கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானசம்பந்தர் கலைமன்றம்: பொன்விழா மலர் 1962-2012

Page 1
பொன்
முதல்வி
"ஞானசம்பந்தர்
SUNANASAMPANTHA புலோலி, கிழக்கு
பதிவு இலக்கம்
பருத்.த்துறை
REGD
Sஞானசம்!
புலோலிகிர

விழா மலர்
அம்மன்
| கலைமன்றம்,
R. KALAI MANDRAM
1. Juc/2/cCT/63 I HA a/TA/9/69/99
PULOLY EAST POINT PEDRO
இ த சா இe:
WM 0 கர்
பல்பெபெற
தர்கமைன்றம் குபருத்தித்துறை, 2-2012
போபாலல்லியன் காமில் பாகம் 2

Page 2


Page 3
2012
1962
பொன்
196
கானாம்!
ஞானசம்பர்
புலோ பருசி

விழா மலர் 2 - 2012
19 82 |
கல்லும் பாச்.
(y2:
4 இ. 1:
"ந்தர்
லெமன்றம்
தேர் கலைமன்றம் பலி கிழக்கு, தித்துறை. 2012

Page 4


Page 5
பாலுந் தெளிதேனும் பாகு நாலுங் கலந்துனக்கு நா துங்கக் கரிமுகத்துத் தூ சங்கத் தமிழ் முன்றுந் தா

ம் பருப்புமிவை ன் தருவேன் - கோலஞ் செய் மணியே நீயெனக்குச்

Page 6


Page 7
முதல்
QQ_C%95%955

S5,5ே0-65 G55-6
வி அம்மன்

Page 8


Page 9
பொயம்
அருள் மிகு உருகிப் ப
இராகம் - பாகேஸ்ரீ
முதல்வி அம்மனை முதுபெ சதா ஜெபிஎன் நாவே
அ
பந்த பாசம் அகல பாவவின. கண்ணுதற் தேவியே காசினி
சர்
பழமுதிர் பண்பார் புலோலிப் முதல்வித்தேவி முக்கண்ணா
இகபர சுகமீந்து இன்னல் க அகத்தால் வாழ்த்தி அடியில
சர்
நைந்து நொந்து நும் சிந்தை விந்து வந்தித்தோம் அபயம் என் தாய் முதல்வி ஈசன் இ நும்தம் தாளினை சரணம் ச

90 G
முதல்வி அம்மனை எடிய கீர்த்தனை
தாளம் - ஆதி
பல்லவி
ரும் தேவியை
(முதல்வி)
னுபல்லவி
மன ஒழிய
யைக் காப்பாய்
(முதல்வி)
பணம் (1)
பதியில் னோடு இணைந்து
ளைந்திட னை தொழுவோம்
(முதல்வி)
ணம் (2)
யிற் சேர அபயம் ணையாய் ரணம்
(முதல்வி)
NC)

Page 10


Page 11
கானசம்பந்கர் கலைமன்றம்

GNANASAMPANTHAR KALAI MANDRAM புலோலி கிழக்கு பதிவு இலக்கம்.1 J/UC/2/ccI/ 63.
PULOLY EAST
பருத்தித்துறை PEGD NO. I HA/a/TA/9/69/39
POINT PEDRO
இந்த :
காப்புடன் -- --------
காக்க கசற கற்பனைகாரான் - மிறரும் அதற்கத்தக.
18 * * * *
சர் கத்தாரம்
என்.சி

Page 12


Page 13
மன்
* > 1. -
வையகம் போற்றிட 6 வாழிய கலைமன்றம் உண்மையின் பாதைய எம்மன்றம் வாழியவே
கற்றரும் கலைகள் கல நம்மக்கள் பெற்றிடே கடமைகள் செய்து நி கலைமன்றம் வாழிய
பரதமும் பாட்டும் சில பாங்குடன் கலை வள தாளவாத்தியங்கள் தர் தமிழ்க் கலை வாழிய
4
அஞ்ஞானம் நீங்கி டெ எஞ்ஞான்றும் விளங்க துஞ்சாமல் உழைத்து மெய் அன்பர்கள் வா
| 5
ஐம் பெரும் காப்பியம் நின்புகழ் வாழியவே நம் குலம் உய்திடத் த. நின் அருள் வாழியவே
வாழிய ஈழம்! வாழிய வாழிய நம் சமூகம்! வளம் பெறும் ஞான . வாழிய வாழியவே

_
ற கீதம்
வானவர் வாழ்த்திட
பில் உயர்நிலை எய்திய
தத்துயர் உரைகள்
வ ம்
றைவுடன் விளங்கும்
வே
லம்புடன் ஒலிக்க
ந்திகள் மீட்க
வே
மஞ்ஞானம் வளர்ந்து கிடவே - கண்
உயர்நிலையளித்த ழியவே
எ$)_ _ _
ம் சூடிய அன்னை
மிழ்ப்பணி வளர்ந்திட
தமிழர்!
- சம்பந்தர் மன்றம்
இயற்றியவர் : திருமதி தேவகி ஜெயகரன்

Page 14


Page 15
விஸ்
ரெ
திருஞானசம்.
(கலைமன்

பந்தர் சுவாமிகள்
றத்தின் நாமம்)

Page 16


Page 17
திரு.ரி.வி.திருஞானசம்ப
(கலைமன்ற

ந்தர் (பி.எஸ்.சி., சிறப்பு, லண்டன்) மத்தின் நாமம்)

Page 18


Page 19
ܠ ܐ
ஞானசம்பந்
பொ மலரா
திரு.க.இரா
ܦ.Iܣ.D
ܟܬ݂ܝܼܒܟ
$:1Tim.m திரு.வி.பால

ஆ
தித்
தர் கலைமன்றம்
ன்விழா க்கக்குழு
(சரத்தினம்
அனந்தநடேசன்
குவரன்
உதவி
சுப்பிரமணியம்

Page 20


Page 21
மு
ஒரு பிரதேசத் சார்பற்ற உள்ளுர் - தங்கியுள்ளது. அந்த உருவாகி செயல் வடி!
1962 கலைமன்றம் பருத்தித் பதிவு செய்யப்பட்டு படிமுறையாக வள பொன் விழா கொண்டாட இருப்பதுடன் செய்து வருகின்றது. நுண்கலைகளான புல்லாங்குழல், ஓகன் ஆகியவற்றை பா பாலர் கல்வி, நூல்நிலையம், வாசிகசா வருவதுடன், பல சமூக சமயப்பணிகன
கலைமன்றத்துடன் இணைந்து நிகழ்ச்சிகள், வருடாந்தம் வரும் விஷே
அத்துடன் செவ்வாய், வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. இதில் அப்பிரதேச வளர்ச்சியும், அமைதியான வாழ்வும் | இளம் வயதினர் பலர் பங்குபற்றுவது கோபாலசாமி அவர்களின் தலைமையும் நடத்துவதற்கு பேருதவியாகவிருந்து வ உருவாகி வருவது மனதுக்கினிய நிக
மன்றத்தின் 50 வருட கால ( சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. இ ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட | வாழும் இளைஞர்கள் யுவதிகள் பயன் காணக்கூடியதாகவுள்ளது.
மேலும் இம் மன்றத்தின் வ கிடைக்குமாயின், மேலும் மன்றப் பு
அதிகமாகவே உள்ளன.
ஆன்மீகத்துடன் கூடிய ஒரு சமூக எவ்வித இடர்களுமின்றி மன்றம் சிறப் மன்றத்துடன் இணைந்த முதல்வி அம்மன் மன்ற வளர்ச்சியில் மக்கள் பங்குபற் வைக்கின்றது. இம்மன்றத்தை உருவாக் கூருவதுடன், வழி நடத்திக் கொண்டிருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். இவ்

கவுரை
தின் வளர்ச்சி அப்பகுதியில் இயங்கும் அரச நிறுவனங்களின் செயல்பாட்டில் பெருமளவு வகையில் பல பெரியோர்களின் சிந்தனையில் வம் பெற்றது தான் ஞானசம்பந்தர் கலைமன்றம்.
ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஞானசம்பந்தர் துறை நகரசபையின் J/ UC2/CC1 இலக்கத்தில் ர்ச்சி பெற்று 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து, | தொடர்ந்தும் அப்பிரதேச வளர்ச்சிக்காக பணி சங்கீதம், வீணை, வயலின், நடனம், மிருதங்கம், டநெறியாகப் பயிற்றுவிப்பதுடன், தையல்பயிற்சி, லை, கணனிப்பயிற்சி ஆகியவற்றையும் நடத்தி -ளயும் செய்து வருகின்றது.
இயங்கும் முதல்வி அம்மன் ஆலயத்தில் சமய 1 பூசைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. மகளில் பண்ணிசையும் பஜனை நிகழ்ச்சிகளும் மக்கள் பலரும் பங்குபற்றுவதனால் ஆன்மீக மலர வழி வகுக்கின்றது. இந் நிகழ்ச்சிகளில் டன், பண்ணிசைத்திலகம் திருமதி சரஸ்வதி வழி நடத்தலும் இந் நிகழ்வை மிகச் சிறப்பாக ந்தது. இவரைப் பின்பற்றி இளம் தலைமுறை ழ்வாகும்.
வரலாறும், சாதித்தவை பற்றிய அறிக்கையும் பவறிக்கையைப் பார்க்கும் போது இம் மன்றம் பிரதேசத்திற்குள் நிற்காது வடமராட்சி பிரிவில் Tபெறும் வகையில் சேவையாற்றி வருவதைக்
ளர்ச்சிக்கு பலரது சேவையும் நிதிவளமும் பிரதேசம் பயனடையும் சாத்தியக்கூறுகள்
5க்கூட்டம் இம் மன்றத்தை நடத்தி வருவதினால் பாக இயங்கி வருகின்றது. இதற்கு மேலாக ( ஆலயத்தில் நடைபெறும் சமய நிகழ்ச்சிகளும், றும் முகாமைத்துவத்தை ஆழமாகப் பதிய கி வழி நடத்தியவர்களின் சேவையை நினைவு தம் நிர்வாகிகள், அங்கத்தவர்கள் ஆகியோருக்கு வாறான ஒரு மன்றம் மேலும் வளர்ச்சியடைந்து
-1.

Page 22
ஆன்மீக, கலாச்சார, விழிப்புணர்வு சமூக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய ஒரு மன்றம் இந்துசமய கலாசார அமைச்சில் பதிவு ஆண்டு நடைபெற்று பொதுச் சபைக் கூட்ட மிகவும் ஒரு பொருத்தமான விடயம் எனலா HA / 8/TA/9/69 இலக்கத்தில் பதிவு செய்
ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேச மூலம் அந்நாட்டின் அல்லது அப்பிரதேசத்தின் கலாச்சார பண்புகளை இலகுவில் இனம் க திட்டமிட்டு வகுத்துச் செயல்படுத்த முடியும். வரலாற்றையும் சாதனையையும் தொகுத்து பொன்விழாக் கொண்டாடவிருக்கும் இச் சற் செயல்படும் அனைவருக்கும் பாராட்டுக்கதை தனது பணியை நீடித்துச் செயல்ப்பட எ கொள்ளுகிறேன்.
நன்

த்தில் வேர் ஊன்றுவதற்கு வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஆகவே இம் செய்யப்படுவதற்கான தீர்மானம் 1998ஆம் த்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ம். இக் கைங்கரியம் 1999ஆம் ஆண்டு யப்பட்டது.
த்தின் வரலாற்றை ஆவணப்படுத்துவதன்
சாதனைகளை, சமூக அபிவிருத்தியை, காண்பதுடன் எதிர்காலத் திட்டங்களை
அந்த வகையில் கலைமன்றம் தனது இளதை பாராட்ட வேண்டும். மன்றத்தின் ந்தர்ப்பத்தில் மன்றத்துடன் இணைந்து ள தெரிவிப்பதுடன் தொடர்ந்து மன்றம் னது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
க. இராசரத்தினம், முகாமைத்துவ ஆலோசகர், ஞானசம்பந்தர் கலைமன்றம்,
புலோலி கிழக்கு, பருத்தித்துறை.

Page 23
அருள்
இரண்டாவது பூ ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக (
சிவனேயச் செல்வர்,
பருத்தித் துறை சிந்தனையோடு ஆரம் கலைமன்றத்தை வாழ்த் கல்வியாளர்களும், ஆச
பல்துறை சார்ந்த பெரு பதியில் சமயப் பண்பாட்டையும், இயல், இ மக்கள் அனைவரும் முறையாகக் கற்று சிந்தனையாளர்களை வாழ்த்திப்பாராட்டுக முத்தமிழிலும், இசையாலும் இறைவனை கூன் நிமிர்த்திய பெருமானாகவும், முத்தமி ஞானசம்பந்தரின் பெயராலும் கலைமன்றம் தலை நிமிர்ந்து நிற்கும் ஞானசம்பந்த காலம் ஓங்கி வளர இறை அருளைச் சி கொண்டிருக்கும் அனைத்து அன்புள்ளங்

சிச் செய்தி தருமஹாசந்நிதானம் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
மப் புலோலிப் பிரதேசத்தில் சமுதாய பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் பணியாற்றிய கதுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். நிறைவான பாரசீலர்களும் , கற்று நின்று ஒழுகுபவர்களும், மக்களும் வாழும் பிரதேசமாகிய புலோலியம் இசை, நாடகம் எனும் முத்தமிழையும் வாழுகின்ற வாழ்வதற்கு மன்றம் அமைத்துப் பணியாற்றிய கின்றோம். மூன்று வயதில் ஞானப்பால் அருந்தி எப் போற்றி உலகம் மகிழ்ச்சியடைய வழுதி ழ் வித்தகராகவும் வாழ்ந்த எம் சமயத்தலைவர் அமைத்து 50 ஆண்டுகள் நிறைவான பணியாற்றி ர் கலைமன்றத்தின் நற்பணிகள் பல்லாண்டு சிந்திக்கின்றோம். இப் புனித பணியை ஆற்றிக் களையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.
-- என்றும் வேண்டும் இன்ப அன்பு
-]l-

Page 24
எல்லாம் வல்ல முதலியம்
சபா. ரவி ஜே.பி.யு. எம். சட்டத்தரணி,
நகரசபை, பரு
ஞானசம்பந்தர் க சமுதாயத்துக்கு ஆற்றி 6 பாராட்டுக்குரியவை. ஞானச எமது பகுதியில் மிகப்பயன் ஞானசம்பந்தர் பாலர் பாடசா கல்வி கற்று வருவதன் மூ
தொடர்ந்து பெயர் பெற்று | இயல், இசை, நாடகப்பயிற்சிகளை மாணவர்க அதேவேளை தட்டச்சு, கணினிப்பயிற்சி, தை சமுதாயத்துக்கு நல்லதோர் எதிர்காலத்தை
ஞானசம்பந்தர் கலைமன்றமானது செய்து வருவதுடன் கருத்தரங்கு, விளையாட் பலவகைப்பட்ட நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நிகரில்லா சாதனை படைத்து வருகின்றது. கன வைரவிழா என்பவற்றையும் கடந்து நூற்றான சேவைகளை வழங்க எல்லாம் வல்ல முதலி விடை பெறுகிறேன்.
-[V-

bமன் துணையிருப்பாள்
எந்திரன்
நொத்தாரிசு, தவிசாளர், 5த்தித்துறை
லைமன்றம் கடந்த 50 வருடங்களாக வரும் பல்வகைப்பட்ட பணிகள் மிகவும் ம்பந்தர் கலைமன்றத்தின் பொது நூலகம் னுள்ள ஒன்றாக உள்ளது. அதே போல் மலையில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மலம் மிகப்பெரிய பாலர் பாடசாலையாக வருகின்றது. ஞானசம்பந்தர் கலைமன்றம்
ளுக்கு வழங்கி முத்தமிழை வளர்த்துவரும் யல்பயிற்சி போன்றவற்றை வழங்கி இளம்
உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
ஆன்மீகத்துறையிலும் அளப்பரிய சேவை உடுப் போட்டிகள், ஆண்டு விழாக்கள் என்று
இளஞ்சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதில் மலமன்றம் பொன்விழா மட்டுமல்ல மணிவிழா, ன்டு விழாவை எதிர் நோக்கி இன்றும் பல யம்மன் துணையிருப்பாள் என்று வாழ்த்தி

Page 25
வா
பேராசிரியர் - டெ முன்னாள் துணைவே
பருத்தித் து6 கலைமன்றத்தின் பொ6 மிக்க மகிழ்ச்சியடைக்
இம் மன்றம் மேம்பாட்டிற்காக க6
சுருக்கெழுத்து, ஆங்கி இளைஞர்களுக்கும் பயிற்சி கொடுத்து வாழ்க்கையில் முன் னேறவும் வழி முன்னேற்றத்திலும் பண்பாடு உயர் விழு பெரும் பங்காற்றியுள்ளது என்பது குறி
இம் மன்றம் தொடங்கிய காலத்த இன்று பெருமளவில் மாறிவிட்டன. முகங்கொடுத்து, காலத்தின் தேவைகள் சமூகம் விரும்புகின்றது. மன்றத்தின் 5 துடிப்பான இளையதலைமுறையின் | இலக்குகளை வெற்றிகரமாக அடைய (0 காரிய சித்தி நிச்சயம்.
மன்றத்தின் பொன்விழாவும், ம வாழ்த்துக்கள்

இத்துரை
பா. பாலசுந்தரம்பிள்ளை ந்தர் வாழ்நாள்பேராசிரியர்
றை புலோலி கிழக்கு ஞானசம் பந் தர் ன்விழா மலருக்கு வாழ்த்துச் செய்தி எழுதுவதில் கின்றேன்.
கடந்த 50 ஆண்டுகளாக மக் களின் வி, தொழில்பயிற்சி, கர்நாடக சங்கீதம், லக்கல்வி போன்ற துறைகளில் யுவதிகளுக்கும், து, அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறவும்
வகுத்துள்ளது. மக்களின் வாழ்வாதார மியங்களைப் பேணிக் காப்பதிலும் இம் மன்றம் ப்பிடத்தக்கது.
தில் இருந்த சமூக - பொருளாதாரச் சூழ்நிலைகள் இன்று புதிய சூழ்நிலைகளுக்கு மன்றம் நக்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுப்பதையே 0 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டும், செயற்பாட்டைத் துணை கொண்டும் மன்ற முடியும். கூட்டுறவு, இணைந்த செயற்பாடு மூலம்
லர்வெளியீடும் சிறப்பாக நடக்க என் அன்பு
'**மயகம் 0*

Page 26
வாழ்த்து
வடமாகாண உள்ளுராட்சி
திரு.இ.வரதீஸ்வரன்
வாழ்த்துச்
பருத்தி நகரின் புலோ சமூக மேம்பாட்டின் அடித்த கலைமன்றம் இன்று தனது 5 இனிய நாளில் வாழ்த்து அடைகின்றேன்.
புலோலி ஞானசம்ப பிரதேசத்தைச் சார்ந்த கல்விமான்களால் உரு சிறுவர் கல்விக்காகவும் கலை, பண்பாடு ஆன் உதவி வருவது அனைவராலும் பாராட்டப்பட பிரதேச செயலாளராக நான் கடமையாற்றிய ஆர வருடம் தவறாது நடாத்தப்படுகின்ற நிகழ்வுகள் மகிழ்ந்திருக்கின்றேன்.
இம் மன்றம் அமைந்துள்ள சூழலை கல அம்மன் ஆலயம், நிழல் தரும் பெருமரங்கள் முன்பள்ளி, நூலக கட்டிடங்கள், சிறந்த நிர். சிறப்பம்சங்களுடன் மன்றத்தின் செயற்பாடுகள்
ஆரம்ப காலம் தொடக்கம் இன்று 50 கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், 2 பாராட்டுக்குரியவர்கள். இம் மன்றத்தின் வளங்கள் விரிவடையவும் சமூகப்பணிகள் இடையறாது வாழ்த்துக்களும் என்றென்றும் உரித்தாகட்டும்

பரை
அமைச்சின் செயலாளர் ன் அவர்களின் செய்தி
எலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ளமாக விளங்கி வரும் ஞானசம்பந்தர் 50ஆவது அகவையில் காலடி வைக்கும் ரை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி
ந்தர் கலைமன்றம் 1962 இல் இப் வாக்கப்பட்டு தொடர்ச்சியாக இன்று வரை மீக வளர்ச்சிக்காகவும் எம் சமூகத்திற்கு வேண்டிய தொன்றாகும். பருத்தித்துறை மாண்டு காலப்பகுதியில் இம்மன்றத்தினால் பலவற்றில் நேரடியாக கலந்து கொண்டு
ன்டுவியந்திருக்கின்றேன். அழகிய முதல்வி - அழகிய புவனேஸ்வரி கலையரங்கம், வாக முகாமைத்துவம் என்று பல்வகை T தொடர்கின்றன.
1 ஆண்டுகள் வரை சிறப்பாக நடாத்திய ஊரின் பெரியோர்கள் அனைவரும் ள் பெருகவும் செயற்பாடுகள் மேன்மேலும் து தொடரவும் எனது நல்லாசிகளும்
12

Page 27
ஞானசம்பந்தர் கா
மலருக்கான
ஈழ வளநாட்டி புலோலி கிழக்கு கிரா பெருவிருட்சமாக வளர் மன்றம் தனது 50 ஆ என்ற செய்தி பெரு | என்பது ஒரு வரலாற்றுச்
மக்களின் அயராத . மன்றத்துடனான ஆத்மார்த்தமான அன் இச் சந்தர்ப்பத்தில் இக்கலைமன்றத்தின் அனைத்து நல்லுள்ளங்களையும் பாராட்
மன்றத்தின் இன்னோரன்ன பன்மு கடந்த கால அடைவுகளையும், சாத எண்ணங்களையும் அதற்கான அவர்களில் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அச்ச சிறப்பாக இயங்கும் விரல் விட்டு எண்ண கலை மன்றமும் ஒன்று. ஏனெனில் ஆம் இன்னோரன்ன துறைகளில், கடந்த க மத்தியில் இக் கலைமன்றம் கணிசமா இப்பகுதி மக்களின் ஆன்மீக, சமூக முன்னேற்றங்களில் இக்கலைமன்றத்தின் இருக்கிறது. முன்பள்ளிச் சிறார்களின் . அறிவு ஆளுமை அபிவிருத்தியையும் 6 ஈடேற்றம், சமூக அபிவிருத்தி போன்றவற் மூலம் முழுமையான சமூக மட்ட அை
இம் மன்றத்தின் அத்திவாரம் ப உறுதியுடன் செயற்படும் என்பதிலும் போக்குகளை உள்வாங்கி எமது விழுமி போகாமல் காத்து சமூக பிரதேச மேம்பா வகுத்து தனது பணிகளை எதிர்காலத் வேண்டுகின்றேன்.
இம் மன்றத்தின் தேவைகளை நான் அறிவேன். அவற்றை ஈடேற்றி ெ இருப்பேன் என்று கூறிக்கொள்வதோடு, க எல்லாம்வல்ல இறையருளை வேண்டி 1

லைமன்ற பொன்விழா
வாழ்த்துச் செய்தி
ன் சிரசாக இருக்கும் பருத்தித்துறை நகரின் மத்தில் கடந்த 49 ஆண்டுகளாக விழுது விட்டு ந்தோங்கி உயர்ந்திருக்கும் ஞானசம்பந்தர் கலை வது ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடுகின்றது மகிழ்ச்சி தருகின்ற செய்தியாக இருக்கின்றது = சாதனை என்றே கருதுகின்றேன். இது இப்பகுதி
ஒத்துழைப்பினாலும் பங்குபற்றுகையினாலும், பு உறவினாலுமே சாத்தியமாகி இருக்கின்றது. தொடர்ச்சியான இயங்குகைக்கு தோள் கொடுத்த ட்டி வாழ்த்துகிறேன்.
கப்படுத்தப்பட்ட செயற்பாடுகளையும் அவர்களின் னைகளையும் எதிர்கால தூர நோக்குடனான எ இடையறாத திட்டங்களையும் முயற்சிகளையும் சந்தர்ப்பதத்தில் வடமாகாணத்தில் தொடர்ச்சியாக ககூடிய சில கலைமன்றங்களில் ஞானசம்பந்தர் ன்மீக, சமூக, கலை, கலாசார, கல்வி போன்ற கால இக்கட்டுக்களுக்கும் இடையூறுகளுக்கும் ன சாதனைகள் ஆற்றி இருக்கின்றது. மேலும் 5, பொருளாதார, கலை, கலாசார, கல்வி பங்களிப்பு கணிசமான செல்வாக்கைச் செலுத்தி ஆரம்பக் கல்வியையும் இளைஞர், யுவதிகளின் பெரியோர்களின் வாழ்க்கை மேம்பாடு, ஆன்மீக றையும் - ஒரேவேளையில் முன்னெடுப்பதன் மப்பாக இம்மன்றம் விளங்கி வருகின்றது.
லமானது. எனவே எதிர்காலத்திலும் இம்மன்றம்
ஐயமில்லை. இன்றைய நவீன உலகின் ய அடையாளங்கள், தனித்துவங்கள் சிதைந்து ட்டிற்கு ஏற்ப நீடித்து நிற்கக் கூடிய திட்டங்களை தில் இம்மன்றம் முன்னெடுக்க வேண்டும் என
யும், அவர்களின் எதிர்கால திட்டங்களையும் காள்ள எம்மால் இயன்றளவு உறுதுணையாக லைமன்றம் பல்லாண்டு வாழ்ந்து தளைத்தோங்க பணிகின்றேன்.
இ.த.ஜெயசீலன்,
பிரதேச செயலாளர், வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை. -VII

Page 28
வாழ்த்து
ஞானசம்பந்தர் க ஆண்டுகள் நிறைவுற்று பெ பெரு மகிழ்ச்சியடைகின் நீண்டகாலம் செயற்பட்டு வரு சிறந்த நிர்வாகக் கட்டன பிரதானமான காரணங்களாக
என்பதற்கு க்ரியாவின் தற்க போல ஒத்த கருத்துடையவர்களுக்கான அ அல்லது கூட்டமைப்பாக மன்றம் செயற்ப இருக்கின்றது.
மக்கள் வாழ்க்கையில் ஆற்றல் அதனோடிணைந்த கலைகளும் விளங்குகின்ற அந்த வகையில் ஞானசம்பந்தர் கலைம போன்றவற்றைப் பேணிப்பாதுகாப்பதற்கு ம ஆலயமும் இப்பகுதியில் அமைந்திருக்கும் க இம்மன்றம் தொடர்ந்து இயற்குவதற்கு வழிசல் நின்று நிலைக்க வேண்டும் என எல்லாம் வ
-VII].

ச செய்தி
லெமன்றம் ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது பன்விழா மலரினை வெளியிடுவதையிட்டு றேன் ஒரு நிறுவனம் தொடர்ச்சியாக கின்றதென்றால் அந் நிறுவனத்தின் மிகச் மைப்பும் ஒழுங்கமைப்புமே அதற்கான இருக்க முடியும். அந்தவகையில் மன்றம் பல தமிழ் அகராதியில் குறிப்பிடப்பட்டது Dலது குறிப்பிட்ட நோக்கத்திற்கான குழு ட்டு வருவதனைக் காணக் கூடியதாக
5 மிக்க சாதனங்களாக சமயமும் ன. ஓர் இனத்தின் பொக்கிஷம் கலைகளே ன்றம் கலை, கலாசாரம், பாரம்பரியம் ன்றத்துடன் இணைந்த முதல்வியம்மன் லை ஆர்வலர்களின் அயராத முயற்சியும் மெக்கும் . இம்மன்றம் பல்லாண்டு காலம்
ல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
திருமதி சு.விஜயரத்தினம்
மாவட்ட கலாசார உத்தியோகத்தர் யாழ். மாவட்டம்.

Page 29
திரு.க. போஷகர், ஞான
ஞானசம்பந்தர் வாழ்த்துச் செய்தியை
இக் கலைமன் பிரதேச மக்கள் நன்ன வாழ்ந்த கல்விமான்
கல்விமான்களால் 6 நிறுவப்பட்டது. பெண்களுக்கான இசை ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டு வந் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பலபெண்கள் தையல் ஆசிரியர்களாகவும் உருவாக்கியது. ஆண்டுதோறும் நடைபெ உறுப்பினர்கள் கருத்தாழம் கொண்ட வெளிவந்துள்ளனர்.
இக் கலைமன்றத்தின் ஊக்க பயிலும் பாலர் பாடசாலையும் ஒழுங் காரணமாக சில நிகழ்வுகள் தனியாருக் வருகிறது.
இவை அனைத்தை ஒரே கா கொண்டோர் ஓர் இரு மாடிக்கட்டிடத்ை வரைபடம் அமைத்து உரியோரின் அந் அமைக்கவுள்ள இருமாடிக்கட்டிடத்தில் கலைகளிலும் சிறந்தோங்கி வளர எல்லா
கலைமன்றம் மேன்மேலும் வளர் தொரிவித்துக் கொள்ளுகிறேன்.

