கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் மொழியும் இலக்கியமும் 1: தரம் 8

Page 1
தமிழ் மொ இலக்கியம்
பகுதி I
கல்வி வெளியீட்டு

மும்
தர்ம்,
இத் திணைக்களம்

Page 2


Page 3


Page 4


Page 5
தேசிய .
சிறீ லங்கா தாயே - நம் சிறீ நமோ நமோ நமோ நமோ த
நல்லெழில் பொலி சீரணி நலங்கள் யாவும் நிறை வால ஞாலம் புகழ் வள வயல் நதி நறுஞ்சோலை கொள் லங்கா நமதுறு புகலிடம் என ஒளிர்வ நமதுதி ஏல் தாயே நம் தலை நினதடி மேல் வை நமதுயிரே தாயே - நம் சிறீ 6 நமோ நமோ நமோ நமோ த
நமதாரருள் ஆனாய் நவை தவிர் உணர்வானாய் நமதேர் வலியானாய் நவில் சுதந்திரம் ஆனாய் நமதிளமையை நாட்டே நகு மடி தனையோட்டே அமைவுறும் அறிவுடனே அடல்செறி துணிவருளே - ந நமோ நமோ நமோ நமோ த
நமதார் ஒளி வளமே நறிய மலர் என நிலவும் தான் யாமெலாம் ஒரு கருணை அ எழில்கொள் சேய்கள் எனவே இயலுறு பிளவுகள் தமை அற இழிவென நீக்கிடுவோம் ஈழ சிரோமணி வாழ்வுறு பூம6 நமோ நமோ தாயே - நம் சிற நமோ நமோ நமோ நமோ த
(ii)

கீதம்
லங்கா ாயே
எமணி லங்கா மலை மலர்
பாய்
பத்தோமே
லங்கா ாயே
நம் சிறீ லங்கா பாயே
யே
னைபயந்த
றவே
ணி 5 லங்கா ாயே.

Page 6


Page 7


Page 8
கண்காணிப்பும் மேற்பார்
திரு.டபிள்யூ.எம். கல்வி வெளியீட்டு
கல்வி வெளியீப்
வழி திரு. திஸ்ஸ பிரதி ஆணை
இணைப்பாக்கம்
திரு. லென உதவி ஆணையா
கல்வி வெளி
திரு. சி.
அபிவிருத்த கல்வி வெளியீ
எழுத்த கலாநிதி |
சிரேஷ்ட 6 தர்கா நகர் தேசிய கல்
ஜீ. போ முன்னாள் பிரதிப்
பரீட்சைத்
வ.
துணை ஸ்ரீபாத தேசிய கல்
வே.
கவரவல தமிழ் மகா

வையும் - மீள்பதிப்பு 2010 என்.ஜே.புஷ்பகுமார, ஆணையாளர் நாயகம், ட்டுத் திணைக்களம்.
காட்டல்
> ஹேவாவிதான யாளர் (திட்டமிடல்)
- மீள்பதிப்பு 2010 ரின் மதிவானம்
ளர், தலைவர் - தமிழ்ப்பிரிவு ரியீட்டுத் திணைக்களம்.
- காண்டீபன் தி உதவியாளர், ட்டுத் திணைக்களம்.
பாளர் குழு 5. இரவீந்திரன் விரிவுரையாளர், வியியற் கல்லூரி, அளுத்கம.
ால் அன்டனி
பரீட்சை ஆணையாளர் திணைக்களம்.
சல்வராஜா எப்பீடாதிபதி, வியற் கல்லூரி, பத்தனை.
இராமர் ஆசிரியர்,
வித்தியாலயம், சாமிமலை.
(vi)

Page 9
எம். எஸ். (
ஆசிரியர் மலைமகள் தமிழ் மகா வித்
பதிப்பாசிரி வி. எஸ். இ.
பிரதிக் கல்விப் ப தமிழ் மொழிப்பிரிவு (க
சரவை பா
திரு. லெ. 8 அதிபர், ப / எலமான் தமிழ் 6
சித்திரம், வரைபடம், டி. எம். ஜே |
உதவி ஆனை கல்வி வெளியீட்டுத் ;
அமித்தா இந்
ஆசிரிய ஆலோசக கே / ரிவிசந்த மத்திய ம.
உஸ்ஸாபிட்
இறுதி மதிப் பேராசிரியர் சி.
கிழக்குப் பல்கை
(vii)

கென்னடி
மதியாலயம், ஹற்றன்.
யர்
தயராஜா ணிப்பாளர் கல்வி அமைச்சு)
ரப்பு
சிவராஜா
வித்தியாலயம், பதுளை.
அட்டைப்படம் புஷ்பகுமார
எயாளர் திணைக்களம்
திராணி ர் (சித்திரம்) கா வித்தியாலயம் ட்டிய
பபீடு
மெளனகுரு லக்கழகம்

Page 10
பொரு
கதைகள் எப்படி உருவா
இளவேனில்
3 கரிகால் வளவன் கதை
வான்வெளியில்
5 குட்டித் தம்பியின் மந்திர
6 வென்றது தமிழே!
7 அந்தப் புறாக்கள்
8 சுற்றுச் சூழல் தூய்மை
தங்கத் தோடுகள் - நடி

ளடக்கம்
பக்கம்
| $q?
01
12
18
30
வாக்கு
mww四
mwww四
41
51
62
68
டச் சித்திரம்
78
viii)

Page 11
(1)
கதைகள் 6
கதை இல்லாத பொருட்களே உலகில் என்று எவருமில்லை. கதை சொல்வது ஒரு பயத்திலிருந்தும் உருவாகிறது.
இந்தக் கதைகள் சொன்ன மா இருட்டைக் கண்டு பயந்து போய் அதை வருடங்கள் கடந்து விட்டபோதும் இந்தக் வசீகரமாயிருக்கின்றன. அவற்றில் சில க
கதை குயில் ஏன் கறுப்பா
முன்னொரு காலத்தில் உலகில் : பறவையினங்கள், விலங்குகள் எதற்கும் என்று கிடையாது. எல்லாப் பறவைகளும் போலவே இருந்தன அவை தமது கு வைத்தே தம் இனத்தைச் சேர்ந்தது அடையாளம் காண வேண்டியிருந்தன. பறவைகளின் குரல்கள் ஒன்று போல இருந் கடவுளுக்குக் குழப்பமானது.
இதனால் ஒரு நாள் கடவுள் பற்6 களுக்கும், விலங்குகளுக்கும், தனித்தன் நிறங்கள் வழங்கிடத் தன்னை வந்து பார்க பறவைகள் தங்களுக்கென தனியாக ஒரு நி வேகமாகப் பறந்து போயின. பறவைகள் குயிலைக் கண்டு தங்களுடன் வரும்ட அவசரமில்லை எனப் பாடிக்கொண்டேயிரு
கடவுளிடம் முதலில் மயில் போனது சாம்பல் நிறமும், சிட்டுக்குருவிக்குத் தேன்
வந்த பறவைகள், விலங்குகள் அனைத்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

எப்படி உருவாகின?
இல்லை. கதை தெரியாத மனிதர் த கலை அது சந்தோஷத்திலிருந்தும்
னிதர்கள் குகைகளில் வசித்தார்கள். யொரு கதையாக்கினார்கள். பலநூறு 5 கதைகள் கூழாங்கற்களைப்போல தைகளைப் படிப்போம்.
01
க இருக்கிறது?
உள்ள நிறம் ஒன்று ரலை என சில
ததால்
வை - ரியான க்கும்படி சேதி சொல்லி அனுப்பினார். றெம் கிடைக்கப்போகும் சந்தோஷத்தில் [ கடவுளைப் பார்க்கப் போகும்போது படி கூப்பிட்டன. குயிலோ தனக்கு நந்தது.
து. அதற்கு நீல நிறமும், குருவிக்கு நிறமும் தந்தார். இப்படியே தன்னிடம் எதுக்கும் கடவுள் நிறம் கொடுத்துக்

Page 12
கொண்டேயிருந்தார். இதற்குள் சாய தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிறங்கன
அப்போதுதான் குயில் புறப்பட்டு போனது அவரிடமிருந்த வர்ணங்கலெ குயிலைக் கோபித்துக் கொண்டார். அ இருள் பரவியது. கடவுள் கொஞ்சம் 8 குயில் மேல் தடவி “'இனிமேல் உன் மற்ற பறவைகளைப் போல தனக்கு அன்று முதல் கவலையாகத் தனிமைய
கதை
நாய்கள் ஏன் ஒன்றோடு ஒ
நாய்கள் யாவும் ஒற்றுமையாக சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. கா! ஒரு நாள் விருந்து நடந்தது. அத நாய் களும் அழைக் கப் பட் டிருந் ; விழாவிற்கு யார் தலைமை ஏற்பது 6 கேள்வி வந்த போது முயல் ஒரு நாடு சுட்டிக் காட்டி " 'இவர் தலைமை ஏற்கல் என்றது. அதைக் கேட்ட மற்ற நாய் * எலும்புக்கு அலையும் நாய் அவனைவி கேட்ட மூன்றாவது நாய் “நான் சுத்த அதனால் நானே தலைவன்” என்றது. கொள்ளத் துவங்கி விருந்தைச் சீர்குலை நாய்கள் ஒன்றுகூடினால் அது சண்டையா என விரட்டினார். அந்த நாளில் இருந் சண்டையிடத் துவங்கிவிடுகின்றன.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

