கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2012.11

Page 1
அறிவு
கல்வியில் உற்றெழல்
மரி?
வாண்மை
மயியல்
தமிழில்)
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்” 65
இதழ் 19
நவம்ப
ஆசிரிய சேவைகளும் ஏனைய கல்விச் சேவைகள
இனச் சுத்திகரிப்பும் கல்வித் துறையிலான கபளீ
சபா.ஜெயராசா/ சோ.சந்திர செ.ரூபசிங்கம்/ த.மனோ
வே.சேந்தன்/ அ

ISSN 2021-9041
Aasiriyam (pedagogy)
சிசியம்
எல்லையற்று விரியும் அறிவுத்தளம்.
ர் 2012
ரூபா 100/-
கரமும்
விஞ்ஞானக் கல்வியில் மாணவரின் நாட்டம்
குறைவடைகின்றதா?
சேகரம்/ ச.சுப்பிரமணியம் கரன் / உமாவதி ரவீகரன்
ன்பு ஜவஹர்ஷா

Page 2
மீண்டும் 2012 முத
நங்கூரம்
சமூக அறிவியல் ஏடு
5 உ E & E உ உ டி
நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவிருக்கும்வரை' தநினைவிருக்கும்,
புரட்டாதி = ப்பம் 2012 வினை ருவா 00)
இதழ் 2 வெளிவந்
ஆசிரியர்:
தெ.மதுசூதனன்
விலை: ரூபா.200.00
தொடர்புகளுக்கு: சமூகவெளி 11/8. பண்டாரிக்குளம் மேற்கு ஒழுங்கை நல்லூர் வடக்கு. யாழ்ப்பாணம் தொ.பேசி: 075-0710602
077-1381747
புவிச
மே6ே
தமிழ்

ல் வெளிவருகிறது...!
சிரியர்:
பொ.ஐங்கரநேசன்
விலை: ரூபா.60.00
தாடர்புகளுக்கு: திவாளர் ஒழுங்கை திருநெல்வேலி கிழக்கு ாழ்ப்பாணம்
தா.பேசி: 0777-969644 ன்னஞ்சல்:nankkoorum@yahoo.com
துவிட்டது...!
சமுக வெளி
பாகக் கடை பொய்யலாம்
ர் அரசியலில் மாற்றம்.... 2பூதம் கீழே ஆழ்கடல்.. அடையாள அரசியலின்இயங்கியல்
ISSN:22791418

Page 3
உள் ஆசிரிய சேவைகளும் ஏனைய கல்வி
கோள உட்புலமயமாக்கலும் கல்வியும் “எதிர்காலவியல்” கற்கை நெறிகளும்
விஞ்ஞானக் கல்வியில் மாணவரின் நா
இனச் சுத்திகரிப்பும் கல்வித் துறையில
கல்வித்துறை நிர்வாகம் தலையீடின்றி 8
பாடசாலையும் ஆசிரியர் தரவட்டங்கள்
உள்ளடங்கல் வகுப்பறையில் மீயுயர் அற
நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில்
'ஆd
தொடர்புகளுக்கு
தெ.மதுசூதனன் காசுபதி நடராஜா மர்சூம் மௌலான அ.ஸ்ரீகாந்தலட்சுப்
படைப்புகள் அனுப்ப :
aasiriyam@gm mathusoothana
பணம் அனுப்ப
Chemamadu bo Chemamadu bo

ளே...
04
08
F சேவைகளும்
அன்பு ஜவஹர்ஷா
சபா.ஜெயராசா ஆய்வுகளும்
சோ.சந்திரசேகரம் ட்டம் குறைவடைகின்றதா?
ச.சுப்பிரமணியம்
20
என கபளீகரமும்
செ.ரூபசிங்கம் இயங்க வேண்டும்
த.மனோகரன்
24
நம்
உமாவதி ரவீகரன்
29
றிகைத் திறன்
வே.சேந்தன்
33
» தீர்வுகள்...
அன்பு ஜவஹர்ஷா 36
பிரியம்”
077 1381747 / 011 2366309/0212227147
0777 333890 பா -
077 4747235
6 - 0777 286211
ail.com 122@gmail.com pk centre - BOC Bank - A/C- NO:8081150 pk centre - COM Bank - A/C- NO:1120017031

Page 4
ஆசிரியரிடமிருந்து...
தொடரும் போராட்டம்...!
இன்று கல்வித் துறையைப் பொறுத்தவரை நாளுக்குநாள் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. எந்தப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு காணப்பட்டதாகத் தெரியவில்லை. நூறு நாட்களுக்கு மேல் இடம்பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்தாலும் இவர்களுக்குக் கிடைத்துள்ள தீர்வு மூடு மந்திரமாகவே உள்ளது. தமது வாக்குறுதிகள் நிறைவேற் றப்படாவிட்டால் மீண்டும் தாம் பணிப் பகிஸ்கரிப்பைத் தொடரப் போவதாக இவர்களின் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறி வருகின்றார்கள்.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், தேசிய கல்வி ஊழியர் சங்கம், பொது ஆசிரியர் சேவை யாளர் சங்கம், சுயாதீன ஆசிரியர் சேவையாளர் சங்கம், அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஆகிய ஆசிரியர் சங்கங்களும்; தரம்பெற்ற அதிபர் சேவை சங்கம், அகில இலங்கை அதிபர் சேவை சங்கம், முதலாம் தர அதிபர்
"அணிலச் சமூகத்தின் »ேat'அம் |
ஸ்<ேav4ாக்கிதரர் மிக்க ஆசிரியர் " 15கருன்
ISSN 2021-9041
ஆசிரியர் : தெ.மதுசூதனன் இணை ஆசிரியர்கள் :
அ.ஸ்ரீகாந்தலட்சுமி எம்.என்.மர்சூம் மெளலானா
காசுபதி நடராசா
ஆசிரியர்குழு : பேரா.க.சின்னத்தம்பி பேரா.சபா.ஜெயராசா பேரா.சோ.சந்திரசேகரன்
பேரா.எம்.ஏ.நுஃமான் சிறப்பு ஆலோசகர்கள் : சுந்தரம் டிவகலாலா
ச.சுப்பிரமணியம் சி.தண்டாயுதபாணி அன்பு ஜவஹர்ஷா வல்வை ந.அனந்தராஜ்
த.மனோகரன் Printed by: cbc | தொடர்புகளுக்கு : "Aasiriyam" 180/1750 Pe
E-mail : aasiriyam@gmail.com, Web:w
நவம்பர் 2012 |

1.
சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம், இலங்கை அதிபர் சேவா சங்கம் ஆகிய அதிபர் சங்கங்களும் இணைந்து சில கோரிக்கைகளை முன்வைத்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் முதற்கட்ட மாக 24 ஒக்டோபர் 2012இல் அவர்கள் நடைபயண போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கை கள் வருமாறு:
அமைச்சரவை அனுமதி பெற்ற ஆசிரியர், அதிபர் களின் இடைக்கால சம்பளத் திட்டத்தை நிலுவை
யுடன் உடன் பெற்றுத் தரவும், 2. ஆசிரியர், அதிபர் பதவி உயர்வுகளை உடன் வழங்கவும்,
3. -
நிலுவைச் சம்பளம், கடன் உட்பட ஆசிரியர் அதிபர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவு களுக்கு உடன் நிதி ஒதுக்கவும், 4. தேசிய வருமானத்தின் 6% கல்விக்காக ஒதுக்கவும்,
5.
கல்வித்துறையை அரசியல் மயப்படுத்துவதை நிறுத்தி இலவசக் கல்வியை பாதுகாக்கவும்,
இவ்வாறு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கடந்த காலங்களிலும் இச்சங்கங்கள் போராடி வந்திருக் கின்றன. ஆனால் இவைகளைத் தீர்த்துவைக்க ஆட்சி யாளர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
Aasiriyam (az)
3தியம்
எல்லையற்று விரியம் அறிவுக்களம்...
' மாத இதழ் - 19
ஆலோசகர் குழு : பேரா.மா.கருணாநிதி பேரா.மா.சின்னத்தம்பி பேரா.மா.செல்வராஜா முனைவர் த.கலாமணி
ஆய்வாளர்.தை.தனராஜ் முனைவர் அனுஷ்யா சத்தியசீலன் முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம்
செ.அருண்மொழி
சு.முரளிதரன் பொ.ஐங்கரநேசன் ஓ.எல்.எம்.அஸ்ஹர்
நிர்வாக ஆசிரியர் :
சதபூ.பத்மசீலன் இதழ் வடிவமைப்பு :
வை.கோமளா
prees, Tel: 0777 345 666 ople's Park, Colombo -11,Tel: 011-2331475
ww.chemamadu.com/aasiriyam.aspx |
ஆசிசியம்

Page 5
இந்நிலையிலேயே மீண்டும் தொழிற்சங்கங்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் உயர்கல்வித்துறையில் தோன்றி யுள்ள பிரச்சினைகள் தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் பலமாக விமரிசிக்கப்படுகின்றார். கடந்த இரண்டரை வருடத்திற்கு மேற்பட்ட காலத்தில் ஒரேயொரு முறை மட்டுமே கல்வியமைச்சர் தம்முடன் கலந்துரையாடி யுள்ளதாகவும், தமது கோரிக்கைகளை அவர் செவி மடுப்பது இல்லை என்றும் கல்வி அமைச்சருக்கு எதிராக இச்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இரண்டு கல்விய மைச்சர்களும் பதவி விலக வேண்டுமென்ற கோரிக் கைகளையும் முன்வைக்கின்றனர்.
ஜனாதிபதியின் மூத்த சகோதரரான சபா நாயகரின் மகனான மகாண முதலமைச்சர் சவேந்திர ராஜபக்ஷ கல்வி, உயர்கல்வி அமைச்சுக்களை ஜனாதிபதி பொறுப் பெடுக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்டுள்ளதாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
ஊள
கி.
கடந்த இரண்டு வருடகாலத்தில் நான்கு ஐந்து கல்வியமைச்சு செயலாளர்கள் மாறியுள் ளார்கள். அடிக்கடி செயலாளர்கள் மாறுவதால் சகல கல்வி நடவடிக்கைகளும் பின்னடைகின்றன. இவர்கள் பதவியேற்று இந்தத் துறையைப் படித்துமுடிக்க முன்னர் இவர்களுக்கு மாற்றம் வந்துவிடுகின்றது. புதிய கல்விய மைச்சின் செயலாளர் பதவியேற்று சில மாதங்களில் நீதிமன்றத்தில் நீதிபதியினால் அப்பதவிக்குத் தகைமை யற்றவர் என்று விமரிசிக்கப்பட்டுள்ளார். இவையெல் லாம் கல்வி நிர்வாக கட்டமைப்பு எதிர்நோக்கும் பிரச்சி னைகளை நமக்குத் தெளிவாக அடையாளப்படுத்து கின்றது.
புதிய செயலாளர் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள், கல்வி நிர்வாகச் சேவை, பதவி உயர்வுகள் யாவற்றையும் வழங்கி இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக உறுதியளித்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 18ம் திகதி நடைபெற்ற சகல ஆசிரியர் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்ட கல்வியமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிரதி கல்வியமைச்சரும் உதவிச் செயலாளர்களும் கல்வியமைச்சின் சார்பில் கலந்துகொண்டனர். ஆனால் இந்த கூட்டத்தில் எந்தவிதத் தீர்வும் இன்றி கலந்துரை யாடல் முற்றுப் பெற்றது.
கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மேற்சொல்லப்பட்டவர்கள் எவ்வளவு அறிந்துள்ளார்கள் என்பது பற்றியும் இவர்களால் எவ்வளவு தூரம் தீர்வு வழங்க முடியும் என்பது பற்றியும் மேற்சொல்லப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சந்தேகம் தெரிவிக் கின்றனர். இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் கல்வித்துறை முகங்கொடுத்து வருகின்றது. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சாத்தியமான வழிமுறைகளில் ஈடுபடுவதற்கான பொறுப்
நவம்பர் 2012

புணர்வை அரசாங்கத்தரப்பு தட்டிக்கழித்து வருவதாகவே தெரிகிறது. எதிர்காலத்தில் இதனால் உருவாகப் போகும் பாரிய எதிர்விளைவுகளைக் கண்டுகொள்ளாமல் போவது வேதனைக்குரியது. மனிதவள அபிவிருத்தியில் கல்வித்துறை பெறக்கூடிய முக்கியத்துவத்தை அரசாங்கம் உணராமல் இருந்து செயற்படுவது ஆரோக்கியமான தல்ல. சம் பந்தப்பட்டவர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
***
புதிய அஸ்திரம் இலங்கையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மாகாண சபை நிர்வாக முறைமையை அறிமுகப்படுத்திய 13வது திருத்தத்தை ஒழித்துவிட வேண்டும் என்ற குரல்கள் தற்போது அரச தரப்பிலிருந்து ஓங்கி ஒலித்துக்கொண்டி ருக்கின்றன. மக்கள் சேவைக்கு 13வது திருத்தம் தடை யாக அமையுமானால் அந்த இடையூறை அகற்ற வேண் டிய தேவை ஏற்படின் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப் படும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கின்றார். இதைவிட இவரது தம்பி பாதுகாப்புச் செயலாளர் தனது வரம்பு மீறி 13வது திருத்தம் தொடர் பில் கருத்துத் தெரிவிக்கிறார். இவை யாவும் தொடரப் போகும் அரசியல் சூழமைவு எப்படி இருக்கும் என்பதற்கான சமிக்ஞைகளாகவே உள்ளன.
இன்று அரசாங்கம் 2/3 பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கிறது. 13வது திருத்தத்தை அகற்ற விரும்பி னால் பாராளுமன்றம் மூலமாகவே இதைச் செய்ய முடியும். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் கட்சிகள் இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிச்செல்கின்ற நிலைமை ஏற்படும். அப்போது நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்து மாறு பணிக்கக் கூடிய நிலைமை உருவாகும். ஆகவே இதனை முன்கூட்டியே உணர்ந்திருந்ததன் வெளிப்பாடா கவே அமைச்சர் பசில் ராஜபக்ஷ சர்வஜன வாக்கெடுப் புக்கு செல்லத் தயார் என்று கூறியிருக்கிறார் போலும்.
இன்று சர்வஜன வாக்குரிமை ஒன்றுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டால் வடகிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய ஏழு மாகாணங்களின் குடிப்பரம்பல் முறைமையானது சிங்களப் பெரும் பான்மையைக் கொண் டிருக் கிறது. ஆகவே 13வது திருத்தத்தை நீக்குவதற்கு அதரவு கிடைக்குமென்ற உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடே சர்வசன வாக்கெடுப் பென்ற பிந்திய அஸ்திரத்தை அரசு தரப்பு ஏவி விட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
இங்கு நாம் அரசாங்கத்தின் மனநிலையை அல்லது ஒருசிலர் தங்களை மட்டுமே அரசாங்கமாகக் கருதிச் செயற்படும் தன்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். இவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியலையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
T
தெ.மதுசூதனன்
- 3
-ஆசிசியில்

Page 6
கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்ட 748 மூன்றாம் வகுப்பு அதிபர் நியமனங்களும், 2,181 இரண்டாம் வகுப்பு இரண்டாம் தர அதிபர் நியமனங்களும், திறமை, சேவை மூப்பு அடிப்படையிலான மூன்றாம் வகுப்பு கல்வி நிர்வாக சேவை நியமனங்களும் தான் மேற்சொல்லப்பட்ட தலைப்பில் கட்டுரையொன்றை இந்த சந்தர்ப்பத்தில் எழுதுவதற்கு காரணங்கள் ஆயின என்று சொல்லலாம். கடந்த மூன்று, நான்கு வருட காலமாக இந்த நியமனங்களை பெற பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நியமனக் கடிதம் கிடைத்த பின்னர் படும்பாட்டைப் பார்க்கும் போது மிகக் கவலையாக இருக்கின்றது.
ஆசிரியர் அதிபர் சம்பள முரண் பாடுகளை மட்டுமல்ல சகல அரசாங்க ஊழியர்களின் சம்பள விடயம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கும் உச்ச நிறுவனமாக உள்ளது தேசிய சம்பள பதவியணி
0 இபபபி
நவம்பர் 2012

அன்பு ஜவஹர்ஷா
ஆசிரிய சேவைகளும்
ஏனைய கல்விச் சேவைகளும்
ஆணைக்குழுவாகும். 06/2006 இலக்க அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை மூலம் சகல சேவைகளையும் கட்டிப்போட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் ஒரு இலக்கத்தைக்கூட சம்பள விடயத்தில் மாற்ற முடியாது என்பதை முதலில் எமது கல்விச் சேவையினர் விளங்கிக்கொள்ள வேண்டும். - இன்று அதிபர் பதவி பெற்றுள்ள ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் தம்மிடம் தெரிவித்ததாக தொழிற்சங்கம் ஒன்று விடுத்த அறிக்கை கடந்த மாத முற்பகுதியில் ஊடகம் ஒன்றில் வெளியானது. இச்சங்கம் நிர்வாகிககள் குறிப்பிடும் சம்பள முரண்பாடு தொடர்பாக பிரதி கல்வி அமைச்சர் முழுமையாக அறிந்திருந்தாரா? அதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? என்பது இவ்விடயங்கள் தொடர்பாக நீண்ட காலம் தேடலில் ஈடுபட்டு, ஆக்கங்களை எழுதி வரும் எனக்கே
ஆசிரியம்

Page 7
கேள்வி குறிகளாக உள் ளது. முன் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள ஆணைக்குழு அனுமதி இல்லாமல் எந்த அமைச்சரவை பத்திரமும் தயாரிக்கப்பட மாட்டாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
1994.10.06 திகதி முதல் இலங்கை ஆசிரியர் சேவை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இந்த சம்பள முரண்பாடு தொடர்பாக கடந்த 18 வருடகாலமாக கோரிக்கை விடப்பட்டு வந்தாலும் ஆசிரியர், அதிபர் சேவைகளின் சம்பளங்கள் கிட்டத்தட்ட சமாந்திர சேவைகளாக இருப்பதால் இந்த பிரச்சினைக்கு இலகுவில் தீர்வுகான முடியாமல் உள்ளது.
அதிபர் பதவிமேல் கொண்ட ஆசையால் மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு இரண்டாம் தரத்தை பெற்றுக் கொண்ட, குறிப்பாக முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு முதலாம் தர ஆசிரியர்கள் தாம் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பளத்தையும் அதிபர் பதவியில் தமக்கு கிடைக்கவுள்ள சம்பளத்தையும் அறியாமல் புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. இந்த விடயம் தொடர்பாக மேலும் விளக்கம் பெறுவதற்கும் ஆசிரியர்கள் கல்விச்சேவையில் உள்ள மற்றைய மூன்று சேவைகள் தொடர்பாகவும் பாடசாலைகள், ஆளணி தொடர்பாக அறிந்து கொள்வதற்கும் பின்வரும் தகவல்கள் உபயோகமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
இலங்கையில் உள்ள 9,675 அரச பாடசாலைகள் மத்தியில் 2,910 தமிழ் மூலப் பாடசாலைகள் உள்ளன. 2,15,638 என்ற மொத்த ஆசிரியர் தொகையில் 51,044 பேர்கள் தமிழில் போதிப்பவர்களாவார்கள். பாடசாலை வீதம் 30.08ஆக இருந்தாலும் ஆசிரியர்கள் வீதம் 23.67 ஆக இருப்பதாக 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபர கணக்கெடுப்பின்படி அறியக்கூடியதாக உள்ளது.
ஒரு காலத்தில் பலரின் இலட்சியத் தொழிலாக ஆசிரியர் தொழில் இருந்தாலும் இன்று க.பொ.த உயர்தர வகுப்புக்கு மேல் கல்வி கற்றவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தொழிலாக இருப்பதால் குறிப்பிடத்தக்க வீதத்தினர் இதை தங்களது ஜீவனோபாயத் தொழிலாக கொண்டு கடமையாற்றி வருகின்றார்கள்.
1994.10.06 வரை உதவி ஆசிரியராக தொழிலில் சேர்கின்ற ஒருவர் 30 அல்லது 40 வருட சேவையாற்றி அதே நிலையில் ஓய்வு பெறும் நிலையே இருந்து வந்தது. மேல் சொல்லப்பட்ட திகதி முதல் இலங்கை ஆசிரியர் சேவை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், சில முரண்பாடுகள் இருந்தாலும் இன்று ஆசிரியர்கள், மற்றைய சேவைக ளோடு ஒப்பிடும் போது ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.
"நவம்பர் 2012

தற்போது இலங்கை நிருவாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை போன்ற உயர் முகாமைத்துவ சமாந்தர சேவை பதவி அணிகளில் இருப்பவர்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலானவர்கள் ஆரம்பத்தில் ஆசிரியர் தொழில் பார்த்தவர்களாகவே இருக்கின்றார்கள். இலங்கை சுங்கச் சேவை, இறைவரி உத்தியோகஸ்தர்கள் போன்ற பதவிகளிலும் போட்டிப் பரீட்சைகள் மூலம் அதிகளவு ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு கடமையாற்றி வருகின்றனர். இவைகள் பெரும்பாலும் கல்விச் சேவையோடு தொடர்பில்லாத சேவைகளாகும்.
இலங்கை கல்வித் துறையை பொறுத்தவரையில் பல்கலைக்கழக கல்வித்துறையை விட்டுப் பார்க்கும் போது பாடசாலை, ஆசிரியர் கல்விச் சேவைகளில் பின்வரும் நான்கு சேவைகள் இருப்பதைக் காணலாம்.
1. இலங்கை ஆசிரியர் சேவை
2. இலங்கை அதிபர் சேவை
3. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை 4. இலங்கை கல்வி நிருவாக சேவை
மேற்சொல்லப்பட்ட நான்கு சேவைகளில் மூன்று சேவைகளுக்கு செல்ல ஆசிரியர்களுக்கு வாய்ப்புண்டு. 1994.10.06 திகதி முதல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவையின் பிரமாணக்குறிப்பானது ஒழுங்காக செயற்படாமை காரணமாக 95/7, 97/5, 98/6, 99/1, 99/ 1(i), 99/1(ii), 99/1(iii), 200/14, 2001/12, 2001/12(i), 2004/ 1, 2005/4, 2008/45, 2008/50, 2009/4, 2009/25, 2009/ 27, 2011/30 ஆகிய இலக்கங்களைக் கொண்ட சுற்றறிக் கைகளின் உதவியால் பதவி உயர்வு பெற்று, இன்று கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற 2,15,638 மொத்த ஆசிரியர்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்க்கைச்செலவு, விசேட கொடுப்பனவு இல்லாமல் 33,900 ரூபா வரை அடிப்படை சம்பளம் பெற்று வருகின்றார்கள். வாழ்க்கைச் செலவு, விசேட கொடுப் பனவுகளோடு 42,000 ரூபாவுக்கு மேல் இவர்களுக்குச் சம்பளம் கிடைக்கின்றது. இந்தச் சம்பளம் திறமை அடிப்படையில் இல்லாது சேவைக்காலத்தை அடிப் படையாக கொண்டு பெறப்பட்ட சம்பளமாக உள்ளது. 20 புள்ளிகளை பெற்றுக்கொண்டால் இலங்கை ஆசிரியர் சேவையின் முதலாம் வகுப்புக்குச் சென்று ஓய்வு பெறும் வரை வருடாந்த சம்பள உயர்ச்சியை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் ஆசிரியர்கள் இருக்க கல்வி அமைச்சின் செயற் பாடுகள் காரணமாகியுள்ளன.
06/2006(viii) இலக்க அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை யில் உள்ள சம்பளத்துடன் கூடிய புதிய பிரமாணக் குறிப்பு 2011.01.01 தொடக்கம் அமுலுக்கு வந்தால் முயற்சியுள்ள திறமையான ஆசிரியர்கள் 15 அல்லது 20
5
ஆசிரியர்

