுட்டிக்கப்படவேண்டும். மத்தியானத்தில் ச சிறப்பித்துச் சொல்லப்படும் இவ்விரதம் உபதேசிக்கப்படுகிறது. இவ்விரதத்தை அனுட்டி பயனடைகிந்தனர். இத்தினத்தில் அதிக கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிர வேண்டும். வீட்டில் பூஜை வழிபாட்டுடன் விரதமி தூய்மையாக்கி, அலங்கரித்து அங்கு ஐந் வித்தியாகணபதி, மோட்ஷ கணபதி மகாகன வழிபடலாம். விசேட நிவேதனங்களாக அறுசுகை என்பனவும் நாவாற்பழம், விளாம்பழம், வாழைப் மோதகம், கொழுக்கட்டை ஒவ்வொன்றிலும் இ நிவேதனம் செய்ய வேண்டும். அத்துடன் இ என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சிக்கலாம். ! ஓங்காரத்துடன் வணக்கம் செலுத்துவதே அர்ச் ஒவ்வொருபத்திரம் அல்லது புஷ்பம் சமாப்பித்த தொடர்ந்து இருபத்தொரு வருடமோ அன்றி ஏழு |
மாதந்தோறும் வருகின்ற வளர்பிறைச் ச சதுர்த்தித் திதியன்று அனுட்டிக்கப் படுவது 'சங்க
விரதமானது உள்ளம், உடல், வாக்கு அஹிம்சை, சத்தியம் தவறாமை, கள்ளாமை உள்ளத்தால் கடைப்பிடிப்பதாகும். ஒரு வேன உணவை நீக்கியோ, இரவில் தூக்கமில்லாமல் இன்சொல் கூறுதல், உண்மை பேசுதல் என் நிலைகளிலும் நின்று விரதம் அனுட்டித்து மோட்சத்தையும் பெற்று உய்வடைவோமாக!.

ரிழையிலான விரதக்காப்பினை ஆண்கள் வலது | கொள்வர். இக்காப்பு, விரதம் முடிந்து மறுநாள், சர்ஜனத்துடன் அவிழ்க்கப்பட வேண்டும். முதல் டும் போசனம் செய்ய வேண்டும் இரவு பால் பழம் கரும்பு, மோதகம், அவல், எள்ளுருண்டை என்பன தை, விநாயகப் புராணம் என்பவற்றைப் படித்தும் ) போன்றவற்றைப் பாராயணம் செய்தும் வழிபாடு
வழிபாடுகள் செய்து உபவாசமிருந்து மறு நாள் க் கொள்ளல் வேண்டும். இவ்விரத மகிமை, Tண்டம் என்பவற்றில் கூறப்படுகிறது. இவ்விரதம் யாபனம் செய்யலாம். இயலாதவர்கள் 'ஏழு'
பாய்ந்தது இவ்விரதமாகும். விநாயகப் பெருமான் ப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக் 3ச் சதுர்த்தித் திதியன்று இவ்விரதம் துர்த்தி நிற்றல் வேண்டும். கந்த புராணத்தில்
சூதமுனிவரால் - பஞ்ச பாண்டவர்களுக்கு த்து பாண்டவர் தாம் இழந்த நாட்டினைப் பெற்றுப் Tலையில் துயிலெழுந்து நீராடி நித்திய ரார்த்தனை, ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபட நக்க விரும்புவர்கள் ஈசான்ய திக்கில் (வடகிழக்கு) து கும்பங்களை வைத்து, சித்தி கணபதி, எபதி ஆகிய மூர்த்திகளை: பிரதிட்டை செய்து வ உணவும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் பழம், கரும்புத் துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், பருபத்தொன்று என்ற எண்ணிக்கையில் படைத்து
ருபத்தொரு புஷ்பம், இருபத்தொரு அறுகம்புல் இறைவனின் பலவித நாமங்களையும் சொல்லி சனையாம். ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் தல் மரபாகும். இவ்விரதம் முறைப்படி தவறாமல்
வருடங்களோ அனுட்டிக்கலாம்.
துர்த்தியும், மாத சதுர்த்தி விரதமாகும். தேய்பிறை கடகர் சதுர்த்தி விரதமாகும்.
- என்ற மூன்றினாலும் அனுட்டித்தல் வேண்டும். , பிரமச்சரியம் (புலனடக்கம்) நேர்மை என்பன ளை இறைவன் பிரசாதம் சாப்பிட்டே முற்றிலும் - இருப்பது உடம்பாலான விரதமாகும். மெளனம், பன வாக்கலான விரதம். ஏனவே இம் மூன்று - இம்மைப் பயனையும் ஆன்ம ஈடேற்றமான
75

Page 90
விநாயகர் வழிபாடு
விநாயகர் வழிபாடு சமூகத்தில் ஒரு இ ”திருவாக்கும் செய்கருமம் கை கூட்டும்” என்றவ முதலில் விநாயகரை வழிப்பட்டே தொடங்க வேல் வணக்கம் பிள்ளையாருக்கே உரித்தானது. எவ் சிறிய உருவில் இருப்பார். விநாயகப் பெருமான் என்றும் விக்கினங்களை தீர்ப்பதால் ''விக்கிமே இல்லாதபடியால் ''விநாயகன்” என்றும் ஐந்து க சிவனின் மூத்த புதல்வன் என்பதால் "(பு அழைக்கப்படுகின்றார். காணப்பத்தியத்தின் . அதிபதியாகவும் நிர்க்குணப் பிரமத்தில் பிரணவ மந்திர ஓசையின் சிறப்பை தன்னகத்தில் தலைவனில்லாதவராக காட்சியளிக்கின்றார். பே ஏனைய கடவுளர்க்கில்லாத சிறப்பு இவரிடமி யானையுருவாகவும், உடல் மனிதவுரு யொத்ததாகவுமிருக்கையில் சத்திகளை உள்ள ஞானசக்தி போன்றவற்றையடக்கியவராகவும் இருப்
''பிள்ளையார்" வழிபாடானது மிகவும் 6 அடைய முடியும். ”விநாயகனே வெவ்வினையை வினைகளையறுத்து மனித வாழ்வினை எளிமைப்பட மிகவும் சுலபமானது பசுவின் சாணத்தை எடுத்து உ அல்லது ஒரு பூவினையோ, பச்சிலையோ வைத்த போன்றவற்றாலும் வழிபடலாம். சானமும், மஞ்ச அரிசிமா என்பதை வாழ்வில் ஒளி வீசச் செய்யும் த
சிவ சக்தி தத்துவத்தில் இருந்து முதலில் பிரணவத்தின் வடிவமாகும். இதனால் இவரை ”பிரம் பூதங்களில் அதிபதியாகவும் நிர்க்குணப் பிரமத்த கொண்ட பிரணவ மூர்த்தியாக நின்று ஓங்கார தன்னகத்தில் அடக்கி சர்வ வியாபகராய் காட்சியா
”ஓங்காரத்து உள்ளொளிக் ஐந்தொழிலுக்கும் நீங்காத
எனக் கூறுவதன் மூலம் ஐந்தொழில் தர படைத் தலையும், ஒற்றைக் கொம்பு காத்தா மறைத்தலையும் மோதகம் அருளையும் வெளிப் கண்களும் சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மு
16