ங்காலம் வந்து விட்டது. பறவைகள் ள வாங்கிக் கொண்டு திரும்பியிருந்தன.
க் கடவுளைப் பார்க்கக் கடைசி ஆளாகப் எல்லாம் தீர்ந்து போய்விடவே, அவர் ப்போது. இருட்டத் துவங்கியது. எங்கும் இருளின் கருப்பைக் கைகளில் எடுத்து, நிறம் இதுதான் போ” என அனுப்பினார். அழகான வர்ணம் கிடைக்காத குயில் பில் பாடிக்கொண்டேயிருக்கிறது.
-பீகார்
த 02
ன்று சண்டையிடுகின்றன?
கவும்
ட்டில் கற்கு
தன. என்ற
யைச்
மாம்”
அது. - நான் உயர்ந்தவன்' என்றது. அதைக் நமான நிறமும் அழகும் கொண்டவன். நாய்கள் தங்களுக்குள்ளாக அடித்துக் த்தன. அதைக் கண்ட கடவுள் இனிமேல் கத்தான் மாறும் தனித்தனியே திரியுங்கள் து நாய்கள் ஒன்றையொன்று கண்டால்
- செர் பியா

Page 13
கதை பனை மரம் எப்படி
ஒரு காலத்தில் அழகான இளம் திறமையாக நடனமாடுவதில் கைதேர்ந்தவர் மகனாக இருந்த செரியதோகா என்பவனுட விருப்பத்துடன் செரியதோகாவும் அதற்கு ஆரம்பித்தார்கள். இரவுபகலாக நடன கொண்டிருந்தது.
சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றைய ஒரு வார காலத்துக்கு நடனமாடினார்க மலையின் மகன் தனக்குப் பசித்தபோது, ஏழு பெண்களுக்கும் தெரியாமல் அவன் | விட்டு வந்துவிட்டான்.
ஏழாம் நாள் நடனம் முடிந்ததும் ஏழு பெண்களும் நதியில் தங்களைச் சுத்தம் செய் து கொள் ளும் போது செரியதோகாவின் வாயிலிருந்து ஒரு உணவுத் துகள் வெளிப்பட்டது. இதைக் கண்ட அவர்கள் அவன் தங்களை ஏமாற்றி அவமதித்துவிட்டதாகக் கோபப்பட்டு அவனைப் பிரிந்து போனார்கள்.
தன்னுடைய தவறுக்கு வருந்தி, பிரிந்து கொண்டு சென்ற செரியதோகாவின் ை கன்னியரின் அணிகலன்களும் பூமியில் 6 மரங்களானது. அந்தப்பெண்களின் தலையில் பனை மரமென முளைத்தது. அதனால்தா
எப்போதும் ஆடியபடியே உள்ளது.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

03)
உண்டானது?
|பெண்கள் இருந்தார்கள். இவர்கள் ரகள். ஒரு நாள் ஏழு பேரும் மலையின் ன் சேர்ந்து நடனமாட விரும்பினார்கள். த ஒத்துக்கொண்டான். நடனம் ஆட ம்! பல நாட்களாக நடைபெற்றுக்
பும் மறந்து ஏழு பெண்களும் சுழன்று கள். ஆனால் அவர்களோடு ஆடிய ஆட்டத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு மட்டும் ரகசியமாகச் சென்று சாப்பிட்டு
| செல்லும் பெண்களைத் துரத்திக் ககளுக்கு அகப்படாமல் ஓடிய ஏழு விழுந்து ஈச்சை முதலான ஆறு வகை லிருந்து உதிர்ந்த கேசம்தான் தரையில் ன் பனை தன் ஓலைகளை அசைத்து
-மால்வா

Page 14
கதை காகம் ஏன் கத்திக்கெ
அந்தக் காலத்தில் எல்லாப் ப இருந்தன. ஒரு நாள், காகமும் மயிலும் ஒ போது, காட்டிலிருந்த பூக்களைக் கண் இது போல வர்ணம் தீட்டிக் கொள்ள அதற்கு ஒத்துக் கொண்டது. உடனே காகம் காட்டிலிருந்த பச்சிலைகளைப் பறித்துவந்து, மயிலின் தோகையை வர்ணம் தீட்டியது. முடிவில் ''ஒரு வானவில்லைப் போல நீ அழகாயிருக்கிறாய்” என்று மயிலிடம் சொன்னதும், மயில் மிகுந்த கர்வமாகி, தன் அழகை மற்றவர் களிடம் காட் ட வேண்டுமென்று துடித்தது. காகமோ, தன் இறகுகளை அழகுபடுத்தும்படி மயிலிடம் சொன்னது. ஆத்திரமடைந்த மயில் கறுப்புச் சாயத்தைக் காகத்தின் தலையில் கொட்டிவிட்டு 1 சொல்லியபடி கம்பீரமாக தன் தோல ஏமாந்துபோன காகம் அன்றிலிருந்து இருக்கிறது.
ЖТЖ
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

5 04 காண்டேயிருக்கிறது?
றவைகளுமே வெள்ளை நிறத்தில்தான் ஒன்று சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்த டன. காகம் மயிலிடம் “நாமும் ஏன் க் கூடாது” என்று கேட்டது. மயிலும்
* உனக்கு இது போதும் ” என்று கையை விரித்துக்கொண்டு சென்றது. கறுப்பாக உருமாறி கத்திக்கொண்டே
கம்போடியா

Page 15
கதை கதைகள் எப்படி
நீண்ட இழந்த வளர் வில்வி வேட்6 செல் காட்டு வேட் காட்டு அச்சி விட6ே பாறை பார்த்த பா ை படுத்து இருந் தட்டில் கூப்பி
சுற்றிலும் திரும்பிப் பார்த்தான் | சத்தம் கேட்டது. கூர்ந்து கவனித்த வருகிறதெனக் கண்டுபிடித்தான். அது வை கண்விழித்தது போல அவனுடன் பேசத் ெ தெரியுமென்றும், தான் கதையே கேட்டதி பாறை தனக்குத் தெரிந்த கதையொன் முடிப்பதற்குள் மாலையாகிவிடவே அவன் வீட்டுக்குச் சென்றான். அன்று அவனுக் வில்லை. அதனால் ஆத்திரமடைந்த அ அழைத்துக் கொண்டு அவனைத் தேடிக் க பாறையிடமிருந்து அவன் கதை கேட்டுக்ெ அவர்களும் கதை கேட்கத் துவங்கினா அவர் களிடம் தொடர ஆரம் பித் உண்டாகின.உலகத்தில் உள்ள கதைகள் அந்தக் கதைகளை விழிப்படையச் செய் தொடங்கிவிடும் என்கிறார்கள்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

05
உருவாகின?
காலத்திற்கு முன்பு தாய் தந்தையரை த சிறுவன் ஒருவன் வளர்ப்புத் தாயிடம் ந்து வந்தான். சிறு வயதிலேயே வித்தையில் தேர்ச்சி பெற்றிருந்த அவன் டையாடுவதற்காக தினமும் காட்டுக்குள் வான். அவனுடைய திறமையால் மிருகங்களும் பறவைகளும் அதிகம் டையாடப் பட் ட ன. ஒரு நாள் இப்பன்றியைத் துரத்திக்கொண்டு சென்ற றுவன் பன்றி புதருக்குள் மறைந்து வ, அதைத் தேடிக்கொண்டு ஒரு பெரிய மயின் மீது ஏறி நின்றான். அங்கிருந்து 5போது பன்றியைக் காண முடியவில்லை றயின் மீதே சாப் பிட்டுவிட்டுப் புக்கொண்டான். பாறை மிகக் குளிர்ச்சியாக தது. தன் கைகளால் பாறையைத் ரான். அப்போது யாரோ அவனைக் டுவது போன்ற சத்தம் கேட்டது.
பாருமே இல்லை. திரும்பவும் அந்தச் போது அது பாறையிலிருந்துதான் ர உறங்கியிருந்த பாறை அப்போதுதான் தாடங்கியது. தனக்கு நிறைய கதைகள் இல்லை என்றும் அவன் சொன்னதால் றைச் சொல்லத்தொடங்கியது. கேட்டு I மறுநாள் வந்து கேட்பதாகச் சொல்லி த வேட்டையில் பறவைகளே கிடைக்க அவனது சித்தி தன்னோடு சிலரையும் காட்டுக்குள் சென்றாள். கதை சொல்லும் காண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். ர்கள். அதன் பிறகு அந்தப் பழக்கம் தது. அப்படித் தான் கதைகள் ர் கல்லுக்குள்தான் ஒளிந்திருக்கின்றன. தால் அது தானே தன்னைச் சொல்லத்
-கென்யா

Page 16
கிரகித்தல் பயிற்சி
முற்காலத்தில் பறவைகளை படுத்தினார்கள்?
2. பறவைகளுக்குக் கிடைத்த நிறங்.
கடவுள் நாய்களைத் தனித்தனி காரணங்கள் யாவை?
4. காகம் ஏன் கருப்பாகியது?
5. இக்கதைகளில் கூறப்படும் சம்ப
உடையவை?
6. ஆதிகால மக்களிடம் காணப்பட்
மொழித்திறன் விருத்திச் செயற்பா
"நாய்கள் ஏன் ஒன்றோடு ஒன்று உங்களிடத்தில் ஏற்படுத்தும் உன் கலந்துரையாடுக.
2.
உம்மைப் பறவையாகப் பாவித்து முன்னிலையில் கூறுக?
3.
இது போன்ற கதைகளை ஊர்ப் (
நீங்கள் சேகரித்த கதைகளில் உள் கருத்துகளைத் தொகுத்துத் தருக.
5.
நாட்டுப்புறக் கதை ஒன்றைத் தெ
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

எதனைக் கொண் டு அடையாளப்
கள் யாவை?
யே திரியுங்கள்” என விரட்டியதற்கான
வங்கள் எந்தளவிற்குப் பொருத்தப்பாடு
ட நம்பிக்கைகள் ஐந்தினைக் குறிப்பிடுக.
சண்டையிடுகின்றன" என்ற கதை னர்வுகளை நண்பர்களுடன்
1 ஒரு கதையை வகுப்பறையில் மாணவர்
பெரியோர்களிடம் கேட்டறிந்து தொகுக்க.
தள வாழ்க்கைக்குப் பயன்படக் கூடிய
கரிந்து நாடகமாக்கி மேடையேற்றுங்கள்.