Page 8
வருடங்களிலேயே இதைவிட அதிகச் சம்பளத்தைப் பெறக்கூடியதாக இருக்கும். சிறந்த, திறமையுள்ள ஆசிரியர்களை கற்பித்தல் பணிகளில் வைத்துக் கொள்ளவும் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் இவை கிரமமாக, கால அட்டவணைப்படி செயற்படாமை காரணமாகவே இதன் பெறுமதி உணரப்படுவதாகவே இல்லை.
இலங்கை ஆசிரியர் சேவையில் நிலைத்து நிற்க விரும்பாதவர்கள் மற்றைய மூன்று சேவைகளுக்கு போட்டிப் பரீட்சைகளின் மூலம் செல்ல முடியும். இலங்கை கல்வி நிருவாக சேவையின் மூன்றாம் வகுப்பில் 410 வெற்றிடங்களும், இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் மூன்றாம் வகுப்பில் 208 வெற்றிடங் களும் இலங்கை அதிபர் சேவையில் பின்வருமாறு 8,787 வெற்றிடங்களும் உள்ளன.
அதிபர் சேவை வெற்றிடங்கள்
வகுப்பு
வெற்றிடங்கள்
பரீட்சை மூலம்
988
592
2-|
3,429
2,050
2-II
2,611
1,567
1,759
1,759
மொத்தம்
8,787
5,976
இலங்கை அதிபர் சேவையில் மூன்றாம் வகுப்பைத் தவிர மற்றைய வகுப்பு வெற்றிடங்களில் 60% வீதமே பரீட்சை மூலம் நிரப்பப்படும். 3 ஆம் வகுப்பு வெற்றிடங்கள் 100 வீதமும் போட்டிப் பரீட்சை
அடிப்படையிலேயே நிரப்பப்பட வேண்டும்.
சிலர் பெரிய பதவிகளில் இருந்து சேவையாற்ற வேண்டும் என்ற ஆசையுள்ளவர்களாக இருப்பார்கள். அனேகமானவர்கள் பொருளாதார இலாபத்தை நாடி அல்லது இருக்கும் பதவி பிடிக்காமல் வேறு சேவைகளுக்குச் செல்ல விரும்புவார்கள். இவர்களின் நோக்கங்களும், குறிக் கோள் களும் எவையாக இருந்தாலும் உள் ள வாய்ப்புகளைப் பற்றி ஆசிரியர்களுக்கு தகவல்களைத் தருவதே எனது நிலைப்பாடாகும். முதலில் மேற் சொல்லப்பட்ட
சேவைகளின் ஆரம்பச் சம்பளங்களைப் பாருங்கள்.
வா
ஒக்டோபர் 2012 |

கல்விச் சேவைகளின் ஆரம்பச் சம்பளம்
சேவை
வகுப்பு/ தரம்
ஆரம்பச் சம்பளம்
ஆசிரியர் சேவை
2-II
2-|
15,995/- 18,845/- 21,645/-
அதிபர் சேவை
2-II 2-|
15,995/- 18,845/- 21,645/- 22,290/-
கல்வி நிர்வாக சேவை
22,935/- 30,175/- 36,755/-
ஆசிரியர் கல்வியியலாளர் சேவை
22,935/- 30,175/- 36,755/-
1
இங்கு காட்டப்பட்டுள்ள கல்வி சேவைகளின் சம்பளத் திட்டங்கள் 06/2006, 06/2006 (iv) இலக்கச் சுற்றறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை யாகும். இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை அதிபர் சேவை சம்பளத் திட்டங்கள் அரசாங்கத்தால் அனுமதிக் கப்பட்டுள்ள புதிய பிரமாணக் குறிப்புகள் 2011.01.01 தொடக்கம் 06/2006(viii) இலக்கச் சுற்றறிக்கையின் படி அமுலானால் மேலும் அதிகரிக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
ஆசிரியர் சேவையில் உள்ள ஒருவர் இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, கல்வி நிர்வாக சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது ஆரம்ப சம்பளத்தில் இருப்பது இல்லை. சேவைக்காலத்தை பொறுத்து சம்பளங்கள் மாறுப்பட்டு இருக்கும். ஆசிரியர் சேவையில் பின்வரும் தகைமைகளைக் கொண்டவர்கள் எந்தப் பதவிக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் கல்வி நிருவாக சேவை, ஆசிரியர் கல்வியியலாளர் சேவை ஆகியவற்றிற்கும் மூன்றாம் வகுப்புக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். முதலில் அதிபர் சேவையைப் பார்ப்போம்.
இச்சேவையின் 3ஆம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க பயிற்சிக்குப் பின்னர் 5 வருடத்திற்கு குறையாத திருப்திகரமான சேவையினைக் கொண்ட, வகிக்கும் பதவியில் உறுதிப்படுத்தப்பட்டவராக இருக்க வேண்டும்.
2ஆம் வகுப்பின் II ஆம் தரத்திற்கு பயிற்சிக்கு 10 வருடத்திற்கு குறையாத திருப்திகரமான சேவையினை
ஆசிசியம்

Page 9
உடைய பயிற்றப்பட்டவராக அல்லது பட்டதாரி ஆசிரியராக 5 வருடத்திற்கு குறையாத திருப்திகரமான சேவை உடைய சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியராக இருக்க வேண்டும்.
இலங்கை அதிபர் சேவையின் முதலாம் வகுப்பிற் கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்ற பயிற்சியின் பின்பு 15 ஆண்டுகளுக்குக் குறையாத பயிற்றப்பட்ட ஆசிரியராக திருப்திகரமான சேவைக்காலத்தை அல்லது பட்டதாரி ஆசிரியராக 10 வருடங்களுக்குக் குறையாத சேவைக்காலத்தைக் கொண்ட, சேவையில் உறுதிப்படுத் தப்பட்ட ஆசிரியராக இருக்க வேண்டும். இதிலிருந்த 2 11, 2-11ஆம் வகுப்பு ஆசிரியர்களே இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை தெளிவாகக் கண்டு கொள்ளலாம். மேற்சொல்லப்பட்ட அதிபர் பதவிகளை பெற்றுக்கொண்டால் ஒரு போதும் பெற்றுக்கொண்டி ருக்கும் சம்பளம் குறையமாட்டாது. ஆனால் பதவிகளைப் பொறுத்து வருடாந்த சம்பள ஏற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு. ஓய்வுபெறும் போது அப்போது எடுக்கும் சம்பளத்திற்கே ஓய்வூதியம் செய்யப்படும்.
தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ள 410 வெற்றிடங்கள் பின்வருமாறு நிரப்பப்பட வேண்டும்.
வீதம்
தொகை
தகைமை
|25%
103
45%
184
26வயதுக்குக் குறைந்த பட்டதாரிகள் 10 வருட பயிற்றப்பட்ட அல்லது 5 வருடபட்டதாரி சேவைக்காலத்தைக் கொண்ட ஆசிரியர்கள்.
3 வருட சேவையை பூர்த்தி செய்த 1ஆம் வகுப்பு அதிபர்கள்.
30%
123
மேற்காட்டப்பட்டவாறு சிறந்த, மட்டுப்படுத்தப் பட்ட, திறமை, சேவை மூப்பு என்ற அடிப்படையில்தான் மூன்றாம் வகுப்பு வெற்றிடங்கள் நிரப்பப்படும். ஆனால் 2012.10.02 வழங்கப்பட்ட கல்வி நிர்வாக சேவை மூன்றாம் வகுப்பு நியமனங்களை பெற திறந்த பரீட்சை யில் தெரிவு செய்யப்பட 41 பேர்கள் மட்டுமே தகைபை பெற்றிருந்தார்கள். அத்தோடு சேவை மூப்பு அடிட் படையில் 115 பேர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டார்கள்
ஆசிரியர் நிபுணத்துவ அல்லது ஆசிரியர் கல்வியிய லாளர் சேவையின் மூன்றாம் வகுப்புக்கு 22 வயதுக்குப் 30 வயதுக்கும் இடைப்பட்ட கல்வி தொடர்பான முதலாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு (மேல் பட்டம் பெற்ற அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே தகைமைக் கொண்ட 40 வயதுக்குட்பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவை இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை அதிபர் சேவை
' ஒக்டோபர் 2012

ஆகியவற்றை சேர்ந்தவர்களும் இச்சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கல்விச் சேவைக்குள் பதவி உயர் வாய்ப்புக்கள் உண்டு. கடமை நிறைவேற்றும் அதிபர் கள், உதவிப்பணிப்பாளர்கள், பாட இணைப்பாளர்கள் போன்ற பதவிகளிலும் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர் கள் கடமையாற்றுகின்றார்கள். கடந்த காலங்களில் இவ்வாறு கடமையாற்றிய ஆயிரக்கணக்கானோர் இப்பதவிகளில் நிரந்தரமாக்கப்பட்டார்கள். 2009.11.13 அன்று மூன்று வருடகாலம் கடமை பார்த்த அதிபர்க ளுக்கு நியமனம் வழங்க அமைச்சரவை தீர்மானித் துள்ளது. 2012.10.02 அன்று இவர்களில் 34 பேர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. 2,418 பேர்கள் மேற்சொல்லப் பட்ட தகைமையுடன் கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நியமனம் வழங்கும் நேர்முகப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. இவை தொடர்பான கருத்துக்கள் இங்கு சொல்வது இந்த ஆக்கத்திற்குப் பொருத்தமாக அமையமாட்டாது.
2009.11.13 தொடக்கம் வழங்கப்பட்ட 2-II, 3 ஆம் வகுப்பு நியமனங்கள் தொடர்பான வழக்குகளின் தீர்ப்புக்கள் ஜனவரி 24,26 திகதிகளில் வெளியிடப் பட்டன. இதன் பின்னர் 21.02.2012 வரை மீள் பரிசீலனை விண்ணப்பத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு இருந்தது. இதன்படி நேர்முகப்பரீட்சை முடிந்து 2012.10.02 அன்று முதல் பந்தியில் சொல்லப்பட்ட எண்ணிக்கையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிடங்கள் போது மானளவு இல் லாதபடியால் இரண்டாம் வகுப்பு இரண்டாம் தர அதிபர் நியமனம் மேலதிக ஆளணி என்று வழங்கப்பட்டுள்ளது. இது உச்சமன்ற தீர்ப்பின்படியே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும்.
- மேற்சொல்லப்பட்ட தகவல்களையும், சம்பள நிலைகளையும் வைத்து ஆசிரியர்கள் கல்விச்சேவையில் உள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய ஆசிரியர் சேவை அமுலானால் சம்பளதிட்டங்கள் மாறுவதோடு, சேவையிலுள் ள 2,15,638 மொத்த ஆசிரியர்களின் 78,412 மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்க ளுக்கு அதிக சம்பள உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டா கும். இது 2010ஆம் ஆண்டு புள்ளி விபரம். 2011ஆம் ஆண்டு 7,000க்கு மேற்பட்ட ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இவர்களிலும் அரைவாசிக்கு மேற் பட்டவர்கள் பட்டதாரிகள். ஆயிரக்கணக்கான ஆசிரியர் கள் இடைப்பட்ட காலத்தில் கல்விமாணி பட்டப்படிப் பைத் தொடர்ந்துகொண்டு இருக்கின்றார்கள் அல்லது முடித்துள்ளார்கள். புதிய சேவையில் இவர்களுக்கே பதவி உயர்வு வாய்ப்புக்களும், சம்பள ஏற்றங்களும் அதிகமாக உள்ளன. இத்தகவல்கள் ஆசிரியர்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களது தொழிற்துறை முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு தொகுக்கப்பட்டுள்ளதாகும்.
7
ஆசிசியம்

Page 10
கோள உI:புலமயமா
அண்மைக்காலத்தைய சமூகவியலிலும் கல்வியிய லிலும் இரண்டு சிறப்பான கருத்தாக்கங்கள் முன்வைக் கப்பட்டுள்ளன: அவை
1. கோளமயமாக்கல் (Globalization) 2. கோள உட்புலமயமாக்கல் (Glocalization)
கோள உட்புலமயமாக்கல் பற்றிய ஆய்வினை முன்னெடுத்தவர்களுள் ரோலண் ரொபேட்சன் (1992) சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். பல்வேறு கருத்தாடல்கள்
அதனையொட்டி மேலெழுந்துள்ளன.
நவீன கல்வியின் உள்ளடக்கத்திலும் கல்விமொழி தொடர்பான விவாதங்களிலும் கோளமயமாக்கலும் கோள உட்புல மயமாக்கலும் சிறப்பார்ந்த இடத்தைப் பெறத் தொடங்கியுள்ளன.
உலகம் தழுவிய பண் பாட்டுத் தொகுதியின் உருவாக்கம் தொடர்ந்த வண்ணமுள்ளது. செய்ம்மதிக ளால் உருவாக்கப்படும் தகவல் இணைப்புக்கள், உலகம் முழுவதும் பரவிவரும் பொதுவான நுகர்ச்சிக் கோலங்கள், நகர்ப்புற வாழ்க்கையின் முகிழ்கோலங்கள் மேலாதிக்கம் பெறுதல், நாடுகளுக்கிடையே விரைந்து பெருக்கெடுக்கும் சுற்றுலா வலைப்பின்னல், நாடுகளை ஒன்றிணைக்கும்
' நவம்பர் 2012

சபா.ஜெயராசா
பக்கலும் கல்வியும்
விளையாட்டுக்கள், உலகம் தழுவி மேலெழும் இராணுவ ஆதிக்கம் முதலிய பல்வேறு செயற்பாடுக ளுடன் தொடர்புடையதாக கோளமயமாக்கல் மேலெழத் தொடங்கியுள்ளது.
கல்வி நிலையிலே உலகினை முழுமையான ஓரலகாகப் பார்த்தல், அதற்குரியவாறு மேலோங்கிய உலக மொழியினைக் கல்விமொழியாகக் கொள்ளல் மேலெழுந்துள்ளது. உலகத் தொழிற்சந்தையினைக் கருத்திற் கொண்டு கல்வியின் உள்ளடக்கத்தைத் தனித்தனியான நாடுகள் மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளன. கல்வியைப் பொறுத்தவரை வளர்முக நாடுகள் தமது சுதந்திரத்தை இழக்கத் தொடங்கியுள்ளன.
- கல்வி நிலையிலும் பண்பாட்டு நிலையிலும், சிறிய நாடுகளினதும், வல்லரசு அல்லாத நாடுகளினதும் தனித்துவம் இழப்புக்கு உள்ளாகும் நிலை தோன்றி யுள்ளது. ஒவ்வொரு நாட்டுக்குமுரிய “இறையாண்மை” என்ற நிலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர்.
ஆள்புல எல்லைகளும் ஒவ்வொரு பண்பாடு களுக்குமுரிய தனித்துவங்களும் வீழ்ச்சியடைவதற்குரிய
- 8
ஆசிசியம்

Page 11
சமூகச் செயல்முறை விரைந்து செயற்படத் தொடங்க யுள்ளது. இத்தகைய பின்புலத்திலேதான் "கோள உட்புக மயமாக்கல்” என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்படு கின்றது.
ஒவ்வொரு பிரதேசங்களுக்குமுரிய தனித்துவமான உற்பத்திப் பொருட்கள் பண்பாட்டுப் பொருட்கள், சுதே
அறிவு சுதேச தகவல்கள் முதலியவற்றை உலகம் என்ற பெருந் தொகுதிக்கு வழங்குதல் கோள உட்பு மயமாக்கலாகின்றது.
ஒரு நாடு உலகப் பொருண்மிய விசைகளோடும் அதன் வழியாக எழும் பண்பாட்டுக் கோலங்களோடுட சங்கமித்தல் ஒரு பக்கமான விசை. மறுபக்கத்தில் தமது பண்பாட்டுத் தனித்துவங்களையும் சுதேச அறிவையும் பெரும் உலகச் செயல்முறைக்கு வழங்கிக் கொண்டிருத்தல் கோள உட்புல மயமாக்கலாகின்றது.
ஒவ்வொரு நாடுகளும், ஒவ்வொரு பண்பாட்டுட் புலங்களும், தத்தமக்குரிய தனித்துவங்களைக் கொண் டுள்ளன. கல்வி நிலையிலே பின்வருவனவற்றைப் பட்டியலிடலாம்.
1. சுதேச மொழிகள் 2. சுதேச மருத்துவ முறைமைகள்
3. சுதேச கட்டடக் கலை 4. தனித்துவமான அறிகை மற்றும் கணித முறைகள் 5. தனித்துவமான இசை நடன வடிவங்கள்
6. தனித்துவமான ஆடை அலங்கார முறைமை 7. சுதேச பண்பாட்டுடன் இணைந்த உணவு வகைகள் 8. தனித்துவமான இலக்கியங்கள் 9. தனித்துவமான தகவல்கள்
10. தேசிய இனங்களின் விளையாட்டுக்கள்
மேற்கூறியவற்றை அனைத்துலகம் என்ற பெரும் தொகுதிக்கு வழங்கி உலகப் பண்பாடுகளுடன் பரிமாற் றம் செய்து கொள் ளும் கருத்து முக்கியமானதாக இருப்பினும் நடைமுறையில் சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
ஏற்கனவே பாடசாலை மாணவர்கள் தமது தாய் மொழியைக் கைவிட்டு, ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளைப் போதனா மொழியாகத் தெரிந்தெடுத்து வருவதனால் தாய்மொழியின் முக்கியத்து வம் உலக நிலையிலே கேள்விக்குறியாகி நிற்கின்றது.
வல்லரசு அல்லா நாடுகள் தமது தனித்துவங்களை இழக்கும் உலகமயமாதல் நிலையில் கோள உட்புலமய மாக்கல் சாத்தியப்பட முடியுமா என்பது முக்கியமான வினா.
' நவம்பர் 2012

இரண்டு விதமான முரண்பாடுகள் மோதிய » வண்ணமுள்ளன. அவை
1. உலகனைத்தையும் ஒரே பண்பாட்டு விரிகுடையின்
கீழே கொண்டுவரும் கோள மயமாக்கல் விசை.
தேசிய இனங்கள் தமது தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களையும் மொழியையும், அறிவுக் கோலங்களையும் தக்க வைப்பதற்கான விசை.
மேற்கூறிய இரண்டு விசைகளுக்குமிடையே இடைவினைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. சில பண்பாடுகள் எதிர்த்து நின்று நிலைக்கின்றன. சில வலுவிழந்து வீழ்ந்து விடுகின்றன. இந்நூற்றாண்டின் முடிவிலே எல்லை நிலையில் உள்ள சில மொழிகள் அழிந்துவிடும் என்ற கருத்து பல நிலைகளிலே முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசுகள், தேசிய இனங்களின் தனித்துவங் கள், தேசிய மொழிகள் மற்றும் அறிகைக் கோலங்கள் தழுவிய இருப்புத் தொடர்பான வினாக்கள் எழுப்பப் பட்ட சூழலிலேதான் கோள உட்புல மயமாக்கல் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கோளமயமாக்கலிற் பெரும் உற்பத்தி முறைமை யோடிணைந்த கல்வி முறைமை உருவாக்கப்பட்டு வருகின்றது. வல்லரசு நாடுகள் உருவாக்கிவரும் பாடசாலைக் கலைத்திட்டத்தினையும், பல்கலைக்கழகப் பாட ஏற்பாடுகளையும் உலக நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையிலே பிரதிபண்ணத் தொடங்கியுள்ளன. உலகத் தொழிற்சந்தை நிலவரங்களை அடியொற்றி அத்தகைய ஏற் பாடுகள் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளன.
UTL
பா?
இதில் ஒரு முக்கியமான விடயத்தை ஊன்றி நோக்க வேண்டியுள்ளது. உலக சந்தையின் தொழில் நிலவரங்களை ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள ஒரு சிறிய தொகையினரே அனுபவித்து வருகின்றனர். அவர்களின் நலத்தையே குவியப்படுத்தி பாட ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின் றன. அந்நிலையில் அந்த உயர்நிலை எழு குழாத்துச் சிறு எண்ணிக்கையினரின் நலனுக்காக தேசிய மொழிகளின் பயிற்றுவிப்பு, தேசிய மொழிகள் தழுவிய உயர்நிலை
ஆய்வுகள், முதலியவை கைவிடப்பட்டு வருகின்றன.
தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படத்தக்க கலைப்பாடங்கள் மற்றும் சமூக விஞ்ஞான பாடங்களை ஆங்கிலமொழி மூலமான கற்கைக்குத் திசை திருப்பும் நடவடிக்கைகளுக்கு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் உயர்கல்வி நடவடிக்கைகள் சான்றாக அமைகின்றன. அந்நிலையில் கோள உட்புலமயமாக்கல் என் பது நடைமுறையினை எட்டாத இலட்சிய
முன்மொழிவாகவேயுள்ளது.
கம்
ஈஆசிசியம்

Page 12
கல்வி நிலையிலே தேசிய இனங்களின் ஆடல் பாடல்களும் சவால்களை எதிர்நோக்கத் தொடங்கி யுள்ளன. இந்தியச் சூழலிலே நகர்ப்புறத்து இளைஞர்கள் மரபுவழியான ஆடல்களைப் பயில்வதிலே ஆர்வம் காட்டாது மேலைப்புலத்து இசையையும் ஆடல்களை யும் கற்பதிலே ஆர்வம்காட்டி வருகின்றனர். இந்திய வர்த்தகத் திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சி களும் மேலைப்புலத்து இசை மற்றும் ஆடற் கலப்புக் களுக்கே முக்கியத்தும் வழங்கி வருகின்றன.
தேசிய இனங்களின் கலைவடிவங்கள் உலக அரங்கை எட்டியமையைக் காட்டிலும், வல்லரசு நாடுகள் உருவாக்கும் வர்த்தகக் கலைவடிவங்களே உலகம் முழுவதும் பரவ விடப்படுகின்றன. கோளமயமாக்கல் என்பது உலகம் தழுவிய பல்தேசிய நிறுவனங்களின் இறுகிய கரங்களுக்குள் இயக்கப்படும்வேளை கலைப் பெறுமானங்களைக் காட்டிலும் இலாபமீட்டும் பெறுமானங்களே மேலோங்கியுள்ளன.
பல்தேசிய நிறுவனங்கள் விளையாட்டுக்களையும் தமது கரங்களுக் குள் ளே கொண்டு வந்துள் ளன. துடுப்பாட்டம் கோளமயமாக்கலோடு இணைந்த மேலாதிக்க விளையாட்டாக மாற்றப்பட்டுள்ளது. அமைப்பு நிலையில் அது அதிக பணச் செலவை உள்ளடக்கிய விளையாட்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகையான விளம்பரங்களும் அந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகின்றன.
அதேவேளை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தேசிய இனங்களின் விளையாட்டுக்கள் உலக அரங்கை எட்ட முடியாது பின்னடைந்து நிற்கின்றன. அண்மை யில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முக்கியமான ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களிலே மேற்கொள்ளப்பட்ட பல தேசிய விளையாட்டுக்கள் கைவிடப்பட்டு வருகின்றன. துடுப்பாட்டமே பரவலாகக் கிராமங்களிலும் வளர்ச்சிய
டையத் தொடங்கியுள்ளது.
தேசிய விளையாட்டுக்கள் அந்த அந்த நாடுகளிலே கைவிடப்பட்டுவரும் நிலையில் உலக அரங்கினுக்கு அவற்றை எவ்வாறு எடுத்துச் செல்ல முடியும் என்ற வினா எழுகின்றது.
அதே நிலைதான் தேசிய உணவு வகைகளுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளன. கோளமயமாக்கற் சூழலில் பல்தேசிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் உணவு வகைகளே உணவு விற்பனை நிலையங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. மெக்டொனால் மற்றும் கே.எவ்.சி உணவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. எழு குழாத்தினரது விருந்துகளிலே
' நவம்பர் 2012 |

s
தேசிய உணவுகளைப் பரிமாறுதல் கைவிடப்பட்டு வருகின்றது.
வளர்முக நாடுகளிலே உருவாகிவரும் நகரங்களும், நகர்ப்புறத்துக் கல்வி முறைமையும், நகர்ப் பண்பாட்டுக் கோலங்களும் தேசியப் பண்புகளை இழந்த நிலையிலே மேற்கொள்ளப்படுகின்றன. மேலாதிக்க நாடுகளின் நகர இயல்பின் பிரதிநிதித்துவப்படுத்தலாகவே அமைந்து வருகின்றன.
மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது கோள நிலைப்பட்ட உட்புலமயமாக்கல் அல்லது உள்ளூர் மயமாக்கல் என்பது பெருமளவிலே நடை முறைக்கு எட்டாத கருத்தாக்கமாகவே அமைந்துள்ளது என்பது தெளிவாகின்றது. வல்லரசு தவிர்ந்த நாடுகள் கோளமயமாக்கலிலே செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையில் உள்ளன. கல்வியிலும் அதே நிலைதான் காணப்படுகின்றது.
10
ஆசிரியம்