இராமகிருஸ்னன் திருச்செல்வம் தன் - சரஸ்வதி மத்திய கல்லூரி, TET - - -C பதுளை.
ன்றியமையாத இடத்தினைப் பெற்றிருக்கின்றது. ற்றிலிருந்து எக்காரியத்தை தொடங்கும் போதும் ன்டும். எல்லா தெய்வ முகூர்த்தங்களிலும் முதல் ஆலயமானாலும் விநாயகர் கொடிமரத்தின் கீழ் கணங்களின் தலைவன் ஆகையால் "கணபதி" னஸ்வரர்" என்றும் தனக்கு மேல் தலைவன் ரங்களை கொண்டிருப்பதால் ”சங்கரன்" என்றும் மைந்தன்” என்றும் பல பெயர்கள் கொண்டு கடவுளாகிய விநாயகர் பஞ்ச பூதங்களின்
மூர்த்தியாக நின்று ஓங்கார வடிவுடையவராய் - அடக்கி சர்வ வியாபியாக தனக்குத் மலும் இவருடைய தோற்றம்பற்றி கூறுமிடத்து நப்பதைக் காண்கின்றோம். அதாவது தலை க் கொண்டு - கால் கள் பூதத் தினை டக்கிய வகையில் இச்சாசத்தி, கிரியா சக்தி, ப்பார்.
இ - 5 - கர் - - -' எளிமையானது அவரை நாம் மிக இலகுவாக வேரறுக்க வல்லானே'' எனக் கூறுவதன் மூலம் படுத்துகின்றான். இவரை எழுந்தருளச் செய்வதும் உருட்டி வைத்து அதன் மேல் அறுகம்புல்லையோ வ வழிபடலாம். இதே போன்று மஞ்சள், அரிசிமா ளும் அழுக்கு நீக்கும் பொருளாகவும் மஞ்சள், கன்மை கொண்டவையாகவும் காணப்படும்.
ன்
> தோன்றிய ஒளியின் திருவுருவமே பிள்ளையார் ணவ சொரூபி” என கூறுவார்கள். விநாயகர் பஞ்ச நின் வடிவமாய் சகலத்தையும் தம்முள் அடக்கி
வடிவுடையவராய் மந்திர ஓசையின் சிறப்பை ளிக்கின்றான்.
கும் உள்ளொளியில் பேருவாய் நின்றார்”
காம்
த்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ள பூனூல் லையும், அங்குசம் அழித்தலையும் துதிக்கை படுத்துகின்றது.பிள்ளையாருக்கு உரிய மூன்று மச்சுடர்களை வெளிப்படுத்துகின்றது. விநாயகரை

Page 91
”பாலகணபதி”, ”பக்திகணபதி”, ”லக்ச கன் விநாயகருக்கு மொத்தமாக முப்பத்தி இரண்டு ”விநாயக சதுர்த்தி”, ”விநாயக சஷ்டி”, ”
அனுஷ்டிக்கப்படுகின்றன. இவ்வழிபாடு ஈழ திரு இந்தோனேசியாவிலும், பர்மா, யாவா போன்ற காணப்படுகின்றது.
”பண்ணியம் ஏந்தும் கர பால் நிலை பகுப்பவர் த
gT'
பலாத்காரம், இம்சை, கொடுமை என்ற கத்தியையோ, துப்பாக்கியையோ தான் ஆனால் உண்மையில் நாம் நாக்கினார் அதிக கொடுமைகளைச் செய்கிறோம். விதத்திலேயே அன்பினாலும், புன்சிரிப்பு செய்வதைத் தவிர்த்துச் சமாதானத்திற்
0' அ
- - - D'
"அரசன் ஒழிக" என்று கைதிகள் கூச்க உணவு கொடுத்து அரசன் காப்பாற்றுக அது போலவே "கடவுள் இல்லை" என் பேசுபவனையும் கடவுள் காப்பாற்றுகிற
3 சி 2
மர

எபதி” ”மகா கணபதி”, ”அருள் கணபதி” என
மூர்த்தங்கள் இருக்கின்றன. விநாயக்ரை குறித்து அக்கினி வாரம்” போன்ற முக்கிய விரதங்கள் நாட்டில் மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகளிலும் நாடுகளிலும் சிறப்பு பெற்று உலகெங்கும் பரந்து
ம் தனில் காக்கும் திருக்கை”
நன்றி.
ால் நாம் எப்போதும் - நினைத்துக் கொள்கிறோம். லும் நடைத்தையினாலுமே நாம் ஒருவனுடன் பழகும் பினாலும், ஹிம்சை
கு அடிக்கல் நாட்ட வேண்டும்
-- அன்னை தெரேசா
சலிட்டாலும் கைதிகளுக்கு
கிறான்
மறு நாத்திகம்
பர்.
கிருபானந்தவாரியார்
-----
77

Page 92
பண்ணோடு இசை பாடல்
பாவோட ணைதலிசை யெ
மேவார் பெருந்தான யெடுத்தன் முதலாலிரு நா.
படுத்தமையாற் பண்
”துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு பிராட்டியின் வேண்டு கோளுக்கமைந்தது இசை குரலிலும், "சலசல' வென ஓடும் ஆற்று நீரி தாலாட்டிலும், ஏர் பிடித்துழும் உழவர் இசையிலும் இசை வசமாவதைச் செவிமடுக்கின்றோம். சங்க க வளர்ச்சியையும், நுணுக்கங்களையும், இசை மரபின என்பது தமிழிசையில் பழமை வாய்ந்தது என்பது திருக்கோவில்களில் ஒலித்து வரும் நாதஸ்வர இ பாடல்களின் இசையும், தமிழர்களின் தனித் புலப்படுத்துகின்றன.
உலகத் தோற்றத்திற்கு ஓசையே மூல காரம் முடிவாகும். உலகை இசைவிப்பதும் இசையேயாகு தொடங்கும் அப்பர் திருத்தாண்டகமும், "தோற்றம் ; கையில் இருக்கும் உடுக்கையில் எழுகின்ற பர குறிப்பிடப்படுகின்றது. இவற்றிலிருந்து உலக அ உணரக் கூடியதாகவுள்ளது. இவற்றிற்கெல்லாம் மு! பிரியன்” மட்டுமன்றி இசை மயமானவனுமாக . இலங்கும் டமருகமும், சரஸ்வதி தேவியின் 6 புல்லாங்குழலும் விளங்குவது இசையின் வலிமையை
இசை என்பது ஒழுங்கு முறைப்படி அதான் விரும்பத்தக்கது. இறைவன் உலகை ஒரு ஒழுங்குபடுத்தியிருப்பதை நாம் உணர்கின்றோம். இசையினை இறைவன் ஏற்றுக் கொள்வான் எல் இதனாலன்றோ ”பண்ணோடு இசை பாடல்” தொன்றாகின்றது.
திருக்கோவில்களில் தேவாரம் பண்ணுட காலத்திலேயே பரவியது. தேவார முதலிகள் கால நூல்கள் சான்று பகர்கின்றன. இப்பண்கள் யாவும் 6 இன்னும் தேவாரப் பதிகங்களைப் பண்ணுடன் பாடு ஆயிரத்திருநூறு ஆண்டுகட்கு முன்னரே தமிழ்ப் பல கலைச் செல்வங்களாகும்.
78