Page 17
இலக்கணம்
எழுத்து
கீழே தரப்படும் எழுத்துக்களைக் கவனி
அ, கா, பெ - ச, சை, ஒ8 - A, k, P
இவை முறையே தமிழ், சிங்கள, ஆங்கி
இங்கு, ''எழுத்து என்றால் என்ன” என
*ஒரு மொழிக்குப் பயன்படும் அடி எழுத்து எனப்படும். ”
தமிழில் எழுத்துக்கள் 247 ஆகும்
தமிழ் எழுத்துக்களின் வகையும் தெ
முதல்
எழுத்துக்கள்
30
தமிழ் எழுத்துக்கள் 247
சார்பெழுத்துக்கள் 1. உயிர்மெய் எழுத்த 2. முற்றாய்தம் 3. உயிரளபடை 4. ஒற்றள பெடை 5. குற்றியலுகரம் 6. முற்றியலுகரம் 7. ஆய்தக் குறுக்கம் 8. ஐகாரக்குறுக்கம் 9. ஒளகாரக்குறுக்கம்
10. மகரக்குறுக்கம். இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

பிப்போம்.
லெ எழுத்துக்களாகும்.
சிந்திப்போம்.
டிப்படை ஒலிகளின் வடிவம்
Tகையும் உயிர் எழுத்துக்கள்
குறில்
12
நெடில்
வல்லினம்
மெய் எழுத்துக்கள்
18
மெல்லினம்
இடையினம்
புக்கள் - 216

Page 18
முதல் எழுத்துக்கள் உயிர் மெய் எழுத்துக்க
ஆய்த எழுத்து மொத்தம்
சார்பெழுத்துக்கள் பற்றி மேல்
முதல் எழுத்துக்கள் - 30 முதல் எழுத்துக்கள் என்பது தமி எழுத்துக்களாகும்.
பின்வரும் எழுத்துக்களை 2
வேறுபாடுகளை இனங் காண்/ே
தமிழ் நெடுங்கணக்கு ஒழுங்கி
உயிர் எழுத்துக்கள் - 12
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ
மெய்யெழுத்துக்கள் - 18 க், ங், ச், ஞ், ட், ண், த், ந்,
உச்சரிக்கும் போது காற்று எவ்வ அவற்றை உயிர் எழுத்துக்கள்' எ
உச்சரிக்கும் போது காற்று த மெய்யெழுத்து என்போம்.
உயிர் எழுத்துக்களில் குறில் :
குறில், நெடில் என்றால் என்ன
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

30 ள் - 216
216
247
வகுப்புகளில் கற்போம்.
(உயிர் 12+ மெய் 18) = 30 ழ் மொழியின் அடிப்படை ஒலிகள் அல்லது
டச்சரித்து இவற்றிற்கிடையில் உள்ள பாம்.
ன் படி
, ஐ, ஒ, ஓ, ஒள
ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
தெத்தடையுமின்றி வெளி வருமாயின் என்போம்.
டைபட்டு வெளிவருமாயின் அவற்றை
5, நெடில் 7 எனப் பார்த்தோம்.
என்பது பற்றி சிந்திப்போம்.
8

Page 19
மாத்திரை ஓர் எழுத்தை உச்சரிக்கும் கால அளவு நாம் மாத்திரை என்போம்.
ஒரு மாத்திரை என்பது, ''இயல்பு எழும் மாந்தர் இமை, நொடி ம நூல்கள் கூறுகின்றன.
அதாவது, ஒரு மாத்திரை என்பது ஒருவ காலம் அல்லது விரல் நொடிக்க எடுக்குப்
உயிர் எழுத்துக்களில் அ, இ, உ, எ, ( உச்சரிக்கும் பொழுது ஒரு மாத்திரை அள குறில் அல்லது குற்றெழுத்துக்கள் என்பே
உயிர் எழுத்துக்களில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, உச்சரிக்கும் பொழுது இரண்டு மாத்திை இவற்றை நெடில் அல்லது நெட்டெழுத்துக்
ஆய்த எழுத்துக்கு மாத்திரை % 3
உயிர் மெய்யெழுத்துக்கள் - உயிர் எழு
உதாரணம்:-
க் + அ - க - 1 மாத்திரை க் + ஆ - கா - 2 மாத்திரை
மெய்யெழுத்துக்களையும் நாம்
உதாரணம்
வல்லினம்
- 6 க், ச், ட், த், மெல்லினம்
- 6 ங், ஞ், ண், இடையினம்
- 6 ய், ர், ல், வ்
மெய்யெழுத்துக்கு மாத்திரை % ஆகும்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
2. SPC 100331

வ (உச்சரிக்க எடுக்கும் நேரம்)
ாத்திரை" என இலக்கண
ர் இயல்பாகக் கண் இமைக்கும் » காலம்.
ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களும் வை எடுப்பன. எனவே, இவற்றை எம்.
ஓ, ஒள ஆகிய 7 எழுத்துக்களும் ர அளவை எடுப்பன, எனவே க்கள் என்போம்.
ஆகும்.
த்தின் மாத்திரையைப் பெறும்
ப், ற் ந், ம், ன் , ழ், ள்
னப்பகுத்துள்ளோம்

Page 20
பின்வருமாறு இவற்றைப் பாடிப்
கசடதபற : நஞணநமன யரலவழள
வல்லி மெல்ல இடைய
இவற்றைத் தனித்தனியாக உச்சரித் இடையினம், என மெய்யெழுத்துக்க
மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய ! நாக்கு, பல், அண்ணம், ஆகியவ (எழுத்துக்கள்) பிறக்கின்றன.
'யா
வல்லின எழுத்துக்கள் மெல்லின எழுத்துக்கள் இடையின எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்களின் பிறப்பு
பயிற்சி (அ) 1. உயிர் எழுத்துக்கள் என்றால் 2. மெய் எழுத்துக்கள் என்றால்
உயிர் எழுத்துக்களையும் வெ துக்கள் என்கின்றோம்?
(ஆ) பின்வரும் அட்டவணையை உ
உயிர் எழுத்துக்கள்
மெய் எழு
குறில்
நெடில்
வல்லினம்
| மெல்லி
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

முகுங்கள்
எமாம்
னமாம் பினமாம்
நதுப் பாருங்கள் வல்லினம், மெல்லினம், ளைப் பகுத்தமைக்கான காரணம் புரியும்.
இடங்களிலேயே எழுத்துக்கள் பிறந்து, உதடு, ற்றின் முயற்சியால் வேறுவேறு ஒலிகள்
மார்பிலிருந்து பிறக்கின்றன. மூக்கிலிருந்து பிறக்கின்றன கழுத்திலிருந்து பிறக்கின்றன.
பிடம் கழுத்து ஆகும்
ல் என்ன? ல் என்ன? மய்யெழுத்துக்களையும் ஏன் முதல் எழுத்
உங்களது பயிற்சிப் புத்தகத்தில் வரையுங்கள்.
த்துக்கள்
உயிர் மெய்யெழுத்துக்கள்
னெம், இடையினம்
குறில்
நெடில்
10

Page 21
கீழ் வரும் பந்தியை வாசித்து அதிலுள்ள கண்டு உரிய கூட்டில் எழுதுங்கள்.
"'தமிழ் மொழியில் பெண்ணடிமைத் தனத்தி சமுதாயச் சிந்தனையினதும் சுவடுகள் சீர்த்திருத்தத்தில் அக்கறையுடையோர், ெ முடியாது. சமுதாயமோ மொழியோ வெறு. வல்ல. தமிழ் சமுதாயத்தை நவீன சிந்தனை மனித சமத்துவத்துடனானதுமான பார்வைய தமிழ் சமுதாயத்தினதும், தமிழ் மொழியி சாத்தியமாகும்.”
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

எழுத்துக்களை மிகச்சரியாக இனங்
னதும் சாதியத்தினதும் நிலமான்யச்
ஆழப்பதிந்துள்ளன. சமுதாயச் மாழி பற்றி அசட்டையாக இருக்க மனே சட்டமியற்றி மாற்றக் கூடியன யுடனும், பரந்ததும் உலகளாவியதும் புடன் பரிச்சயப்படுத்துவதன் மூலமே னதும் நவீனத்துவம் நடைமுறைச்

Page 22
(2)
இக
முத்தம் கொடுப்பவளே - கொம் முந்திரி பூத்ததுபார் அத்தி மரக்கிளையின் - தளிர் ஆடும் அழகினைப்பார் . குத்தும் மலையருகே - புறா கூவிக் குலவுதுபார் தொத்தும் பசுங்கிளியை - மயில் தூது விடுவதைப்பார்!
ஒத்த மனத்தினளே - குளிர் ஓடை முடிவொலி போல் சத்தம் கொடுக்குதடி - மலை சந்தனம் சிந்துதடி
முத்துச்சிரிப்பழகி - மலர் மூச்சு மணக்குதடி கத்தரி காய்க்குதடி!
சங்கத் தமிழ்மதுரை - நகர் தாண்டித்தவழ்ந்து வரும் மங்கலத் தென்றலிலே - கரு வண்டு மயங்குதடி பொங்கி வழிந்திடுந்தேன் -அது பூக்களின் வேர்வையடி - இது வேனில் பருவமடி!
பொறிபொறியாய்மலரைப் - பக புன்னை மரத்தினில்பார் கரிகரியாய்நிழலை - அதன் காலடி சுற்றிலும் பார். வரிவரியாயலையை - முழு வட்டக் குளத்தினில் பார் சரிசரி என்பவளே - சுவை தரவரு வாய்மயிலே!
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