Page 13
பாடசாலைகளிலும் உயர்கல்வி நிலையங்களிலுப் வரலாறு ஒரு பிரதானமாக கற்பிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே! ஆனால் இன்று உயர்கல்வி நிலையங்களில் வரலாற்றுப் பாடத் தோடு “எதிர்காலவியல்” ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவது ஒரு பிரதான பாட ஏற்பாட்டு மாற்றமாகும். “எதிர்காலவியல் கற்கை நெறியை வரலாற்றுப் பாடத்தின் ஒரு பிரிவாகவும் கருதுவர்.
எத்தகைய நிகழ்வுகளும் போக்குகளும் தொடர்ந்தும் இருக்கும்? அவற்றில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட லாம்? எது புதுமையானதாக இருக்கும்? கடந்தகாலம் நிகழ்காலம் பற்றிய உண்மைகளையும் போக்குகளையும் பற்றி அறிந்து அவை எவ்வாறு எதிர்கால போக்குகளை நிர்ணயிக்கும்? எதிர்காலவியல் ஆய்வுகள் இவ்வினாக்க ளுக்கு விடைகாண முயலும். நவீன விஞ்ஞானமானது மிகக் குறிப்பானவற்றை நுணுகி ஆராய் வது எதிர்காலவியலானது பரந்த, சிக்கலான உலகத்தை ஆய்வுப் பொருளாகக் கொண்டது.
எதிர்காலவியலானது “வரலாறு போன்று முற் போக்கான நோக்குடையது; வரலாறு என்பது எமது தோற்றம், வளர்ச்சி என் பது பற்றியதாயின், எதிர்காலவியல் என்பது நாம் செல்லும் பாதை, அதன்
நவம்பர் 2012

சோ.சந்திரசேகரம்
""எதிர்காலவியல்” கற்கை நெறிகளும் ஆய்வுகளும்
5 இலக்குகள், நோக்கங்கள், நாம் எவ்வாறு, எங்கு
செல்லவுள்ளோம்; செல்லும் வழியில் எதிர்கொள்ளவுள்ள 7 பிரச்சினைகள் வாய்ப்புகள்” ஆகிய விடயங்கள் பற்றியது.
வரலாற்றினோட்டத்தில் மனிதர்கள் எதிர்காலம் பற்றி எதிர்வு கூறப் பலவழி முறைகளை உருவாக்கி வந்துள்ளனர். கைரேகை, எண்கள், கிரகங்கள் பற்றிய அவதானிப்பு என்பன இதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் சரியான
அல்லது தவறான ஊகங்கள் என்றும் விஞ்ஞான ரீதியான - பகுத்தறிவு அடிப்படை எதுவுமற்றன என்று பலராலும்
விமரிசிக்கப்பட்டன.
பலரும் கைரேகை, எண்சோதிடம் என்பவற்றைப் பார்த்துக்கொண்டாலும் அவற்றுக்கு அதிக முக்கியத்து வம் வழங்குவதில்லை. ஆனால் இவற்றை நம்புவோர் ஏராளம் உள் ளனர். ஆனால் இரண்டாம் உலகப் போரின் பின்னர் வளர்ச்சியடைந்த எதிர்காலவியல் துறையில் விஞ்ஞானிகளும் சமூக விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் பெரும் பங்குகொண்டு அதனை ஒரு விஞ்ஞானத் துறையாக மாற்றி வருகின்றனர். பகுத்தறிவு ரீதியாக எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பயனுள்ள முடிவுகளைச் செய்ய இவ்வாய்வாளர்கள் பல தொகை ரீதியான, பண்புரீதியான வழிமுறைகளைக்
ஆசிரியம்

Page 14
கையாளுகின்றனர். அவர்கள் சாத்தியமாகக்கூடிய எதிர்காலம் (Possible) நாம் விரும்பத்தகுந்த (Prefereble) எதிர்காலம் என்ற வகையில் பல்வகையான எதிர்காலம் பற்றிய கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
எதிர்காலம் வெவ்வேறு வகையானதாக அமைய லாம். தற்போது மனிதன் மேற்கொள்ளும் தீர்மானங்களி லேயே எதிர்காலப் போக்குகள் தங்கி உள்ளன என்பது அவர்கள் கருத்து. பீட்டர் டிரக்கர் “எதிர்காலம் என்று புதிதாக எதுவும் வரப்போவதில்லை ; எதிர்காலப் போக்குகள் தற்போதே உருவாகிவிட்டன; நிகழ்காலப் போக்குகளின் நீடிப்பே எதிர்காலம்” என்று கூறியுள்ளார். எதிர்காலவியலின் அவசியம்
எதிர்காலவியலின் தேவை என்ன என்ற வினா பிரதானமானது. விரித்துக்கூறின் இன்றைய காலகட்டத் தில் எதிர்காலவியல் ஆய்வுகளுக்கான தேவைதான் என்ன? இத்துறை சார்ந்த அறிஞர்கள் இதற்கு இரு காரணங்களைக் கூறுகின்றனர். புதிய நூற்றாண்டின் ஒரு முக்கிய போக்கு, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகக் கல்வி, பொருளாதாரம் முதலிய பல்வேறு துறைகளில் ஏற்பட்டு வரும் துரிதமான மாற்றங்களாகும். எனவே எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள மாற்றங்கள் எவ்வாறிருக்கும் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதால், மனித இனம் அம்மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை ஆயத்தம் செய்து கொள்ள முடியும்.
மேலும் எதிர்கால நிலைமைகள் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய "நிச்சயமற்ற தன்மையைக் குறைத்துக் கொள்ளவும் எதிர்காலவியல் ஆய்வுகளும் கற்கை நெறிகளும் உதவும். எதிர்காலம் பற்றிய சாத்தியக் கூறுகளைப் பற்றி, ஆராய்ச்சிகளினூடாக அறிந்து கொள்வதால், இப்போதைக்கு சிறந்த தீர்மானங்களைச் செய்து கொள்ளவும் முடியும்.
வரலாறு
ஒரு ஆய்வு நெறியாக எதிர்காலவியல் 20 ஆம் நூற்றாண்டில்தான் தோற்றமுற்றது. ஐக்கிய அமெரிக்காவில் இராணுவ ஆய்வாளர்கள் தாம் தெரிந்திராத எதிர்கால தொழில்நுட்பப் போக்குகளை அறிய முயன்றனர். நீண்டகால இராணுவ தந்திரோபாயங்களைத் திட்டமிடும் அவசியம் எதிர்காலவியல் ஆய்வுகளுக்கு அவர்களை இட்டுச் சென்றது. பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானக் கற்கை நெறிகள் உறுதிபெற்றமையும் 1960களில் ஏற்பட்ட சமூக மாற்றங்களும் சமூகக் குழப்பங்களும், இன்னும் முக்கியமாக, பிரான்ஸ், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கைரோப்பிய பொதுவுடைமை நாடுகள் வரலாற்றில் முதன் முதலாகப் பாரிய தேசிய பொருளாதாரத் திட்டமிடலை மேற்கொண்டமையும் எதிர்காலவியல்
நவம்பர் 2012

ஆய் வுகளுக்கான அத்திவாரத்தை அமைத்துக் கொடுத்தன.
பிரான்ஸ், சோவியத்யூனியன், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சுதந்திரம் பெற்ற ஆசிய, ஆபிரிக்க நாடுகள், எதிர்காலவியல் ஆய்வில் வேறுபட்ட அணுகுமுறைக ளைப் பயன்படுத்தின. 1950களில் ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலக யுத்தத்தின் அழிவுகளிலிருந்து பொருளாதார முறைகளைப் புனர்நிர்மாணம் செய்ய முற்பட்டன. அச்செயற்பாட்டில் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்கள், தத்துவஞானிகள், அறிஞர்கள் , ஆராய்ச்சியாளர்கள் முழு மனித குலத்தினதும் எதிர்காலம், குறிப்பாகத் தமது நாடுகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளில் அக்கறை செலுத்தினர். கிழக்கை ரோப்பிய நாடுகள் இவ்விடயத்தில் நீண்டகால தேசிய பொருளாதாரத் திட்டமிடல், சமூக இலக்குகள் என்பவற் றைக் கருத்திற்கொண்டு செயற்பட்டன. புதிய ஆசிய, ஆபிரிக்க நாடுகள் புதிய தேசிய அடையாளங்களையும் கைத்தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்புகளையும் உருவாக்கத் தொடங்கின. ஐக்கிய அமெரிக்கா இதற்கு மாறாகப் போரியல் துறையின் தேவைகளைக் கருத்திற் கொண்டு உயர்தொழில் நுட்பத்துறையில் செலுத்திய அக்கறையிலிருந்து எதிர்காலவியல் ஒரு ஆய்வுத்துறை யாக உருவெடுத்தது.
[ானென்
இப்பின்புலத்தில் எதிர்காலவியல் பற்றிய ஐக்கிய அமெரிக்க, ஐரோப்பிய அணுகுமுறைகளில் வேறுபாடு கள் காணப்பட்டன. ஐக்கிய அமெரிக்கா பிரயோகப் பாங்கான செயற்றிட்டங்கள், அமைப்புப் பகுப்பாய்வு (Systems Analysis) என்பவற்றில் ஈடுபாடு காட்டினர்; ஐரோப்பிய நாடுகள் மனித குலத்தின் நீண்டகால தொலைநோக்கில் அக்கறை செலுத்தின. அமெரிக்க எதிர்காலவியல் அறிஞர்கள் தேசியத்திட்டமிடலில் ஈடுபடும் வாய்ப்பு இருக்கவில்லை. இதனால் அமெரிக்கா வின் எதிர்காலவியல் நோக்கு ஏனைய நாடுகளிலிருந்து வேறுபட்டிருந்தது. ஆயினும் 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் கண்ட வீழ்ச்சிகள், எதிர்காலவியல் தொடர்பான புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்துள்ளன.
1960களின் இறுதியில் உலகளாவிய ரீதியில் அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தத்துவ ஞானிகளும் ஒன்றிணைந்து மனித குலத்தின் எதிர்காலம் பற்றிய சர்வதேசக் கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பித் தனர். உலகளாவிய போக்குகளில் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் பற்றியும் ஆராயப்பட்டன. மேலும் குடித்தொகை அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத்தரம், மூலவளங்களின் இருப்பு, சுற்றாடலின் நிலை பேறான தன்மை என்னும் பிரதான விடயங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்தன. இதற்கு
12
ஆசிசியம்

Page 15
club of Rome என்ற அமைப்பின் அனுசரணையுடன் வெளிவந்த “வளர்ச்சியின் எல்லைகள்” (Limits to Growth) என்ற நூல் காரணமாயிற்று. 1967இல் உருவாக்கப்பட்ட "உலக எதிர்காலவியல் கற்கைக்கான சம்மேளனத்தில்” இந்த வகையான உரையாடல்கள் நிறுவன மயப்படுத்தப் பட்டன.
இவ்வாறான தொடர்ச்சியான ஆய்வுகள், கலந்துரை யாடல்களின் விளைவாகப் பல அறிஞர்களின் அரிய நூல்கள் பல வெளிவந்தன. அந்நூல்களின் தலைப்புகள், எதிர்காலவியல் ஆய்வுகளின் முக்கியத்துவத்தைக்
குறிக்கும் (பார்க்க அட்டவணை1)
அட்டவணை |
எதிர்காலவியல் ஆய்வு நூல்கள் நூல்களின் பெயர்கள்
நூலாசிரியரின் பெயர்கள் 1. ஏன் எதிர்காலவியல்
ஆய்வுகள்.
(Why Future Studies)
Elconora Masini .
2. எதிர்காலவியல்
ஆய்வுகளை முன்னெடுத்து செல்லல்
(Advancing Future Studies)
James Dator
3. எமது எதிர்காலத்தைப்
பாதுகாத்தல்
(Rescuing all our Futures)
Ziauddin Sardar
4. எதிர்காலத்தைப்
பிரச்சினைப்படுத்தல்
(Questioning the Future) -
|Sohail Inayathulla)
5. எதிர்காலவியல் ஆய்வுகளின்
அறிவுத்தளம்
(Knowledge base of Future Studies)
Richard Slaughter
இந்நூல்கள் யாவும் இத்துறையை விரிவாக ஆராய்ந்தவை; இத்துறைக்குத் தேவையான கோட்பாட்டுச் சட்டகத்தை வழங்கியவை.
பண்புகள்
எதிர்காலவியல் அறிஞர்கள் பல்வேறு பின்னணியி லிருந்து வந்தவர்களாயினும் இத்துறை தொடர்பான பல பொதுப் பண்புகளை ஏற்றுக் கொள் கின்றனர். அவையாவன:
* மாற்றம் என்பது நியமமானது (norm); மாற்றமானது
துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது;
நவம்பர் 2012

* மாற்றங்கள், சம்பவங்கள் என்பன தனித்தனியான
வையன்று அவற்றுக்குள் இடைத்தொடர்புகள் உண்டு;
*-
மாற்றங்களைத் துண்டு துண்டாக நோக்காது, முழுமையாக (Holistic) அவற்றை நோக்குதல் வேண்டும்;
*.
எதிர்காலம் பற்றிய ஒரே ஒரு முடிவைக் கூறுவதும் எதிர்காலம் இப்படித்தான் அமையும் என்று திட்டமிட்டுக் கூறமுடியாது; உண்மையில் பல மாற்று (alternative) எதிர்கால நிலைமைகளைப்
பற்றியே சிந்திக்க வேண்டும்; எதிர்கால நிலைமைகள் மூன்று வகைப்படும்;
சாத்தியமான எதிர்காலம்: நல்லதாகவோ தீயதாகவோ இருக்கலாம்; இடம்பெறலாம் அல்லது இடம்பெறாது போகலாம்.
இடம்பெறக்கூடிய (Probable) எதிர்காலம் என்பது கடந்தகாலப் போக்குகளை நீட்டிப்பார்த்துத் தீர்மானிப்பது;
விரும்பத்தகு எதிர்காலம் என்பது இடம்பெற்றால் நன்மை பயப்பது.
எதிர்காலவியல் ஆய் வுகள் விரும் பத் தகுந்த எதிர்காலமே நடைமுறையில் இடம்பெற வேண்டியதை உறுதி செய்வதாய் இருத்தல் வேண்டும்; ஆராயப்படும் விடயங்கள்
எதிர்காலவியல் அறிஞர்கள் எதனையும் எல்லாவற் றையும் ஆராய முடியும்; என்றாலும், அவர்கள் பிரதான மாக ஆராயும் விடயங்களாவன: தொழில் நுட்ப முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, சுகாதார மேம்பாடு, சுற்றுச்சூழலில் ஏற்படும் வீழ்ச்சி, பண்பாட் டுச் சிதைவு என்பன.
மா
கற்கை நெறிகள்
2003ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 40 உயர்கல்வி நிலையங்களில் பல எதிர்காலவியல் கற்கை நெறிகளைக் கற்பித்து வந்தன. தைவானில் உள்ள டாம்காங் பல்கலைக் கழகமானது மிகப் பரந்த எதிர்காலவியல் கற்கை நெறியை அறிமுகம் செய்துள்ளது. பட்டதாரி மாணவர்களுக்கு இது கட்டாயமான கற்கை நெறி. 5000 மாணவர்கள் வரையில் கற்கின்றனர். பல நாடுகளில் எதிர்காலவியல் துறையில் கலாநிதி பட்டத் துக்கான ஆய்வுகளும் செய்யப்படுகின்றன. திட்டமிடல், வியாபாரம், அபிவிருத்தி, பொருளியல், விஞ்ஞானம், தொழில் நுட்பவியல் போன்ற உயர்பட்ட கற்கை நெறிகளுள் எதிர்காலவியலும் உள்ளடக்கப்படுகின்றது.
-ஆசிரியம்
13

Page 16
1975 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக எதிர்காலவியல் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. பின்னர் ஹவாய் பல்கலைக்கழகத்திலும் இத்துறையில் முதுகலைமாணிப்பட்டக் கற்கைநெறி தொடங்கப்பட்டது. எதிர்காலவியல் அணுகுமுறையில் காணப்பட்ட அமெரிக்க, ஐரோப்பிய வேறுபாடுகளை அகற்றும் நோக்கம் இக்கற்கை நெறிகளில் காணப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து சகல கற்கை நெறிகளிலும் எதிர்காலவியல் அறிமுகப்படுத்தப் படலாயிற்று. ஆயினும் மரபுவழியான விஞ்ஞான, கலை கற்கை நெறிகளில் இப்பாடத்தை இணைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டப்பட்டது. எவ்வாறாயினும் ஐக்கிய அமெரிக்காவின் முன்மாதிரியைத் தொடர்ந்து, இக்கற்கை நெறி உலக நாடுகள் எங்கும் பரவலாயிற்று.
எதிர்காலவியல் முறையியல்
எதிர்காலவியல் முறையியலில் முதலாவது வகை விவரணப் பாங்கானது (descriptive) இதன்படி, தரவு களின் அடிப்படையில் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்று ஆராய்ந்து, புறவய நிலையில் விபரித்துக் கூறுவது. அதன் பயன்,பயனின்மை பற்றிப் பொருட்படுத்தாது ஆய்வு முடிவுகளை அப்படியே தெரிவிக்கும் முறையியல் இதுவாகும்.
இரண்டாவது முறையியலானது எதிர்காலம் எவ்வாறிருத்தல் வேண்டும்; எதிர்கால நிலைமைகள் இன் ன முறையில் அமைந்தால் நல்லது என்ற அடிப்படையில் கூறப்படும் எதிர்வுகள் இவ்வகையைச் சார்ந்தவையாகும். இத்தகைய (presriptive) முறையிய லானது, மக்கள் தமது விருப்பங்களையும் பெறுமானங்க ளையும் தெளிவுபடுத்தி, விரும்பத்தகுந்த எதிர்காலம் பற்றிய தொலைநோக்கை உருவாக்க உதவுவது. தமது எதிர்காலம் பற்றித் தீர்மானித்த பின்னர் அவர்கள் அத்தகைய எதிர்காலத்தைத் தாமே உருவாக்க முயல்வர் என்பது இவ்வணுகுமுறையின் அடிப்படைத் தத்துவம்.
1950களிலும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட எதிர்காலவியல் ஆய்வுகள், அப்போது பயன்படுத்தப் பட்ட முறையியல் என்பனவற்றிலிருந்து பலவிடயங்கள் அறியப்பட்டன. ஆயினும் அம்முறையியலில் தெளிவு குறைந்து காணப்பட்டது. ஒவ்வொரு அறிஞரும் தமது விசேட கல்வித்தேர்ச்சிக்கும் சிந்தனைக்கும் ஏற்ப வேறுபட்ட ஆய்வு வழிமுறைகளை உருவாக்கி இருந்தனர். ஆயினும் படிப்படியாக ஆய்வுமுறையியல் பற்றிய ஒத்த கருத்து தற்போது எழுந்து வருகிறது.
எதிர்காலவியல் அறிஞர்கள் இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளும் கருத்து, பெரும்பாலான எதிர்காலப் பிரச்சினைகளை ஆராயப் "பல் வகை (Multiple)
' நவம்பர் 2012

முறைகளைக்” கையாள வேண்டும் என்பதாகும். தனித்த ஒரு முறையைக் கையாள்வதைவிட "போக்குகளை மதிப்பீடு செய்தல்”, “சுற்றாடலை உற்று நோக்குதல்” (Scanning), “எதிர்கால நிகழ்வுகள் பற்றிய ஊகம்” (Scenario) போன்ற பல்வகை வழிமுறைகளைச் செய்வது சிறந்தது என்பது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து.
- இன்று அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளும் மற்றொரு கருத்து, எதிர்காலவியல் ஆய்வுகளில் சம்பந்தப்பட்ட அனவரும் பங்குகொள்ள வேண்டும் (Participatory) என்பதாகும். எதிர்கால நிலைமைகளை உருவாக்குதல், அவை பற்றி எதிர்வு கூறல் ஆகிய செயற்பாடுகளில், அவர்கள் ஈடுபடுவதால், சாத்தியமாகக் கூடிய எதிர்கால நிலைமைகள் பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட
வழியுண்டு.
இத்துறை சார்ந்த அறிஞர்கள் எதிர்காலவியல் ஆய்வுகளின் ஐந்து பிரதான கட்டங்களை விபரித்துக் கூறுகின்றனர்:
1. -
முதலாவது கட்டம் மாற்றத்தை இனங்காணலும் கண்காணித்தலும். 2. மாற்றத்தைப் பகுப்பாய்வுக்குள்ளாக்கல்.
3. எதிர்கால நிகழ்வுகள் பற்றிய பல மாற்றுச் சிந்தனை
களை வகுத்தல்.
4. விரும்பத்தகுந்த மாற்றுச் சிந்தனையொன்றைத்
தெரிவு செய்தல்.
5.
இறுதிக் கட்டத்தில், விரும்பிய தொலை நோக்கி னைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல்.
- 14)
ஆசிரியம்

Page 17
முறையியல் உதாரணம்
"போக்குகள் (trend) பற்றிய பகுப்பாய்வு” என்பது ஒரு பிரதான எதிர்காலவியல் ஆய்வு முறையியலாகுப் வரலாற்றுத் தரவுகளையே இம்முறையியல் பயன்படுத்த கின்றது. உதாரணமாக, நடைமுறை உலகில் உள்ள ஒரு போக்கினை இனங்கண்டு, அது பற்றிய தரவுகளை சேகரித்து எதிர்காலப் போக்கு பற்றித் தீர்மானிக்கலாம் பிள்ளைப் பேறை ஒத்தி வைப்பவர்கள் பலர். வரலாற்று ரீதியான தரவுகளைத் தேடிச் சேகரித்து சில தகவல் ளைத் திரட்டலாம். 1950இல் முதலாவது பிள்ளையை பெற்ற பெண்களின் சராசரி வயது யாது? 1955இல் 1960இல் 1965இல் அச்சராசரி வயது யாது? அதி ஏதேனும் குறிப்பிட்ட போக்கை இனங்காண முடிகின்றதா முதலாவது பிள்ளையைப் பெற்றெடுக்கும் பெண்ணில சராசரி வயது அதிகரித்துச் செல்கின்றதா? ஒவ்வொ ஐந்தாண்டு காலத்திலும் சராசரி வயது ஆறு மாதத்தால் அதிகரித்துச் செல்வதைக் காண முடியும். அவ்வாறாயில் 1950இல் சராசரி வயது 21, 1955இல் 21.5, 1960இல் 2 என்ற முறையில் 1995இல் 26 என்று கணத்து விட முடியும். இதனடிப்படையில் 2005இல் பிள்ளை பெறும் சராசரி வயது 27 ஆக இருக்கும்.
ஆயினும் இதே போக்கு அப்படியே தொடர்ந்து செல்லுமா? இப்போக்கை நிர்ணயிக்கும் காரணங்கள் எவை? அக்காரணங்கள் தொடர்ந்தும் செயற்படுமா இவற்றை பக்கச் சார்பற்ற முறையில், புறவயமா
அறிந்துகொள்வது கடினம்.
1972இல் வெளிவந்த Limits to Growthஎன்ற நூல், முன்னைய போக்குகளை ஆராய்ந்து எழுதப்பட்ட பிரசித்தி பெற்ற ஒரு நூல்; கணினிகள் அதிகம் பயன் படுத்தப்படாத காலத்தில், அதன் உதவியுடன் எழுதப்பட்ட ஒரு நூல்; சில தசாப்தங்களின் பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அந்நூல் எதிர்வு கூறியது. உலகம் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கியபோது இக்கருத்து வெளியிடப்பட்டது. "அறியப்பட்ட எண்ணெய் வளங்களின்” அடிப்படையில் இவ்வாறு எதிர்வு கூறப்பட்டது. எதிர்காலவியல் ஆய்வுகளுக்கு இது ஒரு உதாரணமாகும். சுற்று வட்டப்பகுப்பாய்வு
- போக்குகள் பற்றிய பகுப்பாய்வுக்கு இது நெருக். மானதொன்று. பல தோற்றப்பாடுகள் சுற்றுவட்டம் பாங்கானவை (Cyclical). பொதுக்கொள்கை, பொருள் தாரம் போன்ற துறைகளில் நிகழ்வுகள் சுற்றுவட்ட அடிப்படையில் மீண்டும் மீண்டும் தோன்றுவன
நவம்பர் 2012