நடனசபாபதி சம்பந்தர் கலைமன்றம்
கலைமன்றத்தின் பொன்விழா மலருக்கு எனது 1 வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ன்றம் இப் பகுதி மக்களுக்கு மட்டுமன்றி இப் மை கருதி 1962 ஆம் ஆண்டு இப்பகுதியில் - ஞானசம்பந்தரின் நினைவாக பெரியார்கள் தானசம்பந்தர் கலைமன்றம் என்ற பெயரில் ச, வாத்தியக்கலை ஆகியன தகுதி வாய்ந்த கதது. தையற்கலையில் பெண்கள் தேர்ச்சி பெற தையல் பாடசாலை ஒன்றும் நிறுவப்பட்டது. ம், கைதேர்ந்த தையல் கலை வல்லுனர்களையும் பற்று வந்த ஆண்டு விழாக்களில் இக் கலைமன்ற நாடகங்களில் நடித்து நாடகக் கலைஞராக
ம் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர் காக நடத்தப்பட்டு வருகிறது. இட நெருக்கடி க்குச் சொந்தமான இல்லங்களிலும் நடத்தப்பட்டு
-லைமன்ற வளாகத்தில் செயல்படும் எண்ணம் த உருவாக்கத் தீர்மானித்துள்ளனர். இதற்கான வகீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஞானசம்பந்தர் கலைமன்றம் செயல்பட்டு சகல ம் வல்ல முதல்வி அம்மனைப் பிரார்த்திக்கிறேன்.
ச்சியுற்று உயர்வடைய எனது வாழ்த்துக்களைத்
-[X-

Page 30
தலைவரின் உள்
ஒரு சமூக நிறுவனம் என்பது அந் நிறுவனமானது ( கொண்ட அங்கீகாரத்தினை
ஐந்து தசாப்தங்களாக, எத்த தடங்கலுமின்றி தனது கல் விழுமியங்களை விட்டுக் ெ
மிகச் சிறப்பானதாகும். 8 கலைமன்றம் ஆற்றி வரும் சமூகப் பணிய
அமையும் என்பதில் ஐயம் இல்லை.
புலோலி கிழக்கின் முதலா திரு ரீ.வி.திருஞானசம்பந்தர் அவர்களையும் திருஞானசம்பந்தநாயனாரை நினைவு கூர்
ஆரம்பிக்கப்பட்டது.
இம் மன்ற ஆரம்ப நிர்வாக ச திரு மு.கணேசன், திரு.சு.விநாயகமூர்த்தி , தி குலேந்திரன் மற்றும் தற்போதும் எமக்கு ஆ இ. யோகரஞ்சிதம் மற்றும் சீதாதேவி சுகிர்த சிறப்பானதாகும். திருமதி தி. புவனேஸ்வரி : இருந்து நெறிப்படுத்தியதுடன் கலாநிதி சோமசு வளர்ச்சிக்கு வழங்கிய ஊக்கம் வார்த்தைகள்
இந்த ஐந்து தசாப்த வரலாற்றில் வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் தையல் பயிற்சி, கணினிப்பயிற்சி வகுப்புக பயிற் றுவித் து ஆண் டு தோறும் கை மாணவர்களுக்கெல்லாம் மேடையமைத்துக் கெ ஓர் அங்கமாக மிளிர்வது மட்டுமன்றி ஆண்டு விருந்தினராக வரவழைத்து எமது சமூக மக் கொடுக்கின்றோம்.
தற்போது எமது பாலர்பாடசாலை கல்வியினைத் தொடர்கின்றார்கள். இவர்கடு போட்டியினை நடாத்தி கல்வியில் மட்டும் வழங்குகின்றோம். வருடாந்தம் பாலர் பாடசா மாணவர்கள் வரை பயின்று வருவதும் ( திரு கோ.குமாரவேலு, திரு கு.அழகரெட்ணம் மன்றத்தினை கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டமை எனக்கும் கிடைத்த நற்பேற
-X-

Tளத்திலிருந்து
அதன் பொன்விழாவினைக் கொண்டாடுதல் பொது மக்களிடையே சமூகத்திலே பெற்றுக்
வெளிப்படுத்துவதாகும். எனவே கடந்த தனையோ இடர்கள் மத்தியிலும் எதுவித லை, கலாசார செயற்பாடுகளைச் சமூக காடுக்காது செயற்படுத்தி வருவதென்பது இந்த வகையில் எமது ஞானசம்பந்தர் எனது காலத்தினால் அழியாத பதிவாக
வது விஞ் ஞானப் பட் ட தாரியாகிய
சமயக்குரவர் நால்வரில் இளையவரான ந்தும் 1962ஆம் ஆண்டு இம் மன்றம்
பையில் முன்னாள் தலைவர்களான ந. கோ. குமாரவேலு, திருமதி சூரியகுமாரி லோசனைகள் வழங்கி வரும் திருமதிகள் லிங்கம் அவர்களும் இடம்பெற்றிருந்தமை அவர்கள் வழிகாட்டியாகவும் போசகராகவும் ந்தரம்பிள்ளை அவர்களும் இம் மன்றத்தின் ளினால் மதிப்பிட முடியாதது.
பாலர் பாடசாலை வாய்ப்பாட்டு, நடனம், மற்றும் ஓகன் போன்ற இசை வகுப்புகள், ர் என மாணவர்களைப் பலதுறையிலும் ல விழாக் களினை நடாத் தி இம் காடுத்து எமது சமூகத்தில் பிரிக்கமுடியாத விழாக்களிலும் புலமை பெற்ற பலரையும் களின் அறிவுத் தேடலுக்கு களமைத்துக்
யில் 118 மாணவர்கள் முன்பள்ளிக் நக்கு ஆண்டு தோறும் விளையாட்டுப் நன்றி உடலுக்கான பயிற்சியினையும் கலை மற்றும் கலை வகுப்புகளில் 250 தறிப்பிடத்தக்கதாகும். திரு.மு.கணேசன், போன்ற தலைவர்கள் வழி நடத்திய இம் தலைமை தாங்கும் சந்தர்ப்பம் எனக்கு நாகும்.

Page 31
இத்தனை பெருமைக்கும் உரி தருணத்தில் இவ் அனைத்துப் பெரும் பாலிக்கும் முதல்வி அம்மன் பொன் 5
அவன் அருளாலே அவன்தாள் இறையருளின் துணை கொண்டு இம் மல் முன்னோர்கள், பணியாற்றி கொண்டி உறுப்பினர்கள் எமக்கு என்றும் ஊக்க தம்பதியர் மற்றும் அனைத்து உள்ளங்
இப் பொன்விழா சிறப்புற இறை

ய இக்கலைமன்றம் பொன்விழாக்காணும் இத் மெக்கும் காரணமாக இருந்து எமக்கு அருள் அடியினை போற்றுகின்றோம்.
வணங்கி என்ற மணிவாசகரின் வாக்கிற்கிணங்க எறத்தின் வளர்ச்சிக்கு இடையறாது பணியாற்றிய ருக்கும் தற்போதைய போசகர், செயற்குழு கியாக இருக்கும் திரு திருமதி இராஜரட்ணம் பகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
றயருளை வேண்டி நிற்கின்றேன்.
க.ப.ஆனந்தநடேசன்
தலைவர் ஞானசம்பந்தர் கலைமன்றம்.
- -XI.

Page 32
வாழ்த்து
ஞானசம் பந் தர் கொண்டாட்டங்கள் நடைபெ
கடந்த 50 வருடங்கள் கல்விமான்கள், போசகர் பொருளாளர்கள், மன்ற
அனைவரின் அர்ப்பணிப்பான நின்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
எனக்கும் இக் கலைமன்றத்தில் பணி ஆத்ம திருப்தியடைகின்றேன். பொன்விழா சிற தெரிவித்துக் கொள்கின்றேன்.
-XI

சசெய்தி
கலை மன் றத் தின் பொன் விழாக் றுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
ளாக அயராது பணியாற்றிய பெரியோர்கள், "கள், தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள், மன்ற அங்கத்தவர்கள் [ சேவையினால் கலைமன்றம் உயர்ந்து
செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு றப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களைத்
யோகரஞ்சிதம் ராஜரட்ணம்
திட்ட இணைப்பாளர், ஞானசம்பந்தர் கலைமன்றம்.

Page 33
ஞானசம்பந்தர் கலைமன்றம்
மன்றம் வீசிடு
கடு
கலைமன்றம் வசிப்போருக்கு அது இந்த மன்றம் வடராட் திகழ்கின்றது. பிரதான இருக்கும் இடத்தை அ 50 வருடங்கள் சிறப்பு பிணைந்து ஈர்க்கப்பட்
இன்று இலங்கையிலே அரை ஆற்றி வரும் மக்கள் சமூக நிலைய வருடங்கள் தொடர் சேவை என்றால் சூழ்நிலையில் கூட மிகச் சிறப்பாக தலைமுறையினருக்கு மிக்க பயன்பாடு நயக்க வேண்டியுள்ளது.
எனது வீடு கலைமன்றத்தில அமைந்துள்ளது. எனக்கு நினைவறிந்த நடைபெறும் ஆண்டு விழாக்களுக்கும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்தே ஏப்ரல் மாதத்திலேயே நடைபெறும். கல் நடைபெற்று வந்தது.
1978 ல் உயர்தரப் பரீட்சைக் விழாவிற்கு அம்மா ஏச, ஏச நான் செல் நாட்கள் கதையாமல் உம் என்று | பசுமையாய் நினைவிருக்கிறது.
எனது தற்போதைய கலைவாழ் செயற்பாடுகளுக்கும் உதவிய பல்ே அமைந்திருப்பதை மறுக்கவோ, மறக்க
கலமன்ற விழாக்களில் கண்ட சங்கீதக் கச்சேரி, பரதநாட்டியம், வீனை மிருதங்க இசை, வில்லுப்பாட்டு, நாட்டி அரங்கேறி பார்வையாளரைப் பிரமிக்க ஓகன் இசையும் முக்கிய இடத்தைப்

பொன்விழா மலர் - 2012
நம் தென்றல் பற்றிய தையாடல்
என்று சொன்னால் பருத்தித்துறைப் பகுதியில் ஞானசம்பந்தர் கலைமன்றம் தான் என விளங்கும் சியிலும் மிகப் புகழ் பெற்ற தொரு நிறுவனமாகத் ன வீதியில் இருந்து உள்ளே இருந்தாலும் மன்றம் அனைவரும் அறிவர். இது எப்படிச் சாத்தியமானது? பான தொடர் சேவையினால் மக்களுடன் பின்னிப்
டிருப்பதே காரணம் எனலாம்.
நூற்றாண்டுகள் தொடர் சேவையை சிறப்பாக பம் ஒன்றைக் காணுதல் அரிதிலும் அரிது. 50 சும்மாவா? கடந்து போன 30 ஆண்டுகள் யுத்த இயங்கி விழாக்களையும் கொண்டாடி இளம் டையதாய் இருந்த இம் மன்றத்தை வியப்புடனே
திருந்து ஏறத்தாழ 200 மீற்றர் தூரத்திலேயே 5 நாள் முதல் கலைமன்றத்தில் வருடா வருடம் சென்று வருவேன். 1978 ஆண்டு நான் க.பொ.த என் அக்காலத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை லைமன்ற ஆண்டு விழாவும் ஏப்ரல் மாதத்திலேயே
க் காலத்தில் நடைபெற்ற கலைமன்ற ஆண்டு ன்றதும் பிறகு அம்மா என்னுடன் இரண்டு மூன்று முஞ்சையை நீட்டிக் கொண்டிருந்ததும் இன்றும்
ழ்விற்கும், சமூகம் சார்ந்த சிந்தனையுடன் கூடிய வறு காரணிகளுள் கலைமன்றமும் ஒன்றாக 5வோ முடியாது.
கண்ட நிகழ்ச்சிகள் ஏதும் அரங்கேறாது. கர்நாடக ண இசை , புல்லாங்குழலிசை, வயலின் இசை, யநாடகம், நாடகம் மிக நேர்த்தியான முறையில்
வைக்கும், மனம் மகிழ வைக்கும். தற்போது பிடித்துக் கொண்டுள்ளது.

Page 34
ஞானசம்பந்தர் கலைமன்றம்
இங்கு நடைபெறும் சிறுவர் நிகழ்ச்சிக சிறந்த முறையில் பயிற்று விக்கப்பட்டு அவர் பல நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த மழலை முறையில் அனைவரையும் ஈர்த்து மகிழ ை விட்டு பல பெற்றோர் தமது குழந்தைகளு மன்றத்தின் வகுப்புகளில் கற்க அனுப்புவர். ே வெற்றிக்கும் சிறந்த ஆசான்களினால் பல நாட்க கொடுக்கப்பட்டுள்ளதை நாம் அறிந்து கொள்
சிறுவர்களின் மேடையேற்றமானது முனையாக அமையும், மேடைக்கூச்சமின்றி எ ஆற்றல் பெறுவர். சமூகம் சார் தொழிற்பாடு வந்து செயலாற்ற உதவும். ஒரு வகையில் சாதகமான விளைவை ஊட்டி விடும் தன்மை
முன்னாளில் இந்த மன்றத்தில் தட்ட நடைபெற்றன. இதனால் பலர் தொழில் வாய்ப்பு நடத்திக் கொண்டு வருகின்றனர். அது போல அன்றிலிருந்து இன்று வரை தொடருகின்றது வாழ்வின் பொருளாதாரச் சுமை மழுங்கடிக்க தைத்துக் கொள்ளும் திறனுடன் விளங்குகின்றன சம்பாதிக்கின்றனர்,
மன்றத்தில் இயங்கும் பாலர் பாடசாை அயற் கிராமங்களில் இருந்தெல்லாம் ே (Auto)க்களிலும் இங்கு வந்து நூற்றுக்கு மே
ஆடல், பாடல், விளையாட்டுடன் அமுலாக்கப்படுகிறது. ஒழுக்கமும், கட்டுப் பாதுகாப்புள்ள இடவமைவும், போட்டிகளிலும், சிறுவர்களுக்கான கணினிப்பயிற்சிகள் நவீன (! கலைமன்றத்தை நாடி தம்பிள்ளைகளை அனு வருகிறது.
சிறுவர் முன்பள்ளி விளையாட்டுப் ே நடத்தப்பட்டு வருகிறது. பாலகர்களின் இந்த வி இசையுடனான வரவேற்பு நிகழ்வு விழிகளுக் விருந்தாக அமையும். ஒலிப்பிக் தீபம் ஏற்றுத்த மன்ற கீதம் இசைத்தல், இல்லக்கொடியேற்றல். பரிசில்களும் வழங்கல் என ஓரளவு சர் மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழா

பொன்விழா மலர் - 2012
கள் மிகவும் முக்கியமானவை. சிறுவர்கள் களின் ஆடல், பாடல், குறுநாடகம் எனப் மகளின் நிகழ்ச்சிகளும் மிக அற்புதமான வக்கும். இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து க்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவென மடை நிகழ்ச்சிகளின் சீரிய தன்மைக்கும், கள் ஒத்திகைப் பயிற்சிகள் அர்ப்பணிப்புடன் எளலாம்.
அவர்களின் வாழ்வில் பெரும் திருப்பு ந்த நிகழ்ச்சிகளிலும் தாமே பங்கெடுக்கும் களிலும் பிற்காலத்தில் தாமாகவே முன் - மூளை, மற்றும் நரம்பு மண்டலத்தில் D கொண்டன.
ச்சு, சுருக்கெழுத்து வகுப்புகள் சிறப்பாக புகளைப் பெற்று தமது வாழ்வை சிறப்பாக - பெண்களுக்கான தையல் வகுப்புகளும் து. இதனால் பல பெண்களின் குடும்ப ப்பட்டு தமக்குத் தேவையானதை தாமே னர். மற்றவர்களுக்கும் தைத்துக் கொடுத்து
ல வடமராட்சியில் மிகவும் புகழ் பெற்றது. மாட்டார் சைக்கிள்களிலும், ஓட்டோ மற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
கூடிய நவீன கல்வித்திட்டம் சிறப்புற பாடும், சிறந்தகல்வியும், சிறுவர்க்கான
விழாக்களிலும் பங்கு பற்றும் வாய்ப்பும், முறையில் ஊட்டப்பட்டும் வருவது பெற்றார் பப்பி வைக்கும் சூத்திரக்கயிறாக இருந்து
பாட்டி பிரமாண்டமான முறையில் இங்கு விளையாட்டுப் போட்டியில் பான்ட் வாத்திய தம், செவிகளுக்கும் மனதிற்கும் இனிய தல், அணிநடை, மன்றக் கொடியேற்றல், - வெற்றிப் பீடத்தில் ஏற்றி சான்றிதழ்களும், வதேசப் போட்டிகளுக்கு இணையாக ங்கி வருகிறது.
2----

Page 35
ஞானசம்பந்தர் கலைமன்றம்
மன்றத்துடன் இணைந்ததாக மிக சிறந்த முறையில் பரிபாலனம் ( ஏற்படுத்தி மனநிறைவை அடியார்களு
இந்த ஆலயத்தில் காலையும் மணி ஒலித்து மக்களுக்கு உதவுவது
அறிய வைக்கின்றது.
இப்படி எவ்வளவோ கூறிக் நடைபெற்றாலும், அதிகரித்து வர இடப்பற்றாக்குறை காரணமாக அயலில் நெறிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. வரை ஈடேறாமலே உள்ளது. 2012ஆ ஆண்டிலும் இந்த விடயம் கைகூடும் மூன்று நாலு மாதங்களே உள்ள இவ் 6 காணப்படுகின்றது. வேறென்ன சொல்ல நடக்கும் என நம்புவோமாக.
நம்பிக்கை இல்லாத இட சிறிய உதவிகளைக்க
தவறுகளை மறந்துவிடு. * நற்செயல் என்றுமே வீல
திறமையும் நம்பிக்கையு அமைதியாக வாழ, எ:ை உயர்ந்த நேர்மையில்தான எது கிடைத்தாலும், தி அதிகம். தன்னை மதிப்பிட்டுக் கெ * நேர்மையற்ற வருமானம் * பாவத்தைத் தவிர, வேறு * மரியாதை விலைமதிப்ப * இலட்சியத்தை அடைவது * உழைப்பும் ஊக்கமும் திற

பொன்விழா மலர் - 2012
முல்வி அம்மன் (முதலிப்பேய்ச்சி) கோயிலும் செய்யப்பட்டு ஆன்மீக ரீதியான விழிப்புணர்வை
க்குக் கொடுத்து வருகிறது.
D, மாலையும் ஆறு மணிக்கு நேரம் தவறாமல் வடன் நேர முகாமைத்துவத்தின் பெறுமதியுைம்
கொண்டே போகலாம். இவ்வளவு விடயங்கள் நம் மாணவர்களினது கற்கை நெறிக்கான ல் உள்ள வீடுகளில் பல்வேறு அழகியல் கல்வி பொருத்தமான இரு மாடிக்கட்டிட வசதி இன்று பூம் ஆண்டில் மன்றத்தின் 50 ஆவது சேவை
என எதிர்பார்த்தோம். இந்த ஆண்டு முடிய வேளையில் எமது நம்பிக்கை வெறும் கனவாகவே பது. எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே
பா.இரகுவரன்
செயலாளர் ஞானசம்பந்தர் கலைமன்றம்
டத்தில் அன்பு இருக்காது.
கூட மறக்காதே. ஆனால் சிறிய
பன்போவதில்லை.
ம் வெல்லமுடியாத படை. தயும் விட்டுக் கொடுக்கலாம். ன் அதிகப் பணிவு இருக்கும். ருப்தி இல்லாதவர்களுக்கு தேவை
காள்ளாமல், பிறரை மதிப்பிடாதீர்கள். ., தவறான வழியில் செலவாகும்.
எதற்கும் அஞ்சத்தேவையில்லை. ற்றது. தில் நேர்மை வேண்டும். Dமையை உண்டாக்கும்.

Page 36
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்தர் கன
பொதுவாக கிராமங்களில் வாழும் ம வகித்தால் மட்டும் அக்கிராமங்கள் 9 நகரங்களாகவோ கொள்ள முடியாது. கலைத்துறைகளிலும் முன்னேற்றம் அடை உயர்கல்வி கற்க முடியாது. அது மட்டுமல் பதவிகளை வகிப்பதும் முயற்கொம்பே. கல்வி சிலர் அரசாங்க பதவிகளையும் பெற்றுள் முன்னிட்டு ஞானசம்பந்தர் கலைமன்றம் போ இயங்குதல் இன்று முக்கியத்துவம் பெற |
வாழ்க்கைச் செலவு அசுரவே. இக்காலகட்டத்தில் இக் கலைமன்றத்தின் தொழிலற்று இருக்கும் பெண் பிள்ளைகள் வீட் முறையில் இலவசமாக தையற்கலையை இக்கலைமன்றம். இவ்விதம் தையற்கலையை இம்மன்றம் செய்து வருவதனால் பெண்கள் வகித்து வருகின்றனர். இதனால் அவர்கள்
இம்மன்றம் தையற்கலையுடன் சங்கீதக்கலையையும் மாணவர்களுக்கு கிராமங்களில் இலைமறைகாயாக இருந்த போட்டிகளில் பங்குபற்றச் செய்து அவர்கள் போற்றுதற்குரியதே.
ஞானசம்பந்தர் கலைமன்றம் இவ் நாடகக்கலையிலும் ஆர்வம் காட்டி வருவா
இவ்விதமான கலைத்துறைகளில் இம்மன்றம் தனது ஊக்கத்தைக் காட்டியுள் வேண்டுமானால் மக்கள் சமய கலாசாரத இவ்விதமான எண்ணத்தை மனதில் வைத்து பலவற்றையும் செய்து வருகின்றது.
மேலும் இம்மன்றம் மாதர்களின் 6 ஊக்கம் காட்டி அதற்கேற்ற நடவடிக்கை என்பதே எமது ஆவல். இன்று எமது நாட் எடுத்து நோக்கும் போது இன்னும் சில வரு என்பது பொருளியல் வல்லுனர் யாவரும் 8
எனவே இம் மன்றம் மேலும், கலைத்துறையிலும் குறிப்பாக மாதர்களின் ஆற்றி கிராமத்தின் பொருளாதாரப்பிரச்சல் வேண்டுமென்பதே எமது ஆவல்.
01.01. 1982

பொன்விழா மலர் - 2012
மலமன்றத்தின் பணி
க்கள் கல்வி கற்று பொறுப்பான பதவிகளை 4பிவிருத்தியடைந்த கிராமங்களாகவோ, - அப்பகுதிகள் கல்வியுடன் பல் வேறு தல் வேண்டும். கல்வி கற்போர் யாவரும் லாமல் கல்வி கற்றோர் யாவரும் அரசாங்க கற்றவர்களில் ஒரு சிலர் உயர்கல்வியையும், ளனர். ஆகவே, மிகுதியானோரின் நலனை என்ற மன்றங்கள் நகர, கிராமங்கள் தோறும் வேண்டிய ஒன்றாகவும் உள்ளது.
கத்தில் வளர்ந்துகொண் டு செல்லும் அரும்பணி போற்றத்தக்கது. கல்வி கற்று டிலிருந்தவாறே பணவருவாயைப் பெறக்கூடிய - அவர்களுக்குப் போதித்து வருகின்றது ப மிகவும் ஒழுங்காகவும் அரும்பணியாகவும் பலர் தம் தொழிலாகவே தையற்கலையை நல்ல ஊதியத்தையும் பெறுகின்றனர்.
எமது கலாசாரத்தோடு தொடர்புடைய பயிற்றுவித்து வருகின்றது. இம்மன்றம் 5 திறமையான மாணவர்களை சங்கீதப்
அதில் பெருவெற்றிகளையும் ஈட்டிவருவது
விதமான கலைகளை முன்னேற்றுவதுடன் மத நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
மட்டுமல்லாது இந்து கலாச்சாரத்திலும் ாது. உலகில் அமைதி, சமாதானம் நிலவ இதை நன்கு உணர்ந்திருக்க வேண்டும். ந்து இக்கலைமன்றம் சமய நிகழ்ச்சிகள்
பொருளாதார முன்னேற்றத்தில் பெருமளவு களில் எதிர்காலத்திலும் ஈடுபடவேண்டும் டில் நிலவும் பொருளாதார பிரச்சனையை தடங்களில் என்ன நிலைமையில் இருக்கும் அறிந்ததே.
மேலும் சமய கலாசாரத்துறையிலும், முன்னேற்றத்துறையிலும் தமது பணியை நனயைத் தீர்ப்பதில் ஒரு பங்கையேற்க
வ.வேலும்மயிலும் உதவி அரசாங்க அதிபர்,
பருத்தித்துறை.

Page 37
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்;
புலோலி கிழக்
முதலாவது நிர்வு
போஷகர்
தலைவர்
உபதலைவர்
இணைக் காரியதரிசிகள்
பொக்கிஷாதிபதி
கணக்காளர்
நிலைய அதிகாரி
கடவுள் சந்நிதியில் நாம் வாழுக் அவர் நாம் நினைப்பதை, பேசு இருக்கிறார். ஆதலால் தீய சிந் இவைகளை அறவே விலக்க வே ஆகியவைகளை மேற்கொள்ள |
யாரிடத்திலும் கடுஞ்சொல்லா இனிமையாகவும், குளிர்ச்சி ஒருவரிடமும் பழகக்கூடாது.

பொன்விழா மலர் - 2012
தர் கலைமன்றம் க்கு, பருத்தித்துறை
பாக உறுப்பினர் சபை
திரு.வெ.முருகேசு
மு.கணேசன், பி.ஏ.
செல்வி.யோகசவுந்தரி முருகேசு
செல்வி.கு.சூரியகுமாரி
செல்வி.ச.சீதாதேவி
செல்வி.க.செல்வதி
திரு.வி.வேல்முருகு
திருமதி.கு.பரமேஸ்வரி
கின்றோம். கடவுள் எங்கும் உறைபவர்,
வதை, செய்வதை அறிந்துகொண்டே தனைகள், தீய சொற்கள், தீயநடைகள் =ண்டும். நல்ல சிந்தனை நல்ல நடைகள் வேண்டும்.
ரக வெடுவெடுவென்று பேசக்கூடாது. யொகவும் பேசவேண்டும். கரவாக
- வாரியார்

Page 38
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்தர்
புலோலி கிழக்கு, |
நிர்வாக சபை
போசகர்
: திரு.க.நடனசபாபதி தலைவர்
திரு.க.ப.ஆனந்தந உப. தலைவர்
Dr.செ.சுந்தரமூர்த்த செயலாளர்
திரு.பா.இரகுவரன் உப செயலாளர்
திருமதி.சி.தாரணி பொருளாளர்
திரு.வி.பாலசுப்பிரப திட்ட இணைப்பாளர் : திருமதி.யோ.இராச
நிர்வாக உறுப்பினர்கள் :
03. |
பயம்
01. திரு.க.தவப்பிரகாசம் 02. திரு.க.பாலசுப்பிரமணியம்
திரு.நா.முத்துக்கிருஸ்னன் 04. திரு.இ.சிவசுப்பிரமணியம்
திரு.கு.ஸ்கந்தபாபு 06. திரு.தி.அரசரத்தினம் 07. திருமதி.ந.ரூபராணி 08. திருமதி.ந.சீதாதேவி 09. திருமதி.ம.சுகந்தா
10. திரு 11. திரு 12. திரு 13. செல் 14. திரு 15. செல் 16. திரு 17. திரு
05.
கணக்காய்வாளர் : திருமதி.ஜானகி மோகன் முகாமைத்துவ ஆலோசகர் : திரு.க.இராசரத்
கொழும்புக்கிளையின்
தலைவர்
: திரு.முருகேசு யோகநா : திருமதி.நவநீதா புவனே
செயலாளர்
பொருளாளர்
திருமதி.செல்வராணி பு
குழு உறுப்பினர் : திரு.க.புவிரஞ்சன்
திருமதி.ரா.நவசாந்தி

பொன்விழா மலர் - 2012
கலைமன்றம் பருத்தித்துறை
ப - 2012
டேசன்
சிவகேசன் மணியம்
ரத்தினம்
'' அ ....
தமதி.க.ஜெயக்குமாரி தமதி.க.வாசுகி 5மதி.வி.நாகேஸ்வரி
ல்வி.க.இராசமலர் தமதி.அ.கனகராணி
ல்வி.அ.சேதுபதி மதி.கி.சாந்தினி மதி.இ.ரஞ்சிதா
ராஜ்
தினம்
உப குழு - 2012
தன்
சந்திரன்
விறஞ்சன்

Page 39
FAEHE

போ
ஞானசம்பந்தர் கலைமன்றம் நிர்வாகசணை 0 2012

Page 40


Page 41
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்தர் கலை
சேவையாற்றி
திரு.வெ.முருகேசு
1962
கலாநிதி.அ.சோமசுந்தரம்பிள்ளை
1997 - 2007

OUTSgr 060 - 2012
மன்றத்தின் போஷகராகச் யோரும் காலமும்
திருமதி.புவனேஸ்வரி திருஞானசம்பந்தர்
1963-1996
திரு.க.நடனசபாபதி
2008-2012
|
-7-

Page 42
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்தர் கலைமன்ற
சேவையாற்றியோ
திரு.மு.கணேசன்
1962 - 1973
திரு.சு.விநாயக
1974 - 19
திருமதி.சீதாதேவி சுகிர்தலிங்கம்
1990
- திரு.இ.கனகே
1991 - 19
திருமதி.சூரியகுமாரி குலேந்திரம் திருமதி.யோகரஞ்ச
1996-2003
2004 -

பொன்விழா மலர் - 2012
த்தின்தலைவர்களாகச் நம் , காலமும்.
மர்த்தி
திரு.கோ.குமாரவேலு
1977 - 1989
176
சகரம்
Te)
திரு.குஅழகரத்தினம்
1994 - 1995
தம் இராசரத்தினம் திரு.க.ப.ஆனந்தநடேசன் 2006
2007 - 2012
8

Page 43
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்த
திட்ட இல் கடமையாற்றி
திரு.கோ.இராசரத்தினம்
1990 - 1995
திருமதி.யோ.இராசரத்தினம்
2000 - 2003 2007 - 2012

பொன்விழா மலர் - 2012
ர் கலைமன்றத்தின் ணைப்பாளராக யோரும், காலமும்.
:
திரு.க.இராசரத்தினம்
1996 - 1999
திரு.மு.யோகசுந்தரம்
2004 - 2006

Page 44
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்தர் க போஷகர்களாக/தலைவர்கள் செயலாளர்களாக பல
1962 -1
திரு.வெ.முருகேசு திருமதி.புவனேஸ்வரி திருஞானசம்பர் கலாநிதி.அருணாசலம் சோமசுந்தரம் திரு.கனகசபாபதி நடனசபாபதி
தலைவர்கள் பெயர்
திரு.மு.கணேசன் திரு.சு.விநாயகமூர்த்தி திரு.கோ.குமாரவேலு திருமதி.சீதாதேவி சுகிர்தலிங்கம் திரு.இ.கனகசேகரம் திரு.கு.அழகரத்தினம் திருமதி.சூரியகுமாரி குலேந்திரம் திருமதி.யோகரஞ்சிதம் இராசரத்தின திரு.க.ப.ஆனந்தநடேசன்
திட்ட இணைப்பாளர்கள்
திரு.கோ.இராசரத்தினம் திரு.க.இராசரத்தினம் திருமதி.யோ.இராசரத்தினம் திரு.மு.யோகசுந்தரம் திருமதி.யோ.இராசத்தினம்

பொன்விழா மலர் - 2012
நலமன்றத்தின்
/திட்ட இணைப்பாளர்கள் ரியாற்றியவர்கள் 2012
ஆண்டு 1962
தர்
பிள்ளை
1963 - 1996 1997 - 2007 2008 - 2012
ஆண்டு
1962 - 1973
1974 - 1976
1977 - 1989
1990
: 2 இ தி : 2 5 5 8 த தி த தி தி தி இ த
* * * * *
1991- 1993
1994 - 1995
1996 - 2003
2004 - 2006
2007 - 2012
ஆண்டு
1990 - 1995
1996 - 1999
2000 - 2003
2004 - 2006 2007 - 2012

Page 45
ஞானசம்பந்தர் கலைமன்றம்
செயலாளர்கள் பெயர்
செல்வி.கு.சூரியகுமாரி செல்வி.இ.சீதாதேவி செல்வி.இ.சீதாதேவி செல்வி.கு.சந்திரவதனா செல்வி.மு.யோகரஞ்சிதம் | செல்வி.க.புவனராணி திரு.க.புவிரஞ்சன் செல்வி.க.புவனராணி செல்வி.க.கனகராணி திரு.க.கந்தரூபன் திரு.க.இராஜவரோதயம் திரு.க.கணேந்திரா | திரு.கு.மணிவண்ணன் திரு.க.தயாபரன் திருமதி.சு.சீதாதேவி திரு.கு.மணிவண்ணன் திரு.க.நடனசபாபதி செல்வி.மு.யோகரஞ்சிதம் | திருமதி.சு.சீதாதேவி திரு.க.ப.ஆனந்தநடேசன் திரு.வி.பாலசுப்பிரமணியம் திரு.ச.சத்தியசீலன் திரு.பா.இரகுவரன்

6DUrཚམgr bof - 2012
ஆண்டு
1962
1963
1964
1965
1966
1967
1968 - 1970
1971
1972 - 1974
1975
1976
1977
1978 - 1990
1991-1996
1997
1998 - 2002
2003 - 2006
2007 - 2012

Page 46
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்தர் க ஆரம்ப வரலாறும்
கலைமன்றத்தின் பெயர் கலைமன்றத்தின் முகவரி கிராமசேவகரின் பிரிவு
ஞானசம்! புலோலி புலோலி பருத்தித் J/ UC2) HA/8/T
நகரசபை
பதிவு இலக்கம்
பதிவு இலக்கம்
1.0 ஆரம்பம்
ஆன்ம ஈடேற்றத்திற்கு ஆலய வழிபா ஒரு சமூகத்தின் கல்வி, கலை, கலாசார வ கருத்திற்கொண்டு 1962ஆம் ஆண்டு தை 1 பகல் மூன்று மணிக்கு ஞானசம்பந்தர் கலை
2.0 திருநாமம்
ஞானத்தின் திருவுருவாம் ஞானசம்பர் எமது சமூக மக்களின் கல்வி, கலை, கலாச கல்விமான் அமரர் T.V.திருஞானசம்பந்தர் B. மன்றத்திற்கு ஞானசம்பந்தர் கலைமன்றம் எ6
3.0 உதயம்
மன்ற வளர்ச்சிக்கு ஆவன செய்து அங் வழிகாட்டியாய்த் திகழும் தலைவர் கோ.கும் உதயமானதே ஞானசம்பந்தர் கலைமன்றம் .
4.0 பதிவு
மன்றம் ஆரம்பமான ஒரு வருட கா பெற்று முதலாந்தர சனசமூக நிலையமாகப் ப வருடத்திற்கான நன்கொடைப்பணமாக ரூபா
முதலாகக் கிடைத்தது. இந்த வருடாந்த ந 1980 ஆம் ஆண்டு தொடக்கம் ரூபா 500/= கிடைத்து வருகிறது.