2 09-11
006
ளவேனில்
எம்

Page 23
ஊட்டி வளர்ப்பவளே - உயிர் ஓவியம் போன்றவளே ஏட்டின் கவிதையைப் போல் - நகர் எங்கும் புதுமையடி காட்டுப் பறவையெல்லாம் - தமிழ்க் காதல் புரியுதடி வாட்டம் தவிர்த்திட்டி - எனை வந்து தழுவிட்டி!
அரும்பதங்கள்
தாவி ஏ
தொத்தும் கத்தரி கோடை வெங்கனல் கோடை
கடும் ெ
வாட்டம்
சோர்வு
கிரகித்தல் பயிற்சி
1. இக்கவிதையில் வருகின்ற தாவரங்களை
அ - ன்
2. கருவண்டு ஏன் மயங்குகிறது?
3. இக்கவிதையில் இடம் பெறுகின்ற உவன
9 A to..
இக்கவிதையில் இடம் பெற்றுள்ள ஓசை
"காட்டுப் பறவையெல்லாம் தமிழ்க் காத உணர்த்த விரும்புவது என்ன?
இக்கவிதையில் உங்களுக்குப் பிடித்தமா6 அதற்கான காரணங்களைத் தருக.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
13

உவமைக் கவிஞர் - சுரதா
றிக் கொள்ளல்
வயில்
அட்டவணைப்படுத்துக.
மெயணிகள் எவை?
நயத்தை எடுத்துக் காட்டுக.
ல் புரியுதடி" என்ற வரியில் கவிஞர்
ன வரியினைக் குறிப்பிட்டு,

Page 24
மொழித்திறன் விருத்திச் செய
இளவேனில் கவிதையை மன பாடிக் காட்டுக.
கவிஞர் சுரதாவின் உவமைமிக் வகுப்பறையில் காட்சிப்படுத்து
3.
வெண்கட்டி எனும் தொனிப் 6ெ எழுதுக.
உங்களது நண்பர்களுடன் இன “இயற்கையெழிலைக்” கவிதை
எதி
2.
9. - 10.
அசட்டுத்தனம் அசல் அச்சம் அடர்த்தி அமிலம் அழுகை அவசரம் அடக்கம் அனுகூலம் அந்நியர். ஆக்கல் ஆசை ஆரம்பம் ஆவேசம் ஆரோகணம் இகம் இடம் இயற்சொல் இலட்சணம்
11.
12. 13. 14.
15.
16. - 17. . 18.
19.
1 |
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

பற்பாடு
னம் செய்து உணர்வு பூர்வமாகப்
கக கவிதைகளைச் சேகரித்து
க.
பொருளில் நீங்கள் ஒரு கவிதையை
மணந்து உங்கள் பிரதேசத்தின்
வடிவில் எழுதுக.
மாழி வளம் அர்ச்சொற்கள்
சாமர்த்தியம்
நகல்
itinulathit =
தைரியம் ஐது. காரம் சிரிப்பு நிதானம் ஆவணம் பிரதிகூலம் உறவினர் அழித்தல் நிராசை முடிவு சாந்தம் அவரோகணம் பரம் வலம் திரிசொல் அவலட்சணம்
14

Page 25
20.
21. 22.
23.
24.
25.
26.
27. 28. 29. 30. 31.
32.
33. 34. 35. 36.
இல்லறம் ஈடேற்றம் உடன்பாடு உதயம் உபகாரம் உறக்கம் ஊடல்
எதிர்ப்பு ஏகம் ஏற்றுமதி ஐயம் ஒடுக்கம் கங்குல் கலக்கம் காய்தல் காழ்ப்பு கிளர்ச்சி குறில் குன்று கூட்டல் கேண்மை கைத்தல் கொடுக்கல் கோடை சண்டை சாதகம் சிக்கனம் சுருக்கம்
சூடு செழுமை தொடக்கம்
துறவறம் உய்வில் எதிர்ம அஸ்தம் அபகார விழிப்பு கூடல் ஆதரவு அநேக இறக்கு தெளிவு விரிவு மங்குல் தெளிவு உவத்த நயப்பு | அமைதி நெடில்
குழி கழித்தல் பகைை இனித்த வாங்க மாரி சமாதா. பாதகம் இடாம்பி பெருக்க குளிர் வரட்சி முடிவு
37. 38.
39.
40. |
41.
42. 43.
44.
45. 46. 47.
48.
49. 50.
பயிற்சி தரப்பட்டிருக்கும் எதிர்கருத்துச் சொற்க ஆக்குக.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
15

6*
ன்மை றை ஊனம்
ம்
5•
மதி
2 9
னம்
கேம்
கம்
களைப் பயன்படுத்தி வாக்கியங்களை

Page 26
இலக்கணம்
சொற்கள்
பின்வருவனவற்றுள் சொற்க
உயிர்
னிக குழஅ ர்யிஉ
உல்
அழகு அஉஎ கனி
பழம்
லைசி உடல் சிலை
சொற்களை இனங்கண்டிருப்பீர் உயிர், அழகு, உடல், கனி, சிலை, ஏன், வந்தான், போ
ஏனையவை வெறும் எழுத்துக் கிடையாது.
ஆகவே
ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட தருமாயின் அவை சொல் என
தமிழில் சொற்களை, பல வகையாக
(அ) பகுபதம், பகாப்பதம்
(ஆ) இயற்சொல், திரிசொல்,
(இ) பெயரச் சொல், வினைச்
(ஈ) இடக்கரடக்கல், மங்கலப்
(உ) இலக்கணமுடையன, இ
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

ள் எவையென இனங்காண்போம்.
ஏன்
நடவு வந்தான்
ப்டிப போல.
வய் மௌவல் ண்காம்
கை h
Tகள் பழம், கை, தீ ல, மெளவல் என்பன சொற்களாகும்
கூட்டங்களே, இவற்றுக்குப் பொருள்
எழுத்துக்களோ இணைந்து பொருள் ப்படும்.
இலக்கணக்காரர் பிரித்து நோக்குகின்றனர்
திசைச்சொல், வடசொல்
Fசொல், இடைச்சொல், உரிச்சொல்.
ம், குழுஉக்குறி
லக்கணப்போலி, மருஉ
16

Page 27
மொழியியலாளர்கள் தற்காலத் தமிழ் மொ வகையில் சொற்களின் இலக்கணத் தெ
பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் பெயரடை வினையடை
எனப்பிரித்து நோ
« ற + ம்
பின்வரும் சொற்களை அவதானி
மரம் நில் தவ கழி
வா விட ஆனால் மற்று
மலர் நீதிபதி
கூர் சால்
சொற்களின் பொருள் உணர்ந்து கீ (பயிற்சி கொப்பியில் நிரப்புங்கள்) கற்றுள்ளீர்கள். அவற்றை ஞாபகப்பு
பெயர்ச்சொல்
வினைச்சொல்
எனவே, தமிழில் சொற்களை நான்கு வ நீங்கள் அறிந்திருப்பீர்கள். அடுத்த கற்போம்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
17

ழியின் அமைப்பைப் புரிந்து கொள்ளும் ாழிற்பாட்டை ஒட்டிச் சொற்களை
க்குகின்றனர்.
பத்து வகைப்படுத்த முயற்சிப்போம்.
போல" நனி
கவிஞன் ஆகவே
ஓடு
படி
விழு
கலைஞன்
ழ்வரும் அட்டவணையை நிரப்புவோம். - ஏற்கனவே தரம் 7 ல் இவைபற்றி படுத்திக் கொள்ளுங்கள்.
இடைச்சொல்
உரிச்சொல்
கைப்படுத்தலாம் என்பதை தற்போது அலகில் சொற்களின் வகைகளைக்

Page 28
(3)
கரிகால் 6
பிறக்கும் போதே அரசனானவன்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்னும் மூவேந்தர்கள் ஆண்டார்கள். அ சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு நாடுகளும் சேர்ந்ததே அக்காலத்துத் ;
சோழ நாடு என்பது, இன்றுள்ள கொண்ட நாடு. இந்தச் சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் முதலிய நகரங்கள் சோழர், சூரிய குலத்தைச் சார்ந்தவர்.
சோழர்களுக்கு, வளவர், சென்ன பெயர்கள் உண்டு.
சோழ மன்னர்கள் புகழ்பெற்றவர் அரிந்துகொடுத்த சிபி ஒரு சோழ ம6 இறந்த கன்றினுக்காகத் தன் மகன் ம சோழ மன்னன். இம் மன்னர் மரபில் 6
கரிகாலனின் தந்தையை இளஞ்சே என்றால் அழகு என்று பொருள். அழ இந்த மன்னன். இவன் அழுந்தூர் என் ஒருவனுடைய மகளைத் திருமணம் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தா
கரிகாலன் கருவுற்றுப் பிறப்பதற்கு ( சென்னி இறந்துவிட்டான். எனவே, அவு அதனால் 'தாய் வயிற்றில் இருந்தபோ( என்று புலவர்கள் குறிப்பிட்டார்கள்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

பளவன் கதை
ன் தமிழகத்தைச் சேரர், சோழர், பாண்டிய வர்களால் ஆளப்பட்ட பகுதிகள் முறையே என்று அழைக்கப்பட்டன. இம் மூன்று தமிழகம்.
T தஞ்சை, திருச்சி மாவட்டங்களைக் ன் தலைநகரமாகக் கருவூர், உறையூர் ள் விளங்கின. சோழ நாட்டை ஆண்ட
வி, கிள்ளி, செம்பியன் முதலிய வேறு
கள். ஒரு புறாவுக்காகத் தன் உடலை ன்னர். மகனுடைய தேர்க்காலில் பட்டு இது தேரை ஏற்றிக் கொன்ற மனு ஒரு வந்தவனே கரிகாலன்.
ட்சென்னி என்று அழைப்பார்கள். உருவம் ஓகிய பல தேர்களைப் பெற்றிருந்தவன் னும் குறுநிலத்துக்கு மன்னனான வேள் செய்து கொண்டான். உறையூரைத்
என்.
முன்னரே அவனுடைய தந்தை இளஞ்சேட் பன் பிறக்கும்போதே அரசனாகிவிட்டான். தே அரசுரிமை அடைந்தவன் கரிகாலன்'