H" அ ப
அ ப .-
இவ் வாறு பழைய நிகழ்வுகளின் சுற்றுவட்டப் போக்கினை மதிப்பீடு செய்து எதிர்கால நிகழ்வுகள் பற்றி எதிர்வு கூறப்படும். இதற்கு "வியாபாரச் சுற்று வட்டமே” ஒரு முக்கிய உதாரணம். வியாபார வீழ்ச்சி, அதன் பின்னர் மீட்சி, அதன் பின்வரும் வியாபார விரிவு, அதனைத் தொடர்ந்து வீழ்ச்சி என வியாபாரச் சுற்று வட்டம் மீண் டெழுந் தன்மை கொண்டது. N.D.Kondratieff என்ற ரஷ்யப் பொருளியலாளர், இவ்வாறான சுற்றுவட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பியப் பொருளாதார முறைகளின் எழுச்சி, வீழ்ச்சி, மீட்சி பற்றி பல தீர்வுகளைத் தெரிவித்தார். இவ்வாறான ஒரு சுற்றுவட்டத்தின் காலம் 56 ஆண்டுகள் என்றும் 1800, 1856, 1916,1969 ஆகிய ஆண்டுகள் உச்சக் கட்டங்களைக் குறிக் கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். தொலை நோக்கு உருவாக்கம்
டை
C• ட'
'' -
SS•"
2
எதிர்காலவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பிரதான முறையியல் இதுவாகும். மக்கள் தமக்கும் தமது ஸ்தாபனங்களுக்கும் சமூகத்துக்கும் பொருத்தமான தொலைநோக்கினை (Vision) எவ்வாறு உருவாக்கலாம்
என்பது பற்றிப் பல பயனுள்ள நுட்பங்களை உருவாக்கி 5 யுள்ளனர். தொலைநோக்கை உருவாக்கும் செயற்பாட்டில் ர் ஈடுபடுவோர் தமது கடந்த காலத் தோல்விகளையும் ? வெற்றிகளையும் அவற்றுக்கான மூலகாரணங்களையும் கருத்திற் கொள்வர். மக்களின் தற்போதைய எடுகோள் களை விமரிசிப்பர். தற்போதைய மாற்றங்களின் உந்துசக்திகளை இனங்காணுவர். இவற்றிலிருந்து பல மாற்று எதிர்காலங்களைச் சிந்தித்து உணர்வர். இவற்றி லிருந்து விரும்பத்தகுந்த எதிர்காலத்தை வரையறை செய்வர்.
பிரச்சினைகளை இனங்காணல், கடந்தகால வெற்றி களைக் கண்டறிதல், எதிர்கால அபிலாஷைகளை இனங்காணல், இவற்றிலிருந்து எதிர்கால இலக்குகளை வரையறை செய்தல், இவ்விலக்குகளை அடைவதற்கான வளங்களை இனங்காணல் ஆகிய ஐந்தும் தொலை நோக்கினை உருவாக்குவதற்கான ஐந்து பிரதான கட்டங்களாகும் என இத்துறை சார்ந்த ஆய்வாளர்கள் வரையறை செய்துள்ளனர்.
எதிர்காலவியல் ஆய்வுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக இன்று பல உலக நாடுகள் தமது எதிர்காலம் பற்றிய தொலைநோக்குகளை ஆவணப்படுத்தியுள்ளன. மலேசியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகள் 2020 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குகளை வரைந் துள்ளன. இந்திய அறிஞர் அப்துல்கலாமின் எதிர்காலவியல் சிந்தனைகளைக் கொண்ட பல தமிழ் நூல்கள் வெளி வந்துள்ளன. கல்வித்துறையில் இதுபோன்ற ஆவணப் படுத்தல் ஏராளம் உண்டு.
15 -ம் ஆசிரியம்

Page 18
விஞ்ஞானக் கல் நாட்டம் குறைவ
கடந்த மாதம் வடமாகாணக் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்றுக்குச் சென்றிருந் தேன். அங்கு கருத்துரைத்த பேராசிரியர் ஒருவர் வடமாகாணத்தில் தற்சமயம் விஞ்ஞானக் கல்வியில் மாணவரின் நாட்டம் குறைந்துள்ளதாகவும், க.பொ.த சாதாரண தரத்தில் விஞ்ஞான பாடத்தில் தேர்ச்சி பெறுவோர் வீதம் 40% ஆகக் குறைந்துள்ளதாகவும் இதனால் உயர்தர வகுப்புகளில் விஞ்ஞானப் பிரிவில் சேரும் மாணவர் தொகை குறைவடைந்துள்ளதாகவும் அதன் பிரதிபலிப்பாக பல்கலைக்கழகங்களிலும், திறமை அடிப்படையில் சேரும் மாணவர் தொகை குறைவடை வதாகவும், யாழ். மாவட்ட சனத்தொகை தற்சமயம் குறைந்துள்ளதால் மாவட்ட கோட்டா அடிப்படையிலும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் இப்பிரதேசத்திலிருந்து விஞ்ஞானதுறையில் கற்றுத்தேறுவோர் தொகை குறையும் எனவும், இதனால் விஞ்ஞான பட்டம் கற்றிருந்தோர் வளம் குறையும் எனவும் இது மாகாண வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக் கும் பெரும் இழப்பாக முடியும் எனவும் இந்த நிலையை
பா)
டை
நவம்பர் 2012

வியில் மாணவரின் டைகின்றதா?
ச.சுப்பிரமணியம்
சீராக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பொதுவாக விஞ்ஞானக்கல்வி வீழ்ச்சியானது, மருத்துவம், பொறியியல், விவசாயம், ஏனைய பல்வேறு தொழிற்துறைப்பட்டப் படிப்புகளிலும் பாரிய தாக்கத்தை விளைவிக்கக்கூடியதெனவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், உயர்தர வகுப்புகளில் விஞ்ஞான பாடங்களைக் கற்க வரும் மாணவர்களின் தொகையும், குறைவடைந்து வருவதாகவும் கூறப்பட்டது. அடுத்து, பாடசாலைக் கலைத்திட்டம் பெருமளவுக்கு மாற்றம் பெறவில்லை, சில அலகுகள் வகுப்பு மாறியுள்ள தாகவும், சில அலகுகள் கடினமாகவுள்ளதாகவும், இதனால் ஆசிரியருக்கு கற்பிக்க சிரமமாகவுள்ளதாகவும் மாணவர் பலர் கற்கச் சிரமமடைவதாகவும் அத்தோடு பரீட்சைமுறையும் சிறிது மாற்றமடைந்துள்ளதாகவும், கருத்துகள் சிலரால் முன்வைக்கப்பட்டது. உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்களில் குறைந்த வீதமான மாணவர்களே தேர்ச்சியடைவதாகவும் தெரிவித்தனர்.
அவ்வேளையில், உயர்தரவகுப்பு விஞ்ஞான பாட விடைதாள்களைத் திருத்துபவர்கள், பல்கலைக்கழக
* 16
ஆசிசியம்

Page 19
விரிவுரையாளர்களாக இருப்பதால் அவர்கள் கருத்தையும் அறியமுற்பட்ட வேளையில் ஒரு பேராசிரி குறிப்பிட்டார். உயர்தர விஞ்ஞான பாட வினாப்பத்தி களைத் திருத்துபவர்கள் அவதானித்தபோது விஞ்ஞ பாட வினாத்தாள்களில் வரும் வினாக்கள் பல க.பெ சாதாரணதர பாடத்திட்டங்களில் உள்ள செயலனுப களை உள்ளடக்கியதாகவும், அவற்றின் தொடர்ச்சிய வும் அமைவதால் பொதுக் கல்வியில் முறைய செயல்முறையாகக் கற்காத மாணவர் உயர்தர வகு களில் தொடர்ந்து கற்கவோ, தொடர்பான உயர் பரீட்சை வினாக்களுக்கு விடையளிக்க முடியாதவர விடுவதாகவோ, அல்லது திருப்திகரமான விடையெ முடியாதவராகவோ ஆகிறார் எனவும் குறிப்பிட்ட இதனால் ரியூசன் கற்பித்தல் முறையும் தோல்வி என்ற மேற்கூறிய தகவல்களினடிப்படையில் ஆராய், பார்க்கும் போது: 1. பாடத்திட்டம்
விஞ்ஞான பாடத்திட்டங்கள் பெரிதும் மாற்றமடை வில்லை. (இடம்மாறியதைத் தவிர) பாடத்திட்ட திருத்தப்பட வேண்டும் என எவராலும் தேசிய கல் நிறுவனத்திடம் கோரவில்லை. எனவே கல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2. கற்பித்தல்
ஆசிரியரின் கற்பித்தல் தரம் மேம்படுத்துவதற்கா E என்ற கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட் அதன் படி ஆசிரியர்களுக்கான சேவைக்கா பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பெறுபேற கற்பித்தல் தரம் மேம்பட்டு, கல்விப் பெறுபே
அதிகரித்திருக்க வேண்டும்.
3. ஆய்வுகூட வசதி
விஞ்ஞான பாடத்தைச் செயலனுபவக் கல்வியா கற்பிக்க உதவும், உபகரணங்கள், சாதனங்கள், மூ பொருள் கொள்வனவுக்கும், கல்வித்தர மேம்பாட் திட்டத்தின் கீழ் தரமேம்பாட்டு நிதி பாடசால் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் முறையா பயன்படுத்தப்படாதிருப்பதும் நிதி ஒதுக்கீடு ப சாலைகளிலேயே தேங்கியுள்ளதும் பத்திரிகைகள் வெளிவந்த செய்திகள்.
இதனால் செயலனுபவக் கல்வியால் மாண அடைய வேண்டிய அறிவு, திறன், மனப்பா விருத்தி யடைந்திருக்க வேண்டும். இதனால் சா.த பெறுபேற்றில் விஞ்ஞான பாடம் மாணவர்கள் பெரிய ஆர்வத்தைத் தூண்டவில்லை என்பது அறியக்கூடியது.
நவம்பர் 2012

ழுத
ன் 4. பாடசாலை மட்டக் கணிப்பீடு யர்
பாடசாலை மட்டக் கணிப்பீனூடாக, விஞ்ஞான ரங்
பாட அலகுகளின் குறிக்கோள்களையும் ஒவ்வொரு Tன
மாணவரும் தேர்ச்சி அடைவதை உறுதிப்படுத்த 1.த
இருந்த வாய்ப்பும் சரியாகப் பயன்படுத்தப்படாமல் வங்
போனதும் உணரப்பட்டுள்ளது. பெறுபேற்றின் பாக
அடிப்படையில் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் ாக
தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்பட ப்பு
வேண்டிய பின்னூட்டல்கள் மாணவருக்குச் செய்யப் தர
பட்டிருந்தால் மாணவர் யாவரும் சித்தியடைந்திருக்க ாகி
வேண்டும். ஆனால் எல்லா மாணவரும் தேர்ச்சி
யடைந்ததாகக் கருதி வகுப்பேற்றம் செய்யப்பட்டிருந்த ரர்.
தும் உணரப்படக்கூடியது. மார் ந்து
கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில், எல்லா மாணவ ரும் தேர்ச்சியடையக் கூடிய கற்பித்தல் முறைமை பாடசாலைகளில் பின்பற்ற வேண்டும் எனக்கூறப்பட்
டதே தவிர எல்லா மாணவரையும் வகுப்பேற்றம் டய
செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. டம்
இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு ஆசிரியர்கள் வி
எல்லா மாணவரையும் வகுப்பேற்றி விட்டு உயர்தர பிச்
வகுப்பில் தேர்ச்சியடையவில்லை எனக் கூப்பாடு போடுவதில் அர்த்தமில்லையே. 5. தனியார் கல்விப்பாடசாலை முறைமை
க 5
டு,
பப்
மாக பறு
கக்
லப் டுத்
தனியார் கல்வி விநியோகங்கள், தற்போது பொதுக் கல்வி மாணவருக்கும், உயர்கல்வி மாணவர்களுக்கும் ஏற்றாற்போல் எண்ணிக்கையில் யாழ். மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலை நேரத்திற்குப் புறம்பான 3-4 மணி நேரத்தை மாணவர்கள் நாளாந் தம் ரியூசனுக்காகச் செலவு செய்கின்றனர். அதற்காக நேரம், பெரும்பணவிரயமும் செய்கின்றனர். இந்நிலை யங்களிலும் விஞ்ஞான பாடத்தை வெறும் அறிமுறை யாகவே கற்கின்றனர். திரையரங்குகளில் படம் பார்ப்பதுபோலக் கற்கின்றனர். இங்கு ஒரு விஞ்ஞான ஆய்வுகூடமோ உபகரணங்களோ இல்லை. இதனால் ஆய் வுகளோ, பரிசோதனைகளோ செய்யப்படு வதில்லை என்றே கூறலாம். ஆனால் சில ஆசிரிய ஆலோசகர்களால் வீடுகளில் விஞ்ஞானம் கற்பிக்கப் பட்ட வேளையில் பரிசோதனைகள், ஆய்வுகள், அவதானிப்புகள் வீட்டு மேசையிலேயே செய்யப்பட் டதும், மாணவர் உயர் பெறுபேறைப் பெற்றதும், கண்கண்டகாட்சிகள். அவ்வாறு கற்ற மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம், இலத்திரனி யல் துறையில் விரிவுரையாளராக உள் ளதும் உண்மை.
லை கப்
Tட
சில்
வர்
பகு
ரப்
சில்
பம்
தேசியம் |
17
Uம்

Page 20
கூL
ஒரே விஞ்ஞான பாடத்தைப் பல ரியூசன் நிலையங் 6. களில் மாணவர் கற்பதும் ஆனால் பெறுபேறு குறைவாக உள்ளதும் கவனிக்கப்பாலது. பாடசாலை யில் பயிலும் செயலனுபவங்கள் இல்லை. ரியூசனிலும் செயலனுபவங்கள் இல்லை. பெறுபேறு தற்போதைய வினாத் தாளுக் கு விடையளிக்க முடியாமல் மாணவர்கள் தடுமாறுவதும் உண்மை. 1995ம் ஆண்டுக்கு முன்னர் பாடசாலைகளில் எல்லா ஆய்வு கூடங்களும் இயங்கின. செயல்முறைத் தேர்வுகள் பொதுத் தேர்வுகளிலும், தொண்டமானாறு வெளிக் களநிலைப் பரீட்சைகளிலும் நடாத்தப்பட்டன. பெறுபேறுகள் உயர்ந்திருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. ஒரு குப்பைமேனி தாவரத்தை வகுப்பறை கரும்பலகையில் கீறிய பாடமாகவே காண்கின்ற மாணவனால் செயலனுபவங்களை கொண்ட வினாப்பத்திரத்திற்கு விடையளிக்க முடியாது தவிப்பது உண்மை. இது பாடசாலைக் கல்வி கற்பித்தல் முறையிலும், ரியூசன் கல்வி
முறையிலும் ஏற்பட்ட தோல்வியே.
நவம்பர் 2012

பாடப் புத்தகங்கள்/ ஆசிரியர் வழிகாட்டிகள் இடைநிலை வகுப்புகளிலும், உயர்தர வகுப்புகளிலும் வழங்கப்பட்ட பாட நூல்களில் ஆசிரியர் கைநூல் களிலும், கற்பித்தல் பொருத்தமான விளக்கப்படங்க ளுடன் எப்படி கற்பிக்க வேண்டுமென்ற கற்பித்தல் நுட்பங்களையும் தெளிவாகக் காட்டியிருந்தபோதிலும், உண்மைப் பொருளைக் காட்டாது கரும்பலகையில் கீறிக்காட்டி கற்பித்ததும் பாடமாக்கும்படி பணித்ததும் மாணவர் விஞ்ஞான பாடத்தில் ஆர்வம் காட்டாது போனதற்கும் காரணமாகும். இது பொதுக்கல்வி பாடசாலைக்கும், ரியூசன் கல்வி நிலையத்துக்கும் பொருந்தும்.
ஆய்வுகூட வசதிகள் முன்னர் பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடம், உயர்தர விஞ்ஞான பிரிவுப் பாடசாலைகளில் தாவரவியல் உயிரியல், இரசாயனவியல், பௌதிகவியல் எனத் தனித்தனி ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. அவற்றுக் கான கருவி உபகரணங்கள் ஆய் வுகூட உதவியாளர்கள், மூலப்பொருட்கள் நிறைந்து இருந்தன. ஆசிரியர் செயலனுபவங்கள்
18 |
ஆசிரியம்

Page 21
மாணவருக்கு வழங்குவதற்காக மாணவரை ஆ கூடத்துக்கு அழைத்துக் சென்று பாடத்திட அடிப்படையில் செயல்முறைகளை நடத்திவந்த இது ஒழுங்காக நடைபெறுகிறதா என அதிபர் பகு தலைவரால் பார்வையிட்டு பதிவுகளும் மேற்கெ ளப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை மாறி டது. இன்று உயர்தர பாட வகுப்புகள் கடந்தக வினாப்பத்திரங்களை மீட்டும் வகுப்புகளாக விரிவு யாற்றும் நிலையமாக மாறிவிட்டன. இது மாணவர் விஞ்ஞான கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் அமைந்துவிட்டது. 8. ஆசிரியர் சேவைக்காலக் கல்விச் சேவை
அரசின் கல்விக்கொள்கைகள் முறையாக அமுல்படு தும் போது, ஆசிரியர்களின் விளக்கமின் ன தேர்ச்சியின்மை, திறன் பற்றாக்குறை கவனம அமுலாக்கம் தடங்கலேற்படாது இருக்கின்ற ஆசிரி வளத்தை அறிவு, விளக்கம் திறன் பெற்றவர்களா பயிற்சியளித்து கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவது மூலம் கற்றல் பெறுபேற்றை உயர்த்தும் நோக்குட உருவாகியதே ஆசிரியர் சேவக்காலக் கல்வ சேவையாகும். இத்திட்டத்தில் இணைக்கப்பட்ட சேவைக்கா கல்வி ஆலோசகர் பாடஅறிவு விளக்கமிக்கவராக திறமை செயல் தேர்ச்சியுடையவராகவும், கற்பித் தேர்ச்சிமிக்கவராகவும் இருந்து ஆசிரியர்களி கற்பித்தல் குறைநிறைகளைக் கண்டறிந்து, அவற் நிவர்த்திக்கும் வகையில் ஆசிரியருக்குப் பயிற்சிய கற்பித்தல், கணிப்பிடல் நுட்பங்களைப் பயிற்சியா தும் தரமான கற்பித்தலை மேம்படுத்துவார் எ6 கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆசிரிய ஆலோசகர் தத்தமது பாடம் தொடர்பா பாடசாலைகளைத் திட்டமிட்ட முறையில் தரிசன செய்து ஆசிரியரின் கற்பித்தல் நடவடிக்கைகளை கணிப்பீடு செய்து பொருத்தமான பயிற்சிகள் இனங்கண்டு பாடசாலை மட்ட, அல்லது வலய மட சேவைக்காலப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செ. நிறைவேற்றுவர். பயிற்சி முடிவில் ஆசிரியர் அை துள்ள தேர்ச்சியைக் கணிப்பிட்டு பின்னடைவ ஆசிரியருக்கு சேவைப் பயிற்சிகளைத் திட்டமிட நிறைவேற்றி, ஆசிரியர் தமது தொழிலில் நம்பிக் யும், திருப்தியும் கொண்டு செயற்பட்டு கல்வ பெறுபேற்றை உயர்த்தி திருப்தியடைவர். ஆன. இன்று விஞ்ஞானக் கல்விப் பெறுபேறு தாழ்! இருப்பதற்கு திறமையற்ற கற்பித்தல் ஒரு காரணமா கொள்ளப்படும் இவ்வேளையில் சேவைக்கா?
பம்
' நவம்பர் 2012

-ட
எர். தித்
Tள்
Tல்
நித்
ாக யர்
கன் டன் பிச்
லக்
ப்வு
கல்வித்திட்ட அமுலாக்கம் மீது சந்தேகம்/ திருப்தி யின்மை ஏற்படுகிறது.
இடைநிலைக் கல்வி நிலையிலேயே சேவைக்கால ஆலோசகர் திட்டம் அமுலாகும் போது இத்திட்டத்தை நிர்வகிக்கும் வலய/மாகாண கல்வித்திணைக்கள கல்வி அலுவல் சேவையின் திருப்தித் தன்மை கேள்விக்குரிய தாகுகின்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் - ரை
பிரதிக்கல்விப் பணிப்பாளர் > உதவிக்கல்விப் பும்
பணிப்பாளர் > சே.க.ஆலோசகர் என்ற படிமுறையில் ரக
கல்விநிர்வாகம் அமைந்துள்ள நிலையில் சேவைக்காலக் கல்வி ஆலோசகர் சேவையை வழிநடத்தும் பொறுப்பும், இவர்களையே சாரும். பாடசாலைகளில் விஞ்ஞான பாடம் செயலனுபவமாகக் கற்பிக்கப்படவில்லையே
ம,
என்ற ஒரு காரணம் மாணவர் பெறுபேற்றுக் குக் காரணமாகக் கொண்டால், இக்கல்வி தொடர்பாகப்
பின்வரும் கேள்விகள் எழுகின்றன. கப் 1. செயலனுபவக்கல்வி எல்லா மாணவரும் விடயத்தை
விளங்கிச் செய்வதற்கு உகந்ததா? இல்லையா? செயலனுபவக்கல்வி எல்லா மாணவர்களையும் சித்தியடையச் செய்யும் ஒரு கற்பித்தல் நுட்பம் என ஏற்றுக்கொண்ட நிலையில் அதனைக் கைவிட்டு அறிமுறைக் கல்விமுறையைத் தொடர்வதா? இன்று
பாடசாலைகளில் பின்பற்றப்படும் அறிமுறைக் வும்
கல்வித் திட்டம் சிறந்தது எனின்; அது குறைவான
தேர்வுப் பெறுபேறுக்குக் காரணமென்ன?
றை 2.
பாடசாலைகளில் செயலனுபவக் கல்வி கற்பித்தல் நுட்பம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையைச் சீர்படுத்த
சேவைக்காலக் கல்வித்திட்டம் உதவாமற் போன னக்
தேன்? சேவைக்காலக் கல்வித்திட்டத்தையும், செயலனுபவக் கல்வித்திட்டத்தையும் அமுலாக்கும் கல்வித்திணைக்களம் தனது பணியையும், பொறுப்பு
களையும் நிறைவாக்க யாது செய்யப்போகின்றன.
ளக்
1994ம் ஆண்டுக்கு முன்னர் கல்வித்திணைக்களம், ஒள தொண்டமானாறு வெளிக்கள நிலையம், கல்வி மேம்
பாட்டுப் பேரவை இணைந்து செயலனுபவக்கல்வியை பது ஊக்குவித்ததும், செயல்முறைத் தேர்வுகளை நடாத்தியும் -ந் வந்தன. உயர் பெறுபேறும் கிடைத்தன. பெறுபேறு ன குறைவான பாடசாலைகள் பின்னூட்டல்களும் செய்யப் ட்டு பட்டதும் உண்மை. அவ்வேளையில் கடமையாற்றிய கை சேவைக்காலக் கல்வி ஆலோசகர் பாராட்டப்பட்டதும் பிப் உண்மை. அதே நிலமை மீண்டும் கல்விப்புலத்தில் வர பல் எல்லா அமைப்புகளும் ஆளணியினரும் முயற்சிக்க
ந்து வேண்டியதும் காலத்தின் தேவையாகும். கக் லக்
தொடர்ச்சி 35ம் பக்கம்
தல்
ன்
பும்,
ரித்
என எம்
19
-ஆசிரியம்

Page 22
இனச் சுத்தி கல்வித் துறையிலா
1987இன் நடுப்பகுதிகளில் வடபகுதியில் தொடர்ச்சி யாக விமானக் குண்டு வீச்சுக்கள் இடம் பெறுவது க சகஜமான தினசரி செயற்பாடாகும். குறித்த காலப் வி பகுதியில் தினமும் பல அப்பாவி மக்கள் உடல் சிதறிப் ெ பலியாகிக் கொண்டிருந்தனர். இவற்றுடன் தொடர்பான க மரணவிசாரணைகளைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதிகள் ச குறித்த விமானக் குண்டு வீச்சுகளுக்கு காரணமான ம விமானிகளைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்குமாறு மு பகிரங்க தீர்ப்புக்களை வழங்கி வந்தனர். தீர்ப்புக்கள் வ நடைமுறைப்படுத்தப்படாத போதும் இத்தகைய வ சம்பவங்கள் தேசிய சர்வதேசிய கவனங்களை ஈர்ப்பதற்கு க காரணமாயிற்று. இவ்வாறான பின்னணியிலேயே ெ வடமராட்சி ஒபரேஷன் லிபரேஷன் நடவடிக்கையைத் த தொடர்ந்து இடம்பெற்ற தொடர் நிகழ்வுகள் இலங்கை - இந்திய ஒப்பந்தம் வரை இட்டுச்சென்றன. அத்துடன் முதலாவது ஈழப்போர் ஓய்வு கண்டது.
மேற்படி விடயம் நீதிமன்றங்களது மக்கள் மீதான பி அரசாங்கத்தினாலும் அதனுடன் இணைந்தவர்களாலும் க தொடுக்கப்படும் அடாவடித்தனங்கள் அச்சுறுத்தல்கள் ப. ஆக்கிரமிப்புக்கள் போன்றவற்றின் போதான, அரச பயங்கரவாதத்தின் போதான நீதியை நிலைநாட்டும் கடப் ெ பாட்டைச் சுட்டுவதற்காக இங்கு கையாளப்பட்டுள்ளது.
ந/
நவம்பர் 2012