திருமதி அமுதா முருகேஸ்? த2 ப/சரஸ்வதி மத்திய கல்லூரி
-- பதுளை ன்றார் பண்ணென்றார்
மெட்டானும் - பாவா எகும் பண்ணிப் ணென்றும் பார்
தச் சங்கத் தமிழ் மூன்றும் தா” எனும் ஒளவைப் ந்தமிழ். 'குக்குக் கூ' எனப்பாடும் குயிலின் ன் ஓசையிலும், ”'ஆராரோ” பாடும் தாயின்
"ஓம்" என்றொலிக்கும் வேதமந்திரங்களிலும் Tலத்திற்கு முற்பட்ட தனித்துவமான கலப்பற்ற னயும் கொண்டு விளங்குவது பண் ஆகும். பண் நு உலகறிந்த உண்மையாகும். இன்று நம் சையும், தேவார ஓதுவார்களின் பண் அமைந்த துவம் வாய்ந்த இசைப் பண்பாட்டினைப்
னம், என்பது விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்ட ம். ”ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” எனத் துடியதெனில்” எனும் தேவாரப் பாடல் சிவனின் நாதமும் உலக உற்பத்திக்காரணம் எனக் சைவும் ஓசையிலேயே தங்கியுள்ளதை நாம் ம்மூர்த்தியாக விளங்கும் இறைவன் "சாமகானப் பிளங்குகின்றான். இறைவனின் திருக்கரத்தில் கையில் வீணையும், கண்ணனின் கையில் ய விளக்கி நிற்கின்றன.
வது சாஸ்திரீய முறைப்படி இசைக்கப்படுவதே ஒழுங்கு முறையில் நியம முறைப்படி
அவ்வாறிருக்கும் போது நியமம் தப்பிய எபதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்பது வையத்துள் வேண்டப்படுகின்ற
டன் பாடும் வழக்கம் தேவார முதலிகள் த்தில் 103 பண்கள் வழக்கத்தில் இருந்ததாக தவாரப் பதிகங்களில் சிறந்து விளங்குகின்றன. வோர்கள் ''பாணர்கள்'' என அழைக்கப்பட்டனர். ன்கள் தேவாரப் பதிகங்களில் இடம் பெற்றுள்ள

Page 93
கடைச் சங்ககாலம் 2ம் நூற்றாண்டு என் போதிலும் பின்னர் 5ம் நூற்றாண்டு வரை தமிழி நூற்றாண்டு தொடக்கம் 13ம் நூற்றாண்டு வ பலவகைத் தோத்திரப் பாடல்கள் மலர்ந்து தேவாரம், திருவாசகம் முதலிய தெய்வத் அமைதியுடன் எழுந்தன. ஏராளமான பாணர்கர் வந்துள்ளனர்.
தற்காலத்தில் வழங்கும் பல இராகங்க இக்காலத்து இசையோடு பயிலும் பாடல் வ திருவருட்பா முதலிய பக்திச் சுவை நிறைந்த கலந்து காணப்படுகின்றன. இக்காலத்தில் ே பண்களானது பகற்பண், இராப்பண், பொ திருக்கோவில்களில் ஓதுவார்கள் தற்கால சங்
திருப்பள்ளியெழுச்சி பாடி இறைவனை மரபாகும். இது பூபாள இராகத்தில் (பண்-புறநீர் மேலும் மகிமைப் படுத்துகின்றது. தொடர்ந்து பதிகங்களை அவ்வப் பண் முறை தவறாமலு திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பன பஞ்ச செந்துருத்தி பண் (மத்தியமாவதி)ணிலும் பா. உணர்வினைப் பெறுதல் சாலச்சிறந்ததாகும் காலத்தில் பாடப்படும் சகலகலாவல்லி மாலை தேன் மாரி பொழிவது போல் உணரப்படும். கர் "கந்தசஷ்டி” கவசத்தை இனிமையுடன் இசைக் இசையோடு பாடாத எந்தப் பாடலும் 2 சேர்வதுமில்லை.
"பருவமாய் நமதுள்ளம் பழுப்பதற்கு ச நான் உனக்குப் பாலும், தேன் பாகும், பருப்பு ஆகிய முத்தமிழைத் தந்தருள்வாயாக என சொற்கிழவியின் இசையினை நுகர்ந்தறிய விரு இனியது எது? என வினவி திருவிளையாடல் புர் கூடத் தன் இசையினால் கோகுலத்துப் பசு கல்வியின் மீட்டலுக்கு வீணையை இசை மீ பண்ணுடன் பாட வேண்டும் என்பதாலேயே யாப்
மனித வாழ்க்கை முறையில் எப்படியும் வேண்டும் என வலியுறுத்த எத்தனையோ நீதி ந இயற்றப்பட்டுள்ளது போல் ”பண்ணோடு இன அறுபத்தி நான்கினுள் இசைக் கலைக்கும் பல இவற்றை

ன்பர். இக்காலத்தில் தமிழிசை செழிப்புற்று வளர்ந்த சை வளாச்சி அருகியே காணப்பட்டது. எனினும் 7ம் ரை தமிழிசையில் ஓர் பொற்காலமாகத் திகழ்ந்து கனியத் தொடங்கிய காலமாகும். இக்காலத்தில் - திருமுறைகள் உள்ளத்தை அள்ளும் பண் ளும், பாடினியரும் தமிழிசைப் பண்களை வளர்த்து
ளுக்குத் தேவாரப் பண்களே வித்திட்டது எனலாம். கையில் தேவாரம், திவ்ய பிரபந்தம், திருப்புகழ், 5 பாடல்களும் சிந்து, கண்ணி முதலியவைகளும் தவாரப் பண்கள் 24 எனக் கொள்ளப்படுகின்றன. துப்பண் என மூன்று பிரிவுகளாக உள்ளன. கீத இராக முறைகளிலேயே ஓதுகின்றார்கள்.
த் துயிலெழுப்பும் வழக்கம் தொன்று தொட்டு வரும் மை) பாடப்பட்டு வருவது இசையின் மகத்துவத்தை பஞ்ச தோத்திரங்களைப் பாடும் பொழுது தேவாரப் ம், திருவாசகம் முல்லைப் பண் (மோகனம்)ணிலும் மப் பண் (ஆனந்த பைரவி)ணிலும், பெரிய புராணம் டப்படும் போது உள்ளத்தை உருக்கும் தெய்வீக - இது மட்டுமல்ல கலைவாணிக்கு நவராத்திரி யை இசையோடு பாடும் போது சர்க்கரைப் பந்தலில் ததன் கருணையைக் காண விழையும் அடியவர்கள் கும் போது உள்ளம் நிறைந்து காணப்படுகின்றனர். உள்ளத்தை உருக்குவதுமில்லை உணர்வினில்
சங்கத்தமிழை வேண்டிப் பாடுகின்றார் ஒளவையார். ம் தருகின்றேன் நீ எனக்கு இயல், இசை, நாடகம் | இறைஞ்சிப் பாடுகின்றார். அமிழ்தினும் இனிய தம்பிய முருகன் நாவற்பழம் பறித்து அரியது எது? இந்த செய்தி நாம் அறிந்ததே. குழலூதும் கண்ணன் க்களை மேய்த்துப் பால் பெருகச் செய்கிறான் ட்டி கலைவாணி கனிய வைக்கிறார். புதிகங்கள் பு முறையில் பாடல்கள் பாடப்பட்டன.
வாழலாம் என்பதனை விடுத்து இப்படித்தான் வாழ பல்கள், புராணங்கள், இதிகாசங்கள் காப்பியங்கள் ச பாட வேண்டும்” என்பதற்காக ஆயகலைகள் இராகங்கள் நுட்பங்கள் என்பன ஆக்கப்பட்டுள்ளன.
79