Page 29
சிறைப்பட்ட கரிகாலன்
சிறுவன் கரிகாலன் அரசனாக ஆள் சூழ்ச்சி செய்து உறையூர் அரண்மனை நாடாள வேண்டிய கரிகாலன் நாடோடியா பகைவர்களின் கையில் அகப்படாமல் - கருவூரில் தங்கினான்.
சோழநாடு அரசன் இல்லாமல் அவ நீக்க முயன்றார் கள். பட்டத்திற்கு அச்சான்றோர்களுக்குத் தெரியவில்லை இல்லையா என்பதும் அவர்களுக்குத்
அரசனைத் தேர்ந்தெடுக்க முயன்றார்க
பழங்காலத்தில் முறைப்படி அரசர் பட்டத்து யானையைக் கொண்டு ஓர் . யானையை அலங்கரித்து அதன் கை பிறகு, அதனைத் தன்னிச்சையாகச் செ
வீரர்களும் அரசவை அதிகாரிகளும் | மாலை இடுகிறதோ, அவரையே மக்க
LDTE
சான்றோர்கள் இந்தப் பழைய ( மன்னனின் பட்டத்து யானை கழுமலம் ( அதன் கையில் ஒரு மாலையைக்கெ அவிழ்த்துவிட்டார்கள். யானை மாலை
அரசனாக வேண்டுமென்று விரும் நின்றார்கள். 'யானை தம் கழுத்தில் மா
ஏங்கினார்கள், யானை அவர்களையெல் கடந்து சென்றது; நேரே கருவூருக்குச் மறைந்து வாழ்ந்த கரிகாலன் முன் மாலையிட்டது. அவனைத் துதிக்கையால் அவனோடு அரண்மனைக்குத் திரும்பிய
யானையால் தேர்ந்தெடுக்கப்பட்ட கரிகாலன் என்பதைக் கண்ட சான்றோ அரியணைக்கு உரியவனையே யானை மகிழ்ந்தார்கள். கரிகாலனை அரியை கரிகாலன் மீண்டும் அரண்மனையில் ச
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் யிலிருந்து கரிகாலனை விரட்டினார்கள். ரனான். பல ஊர்களில் சுற்றித் திரிந்தான். அவன் மறைந்து வாழ்ந்தான். இறுதியில்
பதியுற்றது. சான்றோர்கள் சிலர் இக்குறை நரிய கரிகாலன் இருக்கும் இடம் 5. அவன் உயிருடன் இருக்கின்றானா, தெரியாது. அதனால் அவர்கள், புதிய
ள்.
பாக வேண்டியவர் யாருமில்லாவிட்டால், அரசனைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த யில் ஒரு மாலையைக்கொடுப்பார்கள். ல்ல விடுவார்கள், யானையின் பின்னே செல்வார்கள். யானை யார் கழுத்தில் ள் அரசராக ஏற்று முடிசூட்டுவார்கள்.
முறையைப் பின் பற்றினார்கள். சோழ என்னும் சீர்காழியில் கட்டப்பட்டிருந்தது. காடுத்தார்கள்; பிறகு அதன் கட்டை புடன் வெளிக்கிளம்பியது.
நபியவர்கள் யானையின் முன்னேபோய்
லை போடாதா?” என்று ஒவ்வொருவரும். லாம் பொருட்படுத்தாமல் கழுமலத்தைக் சென்றது. பகைவர் கண்ணில் படாமல் "போய் நின்றது. அவன் கழுத்தில் > தூக்கித் தன் முதுகில் அமரச் செய்தது.
பது.
வன், இளஞ்சேட் சென்னியின் மகன் ர்கள் களிப்படைந்தார்கள். முறைப்படி | தேர்தெடுத்தது தெய்வச்செயல் என்று ணயில் அமர்த்தி முடி சூட்டினார்கள் ஆட்சிபுரியத் தொடங்கினான்.

Page 30
முன்பு கரிகாலனை விரட்டிய பகை தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்த வீரர்களைச் சேர்த்துக்கொண்டார்கள். பிற சூழ்ந்து, அவனைக் கைது செய்தார்கள்: - அடைத்து வைத்தார்கள். சிறையில் க சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் சிறைக்கே தீ வைத்தார்கள்.
சிறையிலிருந்தாலும் கரிகாலனின் வீ வீரம் பெற்றவனாக இருந்தான்; அச்சமற்ற வைத்த தீ பல பக்கங்களிலும் பரவிவரு
யானையைப் பிடிக்க நிலத்தில் ஒ அந்தப் பள்ளத்தின்மேலே மூங்கில் கம்பு இலை, கிளைகளைப் பரப்பிவிடுவார்க தெரியாது. அந்த வழியே வரும் யா இடத்தில் காலை வைக்கும். உடனே விழுந்து விடும். பள்ளத்தில் வீழ்ந்தது, உறுதியான தந்தங்கள் பெற்ற ஆண் ! தன் தந்தங்களால் பள்ளத்தின் ஒரு | சரிந்து விழுந்தபின்; அந்த வழியே ம வெளியே வந்துவிடும். கரிகாலன் அந்த எரிந்த பகுதி வழியே புகுந்து, தடுத வந்துவிட்டான்.
கரிகாலனைக் கொல்லப் பகைவர் வெளிவரவே துணைசெய்தது. ஆனால் தீய்ந்து கருகியது, அதன்பின்பே அவன்
கரிகாலனின் தாயாருக்கு ஒரு தமை தலையார். சிறையிலிருந்து வெளிவந்த க அவர் துணையோடும், தன்னை விரும்பிய தன் பகைவர்களோடு போரிட்டான். தன் ஒழிக்கச் சூழ்ச்சிசெய்த அனைவரையும்
மூன்றாம் முறையாகக் கரிகாலன் : தொடங்கினான். அவனுடைய மாமனார் இருந்து பலவகையிலும் அவனுக்குத் து ஆட்சி குறையின்றிச் சிறந்து விளங்கிய
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
21

பர்கள் இப்போதும் சும்மாயிருக்கவில்லை. திருந்தார்கள் தங்களுடன் போதுமான மகு திடீரென்று ஒரு நாள் கரிகாலனைச் அரண்மனைக்குள்ளேயே ஒரு சிறையில் -ரிகாலன் இருப்பது கூட அவர்களில் கரிகாலனை அழிக்க அவன் இருந்த
"ரம் குறையவில்லை, சிறுவன் கரிகாலன் றவனாக இருந்தான். அதனால் பகைவர்
வதைக் கண்டு பயப்படவில்லை.
ஒரு பெரிய பள்ளம் தோண்டுவார்கள். களை வைப்பார்கள், அதற்கும் மேலே ள். அதனால் பள்ளம் கண்ணுக்குத் னை பள்ளத்தை உணராமல், அந்த மூங்கில் முறிய, யானை பள்ளத்தில் பூனையா? இல்லை: அது யானை; யானை, அதனால் யானை அஞ்சாது, பக்கத்தை இடித்துக் தகர்க்கும்; மண் லைச்சரிவில் ஏறிப்போவது போல ஏறி
யானையைப் போலச் செயல்பட்டான். த்த பகுதியைத் தகர்த்து வெளியே
வைத்த தீ, அவன் விடுதலைபெற்று கரிகாலனின் கால்மட்டும் தீயினால் கரிகாலன் என்ற பெயரைப் பெற்றான்.
பயன் இருந்தார். அவர் பெயர் இரும்பிடர்த் -ரிகாலன் அம் மாமனாரிடம் சென்றான். ப வீரர்களின் துணையோடும் கரிகாலன் அரண்மனைக்குள் இருந்து அவனை அழித்து வெற்றி பெற்றான்.
அரியணையில் அமர்ந்து ஆட்சிசெய்யத் - இரும்பிடர்த் தலையார் அவனருகே ரணை செய்தார். அதன் பின் கரிகாலன்
து.

Page 31
பிள்ளை வழங்கிய நல்ல தீர்ப்பு
கரிகாலன் சிறுவன் 'கடுகு சி பழமொழிக்கு எடுத்துக்காட்டாகத் திக திரிந்தபோது பல்வகைப்பட்ட மக்கலை நிலையை அவனுக்கு நன்கு உண கோணாமல், அவர்கள் முகம் மலர அ
ஒரு நாள் கரிகாலன் தன் : வந்தனர். அந்த இருவருக்குமிடையே | அரசனிடம் கூறி, அவன் கூறும் தீர்ப்பை வந்த நோக்கத்தை அறிந்து கொண் சொல்லுங்கள்” என்று கூறினான்.
வந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒ வாய்திறந்து வழக்கைச் சொல்ல முன்வ முன்வரவில்லை. அவர்கள் வழக்குரைக் இருக்கின்றானே இவனால் நல்ல தீர்ப் ஐயங்கொண்டனர்.
வந்தவர் வழக்கினைக் கூறத் தயங் கரிகாலன் "பெரியோர்களே! இளையவர் கேட்டுத் தீர்ப்பளிக்கமுடியுமா?'' என்று கவலை வேண்டாம். அரண்மனையில் 2 அனுப்புகிறேன். அவர் உங்களுக்கு; அரசவையை விட்டு வெளியேறினான்
சிறிது நேரத்திற்குப் பின்பு மு வயதானதால் வளைந்து கூன் பெற்ற நடக்க ஒரு கோல் இத்தனையும் பெற்ற வந்தவர்கள் திருப்தி அடைந்தார்கள். 3
முதியவர் இருவரிடமும் வழக்கை அந்தத் தீர்ப்புச் சரியானது என்று இரு தீர்ப்பு வழங்கிய முதியவரைப் புகழ்ந்த
முதியவர் முறுவல் செய்தபடி தப் கையால் அகற்றினார்; மறு கையால் கரிகாலன் சிரித்தபடி நின்றிருந்தான்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