செ.ரூபசிங்கம்
கெரிப்பும் Tன கபளீகரமும்
எவ்வாறாயினும் கடந்த பிரதம நீதியரசரது ாலப்பகுதியில் ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை நிதி சிவகாரம், சுனாமிக்கு பின்னரான நிர்வாக கட்டமைப் பாழுங்கை சிதைப்பதற்காக, வடக்கு கிழக்கு மாகாணங் ளை பிரிப்பதற்காக பேரினவாதிகள் மேற்கொண்ட ட்ட நடவடிக்கைகளின்போது வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் ற்றும் இறுதியாக எரிபொருள்விலை நிர்ணய பொறி மறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு ங்கிகளுடனான ஒப்பந்தத்துக்கு மற்றும் எரிபொருள் லையேற்றத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு ளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு நடந்த கதி என்பன தாடர்பாக பல்வேறு ஊடகங்களும் அவ்வப்போது ஆராய்ந்துள்ளன. விமர்சித்துள்ளன.
சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் முன்னை rள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள் தனது ரயினாலேயே மேற்படி விவகாரங்கள் தொடர்பாக ரலாபித்துள்ளார். பின்னர் அவருக்கு எதிராக அவரது Tலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தொடர்பாக ாராளுமன்றக்குழு நியமனம் தொடர்பான நடவடிக்கை ள் மேற்கொள் ளப்பட்ட காலப்பகுதியில் இவை தாடர்பாக அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
20
ஆசிசியம்

Page 23
சபையில் முறையீடு செய்யப் போவதாக குறிப்பிட்டதைத் தொடர்ந்து விவகாரம் தணியச் செய் தது. இதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தற்போதைக்கு உள்ள நிலைமையினை மேலும் சிக்கலாக்கிக் கொள் ள விரும்பாமை காரணமாக இருக்கலாம். இந்த நாட்டில் பெருக்கெடுத்தோடிய குருதி வெள்ளத்துக்கு நிறைவேற்று அதிகாரம் அடிப்படைக் காரணமான போதும் பாராளுமன்றம் மெளனித்தி ருந்து தலையாட்டியமையும் நீதித்துறையி னது உறங்குநிலையும் கூட காரணமான வையாகும். இவை பற்றி ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தினால் இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குமுகமாக நியமிக்கப்பட்ட தருசுமனின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட் டுள்ளது.
மூன்று வருடங்களிற்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் தமது வளங்களனைத்தையும் ஒன்று திரட்டி கொடிய யுத்தத்தினைக் கட்டவிழ்த்துவிட்டுத் தமது ஏகாதிபத்திய நலன்களை காத்துக்கொண்டன. நான்காவது ஈழப்போர் ஓய்வுக்கு வந்தது.
5 6 பி கே
3 @ 1 ) 6 6 - 6
நி
இக்காலப்பகுதியில் கொடுமையான மனித உரிமை | மீறல்களை மறைப்பதற்காக மனித உரிமைகள் பற்றி ப உபதேசிப்போர் புலிகளின் மீறல்பற்றி ஏன் பேசுவதில்லை? என்றார் பிரதமர். நாம் பொதுமக்களை பாதுகாக்கவே விரும்புகிறோம் சடலங்களை எண்ணுவதில்லை என்றது
வ ஐக்கிய நாடுகள் சபை. வடக்கு கிழக்கில் 45 ஆயிரம் யுத்த விதவைகள் மிகக்குறுகிய இக்காலப்பகுதியில் உருவாகி னர் பூச்சிய இழப்பு என்ற கோட்பாட்டுடனான யுத்தத் துடன். ஒரு பெண்ணின் நன்மைக்காக பல்லாயிரக் கணக்கில் தமிழர் பலியாகின்றனர் என்றனர் சிலர் சோனியா காந்தியைக் குறித்து. ஆண்களின் குருதி முழுவதுமாக கடலில் கலக்க பெண்கள் அனைவரும் நுமக்கே என்ற கூற்றுக்களும் வெளிப்பட்டன. சர்வதேச ப. நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட உ எந்தவிதமான ஆட்சேபணை நடவடிக்கைகளும் ப கவனத்தில் கொள்ளப்படவில்லை.
யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நாட்டில் பல்கலைக்கழகங்கள் யுத்தத்தை முன்னெடுத்தவர்களுக்கு வெற்றிவாகை சூடிமகிழ்ந்தன. களனிப் பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு ஸ்ரீ ஸ்ரீ விஸ்வ கீர்த்தி இலங்கா புத்ர பட்டம் வழங்கிக் கொண்டாடியது. ஊவா வெல்லஸ்ஸ
6. 5 5 6 5 6
நவம்பர் 2012

பாடசாலை
ல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு அளித்துப் பராட்டச் சய்தது. கொழும்பு ஆனாந்தாக் கல்லுாரி தனது பழைய ாணவர்களான யுத்தத் தளபதிகளுக்கு வீரப் பதக்கங்க ளையும் விருதுகளையும் வழங்கி வியந்தது. - யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் அப்பாவி க்களும் மாணவர்களும் பாடசாலைகளிலும் சிறுவர் இல்லங்களிலும் குரூரமாகக் கொல்லப்பட்டபோது புவை பற்றி ஏறெடுத்தும் பாராமல் இருந்தது மட்டுமன்றி புவற்றை நியாயப்படுத்தவும் ஆதரவாக செயற்படவும் சய்தவர்கள் மேற்படி பல்கலைக்கழங்களையும் பிரபல ல்லுாரிகளையும் சேர்ந்தவர்களே. சிலர் இனவாதத்தை ரப்புரை செய்வதையே தமது விரிவுரைப் பணியாகக் காண்டிருந்தனர்.
கிழக்கிலோ பிரதேசவாதத்தை பயன் படுத்தி "டக்கையும் கிழக்கையும் வேறுபடுத்தி சுயதேவைகளை றைவேற்றிக் கொள்வதற்காக தசாப்த காலங்களி ஊடாக தியாகங்கள் மூலம் வளர்த்தெடுக்கப்பட்ட ற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் களப்பலியாக் க் கொள்வதற்கும் பல்கலைக்கழக சமூகங்களைச் சர்ந்த சிலரே துணைநின்றனர்.
இக்காலப்பகுதிகளில் வடக்கிலும் கிழக்கிலும் ல்கலைக்கழக மாணவரும் விரிவுரையாளர்களும் பவேந்தர் உட்பட பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த லரும் அநியாயமாக கொலையுண்டனர். பேரினவாதத் ன் பெருங்கோரப் பசிக்கு இரையாகிப் போயினர். சிலர் ரிதாபகரமாகத் துாக்குக் கயிறுகளில் தொங்கினர். சிலர் ளங்களில் மிதந்தனர். சிலர் காணாமல் போயினர். சிலர் பாட்டலவெளிகளில் பிரேதங்களாக வீசப்பட்டுக் டந்தனர். எஞ்சியவர்களோ அகதிமுகாம்களில் ருடக்கணக்கில் அடைபட்டிருந்து அவஸ்தைப்பட்டனர்.
21
ஆசிசியம்

Page 24
யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மூன்றா களின் பின்னர் முன்னர் ஒருபோதும் இல்லாத வகை இலங்கையினது கல்வித்துறை பாரிய நெருக்கடிகளை சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றது. இவர் பொதுக் கல்வித்துறையில் ஆரம்பப் பிரிவில் வினா வெளியாகியமை காரணமாக புலமைப்பரிசில் | சையினைக்கூட செம்மையாக நடாத்த முடியா தடுமாறும் பரீட்சைத் திணைக்களம், சிரேஸ்ட இ நிலைக் கல்வியில் 2012 உயர்தரப் பரீட்சை வினாத் களில் தவறுகளுடன் மதிப்பீட்டு நிமயங்கன பின்பற்ற முடியாதவாறு திணறுகின்றமை, 2012 உயர் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டிற்கு உட்படு படுவது தொடர்பாக முடிவெடுக்கப்படாமை, : உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் போன்ற விட ளால் தத்தளிக்கின்றது.
மூன்று மாதங் களுக்கு முன்னர் நடைடெ பல்கலைக்கழகங்களது கல்விசாரா உத்தியோகத்தர் மற்றும் ஆளணியினரது இரண்டு மாதகால வே நிறுத்தப் போராட்டம், மூன்று மாதகாலமாகத் தெ ரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது வே நிறுத்தப் போராட்டம், என்றவாறு சங்கிலித் தொட சம்பவங்கள் தொடருகின்றன.
- உயர்கல்வித் துறையின் தனியார் மயமா முயற்சிகள் பல்கலைக்கழக கல்வித் தரத்தினது வீட உலக நாடுகளது பல்கலைக்கழகங்களது தரத்து இலங்கைப் பல்கலைக்கழகங்களது ஒப்பீட்டடிப்ப யிலான தரமிறக்கம் பண்புசார் தாழ்வு நிலைகள் என் காரணமாக கல்விசார் பல்கலைக்கழக ஆளணியில வேலைநிறுத்தம் கல்விக்கான ஒதுக்கீடு மொத்தத்தே உற்பத்தியின் 6%மாக இருக்க வேண்டும், உயர்க ஆளணியினர் விசேட தொகுதியினராகக் கணிக்கப்ப அவர்கட்கான தனியான சேவை உருவாக்கப் வேண்டும், உயர் கல்வித்துறையில் அரசியல் தலை கள் தவிர்க்கப்பட வேண்டும், சம்பள உயர்வு வழங்கப் வேண்டும், அபிவிருத்தி தொடர்பான திட்டங்களில் த பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எ கோரிக்கைகளுடன் தொடர்வதாயிற்று.
மேற்படி கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவி பெரும்பாலும் நாளாந்தம் பல்வேறு தரப்பின அடையாள வேலைநிறுத்தங்கள், வேலைநிறுத்தங் பணிப் பகிஸ்கரிப்புகள், உண்ணா விரதங்கள், சத்திய கிரகங்கள், வடக்குகிழக்கு மக்களின் யுத்தக இடப்பெயர்வுகளை மீட்டும் வகையில் பாதயாத்திரை என்றவாறு நிகழ்வுகள் தொடர்வதாயுள்ளன.
நவம்பர் 2012

பற்ற
ண்டு
கல்விக்கான போராட்டங்கள் மக்கள் இயக்கமாக கயில் மாறும் தன்மையை பெற்று வருகின்றன. எவ்வாறாயினும் ளயும் தொடர்ந்தும் பொதுக் கல்வித்துறை மெளனமாக bறுள் இருப்பதும் பல்கலைக்கழக மாணவர்களது பெற்றோர் க்கள் நிறுவனமயப்பட்டு எதிர்க்காமை, மருத்துவத் துறையினர் பரீட் விலகி நிற்கின்றமை போன்ற காரணங்கள் தொடர்ந்தும் ரமல் விவகாரம் இழுபட்டுச் செல்வதற்கு காரணமாக
டை
அமைவதாயுள்ளது. தவிர நேர்மையற்ற முறையில் தாள் அரசாங்கம்
அரசாங்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது மளப் போராட்டங்களையும் அவர்களது நடவடிக்கைகளுக்கு தரப் ஆதரவு தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்களையும் த்தப் மற்றும் பல்வேறு தரப்பினரையும் நசுக்கும் வகையில் 2011 செயற்படுகின்றது. சத்தியாக்கிரகம் புரிந்த அனைத்துப் தைத்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது பங்க செய்யப்படுகின்றார். எதிர்ப்பு நடவடிக்கைகளை
ஒழுங்குபடுத்திய பல்கலைக்கழக மாணவரிருவரது
மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப் படுகின்றது.
சுகள்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கங்களை வழமைபோல
பிரித்தாளும் முயற்சிகள் கையாளப்படுகின்றன. தாம் லை
உருவாக்கிக் கொண்ட தொழிற்சங்கத்தினது பெயரைக் தாட
கூட ஒழுங்காக உச்சரிக்கத் தெரியாத அங்கத்தவரை லை
கொண்ட தொழிற்சங்க கட்டமைப்புக் கள் தோற்றுவிக் ராக
கப் படுகின்றன. இவையனைத்துக் கும் குறிப்பாக
யுத்தகாலத்தில் சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக எக்க
முன்னர் பயன்படுத்தப்பட்ட அத்தனை யுக்திகளும் ழ்ச்சி
நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சதித்திட்ட டன்
கோட்பாடு பிரயோகிக்கப்படுகின்றது.
யுத்த காலத்தில் ஊனமுற்றவர்களையும் பாலர்களை பன்
யும் விருத்தர்களையும்கூட கொன்றொழிப்பதற்காக
பயன் படுத்தப்பட்ட புலிமுத் திரை தற் பொழுது ல்வி
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீது குத்தப்படு கின்றது. இடையில் பல்கலைக்கழகங்களை இழுத்து
மூடவும் மீண்டும் திறக்கவும் அரசாங்கம் செய்தது. கல்வி பட
அமைச்சரும் உயர்கல்வி அமைச்சரும் பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரும் சொல்பவை பபட
உண்மைகளாயிருந்திருப்பின் அரசாங்கம் வெற்றியடைந் மது
திருக்க வேண்டும். எவ்வாறாயினும் தனது முயற்சியில் ன்ற
அரசாங்கம் வெற்றியடைந்ததாக தெரியவில்லை. இன்னொரு வகையில் குறிப்பிடுவதாயின் விரிவுரை
யாளர்கள் இக்கட்டுரை எழுதப்படும் வேளைவரை நம்
தோல்வியடையவில்லை. கள்
யுத்தத்தை சாக்காகக் கொண்டு அரசாங்கத்தின் சகல பாக்
தரப்பினரும் படையதிகாரிகளும் பொருளாதார ரீதியில் தம்மை வளர்த்துக்கொண்ட போக்கும் அரசாங்கத்தினது கண்காட்சிகள், ஆடம்பர விழாக்கள் பெரும் எடுப்பி
லான வெளிநாட்டுப் பயணங்கள் போன்றன கல்விக் கான அதிகரித்த நிதி ஒதுக்கீட்டுக்கு இடமளிப்பதாக
டை
ஏரது 5சிய
ட்டு
மயீடு
சித்து
Tல்
கள்
22
ஆசிசியம்

Page 25
இல்லை. யுத்தம் முடிவடைந்த பின்னரும் தொடரும் இராணுவ விஸ்தரிப்புப் போக்கு, சிறுபான்மைச் சமூகத்தினரது இருப்பினைத் துடைத் தெறிவதற்கான முனைப்புக்கள், நிதிவழங்கும் சர்வதேச நிறுவனங் களது அழுத்தம் போன்றவை காரண மாக நிதிஒதுக்கீட்டை மேற்கொள்ள முடியாமல் அரசாங்கம் உள்ளது.)
தி
8
எங்கும் எதிலும் அரசியல் மயப் படுத்திக்கொண்டு விட்ட அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் அரசியல் வாதிகளது ஊடுருவலை விலக்கிக் கொள்வதாக வாக்களிக்க அஞ்சு கின் றது. வடக்கின் மாவட்டம் ஒன்றுக்கு இடமாற்றம் பெற்றுவந்த சிங்கள அரசாங்க அதிபர் வருடக்கணக்காக செப்பனி டப்படாது உள்ள பாதை பற்றிக் கேட்டால் நீங்கள் யாருக்கு வாக்களித் தீர்களோ அவர்களையே கேளுங்கள் என்று அரசியல் பண்ணுகிறார். அதே மாவட்டத்து
தம் பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி எங்களுக்கு வாக்களித்தவர்கள் எழுந்து நில்லுங்கள் என் கிறார். அவரது எடுபிடிகளோ விரிவுரையாளர் சங்கத் தலை வரையும் செயலாளரையும் .ெ கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுக்கின் றனர். பாடசாலையினைக் குறிக்கும் ஆங்கிலப் பதத்தினை சரிவர உச்சரிக்கத் தெரியாத உயர்கல்வி அ
எ அமைச்சரோ நக்கலும் நையாண்டியுமாக புத்திஜீவிகளை இகழுகிறார். இவர் முன்னர் ஒருதடவை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கடுழியச் சிறைத்தண்டனை அனுபவித்ததையும் கோடிக் கணக்கில் பொது நிதியினைக் கையாடியவர் என் பதையும் மக்கள் மறந்திருப்பர் என நினைத்து விரிவுரையாளர்களை சத்திரசிகிச்சை வைத்தியக் கலாநிதிகளுக்கு ஒப்பிட்டு கி வயிற்றைக் கிழித்து குடலை எடுத்துவிட்டு தைக்க 6ே மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள் என்கின்றார். ச பொய் கூறுவதையே வழக் காக்கிக் கொண்டவர் லெ உயர்கல்வி அமைச்சர். பகிரங்கமாகவே அவரது டே பொய்பேசும் தன்மை பற்றி விரிவுரையாளர் சங்கத் அ, தலைவர் பேச்சாளர் போன் றோர் குறிப்பிடச் நி செதுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய இ: விடயமாகும். இத்தகைய போக்கே யுத்தம் நடந்த
அ. வேளையிலும் நிலவியது. இதனாலேயே யுத்தத் தில் சிறு முதலில் மரணிப்பது உண்மைகளே எனப்பட்டன. டே அண்மையில் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் தொடுப்பித் தெ தவர் அக்காலப்பகுதியில் இக்காரியத்தினை கனகச்சித மாக மேற்கொண்டு வந்திருந்தார்.
லு
நவம்பர், 2012

பல்கலைக்கழக விரிவுரையாளர்களது போராட்டம் மிழ் மக்களது அரசியல் போராட்டத்துடன் ஒப்பிடப் நிகின்ற நிலைமையினை எய்தியுள்ளது. பேரினவாதம் மிழ்மக்களது பிரச்சினையினை தீர்ப்பதற்கு அனுமதிக் எததைப் போலவே சர்வதேச நிதிநிறுவனங்கள் ரிவுரையாளர்களது கோரிக்கைகளுக்கு இணங்க னுமதிக்கமாட்டா என ஒப்பீட்டு ரீதியிலான குறிப்புகள் வளியாகிக் கொண்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, சட்டவாக்கத் றை மூன்றும் மக்களுக்குச் சேவை செய்வதற்கானவை ன்ற ஜனாதிபதியினது மேடைப் பேச்சுக்கள் செயலி ம் சாத்தியமாகும்போது நன்மையான முடிவுகள் ட்டப்படும் என் பதில் ஆட்சேபணைகளுக்கு டமிருக்காது. ஆனால் துரதிர்ஸ்டவசமாக மீண்டும் றைவேற்று
அதிகாரம் நீதித்துறையை அடக்கிஆள முனை ன்றது. இந்தியாவின் யுத்தத்தைத்தான் நான் நடத்தி னன் என்ற ஜனாதிபதி சொந்த மக்களுக்கு எதிராக ண்டித்தனம் பண்ணுகிறார். சிலவேளை இக்கட்டுரை வளிவரும் போது பல்கலைக்கழக விரிவுரையாளர் களது பாராட்டம் தீர்வு காணப்பட்டிருப்பினும் பெரும்பாலும் து தற்காலிகமானதாக அமைவதற்கான வாய்ப்பே லவுகின்றது. அதனைத் தொடர்ந்து இதர துறைகளிலும் த்தகைய பிரச்சினைகள் தலை யெடுப்பதாக இருக்கும். ரசாங்கம் பெரும்பான்மைச் சமூகத்தவரிடையே வபான்மைச் சமூகங்களுக்கு எதிரான கருத்துருவாக்கப் பாக்கிலிருந்து விலகிக் கொள் ளும் வரை இது காடர்வதாக இருக்கும்.
23
ஆசிரியர்

Page 26
கல்வித்து
இயங்க
ஒரு நாட்டின் கல்வியறிவு பெற்றவர்களின் அளவு மதிப்பிட்டே அந்நாட்டின் உயர்நிலை மதிப்பிடப் கின்றது. நாட்டின் குடிமக்களே நாட்டின் அதியு செல்வங்களாகக் கொள்ளப்பட வேண்டியவர்கள். ந முன்னேற்றப் பாதையில் செல்ல நாட்டு மக்களின் அற ஆற்றல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனை சகல முன்னேற்றங்களையும் அடைய அந் நாட மக்களின் அறிவின் அளவு, கல்வியின் உயர்நி என்பனவே ஆதாரங்களாகவுள்ளன.
நீதித்துறையும், நிர்வாகத்துறையும், சட்டவாக். துறையும் ஒரு நாட்டில் சிறப்பாகச் செயற் பட கல்வித்துறையின் தரமே வழிகோலுகின்றது. இ மறுக்கவும் முடியாது. மறைக்கவும் கூடாது. உண் நிலை, யதார்த்த நிலை அதுவாகவேயுள்ளது.
கல்வியின் மேன்மைபற்றி தமிழர்கள் ஆதிமு கொண்டுள்ள சிந்தனை இதற்கோர் எடுத்துக்காட்டாகு வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகா கொல்லத்தான் முடியாது, கொடுத்தாலும் நி. வேயன்றிக் குறைவுபடாது என்று கல்வி
' நவம்பர் 2012

த.மனோகரன்
வறை நிர்வாகம் தலையீடின்றி
வேண்டும்
-டு
வை மேன்மைப்படுத்தி நம்மவர்கள் கூறியுள்ளனர். ஒரு படு மனிதனின், ஒரு நாட்டின் பெறுமதி மிக்க சொத்தான உயர் கல்வியை நாட்டுமக்கள் உரிய முறையில், உயர்ந்த ாடு முறையில், சமத்துவமான முறையில் பெற்றுக்கொள்ள வுெ, தங்குதடையின்றி வழியிருப்பதே ஒருநாட்டின் உயர்ந்த னய கல்வி நிலையாகும்.
கல்வியானது பெறுமதி கொண்டதாக அமைவது லை
எவ்வளவு முக்கியத்துவமானதோ அதே அளவு
கல்வித்துறை வெளித்தலையீடின்றிச் சுதந்திரமாக கல் இயங்குவதும் முக்கியமானதாகும். அரசியல் தலையீடோ, டக் இன, மத, மொழி ரீதியான பாரபட்சமோ பிற தடைகள், தை தலையீடுகளோ இன்றிக் கல்வித்துறை செயற்பட மை
வேண்டும். இந்த உயர் தேவை அதாவது வெளித் தலையீடற்ற நிலை இருக்கும் போதே கல்வித்துறை சுதந்திரமாகவும், சிறப்பாகவும் இயங்க முடியும். அடிப்படை நோக்கை நிறைவு செய்ய முடியும். எட்ட
முடியும். இதை நாட்டின் நிர்வாகத்திலிருப்போர் து,
தெளிந்து செயற்பட வேண்டும். அதுவே நாட்டின் றை
நலனுக்கு உகந்தது. யை
தல்
தம்.
24
- ஆசிசியம்

Page 27
நமது நாட்டில் இன்று கல்வித்துறை பல்வேறு தாக்கங்களுக்கும், பின்னடைவுகளுக்கும் ஆளாகியுள் ளது. அரசியல் அதிகாரத் தலையீடுகள், மொழி, மதரீதியாக வேறுபாடுகள் உட்பட்ட பல செயற்பாடுகள் கல்வியின் தரத்தையும், கல்வி வழங்கலின் தரத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளன.
பக்க சார்பற்ற நீதித்துறை ஒரு நாட்டிற்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்ற முக்கியத்துவம் கல்வித் துறைக்கும் அவசியமாகும். இலவசக் கல்வி என்று நம் நாட்டின் கல்வி தொடர்பில் கூறப்படும்போது இலவசக் கல்வியின் தொடர்பில் கூறப்படும்போது இலவசக்கல்வி யின் தந்தையென்று முன்னாள் கல்வி அமைச்சர் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கராவை குறிப்பிடுகின்றனர். அவர் மேற்கொண்ட இலவசக் கல்விச் செயற்பாட்டில் மலையகப் பெருந்தோட்டங்களிலுள்ள தமிழ்த் தொழிலாளரின் பிள்ளைகள் உரிய இடம்பெறவில்லை உள்வாங்கப்படவில்லை என்பது கல்வி வரலாற்றின் ஒரு பக்கமாயுள்ளது. இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட போதே இன, மொழி வேற்றுமைப் போக்கும் சேர்ந்தே இந்நாட்டின் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது என்பதே உண்மைநிலை.
பாடசாலைகளுக்கிடையிலான வளப்பங்கீடுகள் தொடர்பிலும் திருப்தியடைய முடியாத நிலையே தொடர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. ஆசிரிய வளப்பங்கீட்டில் அரசியல் அதிகாரம் மற்றும் மத ரீதியான பாகுபாடுகளும் பொதுவான கல்வித்துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதுடன் குறிப்பாகத் தமிழர் கல்விக்குப் பெருந்தாக்கமாயுமுள்ளமையை வெளிப் படுத்த வேண்டும்.
மாணவரின் தேவைக்கே ஆசிரியர்கள் என்ற நிலையே கல்வித்துறையில் கொள்கையாக அமைய வேண்டும். அதுவே கல்வித்துறைக்குகந்த நிலை. ஆனால், இன்று ஆசிரிய நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு என்பன அரசியல் அதிகார மயப்படுத்தப்பட்ட ஒன்று என்று கூறும் போது அதை மறுதலிக்க முடியாத நிலையிலேயே கல்வித்துறையுள்ளது.
நாட்டில் பெரும் பாலான பாடசாலைகளில் குறிப்பாகத் தமிழ்ப் பாடசாலைகளில் மாணவர்களின் தேவைக்கேற்ப அதாவது உரிய பாடங்களைக் கற்பிக்கும் தகைமை கொண்ட ஆசிரிய வளம் இன்மை காணப் படுகின்றது. ஆரம்பப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின்றி ஐந்தாம் ஆண்டுப் புலமை பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகளும் அதேபோல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையின் கட்டாய பாடங்களான கணிதம், மொழி, விஞ்ஞானம், சமயம், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன், அழகியல்,
சT6
நவம்பர் 2012 |