Page 94
”தொட்டணைத் தூறும் மணற் கேன
கற்றனைத்தூறும் அறிவு" என்பதற்கமைய இசைக்கலை பற்றிய அ அவசியம்.
இராவணன் பண்ணோடு இசை பாடிப் பயன் மேலது நீறு” என்ற சம்பந்தரின் திருநீற்றுப் பதி உலகில் அடிவைக்கும் போது பாடப்படும் மருத் சங்கமிக்கும் வரை மனித வாழ்வில் பண்ணோ உள்ளங்கை நெல்லிக்கனியாகும். "ஆராரோ” பாடு பாடல் உற்ற நண்பர்களையும் ஏர்ப்பாடல் உணலை உணர்வுகளையும் தட்டியெழுப்புவது போல் பண்! வளத்தினையும், உலகியலையும் இணைக்கும் பாடு
பண்ணோடு பாடாத பாடல்கள் விண்ணைத் இல்லை. சுடலை ஞானம் தரும் பட்டினத்தார் பாட எனவே
"பண்ணாகவும் பதமாகவும் பலவோசை சுவையாகவும் விளங்கும் தமிழிசைப் பாடல்களை
''என்னை இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத்தமிழ் செய்யும்
என்பதற்கமைய ஸ்ரீ சித்தி விநாயகரின் கு செய்து வாழ்வாங்கு வாழ்வோமாக.
வெள்ளைநிற மல்லிகையோ வள்ளல் அடியிணைக்கு வ வெள்ளை நிறப் பூவுமல்ல ! உள்ளக் கமலமடி உத்தமன்
80

ரி மாந்தர்க்குக்
அறிவை. ஆழமாக, அகலமாகப் பெற்றிருத்தல்
பெற்றான் என்பது நூல் வரலாறு. "இராவணன் க வரலாறு இதற்குச் சான்றாகும். ஆழி சூழ் துவிச்சி பாடல் தொடக்கம், ஆறடி மண்ணில் ந இசை பின்னிப் பிணைந்துள்ளது என்பது ம் தாலாட்டுப் பாடல் உறவையம், கிளித்தட்டுப் பயும் தலைவன் - தலைவி பாடல்கள் உள்ளத்து ணோடு அமைந்த இசைப் பாடல்கள் ஆன்மீக Dமாக அமைகின்றதென்றால் மிகையாகாது.
தொடுவதும் இல்லை, மண்ணில் நிலைப்பதுவும் ல்கள் கூட பண்ணோடு தான் பாடப்படுகின்றது.
த் தமிழவையாகவும் அதன் உள் நின்ற -, நாமும் பண்முறைகளுக்கமையப் பாடி
மாறே”
ம்பாபிஷேக நன் நாளில் நாமும் பிரதிக்ஞை
வேறெந்த மாமலரோ பாய்த்த மலரெதுவோ வேறெந்த மலருமல்ல னார் வேண்டுவது
சுவாமி விபுலாநந்தர்

Page 95
கலைநிறை கணபதி சரணம்
---.
"வையத்துள் வாழ்வ தெய்வத்துள் வைக்.
என்பது வள்ளுவர் வாக்கு. பிறவிய என்பதில் எதுவித ஐயமும் இல்லை. 'மெய காற்றடைத்த பை போன்றது. உயிர் மட் வாதிகளால் ஆராயப்பட்ட உண்மைகள் ஆகு
- “கூன் குருடு நீங்கிப்
என்ற ஒளவை வாக்கில் பிராப்தத்திற் உண்மையைத் தெரிந்து கொள்கின்றோ உள்ளத்தாலும் ஆற்ற வேண்டிய பணிகள் பஞ்சப் புலன்களின் ஒடுக்கமும் இறைவழிபா
சைவ சமயத்தில் பலகடவுட் கொள் போது எடுக்கும் 'மூர்த்தங்களே பலகடவு கடவுளாக போற்றப்படும் 'விநாயகர்' ஒ விநாயகராகவும்' விளங்குகிறார். பஞ்ச பூத காத்து வருகிறான். அந்த தும்பிக்கையான அல்லல்களும் நீங்கப் பெறலாம். இவ்விநாய 'குலதெய்வமாக' வழிபடுவோரும் உள்ளனர்.
"யாதொரு தெய்வம் மாதொரு பாகனார் த
என்ற சைவ சமய அன்பு நெறி எத்தெய்வத்தை வழிபட்டாலும் அங்கு ை எவ்வாறிருப்பினும் விநாயகரை வழிபடா அடியார்களால் மட்டுமல்ல பிற மதத்தவரும்
-- "முந்தி முந்தி விநாய 1 முப்பத்து முக்கோடி
எனப் போற்றப்படும் பிள்ளையார் புத் தன் அருள் மழையைப் பொழிகின்றார். மாது தம் புத்தியை அவன் கழல்களில் வைத்தால் வரமும் பெறலாம். வாழ்க்கையில் சித்திய இகபர சுகம் அனைவருக்கும் கிடைப்பதில் புத்தி பேதலிக்காமல் அவனருளால் அவன் காரியம் ஏதாவது சித்தியடைய வேண்டும் சரணடைய முன்னிற்கிறோம். இச்சம்பவ தெளிவுபடுத்துகிறது.

சரணம்
திருமதி T.அருளானந்தம்
ஆசிரியர் சரஸ்வதி தேசிய கல்லூரி
பதுளை
ாங்கு வாழ்பவன் வானுறையும் கப்படும்”
பின் புயன் ஆன்மீக ஈடேற்றமாக அமைதல் வேண்டும் ப்' என்ற பெயரையுடைய இந்த உடல் பொய்யானது. டுமே உண்மையானது என்ற கருத்துக்கள் ஆன்மீக தம்.
பிறத்தல் அரிது”
கேற்பவே மனிதபிறவிகள் அமைக்கின்றன என்ற ம். இவ்வுண்மைகளை அறிந்த நாம் உடலாலும் ஏராளம் ஏராளம். இறைவன் தாளினை அடைவதற்கு டும் இன்றியமையாதனவாகும்..
கை உண்டு. இறைவன் அருட்செயல்களை நிகழ்த்தும் - கொள்கையை தோற்றுவித்தது எனலாம். முதற் ந தலை விநாயகனாக மட்டுமல்லாது 'பஞ்சமுக வடிவான, இப்பரந்த உலகினை 'பஞ்சமுக நாயகன்' பிடம் நம்பிக்கை வைத்தால் அதிக வரம் பெறலாம். பகரை 'இஷ்ட தெய்வமாக வழிபடுவோரும் உள்ளனர்.
கொண்டீர் அத்தெய்வமாகி காம் வருவார்”
உலகுக்கு வரப்பிரசாதமாகும். அன்பின் வழியில் சவசமயம் தோன்றாத் துணையாக இருக்கும். எது த சைவமக்கள் இருக்கவே முடியாது. சைவ கணபதியைத் துணை கொள்கின்றனர்.
பகனே தேவர்
நாயகனே”
கதி, சித்தி ஆகிய இரு சக்திகளை துணைக் கொண்டு னுடராய் பிறந்து பகுத்தறிவு கொண்டு வாழும் எவரும் > சித்தியடையலாம். அவனைச் சரணடைந்தால் அதிக படைவது என்பது எல்லோருக்கும் சித்திப்பதில்லை.
லை. அவனவன் புத்தி சரியாக இருந்தால் அதாவது தாளினைப் பற்றினால் நிச்சயம் சித்தி பெறலாம். நம் மானால் 'சிதறு தேங்காய்' அடித்து பிள்ளையாரை ம் 'வெற்றிக்கு நாயகன்' விநாயகர் என்பதனை
81