றுத்தாலும் காரம் குறையாது' என்ற ழ்ந்தான். இளமையில் ஊர் ஊராகத் ாக் கண்டு பழகிய அனுபவம் மக்கள் ரத்தியது. அதனால் மக்களின் மனம் அகம் குளிர ஆட்சி செய்தான்.
அவையில் வீற்றிருந்த போது இருவர் ஒரு வழக்கு இருந்தது. அந்த வழக்கை ப ஏற்பதற்காக வந்திருந்தனர். அவர்கள் - கரிகாலன் '' உங்கள் வழக்கைச்
ருவர் பார்த்தபடி நின்றார்கள். எவரும் ரவில்லை. அவர்கள் வழக்கைச் சொல்ல .கத் தயங்கினர்.''அரசன் இளையவனாக பு வழங்கமுடியுமா” என்று இருவரும்
பகியதன் காரணத்தை ஊகித்து உணர்ந்த எான என்னால் வழக்கை நல்லமுறையில் எண்ணுகிறீர்கள். உங்களுக்கு அந்தக் உள்ள அனுபவமிக்க முதியவர் ஒருவரை த் தீர்ப்பு வழங்குவார்” என்று கூறி
தியவர் ஒருவர் அவைக்கு வந்தார். உருவம்; நரைத்த தலை; தாடி; ஊன்றி ) அந்த முதியவரைக் கண்டு வழக்காட அவரிடம் தம் வழக்கைச் சொன்னார்கள்.
க் கேட்டார். பிறகு தீர்ப்பு வழங்கினார். வருமே ஏற்றுக்கொண்டனர். அவர்கள், தார்கள்.
> தலையில் இருந்த நரைமுடியை ஒரு தாடியை நீக்கினார். அங்கே சிறுவன்

Page 32
வழக்காட வந்தவர்கள் வியப்பும் அணிந்து, தாடிசூடி முதியவர் வடிவ அத்தனை பேரும் வியந்தனர்.
''நல்ல தீர்ப்பு வழங்க இந்தப் இருவரும், அதே சிறு பிள்ளையான வழங்கியதை அறிந்தனர். 'மூர்த்தி சிற உணர்ந்தனர். உருவு கண்டு எள்ளான எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்த கரிகாலனுக்கு நன்றி கூறிச் சென்றனர்
நீ
அரும்பதங்கள்
அரியணை முறுவல் கீர்த்தி
அரசர்கள் புன்னகை. புகழ்
உருவு
வடிவம்
எள்ளல்
இகழ்ச்சி கடவுளின்
மூர்த்தி
கிரகித்தல் பயிற்சி
1. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் 2. “கரிகாலன்” என்ற பெயர் வரக் கார்
பழங்காலத்தில் மக்கள் அரசர்களை “தாய் வயிற்றில் இருந்த போதே அ புலவர்கள் கூறக் காரணம் யாது?
"கடுகு சிறுத்தாலும் காரம் குறையா யாது?
“உருவு கண்டு எள்ளாமை வேண்டு விளக்குக.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

று நின்றார்கள். கரிகாலனே நரைமுடி ந்தில் வந்ததை அறிந்த அவையினர்
பிள்ளையால் முடியுமா? என்று ஐயுற்ற கரிகாலனே தமக்குச் சிறந்த தீர்ப்பை தொனாலும் கீர்த்தி பெரிது” என்பதனை ம வேண்டும்' என்ற வள்ளுவர் வாக்கு னர். நரை முடியணிந்து தீர்ப்பு வழங்கிய
ன்றி :- சிறுவர்க்கு மூவேந்தர் கதை
வீற்றிருக்கும் சிம்மாசனம் மகிழ்ச்சி
உருவம்
- யாவர்?
பணம் யாது?
| எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள். ரசுரிமை அடைந்தவன் கரிகாலன்” எனப்
து” என்ற பழமொழி உணர்த்தும் கருத்து
ம்ெ” என்பதன் பொருளை

Page 33
மொழித்திறன் விருத்திச் செயற்பா
கரிகாலனின் ஆட்சிச் சிறப்பு எனும் நிகழ்த்துக.
கரிகால் வளவனின் கதையை ந வகுப்பறையில் அல்லது இலக்கிய மா
ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வதி முறைமைக்கும் இடையிலான வேறு எழுதுக.
இலங்கையில் வாழ்ந்த சிறப்புமிக்க சேகரித்து, கதைப் புத்தகம் ஒன்றை 4
மொழி மரபுப் பெ
எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வந்தனரோ அப்பொருளை அச்சொல்லால் இவை தமிழ்மொழியில் எழுத்து வழக் கையாளப்பட்டு வருகின்றன.
இளமைப்
கன்று
யானை, குதிரை, கழு ஒட்டகம்
குட்டி
கீரி, பூனை, பாம்பு, நாய், பன்றி, புலி, முப்
குருளை
குழவி
யானை, எருமை, மை
பறழ்
கீரி, பூனை, எலி, அன
பிள்ளை
நரி, குரங்கு, பருந்து, ஆடு, குதிரை, புள்ளிம்
மறி
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

தலைப்பில் மேடைப் பேச்சு
ஒன்றை
டக வடிவில் எழுதுக. பின் அதை ன்றத்தில் நடித்துக் காட்டுக.
ல் பண்டைய முறைமைக்கும் தற்கால பாடுகளை இனங்கண்டு கட்டுரையாக
மன்னர்கள் தொடர்பான கதைகளைச் ஆக்குக.
வளம்
பயர்கள்
ஆன்றோர் தொன்று தொட்டு வழங்கி ம் அவ்வாறே வழங்குவது மரபு ஆகும். கிலும் பேச்சு வழக்கிலும் மிகையாக
பெயர்
தை, மான், எருமை மரை, பசு,
நாய், அணில் பல், நரி, சிங்கம்
ர, குரங்கு ரில், குரங்கு
கிளி, கீரி
பான்

Page 34
கூட்டத்தை குறிக்
ஆடு
2. ஆ |
ஆ பல்
~ + ர்
கல்
மலர்
கடை
6 - ம்
ஆறு
சனம்
9. நெல்
10. வாழை
சிலை
இலைகள்
மா, பலா, வாழை
2.
3. |
தென்னை, பனை, க நெல், புல் கரும்பு, சோளம்
11 பம்)
வித்துப் பெயர்
மிளகாய், கத்தரி, நெல், சோளம், தில்
2.
- N 2 + ம்
ஆமணக்கு, மாதுை
4. மா, பலா, தாமரை
தாமரை, ஆமணக்கு
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

கும் மரபுச்சொற்கள்
மந்தை
நிரை .
வரிசை
குவியல்
கொத்து
தொகுதி தொகுதி
திரள்
குவியல்
தோப்பு,
பால - 1
எப்பெயர்
இலை
கழுகு
ஓலை
தாளை
தோகை
விதை.
னை
மணி
»ள
முத்து கொட்டை
பொகுட்டு
24

Page 35
பா இளங்காயின் பெயர் 1.
தென்னையின் இளங்கா பனையின் இளங்காய்
பலாவின் பிஞ்சு
மாவின் இளம் பிஞ்சு வாழையின் இளம் பிஞ்ச
IV உள்ளீட்டுப் பெயர்
அரிசி
சதை
நெல், தினை வாழை, மா பலா, தோன்
சுளை
சோறு
முருங்கை, 8
பருப்பு
அவரை.
V குலைக்குரிய மரபுப்பெயர் 1. வாழை, முந்திரி, ஈச்சை 2. மா, புளி முதலியவற்றின் காய 3. சோளம், நெல், வரகு
VI ஏனைய மரபுப் பெயர்
1. ஆட்டுமலம் 2. கழுதை மலம் 3. பறவை மலம் 4. யானை மலம்
5. பசு
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
25
3. SPC 100331

குரும்பை
நுங்கு
முசு
வடு
கச்சல்
T, வரகு
கற்றாளை
குலை
பத்தொகுதி
-
கொத்து
கதிர்
பிழுக்கை விட்டை ச்சம் இலத்தி / இலண்டம்
Fாணம்

Page 36
VI அஃறிணை மரம்
ஆண்
களிறு.
சேவல்
கடுவன்
எருது.
போத்து.
கலை
கிடாய்
மயில்
இரலை
பன்றி
மாயமாயா.
பயிற்சி இவை போன்ற வேறு மரபுப் பெயர் கைந்நூல் ஒன்றினைத் ;
இலக்கணம்
பெயர்ச்சொல்
யாழினி, நிலா, பச்சை, கோ பொறிகள், கொழும்பு, பால படித்தல், படம், வட்டம், பற
மேல்வரும் சொற்களில் நபி நிறத்தின் பெயர்கள், இடத்தி இடம் பெற்றுள்ளன.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

ப்பெயர்
பெண்
பிடி
பெட்டை / பேடு
மந்தி
பசு
[ 4 [ 1 * * * [|
பிணா
பிணை
பெட்டை
அளகு
மரை
பிணா
பெயர்களைச் சேகரியுங்கள். மரபுப் தயாரியுங்கள்.
பம், மலர் ன், மன்னார்,
வை,
ர்களின் பெயர்கள் பொருளின் பெயர்கள், ன் பெயர்கள், பண்பின் பெயர்கள் என்பன
-26

Page 37
எனவே,
பெயர்ச் சொல் என்பது ஏதாவது ஒ
பெயர்ச்சொற்கள் சில தனித்துவமான பண் தரம் 7 இல் நீங்கள் கற்றிருக்கிறீர்க கொள்ளுங்கள்.
பெயர்ச்சொற்களின் முக்கியபண்பு (
ஐ, ஆல், கு, இன், இல், அது, க உருபுகளாகும். ஓவியன் - என்ற பெயர்ச்சொல் ே பின்வருமாறு வரும்
ஓவிய
ஓவியனால் | ஓவியனுக்கு)
ஓவிய னில்
பெயர்ச்சொற்கள் பெயரடைகளை
நல்ல, புதிய, பெரிய, சிறந்த, ஏற்கும்.
உதாரணமாக - மனிதன் என்ற ெ
நல்ல மனிதன் புதிய மனிதன்
பெரிய மனிதன் சிறந்த மனிதன்
என பெயர
|
3.
பெயர்ச்சொற்கள் எண், சுட்டு, வின
எண் அடைகள் - ஒரு வீடு, சுட்டு அடைகள் - அந்த நடி வினா அடைகள் - எத்தகைய
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
27