பொன்விழா மலர் - 2012
கலைமன்றத்தின் > சாதனைகளும்
பந்தர் கலைமன்றம்
கிழக்கு, பருத்தித்துறை வடக்கு
துறை J CC1 TA/9/69
டு எத்துணை அவசியமோ அதே போல் ளர்ச்சிக்கு ஒரு மன்றம் அவசியம் எனக் மாதம் 19ஆந் திகதி வெள்ளிக்கிழமை மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
ந்தர் திருநாமத்தை மனதிற் கொண்டும் =ார வளர்ச்சிக்காகப் பெரிதும் உழைத்த SC அவர்களை முன் வைத்தும் எமது ன்னும் திருநாமம் சூட்டப்பட்டது.
பகத்தவர்கள் அனைவரையும் ஊக்குவித்து மாரவேலு அவர்களின் அபிலாசையாலும்
ஆகும்.
லத்திற்குள் அரசாங்கத்தின் கணிப்பைப் திவு செய்யப்பட்டது. அத்துடன் 1963ஆம் 100/= 24.06.1973 ஆம் திகதி முதல் ன்கொடை அதிகரிக்கப்பட்ட நிலையில் வீதமும் தற்போது ரூபா 2000/= உம்
12)

Page 47
ஞானசம்பந்தர் கலைமன்றம்
5.1 செயலகம்
மன்றத்தின் ஓராண்டு பூர்த்தி வி காலை, மன்றத்திற்குச் செயலகம் | வைபவத்தில் தற்போது அமரர்களான வேலுப்பிள்ளை, மணியகாரன், S.S.பெ பெரியோர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்த
5.2 அத்திவாரம்
1963 ஆம் ஆண்டு சித்திரைம் திருமதி சி. சொர்ணபூரணம் அம்பை மணலுடன் மன்றக் கட்டிட அத்திவார மாதங்களாகக் கட்டிடம் தொடர்ந்து மே நிலையில் இருந்து வந்தது.
5.3 நன்கொடை
மன்றக் கட்டிட வேலை ஸ்தம் C.C.S, 0.B.E இடமிருந்து ரூபா 150/= ! செல்வி. மு. யோகசெளந்தரியிடமிருந்து யிடமிருந்து ரூபா 20/=, திருமதி திருமதி தி. புவனேஸ்வரியிடமிருந்து !
அத்துடன் திருமதி சுந்தரம் அம்புசரத்தினம் 2 பனைகளும், திரு சொர்ணபூரணம் ஒரு பனையும் நன் கட்டிடவேலை 10-9-1963 ஆம் திகதி ஆர
தொடர்ந்தும் நன்கொடைகளா 50/=, திரு.சி.வைகுந்தநாதனிடமிருந்து ரூபா 25/= திருமதி தி.புவனேஸ்வ ரொக்கமாகவும், ரூபா 615.28 சதம் | திருமதி ஈஸ் வரி சிவஞானசுந் த திருமதி மு.யோகேஸ்வரியிடமிருந்து கிடைத்தன.
பலரின் ஒற்றுமையுடனும், சிரமதானத்துடனும் நிறைவேறிய மன் பூர்த்தியானது. இக் கட்டிட வேலைக்கு
ரூபா 3302.65 சதம் மட்டுமே செலவா

பொன்விழா மலர் - 2012
ழா வைபவ திருநாளான 15.04.1963 திங்கட்கிழமை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இவ் S. வீரசிங்கம் B.A, S.V குணநாயகம் B.A , N. யதம்பி (நல்லூர்), V.முருகேசு ஓவசியர் ஆகிய கார்கள்
மதம், மன்ற நிதியான ருபா 168 /20 சதத்துடன் மயாரின் உபயமாகக் கிடைத்த ஒரு வண்டில் வேலை பூர்த்தியானது. அதனை அடுத்து ஐந்து ற்கொண்டு எதுவித வேலையும் செய்ய இயலாத
பித்து இருந்த நிலையில் கோ. ஆழ்வாப்பிள்ளை நன்கொடையாகக் கிடைத்தது. அதனை அடுத்து அ ரூபா 128/=, திருமதி க.சின்னத்தங்கேஸ்வரி
கு. பரமேஸ்வரியிடமிருந்து ரூபா 50/=, ரூபா 1001/= நன்கொடையாகக் கிடைத்தது.
வள்ளிப்பிள்ளை 4 பனைகளும், திருமதி கு. மதி. க ஈஸ்வரி ஒரு பனையும், திருமதி சி. கொடையாக வழங்கினார். அதனை அடுத்து எம் பிக்கப்பட்டுத் துரிதமாகச் செயற்படுத்தப்பட்டது.
க திரு ச.சொ.சிவராமலிங்கத்திடமிருந்து ரூபா | ரூபா 25/=, திரு ரி.வி.சிவஞானத்திடமிருந்து ரியிடமிருந்து மேலும் ரூபா 1128.15 சதம் பெறுமதியான கூரைத்தகரங்களும் கிடைத்தன. ரத் திடமிருந்து ஒரு வண் டில் கல் லும் , ஒரு வண்டில் மணலும் நன்கொடையாகக்
அன் பளிப்புடனும், நன் கொடையுடனும், றக் கட்ட வேலை 9.02. 1964ஆம் திகதியுடன் அன்பளிப்பாகக் கிடைத்த பொருடக்ள் நீங்கலாக னது.

Page 48
ஞானசம்பந்தர் கலைமன்றம்
5.4 கிரகப்பிரவேசம்
கலைமன்றக் கட்டிட வேலைகள் ! தைமாதம் 4ஆம் திகதி (17.01. 1964) வெ அனுஸ்டானத்துடன் கிரகப்பிரவேசம் நடைெ (18.01.64) சனிக்கிழமை , திரு கோ.ஆழ் மன்ற மண்டபம் சம்பிரதாய முறைப்படி தி
5.5 திரைநீக்கம்
மன்றத்தின் கிரகப்பிரவேசத்தை அ( அவர்களின் திருவுருவப்படம் சம்பத்திரிக் வணக்கத்துக்குரிய பிதா றெக்ரர் அவர்கள் யோகிராஜ். ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த யோகோள் சங்கத்தின் (யாழ்ப்பாணக்கிளை) கூட்டுப்பிர திருஞானசம்பந்தர் குரு பூசை நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
5.6 சேவை நலம்
கலைமன்றம் ஆரம்பமான காலம் வரை கூட்டங்கள் நடத்துவதற்கும் வாசிக இடமளித்த திருமதி பரமேஸ்வரி குமாரவேலு அளித்த திருமதி தேவயோகம் பிறைசூடிக் அளித்த சகோதரர்கள் இ. சந்திரசேகரம், மன்றம் சார்பில் நன்றி பாராட்டப்பட்டது.
6.0 கலையரங்கு
கலையை வளர்க்கும் மன்றத்திற்கு திருமதி தி. புவனேஸ்வரி அம்மையார் ரூ கலை அரங்கை அழகுற அமைத்துக் கொ கலையரங்கு என நாமம் சூட்டி 16.4.79 2 அரசாங்க அதிபரால் சம்பிரதாய முறைப்படி
தொடர்ந்தும் 1980 ஆண்டில் அரங். தீட்டப்பட்டது. கூரை வேலைக்கு மரங்கள் திருமதி க.சின்னத்தங்கேஸ்வரியும் ஒவ்ெ திரு கோ. இராசரத்தினம் ரூபா 50/=, திரு

பொன்விழா மலர் -2012
ஓரளவு பூர்த்தியானதும் சோபகிருது வருடம் ள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சமய பற்றது. இவ் வைபவத்தை அடுத்து மறுநாள் வாப்பிள்ளை C.C.S, O.B.E அவர்களால் றந்து வைக்கப்பட்டது.
இத்து, அமரர் ரி.வி. திருஞானசம்பந்தர் B.Sc சியார் (St. Patricks) கல்லூரி அதிபர் ால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. வைர சுவாமிகள் தலைமையில் திவ்யஜீவன வர்த்தனை நடைபெற்றது. அத்துடன் அமரர் து. அதனை அடுத்து மன்ற மாணவிகளின்
தொட்டு நிலையான கட்டிடம் அமைக்கும் சாலை அமைப்பதற்கும் தம் இல்லத்தில் புவிற்கும் தையல் வகுப்பு நடத்த இடவசதி கும் கலைமன்றம் கட்டுவதற்கு இடவசதி திரு இ. கனகசேகரம் அவர்களுக்கும்
ஓர் கலையரங்கு அவசியம் எனக் கருதிய பா 5000/= செலவிட்டு ஒரு நிலையான தித்துள்ளார். இவ் வரங்கிற்கு புவனேஸ்வரி ஆம் திகதி திரு வ.வேலும்மயிலும் உதவி
திறந்து வைக்கப்பட்டது.
கிற்குக் கூரை அமைக்கப்பட்டு வர்ணமும் பெறுவதற்காய் திருமதி இ.குகநாயகியும், வாரு பனைமரம் வழங்கினர். அத்துடன் .. கு. மகேந்திரன் ரூபா 25/= வழங்கினர்.
14)

Page 49
ஞானசம்பந்தர் கலைமன்றம்
6.1 ஓவியம்
ஓவியக் கலையில் கைதேர்ந்த திரு மா. துரைரத்தினம் (சாண்டோ) அ
வர்ணம் தீட்டிக் கொடுத்து, தமது .ே கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர். ! போற்றப்படவேண்டியவர்கள்.
6.2 கலையரங்கு விஸ்தரிப்பு
1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மா சுவர் அமைத்து நிலத்திற்கும் கொங்க செலவான ரூபா 2071.95 சதத்தின் 6 புவனேஸ்வரி அம்மையார் 25.8. 82 9
7.0 மின்சாரம்
கலைமன்றம், கலையரங்கு, பு இணைப்பு வழங்குவதற்கு முன் வந்த ஆம் திகதி ரூபா 1600/= ஐ நன் திரு மு.யோகநாதன் தமது பங்காக உதவினார். ரூபா 2362. 70 செலவில் அமைக்கப்பட்ட 17வது ஆண்டு விழாவின் காலை | திரு சு.வினாயகமூர்த்தி அவர்களால் .
7.1 மின் மீற்றர் இடமாற்றம்
மன்றத்தின் மின்சாரக் கட்டண அதிகமாகக் காணப்பட்டதால் பிரதான ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மாற் மாற்றத்திற்கான செலவுத் தொகையா திரு.மு.யோகநாதன் கொடுத்து உதவி
8.0 நிழல்படத் திரை நீக்கம்
மன்றக் கட்டிடம் அமைப்பதற் இணைப்புப் பெறுவதற்கும் ஏற்பட்ட 6 ஆதரித்து வரும் திருமதி தி. புவனே முகமாக 16.04. 1979 ஆம் திகதி நடைெ போது புவனேஸ்வரி அம்மையாரின் | மன்றத்தினரின் மகிழ்ச்சி ஆரவாரக் க
பா.உ. அவர்களால் திரைநீக்கம் செய்து

பொன்விழா மலர் -2012
த ஓவியர் திரு எஸ். ஆர். கோபால் அவர்கள் வர்களின் உதவியுடன் கலையரங்கிற்கு அழகுற சவையை மன்றத்திற்கு அன்பளிப்பாக ஏற்றுக் இவர் போன்ற சிறந்த உணர்வுள்ள கலைஞர்கள்
தத்தில் கலையரங்கு மேடை விசாலமாக்கப்பட்டு கிறீற் சீமேந்து போடப்பட்டது. இதற்கு ஏற்பட்ட ஒரு பகுதியான ரூபா 1000/= ஐ திருமதி தி. பூம் திகதி நன்கொடையாக வழங்கினார்.
முதலியம்மன் ஆலயம் ஆகியவற்றிக்கு மின்சார திருமதி தி புவனேஸ்வரி அம்மையார் 21.07.1979 கொடையாக வழங்கினார். அதனை அடுத்து 05.03.1979ம் திகதி ரூபா 800/= கொடுத்து
- மின்சார இணைப்பு 16.04. 1979 ல் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் போது, மன்ற முகாமையாளர்
ஆரம்பித்து ஒளியூட்டப்பட்டது.
மாக அறவிடப்பட்டு வந்த தொகை அளவுக்கு [ மீற்றரை முதலியம்மன் ஆலயத்திற்கு 1982 றியமைக்க வழிவகைகள் செய்யப்பட்டது. இம் ன ரூபா 1300/= ஐ 26.09.1983ந் திகதியன்று னார்.
3கும், கலையரங்கு அமைப்பதற்கும் மின்சார செலவின் பெரும் பகுதியை ஏற்று மன்றத்தை ஸ்வரி அம்மையாரின் சேவையைப் பாராட்டும் பற்ற 17வது ஆண்டுவிழா காலை நிகழ்ச்சிகளின் பெரிய அளவிலான திருவுருவப் படம் ஒன்று ரகோஷத்தின் மத்தியில் திரு க.துரைரத்தினம்
து வைக்கப்பட்டது.

Page 50
ஞானசம்பந்தர் கலைமன்றம்
9.0 தோற்றுவித்த வழிகாட்டிகள் முன்னே
திரு.கோ.குமாரவேலு திருமதி.புவனேஸ்வரி திருஞானசம்பர் திரு.மு.கணேசன் திரு.மு.மகேஸ்வரன் திரு.வெ.முருகேசு திரு.இ.கனகசேகரம் திரு.இ.சந்திரசேகரம் திருமதி.கு.பரமேஸ்வரி திருமதி.க.ஈஸ்வரி செல்வி.மு.யோகசவுந்தரி செல்வி.இ.சீதாதேவி செல்வி.கு.சூரியகுமாரி செல்வி.க.புவனராணி செல்வி.க.செல்வதி திரு.வி.வேல்முருகு செல்வி.க.கனகராணி
2. வளர்ச்சி
அ. அங்கத்தவர் எண்ணிக்கை விரிவடைந்த
ஆரம்பகாலம் - 36
இன்
3. சேவைகள்
அ. ஆரம்பத்திலிருந்து இன்று வரை செய்த ே வளர்ச்சியும்,
01. கல்வி
பாலர் பாடசாலை
1972ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் 1996ஆம் தொடர்ந்து திருமதி சி.தாரணி, திருமதி ம.சுக கடமை ஆற்றி வந்தார்கள். இவர்களைத் ெ திருமதி தாரணி சிவகேசன், செல்வி இ.கம்ச கடமையாற்றினார். 2008ஆம் ஆண்டில் இருந் அதிகரித்து 80 மாணவர்களுடன் நான்கு ஆசிரி 2008 ஆம் ஆண்டின் பின்பு பாலர்களின் தொ 2012 ஆம் ஆண்டு 118 பாலர்கள் கல்வி பயிலு நியமிக்கப்பட்டு கடமையாற்றிக் கொண்டு இருக்

பொன்விழா மலர் - 2012
சாடிகள்
வழிகாட்டிகள்
நிதர்
முன்னோடிகள்
4 4 4 4 4 4 4 4 4 4 4
மை
று - 140
சவைகளால் ஏற்பட்ட சமூக மாறுதல்களும்
து. செல்வி கு.சூரியகுமாரி அவர்கள் ஆண்டில் ஓய்வு பெற்றுள்ளார். இவரைத் ந்தா ஆகியோர் இணையாசிரியர்களாகக் தாடர்ந்து திருமதி ஜெயராணி சுதர்சன், வாணி, செல்வி சி.ஜெயசக்தி ஆகியோர் இது மாணவர்கள் தொகை படிப்படியாக பியர்களுடன் பாடசாலை இயங்கி வந்தது.
கை 80, 90, 110, 112 என அதிகரித்து கின்றார்கள். இவர்களுக்கு 5 ஆசிரியர்கள் கின்றார்கள். திருமதி ஜெயராணி சுதர்சன்,
-16

Page 51
ஞானசம்பந்தர் கலைமன்றம்
திருமதி தாரணி சிவகேசன், செல்வி சா திருமதி மீரா சுகந்தன், ஆகியோர் ஆச் மிகச் சிறப்பாக பாலர் பாடசாலை 8 மகாவித்தியாலயம், வடஇந்து மகளி பாடசாலை, ஹாட்லிக் கல்லூரி, வே
அதிபர்கள் இம் மன்றத்தில் இருந்து ெ கல்லூரிக்கும் புகழ் தேடித் தந்து ெ அவர்கள் மாணவர் ஒழுக்கம், கல்வி, நிலையில் இருப்பதையே சுட்டிக்காட்டி 6 தொடர்ச்சியாக இயங்கி வருவதுடன் ! கற்று வெளியேறியதுடன், இங்கு கல்வி மற்றும் பல்துறை விற்பனராக பெரும்பா பலர் மன்ற அங்கத்தவர்களாக இன்று
பாடசாலையில் கல்வி கற்கும் கல்வியூட்டல் வகுப்புக்கள் மாலை 6 மேற்பட்ட பிள்ளைகள் கல்வி பயிலுகி வரை பொருளாதார,சமுக அபிவிருத்தி தலைப்புக்களில் கருத்தரங்குகள் நடத் கருத்தரங்குகளில், 80 வள கல்விமான்
02. தையற்கலை
மன்றம் ஆரம்பிக்கப்பட்ட 1962. பின்னல் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. யோகசெளந்தரி முருகேசு ஊதியம் ) தையல் கற்பித்து வந்தார்.
2.1 அரசினர் கணிப்பு
அன்று சிறுகைத் தொழிற் திரு கோ.இராசரட்னம் அவர்களின் பெரு காலத்திற்குள்ளேயே அரசாங்கத்தின் மாதம் முதலாந்திகதி தொடக்கம் அ என்ற கணிப்பைப் பெற்றது. 1964ஆம் (Equipment Grant) ரூபா 306.50 சதம் ஆசிரியைக்கும் மாதாந்த வேதனம் கிை மாணவிகளுக்கு தொடர்ந்து இலவசமா
2.2 முகாமையாளர்
கிளிநொச்சி அநாதைகள் இ சேவையாற்றி வரும் ஐரோப்பிய மாது பாடசாலையின் ஆரம்ப கால முகான வந்தார். அவர் கிளிநொச்சியிலிருந்து வ

பொன்விழா மலர் - 2012
ந்தினி அற்புதராஜா, செல்வி மீரா அருட்பிரகாசம், சிரியர்கள் ஆவர். பருத்தித்துறைப் பிரதேசத்தில் இயங்கி வருவதுடன், தும்பளை சைவப்பிரகாச i கல்லூரி, மெதடிஸ்த பெண்கள் உயர்தர லாயுதம் மகா வித்தியாலயம், ஆகியவற்றின் சல்லும் மாணவர்களை பாராட்டுவதுடன் தங்கள் காண்டிருக்கிறார்களெனக் குறிப்பிட்டுள்ளார்கள். பண்பாடு, இசைத்துறை ஆகியவற்றில் உயர் வருகின்றார்கள். 40 வருடங்கள் பாலர் பாடசாலை இதுவரை 1500க்கு மேற்பட்ட பாலர்கள் கல்வி | கற்றோர் பொறியியல், வைத்தியம், ஆசிரியர். லானோர் பதவியில் இருக்கிறார்கள். இவர்களில் ம் இருக்கிறார்கள்.
1 - 5 வரையான வகுப்புக்களில் படிப்போருக்கு நரம் நடைபெற்று வருகின்றது. இதில் 40க்கு ன்றார்கள். முதியோர் கல்வியைப் பொறுத்த நோக்குடன் 1962 - 2012 வரை பலதரப்பட்ட தப்பட்டது. 70க்கு மேற்பட்ட தலைப்புக்களில் Tகள் பங்குபற்றி உரையாற்றினார்கள்.
ஆம் ஆண்டிலேயே ஏப்ரல் 16ந் திகதி தையல்
தையற்கலையில் தேர்ச்சி பெற்ற செல்வி. எதுவும் எதிர்பாராது இலவச சேவை புரிந்து
பகுதியில் கணக்காளராய் பணிபுரிந் த 5முயற்சியால் தையல் பின்னல் வகுப்பு ஓராண்டு கணிப்பைப் பெற்றது. 1963ஆம் ஆண்டு மே ரசாங்க உதவி தையல் பின்னல் பாடசாலை ஆண்டிற்கான உபகரணங்கள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றது. அத்துடன் அன்றிலிருந்து டக்கப்பெற்று வந்தது. இதனால் தையல் வகுப்பு க பயிற்சியளிக்க ஏதுவாயிருந்தது.
ல்லமான கருணா நிலையத்தை அமைத்துச் எம். வி. ஹட்சின் அம்மையார் எமது தையற் மயாளராகச் சிலகாலம் மட்டும் சேவையாற்றி நவது சிரமம் எனக் கண்டு தமது முகாமையாளர்
17

Page 52
ஞானசம்பந்தர் கலைமன்றம்
பதவியை திரு .சு. வினாயகமூர்த்தி அவர்களி அங்கீகரிக்கப்பட்ட முகாமையாளராகப் பணி எட்டிய நிலையிலும் மன உறுதியுடன் மன் அயராது உழைத்து வந்த முகாமையாளர் அளப்பரியதாக இருந்தது.
2.3 தையல் ஆசிரியை
தையல் ஆசிரியையாகப் பத்து ஆண் யோகசெளந்தரி நகுலேஸ்வரனின் இடத்திற 1.4.1972ஆம் திகதி நியமனம் பெற்று நல்ல
2.4 உடை தயாரிக்கும் நிலையம்
எமது தையற் பாடசாலையில் பயில் தையல் ஆசிரியைகளாக நியமனம் பெற்று ந தொழில் வாய்ப்புக் கிடைக்காத பெண்கள் உ6 1978ஆம் ஆண்டு சித்திரை மாதம் உரை ஆரம்பிக்கப்பட்டது. இங்கே உடைகள் சிறந் விலையில் விற்பனையாகின்றன. தைப்பொங் விஷேச வைபவங்களையொட்டி மலிவு விற்பம்
2.5 தையல் மெஷின்
அரசாங்க சிறுகைத்தொழில் பகுதிய ஒரு தையல் மெஷின் 1963ஆம் ஆண்டில் வழா இருந்தவர் திரு. கோ.இராசரட்ணம் A.C.M.A .
அதனையடுத்து, மன்றத்தின் நற்ே பரிசோதித்து அறிந்தும் திருப்தி கண்ட பட்ட ஒரு புதிய சிங்கர் தையல் மெஷினை 16.4 ஆண்டு விழாவின் போது மன்றத்திற்கு அன்ப
அதனை அடுத்து உதவி அரசாங்க அ புதிய சிங்கர் தையல் மெஷினை 16.4. 1980 விழாவின் போது மன்றத்திற்கு வழங்கினார்.
திரு.க. நடனசபாபதி, பட்டயக்கணக்கா சிபாரிசின் பெயரில் பருத்தித்துறை அரிமா சா ஆண்டில் அன்பளிப்புச் செய்துள்ளது.
1978ம் ஆண்டு நடைபெற்ற மட்டக்களப் மன்றமும் இணைந்து கிடுகுகள் பின்னி லொ
வைக்கப்பட்டது. இது அரிமாச்சங்கத்தையும் ம

பொன்விழா மலர் - 2012
உம் ஒப்படைத்தார். அவர் அரசாங்கத்தால் புரிந்து வந்தார். எண்பத்திரண்டு வயதை ற வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்று வினாயகமூர்த்தி அவர்களின் சேவை
டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருமதி ற்கு செல்வி யோகரஞ்சிதம் முருகேசு - முறையில் செயற்பட்டு வந்தார்.
ன்று பட்டம் பெற்ற மாணவிகளில் பலர் ல்ல நிலையில் உள்ளார்கள். அவ்விதம் ழைத்து ஊதியம் பெற உதவும் வகையில் - தயாரிக்கும் நிலையம் மன்றத்தில் த முறையில் தயாரிக்கப்பட்டு குறைந்த கல், தீபாவளி, வருஷப்பிறப்பு போன்ற னை ஒழுங்குகள் நடைபெற்று வந்தன.
Tல் கலைமன்ற தையற் பாடசாலைக்கு ங்கப்பட்டது. அதற்குப் பெரும் உதவியாய் ஆவார்.
சவைகளைக் கேள்வியுற்றும் நேரில் யக்கணக்காளர் அ.சோமசுந்தரம்பிள்ளை ..1979 ஆம் திகதி நடைபெற்ற 17வது
ளிப்புச் செய்துள்ளார்.
திபர் திரு. வ. வேலும்மயிலும் அவர்கள் ஆம் திகதி நடைபெற்ற 18வது ஆண்டு
ளர் அ. சோமசுந்தரம்பிள்ளை அவர்களின் ங்கம் ஒரு தையல் மெஷினை 1981ஆம்
பு சூறாவளியின் போது அரிமாச்சங்கமும், விகள் மூலம் மட்டக்களப்புக்கு அனுப்பி ன்றத்தையும் நெருக்கமாக இணைத்தது.
(18)

Page 53
ஞானசம்பந்தர் கலைமன்றம்
பாராளுமன்ற உறுப்பினரின் நி இரண்டு ZigZag உதவி அரசாங்க அத 1982ஆம் அண்டு பெப்ரவரி மாதம் 6 20வது ஆண்டு நிறைவு விழாவின் போ திரு.க. துரைரத்தினம் முன்னைநாள் மெஷின்களையும் கையளித்து மகி மனப்பான்மைக்கும் மன்றத்தின் மேல் ( தற்போது தேசிய பயிலுநர் அதிகார சன மனையியல் பயிற்சி பெற்று வருகின்றா இருந்த திரு சி.சுகிர்தலிங்கம் அவர்கள்
03. தட்டச்சு , சுருக்கெழுத்து
ஞானம்பந்தர் கலைமன்றத்தின் " STENO CENTRE" 1988 ஆம் ஆண்டு : அலுலகத்திலிருந்து (Canadian High Com ரூபா 115380/=வில் பன்னிரண்டு தமிழ் வாங்கப்பட்டது.
தட்டச்சுப் பொறிகளைப் பாது நடத்துவதற்கு ஏதுவாய் மன்றத் தலை இல்லத்தின் ஒரு பகுதியைக் கொடு, சுருக்கெழுத்து பயிற்சியில் தேர்ச்சி பெ தாமதமோ இன்றி வகுப்புகளை ஆரம் அமைந்தது. அதேவேளையில் சுருக் வாய்ந்த ஒருவரான திரு. வ. க. சிவச்ச தெய்வச் செயலாகும். இவ்விருவரின் ம வகுப்புக்கள் திறம்பட நடைபெற்று வர் இருந்தும் ஏராளமான பிள்ளைகள் வந்
ஒரே வேளையில் ஒவ்வொரு | வீதம், நாள்தோறும் நூற்றுக்கும் மேம் பயிற்சி பெற்றனர். ஆறுமாதப் பயிற்சியின் தகமை அடிப்படையில் தராதரப் பத் பருத்தித்துறை உதவி அரசாங்க அத வருடாந்த ஆண்டு விழா வைபவத்தின் வந்தது. அவ்வாறே, சுருக்கெழுத்துப் | தராதரப்பத்திரம் வழங்கப்பட்டு வந்தது.
இத் தராதரப்பத்திரங்கள் அரசா பெற்ற பிள்ளைகள் பலர் அரச இ வெளிநாடுகளிலும் இலகுவில் வேலை
குறிப்பிடத்தக்கது.

பொன்விழா மலர் - 2012
தியிலிருந்து பெறப்பட்ட தையல் மெஷின்களில் திபரின் விசேஷ சிபாரிசின் பேரில் மன்றத்திற்கு வழங்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ரது திரு வ. வேலும்மயிலும் A.G.A அவர்களும்
பா.உ. அவர்களும் இணைந்து இரு தையல் ழ்ந்தனர். இவர்கள் அனைவரினதும் பரந்த கொண்ட பற்றுதலுக்கும் மன்றம் நன்றி கூறியது. பையின் அனுசரணையுடன் NAITAமகளிர் தையல், ர்கள். இத் திட்டம் மன்றத்தின் உபதலைவராக ளின் முயற்சியினால் கொண்டு வரப்பட்டது.
வளர்ச்சியின் சிறப்பு அம்சமாக விளங்கும். ஆரம்பிக்கப்பட்டது. கனேடிய உயர் ஸ்தானிகர் inissioner's office) பெறப்பட்ட நன்கொடைப் பணம் D, ஆங்கில தட்டச்சுப் பொறிகள் (Type Writers)
காப்பான ஒரு இடத்தில் வைத்து வகுப்புகள் லவர் திரு கோ. குமாரவேலு அவர்கள் தமது த்து உதவினார். அத்துடன், அவர் தட்டச்சு, ற்றவராய் இருந்தமையால். எதுவித தயக்கமோ, Dபித்து. அவரே பயிற்சியும் அளிக்க ஏதுவாய் -கெழுத்து (Short hand) பயிற்றுவதில் திறமை ந்திரதேவன் வந்து வாய்த்தமை ஒரு எதிர்பாராத மனம் ஒத்த முயற்சியால் சுருக்கெழுத்து தட்டச்சு நதன. மன்றத்திலிருந்தும் அயல் கிராமங்களில்
து பயிற்சி பெறத் தொடங்கினர்.
மணித்தியாலத்திற்கும் பன்னிரண்டு பிள்ளைகள் லான பிள்ளைகள் தமிழ் ஆங்கில தட்டச்சுப் பின், பரீட்சை நடத்தப்பட்டு சித்தியடைந்தோருக்கு த்திரம் வழங்கப்பட்டது. மன்றத் தலைவரும், திபரும் கைச்சாத்திட்ட தராதரப் பத்திரங்கள், போது மேடையில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு பரீட்சையும் வருடம் இரு தடவை நடைபெற்று
ரங்கத்தின் கணிப்பைப் பெற்றுள்ளதால், தேர்ச்சி லாகாக்களிலும், தனியார் ஸ்தாபனங்களிலும்,
வாய்ப்பைப் பெற ஏதுவாய் அமைந்துள்ளது
-19-)

Page 54
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஆரம்ப காலத்தில் இருந்து தட்டச் குமாரவேலு அவர்கள், 1989ஆம் ஆண்டு சென்றுள்ளதை அடுத்து, அவரிடம் பயிற் மாணவிகளுள் ஒருவரான செல்வி விஜயகுமாரி அமர்த்தப்பட்டார். அவரையடுத்து, செல்வி சூரி
அதேபோல், சுருக்கெழுத்து வகுப்பிலு அவரின் மாணவிகளானோர் பொறுப்பேற்றுத்
தட்டச்சு வகுப்புக்கள் நடத்துவதற்கு கனெடிய இலங்கைத் தூதுவர் செல்வி கரோ தூதுவர் திரு. ரெம்பிளா அவர்களுடன் 1989 விஜயம் செய்து, தட்டச்சு வகுப்புக்கள் மகிழ்ச்சியுடன் திருப்தி கூறினார். க6 பெறுபேறுகளையும் நேரில் கண்டு அறிந்த பணம் ரூபா 75000/= வழங்கிய பணத்திலிருந்த பாலர் வகுப்பிற்கும் உபகரணங்கள், தளபாட
ஞானசம்பந்தர் கலைமன்றத்தில் தட்ட வந்தது. பிள்ளைகளுக்குக் கிடைத்த வரப் நன்மைப்பேறை அடைவதற்கு வேண்டிய நன்ெ ஏதுவாய் இருந்து உதவியவர், கணக்காளராய் குணராஐன் அவர்களே, என்று பெருபை கலைமன்றத்தின் ஸ்ரெனோ சென்ரரின் (Ster முழுமையாகச் சார்ந்தது.
04. வாசிகசாலை
1962இல் இருந்து சிறப்பாக இன்று தினகரன் , ஈழநாடு, டெய்லி நியூஸ் பத்திரி கலைக்கதிர், ஆனந்தவிகடன், அம்புலிமாமா சஞ்சிகைகளும் வாசகருக்கு இடம்பெற்றிருந்தது தினக்குரல், தினமுரசு, பத்திரிகைகளுடன் ச ஆகியவை வாசகர்களுக்கு வைக்கப்பட்டுள்
4.1 நூலக சேவை
இப்பகுதி படிப்படியாக விரிவாக்கப்பட வாசிக்கக் கூடிய நூலகமாக நூலகர் ஒரு அடிப்படையில் நியமிக்கப்பட்டு இயங்கி வ தற்போது இருக்கிறார்கள். நூலகத்திற்கு பலர் செய்துள்ளார்கள்.