Page 96
வளமான வாழ்வு பெற நாம் எதிர்காலத் திட்டங்கள் தேவைகள் மட்டுமல்ல, அப்பாலும் சென்று நம்
அடிப்படையில் பலவற்றைச் செய்கிறோம். பல எதிர்ப ஆனால் ஆன்மீகத்தில் மட்டும் நம் விழிப்புணர் இருந்துவிடுகிறோம். இறைவனை சரணடைய வய:தை அவன்தாளைப் பணியலாம் என்று காலம் தாழ்த்துகி கொள்வதற்கு சமமாகும். இவ்வுலகில் வாழும்வை காத்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று ஆலய புனருத்த
"நிதி மிகுந்தவர் பொற்குவை நிதி குறைந்தவர் காசுகள் தா
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் ஆண்மையாளர் உழைப்பினை
என்ற கருத்துப்படி கஜமுக கணபதியை கலையாகும். ஆலயப் பணி செய்வதற்கு நிதிமட்டும் வேண்டும். மனக்கோயில் கட்டி மாஹாகும்பாபிஷேக உண்மையை உணர்த்திய பூசலார் வரலாறும் 6 அமைத்த சோழப் பெருமன்னர் “குடமுழுக்குகள்” கும்பாபிஷேக கிரியைகளால் ஆலயங்கள் தூய்மை ஐதீகம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் யர் கிரியைகள் என்பனவற்றால் புனிதமடைகின்றன. இத 'நித்திய பூஜை' மூலம் சரணடைந்தால் 'சித்தமலம்' அபிடேகம்' பெற்ற அந்தணர் ஆகிய அறவோர் அருள்பெறச் செய்வர்.
“ஆலமர நீழலிலும் அரசமர நீ வீற்றிருக்கும் பிள்ளையார் பெ
என்பதால் பிள்ளை வரம் வேண்டுபவர்கள் அர வரும் வழக்கமாகும். வாழ்க்கையின் ஆரம்பம்
ஆரம்பமாகிறது. அதே போல் இலக்கியங்கள் 'காப்புச் செய்யுள்' இல்லாத இலக்கியம் இலக்கியமேயல்ல. புத்துயிர் பெறுகிறது. முறிகண்டிப் பிள்ளையார் ஆல பயணத்தை தொடர்ந்தாக இதுவரை அறிய முடிய பிள்ளையார் 'விநாயகர் அகவல்' பாடுவதற்காக தடுத் பெற்றே வள்ளியை திருமணம் செய்தார் என்ற க சரணடைந்தால் எந்த விக்கினத்திலிருந்தும் மீளலாட “கஜமுக கணபதி சரணம் சரணம்” எனக் கூறி இக் திருவடி சரணம் சரணம்” எனப் போற்றி தேசிய 8 வேண்டும் என வாழ்த்துவோமாக.
82

பலவற்றைச் செய்கிறோம். நம் அடிப்படைத் சந்ததிகளின் சிறப்புக்காகவும் நம்பிக்கை எர்ப்புக்களையும் சுமந்து கொண்டிருக்கிறோம். ச்சி மட்டுப்படுத்தப்படுகிறது. பாராமுகமாக எதிர்பார்த்திருக்கிறோம். அறுபதுக்குப் பிறகு றோம். இச் செயல் நம்மை நாமே அழித்துக் ர செய்யக் கூடிய அறச் செயல்கள் பல மரணமாகும்.
தாரீர்
ம் அருள்வீர் நல்குவீர்”
| கரங்குவித்து சரணடைந்தால் கல்லும் மல்ல நல்ல வார்த்தைகளும் உடலுழைப்பும் ம் நடாத்தி, உள்ளம் பெருங்கோயில் என்ற பொன்னாலும் பொருளாலும் பெருங்கோயில் நிகழ்த்திய விபரங்களும் அறிந்துள்ளோம். பெறும். விக்கிரகங்கள் சக்தி பெறும் என்பது ந்திரம், மந்திரம், யாகம், ஆராத்தி, அபிஷேக னைத் தொடந்து அடியார்கள் ஆண்டவனை அறுத்து 'சிவமயம்' ஆக முடியும். 'ஆசாரிய "கும்பாபிஷேகம்” நிகழ்த்தி அன்பர்களை
ழலிலும் ருமை வாய்ந்த பிள்ளையார்”-03
(சமரம் சுற்றி வருவது பண்டு தொட்டு இருந்து
பிள்ளையாரைச் சுற்றி சரணடைவதில் F செய்யுளடனேயே' தொடங்குகிறன. 'காப்புச் எந்தத் தொடக்கமும் நந்தி முகனுடனேயே மயத்தை வணங்காத எவரும் நிலையாக தம் பவில்லை. கைலாயம் சென்ற ஒளவையை 5த சம்பவமும் முருகன் ஆனைமுகன் அருள் கருத்தையும் அறிகின்ற நாம் விநாயகரைச் ம் என்ற உண்மையை அறிகிறோம். எனவே கும்பாபிஷேக நாயகனான “சித்தி விநாயகர் கல்லூரியும் அன்பர்களும் பலன் பல பெற

Page 97
கும்பாபி சிறப்புற எம 14 (வரம்
தர்ஷனா
குரே
THAARSAT
GRO
IT6
இல. 132 (100), லோவர் வீதி, பதுளை. தொலைபேசி : 055-22889

ஷேக விழா
து வாழ்த்துக்கள்
"100)
ஏஜென்சி
ாசரிஸ் SAA AGENCY
CERIES
225)
( No. 132 (100), Lower Street,
Badulla. - Tel - 055-22889

Page 98
ஸ்ரீ சித்தி விந கும்பாபிஷேக விழா :
கிருஷ்னா பி Krishna Pict
20, சுப்பர்
பது தொலைபேசி
பாகம்
தொலைபேசி
கிருஷ்னா
Krishna
27 - 16 ச6
பதுன.

எயகர் ஆலய சிறப்புற வாழ்த்தும்.
மக்கள் பலஸ்
Eure Palace
மார்க்கட் ளை. - 055-29028
--
லொட்ஜ் Lodge
வுத் லேன்
பதிந்தது. ( 2 )
மள்.