உன்றின் பெயரை குறிப்பது.
புகளைக் கொண்டுள்ளன, என்பதை கள். அவற்றை ஞாபகப்படுத்திக்
வேற்றுமை உருபை ஏற்பது.
ண் போன்றன வேற்றுமை
வற்றுமை உருபுகளை ஏற்று
ஓவிய னின் ஓவிய னது ஓவியன் கண் ஓவிய னே
ஏற்கும் என்ற அடைகளை பெயர்ச்சொல்
பெயர்ச்சொல்
டைகள் ஏற்று வரும்
ரா அடைகளை ஏற்று வரும்.
முக்கண், அறுசுவை, ஐந்திணை கன், இந்தப் பெண் ப ஓவியம், எந்தப் பையன்

Page 38
4.
பெயர்ச்சொற்கள் பொதுவாக
ஆகி
புயல் ஆக -
தெய்
தரம் 7 இல் பெயர்ச் சொற்க அவற்றை மீண்டும் ஒரு முன்
பெயர்ச் சொல்லின் வகைக
பொருட்பெயர்.
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
குணப்பெயர்
தொழிற்பெயர்
பொதுவில் பெயர்ச் சொற்கள்
ஏதாவது ஒரு பொருளி ஏதாவது ஒரு இடத்தின் பகல், இரவு, கிழமை,
முழுமையின் பகுதிகளை வடிவம், நிறம், குணம் தொழிலைக் குறிப்பதா
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

5 ஆக, ஆகி என்ற விகுதிகளைப் பெறும். எகி, கதையாகி வமாக, அறிவாக
-ளின் வகைகள் பற்றி கற்றுள்ளீர்கள். றை ஞாபகப்படுத்திக் கொள்வோம்.
ள்
கல், மண், குடம் கொழும்பு, மன்னார், கண்டி மார்கழி, சித்திரை மலர், இலை, காய் நீலம், மஞ்சள், கோபம்
பொரியல், ஓடுதல், அவியல்
ன் பெயரை
பெயரை
மாதம், வருடம் போன்ற காலத்தை
ஆகியவற்றை
க அமையும்.
28

Page 39
பின்வரும் அட்டவணையை மாதிரியாகக் கெ சொற்களுக்கும் பத்துப் பத்து உதாரணங்க
பொருட் பெயர்
இடப் பெயர்
காலப் பெயர்
குறிப்பு :- வினாக்களுக்கான விடைகளை பா
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
29

காண்டு ஒவ்வொரு வகைப் பெயர்ச் களை எழுதுங்கள்.
குணப்
னைப் பெயர்
பெயர்
தொழிற் பெயர்
டநூலில் எழுதுவதைத் தவிர்க்கவும்.

Page 40
வான்
(தமிழ் நிலா, தேன்மொழி, இளவழகன் அமர்ந்து வானத்தைப் பார்த்துப் பே வருகிறார்.)
தமிழ்நிலா : அண்ணா இன்று
தேன்மொழி :
அதுவும் அமான் பயமில்லையா
அறிவண்ணன் :
உண்மையான ( ஏனென்றால், ச பேய்களுக்குப் |
இளவழகன் :
உண்மையாகவே
அறிவண்ணன் :
''வஞ்சனைப் ே என்று பாரத ஜல சிரித்து இத்தனை சில எழுத்தாள பயப்படுகிறார்கள்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

-வெளியில்
ன், அன்பரசன் ஆகியோர் ஒரு புல்வெளியில் பசி மகிழ்ந்து சிரிக்கையில் அறிவண்ணன்
| இந்த இரவு நேரத்தில் வந்திருக்கின்றார்.
பாசை இரவு! பேய் உலாவும் என்ற
அண்ணா?
பேய் குறித்து எனக்குச் சற்றும் பயமில்லை. அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் மனிதப் பயம். அவை உலாவுகின்றன.
வ பேய் என்று ஒன்றுமில்லையா அண்ணா?
பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார். எங்களின் அறியாமையை நினைத்துப் பாரதி எ வருடங்கள் ஆகிய பின்பும் எமது நாட்டிற் ரர்கள் கூட இந்த பேய் பற்றி மிகவும் ள், நீயும் பயப்படுகிறாயா?
30

Page 41
இளவழகன் :
இல்லை பேய் என்ற 1 நீங்கள் சொல்லி வி மாட்டேன் அண்ணா
அறிவண்ணன் :
(இளவழகன் முதுகில் மனிதர்களுக்குப் பயம்
அன்பரசன்
நீங்கள் என்ன சொல் கண்டவுடன் உதறல் 6
அறிவண்ணன் :
சரி, நீங்கள் வானத்திலே
தமிழ்நிலா
நட்சத்திரங்கள் பார்த்
அறிவண்ணன் : .
(தானும் நிமிர்ந்து பா அடையாளம் கண்டு
தேன்மொழி
(கிழக்கு வானைச் சு
| ! ! !!! ! ! ! |
அறிவண்ணன் :
இப்போது அது அந்தி நேரத்திலே கிழக்கு வானில் தெரிகிறது. வானத்தின் காற்பகுதி இடத்தைப் பிடித்தது போல் அழகான கொடுக்கன்.
இளவழகன் :
அதனுடைய தலைக் குப் பக்கத்தில் கீழே, அது தான் நல் ல பிரகாசமான நட் சத் திரம் என் ன அண்ணா?
அறிவண்ணன் :
அதுதான் அன்ராறஸ் (Antares) சிவப்பு நிறமாகத் தெரியுது.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
31

ஒன்று இல்லை என்று நிச்சயமாகவே ட்ெடால், நான் இனிமேல் பயப்பட
தட்டி) பேய் போன்ற குணம் கொண்ட பபடு; பேய்க்குப் பயப்படாதே.
ன்னாலும் அவன் புளிய மரத்தைக் எடுப்பான்(எல்லோரும் சிரிக்கிறார்கள்)
ல என்ன பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?
தோம் கோள்கள் பார்த்தோம்
பார்த்துவிட்டு) விருச்சிகக் கூட்டத்தை
கொண்டீர்களா?
ட்டி) ஓ! அது தானே?

Page 42
அன்பரசன்
இந்த அன்ராறள சொல்கிறான். உ
அறிவண்ணன் :
அவன் சொல் சரிதான். அன்ரா எமது சூரியனை முன் நூறு மடI விட் ட முடை ய மூவாயிரம் மட பிரகாசமுடையது
தமிழ்நிலா
இராசித் தொகுதி வடிவானது இதுத
| ! ! ! ! ! !
அறிவண்ணன் :
ஆம். ஆனால் ? கம்பீரமானது என
தேன்மொழி :
ஒறயன் இப்போது
அறிவண்ணன் :
இல்லை. இப்பே ஐந்தாவது இரா செய்து மாலை . வரும் கன்னி, ஆகியவைதான் தெரியும்.
இளவழகன்
ஒறயனை விடிய
அறிவண்ணன் :
ஆம் விடியற்கா பார்க்கலாம்.
அன்பரசன்
விடியற்காலை எப்போது அந்தி
அறிவண்ணன் :
மார்கழிக்குப் பிற
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

- சூரியனை விடப் பெரிது என்று அவன் உண்மையோ அண்ணா
வது றஸ் விட
ங்கு
ப து .
ங்கு
யில் கான்.
உடுக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் மிகக்
ன்று ஒறயனைச் (Orion) சொல்லலாம்.
து தெரிகிறதா?
Tது ஆவணி மாதம் அல்லவா? ஆகவே சியாகிய சிங்கம் சூரியனோடு பயணம் ஆறு மணிக்கு மறையும். அதற்கு அடுத்து துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் அந்தியில் மேற்கில் இருந்து கிழக்காகத்
ற்காலையில் பார்க்கலாம். இல்லையா?
(ை
லை நாலு ஐந்து மணிக்கு எழுந்தால்
எழும்ப நித்திரை விடாது. ஒறயனை பிற் பார்க்கலாம்?
கு... மார்கழியில் இருந்து பங்குனி வரை!
32

Page 43
இளவழகன் :
அப்ப குளிர், மழை
அறிவண்ணன் :
உண்மைதான். ே வானத்தைப் படிக்க இருக்கிறது. பால் !
தமிழ்நிலா
எங்கே? எங்கே? நா
அறிவண்ணன் :
அதோ வடக்குத் ெ சில இடங்களிலே த
தேன்மொழி : பால் வெளி என்பது
இளவழகன் : உனக்கு இவ்வளவு
படிக்கவில்லையா?
| ! ! ! ! ! ! ! ! ! !
அன்பரசன்
விஞ்ஞான ஆசிரியர் போய்விடுவாள் (எ6
அறிவண்ணன் :
அவள் கேட்கட்டும் இருப்பது ஒரு நா வாழ்நாள் முழுவது என்பது எமது உ தூரத்தில் உள்ள L
தேன்மொழி :
நட்சத்திரங்களோ? ஏ
அறிவண்ணன் :
தொலைவு காரணம முடிவதில்லை. அவற் படலம் போலத் தெ
தமிழ்நிலா
இந்த வானத்தைப் | உங்களைக் கேட்க போய்விட்டது.
அறிவண்ணன் :
(நேரத்தைப் பார்த்து செய்தியும் கேட்க 6ே
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

வானமெல்லாம் முகில் மூடியிருக்கும்.
காடை காலத்து அமாவாசைதான் - நல்ல நாள். இன்று அருமையாக வெளி கூடத் தெரிகிறது.
என் ஒரு போதும் பார்க்கவில்லை.
தற்காக ஒரு மெல்லிய படலம் போல் டிப்பாகச் சில இடங்களிலே மெலிதாக..
| என்ன அண்ணா?
நாளும் தெரியாதா? ஏழாம் தரத்தில்
- வந்தவுடனே இவள் நித்திரையாகிப் ல்லோரும் சிரிக்கிறார்கள்.)
5. கேள்வி கேட்பவன் மடையனாய் ர் மட்டுமே. கேள்வி கேட்காதவனோ ம் மடையனாக இருப்பான். பால்வெளி டுத் தொகுதியில் மிகவும் தொலை பலகோடி நட்சத்திரங்களின் கூட்டம்.
ன் அவை முகில் போலத் தெரிகின்றன?
மாக அவற்றைத் தனித்தனியாக காண றின் ஒளி ஒன்று சேர்ந்து ஒரு மங்கலான
ரிகிறது.
பற்றி இன்னும் கன விஷயம் நாங்கள் | வேண்டும். ஆனால் இன்று நேரம்
|) ஓ! மணி ஒன்பது பதினைந்து பி.பி.சி வண்டும். இன்னொரு நாள் சந்திப்போம்.