தொழில் நுட்பப் பாடங் களுக்கான ஆசிரியர்கள் இன்றியே பல பாடசாலைகள் இயங்குவதும் வெளிப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பு களின் நிலையும் அதுவாகவேயுள்ளது. பெயரளவில் உயர்தர வகுப்புகள் நடைபெறும் பாடசாலைகளே அநேகம். 1.ஏ.பி. தரம் கொண்ட பாடசாலைகளில் உயர்தர வகுப்பில் கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகப் பிரிவுகள் இயங்க அனுமதி பெற்றுள்ள பாடசாலைகளில் குறிப்பிட்ட பிரிவுகள் சகலதும் இயங்காத நிலை காணப்படுவதும் 1.பீ தரப் பாட சாலைகளில் உயர்தர வகுப்பில் கலை, வர்த்தகப் பிரிவுகள் இயங்க அனுமதியிருந்தும் கலைப் பிரிவு மட்டுமே இயங்குவதும் வெளிப்பட்டுள்ளது.-
உயர்தர வகுப்புகளில் கற்கும் பிள்ளைகளுக்கு உரிய தகைமை கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் இன்றி வகுப்புக்கள் நடைபெறுவதும், பயிற்சி ஆசிரியர்கள், தொண்டராசிரியர்களைக் கொண்டு கற்பித்தல்
மேற்கொள்ளப்படுவதும் வெளிப்படுகின்றது.
அதுமட்டுமன்றி உயர்தர வகுப்புகளில் பல்வேறு துறைசார் பாடங்களிருந்தும் குறிப்பிட்ட சில பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுவதும் நடைமுறையிலுள்ளது. எடுத்துக்காட்டாகக் கலைப்பிரிவில் தமிழ், சமயம், புவியியல், வரலாறு, அரசியல், நாடகமும் அரங்கியலும், அளவையியலும் விஞ்ஞான முறையும், சித்திரம், சங்கீதம், நடனம் உட்படப் பல பாடங்கள் இருப்பினும் மலையகப் பகுதித் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ், புவியியல், அரசியல் ஆகிய மூன்று பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன.
மலையகத்திலியங்கும் உயர்தர வகுப்புகள் கொண்ட தமிழ் பாடசாலைகளில் தொண்ணூறு வீதமானவற்றில் இந்நிலையேயுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பின்தங்கிய பிரதேசங்களிலும் புத்தளம், பொலன்நறுவை, குருணாகல் உட்பட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழ்ப் பாடசாலைகளின் நிலைமையும் இதுவாக வேயுள்ளது.
அதேவேளை சில பாடசாலைகளில் குறிப்பிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேவைக்குமதிகமாக இணைக்கப்பட்டுள்ளமையும் வெளிப்படையானது.
சமச்சீர் கல்வி என்பது கேலிக்கூத்தாக்கப்பட் டுள்ளது என்றே குறிப்பிட வேண்டும். நாட்டின் கல்விநிலையின் உண்மைத்தன்மை அதுவாகவே அமைத்து கல்விச்சீர்கேட்டுக்கு வழியமைத்துள்ளது. தட்டிக் கேட்போரும் இல்லை. பொறுப்புணர்ந்து செயற்படுவோரும் இல்லை.
25
ஆசிசியம்

Page 28
இவ்வாறான நிலைமைக்கான ஏது பொறுப்பற் தன்மையும், அக்கறையின்மையும், தகைமையானவர்க உரிய பதவிகளில் இன்மையும், வெளித்தலையீடுகளு என்பதே உண்மை நிலை.
கல்வி நிர்வாகம் என்பது பாடசாலை மட்டத்திலும் கல்வித் திணைக்களங்கள் மட்டத்திலும், அமைச்ச மட்டத்திலும் கையாளப்படுபவை. சுதந்திரமாக உரி சட்ட திட்டங்களுக்கிணங்க இவை செயற்பட வேண்டும் உரியபடி செயற்பட உரிய தகைமையும், திறமையும் கொண் டவர்கள் உரிய பதவியில் அமர்த்தப்ப வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரை கல்வித்துரை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கணிக் முடிகின்றது. அதிபர் நியமனங்கள், கல்வி நிர்வா அலுவலர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் என்று பல்வேறு பதவிகளுக்கும் அரசியல் செல்வாக்கு அவசியப்ப கின்றது என்பதும் மறுக்க முடியாததாகும். அரசியல் செல்வாக்குக்கு அப்பால் சில சமய நிறுவனங்கள், பொது அமைப்புக் களும் கூட பாடசாலை நிர்வாகத்திலும் அதிபர் நியமனங்களிலும் தலையிடுவதை அண்மை கால நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
தனது பிள்ளை உரிய, உயரிய கல்வியைப் பெ வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாகும் உண்மையான சமூக நோக்கு கொண் டவர்கள
நவம்பர் 2012

ற நோக்கமும், செயற்பாடுகளும் அதுவாகவே அமையும்.
அதுவே, சமுதாயமும் எதிர்பார்க்கின்றது.
அண்மையில் ஒரு பிரபல தமிழ்ப் பாடசாலையின் அதிபர் ஓய்வு பெற்றபின் அந்த இடத்திற்கு தகைமை கொண்ட ஒரு அதிபரை நியமிக்க முடியாதபடி குறிப் க பிட்ட பாடசாலையில் தமது பிள்ளைகள் கற்காத வெளியாரின் தலையீடு காரணமாக நான்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டு அது அரசியல் அதிகாரப் பின்னணியில் இரத்துச் செய்யப்பட்டதும் கொழும்பு மாவட்ட தமிழர் கல்வி வரலாற்றில் பதிவாகியுள்ளது. இது போன்ற பொறுப்பற்ற செயற்பாடுகளை நாடு முழுவதும் காணக் கூடியதாயுள்ளது.
கல்விப்புலம் இன்று அரசியல் ஆடுகளமாகவும் க உள்ளது. தகுதியோ, தகைமையோ அற்றவர்கள் பலர் வ அரசியல் பழிவாங்கல் என்ற வினோத கோரிக்கை மூலம் நி கல்வித்துறையில் தமது தகுதிக்கு ஒவ்வாத பதவிகளைப் ல் பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய து ஒன்றாகும். கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் ), பரீட்சையில் சித்தியடையாது ஆசிரிய நியமனம் க் பெற்றவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி
அரசியல் பழிவாங்கல் என்ற கோஷத்துடன் கல்வி நிர்வாக சேவையில் ஒரு தடையுமின்றி இணைந்தமையும் நமது நாட்டின் கல்வித்துறையில் நிகழ்ந்துள்ளது.
26.
ஆசிசியம்

Page 29
- உயர்தரப் பரீட்சையில் மட்டுமல்ல, அதிபர் தேர்விலோ, கல்வி நிர்வாகத் தேர்விலோ பரீட்சைக்கு அமராதவர் கல்வி நிர்வாக சேவையில் அமர்த்தப் படும்போது கல்வித்தரத்தின், கல்வி நிர்வாகத்தின் தரம் எவ்வாறு அமையும். சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்வித் துறையில் நிலவும் சீர்கேடுகள் இன்று சமுதாயப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதையும் பொறுப்புடன் அவதானிக்க வேண்டும்.
இந் நாட்டில் கல்வித்துறை உயரிய பெறுமதி வாய்ந்ததாக அமைவதற்குக் கல்வித்துறை சுதந்திரமாக இயங்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதற்கும் மேலாக கல்வித்துறையில் அரசியல் ரீதியான நியமனங் கள் செய்யப்படுவதையும், கல்வித்துறை சார்ந்தவர்கள் அரசியல் வாதிகளின் எடுபிடிகளாகச் செயற்படுவதையும் தடுக்க உறுதியாக கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீதித்துறையில் அரசியல் மற்றும் வெளியார் தலையீடுகள் வெறுக்கப் பட்டு புறந்தள்ளப்படுகின்றதோ அதேபோல் கல்வித் துறையிலும் இடம்பெற வேண்டும். நீதித்துறைக்கு வழங்கப்படும் அதே மதிப்பும், உயர்வும் கல்வித் துறைக்கும் வழங்கப்பட வேண்டும்.
தகைமையும், தகுதியும், திறமையும் கொண்டவர் களுக்கே கல்வித்துறையில் பதவிகள் அதாவது ஆசிரியர், அதிபர், ஆசிரிய ஆலோசகர், உதவி/பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள் என்ற பதவிகள் வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழகப் படியே ஏறாதவர்கள் பலரும் கலாநிதிகளாக, பேராசிரிய ராகப் பட்டங்களைச் சுமந்து திரிவது கல்வித் துறையை மலினப்படுத்துகின்றது. கல்வித்துறைசார் பெறுபேறு களையும், பட்டங்களையும் தரம் தாழ்த்துகின்றது. இதுவும் கல்வித்துறையின் பெறுமதியை இழக்கச் செய்கின்றது.
இந்நிலையிலே நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்த, பெறுமதி வாய்ந்ததாக மாற்றியமைக்க கல்வித்துறையில் திட்டமிட்ட செயற்பாடுகள் அவசியமாகின்றன. கல்வித்துறையில் நிலவும் தவறுகள், பிழைகள் களையப் பட்டு அதன் உயரிய, உயரிய, சமத்துவ தன்மை உறுதிப்படுத்தவும், புத்தூக்கமளிக்கவும், பாகுபாடற்ற கல்வியை நம்நாட்டின் சகல பிள்ளைகளும் தங்குதடை யின்றிப் பெற்றுக்கொள்ளவும் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
கல்வித்திணைக்கள அதிகாரிகள் சிலரின் பொறுப் பற்ற செயற்பாடுகள் கல்வித்துறைக்கே இழுக்கேற்படுத்து வதையும் மறுப்பதற்கில்லை. இடமாற்றம் போன்ற விடயங்களுக்கு ஆசிரியர்கள் பணநாதனுடன் அதிகாரி களை அணுகவேண்டிய அவலநிலையும் தெரிய
- நவம்பர் 2012

வந்துள் ளது. கல்வித்துறையில் சீர்கேட்டுக் குக் காலாயுள்ள ஊழல் அதிகாரிகள், அலுவலர்களால் கல்விப்புலம் பாரிய பாதிப்பை அடைகின்றது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. - தமது விருப்பு வெறுப்புகளுக்கும், வெளியாரின் தூண்டுதலால் பொறுப்பற்ற விதத்தில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதும் கல்விப் பின்னடைவுக்கு அதிகாரிகள் செய்யும் குழிபறிப்பாகும். கல்வித்துறையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இடம்பெறக்கூடாது. அது இன்று தாராளமாகவே உள்ளமை குறிப்பிடத் தக்கது. கல்வித்துறையில் நமது எதிர்காலச் சந்ததியை உயர்த்தப் போகின்றோமா அல்லது பாதாளத்தில் தள்ளப் போகின்றோமா என்பதை ஒவ்வொருவரும் பொறுப் புணர்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
கல்வித்துறையில் பாடசாலை அனுமதி போன்ற வற்றில் ஊழல் இடம்பெறுவதாகக் கூறப்பட்டு வருவதும் கல்விப்புலத்தை மலினப்படுத்துகின்றது. கல்வித்துறை பொறுப்பும், நேர்மையும் கொண்டதாக ஊழல் அற்றதாக நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்களான பிள்ளைகளின் நலனுக்கேற்ற செயற்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தும் திறமை கொண்டதாக செயற்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- இன்றைய நிலையில் கல்வி நிர்வாகம் சகல மட்டங்களிலும் சீர்செய்யப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. அது முதல் தேவையாகவும் உள்ளது.
27
ஆசிரியம்

Page 30
பாடச் ஆசிரியர் த
அறிமுகம்
எரிந்து சாம்பலான பின்பும், சாம்பலிலிருந்து உயிர் பெற்று எழும் பீனிக்ஸ் பறவைகளைப் போல் ஜப்பான நாடு உலகில் எத்தனையோ அழிவுகளினை சந்தித்துப் மீண்டும் மீண்டும் சோர்வடையாது கட்டியெழுப்பதல் ஊடே முன்னேறி வருவதுடன் பல்வேறு முகாமைத்துவ நுட்பங்களினையும் தனது அனுபவங்களின் மூலம் காலத்திற்கு காலம் உலகிற்கு வழங்கி வருகின்றது. அந்த வகையில் கீழ் மட்டத்தவர்களுக்கே முகாமையின் கையாளுகைகள் பிரச்சனைகள் பெருமளவு தெரியவரும் என்பதனால் அத்தகையவர்களுடைய அனுபவங்களுக்கு முதன்மை கொடுத்து அவர்களுடன் கலந்துரையாடி பெறப்படும் ஆலோசனைகள் மூலம் தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தும் "தரவட்டம்' என்பதனை உலகுக்கு வழங்கிய பெருமை ஐப்பானைச் சாரும்.
இத்தகைய தரவட்டச் செயற்பாடுகளை பாடசாலை களில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் உள்ள இடர்கள், பிரச்சினை கள் தெளிவாக இனம் காணப்பட்டு தர விருத்தியினை நோக்கி நகரும் வேலைத்திட்டங்களுக்கு நிச்சயம் இது
' நவம்பர் 2012

சச் 8 -
பாலையும்
ரவட்டங்களும்
உமாவதி ரவீகரன்
பெருமளவு உதவி புரியுமெனில் மிகையில்லை. இக்கட்டுரை பாடசாலைகளில் ஆசிரியர் தரவட்டங்கள் மற்றும் மாணவர் தரவட்டங்களினை உருவாக்கிக் ' கொள்வதன் மூலம் கல்வியின் தர மேம்பாட்டினை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பது பற்றி ஆராய
முற்படுகின்றது.
தரம்
தரம் தொடர்பில் தெளிவான வரைவிலக்கணம் இதுவரை வகுக்கப்படவில்லையெனினும் பொதுவாக பொருளில் தரம் என்பதனை நோக்குமிடத்து நாம் செலுத்தும் பணத்திற்கு அப்பொருளில் இருந்தான பயன் அதிகமெனில் அதனை தரமானதென தீர்மானிப்போம். இதன்படி வாடிக்கையாளர்களது குறிப்பிட்ட தேவைக ளைப் பூர்த்தி செய்யும் முகமாக குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது சேவை கொண்டிருக்க வேண்டிய பல்வேறு அம்சங்களும் உள்ளடக்கிய மொத்தத் தன்மையே "தரம்” எனப்படும்.
F) ஆசிரியம்
28

Page 31
கல்வியின் பண்புத்தரம்
இன்று எல்லோருடைய நாவிலும் எதிர் மறையான கருத்துக்கள், ஏக்கங்கள், தவிப்புக்கள் எந்நேரமும் தோன்றி மறைவதனை நாம் கண்ணோக்குகின்றோம். வகுப்பறைகளில் பொய் சொல்லக் கூடாதென ஆசிரியர் கள் மாணவர்களை அடக்குவதும் வேலைத்தளங்களில் ஒழுங்காக பணி செய்யாத ஊழியர்களை தலைவர்கள் கண்டிப்பதும் இவை மட்டுமன்றி எல்லை மீறிய தெரு வன்முறைகள், வேலையின்மை, அடாவடித்தனங்கள் யாவுமே மேலோங்கி உள்ள இந்நிலைக்கு மிகப் பிரதான காரணம் யாதென ஆராய்வோமானால் எமது கல்வியின் தரமற்ற நிலையே காரணம் ஆகும். இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருப்பதன் நிமித்தம் பொருளாதார கல்வி திட்டமிடுகைகள் யாவற்றின் போதும் சுதந்திரமாக திட்டங்களினை தீட்டாது பொருத்தப்பாடான கலைத்திட்டங்களை வகுக்காது காலத்திற்கு காலம் கலைத்திட்டங்களை மாற்றி வருவதெல்லாம் தரமற்ற இன்றைய நிலமை களுக்கு காரணங்களாகிவிடுகின்றன.
உண்மையில் நாம் பெறும் கல்வி வெறுமனே சான்றிதழ் கல்வியாக மட்டுமே காணப்படுகின்றது. அதாவது பட்டதாரி ஆவது இலகு. பட்டதாரியாக வாழ்வது கடினம் என கூற முடியும். யப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளை எடுத்து நோக்குவோமாயின் புதிய கலைத்திட்டங்கள் வடிவமைப்புச் செய்யப்படும் போதெல் லாம் இந் நாட்டிலுள்ள பிரபல்யமான தொழிலதிபர்கள் வல்லுனர்கள், எதிர்கால முதலீட்டாளர் கள், ஆராய்ச்சி அபிவிருத்திகளில் ஈடுபடுவோர் என பல தரப்பட்டவர்களை அழைத்து அவர்களது 20 வருட திட்டங்களை அறிந்து அதற்கேற்பவே மனித வளங்களினை உருவாக்கத்தக்கதாக கலைத்திட்டங்கள் வடிவமைக்கப் படுவதுண்டு. இதனால் வழங்கப்படும் கலைத்திட்டத்தி னூடே தரமான கல்வி வழங்கப்பட்டு சமூகத்திற்கும், நிறுவனங்களுக்கும் பொருத்தப்பாடான மனித வளங் களினை பாடசாலைகளும் உயர் கல்வி நிறுவனங்களும் வெளியீடு செய்கின்றன. இதனால் அங்கு வேலையில் லாப் பிரச்சனைகள் இல்லை. கீழ் உழைப்பு இல்லை. புத்தாக்கம் புகுத்தப்படுகின்றன. நிறுவனங்கள் நாள் தோறும் வளர்கின்றன. அதனூடே வன்முறைகள் இன்றி உயர்ரக வாழ்க்த்ை தரத்துடன் அமைதிப் பூங்காவாக தமது நாட்டினை மாற்றி இன்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
ன்னா
எமது நாட்டில் இத்தகைய தூர நோக்கு சிந்தனை கள் இற்றை வரை இல்லை. இவை மாற வேண்டு மானால் கல்வியின் தரம் வளர வேண்டுமானால் ஆசிரியர்களுக்கு இதில் பெரும் பங்குண்டு. ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பிப்பவராக மாத்திரம் இருந்தால்
நவம்பர் 2012

5ாக -
போதுமானதல்ல. அவர்களிடம் புதியனவற்றை தேடுகின்ற உணர்வும், நாட்டமும் திறன்களும் அதிகரித்தல் வேண்டும். பாடசாலையும் கற்றலும், கற்பித்தலும் ஆசிரியத்துவமும் பயனுறுதிமிக்க வகையில் எதிர் காலத்தில் வளர்ச்சியுற வேண்டுமானால் ஆசிரியர்கள் தம்மளவில் பரீட்சை அல்லது சான்றிதழ் பெறுதல் என்ற தேவைக்காக மாத்திரமே ஆய் வுகளில் ஈடுபடாது தொடர்ந்தும் பல ஆய்வுகளில் ஈடுபட்டு தாம் அறிந்தவற்
றையும் செயற்படுத்த வேண்டும். -- கல்வியின் பண்புத் தரங்களினை விருத்தி செய்ய வேண்டுமானால் புதியனவற்றை தேடியறிவதுடன் ஆழமான வாசிப்பு ஆற்றலும் நாட்டமும் ஆசிரியர்க ளிடம் மேலெழும்புதல் வேண்டும். வாசிக்க வாசிக்க புதிய எண்ணங்கள், புதிய வடிவங்கள், புதிய அணுகு முறைகள், புதிய உபாயங்கள், புதிய நுட்பங்கள் உருவாகும். இவை ஆசிரியத் தொழிலை புதிதாக புடம் போட்டுக் காட்டும் "வாசிப்பு” எப்போது வற்றிப் போகிறதோ அப்போதே ஆசிரியன் வறண்டு போகின் றான். ஆசிரியனிடம் மாற்றங்கள் பற்றிய நம்பிக்கைகள் தேய்ந்து போகின்றது. தொடர்ந்து வாசிக்கத் தயங்கும் ஆசிரியர்களின் அறிவு நீண்ட காலம் மாற்றப்படாத நீர்த்தாங்கியில் உள்ள தண்ணீர் போன்றது. அவரிடம் கற்கும் மாணவர்கள் வன்முறையுடைய பொருத்தமற்ற வளங்களாக வெளியேற்றப்படுகின்றனர்.
இன்று அதிகரித்துச் செல்லும் போட்டி மனித வளத்தின் கேள்வி போன்ற நிலமைகள் காரணமாக பாடசாலைகளினை விட்டு வெளியேறும் மாணவர்களும் இத்தர மேம்பாட்டின் குறியீடுகளாக திகழுதல் வேண்டும் என கல்விநிர்வாகத்துடன் தொடர்புடைய யாவருமே சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இது வரை காலமும் தனியே ஏதாவதொரு துறையில் ஒரு பக்க வளர்ச்சி கொண்டவர்களாக மட்டுமே மாணவர்கள் உருவாக்கி
விடப்பட்டனர். ஆனால் இன்று முழுமையான ஆற்றல், முழுமையான ஆளுமை, பல்துறை ஆற்றல் உடையவர் களாக மாணவர்கள் சமூகத்தில் விடப்படல் வேண்டும் என எதிர்பார்கப்படுகின்றது. இதற்கான தர செயன் முறையின் மூன்று பிரதான வினாக்களாக பின்வருவன எழுப்பப்படுகின்றன.
1. நாம் கல்வியில் எங்கு உள்ளோம்?
2. நாம் கல்வி நிலையில் எங்கு செல்ல வேண்டும்?
3. எவ்வாறு நாம் இந்நிலைக்கு செல்ல முடியும்?
இவற்றிற்கு விடை காணும் ஆய் வுகளை ஆய்வாளர்களாக மாறி ஆசிரியர்களே மேற் கொள்ளுதல் வேண்டும். இதன் மூலம் கிடைக்கப்பெறும் பதில்கள்
மூலம் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சிக்கலாம்.
29
-ஆசிரியம்

Page 32
தரவட்டம்
தரவட்டம் எனப்படுவது நிறுவனங் களில் பிரச்சினைகளுடன் மிக நெருங்கிய தொடர்புடைய கீழ் மட்ட முகாமை சார்ந்த ஊழியர்களினை குழுவாக அழைத்து கலந்துரையாடுவதன் மூலம் தீர்மானங்களுக் கான பொருத்தமான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் ஓர் முகாமைத்துவ செயற் பாடாகும். அதாவது முகாமைக்கும் ஊழியர்களுக்கும் இடையில் இருவழி தொடர் பாடல்கள் மூலம் கருத்துக்கள் பரிமாறப்பட்டு பொருத்தமான ஆலோசனைகளினூடே தீர்வுகள் எட்டப்படுகின்றன. இத்தரவட்ட செயற்பாடுகள் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்
ஊழியர்களது கருத்துக்கள் முகாமையினால் செவி சாய்க்கப்படுதல்
தனது கருத்துக்களை ஒழிவு மறைவின்றி சுதந்திர மாக வெளிப்படுத்த முடியும்.
பிரச்சனைகளுடன் தொடர்புடையவர்களாத லினால் அதன் உண்மை நிலமைகள் வெளிக் காட்ட முடிதல்.
ஊழியனது ஆலோசனைகள் தீர்மானங்கள் ஆக்கப்பட்ட பின் முகாமையினால் அவை நடைமுறைப்படுத்த முற்படுகையில் இலகுவாக
அமைந்து விடுதல்.
- நவம்பர் 2012

நான் அங்கீகரிக்கப்பட்டேன் என்ற உணர்வு நிறுவனத்தின் மீது விசுவாசத்தினை ஏற்படுத்துதல்
இவ்வாறு நிறுவன முகாமைக் கும் தரவட்டங்கள் அனுகூலங்களை கொடுப்பதுண்டு. இதன்படி
பிரச்சினைகளை முகாமை தெளிவாக இனம் காண முடிதல்
பிரச்சனைகளுடன் தொடர்புடையவர்களிட மிருந்தே ஆலோசனைகளைப் பெற முடிதல்
ஆலோசனைகள் ஆராயப்பட்டு முடிவுகளாக பிறப்பிக்கப்படுவதால் நடைமுறைப்படுத்தல் இலகுவாக இருத்தல்
ஊழியர் ஒத்துழைப்புக்களை பெற முடிதல்
காலதாமதம், விரயங்கள் இன்றி பிரச்சினைக ளினை தீர்க்க முடிதல் நிறுவன இலக்குகளை உச்ச மட்டத்தில் எட்ட
முடிதல்
ஆகிய அனுகூலங்களின் நிமித்தம் இன்று தரவட்டம் நிறுவனங்களில் முக்கியத்தவப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆசிரியர் தரவட்டம்
ஆசிரியர் தரவட்டம் என்பது பாடசாலைகளில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள், சிக்கல்கள் மற்றம்
30.
ஆசிரியம்