Page 99
With Best
SHANTHI C
DEAI GUARAN
DIA
SI
JEF
177, Lower
Tele: 0 - Fax: 0

Compliments of
GOLD HOUSE
LERS IN: TEED GOLD,
MOND
&
LVER NELS
VERO AVU
Street, Badulla. 55 - 22191 55 -29341

Page 100
With Best Co
BRUOH
UVA GLEN (
13 A, Badulupitiya Road, Badulla.

mpliments of
UTAH
MALAU
(PVT) LTD
Tel : 22597 Fax : 23371

Page 101
With Best
DE
239/A, L
BA
With Best
U. S. A. TRAD
General)
Commiss
68, 4th Cross Street, Colombo - 11.

Compliments of
VA'S
QWER STREET, ADULLA.
Compliments of
ING COMPANY
Merchants,
sion Agents
Tel: 01 - 422250
01 - 348656 Cable: U.S.A

Page 102
With Best C.
ПИАЧПорой
SUBRAMANI
No 5, MA
НАР
10 серо
TO Агаар

mpliments of
СТАЯТА a U
AM STORES
IN STREET,
UTALE.

Page 103
With Best
രിക് വി
VICTORIA
P.O. Box 10, Badulla.
TEL : 055 - 2212 FAX : 055 - 2298

Compliments of
pibus2 piot
| oslamolo
| soUAAN
AGENCIES
2/ 23588 / 30088

Page 104
With Best C
Kala Studio
Colour, Black &
(One Hou
14 A, Udayara (Opp Side -
Bad Tel: 055 -
With Best C
TELE
No: 9, 1 Modern (
Bad Tel: 055 -

ompliments of
& Colour lab
Nhite, Pass Port - Service)
ja Mawatha, - H. N. B.).
ulla - 23343
ompliments of
ASIA
st Floor Complex, illa. - 30034

Page 105
கும்பாபிஷேக விழ நல்வாழ்த்துக்க.
NEW ROYAL FC நியூ ரோயல் போ
02 - 0 -வி)
10 )
1 07
NO. 235, Lower Street, . Badulla.

T மலருக்கு எமது ர் உரித்தாகட்டும்
ORAGE STORES Tரேஜ் ஸ்டோர்ஸ்
CS-O-
இல. 235, லோவர் வீதி,
பதுளை,

Page 106
With Best C
(A) ANGLO GARME
118/2, Cen
Colomb T.P. 01 - 522
Anglo Traders. Ta 100/27, Keyzer Street, Colo:
Anglo Pawn Brokers 775, Aluth Mawatha Road,
Amala Traders. 71- A 4, Keyzer Street, Colo
Asha Tex. 188/4D, Keyzer Street, Cole

mpliments of
NTS (PVT) LTD. tre Road, 10 - 15. 119, 523329
mbo 11. T.P. 01 - 344393
Colombo 15. T.P. 01 - 523595
mbo 11.
T.P. 01 - 344394
ombo 11. T.P. 01 - 434296

Page 107
With Best
TOP
ஸ்ரீ சித்தி வி
கும்பாபி சிறப்புற எம,
எல், கதாகம் 4
ਸੰਤ ਨ ਕੋਲ ਧਾਰ
Super Paradise Super Market 122/5A, Keyzer Street,
Colombo - 11. 10 Sri Lanka.

Compliments of
TEN
| F1 -
- 2 நாயகர் கோவில் ஷேக விழா து வாழ்த்துக்கள்
1 பா அத்
இ தரப்
T.P : 01 - 432792

Page 108
With Best C
MAHI
Book C
NEWS AGENTS , BOOK SE
GREETING
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆல
சிறப்புற எமது வ
50, 52, Bazaar Street, Badulla.

ompliments of
NDAS
Centre
ELLERS, STATIONEARY
- CARDS
ய கும்பாபிஷேக விழா mÝŠGlóaoi!
1633% 33% setb 10quਏ
sa 1992 ASSI
T.P. 055 - 30109 Fax 055 - 30110

Page 109
With Best
MARUTH
-
இ.
சரஸ்வதி தே ஸ்ரீ சித்தி விநாயகர் 8
சிறப்புற வா
இ உலங்கு போன் - கைக்குய்ய :
Maruthi Agency, 217, Lower Street, Badulla.

Compliments of
II AGENCY
WTO)
- 5
- 1 17
-சிய கல்லூரியின் ஆலய கும்பாபிஷேக விழா
ழ்த்துகின்றோம்
பர்கா தன் த 28 ம் தே.
Shoba Tex, 211, Lower Street,
Badulla.

Page 110
With Best C
BODY
DEALERS IN
ப 22 பலே
ஸ்ரீ சித்தி விநாயகர் (
விழா சிறப்புற எமது
(OP. ABDUL RAHIMS) 49/19, Keyzer Street, Colombo - 11.

ompliments of
LINE TEXTILES
- நார்T)
ஆலய கும்பாபிஷேக து வாழ்த்துக்கள்
Tel: - 01 - 473635
074 - 716468

Page 111
With Best
mais gostinuou
LEN ක් යක්කරු
C.D.I Engine
No 309 4/1 Galle Road, Colombo - 06.

Compliments of
sa osoiena
Tua quia
ering (Pvt) Ltd.
Tele Phone Office 01 - 590569
01 - 345816 Residence 01 - 593351 Fax
01 - 588292

Page 112
With Best C
LEELA S
சரஸ்வதி தேசிய ஸ்ரீ சித்தி விநாயகர் ஆல்
சிறப்புற வாழ்த்
லீலா ஸ்
237-B, 8, LOWER STREET, . BADULLA. TEL 055-23407
இ-2

ompliments of
TORES
- |
= கல்லூரியின் மய கும்பாபிஷேக விழா
துகின்றோம்
டோர்ஸ் )
இல: 237-B, 8, லோவர் வீதி,
பதுளை. தொலைபேசி 055-23407

Page 113
சரஸ்வதி தேசிய கல்லூரியி
கும்பாபிஷேக விழா சி
விஸ்
27, சுப்பு
பது தொ.பே. 0
வாழ்த்து அதர்தல்
நியூ சிட்டி
- 175, 6ே
பத்

ன் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய றப்புற வாழ்த்துகின்றோம்.
வம்ஸ்
பர் மார்கட், புளை. 555 - 22080
கின்றோம்.
21ST
ஸ்டேர்ஸ்
அரி Sாலா sis)
மாவர் வீதி, jளை.