பொன்விழா மலர் -2012
சுப் பயிற்சி அளித்து வந்த திரு கோ.
இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியா சி பெற்றுத் திறமைச் சித்தி எய்திய தங்கராசா தட்டச்சு வகுப்பு ஆசிரியையாக யகலா சுப்பிரமணியம் பொறுப்பேற்றிருந்தார்.
LIாக
றும் திரு.க.வ.சிவச்சந்திரதேவனை அடுத்து, திருப்திகரமாகச் சேவைபுரிந்து வந்தனர்.
ஏதுவாய் நன்கொடை நிதி உதவி அளித்த லின் மக்கன்ஸி அவர்கள் தமது உதவித் ஆம் அண்டு மே மாதம் கலைமன்றத்திற்கு நடைபெறும் விதத்தைப் பார்வையிட்டு லைமன்றத்தின் செயற் பாடுகளையும், கனேடிய தூதுவர், மேலும் நன்கொடைப் வ, குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கும், உங்கள் வாங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
ச்சு, சுருக்கெழுத்து வகுப்புகள் நடைபெற்று பபிரசாதம் என்றே கூறவேண்டும். இவ்வித காடைப் பணத்தை பெற்றுக் கொள்வதற்கு (Accountant) பணிபுரிந்த திரு இராசரட்ணம் Dயுடன் கூறவேண்டும். ஞானசம்பந்தர் 10 Centre) உதயம் திரு குணராஜனையே
வரை இயங்கி வருகின்றது. வீரகேசரி, கைகளும் குழுதம், கல்கி, கலைமகள், , மாலா, உமா, சுதேசமித்திரன் ஆகிய து. தற்போது வீரகேசரி, உதயன், வலம்புரி, சஞ்சிகைகளான ஆனந்தவிகடன், குழுதம்,
ாது.
ட்டு இன்று புத்தகங்கள் எடுத்துச் சென்று பர் 1993ஆம் ஆண்டில் இருந்து வேதன ருகின்றது. இதில் 120 அங்கத்தவர்கள் புத்தகங்கள், அலுமாரிகள் அன்பளிப்புச்

Page 55
ஞானசம்பந்தர் கலைமன்றம்
05. கலை, கலாச்சாரம்
சங்கீதம், நடனம், வயலின் ஆரம்பகாலத்தில் இருந்தே நடைபெற். ஆரம்பிக்கப்பட்டது. கோவிலில் ப ஆண்டுவிழாவும், பாலர் விளையாட்டு நடைபெறுகிறன. மன்ற மாணவர்களிற் விழாக்களில் மேடை ஏற்றப்பட்டு வருகி வருடாந்தம் சராசரி 50 மாணவர்கள் (
06. விளையாட்டு
மன்றத்தின் ஆரம்பகாலத் விளையாட்டுக்கள் நடைபெற்று வந்தது. வருடாவருடம் நடைபெற்று வருகின்றது
07. சுகாதார சேவைகள்
பாலர்களுக்கான சுகாதார ப. அவர்களினால் இலவசமாக நடைபெற் மற்றும் தொற்றுநோய்கள் சம்பந்தமா இதில் அனோபிலிஸ் என்ற நாடக 0 செய்யப்பட்டது. அத்துடன் பருத்தித்த அலுவலகத்தை சேர்ந்த மருத்துவ 2 வருகிறார்கள்.
08. சிரமதானம்
இளைஞர்கள், யுவதிகள் ஆர் பங்குபற்றி வருகின்றார்கள். மன்ற வைத்திருப்பதிலும், விழா ஒழுங்குகளி இதில் சிலமாதர்கள் காலை, மாலை ம வருகின்றார்கள்.
09. அபிவிருத்தி வேலைகள்
வருடாவருடம் மன்றத்திலும், வேலைகள் நடைபெற்று வருகின்றது. ! புனரமைப்பு, கலை அரங்கு புனரமைப் ஆங்கிலவகுப்பு, சுருக்கெழுத்து வகுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொன்விழா மலர் -2012
வீணை, மிருதங்கம் என்பன மன்றத்தின் 3 வருகின்றது. 1994ல் புல்லாங்குழல் வகுப்பு ண்ணிசையும், வாணிவிழாவும், மன்றத்தின் ப் போட்டியும் - தொடர்ச்சியாக வருடாந்தம் கான நாடகப் பயிற்சி நடைபெற்று வருடாந்த ன்றது. வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சைக்கு தோற்றுகின்றார்கள்.
தில் ஆண் களுக்கான. பெண் களுக்கான தற்போது பாலர்களுக்கான விளையாட்டுப்போட்டி
ரிசோதனைகள் வைத்தியர் செ. சுந்தமூர்த்தி 3று வருகின்றது. அத்துடன் மலேரியா ஒழிப்பு ன கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது. முலமும் மலேரியா பரவுபவது பற்றி பிரசாரம் துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உத்தியோகத்தர்கள் பாலர்களை பரிசோதித்து
வத்துடன் மன்றத்தின் சிரமதானப் பணிகளில் 3ம், ஆலயம் சுத்தமாக சூழல் மாசுபடாது லும் சிரமதானம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மன்றம் கோவில் சூழலை கூட்டிச் சுத்தம் செய்து
கோவிலிலும் அத்தியாவசிய அபிவிருத்தி கோயில் கட்டிட புனரமைப்பு , கோவில் முகப்பு பு, வாசிகசாலை புனரமைப்பு, மதில் கட்டுதல், | புனரமைப்பு ஆகியன செய்யப்பட்டு வசதிகள்
21)

Page 56
ஞானசம்பந்தர் கலைமன்றம்
10. குறிப்பிடத்தக்க விசேட மகிமைகள்
10.1 மலர் வெளியீடுகள்
கலைமன்றத்தின் 20ஆம் ஆண்டு நி காலப்பகுதியை சித்தரிக்கும் அம்சங்களுடன் ( மன்றத்தின் போஷகர் திருமதி புவனேஸ்வரி தாங்கிய சிறப்புமலர் திரு க. நடனசபாபதி அமரர் திருமதி புவனேஸ்வரி திருஞானசம்பந்த மலர் 1996 இல் பட்டயக்கணக்காளர் அ. சோ பேருரை நிகழ்த்தப்பட்டு வெளியிடப்பட்டது.
10.2 குறிப்பிடத்தக்க விழாக்கள்
1. ஆண்டுவிழா 2. பாலர்பாடசாலை விளையாட்டுப்போட்டிகள்
கருத்தரங்குகள் 4. தட்டச்சு, சுருக்கெழுத்துப்போட்டி விழாக் 5. பாரதிவிழா 6. எழுத்தளர்களைக் கௌரவித்தல் 7. பிற்மன்விழா (தட்டச்சு, சுருக்கெழுத்து) 8. ஹோல்ஸ் முத்தையா நினைவு தினம் ( 9. பாராட்டு விழாக்கள் (கல்வி, சேவை) 10. நவராத்திரிவிழா 11. அரிமாச்சங்கம், வடமராட்சி சுருக்கெழுத்
கருத்தரங்குகள் 12. இசைச்சக்கரவர்த்தி ஜெயராமன் நினைவு 13. பெளர்ணமி தினக் கருத்தரங்கு (உரைய 14. எழுத்தாளர்களின் புத்தக வெளியீடுகளு
10.3 கலைமன்றத்திற்கு பெருமை பெற்றோ
10.3.1 பெருமை பெற்றோர்
வருடாந்த விழாக்களில் பிதமவிருந்தி வந்தவர்கள் பெருமை பெற்றனர். மன்றச் பெருமையடைந்தனர்.
10.3.2 பெருமைசேர்த்தோர்
மன்றத்தை ஆரம் பித் து செயல் கொண்டிருப்பவர்கள். திறமைச் சித்தி பெற்ற 50 வருடங்கள் பணிசெய்து வரும் மாதர்கள் குடும்பங்களும், கல்விமான்களும் ஆலோசக

பொன்விழா மலர் -2012
றைவுவிழாவில் சிறப்புமலர் 1962 - 1982 வெளியிடப்பட்டது. 22வது ஆண்டு விழாவில் திருஞானசம்பந்தர் அவர்களின் சுயசரிதை 1 அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது. தர் அவர்களின் 31ஆம் நாள் நினைவஞ்சலி மசுந்தரம்பிள்ளை அவர்களினால் நினைவுப்
கேள்
(தமிழ் தட்டச்சு)
துக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்த
பு விழா பும் தெளிவும்)
ம், கெளரவித்தலும்
சரும், பெருமை சேர்த்தோரும்
னர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் செயல்பாட்டை அறிந்து கொண்டனர்.
3 படுத்தியவர்கள், செயல் படுத்திக் { மாணவர்கள். மன்றத்திற்கு தொடர்ந்து ர், மன்ற அங்கத்தவர்களும், சூழவுள்ள ர்களும்.
22

Page 57
ஞானசம்பந்தர் கலைமன்றம்
10.3.3 கலைமன்றத்திற்கு கொடி, 8
நீலக்கொடி உண்டு, இலச்சின
11. சேவைகள் செய்வதற்கு உதவ
11.1 தனியார் உதவி
திருமதி புவனேஸ்வரி திருஞா 1963ஆம் ஆண்டில் இருந்து இறையடி ( தொடர்ச்சியாக நிதி உதவி வழங்கி மன்றத்தின் பெயரில் நிரந்தர வைப்புச்
பொதுப் பணியாற்றுபவரும் திரு மு.யோகநாதன், திருமதி ( திருமதி கெளரி ஜெயசீலன், திரு குப் ஆகியோர் நிதியாக அன்பளிப்புச் செ
கனடா தூதுவராலயம் - இலங்
12 - தட்டச்சு இயந்திரங்க 12 - தட்டச்சு மேசைகள் 12 - -
தட்டச்சு கதிரைகள் மொத்தப் பெறுமதி கிடைத்த திகதி
பாலர் பாடசாலைக்கான அன்பளி
20 - - பாலர் மேசைகள் 40 -
பாலர் கதிரைகள் 02 -
உருக்கு அலுமாரிக்
விளையாட்டு உபக 01 -
ஆசிரியர் மேசை 01 -
ஆசிரியர் கதிரை 01 -
பெண்களுக்கான 8 மொத்தப்பெறுமதி கிடைத்த திகதி

பொன்விழா மலர் -2012
நிலச்சினை, கீதம்
கன உண்டு, கீதம் உண்டு
ரிய தனியாரும் நிறுவனங்களும்
னசம்பந்தர் அவர்கள் மன்றத்தின் போஷகராக சேரும் வரை மன்ற அபிவிருத்தி வேலைகளுக்குத் வந்தார்கள். இறக்கும் போதும் ரூபா 10000\=
செய்துள்ளார்.
, கலாநிதியுமான அ.சோமசுந்தரம்பிள்ளை, யோகரதி சிவகுருநாதன், கோ.குமாரவேலு, மாரவேலு மகேந்திரன், திரு ச.முத்துக்குமாரசாமி ய்துள்ளனர்.
கை அன்பளிப்பு
கள் (6 தமிழ், 6 ஆங்கிலம்)
- ரூபா 115380/= - 17 -10 -1987
ரிப்பு
கள்
கரணங்கள்
துவிச்சக்கரவண்டி
- ரூபா 75000/= - 1987
23.>-----

Page 58
ஞானசம்பந்தர் கலைமன்றம்
12. எதிர்காலத் திட்டங்களும், தேவைக
12.1 இரு மாடிக்கட்டிடம் அமைத்தல்
மன்றத்தில் சில திட்டங்கள் தனியா திட்டங்களையும் ஒரே மையத்தில் அமைத்துச் | ஆகவே இரண்டு மாடிக்கட்டிடம் நிறுவுத எதிர்காலத்திட்டமாகும்.
மதிப்பீடு = 10.00 மில்லியன்
12.2 தளபாட வசதி செய்தல்
இரண்டு மாடிக்கட்டிடத்திற்குத் தேவை மகாநாட்டு மேசை மகாநாட்டு கதிரை பார்வையாளர் கதிரைகள் இசைக்கருவிக் கொள்வனவு மிருதங் கலைமன்ற மண்டபம் புனரமைத்தல் இசைவிழா நடத்துதல் சேவை செய்த பெரியார்களைக் கொம் நூலகத்தை விஸ்தரித்தல் கணனிப் பயிற்சி நடத்துதல் (கணனி
13. முதல்வி அம்மன் கோவில் ஆதனம்
வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்ட கோயிற்பற்று தும்பளையிறை விளிசிட்டி என அ வசந்தோம்பு என டச்சுக்காரர் ஆட்சி செய்யும் ே 90 பரப்புக்கு மேற்பட்ட இவ்வாதனத்தில்
வந்துள்ளார்கள்.
மேற்கூறிய ஆதனத்துக்குரியவர்கள் மு 5 பரப்பும் 11 குழியும் ஒதுக்கி வழிபட்டு அடைப்பு என இப்பகுதி மக்கள் அழைத்து !
இவ்வாதனத்தின் மத்தியில் தற்போது முருக்க மரத்தின் கீழ் முதலிகோவில் ஸ்த மேல் வழிபாடு செய்யப்பட்டதாக இச் சூழலி யுள்ளனர். அத்துடன் இவ்வாதனம் பொதுச் 6 இருந்தே பனம் பாத்தி போடும் இடமாகவும், பட்டுள்ளது.
1945 ஆம் ஆண்டு முதலி கோவிலின் வடக்குப்பக்கமாக நகர்த்திய பின், 1956ஆம் சிலரும் மிகுதி ஆதனத்தினைத் தங்களுக்கு

பொன்விழா மலர் - 2012
ரூம்
- வீடுகளில் நடைபெறுகின்றது. எல்லாத் செயல்படுத்த கட்டிட வசதி போதாதுள்ளது. லும் கலை மண்டபம் அமைத்தலும்
வயான தளபாட வசதி ஏற்படுத்தல்
கம், வயலின், ஓகன்
ளரவித்தல்
கள் கொள்வனவு)
ம் வடமராட்சிப்பகுதி பருத்தித்துறைக் ழைக்கப்படும் இவ்வாதனம் சந்திரேவியாள் பாது தோம்புறுதி கொடுக்கப்பட்டதெனவும். பதினைந்துக்கு மேற்பட்டோர் வசித்து
தெலி கோவிலுக்கென அக்காலத்திலேயே வந்துள்ளார்கள். இதனால் முதலியவள் வந்தார்கள்.
கலைமன்றம் அமைந்திருக்கும் இடத்தில் எபிக்கப்பட்டு முந்நூறு ஆண்டுகளுக்கு ல் இருக்கும் முதியோர் உறுதிப்படுத்தி சாத்தாக இருந்ததினால் அக்காலத்தில் விளையாடும் இடமாகவும் பயன்படுத்தப்
சூழலில் உள்ளோர் முதல்வி அம்மனை ஆண்டு திரு பசுபதி வடிவேலும், வேறு ள் பிரித்து ஓர் அளவைப்படத்தையும்
24

Page 59
ஞானசம்பந்தர் கலைமன்றம்
தயாரித்து அதற்கு வீட்டுத்திட்டி எனப் பெயர் இப் பகுதியில் இல்லை என்பது
1965ஆம் ஆண்டிற்கு முன்பு இ குறிப்பிடப்படாது. வீட்டுத்திட்டி எனப் ெ கருதப்பட்டது.
1962ஆம் ஆண்டு ஞானசம்பந்த இருந்து இவ்வாதனத்தின் வரலாற்றை அ படத்தின் படியான காணித்துண்டுகளை இடைஞ்சலாக இருக்காது தாங்களாகே
1962ஆம் ஆண்டு ஞானசம்பந்த பருத்தித்துறை நகரசபையில் முதலிகே செலுத்தி வரப்படுகின்றது. இப் பதிவேடு
1. ஓடிட்ட உறைவிடமும், நில
2. தகரத்தினாலும், அஸ்பள வாசிகசாலையும், தையல் பயிற்சி நிலை 42/= ரூபாவும், 1975ஆம் ஆண்டில் 70 31ம், 2003 ஆம் ஆண்டில் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
ஆலயங்களுக்கு நிலம் ஒதுக்க அரிது. அதுபோன்றே முதலி அம்மனுக்கு இதனை ஞானசம்பந்தர் கலைமன்ற நிர்வ வருகின்றனர். இன்று முதலிகோவில் வாசிகசாலை எனப்பரந்து இக்காணியில் பொருளாதார அறிவியல் வளர்ச்சிக்கு
அறிந்ததே.
இதனைப் பேணி வளர்த்தெடுக் மன்றத்துடன் இணைந்து செயல்படும் சேவை மனப்பான்மையுடையோர் ஆகி
இப் பிரதேசத்தின் வளர்ச்சியாகும்.
குறிப்பு : இவ்வாதனம் பற்றிய விபரங்களி மகாதேவா (ஒப்பிலாமணி) அவர்களி எழுத்துமூலமாகவும் தரப்பட்ட ஆவண! நகராட்சி மன்ற ஆதன வரிச்சான்றிதல் முதலி கோவில் ஆதனமென விபரங்கை இலகுவில் தீர்வு காண்பதற்கு உதவி முல் மறைந்திருந்த முதலி கோவில் உடை பங்கு அவருக்குரியதாகும். அவருக்கு

பொன்விழா மலர் - 2012
பெயரும் சூட்டியுள்ளனர். வீட்டுத்திட்டி என்ற
குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒரு அடியுறுதியோ, தோம்போ எதுவும் பெயரிட்டதும் ஒரு ஒப்பானமான செயல் எனக்
தர் கலைமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் றிந்தவர்கள் தங்களது பெயருக்கு வரையப்பட்ட கோவில், மன்றம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வ கையளித்து விட்டனர்.
தர் கலைமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட தன் பின்பு காயில் ஆதனம் என்ற பெயரில் ஆதன வரி டுகளின் படி.
மும்
ல்ரோஸ் சீற் ஆன சிறுவர் பாடசாலையும், ஐயமும் எனக் குறிப்பிடப்பட்டு 1967ஆம் ஆண்டில் 5/= ரூபாவும், 2002ஆம் ஆண்டில் ரூபா 309 / 325/38ம் முதலிகோவில் ஆதனவரியாக
ப்படுவதேயன்றி ஆதன உறுதி முடிக்கப்படுவது நம் வரலாற்றுக்காலத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது. எகிகள் அதன் வளர்ச்சி கருதி பாதுகாத்துப்பேணி , கலையரங்கு, மைதானம், கலைமன்றம், ம் அமைக்கப்பட்டு இப்பகுதி மக்களுக்கு சமூக ரிய நிறுவனமாக இயங்கி வருவது யாவரும்
க வேண்டிய பாரிய பொறுப்பும், பணியும் இம் புத்திசீவிகள், பெரியோர்கள், அங்கத்தவர்கள் யோரைச் சார்ந்ததாகும். மன்றத்தின் வளர்ச்சி
பன் பெரும்பகுதி காலஞ்சென்ற திரு. இராமசுவாமி டம் இருந்து 1988ஆம் ஆண்டு அறிந்தும், ங்களில் இருந்தும் தொகுக்கப்பட்டது. அவரே ழையும் எடுப்பதற்கு உதவியாக இருந்ததுடன் ள தந்துதவிப் பலதரப்பட்ட பிரச்சனைகளையும் எனின்று உழைத்தவரென்பதும் கவனத்திற்குரியது. ம உரித்தை வெளிக்காட்டியவர்களில் பெரும் மன்றம் என்னென்றும் கடமைப்பட்டுள்ளது.

Page 60
ஞானசம்பந்தர் கலைமன்றம்
முதலி கோவில் ஆதனம் 5 பரப்பும் 1 2009ஆம் ஆண்டில் 4 பரப்பும் 4.5 குள் நிருவாகிகளால் உறுதி முடிக்கப்பட்டுள்ளது. ! கட்டிட வரைபடம் பருத்தித்துறை நகர சபை பிரதேசச் செயலாளரின் சிபார்சுடன் ய வைக்கப்பட்டுள்ளது.
14. முதல்வி அம்மன் கோவில்
புலோலி கிழக்கு ஞானசம்பந்தர் பரிபாலிக்கப்பட்டு வரும் முதல்வி அம்மன் அளிக்கும் சன்னிதானமாக வளர்ச்சியடைந்த
செவ்வாய், வெள்ளி ஆகிய இரு திருமுறையும் ஓதப்படுகின்றது. தினமும் அ விளக்கு ஏற்றப்படுகின்றது. இவற்றிற்கு மேலாக அடிக்கடி நடைபெறுவதினால், ஆலயத்தைச் கலந்து ஒற்றுமையாகவும், பாசப்பிணைப்புடன பசி ஆறி ஓய்வு எடுத்துச் செல்வது ஓர் அ
இவற்றுடன் தைப்பொங்கல், சிவர நவராத்திரி, கந்தஷஷ்டி, பிள்ளையார்கதை, முக்கிய வைபவங்களும் விஷேட பூசை! வளர்ச்சியை மேலும் உயர்வடையச் செய்து
முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் இப் பிரதேசத்தின் கடந்த காலப் பெரிய அடியவர்களுமே இன்றைய முதல்வி அம்மா எதிர்காலச் சமுதாயமும் இறைபக்தியுடன் சு வாழ்வதற்குரிய ஓர் புனித இடமாக முதல்வ இதனை ஒவ்வொருவரும் பாதுகாத்துப் பேன்
1999ஆம் ஆண்டு முதல்வி அம்மல் அதே ஆண்டு கும்பாபிஷேகம் செய்து வை 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபி முறையாகும். இதனால் இக் கோவிலுடன் சூபீட்சமடைவதுடன் கோவில் பிரதேசமும் வரும்.
ஆகவே கர வருஷம் சித்திரை மா உதயம் மேட லக்கினத்தில் 6.00 மணி | பாலஸ்தாபனம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து ஆலயம் புனரை (12.06.2011) ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத் சந்திரன் கோரையும் கூடிய சிங்க லக்கின சுபா நடைபெற்றது.

பொன்விழா மலர் - 2012
1 குளியிலும் கலைமன்ற அபிவிருத்திக்காக ரியும் 99 வருடத்துக்குக் குத்தகைக்கு இதில் இரு மாடிக்கட்டிடம் அமைப்பதற்கான பயில் அங்கீகரிக்கப்பட்டும் பருத்தித்துறை பாழ். அரசாங்க அதிபருக்கு அனுப்பி
கலைமன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் ஆலயம் பல அடியவர்களுக்கு ஆறுதல் வ புதுப் பொழிவுடன் விளங்குகின்றது.
தினங்களிலும் பூசை நடைபெறுவதுடன், அடியவர்களால் ஆலயத்தின் முன்புறத்தில் க அடியவர்களின் அன்னதான வைபவங்கள் சூழவுள்ள பல குடும்பங்கள் ஒன்று கூடிக் வம், மனநிறைவுடனும் அம்மனை வழிபட்டுப்
ற்புதம் என்றே கூறவேண்டும். ாத்தி, பங்குனித்திங்கள், வருடப்பிறப்பு, - திருவெம்பாவை, வைரவர்மடை ஆகிய புடன் கொண்டாடப்படுவது ஆலயத்தின் பள்ளது.
| பேணி விளக்கேற்றிப் பராமரித்து வந்த பார்களும், தற்போது ஆதரித்து வரும் ன் வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாவர். கூடிய ஆத்மீக வாழ்க்கையை வளப்படுத்தி பி அம்மன் ஆலயம் இருந்து வருகின்றது. னி வழிபட்டு வரவேண்டும்.
ன் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்று ஷேகம் செய்யப்பட வேண்டியது விதி இணைந்தவர்களது வாழ்வும், வளமும் ஆத்மீகச் செழிப்புடன் வளர்ச்சி பெற்று
தம் 7ந் திகதி (20.04.2011) புதன்கிழமை முதல் 7.32 வரையுள்ள சுபமூர்த்தத்தில்
மக்கப்பட்டு வைகாசி மாதம் 29ஆம் நாள் கதிரமும் துவாதசி திதியும் சித்தயோகமும் மூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகமும்

Page 61
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஆலயம் புதுப் பொலிவுடன் வின் இயங்கி வருவதுடன் கலைமன்றத்தின் அம்மனின் தரிசனத்துடன் ஆரம்பித்து 6 71 அடியவர்கள் ரூபா 5000 வீதம் | கிடைக்கும் வங்கி வட்டி மூலம் கோவி வருகிறது.
15. பட்டம் பெற்ற அறிஞர்கள்
புலோலி கிழக்கு கலைமன்ற திரு கோ.ஆழ்வாப்பிள்ளை அவர்கள் சிவில் சேவை அதிகாரியாகவும் . கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் இப் 1964ஆம் ஆண்டு கலைமன்றம் திறந்து
கலைமன்ற பிரதேசத்தைச் | லண்டனில் பட்டம் பெற்றதுடன் வானி யாழ் தொழில்நுட்ப கல்லூரியின் அதிட தேடி தந்தவர்.
கலைமன்ற பிரதேசத்தை சேர்ந்த பரிஸ்ரர் பட்டம் பெற்றதுடன் தொழில்ந வருமான வரி திணைக்களத்தில் சட்ட பூத்த ஒருவராகவும் மதிப்பிற்குரியவர சைவநெறியை பின்பற்றிய ஒருவராகும்.
கலைமன்ற பிரதேசத்தைச் சே லண்டன் பட்டப்படிப்பு பரீட்சையின் பீ. ஹாட்லிக் கல்லூரியிலும் பின்பு செ கடமையாற்றி பலரதும் பாராட்டை பெ விஞ்ஞான பட்டதாரியாவார். இவரது பெ
கலைமன்ற பிரதேசத்தை சேர் பீ.ஏ. பட்டம் பெற்றதுடன் கல்லூரி அதிப கலைமன்றத்தின் நிர்வாகத்தின் 1962 செய்யப்பட்டு மன்றத்தை வழிநடத்திய
இவர்களைத் தொடர்ந்து இப் ப வழிவகுத்துள்ளனர்.
16. முடிவுரை
ஞானசம்பந்தர் கலைமன்றம் ப மாற்றம் மேற்படாது 21ஆம் நூற்றாண்டில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு திடச நல்லாசியும் முதல்வியம்மன் அருளும்

பொன்விழா மலர் - 2012
எங்குவதுடன் சகல சமயநிகழ்ச்சிகளும் சிறப்பாக
வைபவங்கள் விழாக்கள் அனைத்தும் முதலி வைக்கப்படுகிறது. முதல்வி அம்மன் கோவிலுக்கு வைப்பிலிட்டுள்ளனர். இவ் வைப்பில் இருந்து ல் பராமரிப்பும், பூசைகளும் மேற்கொள்ளப்பட்டு
3ப் பிரதேசத்தில் பட்டம் பெற்று அறிஞருள் லண்டனில் பட்டம் பெற்றவர். இவர் இலங்கை அமைச்சின் செயலாளராகவும் பெற்றோலியம் பிரதேசத்திற்கு புகழ் தேடி தந்தவர். இவராலேயே து வைக்கப்பட்டது.
சேர்ந்த திரு ம.கிட்டிணபிள்ளை அவர்களும் லை அவதான நிலையத்தில் பணிப்பாளராகவும் பராகவும் கடமையாற்றி இப்பிரதேசத்திற்கு புகழ்
5 திரு சோ.சபாபதிப்பிள்ளை அவர்கள் லண்டனில் பட்ப கல்லூரியின் கணித விரிவுரையாளராகவும் - ஆலோசகராகவும் இருந்தவர். இவரும் புகழ் ாகவும் இருந்தவர். இவர் ஆறுமுகநாவலரின்
சர்ந்த திரு. ரீ.வி திருஞானசம்பந்தர் அவர்கள் எஸ்.சி சிறப்பு பட்டம் பெற்றதுடன் சிலகாலம் ன். பற்றிக்ஸ் கல்லூரியிலும் ஆசிரியராகக் பற்றவர். இவர் இப் பிரதேசத்தின் முதலாவது யர் மன்றத்தின் நாமமாகவும் சூட்டப்பட்டுள்ளது.
த திரு. மு.கணேசன் அவர்கள் இலங்கையில் ராகவும் கடமையாற்றியவர். இவர் ஞானசம்பந்தர் ஆம் ஆண்டு முதல் தலைவராக தெரிவு
குதியில் பலர் பட்டம் பெற இக் கல்விமான்கள்
ழமையைப் பேணியும், கலாச்சார பண்புகளில் ) வளர்ந்து வரும் அபிவிருத்தியுடன் இணைந்து ங்கற்பம் பூண்டுள்ளது. இதற்கு பெரியோர்களது > கிடைக்க வேண்டுகின்றோம்.
27-)