Page 33
சவால்களினை தீர்க்கும் பொருட்டு அதனுடன் தொடர் புடைய ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள் ஒன்று கூடி கலந்துரையாடி தீர்வுகளை தேடியறிந்து அவற்றை கல்வி முகாமைக்கு ஆலோசனைகளாக முன் வைக்கும் ஓர் செயற் பாடாகும். இதனூடே ஆசிரியர்கள் ஒவ்வொருவரும்
ஓர் பங்கேற்பாளர்களாகவும்
படிப்படியாக ஆசிரியர்களது கருத்துக்கள் மேல்
நோக்கி நகருவதாகவும்
ஒவ்வொருவருமே தர மேம்பாட்டிற்காக நிர்வாக முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு தோள் கொடுப்பவர்களாகவும் செயற்படமுடியும்.
பாடசாலையில் பெறுமதியான வளங்களாக முகாமைத்துவ கலாசாரத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றுபவர்களாக இத் தரவட்டம் ஆசிரியர்களை மாற்றி புடம் போடுகின்றது.
பாடசாலையில் உருவாக்கப்படும் தரவட்டங்களும் அவற்றினது நோக்கங்களும் ஒவ்வொரு பாடசாலைகளும் அவர்களது கண்காணிப்பின் கீழ் தரவட்டங்களை உள்வாங்கிக் கொள்ளுதல் வேண்டும். பாடசாலைகளில் பெரும்பாலும் பாடங்கள் சார்ந்த வகையில் இத்தரவட் டங்கள் உருவாக்கப்படுதல் பொருத்தமானதாகும். இத்தரவட்டத்திற்கென செயலாளர் ஒருவரை நியமித்து குறித்த காலத்திற் கொரு தடவை கூட்டங்கள் கூட்டப்படுதல் வேண்டும்.
தரவட்டக் கூட்டம் கூட்டப்படும் போது செயலாளர் கூட்டம் கூட்டப்படுவதற்குரிய காரணத்தினை சபையில் தெரியப்படுத்துவதுடன் அனைவரையும் சமமான முறையில் சுதந்திரமாக கலந்துரையாட வகை செய்தல் வேண்டும். இதற்கு இருக்கைகளினை வட்டவடிவாக இடுதல் சாலச் சிறந்தது. ஏனெனில் இது அனைவருமே சமமானவர்கள் என்பதுடன் ஒவ்வொருவரும் முகத்திற்கு முகமாக சுதந்திரமாக சட்டவரன் முறை ஏதுமின்றி தமது கருத்துக்களினை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும் என்பதால் ஆகும்.
இத்தகைய ஆசிரியர் தரவட்டம் ஒன்றின் நோக்கங்களாக,
பாட ஆசிரியர்கள் தமது கற்பித்தல் தொடர்பில் எழும் பிரச்சனைகளை எழுவினாக்கள் மூலம் இனங்காணவும் கலந்துரையாடவும் வாய்ப்புண்டு.
தமது கற்பித்தல் அனுபவங்களினை ஏனையவர் களுடன் பரிமாறவும் அதன் மூலம் அனுகூலங்கள் பெறவும் முடிதல்.
நவம்பர் 2012

புதிய கற்பித்தல் உத்திகள் குறித்த அலகுகளில் வெளிக்காட்டப்படுதல் அதிகரிக்கும். பின்னூட்டல்கள் பற்றியும் திட்டங்கள் தீட்ட
முடிதல்.
பிரச்சனையான பாடப்பரப்புக்கள் தொடர்பில் எத்தகைய வளவாளர்களைப் பெறுவது என்பதனை
தீர்மானிக்க முடிதல்.
6. |
ஆசிரியருடைய வாண்மை விருத்தி பாட அறிவு களை மேம்படுத்த முடிதல். செயற்பாடுகளையும் வேலைத் திட்டங்களினை யும் திட்டமிடமுடிதல். ஆசிரியர்களிடையே ஒத்தழைப்பினை ஏற்படுத்தி நலன்புரி சேவைகளை நடத்த முடிதல். பிழை பிடித்தல் / சுட்டிக்காட்டுதல் என்ற நிலையினை தவிர்த்து தவறுகளும் பிழைகளும்
எழாதவாறு இயன்றளவு தவிர்த்தல்.
10.
நேர முகாமைத்துவ திறன் களை அளவிட வாய்ப்பாக இருத்தல். இத்தகைய நோக்கங்களினை கொண்ட ஆசிரியர் தரவட்டங்கள் பாடசாலையினால் வழங்கப்படும் சேவையினது தரத்தினை மதிப்பிடவும் தர உறுதிப்பாட் டினை வழங்கவும் உதவியாக அமைந்து விடுகின்றன. தரங்கொண்ட வெளியீட்டினை செய்யும் பாடசாலையும் ஒரு தொழிற்சாலையே - தொழிற் சாலையில் நிலவும் உள் ளீட்டு செயன்முறைகளினை போன்றே பாடசாலைகளும் தமக்குரிய உள்ளீடுகளைப் பெற்று அவற்றை அதன் குறிக் கோளினை நிறைவேற்றத் தக்க வகையில்
31
-ஆசிசியம்

Page 34
தொழிற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்கின்றது இதுவே பாடசாலைச் செயன் முறை என கருதப்படுகின்றது.
பாடசாலை முகாமைகள் தமது திட்டமிடுகைக மூலம் உள்ளீடுகளை வினைத்திறன் மிக்க வெளியீடுக சார்ந்த எதிர்பார்க்கைகள் விதந்துரைக்கப்பட்டன இவ்வாறான வெளியீடுகளை பெறுவதனை பாடசாை முகாமைத்துவம் உறுதிப்படுத்தல் வேண்டும். அதாவ பாடசாலைகளில் இணைகின்ற போது பிள்ளைக கொண்டிருக்கின்ற இணைவு / நுழைவுத்தரங்களிலிருந் அவர்களை அறிவு, திறன், மனப்பாங்குகள், தன்னம்பி கைகள், உயர்ந்த விழுமியங்கள், உழைப்பாற்றல்க கொண்ட நிறைந்த ஒரு வளமாக பாடசாலையிலிருந், வெளிநீக்குவதற்கு உதவுதல் வேண்டும்.
மாக L
சாதி
தொழிற்சாலைகளினது உற்பத்தி செயற்பாடுகளில் அவ்வப்போது விரயங்கள் ஏற் படுவது போன் ே பாடசாலைகளிலும் விரயங் கள் ஏற்படுகின்றன உதாரணமாக:
மாணவர் இடைவிலகல் உயர்வாக இருத்தல்.
ல் 5 vi
ஒழுங்கான வரவின்மை கற்றலில் தேர்ச்சி இன்மை இணைபாடவிதான செயற்பாடுகளில் பங்குபர் றாது ஒதுங்கிவிடுதல்.
ஊக்கம் நிறைந்த பணிகளில் ஈடுபடாமை.
6.
பாடசாலை சொத்துக்களை கவனமாக
கையாளாமை.
போன்ற பல நடவடிக்கைகள் பாடசாலை விரயங்க ளாக கருதப்படுகின்றன. இவற்றை தவிர்த்து தொழில் சாலைகள் போல் தரமான வெளியீடுகளை அல்லது வருவிளைவுகளை சமூகத்திற்கு வெளித்தள்ள வேண்டு மெனில் பாடசாலைகளும் அதிகூடிய கரிசனைகளை மேற்கொண்டு வருதல் வேண்டுதல்.
முடிவுரை
பாடசாலையின் முகாமைத்துவ தலைவர் என்ற வகையில் அதிபர், பாடசாலையினது பண புசாமி முகாமைத்துவக்கூறான தரவட்டம் என்பதன் மூலப் உச்சப் பயனை பெறமுடியுமென உணர்ந்து, மரபு ரீதியான அதிகார அணுகுமுறைகளினை தவிர்த்து மேல் இருந்து கீழ்நோக்கிய கட்டளை அல்லது உத்தரவிடுதல் களினை நீக்கி, சுதந்திரமாக கருத்துக்களினை பரிமாறும் தரவட்டத்திற்கு ஒத்துழைப்பினை வழங்குவதன் ஊடே கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரைக்கும் சகலரும் பங் கெடுத்து தோள் கொடுப்பதற் குரிய கற்றல்
நவம்பர் 2012

சி.
.' 9 2. 19 8. சி. 94 8. 9 2 - 3. 3. .
அமைப்பாக பாடசாலையை மாற்றுவதுடன் அங்கு மகிழ்ச்சிகரமான சூழல் ஒன்றினையும் ஏற்படுத்திவிட முடியும்.
இறுதியாக உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பாடசாலைகளில் பணியாற்றும் தொழில் நுட்பவிய லாளர்களான ஆசிரியர்கள் குறித்த தரங்களை கொண்டி ருத்தல் வேண்டும். அல்லாவிடில் அவர்களால் உருவாக் கப்படும் வெளயீடுகளான மாணவர்கள் தரத்தினை கொண்டிருக்கமாட்டார்கள். பாவனைப்பொருளான மாணவர்கள் மீது தவறினை சொல்லிவிட்டு தொழில் நுட்பவியலாளர்களான ஆசிரியர்கள் தப்பிவிட முடியாது. தவறு உற்பத்திப் பொருளைச் சார்ந்தது அல்ல : மாறாக உற்பத்தியினைக் கையாண்ட செயன்முறையினையே சாரும்.
"உற் பத்திச் செயல் முறையின் மீது கவனம் செலுத்துங்கள். உற்பத்திப் பொருள் தன்னைத் தானே கவனித்துக்கொள்ளும்" எனும் டேமிங்கினுடைய கூற்று யதார்த்த முகாமைத்துவ கோட்பாடாக நம்மை ஈர்த்து நிற்கின்றது. இவ்வகையில் மாணவர்களை உற்பத்திக் கான மூலப்பொருட்கள் என கையாளாமல் அவர்களிடம் இருக்கும் அறிவு, திறன், கிரகிப்பு, விழுமியங்கள் மற்றும் திறமைகளை புடம் போட்டு விருத்தி செய்து உலக மயமாக்கல் சவால்களுக்கு எதிர்கொண்டு வாழ்வதற்கு அனைவருக்கும் வலுவூட்டி நிற்பதே தொழிநுட்ப வியலாளர்களாகிய ஆசிரியர்களது இன்றைய பிரதான கடமை ஆகும்.
32
ஆசிரியம்

Page 35
உள்ளடங்கல் வகுப்பறையில் மீ
கற்பித்தல் |
மீயுயர் அல்லது மீயறிகை என்பது கற்றல் பற்றிய கற்றல் என்பதாகும். எனவே மாணவர் கற்றலை நெறிப்படுத்தவும், சீர்செய்து கொள்ளவும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தல் முதன்மையானதொரு விடயமாகும். ஞாபகப்படுத்தல் அறிகைச் செயன்முறையிலே ஆரம்ப நிலையாகிய அடிப்படைக் கற்றல் ஒழுங்கின் முதன்மை நிலையமாகும். எனினும் இதுவே மீயறிகையின் அத்திவாரமாகவும் அமைந்துவிடுகின்றது. எனவே மீயுயர் அறிகைத் திறனுக்காக ஞாபகப்படுத்தல் தந்திரோபா யங்கள் முதன்மையானவையாகின்றன.
உள்ளடங்கல் வகுப்பறையில் சாதாரண மாணவர் களுக்கும், விசேட தேவையுடைய மாணவர்களுக்கும்
ஞாபகப்படுத்தல் தந்திரோபாயங்கள் அவசியமானவை ! யாகும். எனினும் விசேட தேவையுடைய மாணவர்கள் குறிப்பாக கற்றல் இடர்ப்பாடுடைய மாணவர்கள் மனவளர்ச்சி குறைந்த மாணவர்கள், மனவெழுச்சிப் பிரச்சினைகள் உள்ள மாணவர்கள், முதலானவர்களுக்கு ஞாபகப்படுத்தல் தந்திரோபாயங்கள் பற்றிய அறிகைத் திறனை ஆசிரியர்கள் இக் குறித்த மாணவர்களுக்கு வழங்க வேண்டியது மிக அவசியமானதாகும்.
நவம்பர் 2012

வேலும் மயிலும் சேந்தன்
யுேயர் அறிகைத் திறனுக்கான முறை - III
ஞாபகப்படுத்தல் தந்திரோபாயங்களை முதன்மை ஞாபகம் குறுங்கால ஞாபகம் நீண்டகால ஞாபகம் ஆகிய அனைத்து பிரிவுகளை ஞாபகப்படுத்துவதற்கும் பொதுவானதாக அமையப் பெறும் அதேவேளை முதன்மை ஞாபகத்தில் இருந்து குறுங்கால ஞாபகத்திற் கும், குறுங்கால ஞாபகத்திற்கும் நீண்டகால ஞாபகத்திற் கும் கற்றல் விடயத்தை எடுத்துச் செல்வதாக அமையும்.
வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் எந்தவொரு மாணவரும் வெற்றி பெற வேண்டுமாயின் அவர் தகவல் செயன்முறையில் இடர்ப்பாடுகளை மட்டுப்படுத்தக் கூடியவனாக அமையப்பெற வேண்டும். அதுவே அவரை பாடசாலையில் வெற்றி பெற்றவராக கருதுவதற்கு இடமளிக்கும்.
ஞாபகப்படுத்தல் தந்திரோபாயங்கள் கிரேக்க காலத்தில் இருந்தே கற்றல் செயன்முறையில் நடை முறையில் இருப்பதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக் கின்றன. சிமன்டிஸ் சியோஸ் என்ற கிரேக்க அறிஞர் பார்வை சார் தூண்டல்கள் மூலம் ஞாபகப்படுத்தலை கற்றல் கற்பித்தல் செயன்முறையில் உட்புகுத்தியதாக அறிய முடிகின்றது.
33
ஆசிரியம்

Page 36
அறிகைச் செயன்முறையில் ஞாபகப்படுத்தல் என்பது தூண்டல் துலங் கலுடன் தொடர் புடைய வொன்று ஆதலால் கற்பித்தல் நுட்பங்களிலும் இதன் தாக்க விளைவு மிகவும் பாத்திரமான தாகும். எனவே உள் ளடங்கல் வகுப்பறை ஆசிரியர்களுக்கு இது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. முதன்மைச் சொல் தந்திரோபாயம்
இத் தந்திரோபாயத்தின் போது மாணவர்கள் குறித்தவொரு எண்ணக்கருவை ஞாபகப்படுத்த வேண்டுமாயின் குறித்த எண்ணக் கருவை குறிக்கும் சொல் முதன் மைச் சொல்லாக அமையப் பெறு கின்றது. அக்குறித்த முதன்மைச் சொல்லையும் அச்சொல் குறிக்கும் எண்ணக்கருவையுட ஒத்த சொல்லாகவும் மாணவனது அறிகை வீச்சி ஏற்கனவே பரீட்சயமான சொல்லையும் உள் வ சொல்லை இணைத்துக் கூறுவது இத்தந்திரோபாயமாக அமையும்.
இணைக்கருத்துச் சொல் தந்திரோபாயம்
பாயமாக
இத் தந்திரோபாயமானது ஒரு எண்ணக்கருவை தொடரிகையாக கற்பதற்கான தந்திரோபாயமா. அமையும். இரண்டு சொற்களுக்கு இடையே ஒத்திகை வான ஓசையை இனங்காண முடியும். இதற்கு ஒரு எழுத்தின் குறில், நெடில்களைப் பயன்படுத்தி இணை சொற்களை பயன்படுத்த வேண்டும். இத் தந்திரே பாயத்தில் ஓசையும் சொற்கள் குறிக்கும் எண்ணக் கருக்களும் ஒன்றையொன்று ஞாபகப்படுத்தத் தக்கதாக இணைவுற்றவையாக அமைய வேண்டும்.
ஞாபகப்படுத்தல் தந்திரோபாயங்களில் பின்வருவன முதன்மையானவை என்று கருதப்படுகின்றன.
01. முதன்மைச்சொல் தந்திரோபாயம்
(Key Word Strategy) 02. இணைக்கருத்துச் சொல் தந்திரோபாயம்
(Peg word Strategy) 03. எழுத்துத் தந்திரோபாயம்
(letter Strategy)
04. பாடத் தந்திரோபாயம்
(Picture Strategy)
| நவம்பர் 2012

- 05. முதன்மைக் கருத்தில் அதிக கவனம் செலுத்தும்
தந்திரோபாயம்
(Attention is a key feature of memory)
- 06.
ஒத்திகை பார்த்தல் தந்திரோபாயம் (Rehearsal Strategy)
வரைபட ஒழுங்காகிகள்
(Graphic Organizer) த 08. குருவாக்கம் செய்தல் தந்திரோபாயம்
(Chunking Strategy) எழுத்து தந்திரோபாயம்
1 07.
5
இத் தந்திரோபாயத்தில் மாணவர் கற்கும் எண்ணக் கருக்கள் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்து புதிய சொல் ஒன்றை உருவாக்கி அதன் பின்னர் அப்புதிய சொல்லை குறித்து எண்ணக்கருக்களை தொடராக ராபத்தில் இருத்துதல் இத்தந்திரோபாயமாக அமையும். படத் தந்திரோபாயம்
குறித்த எண்ணக்கருக்களை கற்கும்போது ஞாபகப் படுத்தல் இடர்படும் மாணவருக்கு குறித்த எண்ணக் கருவினது படம் அல்லது அத்தோடு தொடர்புடைய படத்தை முதன்மைப்படுத்தி கற்பிக்கும் போது அவ்வெண்ணக்கருவை குறித்த மாணவர் படத்தின் மூலமாக ஞாபகப்படுத்திக் கொள்வதை இத்தந்தி ரோபாயம் குறித்த நிற்கும்.
மாண்
34
ஆசிசியம்

Page 37
முதன்மைக் கருத்தில் அதிக கவனம் செலுத்துதல்
கற்றல் கற்பித்தலின் போது மாணவர் குறித்த விடயத்தில் கடமை செலுத்தாது விடின் அது அவ்வாறு ஞாபகத்திற்ற எடுத்துச் செல்ல மாட்டாது. எனவே குறித்த பாடத்தை கற்பிக்கம் போது முக்கியமான எண்ணக்கரு மாணவனது கவனத்தை வலியுறுத்தி மதிப்பீட்டு மீள வலியுறுத்திச் செல்வது அவனது கவனத்தை
அதன்பணி ஈர்பதற்கு உதவுவதாக அமையப்பெறும்.
எனவே திட்டமிட்ட பாடத்தின் முதன்மைக் கருத்தில் அதிக கவனத்தை மாணவன் எடுக்கதக்க வகையில் ஆசியரியர் போதனை வடிவமைப்பை மேற் கொள்ள வேண்டும் என்பதனையே இத்தந்திரோபாயம் வலியுறுத்துகின்றது. ஒத்திகை பார்த்தல் தந்திரோபாயம்
இத் தந்திரோபாயம் மிகவும் வழமையான ஒன்றா கும். கற்றவற்றை மீளமீள நெட்டுருச் செய்து மனனம் செய்வதனை இது குறிக்கின்றது. அவ்வாறு மனனம் செய்வதவற்றை மீளச் சொல்லியோ அல்லது எழுதியோ ஞாபகப்படுத்தலை உறுதிப்படுத்துவதனை இது குறிக்கின்றது. வரைபட ஒழுங்காக்கிகள்
குறித்த பாடத்தில் கற்ற எண்ணக்கருக்களை குறித்த வடிவமைப்புடைய வரைபடங்களின் மூலம் எண்ணக்கருக்களின் உட்பிரிவுகள், தொடர்புகள்
19ம் பக்கத் தொடர்ச்சி
இதைவிடுத்து மீண்டும் பயிற்சித் தேர்வுகளை 2 நடாத்துவது எதிர்பார்த்த வெற்றியைத் தருமென அலுவலர்கள் சிந்திப்பது ஆக்கபூர்வமானதல்ல. பயிற்சிப் பரீட்சைமுறை ஒரு சர்வரோக நிவாரணியல்ல. பாட விடயத்தில் பூரண விளக்கம் இல்லாத மாணவனுக்கு மாதிரி வினாப்பத்திரத்தை வழங்க அதற்கு விடையளிக்க பயிற்சியளிப்பது அந்த விருப்பத்திற்கு விடையளிக்க மாணவனுக்கு தவியாகவிருக்கும். ஆனால், எதிர்காலத் தில் வரப்போகும் எல்லா வகையான வினாக்களுக்கும் விடையளிக்க உதவாது. எனவே பல்கலைக்கழக அனுமதிக்கு திறமை அடிப்படையான மாணவர் தொகை அதிகரிக்க வேண்டுமானால் உயர் பெறுபேற்றிற்கு இடைநிலைக்கல்வியில் விஞ்ஞானப்பாட பெறுபேற்றை 4 உயர்த்த நடவடிக்கைகள் அவசியம். இதனில்
ஆசிரியர்: தமது செயலனுபவமான கற்பித்தலை மேம்படுத்திக் கற்பிக்க முயற்சிக்க வேண்டும்.
- நவம்பர் 2012

அவற்றின் வளர்ச்சிகளை குறித்துக் கொண்டு அவ்வரைபடத்தை ஞாபகப் படுத்துவதன் மூலம் அவ்வெண்ணக்கருக்களின் முழுமைத் தொகுதியை ஞாபகப்படுத்தல் இவ்முறையாக அமையும்.
இவ்வரைபடங்களை எண்ணக்கருப்படம், உளப் படம், பாய்ச்சல் கோடுகள் முதலான பயன்படுத் தப்படுவன நாம் இங்கு அவதானிக்கலாம். குழுவாக்கம் செய்தல் தந்திரோபாயம்
இத்தந்திரோபாயத்தின் மூலம் ஞாபகப்படுத்த வேண்டியவை மிக நீண்ட பரபரப்பாக அமையப் பெறுகின்றபோது அந்நீண்ட தொகுதியை ஒத்திசைவான சிறிய சிறிய குழுக்களாகி அவற்றை ஞாபகப்படுத்து
வதனை இத்தந்திரோபாயம் குறிக்கின்றது.
இங்கு அவ்வாறு உருவாக்கப்படும் சிறு தொகுதி அல்லது சிறு குழு உறுப்புக்களிடையே ஒரு தொடர்பு காணப்படும். சமமான தொலைபேசி, அடையாள அட்டை எண்களை மனனம் செய்யும்போது இத் தந்திரோ பாயத்தை அதிகம் பயன் படுத்துவதனை நாம் அவதானிக்கலாம்.
இவ்வகையில் எந்தவொரு மாணவனும் அவனது கற்றல் வெற்றி பெற வேண்டுமாயின் கற்ற இடத்தை ஞாபகப்படுத்தல் முதன்மையானவை. இவற்றுக்கு இத்தந்திரோபாயங்கள் பயன்படுத்தக் கூடியவையாகும்.
பாயங்கம்
ஆசிரிய ஆலோசகரானவர்: தனது கரிசனையில் உள்ள விஞ்ஞான ஆசிரியரின் செயல்முறைக் கற்பித்தல் அனுபவத்தை மதிப்பிட்டு அவர்களின் கற்பித்தல் தரத்தை உயர்த்த உரியப் பயிற்சியளித்தல். உ.க.ப, வ.க.ப விஞ்ஞானம்: தனது நிர்வாக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளைத் தரிசித்து, ஆசிரியரின் சேவையையும், ஆசிரிய ஆலோசகர் பணியையும், பாடசாலை அதிபர் செயல்முறை வகுப்புகளுக்கான கருவி, உபகரண மூலப்பொருட் களை ஆசிரியருக்குப் பெற்றுக்கொடுக்கவும் ஏற்பாடு செய்தல். வ.க.ப : ஆசிரியர், அதிபர், ஆசிரிய ஆலோசகர், உ.க.ப, பி.க.ப தனது பணிகளை முறையாகச் செய்யும் படி சரியான கண் காணிப் பை மேம்படுத்தலும் இன்றைய தேவையாகும்.
35
ஆசிசியம்