Page 114
With Best Co
A M Transport
Exporters, Importers, Go
Contractors, Cust
Forwarding .
Telephone Office
Residence
Fax

mpliments of incedae uloga otociers
monde eneolitudio
| T. : Service
overnment Transport oms Clearing
Agents
01 - 433391, 334976, 334985 074 - 612551,451716 201 - 585690 01 - 342138
UN

Page 115
With Best Comp
Lanka
Dealers
Tractor Spares, Batter
Estate
No: 18, Ward Street,
Badulla.
With Best Comp
SAYYAR TRAD
No: 194/ J1, SH Super Mark Keyzer Street, Colombo 11 Sri Lanka.

iments of
Motors
in Motor
es, Electrical Accessories
Suppliers
T.P. 055 - 22134
liments of
ING COMPANY
et, . odmolo)
Oriode

Page 116
With Best Co
O CAS
Importers and De 2011029
147, Keyzer Street, Colombo - 11. Sri Lanka.
With Best Co
M*
/MAIYURA 1
Wholesale & Reail I
149, Keyze Colombo - Phone:- 32

mpliments of
BIO
ilers in Textiles
Toison
aloda
Tel : 323193, 471688 Fax: 328716
mpliments of
TEXTILES A2 Pealers in Textiles
r Street,
11.
4060
joonia Toyo
II odanolog
Sdnet ha

Page 117
With Best
Mr. S. Si
No: 174, Lower Street, Badulla. T.P. 055 - 31719
With Best
LANKA HARD
No: 19, E
B TP. 0;

Compliments of
vasuthan
Express News Papers (Cey) Ltd., 185, Grandpass Road, Colombo - 14. T.P. 01 - 327827, 320881
Compliments of
WARE STORES
azaar Street, idulla. 15 - 22344

Page 118
With Best Con
HIGHLAND GU
2B, Udayaraja
Badul
With Best Cor
PILLIYAR TRA
15, Main Bandara

upliments of
IESTS HOME
Mawatha,
la.
មែន។ CITIE-20.11
mpliments of
EENIAN AMAI
DE CENTRE
Street, wela.

Page 119
Best Cor
ਨਨੁਪau Gel
Längarna
BILDET
NARMADHA
Dealers in Genuit
and Durable
No: 146, Lower Street, Badulla.

mpliments of
ஜூவலர்ஸ் JEWELLERS
BANKERS
he Quality Reliable 22 ct. Jewells
இல. 146, லோவர் வீதி,
பதுளை.

Page 120
பதுளை சரஸ்வதி 6 ஸ்ரீ சித்தி விநாயகர் ஆ மகா கும்பாபிஷேகம்
வாழ்த்துகி
TÍTOLOece 21
V. கந்தையா
இல: 225, சே
பதுளை 1. டீல்)
:

தேசிய கல்லூரியின் ஆலய புனராவர்த்தன
இனிதே சிறப்புற உன்றோம் !.
யேர்
: அன் சன்
லாவர் வீதி, 1,
300+ :)

Page 121
கும்பாபிஷேகப் பெ
ஸ்ரீ சித்தி அனைவருக்கும் கி
AJAN
அல்
22ct. Gold Orders Exec
3. -
Modern Complex, No: 226/10, Lower Street, Badulla. Tele: 055 - 30587
17

ருவிழா சிறப்புறுவதோடு விநாயகர் அருள் டைக்க வாழ்த்துகின்றோம்.
5THA JEIVIEI.S ஓந்தா ஜூவல்ஸ்
New Designers :uted Promptly.

Page 122
With Best Con
UN GIOCO id
LOKA S
No: 61, Bazaa
Badulla T.P. : 055 -

npliments of
TORES
algunomohoM r Street, wo OINONE SOM
siluba 22319
1800Ecao sloT

Page 123
With Best
S
JANATHA Importers & General
20, Quarry Road,
Colombo - 12.

Compliments of
NIINI
I STEELS
Hardware Merchants
el: 01- 321431, 01 - 338607,
01 - 421412, 01 - 325807 ax: 0094-1-345667

Page 124
With Best Co
GOLDEN C
Importers of: Wall T
Sanitaryware, Fittings & Plum
апартэ МэтугbsН
117, Messenger Steet, ISB0au Colombo - 12, Sri Lanka.
SodcAE-LAGOO

mpliments of
CERAMIC
riles & Floor Tiles
PVC Pipes, bing Fixtures
T.P. : 01 - 439016, 338007 Fax : 01 - 473192

Page 125
With Best
SUWARNA I
சுவர்ணா
ஸ்ரீ சித்தி விந
கும்பாபி6ே சிறப்புற எமது
No 6 D, Central Super Market, New Complex, Badulla. T.P 055 - 29232

Compliments of
77
JEWELLERY
ஜூவலரி
Tயகர் கோவில்
ஷக விழா 1 வாழ்த்துக்கள்
இல: 6 D, சென்ட்ரல் சுப்பர் மார்க்கட்,
நியூ கொம்பிளெக்ஸ்,
பதுளை. தொலைபேசி 055-29232

Page 126
With Best Co
AAF
Importers of Exclusi
No: 49A, Keyzer Street, Colombo - 11. Sri Lanka.
With Best Compliments of
DEEPAMS
Textiles
Specialist in Wedding Sarees
No: 103, Main Street, Colombo - 11.
Tel: 01-421064
01-325851 Fax: 01-331714

mpliments of
ITHIL
ve Denim Jeans)
Tel : 01 432928 336611 Fax : 00941 - 431147
With Best Compliments of
foreare
Roopams Tex
shali ysgue iama a od Rogalandon 912 alussa
SOSOS - Cao T

Page 127
With Best
p METRO MET
Importers & Gener:
bu (otsving 2ILOVOU
37, Quarry Road,
Colombo - 12. Sri Lanka.
With Best
HAPPY EI
No: 88 1/15, 1st Cross Street, Colombo 11. T.P: 336376 | 478991

Compliments of
FALS (PVT) LTD.
al Hardware Merchants
Tel : 440956, 440954 Fax : 433523 E-mail: kadir@slt.lk
Compliments of
LECTRONIC

Page 128
With Best C
Duro Pip Duro
Industria MANUFACTURERS O
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆல
சிறப்புற வாழ்த்து
No. 307, George R. De Silva Mawatha, ISI Second Floor, Colombo - 13.

ompliments of
De
al (Private) Ltd FDURO PVC PIPES)
ய கும்பாபிஷேக விழா துகின்றோம்.
Phone: 440759, 440760
432453, 335636 Fax : 94-1-437646

Page 129
With Best
Durka Pav
(Prop: A. ] LICENSED F
227,LOWER ST umirobi DNS.ORG
With Best (
National Har
Hardware Merchants and
Dealers in: Rhino Roc
Sanstha & Mitsui Cem larga estas ano en
3020ano oltdol
ot Tel: 055 - 23538
Alam

Compliments of
uning Centre
Maheswaran) FAWN BROKER
TREET, BADULLA.
Compliments of
dware Stores Government Estate Suppliers
fing Products, CIC Paints ent & Electrical Accessories
algo sibi
K.Ammaiappan 56, Bazaar Street,
Badulla

Page 130
With Best C
Ges
IDIOSAATA
TOPPS MA (Imports, Exports, Distribut
Poola Iwbl
silogue sisted mornariovo
2aino es09Alsoooolins 11-1/18,19, Gold Plaza Copmlex, Sea Street, Colombo - 11, Sri Lanka.
slibra

mpliments of
(TOPPS
MARKETING
RKETING ors, and Indenting Agent)
sil Solds bus adstono Sambisid
onidirti eroissa Es uzi sitarus
Tel : 075 - 343129, 459131
Mobile : 071 - 750698 Res : 01 941141 E-mail : topps@panlanka.net Fax : 0094 - 74713601

Page 131
பாடி) With Best
5)
SUPREME
ஸ்ரீ சித்தி விநாயக நா விழா சிறப்புற
அ - 3 -
61, 2nd Cross Street, Colombo - 11. Tel: 01 - 432569 - 5

Compliments of
ஆ ராசா
- நக்கர்)
இ-கம்)
23 24sIDS)
STATIONERS
ர் ஆலய கும்பாபிஷேக எமது வாழ்த்துக்கள்
Mr. Murali, 22, Quarry Road, Colombo - 12. Tel: 327870

Page 132
With Best Compliments of
A Ganesh Textiles
(Private Ltd.)
Wholesale and Retail Dealers in Textiles
81-83, Main Street, Colombo - 11. T.P. 325128, 343078
With Best Compliments of
PROLINE TEX
147/6, Keyzer Street, Keyzer Plaza Market, Colombo - 11.