Page 62
ஞானசம்பந்தர் கலைமன்றம்
தெய்வீக
ஆயகலைகள் அறுபத்
ஏய உணர் உருப்பளிங்கு போல்வ
இருப்பளிங்கு கலைகள் அறுபத்து நான்கு என கலைகளுமே மனிதனுக்கு உபயோகமான மிகவும் விரும்பப்படுகின்றன. இசை, நாட்டி மக்களைக் கவரக்கூடிய தன்மை வாய்ந்த - அழகுக் கலைகள் - நுண்கலைகள் என்று தெய்வீகம் பொருந்தியது. தெய்வீகக் க இனிமை, சிறப்பு என்பவற்றைக் கொல உபவேதங்களில் ஒன்றாகச் சேர்த்துள்ளனர்.
இசையின் இன்னொரு சிறப்பு யா பரிமாற முடியாதவிடத்தும் இசையினால் ஓரம் இயலும். ஆகையினால், இசை என்பது உலக பரிமாற்ற சாதனமாக விளங்குகின்றது.
உலகம் முழுவதற்கும் இசை ெ கலையானது பாரத நாட்டிலேயே அதி உன் யாருமே மறுக்கவியலாது. இசையும், நாட்டிய கலைகளாக இருந்து வருகின்றன. இந்திய இ மேற்கு நாட்டார் கிழக்கு நாடுகளில் தமது தமது சமயம், மொழி, பண்பாடு என்பவற் இசையைத் தமது நாட்டில் அறிமுகப்படுத்த மேற்கத்திய நாடுகளில் இந்திய இசை கெளரவிக்கப்படுகின்றார்கள். பல்வேறு மொ சபையில் தேமதுரத்தமிழ் பாடி அனைவரின எஸ் சுப்பலஷ்மி அவர்கள்.
இசைக் கலையானது, மற்றைய கல் வாசித்தோ, பயில முடியாதது, காதால் கே அறிவும், மிகுந்த முயற்சியும் தேவை. இ இசையே என்பதை எம் ஆன்றோர் நன்கு | இறைவனால் எமக்களிக்கப்பட்டதன் காரணப் மீட்டி இசை மூலம் இறைவனை வழிபடர் குரவர்கள் பண்ணோடு தேவாரத் திருமுறைக அடிமையாவான் என்பதை அறிந்தே இராவ மகிழ்வித்து காரியம் பார்த்ததாக புராணம்
“பக்தியால் யானுனைப் பல காலு
பக்தியே மாதிருப் புகழ் பாடி
மூற்றனாமாறெனைப் பெரு வாழ் முத்தியே சேர்வதற் கருள்வாயே”

பொன்விழா மலர் - 2012
கக்கலை
து நான்கினையும் விக்கும் என்னம்மை - தூய பாள் என் உள்ளத்தினுள்ளே
த வாராதிடர்.
நம்முன்னோர் வகுத்துள்ளனர். எல்லாக் ஒவ. ஆயினும், சில கலைகளே மக்களால் =யம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் வை. இக் கலைகளைக் கவின் கலைகள் குறிப்பிடுவர். அதிலும், இசைக்கலையானது கலை என்றே கூறுவாரும் உண்டு. இதன் ன்டு, காந்தர்வ வேதம் என்று நான்கு - இசை வல்லுனர்.
தெனில், மொழியினால், கருத்துக்களைப் பாவுக்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள கம் முழுவதற்கும் பொதுவாக ஒரு கருத்துப்
பாதுவான கலையாக இருப்பினும், இக் எனத நிலையை அடைந்துள்ளது என்பதை பமும் இந்திய மண்ணிற்கே உரிய சிறப்புக் இசையின் இனிமை, சிறப்பு, அழகு கருதியே, ப ஆதிக்கத்தைச் செலுத்திய காலத்தில், றை இங்கு வலிந்து புகுத்தியும் இந்திய விரும்பினார்கள். இதன் விளைவே இன்று சக்கலைஞர்கள் போற்றப்படுகிறார்கள், றி பேசும் மக்கள் அங்கம் வகிக்கும் ஐ.நா. தும் பாராட்டையும் பெற்றார் திருமதி எம்.
லைகளைப் போன்று , கண்ணால் பார்த்தோ, ட்டு உணர்ந்து கற்க வேண்டிய நுட்பமான றைவனோடு எம்மை இணைய வைப்பது தெரிந்து வைத்துள்ளனர். குரலும் விரலும் ம் யாதெனில் குரலினால் பாடி, விரலினால் 3காகும். இதன் காரணத்தாலேயே சமய ளைப் பாடினார்கள். இறைவனை இசைக்கு ணேஸ்வரன் சாமகானம் பாடி இறைவனை
கூறுகின்றது.
அம்
Bவில்
-28)-

Page 63
ஞானசம்பந்தர் கலைமன்றம்
என்று அருணகிரியார் தான் இ தரும்படி கட்டாயப்படுத்திக் கேட்கின்ற த ஆகவே, இசைக்கலையை பயில்வதல் அடைந்த வராவோம்.
இக் கலையானது செவிக்கு உ உதவுகின்றது. பக்தியுடன் கூடிய இசைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றது. இது 8
கண்ணன் கையில் குழலும், வா நந்தியிடம் மத்தளமும் விளங்குவது இை அன்றே.
சைவசமயம் எவ்வாறு எம்முறை விளங்குகின்றதோ அது போன்றே இந்த காணப்படுகின்றது. குழந்தை அழுகின் எத்தனையோ முறைகளைக் கையா தாலாட்டுகின்றார். குழந்தை அழுவதை இருக்கும் தாயானவள் சாய்ந்தாடம்மா பா கோவிலில் இசைக்கப்படும் மங்கள இசை வயல்வெளிகளில் வேலை செய்யும் ெ தருவதும் அங்கு இசைக்கப்படும் பாட முதலியன பாடப்படுகின்றன. மனிதனின் ஆகவே இந்துக்களின் வாழ்க்கை இசை
இசைக்கலை ஆரம்பகாலத்தில் தமிழ் பண்பாட்டுடன் கூடிய தமிழர் 6 பாதுகாக்கப்படுகின்றது. எமது நாட்டிலு குறிப்பிடத்தக்க அளவு முன்னேறி வரு வளர்த்து வரும் மன்றங்களில் எமது » கூறுவதில் பெருமைப்படுகின்றோம். இ மாணவர்களுடனேயே வகுப்பு ஒன்று மாணவர்கள் வாய்ப்பாட்டு, மிருதங்கம் பயனடைந்து வருகின்றார்கள். மன்றத்தி நிகழ்ச்சிப் போட்டிகள் ஆகியவற்றில் வருகின்றார்கள். வ.இ.ச.சபையினால் ந அடைந்து வருகின்றார்கள். இம் மன்றத்தி இந் நகரிலேயே இளைஞர் இசை காணக்கூடியதாகவுள்ளது. எதிர்காலத்தி களைக் கொண்ட நகராக விளங்கும் மேலும் கலைப் பொலிவுடன் விளங்குவதற்

பொன்விழா மலர் - 2012
றைவனைப் பாடியதற்காக நமக்கு மூத்தியைத் தன்மையை இசையினால் அன்றே பெற்றுள்ளார். ஏால் மனிதப் பிறவி எடுத்தற் பயனை நாம்
உணவாக இருப்பதுடன், ஆன்ம ஈடேற்றத்திற்கும் பாடுவோர்-கேட்போர் இருவரையுமே இறைவனைப் இசைக்கலைக்கு மட்டுமே உரிய சிறப்பாகும்.
ரணி கையில் வீணையும், சிவனிடம் உடுக்கும், சக்கலைக்கு மேலும் பெருமையைத் தருகின்றது
டய வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாக திய இசையும் வாழ்வுடன் பின்னிப் பிணைந்து எறது. தாயானவள் அதை அரவணைப்பதில் ண்டு தோல்வியுற்ற நேரத்தில் இசையுடன் நிறுத்தி கண்ணுறங்குகின்றது. சப்பாணி கட்டி டுகின்றாள். குழந்தை கைகொட்டி மகிழ்கின்றது. = வழிபடச் செல்லும் மக்களை மகிழ்விக்கின்றது. தாழிலாளிகளின் அலுப்பைப் போக்கி இன்பம் ல்களே. திருமண வீட்டில் நலங்கு, ஊஞ்சல் இறுதி யாத்திரையிலும் பறை ஒலிக்கின்றது. புடன் ஆரம்பித்து இசையுடனேயே முடிகின்றது.
கோயில்களிலேயே வளர்க்கப்பட்டது. இன்று வாழுமிடங்களில் எல்லாம் இக்கலை பேணிப் பம் அண்மைக் காலத்திலிருந்து இக் கலை கின்றது. என்றே கூறலாம். இசைக் கலையை ானசம்பந்தர் கலைமன்றமும் ஒன்றாகும் என்று ம் மன்றத்தில் 1965ஆம் ஆண்டில் நான்கு ஆரம்பமாயிற்று. இன்று 100க்கு மேற்பட்ட , வயலின், நடனம், ஆகியவற்றைக் கற்று னால் நடாத்தப்படும் கலைவிழாக்கள், வெளி பங்குபற்றித் தமது திறமையைக் காட்டி டாத்தப்படும் பரீட்சைகளிலும் தோற்றி சித்தி பின் சேவையினால் மன்றச் சூழலில் மட்டுமன்றி, யுலகம் ஒன் று வளர்ந்து வருவதைக் ல் பருத்தித்துறை தரமான இசைக் கலைஞர் என்பதில் ஐயமில்லை. இம் மன்றம் மேன் கு அருகில் உள்ள அம்மன் அருள்பாலிப்பாராக. திருமதி சூரியகுமாரி குலேந்திரம்,
முன்நாள் இசை ஆசிரியை, ஞானசம்பந்தர் கலைமன்றம்.
பிரதியாக்கம்.

Page 64
ஞானசம்பந்தர் கலைமன்றம்
இந்துக்களின் வ
இசை எனும் ஈரெழுத்துச் சொல் இயக்கங்களுக்கும் செயற்பாட்டிற்கும் இசை மனித நாகரிகத்தின் வரலாற்றின் முதற்படி தேவையும் அத்தியாவசியமானதும் மொழி
ஒலியின் ஒழுங்கமைத்த வடிவம் இல் ஓசையுடனேயே ஆகும். பிரபஞ்சதத்துவமா மூலமாகக் கொண்டது.
இவ் ஓசைகள் ஸ, ரி, க, ம, ப, த சில பேதங்களிற்குட்பட்டு ராகங்களாகி வ உலகின் அனைத்து வித இசைக்கும் ஆதாரம்
இசையின் காலாதிகால வரலாற்றை முதற்காலமாகிய சிந்துவெளி நாகரிககா வீணையை ஒத் த வாத்தியக் கருவ பொறிக்கப்பட்டுள்ளமை அக்காலத்தில் இசை காட்டுகின்றது.
வேதகாலத்தில் சாமவேதம் இ வேதகாலத்தில் முதன்மை வழிபாடாக ய வழிபாட்டில் இசைப்பாடங்களும் வீணை இ
சங்ககாலத்தில் ஐம்பெருநிலப்பரப்புக அவற்றிற்கு யாழும், பறைகளுமென வகுக் உயர் நிலையுடையாராகக் கணிக்கப்பட்டன
சங் கமருவிய காலத்தில் சில காரைக்காலம்மையாரின் பதிகமரபுகளும் தி
பல்லவர்காலத்தில் தேவார முதலிக இசை ஆதரவும் இசைத்தமிழ் வளர்ச்சிய இக்காலத்தில் சிறப்பெய்தின் இறைவனே இசை வளங்கிய வரலாறும் உண்டு.
இக்காலத்தில் சம்பந்தர், அப்பர், சுந்த தேவாரங்கள் இயற்றப்பட்டன அவற்றில் பண் போன்ற பலபாடல்கள் இசையின் முக்கியத்
சோழப் பெருமன்னர் காலத்தில் அவ்வாலயங்களில் வழிபாட்டு நெறியா. இசைக்கற்றூண்கள் அமைக்கப்பெற்றும் மான
பிற்பட்ட காலத்தில் நாயக்க மன் மாற்றமடைந்து தெலுங்கு மொழி பிரதானமாகி

பொன்விழா மலர் - 2012
ரலாற்றில் இசை
உலகின் பொதுமொழி. உலகின் சகல சயின் மூலமாகிய ஒலி பிரதானமாகின்றது. ஒலி. ஏனெனில் உணர்வுப் பரிமாற்றத்திற்கு
ஆகும். மொழிக்கு மூலம் ஒலி .
சை. ஆக மனித நாகரிகத்தின் தோற்றுவாயே கிய ஓம் எனும் ஓம்காரம் ஓசையையே
-, நி எனும் ஏழு ஓசைகளாகி அவைகளில் விரிவடைகின்றன இவ் ஏழு ஸ்வரங்களும் Dாகவும் பொதுவாகவும் இருந்து பரவுகின்றது. 8 நோக்கும் போது, திராவிட நாகரிகத்தின் லத்தில் கிடைக்கப்பெற்ற சின்னங்களில் பிகளதும் புல் லாங் குழல் வடிவமும் F வளர்ச்சியடைந்துள்ளமையையும் எடுத்துக்
சையே வடிவாகக் கொண்டமைந்தது. பாகமும் வேள்வியும் இடம்பெற்றன இவ் சைத்தலும் மிக முக்கியமாக இருந்தன.
ளும் அவற்றிற்கு ஐவகைப் பெரும்பண்களும் கப்பட்டு இசைபாடும் பானனும் பாடினியும்
மப் பதிகார இசை சிறப் புறுகின்றது. இருமுறை இசைக்கு வழிவகுத்தது.
களின் தோற்றமும் அன்றைய மன்னர்களின் பில் பெரும்பங்காற்றின. தேவார இசை சக்கு முக்கியத்துவம் கொடுத்து பொற்றாளம்
ரர் ஆகிய தேவார முதலிகளால் பண்ணுடன் அம்பதமேழும், ஏழிசையாய் இசைப்பயனாய் துவத்தை விளம்புகின்றன.
ஆலயங்கள் பல தோற்றம் பெற்று க இசைபாடும் மரபும் ஆலயங்களில் ரிக்கவாசகரின் திருவாசகமும் தோன்றியது.
பனர்களின் ஆட்சி ஆந்திரமானிலத்திற்கு | இசை கர்நாடக இசை எனும் வகையிலும்
-30

Page 65
ஞானசம்பந்தர் கலைமன்றம்
N |
ஹிந்துஸ்தானி இசை எனும் வகையிலும் புரந்தரதாசர், ஜயதேவர், ஊத்துக்காடு ெ பின் அருணாசலர் கவிராயர், முத்துத்தான தமிழ் இசையையும் வளர்த்தனர்.
சியாமா சாஸ்திரிகள் முத்துஸ் சங்கீத மும்மூர்த்திகள் தோன்றி இலை மகத்துவத்தையும் தெய்வீகத்தையும் உ
அதற்குப் பிற்பட்ட காலத்தில் வளர்த்து இசையானது எங்கும் பரவ
அரங்குகளினூடாக தொலைக்காட்சியூடா நாடகங்கள், சினிமா போன்ற வடிவங்க இன்றியமையாத தொன்றாகவும், மனித மானதுமான இடத்தைப் பற்றியுள்ளது.
தற்காலத்தில் இவ்விசை ம பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் பாதுகாத்தும் பயிற்றுவித்தும் வருகின்
ஞானசம்பந்தர் கலைமன்றமும் ஓர் பண்ப ஏனைய கலைகளுடன் இசையை பெரும்பங்காற்றுகின்றது. சிறு வயதினரின் இசையை ரசிப்பதற்கும், ஈடுபாடு உண்டா ஞானசம்பந்தர் கலைமன்றம் காலடி வைக் நாமும் இருப்பதனையிட்டு பெருமையை
தமிழன்னை தன்னிடம் கெ பாரம்பரியங்களுக்கு இலக்கண தமிழனின் கட்டட, சிற்ப, ஒவிப விளங்கும் தென்கக் கோவில் கலைகளையும், நடன நாடகக்
அவனியில் இல்லை.

பொன்விழா மலர் - 2012
D பிரிவடைந்து வளரத்தொடங்கியது. அதன்பின் வங்கடகவி, ஷேத்ரஞ்ஞர் போன்றோரும் அதன் ன்டவர், கோபாலகிருஸ்ண பாரதியார் போன்றோர்
வாமி தீஷிதர், தியாகராஜஸ்வாமிகள் ஆகிய சையை மேம்பாடடையச் செய்து இசையின் உலகிற்கு உணர்த்தினர்.
எத்தனையோ பாவலர்கள் தோன்றி இசையை
வழிவகுத்தனர். அவ் இசை தற்காலத்தில் Tக இசைத்தட்டுக்கள் இசைப்பதிவு, இறுவட்டு, களிலும் பரவி மக்களின் அன்றாட வாழ்வில் தமன உணர்வில் முக்கியமானதும் அவசிய
-ரபு குன்றாமல் பல இசைக்கல்லூரிகள், , கலைமன்றங்கள் போன்ற நிறுவனங்கள் றன. அவ்வகையில் வடமராட்சிப் பகுதியில் பாட்டின் அடையாளச்சின்னமாக விளங்குவதோடு - முதன் மையாக வளர்த்து வருவதில் பிருந்து பெரியோர் வரை இசை பயில்வதற்கும் (வதற்கும் ஏதுவாகின்றது ஐம்பதாவது ஆண்டில் க்கும் தருணத்தில் இம் மன்ற இசையாசிரியராக ஊடகின்றேன்.
நந்தகுமார் சஞ்ஜீவன்
விரிவுரையாளர்
இசைத்துறை யாழ். பல்கலைக்கழகம்
Tண்டுள்ள கலாசார, பண் பாட்டுப் ரம் கூற யாரால் முடியும்? பக் கலைகளின் பொக்கிசங்களாக மகளையும், எமக்கே உரிய இசைக் கலைகளையும், மெச்சாதவர் இந்த
31

Page 66
ஞானசம்பந்தர் கலைமன்றம்
மிருதங்கம்
கலை என்னும் சொல்லானது கலா பெற்றது. கலா- என்பதன் பொருள் சத உள்ளத்தில் உதித்த உயர்ந்த எண்ணங்கள் பரிணமித்து உள்ளன.
கலைகள் பெரும்பாலும் கோயில்க பெற்றன. இவ்வகையில் ஆலயங்களில் அர கலைகளில் கட்டடம், சிற்பம், ஓவியம், படி குறிப்பிடத்தக்கவை. இக்கலைகள் யாவும் பூரணத்துவம் என்பவற்றைக் கொண்டுள்ள
இவ்வாறான 64 கலைகளில் முத்த என்பவற்றில் இசைக்கலை - நடுநாயகமாக வ கீதம், வாத்தியம், நிருத்தியம் - என | வாத்தியம் ஆகிய இரண்டும் சேர்ந்தே இ தனிக்கலையாக வளர்ந்து வருகின்றது.
மிருதங்க கலையின் பங்களிப்பு
ஸ்ருதி - மாதா- லயம் - பிதா இது சிறந்த முறையில் வளர்வதற் கு அ இன்றியமையாதவர்கள். அவ்வாறே இசையின் ஸ்ருதியும், லயமும் இன்றியமையாதனவாகும் லயத்தின் சிறந்த வழி நடாத்தலுடன் இ வழிநடாத்தலுடன் இணையும் போது, ஒரு பாட வந்தடைகின்றது.
கர்நாடக இசையைப் பொறுத்தவரைய மிருதங்கத்தையும் பயன்படுத்தி வருகின்றே பங்களிப்பு இன்றியமையாததாகும். இவ் ஆலயங்களும், நுண்கலை மன்றங்களும் மாவட்டத்தை பொறுத்தவரையில்
* * * * * *
யாழ். பல்கலைக்கழக இர யாழ். திருமறைக்கலாமன்ற நல்லூர் - இளங்கலைஞர் இணுவில் - இளந்தொண்டர் தெல்லிப்பழை - அரங்கக்க பருத்தித்துறை - ஞானசம்ப செல்லும்

பொன்விழா மலர் - 2012
கக் கலை
- என்ற வேற்றுச் சொல்லிலிருந்து தோற்றம் நா வளர்தல் என்பதாகும். மனிதர் - தம் நம் சீரிய சிந்தனைகளும் அழகுக் கலையாக
களை அடித்தளமாகக் கொண்டே வளர்ச்சி ரவணைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட அழகுக் மக்கலை, இசை, நடனம், நாடகக்கலைகள் - உள்ளம், அழகு, தத்துவம், ஆன்மீகம்
ன.
மிழாக விளங்கும் இயல், இசை , நாடகம் விளங்குகின்றது. ஆதிகாலத்தில் இசையானது முன்றாக இருந்தது. பிற்காலத்தில் கீதம், இசைக்கலை என உருவாகி நாட்டியம் -
| ஆன்றோர் வாக்கு. ஒரு பிள்ளை பிறந்து, ப் பிள் ளையின் தாயும், தந்தையும் சிறப்பிற்கும் அதன் தாயும், தந்தையுமாகிய). இசையைத் தோற்றுவிக்கும் சுருதியானதுணையும் போது ஒரு பாடலானது சிறந்த லானது சிறந்த முறையில் எமது செவிகளை
பில் சுருதிக்காக - தம்புராவையும், லயத்திற்கு மாம். பரதநாட்டியத்திலும் மிருதங்கத்தின் வாறான எமது நுண்கலை வளர்ச்சிக்கு 5 பெரும்பங்காற்றி வருகின்றன. யாழ்.
ாமநாதன் நுண்கலைக்கழகம்
கம்
மன்றம் [ சபை
லாசாலை ந்தர் கலாமன்றம் என இப்பட்டியல் நீண்டு
352)

Page 67
ஞானசம்பந்தர் கலைமன்றம்
மிருதங்கக் கலையின் பரம்பரை
0"
கர்நாடக கலை வளர்ச்சியில் மம் பெரும் தந்தை திருவாளர் A.S இராமநா இருந்தே மிருதங்கக்கலை யாழ். மண் இதற்கும் முன்னும் இருந்துள்ளன.
- UT"
அதாவது கூத்து, நாடகம், 4 சத்தமத்தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது எம்மண்ணிற்கு இசைக்கலைஞர்கள் கும்பகோணம் இசைப் பரம்பரையில ஆனைக்கோட்டை - கோடையிடி எ. மய எஸ். சுப்பையாபிள்ளை, வி. கணபதிப்
குறிப்பிடத்தக்கது.
1944 ஆம் ஆண்டு அண்ணாப் 1948இல் சங்கீத பூஷணம் பட்டம் ( வருகை தந்த திருவாளர் எ.எஸ். இராமநா செய்ய வைத்தார். மைலாட்டூர் சாமி ஐ சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற இவர் ! நடன கல்லூரி ஒன்றின் நாட்டிய நிகழ்விற் அவதரித்த இவர் யாழ். மண்ணில் கு வளர்த்தெடுக்க கால்பதித்தார். யாழ் நுன் கற்பித்தார். இவரது முதலாவது மாண இவ்வாறே மறைந்த வி.அம்பலவாணர் ரி. சி.மகேந்திரன், ம.ரவிச்சந்திரா, ச.பிரண ஜெயமணிதேவி, பாலஸ்ரீ போன்றோ அ.சோமஸ்கந்தசர்மா, அமரர் சி.சங்கர கலை வளர்ச்சிப் பங்காளிகளாவர்.
இம் மேதாவிகளின் வழி வந் பயிற்றுவித்தலில் ஈடுபட்டு வருகின்றமை
எமது கலைமன்றத்தின் பங்களிப்பு
ஞானசம்பந்தர் கலைமன்றமான வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், ந தையல், தட்டெழுத்துப் பயிற்சிகா மிருதங்கக்கலையை ஆரம்பித்து வைத்த (கலாவித்தகர், கலாபூஷணம், சங்கீதம் மத்தள கலைச்சுடர், கலைஞானகேசரி) 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் ந எமது பிரதேச கலை வளர்ச்சிக்குப் ப

பொன்விழா மலர் - 2012
மிருதங்கக் கலையை யாழ். மண்ணில் வித்திட்ட ரதன் ஐயா அவர்களாவார். 19ஆம் நூற்றாண்டில் ணில் ஒலித்ததாக வரலாற்றுகள் கூறுகின்றன.
Fதுர்க்கச்சேரி (சின்னமேளம்) என்வற்றிற்கு - 5. இக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே
வரவழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தியாவின் பிருந்து புத்துவாட்டி எஸ். இரத்தினம் , பில்வாகனம், யாழ். கோடையிடி, தம்பிப்பிள்ளை. பிள்ளை, என் தங்கம் ஆகியோரின் பங்களிப்பு
மலைப் பல்கலைக்கழகத்தில் கலை பயின்று, பெற்று, 1950ஆம் ஆண்டு யாழ். மண்ணிற்கு எதன் அவர்கள் மிருதங்கக் கலையை மறுமலர்ச்சி ஒயரிடம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் - பாழ். 1ம் குறுக்குத்தெருவில் அப்போது இருந்த ற்கு பாடுவதற்கு அழைக்கப்பட்டார். சிதம்பரத்தில் கடும்பத்துடன் குடியேறி மிருதங்கக் கலையை ன்கலைக்கழக விரிவுரையாளராகக் கடமையேற்று வனாக - ரட்ணதுரை. பிரகலாதன் உருவாகினர். பாக்கியநாதன், க.ப.சின்னராசா, ம.சிதம்பரநாதன், ரவநாதன் போன்றோரும் ஜம்புநாதன், ஸ்ரீதரன், ரும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவ்வாறே சிவம் (எமது ஆரம்பகுரு) அவர்களும் எமது
மத வழித்தோன்றல்கள் பலர் இன்றும் கலை ம குறிப்பிடத்தக்கதாகும் .
து 1962ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு டனம், புல்லாங்குழல் ஆகிய நுண்கலைகளும், ளும் - பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு 5 பெருமைக்குரியவர் திருவாளர் க.ப. சின்னராசா ரத்தினம், லயஞானசுரபி, லயஞானகலாபமணி,
அவர்களையே சாரும் இவர் 1975ஆம் ஆண்டுாட்டின் அசாதாரண சூழ்நிலை காலங்களிலும் ங்களிப்புச் செய்தார். தொடர்ந்து த.பார்த்திபன்

Page 68
ஞானசம்பந்தர் கலைமன்றம்
அவர்களால் இப்பணி தொடரப்படுகிறது. போத; இம் மாணவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது தமது ஆற்றல்களை வெளிப்படுத்துகின்றார்க இடை விலகுவதையும் அவதானிக்க முடிகி பிள்ளைகளை ஒவ்வொரு கலைகளில் ஆ திறன் வெளிப்பாட்டில் நீங்களும் மகிழ்ந்து இதன் மூலம் எமது கலைகள் மட்டுமல் சமுதாயத்தையும் அழிவிலிருந்து காப்பது ?
எத்தகைய கல்வி, 0 ஒருவனை தனது சொ செய்கிறதோ அதுதான்
நாம் எல்லோரும் இழை எதையும் செய்யக்கூடிய
இதயத்தை இறைவன் கைகளால் காரியங்கா மனிதர் இந்த உலகில் வ

பொன்விழா மலர் - 2012
தியளவு மாணவர்கள் பயின்று வருகின்றனர். து பாடசாலைகள் ஆலயங்கள் வாயிலாக கள். இருப்பினும் சிலர் குறுகிய காலத்தில் றது. பெற்றோர் ஒவ்வொருவரும் உங்கள் ர்வங்காட்டச் செய்யுங்கள். பிள்ளைகளின் ஏனையவர்களையும் மகிழச் செய்யுங்கள். ன்றி, திசை மாறிச் செல்லும் இளைய உறுதி.
த.பார்த்தீபன், இசைக்கலைமானி,
ஆசிரியர், ஞானசம்பந்தர் கலைமன்றம்.
நம் பிக்கையைத் தந்து சந்தக்காலில் நிற்கும்படி உண்மையான கல்வி.
றவனுடைய பிள்ளைகள், ஆற்றல் நமக்கு உண்டு.
கனுக்கு அர்ப் பணித்து, களைச் செய்துகொண்டு, வாழ வேண்டும்.