Page 38
ஆசிரிய மணி
நப்
9,
2007.04.27 அன்று இலங்கை ஆசிரியர் சேவையின் 3-11 தர ஆசிரியராக
நியமிக்கப்பட்ட நான் 2009.10.28 அன்று பட்டம் பெற்றுள்ளேன். எனக்கு பட்டதாரி ஆசிரியராக 3-1 தர நியமனம் எப்போது கிடைக்கும்?
நீங்கள் வெளிவாரி பட்டதாரியாக பட்டப்படிப்டை நிறைவு செய்து இருந்தால் அல்லது முறைப்படி படிப்பு லீவு பெற்று இருந்தால் 2009.08.12 திகதிய 2009/27 இலக்கச் சுற்றறிக்கையின் 03.iii பிரிவின்படி 3.1 தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டு உரிய சம்பள படியில்
வைக்கப்படுவீர்கள்.
இப்படியல்லாதவர்களை பட்டதாரி ஆசிரியராக உள்வாங்க 2004/31 இலக்கச் சுற்றறிக்கையில் வசதி செய்யப்பட்டு இருந்தது. 2003.12.31க்கு முன்னர் பட்டம் பெற்று இருந்தால் இவர்களை கல்விச் சேவை ஆணைக்குழு 2001/12 இலக்கச் சுற்றறிக்கையின் III பிரிவு அறிவுறுத்தல்களுக்கு இணங்க பட்டதாரி ஆசிரியராக உள்வாங்க முடியும்.
' நவம்பர் 2012

அன்பு ஜவஹர்ஷா.
மது பிரச்சினைகளுக்கு சிரியத்தில் தீர்வுகள்...
நீங்கள் உள்வாரியாக பல்கலைக்கழகமொன்றின் பட்டம் பெற்று இருந்தால் தற்போதுள்ள சுற்றறிக்கை களின் படி பட்டதாரி சம்பளத்தைப் பெறவோ 3-1 தரத்திற்கு பதவி உயர்த்தப்படவோ ஏற்பாடுகள் இல்லை, என்றே பதிலளிக்க கூடியதாகவுள்ளது.
1997.01.01 முதல் செயல்படும்படியாக எனக்கு அரசியல் பழிவாங்கலுக்கான நிவாரணமாக
4 சம்பள ஏற்றல்கள் கிடைத்தன. அப்போது இலங்கை ஆசிரியர் சேவையில் 2-1 தரத்தில் நான்காவது சம்பள படியான 99,420ரூபா வருடாந்த சம்பள நிலையில் வைக்கப்பட்டு இருந்தேன் மேல் சொல்லப்பட்ட நான்கு சம்பள ஏற்றங்களோடு 1,11,420 ரூபா சம்பள படி நிலையில் வைக்கப்பட்டு எனக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. 2000.01.01 முதல் எனக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் முதலாம் வகுப்பு கிடைத்தது. ஆனால் மேல் சொல்லப்பட்ட நான்கு படியேற்றங்களை வழங்காமல் ஆரம்ப நிலையில் வைத்தே சம்பளம் செய்துள்ளார்கள். இது சரியா?
36
2 ஆசிரியம்

Page 39
1997.01.01இல் தான் நான்கு படியேற்றங்களை வழங்குமாறு சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது. அது கிடைத்து இருந்தால் இந்தக் கதை அத்துடன் முடிந்து விட்டது. முதலாம் வகுப்பு பதவி உயர்வின் போதும் மீண்டும் நான்கு சம்பள ஏற்றங்கள் கிடைக்கும் என நீங்கள் எதிர்பார்த்தால் அது தவறாகும். ஆனால் 2000.01.01 அன்று முதலாம் வகுப்பு பதவி உயர்வு கிடைக்கும் போது முதலாவது படிநிலையில் பின்வரும் விபரப்படி வைக்க முடியாது. நீங்கள் 1997.01.01 தொடக்கம் பெற்றுக் கொண்டிருக் கும் சம்பளம் பின்வருமாறு இருந்திருக்கும்.
1997.01.01
1,11,420/-
1998.01.01
1,14,420/-
1999.01.01
1,17,420/- 1,20,420/-
2000.01.01
LபL
இதன்படி புதிய பதவி உயர்வு சம்பளப் படிகளில் இடையில் நீங்கள் சம்பளம் பெற்றுக் கொண்டிருப்பதால் 1,29,000 ரூபா என்ற படிநிலையில் தான் நீங்கள் வைக்கப்பட்டு தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட வேண்டும். இது முதலாம் வகுப்பின் மூன்றாவது படிநிலையாகும். 2000.01.01 அன்று உங்களுக்க கிடைப்பது பதவி உயர்வானபடியால் 07/2000 இலக்கம் கொண்ட 2000.03.02 திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையின் 5:3:1 உப் பிரிவின்படி நீங்கள் 1,29,000 ரூபா சம்பளத்தில் தான் வைக்கப்பட வேண்டும். முதலாவது படிநிலையில் வைப்பது தவறாகும்.
கடந்த ஆண்டு சம்பளமற்ற லீவில் வெளிநாட்) டுக்குச் சென்று 6 1/2 மாதத்தின் பின்னர்
சேவையில் சேர்ந்த தற்போது பாடசாலையில் தொடர்ந்து கடமையாற்றி வருகின்றேன். எனக்கு வருடாந்த சம்பள உயர்ச்சியைப் பெற்றுக் கொள்ள முடியுமா?
இது தொடர்பாக தாபனக் கோவையில் VII அத்தியாயத்தில் 10:9:1 பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. ஆறு மாதத்திற்கு மேல் சம்பளமற்ற லீவில் நிற்கும். ஒரு உத்தியோகஸ்தருக்கு வருடாந்த சம்பள உயர்ச்சியை வழங்க முடியாது. சுகவீனம் அல்லது அரசாங்க தேவைக்காக லீவு அனுமதிக்கப்பட்டு இருந்தால் மட்டும் வருடரந்த சம்பள உயர்ச்சியைப் பெற்றுக் கொள்ளலாம். வேறு தேவைக்காக சம்பளமற்ற லீவு பெற்று இருந்தால் லீவில் நிற்கும் காலத்திற்கு சம்பள உயர்ச்சி நிறுத்தி வைக்கப்படும். லீவு முடிந்தவுடன் அதைக் கழித்து உரிய
' நவம்பர் 2012

திகதியில் வருடாந்த சம்பள உயர்ச்சியைப் பெற்றுக் கொள்ளலாம். மேல்சொல்லப்பட்ட தாபனக் கோவை பிரிவில் இந்த விடயம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
26
| 1990ஆம் ஆண்டு பயிலுனர் ஆசிரியராக நியமிக்கப்பட்ட எனக்கு க.பொ.த (சா)
பரீட்சையில் கணித சித்தி இருக்கவில்லை. நான் கடமையாற்றும் மாவட்டத்தில் இப்படி 38 ஆசிரியர்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. 1995.08.01 தொடக்கம் செயல்படும்படியாக தொலைக்கல்வி பயிற்சியையும் முடித்துள்ளோம். எங்களது கல்விக் காரியாலய சுயவிபரக் கோவை லிகிதர் அடிக்கடி கணித சித்தி இல்லை பிரச்சனை வரும் என்று பயமுறுத்தி வருகின்றார். எங்களது தொழிலுக்கு சிக்கல் உண்டாகுமா?
கடந்த மாதம் இது போன்ற வேறுபட்ட தகைமை உடையவர்களின் இரண்டு கேள்விகளுக்கு பதில்
அளிக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பாருங்கள்.
1990 ஆம் ஆண் டு பல் வேறு தகைமைகளின் அடிப்படையில் 25,000 பேர்களுக்கு பயிலுனர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சேவை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலானவர்கள் தொலைக்கல்வி பயிற்சியை அல்லது பட்டச் சான்றிதழ் பெற்று 3-1 தரத்தில் உள்வாங்கப்பட்டு அல்லது பதவி உயர்வு பெற்று விட்டார்க்ள. இவர்களில் தொண்டர் ஆசிரியர்களும் அடங்குவார்கள். 25,000 என்ற எண்ணிக் கையில் நூற்றுக்கணக்கான கணித சித்தி இல்லாதவர் களும் நியமிக்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி
முடித்துள்ளார்கள்.
இது தொடர்பாக கல்வி அமைச்சு 2009.01.06 அன்று 2008/50 இலக்கச் சுற்றறிக்கையும் 2009.08.20 அன்று 2008/50 (1) இலக்க சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளது. இச்சுற்றறிக்கையில் 7ஆம் பிரிவில் பின்வரும் வாசகம் உள்ளது.
இதன்படி 2005.01.12 அன்று கூடிய அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட கல்வி அமைச்சின் 2005/04 இலக்கச் சுற்றறிக்கையில் 2 ஆம் பிரிவில் ii உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பயிலுனர் ஆசிரியர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கு தேவை யான ஏதாவது அடிப்படை தகைமை பெற்று இருக்கும் தினம் அல்லது நியமனத்தின்பின் படி பதவி ஏற்றுக் கொண்ட தினம் இரண்டில் பின்வரும் திகதி தொடக்கம் இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கு
37
ஆசிரியம்

Page 40
தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவும். என்று குறிப்பிட்டுள்ளதன் படி ஆசிரியர் சான்றிதழ் பெற்ற இருப்பது இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கு தகைமையாக இருப்பதால் அதன்படி 1995.08.01 நீங்கள் பயிற்சி சான்றிதழ் பெற்றுள்ளபடியால் உங்களுக்கு பிரச்சனை உண்டாக மாட்டாது.
2012.10.02 அன்று 2012.01.26 செயல்படும் படியாக 2-II தர அதிபர் பதவி கிடைத்தது.
இந்த நியமனக் கடிதம் வழமையான கடிதம் போல் இல்லாது மூன்று நிபந்தனைகளுடன் உள்ளடக்கி மேலதிக ஆளணி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. போட்டி பரீட்சையில் எழுதிய எங்களுக்கு ஏன் இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டது. இது பற்றி விளக்கம் தர முடியுமா?
கடந்த ஒக்டோபர் ஆசிரியர் இதழில் “புதிய அதிபர் நியமனங்களும் சம்பள சிக்கல்களும்” என்ற கட்டுரையில்
இந்த அதிபர் நியமனங்கள் பற்றி விளக்கியிருந்தேன்.
இன்று 2-II தர நியமனம் பெற்ற சகல ஆசிரியர் களும், நியமனத்தை எடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பாகவும் பாதிப்புக்கள் உண்டாகுமா? என்ற கேள்விக் குறிகளோடும் இக்கட்டான நிலையில் உள்ளார்கள். இந்த விடயத்திற்கு பதிலளிக்க முன்னர் இந்த நியமனம் ஏன் இப்படி வழங்கப்பட்டதற்கான காரணத்தைப் பார்க்க வேண்டும்.
முதலில் 2008.12.01 திகதியிடப்பட்டு மொத்த வெட்டுப்புள்ளிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இனவிகிதாசார அடிப்படையில் 1948 பேர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. மாகாணங்களில் முறையாக நேர்முகப்பரீட்சை முறையாக நடத்தப்பட வில்லை என்ற குறைபாட்டை முன்வைத்து வழக்கு தொடரப்பட்டமையால் அந்த நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டு மீள் நேர்முகப் பரிசீலனைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு எழுத்துப் பரீட்சையில் 155 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு, மொத்த வெட்டுப்புள்ளியாக 229 கொள்ளப்பட்டு 2009.11.13 முதல் நியமனம் வழங்கப் பட்டது. இதன் காரணமாக 2008.12.01 நியமனம் பெற்ற 496 பேர்களுக்கு நியமனம் கிடைக்கவில்லை.
இவர்களுக்கு நிவாரணம் வழங்க மேலதிக ஆளணி (Super Numerary) அடிப்படையில் 496 பேர்களுக்கு 2010.03.02 முதல் நியமனம் வழங்கப்பட்டது. இப்படி வழங்கப்பட்ட ஒருவரின் எழுத்துப் பரீட்சை புள்ளி 113 ஆகும். மொத்தப் புள்ளி 212 ஆகும். இந்நியமனங்களை ஆட்சேபித்தே 212/2010 இலக்க உச்ச நீதிமன்ற வழக்குத்
நவம்பர் 2012

வ தொடரப்பட்டது. இதற்கான கல்வி அமைச்சின் வ சம்மதத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுத்துப் பு பரீட்சையில் 113-154 இடையில் புள்ளிகளைப் பெற்ற 1 வர்களுக்கு மீள் பரிசீலனைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு 5 10 வாரங்களில் 212 புள்ளிகளையும் அதற்கு மேலும்
புள்ளிகளை பெறுகின்றவர்களுக்கு மேலதிக ஆளணியாக (Super Numerary Basis) நியமனம் வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரமாணக் குறிப்புக்கு புறம்பாக, வெற்றிடங்களை கவனியாது வழங்கப்படும் நியமனங்கள் இந்த மேலதிக நியமனங்கள் ஆகும். இதுவே மேலதிக நியமனம் வழங்க உண்மையான காரணமாகும்.
இந்த நியமனக் கடிதத்தில் அதிபர் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நியமனத்தைப் பொறுப்பு எடுத்தால் ஆசிரியர் சம்பளம் குறைவாக இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் தற்போது பெற்றுக்கொண்டிருக்கும் சம்பளத்திற்கு குறையாமல் அதிபர் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள லாம். வருடாந்த சம்பள ஏற்றம் 400 ரூபாவாகவே இருக்கும்.
பாடசாலைகளில் அதிபர் அல்லது பிரதி அதிபர் அல்லது உதவி அதிபர் பதவி வேண்டும் என்று போராட முடியாது. வெற்றிடமிருந்தால், நிரந்தர அதிபர் ஆளணி யினர் போட்டியிடாவிட்டால் கல்வித் திணைக்களம் இப்பதவியை வழங்கலாம். அதிபர் சேவையில் வெற்றிடம் உண்டாகும் போது நிரந்தர ஆளணிக் குள் உள்வாங்கப்படலாம்.
மற்றைய விடயங்கள் தற்போது நிரந்தர சேவையான ஆசிரியர் சேவைப்படியே நடக்கும். நிரந்தர அதிபர் சேவைக்குள் செல்ல முடியாவிட்டால் ஆசிரியர் சேவையில்தான் ஓய்வுபெற வேண்டும். ஆனால் அதிபர் சேவையில் பெற்றுக்கொண்டிருக்கும் சம்பளத்தின்படியே ஓய்வூதியம் செய்யப்படும்.
1989.06.01 தொடக்கம் இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இவர்கள் பதவி உயர்வு பெற்று, பதவிகளை வகித்து எந்தவித பிரச்சினை யில்லாமல் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.
2001ஆம் ஆண்டு 260/2002 இலக்க உச்ச நீதிமன்ற வழக்கு தீர்ப்பின்படி அரசியல் பழிவாங்கல் நியமனங் களும் இவ்வாறு மேலதிக ஆளணி நியமனமாகவே வழங்கப்பட்டது. இவர்களின் கடிதத்தில் சம்பளத்தை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். வேறு எந்த உரிமையும் கோரமுடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களும்
ஆசிரியம்
38

Page 41
இன்று பதவிகளை வகித்து வருகின்றார்கள். கல்விப் பணிப்பாளர்களாகக் கூட பலர் இருக்கின்றார்கள்.
இவ்வாறு இந்த நியமனங்களில் பல பக்கங்கள் உள்ளன. எவை எப்படியென்றாலும் சுமார் இரண்டா யிரத்து மேற்பட்ட ஆசிரியர்கள் இடையே இக்கட்டான நிலையை இந்த நியமனமானது உண்டாக்கிவிட்டது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். அதேபோல 2,458 பேர்கள் பதில் அதிபர்களாகக் கடமை பார்த்து வருகின்றார்கள். இவர்களில் 34 பேர்களுக்கு 2012.10.02 நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மற்றையவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு வருகின்றது. அவர் களுக்கும் விரைவில் நியமனம் கிடைக்கும். தற்போது நியமனம் வழங்கப்பட்ட 34 பேர்களும் பின்னர் முறையான நியமனம் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
9
2000.08.04 திகதி தொடக்கம் செயல்படும் படியாக எனக்கு 3ஆம் வகுப்பு அதிபர்
நியமனம் கிடைத்தது. பின்னர் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2-II தர அதிபர் பதவி உயர்வு கிடைத்தது. ஏழு வருடங்கள் கடந்து விட்டதாயினும் இன்று 2000ஆம் ஆண்டு கிடைக்க வேண்டிய 2-1 தர பதவி உயர்வு கிடைக்கவில்லை. இது எப்போது கிடைக்கும்?
2005ஆம் ஆண்டு 2-II தர பதவி உயர்வு கிடைக்கும் போது 2-II தரத்தில் வெற்றிடங்கள் இருந்தன. இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூன் மாதங்களில் வெற்றிடங்களில் கணக்கிட்டு அதில் 40 வீதமே பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும்.
ஆகவே 5 வருட சேவைக்காலம் பதவி உயர்வு பெற குறைந்தபட்ச தகைமையே ஆகும். கடந்த காலங்களில் சில சமயங்களில் 5 வருட சேவைக்காலத்தின் பின்னர் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டது. பல சமயங்களில் 10 அல்லது 12 வருடங்களில் சேவைக் காலத்தின் பின்னர் இப்பதவி உயர்வுகள் கிடைத்தன.
2011.06.01 அன்று கணக்கெடுப்பின்படி 2-1 தரத்தில் 3,429 வெற்றிடங்கள் உள்ளன. இவைகளில் 40 வீதம் அல்லது 1,371 வெற்றிடங்கள் சேவையில் உள்ள 2-II தர அதிபர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். ஆகையால் நீங்கள் எதிர்பார்க்கும் திகதியில் இந்த பதவி உயர்வு கிடைக்கும். ஏனென்றால் 2005ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றவர்கள் 500க்கும் குறைவானவர்கள் உள்ளார்கள்.
' நவம்பர் 2012

2011.01.01 தொடக்கம் புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பு வர இருப்பதால் இதைக் காரணம் காட்டி எல்லாமே தாமதமாகின்றது. இதற்கு முன்னர் பதவி உயர்வு கிடைத்தால்தான் புதிய பிரமாணக் குறிப் பினால் உங்களுக்கு உச்ச மட்டம் நன்மை கிடைக்கும்.
2005.07.01 தொடக்கம் இலங்கை ஆசிரியர் சேவையில் 2-1 தரத்தில் உள்ளேன். ஐந்து
வருடங்கள் கடந்துவிட்டதாயினும் எனக்கு முதலாம் வகுப்பு பதவி உயர்வு கிடைக்கவில்லை. என்ன செய்யலாம்?
2005/4 இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கை மூலம் 2004.12.31 வரை சேவைக் காலத்தை பூர்த்தி செய்வதவர்களுக்கு மற்றைய நிபந்தனைகளை விருத்தி பதவி உயர்வு வழங்கப்பட்டது. பின்னர் கடந்த 7 வருடங்களில் 2009/04 இலக்கச் சுற்றறிக்கைப்படி இத் திகதி 2008.07.01க்கு பிற்போடப்பட்டது. பின்னர் 2009/ 25 இலக்கச் சுற்றறிக்கைப்படி இது 2008.12.31க்கு பிற்போடப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள 2011/30 இலக்கமிடப் பட்ட 2011.11.11 திகதிய சுற்றறிக்கைப்படி இத்திகதி 2010.12.31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு 2010.07.01 முதல் இலங்கை ஆசிரியர் சேவையின் முதலாம் வகுப்பு பதவி உயர்வு கிடைக்க வேண்டும். இதைத் தேடி, அறிந்து வலயக் கல்விக் காரியாலயம் இப்பதவி உயர்வை தரமாட்டாது. இது தொடர்பாக அதிபர் ஊடாக, முறையாக வலயக் கல்விக் காரியாலயத்திற் கு விண்ணப்பித்தால் இப்பதவி உயர்வையும் 2010.07.01 தொடக்கம் நிலுவைச் சம்பளத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
சப
39 |
-ஆசிரியம்

Page 42
|JK COPIER
PHOTOCOPY PAPER
SINAG SPECTRA
COLOUR PHOTO COPY PAPER
Luck
РНотос
PACKSCO CE
No- 19 St. Michael' Tel: 2343100-2 Fax: 23431
1000 VERBS
compiled by ISAAC JESUTHAASON
cbc-mmc
Dictionary Book
series-1
verbs in Tamil, English & Sinhala
வினைச்சொல்லில் அறிவை ஆழமாக்க நீங்கள் பாக்க வேண்டிய ஒரு புகைம்.
தமிழ் அகர வரிசையில் 'அ' முதல் ' வரை தொகுக்கப்பட்டது
பாவரவர்களின் கற்காலம் தேவைகருதி.
MARGIN-Bain si sviÓ GAIREBIL OsnabLINBisau
66Juburi 2012

TM
Rotomac B A L L P E N S
(OmerUD
Y BOSS
OPY PAPER
YLON (PVT) LTD. s Road, Colombo -03, 103 E-mail: packsco@sltnet.lk
//விளம்பரம்
DICTIONARY BOOK
Verbs in Tamil, English, Sinhala
Author : Mr.Issac Jesuthaason Price: 380.00
Page: Viij+140
CHEMAMADU PATHIPPAKAM UG.50 people's Park
Colombo-11
40
SEJANWO

Page 43
சேமமடு
படப-E-nாட
ப- பிராம் அகாபா
பட பல பாசம் 144
ம ப ப-ராபட் ==
ஆ
உளவியல் ஊடுதலையீடுகள்
சபா.ஜெயராசா
சேதி:09
ஆசிரியர்: ப.சந்திரசேகரம்
விலை : 300.00
CHEMAMADU
UG.50 People's
Tel:011-2472362, 23; E-Mail:chemamadu@yahoo.
Website:www

5 பதிப்பகம்
சிரியர்: சபா.ஜெயராசா
விலை : 300.00
கல்வியியற் சிந்தனைகள்
11.சந்திரசேகரம்.
BOOK CENTRE
= Park, Colombo -11 21905 Fax: 011-2448624 2om, chemamadu50@gmail.com,
chemamadu.com

Page 44
/////வேலும் மயி
பாப்பா யா'
ஆசிசியம்
தொடர்பு
கர்
காதலாவதாக
'யாழ்ப்பாணம் புக்லாப் (ரவீந்திரன்) ..021-2227290/077-1285749 பூபாலசிங்கம் புத்தகசாலை (யாழ்) 021-2226693 மா.மோகனகிருஷ்ணன் ....075-0710602 அறிவூற்றுக் களஞ்சியம் 075-4985394
யாபசர்தாரியம் மகே
மட்டக்களப்பு கி.புண்ணியமூர்த்தி ..077-7034528/065-2250114 ச.ஜெயராஜா ....065-2225812/077-7249729 ராஜாஸ் புத்தகநிலையம் ....065-2222371
மன்னார் ஜோதி புத்தக நிலையம் ....023-2222052 டி.கிறிஷ்டிராஜ் ....071-2261010
மூதூர் க.கனகசிங்கம் ....077-8730736
- கிளிநொச்சி பெருமாள் கணேசன் ....077-0789749
முல்லைத்தீவு வேல் நந்தகுமார் ....077-9297479
ஓட்டமாவடி எம்.பி.டி.கான் ....077-9068898
மாவனெல்லை எம்.ஏ.எம்.நிஸ்தார் ....071-8257562
புஸ்ஸல்லாவை ஜி.லோகேஸ்வரன் ....077-9706564
ஹட்டன் முரளி புத்தக நிலையம் ....051-7911571
அக்கறைப்பற்று டி.கணேசரட்ணம் ....071-3914771/067-2277192

லும் சேந்தன்
களுக்கு...
வவுனியா தா.அமிர்தலிங்கம் ..071-8457290 ஆ.விஜேந்திரன் ....077-4412518 சி.ரமேஸ் ...o77-4744810 சு.பரமானந்தம் ....071-8457260 அறிவாலயம் புத்தக நிலையம் ....024-4920733 கஜன் புத்தகசாலை ...077-1615150
கொழும்பு சேமமடு பொத்தகசாலை ...011-2472362 பூபாலசிங்கம் புத்தகசாலை ...011-2504266 சங்கர் புத்தகசாலை ...077-7732160 நிவ் கோகிலம் புத்தகசாலை 077-5941031
திருகோணமலை இ.புவனேந்திரன் ....026-2222426 ச.தேவசகாயம் ....026-2227345
கிண்ணியா எம்.எஸ்.எம்.ஹனீபா ....077-2344586
அனுராதபுரம் அன்பு ஜவஹர்ஷா ...071-0881950
அம்பாறை அமீர் அலி ...077-2224025
கல்முனை அன்பு புத்தக நிலையம் ....077-6446046
கண்டி ஈஸ்வரன் புத்தகசாலை ...077-7663709
பண்டாரவளை பி.புண்ணியமூர்த்தி ...077-1155609
நுவரெலியா குமரன் புக் சென்டர் ....052-2223416