With Best Compliments of
O Vilvams
(Dealers in Textiles)
147/18, Keyzer Plaza,
Keyzer Street, Colombo - 11.
T.P. 472714
With Best Compliments of
HAPPY TEX
Wholesale
Retail Dealers in Textiles
OGS1299|
Keyzer Plaza Complex, 147 / 9, Keyzer Street, Colombo - 11.
A T.P. :-01 - 472110
072 - 608486

Page 133
With Best
இ 12:14
SIRI GOLD
MANUFACTURERS, J
இ-கம்
சரஸ்வதி தே ஸ்ரீ சித்தி விநாயகர் 8
சிறப்புற வா பெம்
T)
No: 1, Ward Street, Badulla. T. P. 055 - 22676

Compliments of
WORK SHOP EWELLERS E WORKSHOP)
சிய கல்லூரியின் ஆலய கும்பாபிஷேக விழா ழ்த்துகின்றோம்.
இம் முகாம்
5:33 13

Page 134
With Best Com
K. Kum
ச க தா
சரஸ்வதி தேசிய ஸ்ரீ சித்தி விநாயகர் ஆல
சிறப்புற வாழ்த்
C/o. V. Kaa. 132, Handar
Kand

pliments of
aresan
கல்லூரியின் ய கும்பாபிஷேக விழா துகின்றோம்.
limuthu, aa Road,
- 2

Page 135
With Best
MUSIIVNO NOS
KUMAI
101, Badulla Road, Passara, Sri Lanka.

Compliments of
MOONAN
R GEMS
T.P. : 055 - 98284 Hotline : 072 - 27186

Page 136
With Best Cor
MAYOORI TAI
Book Shop &.
MCDS
NO: 11, MAIA
BANDARAI
T.P. 057 - 2880 20
8ISCO nilio H

npliments of
RDE CENTRE
Stationery
! STREET,
NELA. | 30110
so llubsa J0
na ਨੂੰ tu ਛੇ.

Page 137
ஸ்ரீ சித்தி விநாயகர் (
சிறப்புற வா
Mr. Selva
(Past P Saraswathy Madya அBadi
143, Lower Street,
Badulla.

ஆலய கும்பாபிஷேக விழா இத்துகின்றோம்.
| S
inayagam புpil of : Maha Vidyalayam, illa.) -
இES)

Page 138
வாழ்த்துக்
சுவாதி கோல் Suwathi G
(Jewellery
22 KARAT
No: 6, New Supermarke
With Best Co
LANKAA
COMMUN SRI THIRUHMAC
No: 399, Main Street, Passara

Smro
ionanie obro da
ட் ஹவுஸ் old House [erchants)
GOLD
t Complex, Badulla.
mpliments of
STORES
ICATION SEL PAWNIG'S
T.P : 055 - 88376, 88394 Fax : 055 - 88394

Page 139
With Best
TEXLINK
பதுளை சரஸ்வ
ஸ்ரீ சித்தி வி
கும்பாபி சிறப்புற எம
147/3, Keyzer Street, (Keyzer Plaza Complex)
Colombo - 11

Compliments of
TRADERS
19 A.
பி.
தி தேசிய கல்லூரி நாயகர் கோவில் ஷேக விழா து வாழ்த்துக்கள்.
- Tel: 01 - 472789
074 - 710840

Page 140
With Best Co
2ND CH
WHOLESALE & RETAIL D
&
OG READYMADE E
тоо
Five Star Super Market No: 49/05, Keyzer Street, Colombo - 11. Sri Lanka.

mpliments of
HANCE
EALERS IN TEXTILES
GARMENTS OU
meno ITO QUE
Telephone: 01 - 473609

Page 141
:
" ஒழயம்
ராம
CFFCHR)
பலகோடி
ஈசா ச.
க
இடையூறுகள் இடைவராமல் நிறைவேற இறையருள் புரிந்த
முதற்கண் நன்றி உரைப்பதே ல் ஆசியுரைகள் வழங்கிய இரை
கருத்துப் பல செறிந்த கட்டும்
அறிஞர்களுக்கும் விளம்பரங்கள் தந்துதவி விழி பெறச்செய்தமைக்காய் உதவி பெருமக்களுக்கும் ஸ்ரீ சித்தி விநாயக ஆலயப் ! கும்பாபிஷேக முதலாக சங்க பொருளுதவி, சரீரவுதவி ஈறாக பெற்றோர்கள்,பழையமாணவர்க அன்புள்ளங்களிற்கும் எப்படிச் விநாயகர் அருளுண்டு உங்க மனித நேயத்துடன் இரவு பக நூலினை அச்சிட்டு உதவிய
முகாமையாளருக்கம், ஊழியர் .....இதயத்தால் இ
ஏற்றிடுக
L$* * *
Fiat 7:27TT11, ச ம் 1
பயாப்பா

சம்11:14 111141.
TTNTTTாலம்)
11 (4{¢3
144
> நன்றிகள்
இவ்விதழின் வேலைகள் இனிதாய் திட்ட ஸ்ரீ சித்தி விநாயகருக்கு
ாெடு
றயன்பர்களுக்கும்
ரைகள் பல தந்த பொருத்தமிகு
ப்பாய் இவ்விதழை களம்
ய உளம் கனிந்த வர்த்தகப்
11 F% *
4 24/1843
புனரமைப்புக்கு மட்டுமன்றி
பிஷேகம் வரையில் நிதியுதவி, 5 சலிக்காது எமக்களித்த -ள், நலன்விரும்பிளான .
சொல்வதோ நன்றி. இருந்தாலும் நக்கு
ல் பாராது சலிக்காது எமக்காக ஊவா பிரிண்ட் ஹவுஸ்
க்கும் யம்புகின்றோம்! ம்நன்றி
இவ்வண்னம் அதிபர், ஆசிரியர்கள்
--1ாராற்று
--> கல்வி

Page 142


Page 143
With Best O
A JANAI
Govt. & Esta
Dealer
Hardware, Sanitary wea
Paints, Electrica
Pantry Cup
&
Aluminium M D F Boards, P
& Sheets, Ho
PVC Pipe !
37, Bazaar Street,
Badulla.

Compliments of
LANKA te Suppliers
Ps in:
r, Floor and Wall tiles, A Accessories,
boards,
fittings, ywood Doors
t Water
Fittings
T.P. 055 - 23785, 22111

Page 144
Best Compliments From: -
را در
22 kt Sovere
PRT
(ALL KINDS OF S
95, Randy Mo; PRINT BY : UYA PRINT HOUS

u Jewellers
gn Gold Jewellers
No. 169, Lower Street, Badulla. T.P. 055 - 22940
end
RADE CENTRE
ad, Nuwara Eliy
E, BADULLA. TEL :- O55- 22504