Page 69
ஞானசம்பந்தர் கலைமன்றம்
வங்கிகளும் வ
பயன்
பொதுவாக வங்கிகளிடமிருந்த பலவிதமான வசதிகளையும் பலர் அ வங்கிகளை அணுகும் எவரும் தங்கள் கொள்ளக்கூடிய வசதிகளை நிச்சயமா.
|இரண்டு மூன்று தசாப்பதங்க வங்கிகளும் அதன் சேவைகளும் பல மப் மேம்படுத்தவும், தனி மனிதனின் வாழ் வழிகளில் உதவுகின்றன.
ஒரு காலத்திலே பணம் படைத் பெரிய வியாபாரிகளும் தான் வங்கிகை வங்கிகள் இயங்குகின்றன என்ற பெ நிலவியது.
1970 - 1978 காலப்பகுதியில் மூலம் அரசாங்கம் செய்தது. விவசாயி நோக்கில் நாடெங்கிலும் 300க்கு மேற்பட்ட இணைந்த வங்கிக்கிளைகளையும் 8 பெருந்தொகையான பணம் மிக இ கொடுக்கப்பட்டது. ஆனால் சில ஊழல் விவசாயிகளை விட ஏனையோர் தான் இ அளவில் இத் திட்டம் வெற்றியளிக்க கொடுக்கப்பட்டது என்ற மனப்பான்மை ெ இதனால் கோடிக்கணக்கான கடன்கள்
சரியான வழிகாட்டல் இன்ல நடவடிக்கைகளும் மக்களைத் திசை தி செய்து பிழைக்கும் அநேகருக்கு இந்த
அதனால் இந்தத் திட்டத்தில் ஒத்த இன்னொரு திட்டம் முன்வை வெற்றியடைந்து தற்போதும் நடைமுறை
இலங்கையில் தற்போது அரச விதமான வங்கிகள் இயங்குகின்றன. அ வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகிய அரசாங்கத்தால் நடத்தப்படும் அபிவிரு, வங்கிகளின் பெரும்பகுதி அராசங்கத்த தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிக

பொன்விழா மலர் - 2012
பாது மக்களுக்கான பாடுகளும்
து பொது மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய அறிந்திருப்பதில்லை. நேர்மையான முறையில் தொழிலையோ வாழ்க்கையையோ உயர்த்திக் க அவர்கள் பெற முடியும்.
ளுக்கு முன்னர் இருப்பதை விட இப்போது டங்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தை க்கைத் தரத்தை உயர்த்தவும் வங்கிகள் பல
தேவர்களும் பெரிய உத்தியோகம் வகிப்போரும் ள நாடினார்கள். அவர்களுக்காக மட்டும் தான் எதுவான கருத்தும் சாாரண மக்களிடையே
தான் ஒரு பெரிய மாற்றத்தை இலங்கைவங்கி களுக்கு இலகு கடன் வசதிகளைச் செய்யும் - கமநலச் சேவை நிலையங்களையும் அதனோடு அரசாங்கம் நிறுவியது. குறுகிய காலத்தில் லகுவான பிணைகளோடு விவசாயிகளுக்குக் மகள் நடைபெற்ற காரணத்தால் உண்மையான க்கடன்களைப் பெற்றனர். இதனால் எதிர்பார்த்த வில்லை. இது அரசாங்கத்தால் இலவசமாகக் பரும்பான்மையான மக்கள் மனதில் நிலைத்தது.
மீளச் செலுத்தப்படவில்லை.
மையும், ஊழல் பேர் வழிகளின் தவறான நப்பி விட்டதனால் உண்மையாகவே விவசாயம் க் கடன்கள் சென்றடையவில்லை.
இருந்த ஓட்டைகள் அடைக்கப்பட்டு இதனோடு பக்கப்பட்டது. இத்திட்டம் 90%க்கு மேல் றயில் உள்ளது.
ரங்க வங்கிகளையும் சேர்த்து ஏறத்தாழ 26 ரசாங்க வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் பவை மிகப் பிரமாண்டமானவை. இது தவிர த்தி வங்கிகளும் இயங்குகின்றன. இப்படியான எல் முதலீடு செய்யப்பட்டவை. மீதமுள்ளவை ளின் கிளைகள். இவை தவிர வங்கிகளோடு
35)

Page 70
ஞானசம்பந்தர் கலைமன்றம்
போட்டி போட்டுக் கொண்டு பல நிதி ! கிளைகளைத் திறந்துள்ளன.
இனி மக்களுக்கு இந்த நிறுவன! பட்டியலிட்டுப் பார்க்கலாம்.
வைப்புக்கள்
சேமிப்புப் பழக்கம் தான் ஒரு மனி பிள்ளைகளின் கல்வி, மற்றும் பல குடும்பத் ஒருவனின் சேமிப்புத்தான் கைகொடுக்கு ஊக்குவிக்கவும், அவர்கள் சேமிப்பு வட் செய்கின்றன.
இதற்கான பல திட்டங்களை வங். பிறந்தநாள் முதல் மனிதனின் கடைசிக் கா பற்றி வங்கிகளிடமிருந்து நேரடியாக யாரு
இத்திட்டங்களைக் கவர்ச்சிகரமாக இணைந்த பல நன்மைகளை மக்கள் 6 கல்விக்கு உதவும் பல திட்டங்களும் இளவ திட்டங்களும் இவற்றில் அடங்கும்.
எல்லா வயதினருக்கும் பொருந்தக் மிகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் வங்கிகளால் செயல் படுத்தப்படுகின்றன விளக்கமாகவும் விபரிக்க இங்கே இடம் போது அதி உயர் நன்மைகளைப் பற்றியும், ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வங்கி ( சாலவும் சிறந்தது. அவர்கள் உங்களுக்கு பற்றி விரிவாக எடுத்துச் சொல்வார்கள்.
தங்கள் வாழ்க்கையைப் படிப்படியாக விரும்புபவர்கள் நிச்சயமாக தாங்கள் வி வேண்டும்.
கடன் வசதிகள்
வங்கி என்று நினைக்கும் போதே எ எப்படி எடுக்கலாம் என்பதே. சேமிப்புத்த விரும்புவோரை விட கடன்களைப் பற்றி அற இருக்கும். இது பிழையெனச் சொல்ல ! பெறாமல் பல அபிவிருத்திகளை நாம் நின

பொன்விழா மலர் - 2012
நிறுவனங்களும் நாட்டின் பல பகுதிகளில்
பகளால் கிடைக்கும் நன்மைகளைச் சிறிது
தனின் வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியம், தேவைகள் எல்லாம் சிரமமின்றி நிறைவேற ம். இந்தப் பழக்கத்தை மக்களிடையே டியுடன் வளரவும் வங்கிகள் உறுதுணை
கிகள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ாலம் வரை செயல்படும் பல திட்டங்களைப் ம் அறிந்து கொள்ளலாம்.
க அறிமுகப்படுத்துவதற்காக அவற்றோடு பறக்கூடியதாக இருக்கும். பிள்ளைகளின் பதியனருக்கு ஏற்ற பல நன்மைகள் கொண்ட
கூடிய சேமிப்புத் திட்டங்கள் அவர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடனும் 1. எல்லாவற்றையும் தனித்தனியாகவும் தாது. ஆகவே சேமிப்பினால் அடையக்கூடிய பொருத்தமான திட்டங்களைப் பற்றியும் முகாமையாளர்களை நேரடியாக சந்திப்பது | பொருத்தமான சேமிப்புத் திட்டங்களைப்
பொருளாதார ரீதியில் உயர்த்திக் கொள்ள நம்பும் வங்கிகளோடு தொடர்பு கொள்ள
ருவருக்கு ஏற்படும் எண்ணம் என்ன கடன், ட்ெடங்களைப் பற்றி அறிந்து கொள்ள ந்து கொள்ளும் ஆர்வம் தான் பலருக்கும் மடியாது. வங்கிகளின் கடன் வசதியைப் னத்தும் பார்க்க முடியாது.

Page 71
ஞானசம்பந்தர் கலைமன்றம்
எல்லா விதமான சட்டரீதியான ( பெறலாம் என்பதே பொதுவான நியதி. வந் வீடு கட்டல், மற்றும் முக்கியமான செயற் குறைவானவர்கள் என்றே சொல்ல வே
எல்லாவற்றையும் விரிவாக இ தேவைகளுக்கு உரிய கடன்களைப் 6 நேர்மையான முறையில் உண்மையான ( நிச்சயமாக உதவிகள் கிடைக்கும்.
1. சகலவிதமான விவசாயத் தேவைகள் 2. மீன்பிடித்தொழில், உபகரணங்கள் 6 3. வீடு கட்டல் 4. வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது 5. போக்குவரத்து வாகனங்கள் கொள்க 6. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் ெ 7. மாணவர்களின் கல்விக்கு உதவுதல் 8. தனிப்பட்ட தேவைகளுக்காக வாகல் 9. புண்ணிய தலங்களைத் தரிசித்தல் 10. இடப்பெயர்வுகள் ஏற்பட்ட பின்னர்
மேற்படி தேவைகளைத் தவி வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம். இத அவர்கள் உங்கள் தேவைக்கேற்ற மு6
ஆனால் கடன் பெறுபவர்கள் ஒ6 அளிக்கப்படும் கடன்கள் அரசாங்கத்தால் தான் கடன்கள் கொடுக்கப்படுகின்றன. 8 நேர்மையாக மீளச் செலுத்துபவர்களுக்கு வேறு கடன்கள் எடுக்கப்படும் போது பி
மேலும் இப்போது தங்க நன. மேற்கொள்ளப்படுகின்றன. இது உங்கள் நல்லதொரு தொகை உங்களுக்கு மிகக் செய்கிறது.
இவை தவிர உங்கள் பெறும் பாதுகாப்பாக வைப்பதற்குச் சில வங் குறைந்த வாடகையில் கிடைக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லப் போனா ஏதாவது ஒரு முறையில் வங்கிகள் தெ

பொன்விழா மலர் - 2012
நடவடிக்கைகளுக்கும் வங்கிகளின் உதவியைப் |கிக் கடன்களை பெறாமல் தொழில் அபிவிருத்தி, பாடுகள் ஆகியவற்றைச் செய்பவர்கள் மிகமிகக்
ண்டும்.
ங்கு பட்டியலிட முடியாவிட்டாலும் கீழ்வரும் பறுவது அவ்வளவு சிரமமானதாக இருக்காது. தேவைகளுக்காக வங்கிகளை அணுகுவோருக்கு
[ (உபகரணங்கள் வாங்குவது உட்பட) பாங்குவது
வனவு செய்தல் சய்தல்
எங்கள் வாங்குவது
வாழ்க்கையைக் கட்டியெழுப்புதல்
ர இன்னும் எத்தனையோ விடயங்களுக்கு ற்காக வங்கி முகாமையாளர்களை அணுகினால் றையில் உதவுவார்கள்.
ன்றை நினைவிலிருத்த வேண்டும். அவர்களுக்கு கொடுக்கப்பட்டதல்ல. மக்களின் சேமிப்பிலிருந்து ஆகவே மீளச் செலுத்துவது மிக மிக முக்கியம். த வங்கிகள் பல சலுகைகளை வழங்குவதோடு பிணைகள் இலகுவாக்கப்படும்.
கை அடகுச் சேவை எல்லா வங்கிகளாலும் நகைகளை மிகப் பாதுகாப்பாக வைப்பதற்கும், குறைந்த வட்டியில் கிடைப்பதற்கும் வழிவகை
தி மிக்க ஆபரணங்களையும், நகைகளையும் கிகளில் பாதுகாப்புப் பெட்டகங்களும் மிகக்
பல் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இப்போது தாடர்பு பட்டிருக்கின்றன.

Page 72
ஞானசம்பந்தர் கலைமன்றம்
இப்போது எல்லா வங்கிகளும் கன உங்களுக்கு மிக வேகமான சேவை வெளிநாட்டிலிருந்து உங்கள் உறவினர் அ கிடைக்கிறது. மேலும் நீங்கள் இலங்கையில் அதை நீங்கள் எங்கிருந்தாலும் அருகிலும் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்
வங்கிகளுக்குச் செல்லாமலே 24 இயந்திரங்களும் இப்போது நாடெங்கிலும் நி நன்மை, ஒரு வங்கியில் நீங்கள் கணக்கு 6 இயந்திரங்களில் பணம் எடுக்கக் கூடிய வச சேர்ந்ததோ (உதாரணமாக ViSA) அந்த பிறவங்கிகளின் இயந்திரங்களிலும் பணம்
அறவிடப்படும் (பிறவங்கிகளின் இயந்திரங்க இயந்திரமானால் கட்டணம் இல்லை.
எந்த இடத்தில் இருந்தாலும் அந்த கொள்ள வழி செய்யும். சர்வதேச கார்டுகள்
இதை விட கடன் அட்டைகளும் உ கொள்ள அருகிலுள்ள வங்கிக் கிளையை
இந்தக் கட்டுரை விரிவானதல்ல. 6 ஒரு சிறிய முயற்சியே இது. விரிவாக வந் அது பல பக்கங்களுக்கு வரும்.
ஆகவே வங்கிச் சேவைகளின் | முகாமையாளர்களைச் சந்தித்தால் அவர்க
எல்லா ஆற்றலும் உன் உள் உன்னால் எதையும் சாதிக்
[UUUUUUUU)

பொன்விழா மலர் - 2012
சினி வலைப்பின்னலில் இணைந்திருப்பதால் கிடைக்கின்றது. அது மட்டுமல்லாமல் னுப்பும் பணம் உடனடியாக உங்களுக்குக் - எந்த இடத்தில் கணக்கு வைத்திருந்தாலும் Tள அதே வங்கிக் கிளையூடாக உங்கள்
மணி நேரமும் பணம் பெறக்கூடிய A.T.M றுவப்பட்டிருக்கின்றன இதிலுள்ள இன்னொரு வைத்திருந்தாலும் வேறு வங்கிகளின் A.T.M தி உங்கள் A.T.M கார்ட் என்ன வகையைச் 5 வகை கார்ட்களை ஏற்றுக்கொள்ளும். எடுக்கலாம். அதற்கு ஒரு சிறிய கட்டணம் -ளில் பணம் பெற்றால் மட்டும்) அதே வங்கி
ந்த நாட்டுப் பணத்தையும் நீங்கள் பெற்றுக் ளையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
ண்டு. எல்லா விபரத்தையும் நீங்கள் தெரிந்து நீங்கள் நாடுவதே நல்லது.
வங்கிச் சேவைகளைக் கோடிட்டுக் காட்டும் வகிச் சேவைகளைப் பற்றி எழுதுவதானால்
முழுப்பயனையும் அறிய நீங்கள் வங்கி ள் நிச்சயமாக உங்களுக்கு உதவுவார்கள்
க.பாலசுப்பிரமணியம் ஓய்வு நிலை உதவிப் பொது
முகாமையாளர், இலங்கை வங்கி வடபிராந்தியம்.
ளே உள்ளன. க முடியும்.
[UUUUUUUU
சுவாமி விவேகானந்தர் -
1-38-)

Page 73
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்தர் க பிரதமவிருந்தினராக் க
விழா - காலம் 1962 - 2012
முதலாவது ஆண்டுவிழா
M.V வ நிலைய சிவராச
வேலுப் கலைமன்ற மண்டபத் திறப்புவிழா
18.01. 1964
இரண்டாவது ஆண்டுவிழா
16.04.1964
மூன்றாவது ஆண்டுவிழா
17.04.1965
நான்காவது ஆண்டுவிழா
16.04.1966
ஐந்தாவது ஆண்டுவிழா
12.04.1967
ஆறாவது ஆண்டு விழா
15.04.1968
1191 44
ஏழாவது ஆண்டு விழா
15.04.1969
எட்டாவது ஆண்டுவிழா
16.04.1970
ஒன்பதாவது ஆண்டுவிழா
16.04. 1971
பத்தாவது ஆண்டுவிழா
16.04. 1972
பதினொராவது ஆண்டு விழா 16.04.1973

பொன்விழா மலர் - 2012
லைமன்ற விழாக்களில்
லந்துகொண்ட பிரமுகர்கள்
பிரமுகர்கள்
றட்சிஸன் அம்மையார் கருணா பம் X.C மாணிக்கவாசகர் உ.உ.ஆ, ாஉ.உ.ஆ, பிள்ளை மணியகாரன்
ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த யோகீஸ்வர சுவாமிகள்
கோ. ஆழ்வாப்பிள்ளை C.C.S , O.B.E S. S.கனகரத்தினம் ).P திவ்வியஜூவனசங்கத் தலைவர்
வித்துவான் க.ந.வேலன்
ஸ்ரீலஸ்ரீ வடிவேல் சுவாமிகள் வண. பிதா J.P ஜீவரத்தினம் O.M.! வண.E.E குணரத்தினம் B.D.S ஸ்ரீலஸ்ரீ வடிவேல் சுவாமிகள்
வண. பிதா T.A ). மதுரநாயகம் வண. சாமுவேல் V நல்லையா ஜனாப் M.M அப்துல்காதர் D.) | K. துரைரத்தினம் பா. உ
புலவர் A.w அரியநாயகம்
மயிலை. சிவ. சண்முகதாசன் B.0.L
ந. நடராசா, நகரசபைத்தவைலர் செம்பியன் செல்வன்
பிர. இரத்தினசபாபதி சாரதாநிலையம் |X. கந்தசாமி B. Sc Dip. in Ed
நெல்லை. க. பேரன் பிர. இரத்தினசபாபதி சாராதாநிலையம்
மு.தம்பிமுத்து A.G.A R.சற்குணராசா (D.S.N.S)
- மு. தம்பிமுத்து A.G.A

Page 74
ஞானசம்பந்தர் கலைமன்றம்
பன்னிரண்டாவது ஆண்டுவிழா
16.04.1974
விசேஷ பொதுக்கூட்டம்
02.01.1975
பதின்மூன்றாவது ஆண்டு விழா
16.04.1975
பதின்நான்காவது ஆண்டுவிழா
15.04.1976
பதின்ஐந்தாவது ஆண்டு விழா
15.04.1976
பதினாறாவது ஆண்டு விழா
16.04.1978
பதினேழாவது ஆண்டு விழா
16.04.1979
வாணிவிழா
29.09.1979
பதினெட்டாவது ஆண்டு விழா
15.04.1980
வாணிவிழா
17.10.1980
- 10
பத்தொன்பதாவது ஆண்டு விழா
16.04.1981
இருபதாண்டு நிறைவு விழா
க
16 16 ( 2 ) 5 அ <
இருபத்தோராம் ஆண்டு விழா
16.04.1983
இருபத்திரண்டாவது ஆண்டு விழா
14.05.1984
இருபத்திமூன்றாவது ஆண்டு விழா
16.04.1986
இருபத்திநான்காம் ஆண்டுவிழா
16.04.1986
- ஓ ஓ ஓ 9 16
இருபத்தி ஐந்தாம் ஆண்டுவிழா
14.05.1987

பொன்விழா மலர் - 2012
5.நடராசா நகரசபைத்தலைவர் காசி ஆனந்தன் (உணர்ச்சிக்கவிஞன்)
க.கனகராசா சிவதர்ம வள்ளல் வண. பிதா. டேவிற் O.M.I பன்மொழிப் புலவர் க. சி. குலரத்தினம்
இ. பரமகுரு மாவட்ட நீதிபதி A.சண்முகதாஸ் B.A. Ph.D த.மார்க்கண்டு A.G.A R.S.பாலச்சந்திரன் (கலைஞர்) ந.மார்க்கண்டு A.G.A
4.K.கணேசலிங்கம் பேராசிரியர்
.துரைரத்தினம் பா.உ ".வேலும் மயிலும் A.G.A செல்வி. R. 3. மான் அதிபர் M.H.S
1.R கோவிந்தசாமி (கலைஞர்)
.சோமசுந்தரப்பிள்ளை B.A.F.C.A
தங்கம்மா அப்பாக்குட்டி துர்க்கா துரந்தரி
K கணேசலிங்கம் பேராசிரியர் ரவை அருள் (கலைஞர்)
- துரைரத்தினம் பா. உ, 1. வேலும்மயிலும் உ. அ , 5. தம்பிமுத்து மா.ச.உ, 4. சோமசுந்தரம்பிள்ளை B.A பட்டயக்
-கணக்காளர்
ரு. அ. சோமசுந்தரம்பிள்ளை. பி.ஏ பி.சி.ஏ
ரு. டபிள்யூ. என். எஸ். சாமுவேல் பி.ஏ. லண்டன்), அதிபர் ஹாட்லிக் கல்லூரி
ரு. மு. க முருகானந்தம் - M.B.B.S, உமராட்சி லயன்கழகத் தலைவர்
சந்தமிழ்திலகம் செல்வி புஸ்பா சல்வநாயகம் - பி.எஸ்சி. பாமி சித்ரூபானந்தா, (சாரதா சோவாச்சிரமம் தத்தித்துறை)

Page 75
ஞானசம்பந்தர் கலைமன்றம்
இருபத்தி ஆறாம் ஆண்டு விழா
18.06.1988
இருபத்தி ஏழாம் ஆண்டு விழா
22.05.1989
இருபத்தி எட்டாம் ஆண்டு விழா
10.03.1990
இருபத்தொன்பதாம் ஆண்டு விழா
27.05.1991
முப்பதாம் ஆண்டுவிழா
12.06.1992
முப்பத்தியோராம் ஆண்டுவிழா
04.06.1993
முப்பத்திரண்டாம் ஆண்டுவிழா
25.05.1994
முப்பத்தி மூன்றாம் ஆண்டு விழா
15.05.1995
முப்பத்தி நான்காம் ஆண்டுவிழா
26.10.1996
முப்பத்தைந்தாம் ஆண்டு விழா
22.05.1997
முப்பத்தாறாம் ஆண்டு விழா
09.06.1998 முப்பத்தேழாவது ஆண்டு விழா
30.05.1999
முப்பத்தெட்டாவது ஆண்டு விழா
06.08.2000
முப்பத்தொன்பதாம் ஆண்டுவிழா
10.06.2001 நாற்பதாவது ஆண்டுவிழா
24.06.2002
நாற்பத்தொராவது ஆண்டு விழா
15.06.2003

பொன்விழா மலர் - 2012
டாக்டர்.எம்.கே.முருகானந்தம், எம்.பி.பி.எஸ் திரு.அ.சோமசுந்தரம்பிள்ளை பி.ஏ.என்.சி.ஏ, நெல்லை க.பேரன்
திரு.வை.வேலும் மயிலும் (உதவி அரசாங்க அதிபர், பருத்தித்துறை) பேராசிரியர் அ.துரைராசா (உபவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்)
திரு.செ.ஸ்ரீநிவாசன், பி.ஏ (உதவி அரசாங்க அதிபர், பருத்தித்துறை)
திரு.க.சண்முகநாதன் (செயலாளர், நகரசபை, பருத்தித்துறை)
திரு.சி.முருகேசபிள்ளை (பிரதேசச்செயலர் பருத்தித்துறை) திரு.ஆ.சிவசுவாமி - (பிரதேச செயலர், பருத்தித்துறை) கலாநிதி.நா.ஞானகுமாரன், சிரேஸ்ட விரிவுரை யாளர்- மெய்யியல்துறை, யாழ் பல்கலைக்கழகம்
திரு.மா.நடராசசுந்தரம் (தலைவர்)
முகாமைத்துறை யாழ்.பல்கலைக்கழகம்
திரு.ரி.வி.கிருஷ்ணசாமி (உள்ளுராட்சி உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம்) கலாநிதி திருமதி மனோன்மணி சண்முகதாஸ்
K.சண்முகதாஸ் - வரவு விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம். திரு.ப. வேலாயுதபிள்ளை, உதவி அரசாங்க அதிபர், வடமராட்சி கிழக்கு. திரு.ஆ.சிவசுவாமி பிரதேச செயலர், வடமராட்சி வடக்கு
செல்வி.அ.கனகரத்தினம் அதிபர், வடஇந்து மகளிர் கல்லூரி திரு.பா.சுப்பிரமணியம் மாவட்ட நீதிபதி, மல்லாகம். திரு.T.V கிருஸ்ணசாமி (உள்ளுராட்சி உதவி ஆணையாளர்) திரு.ஆ.சிவசுவாமி (பிரதேச செயலாளர் பருத்தித்துறை)
41--

Page 76
ஞானசம்பந்தர் கலைமன்றம்
நாற்பத்தி இரண்டாவது ஆண்டு விழா
03.07.2004
55 தி ல 5ே 6
நாற்பத்தி மூன்றாவது ஆண்டு விழா
18.06.2005
(க
நாற்பத்தி நான்காவது ஆண்டு விழா
09.08.2006
தி
(பி
தி
நாற்பத்தி ஐந்தாவது ஆண்டு விழா
28.08.2007
(அ
நாற்பத்தி ஆறாவது ஆண்டு விழா
24.08.2008
தி
(பி
மீன்
நாற்பத்தி ஏழாவது ஆண்டு விழா
15.08.2009
க
(சி
பீட
நாற்பத்தி எட்டாவது ஆண்டு விழா
02.10.2010
திரு
(பி
திட்
அத்
திர யா.
போ
நாற்பத்தொன்பதாவது ஆண்டு விழா
06.08.2011
(யா
தி
(உ
வட
செ (க
போ
ஐம்பதாவது ஆண்டு விழா
02.09.2012
-- ) 5 6 7 8 ? 2 ® %E *
(து
பல்

பொன்விழா மலர் - 2012
ந.சு.வசந்தகுமார் ரதேச செயலர் பருத்தித்துறை)
ந.நா.வரதராஜா உதவிக் கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாணம்)
ந இ.வரதீஸ்வரன் ரதேச செயலாளர், பருத்தித்துறை)
சி.வசீகரன் ால்நடை வைத்திய அதிகாரி, பருத்தித்துறை)
ந.இ.வரதீஸ்வரன் ரதேச செயலாளர், பருத்தித்துறை) ந ந. தெய்வேந்திரராஜா மதிபர், யா/ஹாட்லிக் கல்லூரி)
ந வே.விசுவலிங்கம் ரதித் திட்டப்பணிப்பாளர், ர் எழுச்சித் திட்டம், யாழ்ப்பாணம்)
மாநிதி நாகலிங்கம் சிவபாலன் ரேஷ்ட விரிவுரையாளர், இரசாயனவியல் டம், யாழ். பல்கலைக்கழகம்)
ந வே.விசுவலிங்கம் ரதித் திட்டப்பணிப்பாளர், மீள் எழுச்சித் படம் யாழ்ப்பாணம், (ஓய்வுபெற்ற அரசாங்க திபர் நமதி செ.சுந்தரேசன் (அதிபர் - /மெதடிஸ்த பெண்கள்உயர்தர பாடசாலை) ராசிரியர் எஸ். சிவலிங்கராசா ாழ். பல்கலைக்கழகம்) ந.எஸ்.தில்லைநாதன் தவிக் கல்விப்பணிப்பாளர், முன்பள்ளி ,
மராட்சி) ல்வி செல்வசுகுணா சேனாதிராசா லாச்சார அலுவலர் பருத்தித்துறை)
ராசிரியர் வசந்தி அரசரட்ணம்
ணைவேந்தர், யாழ்ப்பாணம், கலைக்கழகம்)
எம்.

Page 77
ப 5
ஞானசம்பந்தர் கலைமன்றம்
24வது ஆண்டு விழாவில் செந்தமிழ் திலகம் செல்வி.புஷ்பா செல்வநாயகம் அவர்கள் பிரதமவிருந்தினர் உரை
நிகழ்த்துகின்றார்.
1964ம் ஆண்டு கலைமன்றத்திறப்புவிழாவில் பங்குபற்றிறயோர் சம்பந்திரிசியார் கல்லூரி அதிபர் பிதா றெக்ரர், யோகிராஜ் ஸ்ரீலஸ்ரீ -ஃ..... n...-0-ல்... ....... சிஃபி.பீ.--ஃஃ ஃஃஃஃ

சச்சிதானந்த யோகேUெபெர சுபொமகlெl திபெயஇப்பேசங்கம், மறைத
தலைவர், போஷகர் ஆகியோர்.
பொன்விழா மலர் - 2012
25வது ஆண்டு விழாவில் பிரதமவிருந்தினர் சுவாமி சித்ரூபானந்தா | அவர்களும் மன்ற நிர்வாகிகளும் இறைவணக்கம் செலுத்துகின்றார்கள்.
28வது ஆண்டு விழாவில் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர்.சு.துரைராசா அவர்கள் பிரதம விருந்தினர் உரை
நிகழ்த்துகின்றார்.

Page 78
29வது ஆண்டு விழாவில் திரு.இ.கனகசேகரம்
அவர்கள்
தலைமை
உரையாற்றுகின்றார்.
ஞானசம்பந்தர் கலைமன்றம்
32வது ஆண்டு விழாவில் உப செயலாளர் செல்வி.சு.ஜானகி அவர்கள்
ஆண்டு அறிக்கை வாசிக்கின்றார்.

33வது ஆண்டு விழாவில்
செயலாளர் திருமதி.சீதாதேவி சுகிர்தலிங்கம்
அவர்கள்
ஆண்டு அறிக்கை
வாசிக்கின்றார்.
= 2
(-15/-
பொன்விழா மலர் - 2012
33வது ஆண்டு விழாவில் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்
கலாநிதி நா.ஞானகுமாரன் பிரதமவிருந்தினர் உரையாற்றுகின்றார்.

Page 79
T
2 -3
ஞானசம்பந்தர் கலைமன்றம்
34வது ஆண்டு விழாவில் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவத் கலைவர் கலாநிதி மா.நடராசசுந்தரம் அவர்கள் பிரதமவிருந்தினர் உரை
34வது ஆண்டு விழாவில் கரவைகிழார் க.கந்தசாமி அவர்கள் சிறப்புரை
ஆற்றுகிறார்

றோய்யறா.
நிகழ்த்துகின்றார்.
தானதர் கலைமன்றம்
2, 3
பொன்விழா மலர் - 2012
35வது ஆண்டு விழாவில் உபதலைவர் திரு.சி.சுகிர்தலிங்கம் அவர்கள்
தலைமையுரை நிகழ்த்துகின்றார்.
38வது ஆண்டு விழாவில் பிரதேச செயலர் திரு.ஆ.சிவசுவாமி அவர்கள்
பிரதம விருந்தினர் உரை நிகழ்த்துகின்றார்

Page 80
கதர் வலம்
ஞானசம்பந்தர் கலைமன்றம்
39வது ஆண்டு விழாவில் செயலாளர் திரு.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள்
உரையாற்றுகிறார்.
39வது ஆண்டு விழாவில் வட இந்து மகளிர் கல்லூரி அதிபர் செல்வி.அ.கனகரட்ணம் அவர்கள் பிரதமவிருந்தினர் உரையாற்றுகிறார்.

நான- 7.1 ன்
-46
பொன்விழா மலர் - 2012
39வது ஆண்டு விழாவில் மன்ற உறுப்பினர் Dr.கு.மதியழகன் உரை
நிகழ்த்துகிறார்.
40வது ஆண்டு விழாவில் மாவட்ட நீதிபதி திரு.பா.சுப்பிரமணியம் அவர்கள் பிரதம விருந்தினராக வருகை தந்து அவரது பாரியார்
திருமதி.பா.சிவமலர் அவர்கள் மங்கலவிளக்கேற்றுகிறார்.

Page 81
சம்பந்தர் கலை மன்றம்
பந்தர் கலைமன்
இ 29
ஞானசம்பந்தர் கலைமன்றம்
40வது ஆண்டு விழாவில் செயலாளர் திரு.ச.சத்தியசீலன் அவர்கள் உரை
நிகழ்த்துகிறார்.
35வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்ததினர் / சமூக அபிவிருத்தி
அலுவலர் திருமதி.பரமேஸ்வரி யோகராசா உரையாற்றுகிறார்.

ஞானசம்பந்தர் கலை மன்றம்
-47-)
பொன்விழா மலர் - 2012
35வது ஆண்டு விழாவில் யாழ் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.T.V.கிருஷ்ணசாமி அவர்கள் பிரதமவிருந்தினர் உரையாற்றுகிறார்.
42வது ஆண்டு விழாவில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரபாடசாலை அதிபர் திருமதி.செல்வமலர் சுந்தரேசன் அவர்கள் சிறப்புவிருந்தினர்
உரையாற்றுகிறார்.

Page 82
இ-சமைன்று
ஞானசம்பந்தர் கலைமன்றம்
2 |
42வது ஆண்டு விழாவில் மன்றத் தலைவர் திருமதி.கு.சூரியகுமாரி
அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகின்றார்.
43வது ஆண்டுவிழாவில் பிரதம விருநத்தினர் திரு.இ.வரதீஸ்வரன் அவர்களை மன்ற உறுப்பினர் திரு.கு,ஸ்கந்தபாபு அவர்கள் மாலையிட்டு
வரவேற்கின்றார்.

லை மன்றம்.
2. 1927).
-48-)
பொன்விழா மலர் - 2012
43வது ஆண்டுவிழாவில் பிரதம விருநத்தினராக வருகை தந்த பிரதேச செயலர் திரு.இ.வரதீஸ்வரன் அவர்கள் உரையாற்றுகிறார்.
43வது ஆண்டுவிழாவில் மன்றம் , கோவில் இரண்டிலும் அர்ப்பணிப்புடன்
பணி செய்யும் திரு.இ.பாலகுமாருக்கு மன்றப் போஷகர் திரு.அ.சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் பரிசில் வழங்குகிறார்.

Page 83
|ாசமாந்தர் கலை மன்றம்
ஞானசம்பந்தர் கலைமன்றம்
43வது ஆண்டுவிழாவில் கால்நடை வைத்திய அதிகாரி Dr.சி.வசீகரன் அவர்கள் சிறப்பு விருந்தினர் உரையாற்றுகிறார்.
45வது ஆண்டு விழாவில் மன்றத் தலைவி திருமதி.யோ.இராசரத்தினம்
அவர்களுடன் மன்ற நிர்வாகிகள் சமூகம்.

ம்பந்தர் கலை மன்றம்.
.......
அ - -
1-49-)
பொன்விழா மலர் - 2012
43வது ஆண்டுவிழாவில் மாவட்ட கலாச்சார அலுவலர் திருமதி.சு.விசயரட்ணம் அவர்கள் சிறப்பு விருந்தினர் உரை
நிகழ்த்துகின்றார்.
45வது ஆண்டு விழாவில் மன்றத் தலைவர் திரு.க.ப.ஆனந்தநடேசன்
அவர்கள் உரையாற்றுகிறார்

Page 84
-)) 53.)
பி
ஞானசம்பந்தர் கலைமன்றம்
44வது ஆண்டுவிழாவில் மன்றச் செயலாளர் திரு.பா.இரகுவரன் அவர்கள்
உரையாற்றுகின்றார்.
45வது ஆண்டுவிழாவில் பிரதம விருந்தினர் ஹாட்லிக்கல்லூரி அதிபர்
திரு.ந.தெய்வேந்திரராசா அவர்கள் மங்கலவிளக்கு ஏற்றுகிறார்.

25-98 11ம்
-09
பொன்விழா மலர் - 2012
45வது ஆண்டுவிழாவில் கற்கோவளம் பாடசாலை அதிபர் கே.புஸ்பராசா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மங்கல
விளக்கேற்றுகின்றார்.
45வது ஆண்டுவிழாவில் உதவிசெயலாளர் திருமதி.நா.விக்னேஸ்வரமூர்த்தி
ஆண்டறிக்கை வாசிக்கின்றார்.

Page 85
வசம்பந்தர் கால மன்றம்
கலைமன்றத்தின் 48வது ஆண்டு
விழாவில் பிரதம விருந்தினராக வருகை தந்த ஓய்வு பெற்ற அரசாங்க
அதிபர் திரு.வே.விசுவலிங்கம் அவர்கள் உரையாற்றுகிறார்.
ஞானசம்பந்தர் கலைமன்றம்
= |
1- 1.
மன்றப் போஷகர் கலாநிதி ஆ.சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் நினைவு தினத்தில் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிபுரையாளர் கலாங்கிநா சிவபாலன் அவர்கள் உ ளைப்பாற்றுகிறார்

000UIIIU.நா.UபொரUUUUT OULIாயUா .MாரயாறயUIIII.
11 பட்ட 1171)
51.
பொன்விழா மலர் - 2012
49வது ஆண்டு விழாவில் பிரதம அதிதி பேராசிரியர் சிவலிங்கராசா அவர்கள் மன்றத்தலைவர் க.ப.ஆனந்தநடேசன் அவர்களால் மாலையிட்டு
வரவேற்கப்படுகின்றார்.
49வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர் கலாச்சார அலுவலர் செல்வி.செல்வசுகுணா சேனாதிராசா அவர்களை திருமதி றூபராணி
நடனசபாபதி அவர்கள் மாலையிட்டு வரவேற்கின்றார்.

Page 86
0)
ஞானசம்பந்தர் கலைமன்றம்
க (18)
48வது ஆண்டு விழாவில் மன்ற உறுப்பினர் செல்வி மாதுரி மதியழகன் தலைமையில் "இராவணேஸ்வரன்” என்னும் வில்லுப்பாட்டினை
நடத்துகின்றார்கள்.
49வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர் உதவிக்கல்விப் பணிப்பாளர்
திரு.எஸ்.தில்லைநாதன் அவர்கள் மங்கல விளக்கேற்றுகிறார்.
2380203088888888888888888888888

52
2012 - umesql 10oofܘ
49வது ஆண்டு விழாவில் உபசெயலாளர் திருமதி.தாரணி சிவகேசன்
அவர்கள் ஆண்டு அறிக்கை வாசிக்கின்றார்.
48வது ஆண்டு விழாவில் மன்ற ஆசிரியர் நுண்கலைமாணி
திரு.ந.சஞ்சீவன் அவர்கள் பாடுகிறார்கள்.

Page 87
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்தர் களை
கருத்து உரையாற்றி
196
காலம்
உரையாற்றிய பெரியே
01.08.1962
V. வேலுப்பிள்ளை A.M.I.'
11.10.1962
07.09.1963
15.04.1964
12.07.1965
M. கணேசன் B.A (Lon)
வை. க. இராசசேகரம் வித்துவான் க. ந. வேலன்
மு. கணேசன் B.A புலவர் அரியநாயகம் செம்பியன் செல்வன் V.வேலுப்பிள்ளை Engineer
12.04.1967
15.04.1969
27.08.1969
15.01.1979
K.குமாரசிங்கம் D.H.E. (Lon
மு.கணேசன் B.A
15.08.1970
25.03.1971
17.09.1972
27.08.1673
30.06.1977
29.07.1977
R. குமாரசிங்கம் மு. கணேசன் திருமதி. க. சந்திரலிங்கம் (வைத்திய கலாநிதி) பேராசிரியர் V.K கணேசலிங்க K. வேலாயுதபிள்ளை காந்திநிலையம் பேராசியர் ஏ. மு கணேசலிங் நா. சுப்பிரமணியஐயர் MLA மு. திருநாவுக்கரசு, யாழ். வ சு. சிதம்பரப்பிள்ளை ஆசிரிய வீ. சின்னத்தம்பி நா. சுப்பிரமணிய ஐயர் M.A துரை மனோகரன் B.A கே. ஆனந்த நடராசா B.A செல்வி. அ. சின்னத்தம்பி (விசேஷ ஆசிரியை)
26.10.1977 28.12.1977
23.01.1978
23.04.1978

பொன்விழா மலர் - 2012
மன்றத்தில் நடைபெற்ற பங்குகளில் யபெரியோர்கள் 52 - 2012
பார்கள்
விடயம்
4. A
கோழிக்குஞ்சுகளுக்கு நோய் வராமல் தடுக்கும் முறை மனிதனும் உலகமும் உளமும் வளமும்
கலை
இன்றைய உலக அரசியல் நிலை பெண்கள் சமுதாயம் ஈழத்தில் தமிழ் வளர்ச்சி ஆழ்கடலில் மூழ்கியகப்பல்களை மிதக்க விடும் வழிவகைகள் இன்றைய உலகில் மனநோயும் மனசுகமும் இலங்கை சமுதாயமும் அரசியல் முன்னேற்றமும் இன்றைய சுகாதாரப்பிரச்சனை பிரபஞ்ச மர்ம ஆராய்ச்சிகள் குடும்பத்திட்ட முறைகள்
மனிதனும் சூழலும் சர்வோதனயமும் கிராம சுயராஜ்யமும்
கம்
நாமும் நாடும்
Tாகம்
ர் -
தற்கால சமயநிலை சீன சமுதாயத்தில் குடும்பநிலை
தமிழ் நாடக வளர்ச்சி
விழிப்புலன் இழந்த தமிழ் மாணவர் நிலை
53)

Page 88
ஞானசம்பந்தர் கலைமன்றம்
20.06.1978
25.12.1978
16.04.1979 22.04.1979 06.07.1979 03.12.1979 01.01.1980 31.01.1980
01.03.1980
31.03.1980
பேராசிரியர் V.K. கணேசலிங்க
அப்பச்சி மகாலிங்கம் வி. சிவநாதன் B.A நெல்லை க. பேரன்
கரவை கிழார் கந்தசாமி நா. சுப்பிரமணியம் ஐயர் பா. கோபாலகிருஷ்ண ஐயர் நா.சுப்பிரமணியம் ஐயர் S.T.விவேகானந்தன் நிர்மலா நித்தியானந்தன்
பேராசிரியர் V.Kகணேசலிங்கம் பேராசிரியர் K.சிவத்தம்பி M.A பேராசிரியர் C. சிவஞானசுந்த (நந்தி)M.B.B.S. D.P.H. phD(L பேராசிரியர் W.L ஐெயசிங்கம் B.Sc M.A phD Dr. Roderick C. Fisher B.sc. | ph. D. professor (University | 3. பாலகிருஷ்ணன் B.A M. Phil (Loids) Dr. K. சித்திரவடிவேலு B.Sc. MS. C.R J\N.Fr. ph. D K.வேலாயுதம்பிள்ளை B.E.F.I.E ; FIF\GFC. Eng. Dr. R. உக்கிரபெருவளுதிப் பி M. திருநாவுக்கரசு B.A S. சிவலிங்கராசா V. நந்தகுமார் B.A K. சிவபாதசுந்தரம் B.Sc
29.04.1980
| ! ! ! | 1 18 |
27.06.1980
02.07.1980 24.08.1980 21.09.1980 25.10.1980 30.11.1980
உண்ணாவிரதம்
21.06.1981
சுவ பன ம.
வாணிவிழா
பிரா
06.10.1981
சங் சங்
19.01.1981
தம்பையா கதிர்காமநாதன் அர

பொன்விழா மலர் - 2012
ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கிய நூல் ஆய்வரங்கு
நா. சுப்பிரமணியம், ஆக்கியோன்
திருப்பாவை - திருவெம்பாவை ஈழத்தில் தமிழ்நாடக வளர்ச்சி கலைநிகழ்ச்சிகள் மேல்நாடுகளில் நாடகத்தின் தாக்கம்
மேல்நாட்டில் விஞ்ஞானக் கல்வி வளர்ச்சி Dh.D வடமராட்சியின் வரலாறு சிலகுறிப்புக்கள் ரம்
நமது நாட்டில் பரவும் நோய் pn)
களும் தடுக்கும் முறைகளும்
வடமராட்சியின் இயற்கை வளங்கள்
-1.A.Y
of Lon)
பொருளாதாரத்திட்டம்
மீன்வளம்
யாழ்ப்பாண உட்பேரித் திட்டங்கள்
Tளை அற்புதசாதனைகளின் மர்மம்
மாவட்ட அபிவிருத்திச்சபை வடமராட்சியின் கல்விப்பாரம்பரியம் குடாநாட்டின் நீர்வளமும் நிலவளமும் நூல் ஆய்வரங்கு
பாமி சித்துரூபானந்தா அடிதர் க. கிருஷ்ணபிள்ளை
வேலும் மயிலும் நகரசபைத் தலைவர்
சணேஸ்வரி நடராசா
கீதரத்தினம் ஞானாம்பிகை பரமசிகாமணி கீத வித்துவான் க. சின்னராசா சங்கீத ரத்தினம்
சரும மொழியும் அரசாங்க ஊழியரும்

Page 89

பொன்விழா மலர் - 2012
iverpool) Natural Chemicals in Srilanka and
their possible Industrial Importance.
தமிழ் இலக்கிய கல்விக் கொள்கை நவீன இலக்கியம் - நமது பார்வை
சட்டமும் ஒழுங்கும்
சமூகவாழ்வில் கலை இலக்கியத்தின் பங்களிப்பு
தயா
விசேஷ தின்பண்டங்கள் தயாரிக்கும் முறை
தயா
நான் கண்ட எதியோப்பியா
இரசாயனப் பொருட்களின் பிரயோகமும் மனிதனும் சூழலும்
ள்
ஆசிரியர் நவராத்திரி
மல்லிகையின் 20வது ஆண்டு வெளியீட்டு விழா
ந்தம்
ள்
மன்றப்போஷகர் திருமதி தி.புவனேஸ்வரி
அம்மையாரின் சுயசரிதை வெளியீடு எழுதியவர் க. நடனசபாபதி
ங்கம்
பாராட்டு விழா உலகசாதனையின் வரிசையில் மன்ற உறுப்பினர் திரு.அ.சோமசுந்தரம்பிள்ளை
அவர்கள்
ளை
திரு.கோ.குமாரவேலுவுக்கு (மன்றத் தலைவர்) சேவை நலம் பாராட்டு விழா
ந்தம் வன்
மலூரி)
தட்டச்சு நிலையம் திறந்து வைத்தல் மகன்சி

Page 90
ஞானசம்பந்தர் கலைமன்றம்
1990
திரு எஸ்.பாலசிங்கம் (அதிபர் - ஹாட்லிக் கல்லூரி)
1990
திருமதி லீலாவதி சந்திரசேகரம் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை, பருத்தித்துறை
1992
திரு வி.சேதுநாயகம்
ஓய்வு பெற்ற கிராம அலுவலர்
1992
திரு க.செல்லத்துரை பிரதிக்கல்விப் பணிப்பாளர், பருத்தி பேராசிரியர் வி.கே.கசேணலிங்கம் திரு க.சற்குணலிங்கம் செஞ்சிலுவைச் சங்கம், யாழ்ப்பா
1993
கரவைக்கிழார் திரு. க. கந்தசாம்
1993
திரு. வி.நவரத்தினராசா, பேராசிரியர் - பொறியியல் பீடம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், திரு எஸ். ழுருகேசம்பிள்ளை உதவி அரசாங்க அதிபர், பருத்த
1993
திரு எஸ்.தில்லைநாதன்
முகாமையார், இலங்கைவங்கி பருத்தித்துறை
1994
பிரம்மஸ்ரீ சோமாஸ்கந்தராசக் குருக்கள் - நெல்லண்டை பத்திரகாளி அம்மன் குருக்கள்
1994
பிரதமவிருந்தினர்கள் திரு. கே.கந்தசாமி, கல்விப்பணிப்பாளர் வலயம் - 01
1994
திரு. ஆ.சிவசுவாமி, பிரதேச செயலர் பருத்தித்துறை
1994
வைத்தியகலாநிதி எஸ்.கதிரவேற்
1995
திரு. அ.சோமசுந்தரம்பிள்ளை திரு. ஆ.சிவசுவாமி, பிரதேச செய பருத்தித்துறை

பொன்விழா மலர் - 2012
பெளர்ணமி தின கலைவிழா
07.04.90ல் நடைபெற்ற பெளர்ணமி தின விழா
பாலர்பாடசாலை விளையாட்டுப்
போட்டி
த்தித்துறை
பிற்மன் விழா
பணம்
நவராத்திரி விழா, அறந்தழுவிய
அன்புநெறி
தமிழ் தட்டச்சின் தந்தை ஹோல்ஸ் முத்தையாவின் நினைவு தினம்
தித்துறை
பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி
நவராத்திரியின் மகிமை
க.பொ.த (உ. த) வர்த்தக துறையில் நான்கு பாடத்தில்
அதிவிசேட சித்தி, யாழ் மாவட்டத் தில் முதலிடம், அகில இலங்கை யில் ஆறாம் இடம்,மன்ற மாணவன் செல்வன் ஜே.ஐெகச்செல்வன் மலேரியா ஒழிப்புவாரம் அனோபிலிஸ் என்னும் நாடகம் இடம்பெற்றது
பிள்ளை
பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி
பலர்
பாரதிவிழா

Page 91
ஞானசம்பந்தர் கலைமன்றம்
கரவைக்கிளார் - க.கந்தசா திரு க. கமலசேகரம், முகா தேசிய சேமிப்பு வங்கி, பரு
1995
திரு வி.ரி.செல்வரத்தினம் பிரதிக்கல்விப் பணிப்பாளர் பருத்தித்துறை
1995
சிவஸ்ரீ சோமாஸ்கந்தராசக்கு
1995
திரு. அ.சோமசுந்தரம்பிள்ை (பட்டயக் கணக்காளர்)
1995
டாக்டர் எம். கே.முருகானந்த தலைவர், சத்தியசாயிபாபா பருத்தித்துறை
1996
பிரதமவிருந்தினர் திரு. அ.சோமசுந்தரம்பிள்ளை
சிறப்புவிருந்தினர் திரு. ஆ.சிவசுவாமி, பிரதேச பருத்தித்துறை
1997
டாக்டர் செ.சுந்தரமூர்த்தி
1997
பிரதமவிருந்தினர் டாக்டர் சி.கதிரவேற்பிள்ளை
1998
பிரதமவிருந்தினர் திரு கே. கல்விப் பணிப்பாளர் வடமர
1998
திரு சி.நடராசலிங்கம்
முகாமையாளர், இலங்கைவ பருத்தித்துறை. பிரதமவிருந்
1998
டாக்டர் கு.மதியழகன்
டாக்டர் செ.சுந்தரமூர்த்தி
1998
திரு சி. நடராசலிங்கம் முக இலங்கைவங்கி, பருத்தித்து
1999
திரு து. சேதுநாயகம் ஓய்வு பெற்ற கிராம அலுவ
1999
சிறப்புச் சொற்பொழிவு திரு வ.அ.தங்கமயில்

பொன்விழா மலர் - 2012
உமையாளர் கத்தித்துறை
பாரதியும் விடுதலையும் பாலர்பாடசாலை விளையாட்டுப் - போட்டி
பிற்மன் விழா மன்ற மாணவி செல்வி மைதிலி குமாரசாமி க.பொ.த (உ. த) பரீட்சையில் 3 அதி விசேட சித்தி பெற்று பாராட்டப்பட்டார் .
கருக்கள்
நவராத்திரி விழா, சக்தி வழிபாடு
ள்
வலம்புரிச்சங்கு முதல்வி அம்மன் ஆலயத்திற்கு அன்பளிப்பு
தம்,
ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் போதனைகளும் அற்புதங்களும்
நிலையம்,
புனரமைக்கப்பட்ட சனசமூக நிலையம் கட்டிட திறப்பு விழா
ச செயலர்,
பாலர்பாடசாலை விளையாட்டுப் போட்டி
நீரிழிவு விழிப்புணர்வுக் கருத்தரங்கு
சிவராஜா
பட்சி
கா.பொ.த உ.பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் 4ஏ பெற்ற திரு. சி. சஞ்சேவ் அவர்களைப் பாராட்டுதல் பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி.
பங்கி
தினர்
நீரிழிவுக்கான இரத்தப் பரிசோதனை
ாமையாளர்
றை
இலங்கை வங்கியின் சிறுவர் சேமிப்புத்திட்டம்
பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி
லர்
நவராத்திரி விழா சக்தி சூக்குமம்
-57-)
57----

Page 92
ஞானசம்பந்தர் கலைமன்றம்
2000
சிறப்புச் சொற்பொழிவு திரு மு.நவரத்தினம்,
ஆசிரியர், ஹாட்லிக் கல்லூரி
2000
தலைமையுரை திரு. வை.சுந்தரேசன் ஆங்கில போதனாசிரியர், யாழ். பல்கலைக்கழகம்
2001
பிரதமவிருந்தினர் திரு. துரை.சத்தியசீலன் உதவிக்கல்விப்பணிப்பாளர்
வடமராட்சி
2002
பிரதமவிருந்தினர் திரு சபா.இரவீந்திரன் சட்டத்தரணி
2002
சொற்பொழிவு திரு. மு.நவரத்தினம் ஆசிரியர், ஹட்லிக் கல்லூரி
2002
திரு சி.புஸ்பலிங்கம் உதவிக்கல்விப்பணிப்பாளர் பருத்தித்துறை சுவாமி சித்ரூபானந்தா அன்னை சாரதா சேவாச்சிரமம்
க்யா |
திரு ஆ.சிவசுவாமி பிரதேச செயலர் பருத்தித்துறை திரு நா. மகேந்திரன் திட்டமிடல் உதவிப் பணிப்பாள பருத்தித்துறை
திரு. அ.சோமசுந்தரம்பிள்ளை மன்ற போஷகர்
செல்வி அ.கனகரத்தினம் அதிபர் திருமதி செ.சுந்தரேசன் அதிபர்
2003
தலைமை திரு க.நடனசபாபதி சிறப்பு விருந்தினர் திரு. ம.மா.நடராசசுந்தரம்

பொன்விழா மலர் - 2012
நவராத்திரி விழா சக்தியின் மகத்துவம்
நூல் வெளியீடு
போர்க்காலச் சிந்தனைகள்
பாலர்பாடசாலை விளையாட்டுப் - போட்டி
பாலர்பாடசாலை விளையாட்டுப்
- போட்டி
நவராத்திரி மகத்துவம்
பாராட்டு விழா செல்வி வாசுகி வேல் முருகு
மெ. பெண் உ.பாடசாலை 2000ம் ஆண்டு க.பொ.த உயர்தரபரீட்சை கணிதப்பிரிவு - 4 ஏ யாழ். மாவட் டத்தில் எட்டாம் இடம்.
செல்வி நளாயினி அரியரத்தினம் வட இந்து மகளிர் கல்லூரி 2000 ஆம் ஆண்டு க.பொ.த உ. பரீட்சை உயிரியல்துறையில் 3ஏ மாவட்டத்தில் 11 ஆம் இடம்
செல்வி தர்மினி பாலச்சந்திரன் மன்ற மாணவி 2000ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை - 166 புள்ளிகள் மாவட்டத்தில் 53 ஆம் இடம்
பாராட்டு விழா மன்ற போஷகர் திரு. அ.சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் கலாநிதிப்பட்டம் பெற்றமை
58)

Page 93
ஞானசம்பந்தர் கலைமன்றம்
தலைவர். முகாமைத்துல் யாழ். பல்கலைக்கழகம்
அதிபர்கள்
1. செல்வி அ.கனகரத்தில் 2. திருமதி செ.சுந்தரேசன்
3. திரு. ஆ.சிவசுவாமி
பிரதேச செயலர்
2003
கருத்துரை 1. டாக்டர். சி.கதிரவேற்பி 2. டாக்டர் க.சச்சிதானந்த 3. டாக்டர் செ.சுந்தரமூர்த்
2003
திரு. வி.சேதுநாயகம் (ஓய்வு பெற்ற கிராம சே
2003
திரு வ.செல்வநாயகம் (ஆசிரியர் ஹாட்லிக் கல்
2003
பாராட்டு வழங்கியோர் திரு ஆ.சிவசுவாமி (மேலதிக அரசாங்க அதி செல்வி. அ.கனகரட்ணம் (அதிபர் வட இந்து மகள் திரு ந.குணசீலன் (பிரதி அதிபர், ஹட்லிக் Dr. சி.வசீகரன் (கால்நடை வைத்திய அ
2004
செல்வி அ.கனகரட்ணம் (முன்னாள்அதிபர், வடஇர
2004
Dr. S.சுந்தரமூர்த்தி
2005
தொகுத்தவர் திரு க.நட6 (மன்றத்தின் முன்னாள்
சிறப்புரை வழங்கியோர் முன்னாள் உபவேந்தர் ே பொ.பாலசுந்தரம்பிள்ளை பேராசிரியர் மா.நடராஐசுர் (பீடாதிபதி முகாமைத்து

பொன்விழா மலர் - 2012
மன்ற இசை ஆலோசகர் திருமதி ச.கோபாலசாமி
அவர்கள் பண்ணிசைத் திலகம் பட்டம் பெற்றது
எம்
வட இந்து மகளிர் கல்லூரி மெதடிஸ்த உயர்தர பெண்கள் பாடசாலை
ள்ளை
நூல் வெளியீடு பருவமாணவர்கள். எழுதியவர் திரு. க.நடனசபாபதி
பாலர் பாடசாலை விளையாட்டுப்போட்டி
வையாளர்)
லூரி)
நவராத்திரியின் மகிமை
பர்)
பராட்டுவிழா செல்வன் இ. நிசாந்தன் (ஹாட்லிக் கல்லூரி மாணவன்) க.பொ.த உ பரீட்சை 2003இல் உயிரியல் துறையில் மாவட்ட த்தில் 1ம் இடமும், அகில இலங் கையில் 4ம் இடமும் பெற்றவர்)
ரிர் கல்லூரி)
கல்லூரி)
திகாரி)
5துமகளிர்கல்லூரி) சக்தி வழிபாடு
எசபாபதி செயலாளர்)
பாலர் பாடசாலை விளையாட்டுப்போட்டி பவளவிழா காணும் அறிஞர் (பட்டயக்கணக்காளர்)
அ.சோமசுந்தரம்பிள்ளை. மன்றத்தின் போஷகர்.
பராசிரியர்
தரம்
வ பிரிவு, யாழ்ப்பாணம்)

Page 94
ஞானசம்பந்தர் கலைமன்றம்
2005
திரு.சி.நந்தகுமார் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் வடமராட்சி)
2005
திரு M.நவரட்ணம் (சைவப்புலவர், ஆசிரிய ஆலோ.
2006
2007
2007
திரு M.நவரட்ணம் (சைவப்புலவர், ஆசிரிய ஆலோ! திரு கா.புஸ்பராஜா (அதிபர், கற்கோவளம் மெ.மி.த. திரு M.நவரட்ணம் (சைவப்புலவர், ஆசிரிய ஆலோக தொகுத்தவர் திரு க. நடனசபாபதி மன்றப் போஷகர்
2007
தலைமை : முன்னாள் உபவேந்
பொ. பாலசுந்தரம்பிள்ளை
நினைவு உரை நிகழ்த்தியோர்
கலாநிதி ப.கோபாலகிருஸ்ண ஐ (பேராசிரியர் யாழ். பல்கலைக்கழ
வைத்திய கலாநிதி த. கதிரவேற்
Dr. சி.கதிரவேற்பிள்ளை (D.M.O மந்திகை பருத்தித்துறை
திருமதி சீ.சண்முகநாதன் (அதிபர், யா/வட இந்து மகளிர் !
திருமதி செ.சுந்தரேசன் (அதிபர். யா/மெதடிஸ்த பெ. உ.
பொ.இராசதுரை (தொழிலதிபர்)
திரு.க.இராசரத்தினம் (ஞானசம்பந்தர் கலைமன்ற ஆலே
கலாநிதி நா. சிவபாலன் (பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்)
2008
திரு ம.யோகநாதன் ( யா/தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்)
2008
திருமதி சி.சுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

பொன்விழா மலர் - 2012
பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி
நவராத்திரி விழா
சகர்)
நவராத்திரி விழா சகர்)
பாலர் பாடசாலை க பாடசாலை) (விளைாயட்டுப்போட்டி)
நவராத்திரி விழா ஈகர்)
சோம தீபம்
நினைவு தின வெளியீடு (அமரர் கலாநிதி அ. சோமசுந்தரம்பிள்ளை
அவர்களின் நினைவு தினம்
தேர் பேராசிரியர்
யர்
-கம்)
3பிள்ளை
கல்லூரி)
பாடசாலை)
வாசகர்)
பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி.
நவராத்திரி விழா
60

Page 95
ஞானசம்பந்தர் கலைமன்றம்
2009
திரு A.நடராசா (செயலாளர், நகரசபை, படு
பேராசிரியர் சி.நடாராஐசுந்த (சர்வதேச நிதி நெருக்கடிய
விளைவுகளும்)
2009
அருட்தந்தை S.டேமியன் ( (அனர்த்தங்கள் மத்தியில் அர்த்தத்தை தேடுதல்)
2009
திரு ஆ.ஜெகநாதன் (மனித மேம்பாட்டுக் கல்வி
2009
திரு மு.கனகலிங்கம் MED
2009
சென் புண்ணியதானு வாசு 16 சிவாச்சாரியார்களும்
2010
திருமதி உஷா சுபலிங்கம் (உதவிப் பிரதேச செயலர்
2010
திரு ஆ.நவரட்ணம் (சைவப்புலவர், ஆசிரிய அ
பங்குபற்றியோர்
2010
திரு க.கணேஷ் (அரசாங்க அதிபர் யாழ்ப்பா கலாநிதி கா.சிவபாலன் (யாழ். பல்கலைக்கழகம்) திரு வே.விசுவலிங்கம் (பிரதி பணிப்பாளர் மீள்எழு. யாழ்ப்பாணம்) திரு இ.வரதீஸ்வரன் (பிரதேசச் செயலாளர் வ.வ திரு எஸ்.சத்தியசீலன் (பிரதேசச் செயலாளர் வ.ெ பேராசிரியர் எஸ்.நடராசசுந்த யாழ் பல்கலைக்கழகம்)
2011
திரு இ.வரதீஸ்வரன் (பிரதேசச் செயலாளர் பருத்

பொன்விழா மலர் - 2012
நத்தித்துறை)
பாலர் பாடசாலை விளையாட்டுப்போட்டி
கரம்
பெளர்ணமி தின உரையும் தெளிவும் - 1
பும்
D.M.I
பெளர்ணமி தின உரையும் தெளிவும் - 2
பெளர்ணமி தின தெளிவும் உரையும் -3
பெளர்ணமி தின தெளிவும் உரையும் - 4 (5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையும் விளைவுகளும்)
தேவக்குருக்களும் ஏகாதச ருத்திர மகா யாகம்
முதல்வி அம்மன் திருக்கோவில்
பருத்தித்துறை)
பாலர்பாடசாலை விளையாட்டுப்போட்டி
லோசகர்)
சக்தியின் மகிமை
ணம்)
யாழ்ப்பாணம் நீர்வளம் எழுதியவர் திரு க. நடனசபாபதி நீரியல் ஆய்வாளர் (மன்ற போஷகர்)
ச்சித்திட்டம்
டக்கு)
த.மேற்கு) கரம்
..
முன்பள்ளி மாணவர்களுக்கான கணனிப்பயிற்சி ஆரம்ப நிகழ்வு
நீதித்துறை)
61)

Page 96
ஞானசம்பந்தர் கலைமன்றம்
திரு எஸ். தில்லைநாதன் (உதவிக்கல்விப்பணிப்பாளார்
முன்பள்ளி வடமராட்சி) திரு எஸ். கலிபன் (இணைப்பாளர் ESOFT நெல்லியடி
2011
திரு ச.திரவியராசா (அதிபர் வேலாயுதம் மகா வித்திய திருமதி வி.சுகுணலினி (மாவட்ட கலாச்சார அலுவலர்)
2011
பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ கணேசசபாபதிக்குருக்கள்
2011
சைவப்புலவர் பொன் சுகந்தன்
2011
திரு எஸ் தில்லைநாதன் (உதவிக்கல்விப்பணிப்பாளர் முன்பள்ளி வடமராட்சி) திரு எஸ் கலிபன் (இணைப்பாளர் ESOFT நெல்லியடி
2012
திரு சபா இரவீந்திரன் , சட்டத்தர நகர பிதா பருத்தித்துறை செல்வி சுகுணா சேனாதிராஜா (கலாச்சார அலுவலர் பருத்தித்து
2012
பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ கணேசசபாபதிக்குருக்கள்

பொன்விழா மலர் - 2012
முன்பள்ளி விளையாட்டுப்போட்டி
பாலயம்)
முதல்வி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகமும் 1008 சங்காபிஷேகம்
சக்தி வழிபாடு
முன்பள்ளி மாணவர்களின் கலை விழா
ணி
முன்பள்ளி விளையாட்டுப் போட்டி
ஊற)
முதல்வி அம்மன் கோவிலின் கும்பாபஷேக தினமும் 1008 சங்காபிஷேகமும்
-62
62

Page 97
T)
முன்பள்ளி விளையாட்டுப்போட்டியில் பிரதம விருந்தினர் திரு.வி.சேதுநாயகம் அவர்கள் உரைநிகழ்த்துகின்றார்.
ஞானசம்பந்தர் கலைமன்றம்
= இது!
முன்பள்ளி விளையாட்டுப்போட்டியில் பிரதம விருந்தினர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.எஸ்.தில்லைநாதன் அவர்கள் உரைநிகழ்த்துகின்றார்.

ப.
-63
பொன்விழா மலர் - 2012
முன்பள்ளி விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினர் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் திரு.க.கமலசேகரம் அவர்கள் உரை
நிகழ்த்துகின்றார்.
முன்பள்ளி விளையாட்டுப் போட்டியில் ஆசிரியை திருமதி.ம.சுகந்தா
பரிசில் பெறுகின்றார்.

Page 98
3) - 1
பி
ம்
ஞானசம்பந்தர் கலைமன்றம்
முன்பள்ளி விளையாட்டுப்போட்டியில் உபதலைவர் திரு.க.கோபாலசாமி
அவர்கள் மங்கல விளக்கேற்றுகின்றார்.
முன்பள்ளி விளையாட்டுப் போட்டியில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.நந்தகுமார் அவர்கள் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்துகின்றார்.

பொன்விழா மலர் - 2012
முன்பள்ளி விளையாட்டுப்போட்டியில் பிரதம விருந்தினர் உதவி பிரதேசச் செயலர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்கள் மங்கல விளக்கேற்றி
விழாவை ஆரம்பித்து வைக்கிறார்கள்.
முன்பள்ளி விளையாட்டுப்போட்டியில் பிரதமவிருந்தினர் வேலாயுதம் மகா வித்தியாலய அதிபர் திரு.ச.திரவியராசா அவர்கள் வரவேற்கப்படுகின்றார்.

Page 99
ஞானசம்பந்தர் கலைமன்றம்
முன்பள்ளி விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினர் திரு.திருமதி சபா இரவீந்திரன் அவர்கள் (நகரபிதா) மன்றக்கொடி ஏற்றி ஆரம்பித்து
முன்பள்ளி விளையாட்டுப் போட்டியில் பிரபல வர்த்தகர் திரு.பொ.இராசதுரை அவர்கள் மங்கல விளக்கேற்றுகின்றார்.

பெயயராாாயா.
ப £)
பொன்விழா மலர் - 2012
கனடா தூதுவர் செல்வி கரோலின் மகன்ஜி அவர்கள் மன்றத்திற்கு வருகைதந்தபோது மன்ற உபதலைவர் திருமதி.ந.யோகசவுந்தரி அவர்கள் .
தேனீர் வழங்குகிறார்.
கனடா தூதுவர் செல்வி கரோலின் மகன்ஜி அவர்கள் மன்றத்திற்கு வருகைதந்தபோது மன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி.குகநாயகி
இராசரத்தினம் அவர்கள் சிற்றுண்டி வழங்குகின்றார்.

Page 100
இதது 2)
ஞானசம்பந்தர் கலைமன்றம்
கனடா தூதுவர் செல்வி கரோலின் மகன்ஜியுடன் மன்ற உறுப்பினர்கள்,
மற்றும் சிறுவர்கள்.
கனடா தூதுவர் செல்வி.கரோலின் மகன்ஜி மன்றத்துக்கு வருகை தந்தபோது மன்ற மாணவர்கள் மிருதங்க இசை வழங்குகிறார்கள்.

மன்றத்தில் நடைபெற்ற ஷோல்ஸ் முத்தையா நினைவு தினத்தில் வடமராட்சி சுருக்கெழுத்துக்கழக
ஸ்தாபகர் திரு.க.வ.சிவச்சந்திரதேவன் அவர்கள் உரையாற்றுகின்றார்.
-66-)
பொன்விழா மலர் - 2012
கனடா தூதுவர் ஞான்ஜி ஸ்ரைல்ஸ் அவர்கள் மன்றத்திற்கு வருகை தந்தபோது மன்ற உபதலைவர் திருமதி.ந.யோகசவுந்தரி அவர்கள்
மாலையிட்டு வரவேற்கிறார்.

Page 101
சின்னசாகர் சாதம் SAாயையாலயம்
மயக்கம் தமன்றம்
2ா
தா?
ஞானசம்பந்தர் கலைமன்றம்
": .
மன்றத்தில் நடைபெற்ற ஷோல்ஸ் முத்தையா நினைவு தினத்தில் யாழ்.பல்கலைக்கழக பொறியியல்துறை பேராசிரியர் திருதி.நவரத்தினராசா
அவர்கள் உரையாற்றுகின்றார்.
க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3A பெற்ற திரு.இ.நிஷாந்தன் அவர்கள் பாராட்டு விழாவின்போது ஏற்புரை
நிகழ்த்துகின்றார்.

USA
经过
《被忽称R&A線投入为数208人。
6UTagT Doof 1202
க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3A பெற்ற திரு.இ.நிஷாந்தன் அவர்ளை உதவி திட்டமிடல் பணிப்பாளர்
திரு.நா.மகேந்திரன் அவர்கள் பாராட்டிப் பேசுகின்றார்.
க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் வர்த்தகத்துறையில் 4A பெற்ற மன்ற உறுப்பினர் திரு.சி.சஞ்ஜே அவர்களை பிரதமவிருந்தினர் கல்விப்பணிப்பாளர்
திரு.S.சிவராசா அவர்கள் பாராட்டி பரிசில் வழங்குகிறார்.

Page 102
ime iாபாரம் இத#117ATMாத4தமான
க.பொ.த.உ.பரீட்சையில் 3A
பெற்ற மாணவி செல்வி.கு.மைதிலி அவர்களை
பிரதம விருந்தினர் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.வி.ரி.செல்வரத்தினம் அவர்கள் பாராட்டிப் பரிசில்
வழங்குகிறார்.
ஞானசம்பந்தர் கலைமன்றம்
சிறப்புவிருந்தினரும், சிவப்பிரகாசமகா வித்தியாலய அதிபருமான
திரு ம.கணபதிப்பிள்ளையவர்கள் செல்வன் சி.சஞ்ஜே க.பொ.உ.பரீட்சையில் 4A எடுத்ததைக் கெளரவித்து
வாழ்த்துரை வழங்குகிறார்.

யார் கார் RHANBARTHAR KUN
-----89)
பொன்விழா மலர் - 2012
க.பொ.த.உ.பரீட்சையில் வர்தத்கப்பிரிவில் 4A பெற்ற திரு.ஜே.ஜெகச்செல்வன் அவர்களை சிறப்பு விருந்தினர் கல்விப்பணிப்பாளர்
திரு.எஸ்.சிவராசா பாராட்டுரை வழங்குகிறார்.
க.பொ.த.உ.பரீட்சையில் வர்தத்கப்பிரிவில் 4A பெற்ற திரு.ஜே.ஜெகச்செல்வன்
அவர்களை பாராட்டி யாழ்கல்விப்பணிப்பாளர் பிரதம விருந்தினர் திரு.கே.கந்தசாமி அவர்கள் கெளரவித்துப் பரிசில் வழங்குகின்றார்.

Page 103
இமெல்லதா அகன்யம்
இd )
ஞானசம்பந்தர் கலைமன்றம்
பவளவிழாக்காணும் மன்றப் போஷகர் திரு.அ.சோமசுந்தரம்பிள்ளை அவர்களை முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள்
வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
பவளவிழாக்காணும் மன்றப் போஷகர் திரு.அ.சோமசுந்தரம்பிள்ளை அவர்களை முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள்
பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கின்றார்.

அதன்
பொன்விழா மலர் - 2012
பவளவிழாக்காணும் மன்றப் போஷகர் திரு.ஆ.சோமசுந்தரம்பிள்ளை அவர்களுக்கு திரு.திருமதி சிவகுருநாதன் யோகரதி இருவரும்
நினைவுப்பரிசு வழங்கிக் கெளரவிக்கின்றார்கள்.
பவளவிழாக்காணும் மன்றப் போஷகர் திரு.அ.சோமசுந்தரம்பிள்ளை அவர்களுடன் அவரது அன்புக்குரியவர்கள் காணப்படுகின்றார்கள்.

Page 104
அ அ
ஞானசம்பந்தர் கலைமன்றம்
பவளவிழாக்காணும் போஷகர் திரு.ஆ.சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் ஏற்புரை
நிகழ்த்துகின்றார்.
32வது ஆண்டுவிழாவில் Dr.செசுந்தரமூர்த்தி அவர்களின் மருத்துவ சேவையைக் கௌரவித்து மன்றப் போஷகர் திரு.அ.சோமசுந்தரம்பிள்ளை
அவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கிறார்கள்.

"தாச- மன்ாம்.
பொன்விழா மலர் -2012
பண்ணிசைத் திலகம் பட்டம் பெற்ற திருமதி.சரஸ்வதி கோபாலசாமி அவர்களை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் பொன்னாடை
போர்த்திக் கெளரவிக்கின்றார்.
43வது ஆண்டுவிழாவில் திரு.க.நடனசபாபதி அவர்களின் சேவையைக் கெளரவித்து மன்றப் போஷகர் திரு.அ.சோமசுந்தரம்பிள்ளை அவர்கள்
பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கிறார்கள்.

Page 105
2003ம் ஆண்டு யாழ்பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற மன்றப் போஷகர் திரு.அ.சோமசுந்தரம்பிள்ளை
அவர்கள்.
ஞானசம்பந்தர் கலைமன்றம்
முன்பள்ளி பாலர்களுக்கான கணனிப் பயிற்சி நடைபெறுகின்றது.
(ESOFT அனுசரணை)

-71-)
பொன்விழா மலர் -2012
2012ம் ஆண்டு தையல் பாடசாலை மாணவிகளது ஆடைகள் கண்காட்சி
நடைபெறுகின்றது.
2011ம் ஆண்டு தையல் பயிற்சியில் மகளிர் ஈடுபட்டுக்
கொண்டிருக்கின்றார்கள்.

Page 106
முன்பள்ளி கலைவிழாவில் ESOFT
நெல்லியடி முகாமையாளர் திரு.எஸ்.கலீபன் அவர்கள் மங்கலவிளக்கேற்றுகின்றார்.
ஞானசம்பந்தர் கலைமன்றம்
முன்பள்ளி மாணவர்கள் மைதானத்தில் விளையாடுகின்றார்கள்.

-72
Gurason boni - 2012
முன்பள்ளி கீழ்ப்பிரிவு மாணவர்கள் ஆசிரியைகளுடன் காணப்படுகின்றார்கள்.
முன்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியைகள் கற்றல் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளார்கள் (மேற்பிரிவு)

Page 107
ஞானசம்பந்தர் கலைமன்றம்
மன்றத்தின் முன்பள்ளி ஆசிரியைகள் இடமிருந்து செல்வி அ.சுகந்தினி,
செல்வி.ச.காயத்திரி, கணனி போதனாசிரியை திருமதி.சு.மீரா,
1986ம் ஆண்டு முதல்வி அம்மனின் கும்பாபிஷேகத்தில் கும்பங்கள் வீதியுலா
எடுத்து வரப்படுகின்றது.
- - - - - n ---
----ம ம --- 1.0 ------n

திருமதி.ச.தாரUெCIT, செUெபெ.அ.மாரா, திருமதி.சு.ஜெயரா60011, திருமதி.பா.ஜ011
-73
பொன்விழா மலர் - 2012
1986ஆம் ஆண்டு முதல்வி அம்மன் கும்பாபிஷேகத்தில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரபரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரை
வழங்குகிறார்கள்.
2012ம் ஆண்டு முதல்வி அம்மன் கும்பாபிஷேக தினத்தில் பிரதம குருக்கள்
சிவப்பிரமஸ்ரீ கணேசசபாபதிக் குருக்கள் யாகம் செய்கின்றார்.

Page 108
A 63
ஞானசம்பந்தர் கலைமன்றம்
1992ம் ஆண்டு கலைமன்றத்தின் 30வது ஆண்டு விழாவில் புல்லாங்குழல்
ஆசிரியை திரு.எஸ்.தயாளசவுந்தரன் அவர்கள் புல்லாங்குழல் வாசிக்கின்றார்கள். மிருதங்கம் திரு.த.பார்த்திபன் அவர்கள்.
2009ம் ஆண்டு முன்பள்ளி விளையாட்டுப்போட்டியில் கலைமன்ற நிர்வாகவுறுப்பினர் திரு.சு.சுபலிங்கம் அவர்கள் மங்கலவிளக்கேற்றுகின்றார்.

பொன்விழா மலர் - 2012
கலைமன்றத்தின் நவராத்திரி விழாவில் இசைக்கலைமானி த.பார்த்திபன்
அவர்கள் பாடுகின்றார்கள்.
கலைமன்றத்தின் சரஸ்வதி பூசையில் பண்ணிசைத்திலகம் திருமதி.சரஸ்வதி கோபாலசாமி அவர்களின் தலைமையில் மன்ற
மாணவிகள் திருமுறை ஓதுகின்றார்கள்.

Page 109
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்தர் கலைமன்றத்த சிறுகைத்தொழிற் பகுதியால் ; தையற் பரீட்சையில் சித்தி
பட்டம் பெற்று வெ
வருடம் 1965 / 66
டிப்ளே செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி
1966 / 67
செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி
1967 / 68
செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி
1969 / 70
செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி
1971 / 72
செல்வி செல்வி செல்வி செல்வி
1973 / 74
செல்வி செல்வி செல்வி

பொன்விழா மலர் - 2012
என் தையற் பாடசாலையில் பயின்று நடாத்தப்படும் இரண்டாவது ஆண்டு
எய்தி டிப்ளோமா (Diploma) வளியேறியோர் விபரம்
பாமா பட்டம் பெற்றோர்
சூரியகுமாரி குமாரசாமி சீதாதேவி இராஐசிங்கம் | புவனராணி கனகசேகரம் | யோகரஞ்சிதம் முருகேசு | இரத்தினாவதி இரத்தினசிங்கம்
| பத்மாசனி சதாசிவம் 1 பரமேஸ்வரி முத்துக்குமார் | பாக்கியலஷ்மி குமரேசு 1 புவனேஸ்வரி அம்மா விஷ்வநாதஐயர் 1 கனகராணி கனகசேகரம் 1 முத்துமலர் குகராசா 1 சந்திரவதனா குமாரவேலு
) சுந்தரியம்மா தம்பு - 7 சுபத்திராதேவி சிவசுப்பிரமணியம் 7 கெங்காதேவி குமாரவேலு 7 திருப்பதி இராமலிங்கம்
சரஸ்வதி அப்புக்குட்டி ] கதிர்குலாராஜேஸ்வரி சுப்பிரமணியம் 7 உஷாதேவி இராமநாதசர்மா
7 இந்திராதேவி கந்தையா 7 நவமணிதேவி வினாசித்தம்பி 1 பரமேஸ்வரி தம்பிராசா 1 திரெளபதி இராமலிங்கம்
ஞானேஸ்வரி ஆனந்தராசா
விஜெயக்சுமி சிவசுப்பிரமணியம் இராசமலர் நடராசா இராசயோகம் கனகரத்தினம் 1 பரமேஸ்வரி சின்னத்துரை
அன்னராணி சரவணபவான் 1 இந்திராணி தாமோதரப்பிள்ளை
அரியமலர் கந்தையா

Page 110
ஞானசம்பந்தர் கலைமன்றம்
1974 / 75
செல்வி ருக்ம செல்வி ரூபரா
1976 / 77
செல்வி ரஞ்சி செல்வி ஆன செல்வி வசந் செல்வி சற்கு செல்வி இந்தி செல்வி சுசில
1977 / 78
செல்வி சாந்த செல்வி தவம் செல்வி ஜெய
1980 / 81
செல்வி சகுந்த
தேசிய பயிலுனர் கைத்தொழிற்
1997 / 98
பி.பாமினி மேரி.மேலன்செபமா
1998 / 99
1999 / 2000
எம்.மாலதி ஏ.வளர்மதி ஏ.சங்கீதா இ.செல்வி எ.துஷ்யந்தினி என்.கிருபாநந்தினி
வீ.கீதாஞ்சலி
2000 / 2001
ஜி.அனித்தா பி.மலர்விழி ரி.பிருந்தா கே.தயாநந்தினி
2001 / 2003
ஆர்.குழுதினி எஸ்.ராஜேஸ்வரி
ஜி.அஜந்தா எஸ்.உமாபதி

பொன்விழா மலர் - 2012
ணி செல்வராசா ணி நடனசபாபதி
னி செல்வராசா கதி தியாகராசா 5குமாரி முத்துக்குமாரசாமி
ணதேவி பொன்னையா ராணி சிவசுப்பிரமணியம் - தாமேதாரம்பிள்ளை
குமாரி சண்முகம் லர் கிருஷ்னர் லஷ்மி அம்மா சுப்பிரமணியம்
தலா வீரசாமி
ற் பயிற்சி அதிகார சபை
பி.எம்.ஏ.ஜான்சினி எஸ்.நந்தினி
ஏ.அருளர் இ.ரஜனி என்.நாகேஸ்வரி வி.கலைவாணி சு.தாரணி கே.ஜெயச்சந்திரா கே.மதனிக்கா
பி.ஜெயந்தினி ஜெ.செல்வகுமாரி என்.ஐானு எஸ்.வாசுகி
ஆர்.கம்சவாணி கே.தர்சினி கே.அருந்தவராதா எஸ். கிருஸ்ணவேணி

Page 111
ஞானசம்பந்தர் கலைமன்றம்
கலைமன்ற சிறார்க
1962
04.03.62
சாரதாம்ட
நாடகம் விவாதம்
05.01.63:
தற்போை கொள்கை பொருளே இன்று வி
17.04.65
நாடகம்
16.0.4.66
நாடகம்
09.03.67
நாடகம்
மந்தரைய
15.04.69
நாடகம்
மூன்றாம்
15.04.69
நாடகம்
வீரத்தாய்
15.04.72
நாடகம்
சிலம்பு
15.04.73
வில்லுப்பாட்டு
மறதிமங்.
15.04.73
விவாதம்
கண்ணகி
15.04.13
நாடகம்
காவியக்
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11111111111
= க் + 1
16.04.74
நாடகம்
மனச்சான்
16.04.75
நாடகம்
பாசவலை
15.04.76
நாடகம்
உலகாள்
15.04.77
நாடகம்
ஞானப்பழ
16.04.79
நாடகம்
ராஜதர்மா யமதர்மன்
15.05.80
நாடகம்
16.04.81
நாடகம்
அறிவுச்சு சங்கிலிய
16.04.82
நாடகம்
16.04.82
நாடகம்
மருள்நீக் கருமியின்
16.04.83
நாடகம்
14.05.84
நாடகம்
அகந்தை
16.04.86
நாடகம்
மனுநீதி
14.05.87
நாடகம்
பொம்மர்
18.06.88
நாடகம்
நாளும் : புளுவாய்
10.05.90
நாடகம்
27.05.91
நாடகம்
தியாகத்

பொன்விழா மலர் - 2012
ளின் சிறப்பு நிகழ்ச்சிகள் { - 2012
ாள்
தய நிலையில் இந்தியாவின் நடு நிலைமை 5 சரியா I பொருள்
ட்டன் கொண்டலடி
பின் சூழ்ச்சி
தாரம்
கப்பன்
யா மாதவியா சிறந்தவள்
கண்ணகி
சறு
தம் துறவரசன்
ஓம்
1 ஆணைக்குழு
உர் ஒளவை
ன்
கியார்
| சந்தேகக் கண்கள்
அழிந்தது
வருகுது அவலம்
மரமாகி திருமணம்

Page 112
ஞானசம்பந்தர் கலைமன்றம்
12.06.92 -
நாடகம்
04.06.93
நாடகம்
25.05.94
நாடகம்
| பெயர்:
சத்தியசோதை ஒருபூனையின் தப்பி வந்த தா ஆச்சி சுட்ட வ நவீன பஸ்மாகு
15.05.94
நாடகம்
22.05.97
நாடகம்
09.06.98
நாடகம்
30.05.99
நாடகம் 06.08.2000 நாடகம் 10.06.2001 நாடகம்
முயலார் முயல் ஒற்றுமையின் | ஞாயிறு ஒளியி
கணிதமேதை
24.06.2002 நாடகம்
மெல்லத் தமிழ்
2003
2004
'A - 9' நெறியா மன்ற மாணவிக் "ஞானசெளவுந்த சென்தோமஸ் ( வழங்கியது 'அழிதல் காணு திரு பா. இரகு (ஹாட்லிக் கல்
2005
2006
முற்றத்து வேம் (ஹாட்லிக் கல்
2007
2008
'பயணம்' நெறி (ஹாட்லிக் கல் 'அரிச்சந்திர மய திரு.அண்ணாவி
வே. நந்தகோபா பாடசாலை மா 'டெங்கு மங்கிட (ஹாட்லிக் கல்
2010

பொன்விழா மலர் - 2012
விலை என்ன?
டி ஆடு
டை
ரன்
றுகிறார்
சின்னம்
இனி
ள்கை திரு பா. இரகுவரன் கள் வழங்கியது. கரி' நெறியாள்கை திரு பா. இரகுவரன்
றோ.த.க பாடசாலை மாணவிகள்
ம் புவிக்கோளம்' நெறியாள்கை வரன் - லூரி மாணவர்கள் வழங்கியது )
பு' (நெறியாள்கை திரு பா. இரகுவரன் லூரி மாணவர்கள் வழங்கியது)
யாள்கை திரு பா. இரகுவரன் லூரி மாணவர்கள் வழங்கியது) பான காண்டம்' நெறியாள்கை
பார்
லன், கற்கோவளம் அ.மி.த.க னவிகள் வழங்கியது
வே' நெறியாள்கை திரு பா. இரகுவரன் லூரி மாணவர்கள் வழங்கியது) |
78)

Page 113
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பர் தற்போது இயா பயிற்சிநெறிகளும்
திரு.த.பார்த்தீபன் மிருதங்கம்
திரு ந.
தி
திருமதி.சிறியன்சித் கமலகலா வீரக்கோன்
நடனம்

பொன்விழா மலர் - 2012
தர் கலைமன்றம் கிக் கொண்டிருக்கும்
ஆசிரியர்கள் - 2012
சஞ்சீவன் திரு.பா.சிவலிங்கேஸ்வரன்
ங்கீதம்
ஓகன்
5
திருமதி.ரீ.கோகிலா
தையல்
கலாபூசணம் க.ப.சின்னராசா மிருதங்கம் 1970-1984 (கலாவித்தகர், சங்கீதரத்தினம், லயஞானசுரபி, - லயஞானகலாபமணி, மத்தள கலைச் சுடர், கலைஞான கேசரி)

Page 114
ஞானசம்பந்தர் கலைமன்றம்
ஞானசம்பந்தர் கல
வ க - ம 6 - ல்
திட்டத்தின் பெயர்
பாலர்வகுப்பு தையல்ப் பாடசாலை வாசிகசாலை நூல் நிலையம் சங்கீதம் வீணை மிருதங்கம் நடனம்
ஓகன் 10.
ஆங்கிலம் 11.
ஆரம்பக்கல்வியூட்டல்
(1 - 5 வகுப்பு) 10. கணினி பயிற்சி
8. - 9.
ஞானசம்பந்தர் தற்போது இயங்கிக் பயிற்சி நெறிகளும் ஆச்
பயிற்சிநெறி 1. நூல்நிலையம்
திரு 2. வாசிகசாலை
திரு 3. பாலர் பாடசாலை
திரு திரு செ செ
திரு
திரு
திரு
6. கெள்
திரு
திரு திரு
4. தையல் பாடசாலை 5
கர்நாடக சங்கீதம்
ஓகன் 7. புல்லாங்குழல் 8. வீணை 9. நடனம் 10. மிருதங்கம் 11. ஆங்கிலவகுப்பு 12. ஆரம்பக் கல்வியூட்டல் 13. கணினி 14. கோவில்
திரு
திரு திரு
திரு
செ (பூக

பொன்விழா மலர் - 2012
லமன்றம் - 2012
பிலுநர் தொகை
118 10
120 115 15
05
N N N N t
60
கலைமன்றம் கொண்டிருக்கும் சிரியர்களும் - 2012
ஆசிரியரின் பெயர் தமதி பத்மாவதி ஜீவபாலன் தமதி அ. கனகராணி தமதி ஜெயராணி சுதர்ஷன்
மதி தாரணி சிவகேசன். ல்வி சாந்தினி அற்புதராஜா ல்வி மீரா அருட்பிரகாசம் மதி மீரா சுகந்தன் மதி ரீ.கோகிலா
ந.சஞ்சீவன் .. பா.சிவலிங்கேஷ்வரன் . வே.தயாளசவுந்தரன்
ந.சஞ்சீவன் மதி சிறியன்சித் கமலகலா வீரக்கோன் - த.பார்த்தீபன் ) மதி சுபாசினி ரவிக்குமார் மதி தராணி சிவகேசன் (1- 5) 3வி காயத்திரி சண்முகநாதன் கர்) திரு ப.தவப்பிரகாசம்
-80-)

Page 115
ஞானசம்பந்தர் கலைமன்றம்
முதல்வி அம்மன் நிரந்தர வைப்புக்க அன்பளிப்பு வ
அங்க
05.
07.
12.
ழுமுப்பெயர் 01.
திரு.திருமதி புவிரஞ்சன் செல்வர் 02.
திரு.திருமதி ஜெயரஞ்சன் சிவகு 03.
திரு.திருமதி யோகசுந்தரம் அகி 04.
திருமதி ந.யோகசவுந்தரி
திரு.திருமதி துரைராசா நவரஞ்ச 06.
திரு.திருமதி குமாரவேலு பரமே6
திரு.திருமதி. மகேந்திரன் சுலோ 08. திரு.திருமதி. அழகரத்தினம் சுக 09.
திரு.திருமதி சுகிர்தலிங்கம் சீதா 10. திரு.திருமதி யோகநாதன் ஸ்ரீயே
திரு.திருமதி இராசரத்தினம் யே
திரு.திருமதி புவனேந்திரன் நவநீ 13. திரு.திருமதி ஸ்ரீராஜ்மோகன் நவ 14. திரு.திருமதி. ஜெயசீலன் 'சந்திர
திரு.திருமதி கதிர்காமநாதன் சு 16. திரு.திருமதி இராஜவரோதயம் ( 17. திரு.திருமதி மணிவண்ணன் வே 18. திரு.திருமதி சிவபாலன் சத்திய 19. திரு.திருமதி சிவபாலரத்தினம் பூ
திரு.திருமதி சுப்பிரமணியம் புவ திரு.திருமதி ஸ்ரீரங்கநாதன் இரா திரு.திருமதி சிவகுருநாதன் யோ
திரு.திருமதி நமசிவாயம் பாக்கி 24.
திரு.திருமதி நித்தியாநந்தன் சந் 25. திரு.திருமதி மதியழகன் சுகந்த 26. திரு.திருமதி அரசரத்தினம் கன. 27.
திரு.திருமதி இராசரத்தினம் குக 28. திரு.திருமதி வசந்தகுமார் சுசி | 29.
திரு.திருமதி ஸ்ரீலிங்கம் தேவிகா திரு.திருமதி இராஜாராம் ஸ்ரீசுஜ!
திரு.இரத்தினசிங்கம் கிருஷ்ணசி 32. திரு.ஸ்ரீபஞ்சரத்தினம் கோபி கிரு
திரு.அழகரத்தினம் அரவிந்தன் 34. செல்வி.கனகசேகரம் வசந்தரான 35. திரு.திருமதி ஜெயஸ்ரீ கேதாரநா 36. |
திருமதி.சூரியகுமாரி குலேந்திரப் திருமதி.சறோஜனா பத்மநாதன்
31.
33.
37. -

பொன்விழா மலர் - 2012
ஆலய வளர்ச்சிக்காக னக்கிற்கு ரூபா 5000/= ழங்கிய ஆயுட்கால த்தவர்கள்
ாணி மாரி லாண்டேஸ்வரி
னா ல்வரி சனா ர்ெதமணி
தேவி ாகேஸ்வரி Tகரஞ்சிதம்
'தா
சாந்தினி கெளரி கன்யா யோகேஸ்வரி
ணி
பாமா
ரீசுந்தரி னராணி
தா.
கரதி யலட்சுமி திரவதனா
கராணி
-நாயகி
ராணி
தி
ங்கம்
ஷ்ணா
தன்
-81)

Page 116
ஞானசம்பந்தர் கலைமன்றம்
47.
55.
57. திரு . -
38. திரு.திருமதி சரஸ்வதி கோபாலசாமி 39. திரு.திருமதி சுமதி ரவீந்திரகுமார் 40. திரு.திருமதி பஞ்சலிங்கம் கெளரி 41. திரு.திருமதி சிவானந்தன் திலகவதி 42. திரு.பு.யதுகுலன் 43.
திரு.திருமதி ஸ்கந்தவேணு குமுதினி 44. திரு.திருமதி பாவனி சங்கர் ரோகினி 45. திரு.திருமதி ஸ்கந்தபாபு வாசுகி 46. திரு.திருமதி ஸ்ரீதர் ஸ்கந்தவாணி
திருமதி ஸ்ரீ.பிரஷாயினி 48. திருமதி இ.மனோன்மணி 49. திரு.ச.மோகன் 50. திரு.யோ.அருணன் 51. திரு.சி.சஞ்சே 52. திரு.மு.யோகசம்பந்தர்
திரு.க.பிரபாகரன் 54. திரு.பு.மாதங்கன்
திரு.க.தங்கரூபன் 56. செல்வி யோ.பைரவி
திரு.வ.சூரசங்காரம் 58. திரு.ச.சத்தியசீலன்
திரு.எஸ்.ஜெயகரன்
திரு.சு.சுபலிங்கம் 61. திரு.திருமதி. தங்கராசா மாலினி
திரு.திருமதி தயாபரன் சாரதா 63.
திரு.இ.பாலகுமார் 64. திரு.திருமதி நடனசபாபதி ரூபராணி
திருமதி க.சின்னத்தங்கேஸ்வரி
திரு.சி.சிவநாதன் 67.
திருமதி ச.காயத்திரி 68.
திருமதி விஜி.பரமானந்தம் 69.
திரு.திருமதி கணேந்திரன் சாகித்தியா
திரு.திருமதி விக்கேஸ்வரமூர்த்தி நாகே 71.
திரு.திருமதி கந்தசாமி சின்னத்தங்கேஸ் 72.
திரு.திருமதி ஜெயேந்திரன் திரு.மு.ஜெயந்திரன் - திரா
திரு.திருமதி யதுகுலன் பிரியா 75. செல்வி.பிரசாகினி ஸ்ரீராசமோகன் 76.
திரு.கந்தசாமி காந்தரூபன் 77.
திரு.திருமதி இரவீந்திரன் சுமதி 78.
திரு.பு.சச்சிநாதன் 79.
திரு.திருமதி லதா ஆனந்தநடேசன் 80.
செல்வி.மாதுரி மதியழகன்
59.
65.
70.
73.
74.

பொன்விழா மலர் - 2012
ஸ்வரி மவரி

Page 117
ஞானசம்பந்தர் கலைமன்றம்
நன்
இந்தப் பொல்
ஒத்துழைப்பு வழங்
வாழ்த்துரைகள், வரலா
வழங்கியவர்களுக்கும், ]
குகன் படப்பிடிப்பு நிறு
வடிவமைத்துத்தந்த
பா.
அவர்களுக்கும் , அழ
அச்சேற்றிய எஸ்.பி.எ
உரிமையாளர் அவ
நன்றியைத் தெரிவித்துக்
-மலர்

பொன்விழா மலர் - 2012
றியுரை
விழாமலர் சிறப்பாக நிறைவுற கியவர்களான ஆசியுரை,
ற்று ஆவணங்கள், கட்டுரைகள்
புகைப்படங்களை தொகுத்துத் தந்த
வனத்தினருக்கும், கணனியில்
LIMAAC
செல்வி.இராசதுரை செல்வி
குறப் பொன்விழா மலரினை
ம் பிறின்ரேஸ் நிறுவனத்தின்
ர்களுக்கும் உள்ளங்கனிந்த
கொள்கின்றோம்.
பாக்கக்குழு- 10
-83.

Page 118


Page 119


Page 120


Page 121


Page 122
ി . .
ഉള
/ MM HIM KR N Mത്
പ്രശാല.: S.P.M T്, ഖി. കെ. L,
N - 2 3 4 5
- 4 - 1 - വിക്കി ല ൻ വ ല = 1 2 3 4 5
11.30, 201
ll in/i il it i
ൽ W -
WS -

|
திருநடனம்
த்தித்துறை. T.PNo: 0774966997