Page 44
கிரகித்தல் பயிற்சி
1. பால் வெளி என்றால் என்ன?
2. பால்வெளியில் இடம் பெற்றுள்ள ந
3. வானத்தைப் படிக்க கோடை காலத்
4. மக்களின் அறியாமையைப் பாரதி 6
9 A
5. "கேள்வி கேட்பவன் மடையனாய் !
கேட்காதவனோ வாழ்நாள் மு இக்கூற்று வெளிப்படுத்தும் கருத்து
மொழித்திறன் விருத்திச் செயற்பா
வானியல் ஆய்வாளர்கள் தொடர்பா அல்லது இணையத்தைப் பயன்படுத்
2. “ஞாயிற்றுத் தொகுதி” தொடர்பு
ஆசிரியருடன் கலந்துரையாடுக. ஒன்றைத்தயாரிக்குக.
3. ஞாயிற்றுத் தொகுதியில் சேர்த்துக் 6ெ
வகுப்பு நண்பர்களுடன் கலந்துரைய
இலங்கையில் வாழ்ந்து மறைந்த வ. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை;
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

நட்சத்திரங்களைப் பட்டியல் படுத்துக.
ந்து அமாவாசை நாள் ஏன் சிறந்தது?
எவ்வாறு எள்ளி நகையாடினார்.
இருப்பது ஒரு நாள் மட்டுமே, கேள்வி
ழுவதும் மடையனாக இருப்பான்” யாது?
பாடு
என தகவல்களை நூல் நிலையத்தை
த்தி தொகுத்து கட்டுரையாக்குக.
பாக உங்களது புவியியல் விஞ்ஞான தகவல் களைத் திரட்டுக, ஒப்படை
கொள்ளப்பட்ட கோள்கள் தொடர்பாக பாடுக.
ானியல் ஆய்வாளர் ஆர்தர் சி கிளார்க்
த் தொகுத்து எழுதுக.

Page 45
மொழி
பழமொ “பழமொழி” என்ற சொல்லே பழ1ெ அமைந்துள்ளது. பழமொழியானது ம உலகுக்குணர்த்தும் வகையில் ஒரு .
கூறுவதாகும்.
- 3 ம் + ம் 6 - ல்
10.
11.
12.
அக்ரகாரத்தில் செத்தாலும் அடம்பன் கொடியும் திரண் அடிமேல் அடி அடித்தால் அகல உழுவதை விட ஆழ ஆடியில் காற்றடித்தால் ஐப் தொட்டில் பழக்கம் சுடுகாடு அச்சமில்லாதவன் அம்பலம் அழிந்த கொல்லையில் குதி மேய்ந்தாலென்ன.
அறுபத்து நாலடிக் கம்பத்தில் காசு வாங்க வேண்டும். வளரும் பயிரை முளையிே இமைக்குற்றம் கண்ணுக்குத் இரக்கப் போனாலும் சிறக்க இளமையில் கல்வி சிலைய உப்பிட்டவரை உள்ளளவும் எறும்பு ஊரக் கற்குழியும் | ஐந்தில் வளையாதது ஐம்பு கங்கையில் மூழ்கினாலும் | கடனில்லாத கஞ்சி கால்வ காற்றுள்ள போதே தூற்றிக் கீரைக்கடைக்கும் எதிர்க்கா சிறு துரும்பும் பல் குத்த 2 கொடுத்ததை கேட்டால் அ சேற்றில் புதைந்த யானை பானையில் இருந்தால்தான் கலகம் பிறந்தால் நியாயம் செத்த சிங்கத்தை விட, உ
13.
14.
15.
16.
17.
19. 20. 21. 22.
23.
24.
25. 26.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
3

வளம்
எழிகள்
மாழி பற்றிய சிறந்த விளக்கமாக க்களின் வாழ்வியல் அனுபவங்களை சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கி
அடக்கம் சுடுகாடுதான். டால் மிடுக்கு.
அம்மியும் நகரும். ழ உழு. ப்பசியில் மழை வரும். 5 மட்டும். > ஏறுவான். நிரை மேய்ந்தாலென்ன கழுதை
- ஏறி ஆடினாலும் அடியில் இறங்கித்தான்
ல தெரியும். த் தெரியாது. கப் போ. பில் எழுத்து. - நினை. (கல்லும் தேயும்.) பதில் வளையுமா?
காக்கை அன்னமாகுமா? யிறு போதும். - கொள்.
டை வேண்டும். உதவும்.
டுத்தது பகை. யைக் காக்கையும் கொத்தும்.
அகப்பையில் வரும். - பிறக்கும் உயிருள்ள எலி மேலானதாகும்

Page 46
27. எச்சிலை விழுங்கி பசி தீரும் 28. தரித்திரப்பட்டாலும் தைரியம் 29. தவளை தாமரை மேல் இரு
பயிற்சி
ITHe:
உங்கள் பிரதேசத்தில் மக்கள் மத்தியி சேகரித்து ஒப்படையாக்குங்கள்.
இலக்கணம்
மூவிடப் பெயர்கள் பின்வரும் வாக்கியங்களைக் கவனிப்டே
@ நான் வந்தேன் ) @ நீ வந்தாய் @ அவன் வந்தான்
|
எந்த ஓர் உரையாடலிலும் பேசுவோம் என்ற மூன்று நிலைகள் உண்டு.
முதல் வாக்கியத்தில் பேசுவோன் 'நான் என்றும்,
இரண்டாம் வாக்கியத்தில் கேட்போன் பெயர் என்றும் மூன்றாம், வாக்கியத்தில் அதனை படர்க்கைப் பெயர் என்றும் சு அவ்வகையில்
பேசுவோனைச் சுட்டும் பெயர் தான் கேட்போனைச் சுட்டும் பெயர் மு பேசப்படுவதைச் சுட்டும் பெயர் ப
வா
ஆகவே,
தன்மைப் பெயர், முன்னிலைப் மூவிடப் பெயர்களாகும்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
36

மோ
விடாதே ந்தாலும் தேனை உண்ணாது.
ல் வழக்கில் இருக்கும் பழமொழிகளைச்
பாம்
ஒருமைப் பெயர்களாகும்
ன், கேட்போன், பேசப்படும் பொருள்
' என்பதால் அதனை தன்மைப் பெயர்
நீ என்பதால் அதனை முன்னிலைப் பேசப்படும் பொருள் 'அவன்' என்பதால் உறுவோம்.
ன்மைப் பெயர். ன்னிலைப் பெயர் டர்க்கைப் பெயர்.
என்று கூறுவோம்.
பெயர், படர்க்கைப் பெயர் என்பன

Page 47
தன்மைப் பெயர்
பின்வரும் வாக்கியங்களைக் கவ
நான் கூறினேன்.
நாம் கூறினோம்.
நாங்கள் கூறினோம்.
இவ்வாக்கியங்களில் பேசுவோன் - நான்
ஆகவே, பேசுவோனைச் சுட்டும் பெயர்
நான் - என்பது தன்மை ஒருமைப் பெ
நாம்
நாங்கள் என்பன தன்மைப் பன்
இதனை விட,
யான் பேசினேன் யாம் பேசினோம் யாங்கள் பேசினோம்
என பழந்தமிழில் தன்மைப்பெயர்கள் (யா
நான் கூறினேன் - என்ற வாக்கியத்தி
நாம் கூறினோம் - என்ற வாக்கியத்தில்
நாங்கள் கூறினோம் - என்ற வாக்கியத்தி
என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
எனவே,
தன்மைப் பெயர்கள் கேட்போதை பயன்படுத்தப்படுகின்றன.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக -

னியுங்கள்.
எ, நாம் நாங்கள் என்பனவாகும்.
கள் தன்மைப் பெயர்களாகும்.
மைப் பெயர்களாகும்.
ன், யாம், யாங்கள்) பயன்படுத்தப்பட்டன.
3 கேட்போன் உள்ளடக்கப்படவில்லை
• கேட்போன் உள்ளடக்கப்படவில்லை
பில் கேட்போன் உள்ளடக்கப்படவில்லை
எ உள்ளடக்கியும் உள்ளடக்காமலும்

Page 48
இது நான் எழுதிய நாடகம் -
இதில் 'நான்' என்பது கேட்போ
இது நாம் எழுதிய நாடகம் -
இதில் 'நாம்' என்பது கேட்போ
இது நாங்கள் எழுதிய நாடகம் -
இதில் ' நாங்கள்' என்பது கே
இந்த நுணுக்கமான வேறுபாட்டைக் போதும் சரியாகப் பயன்படுத்துவோம்
முன்னிலைப் பெயர் பின்வரும் வாக்கியங்களைக் கவனிப்பு
நீ நேற்றுப் பாடசாலைக்கு நீங்கள் நேற்றுப் பாடசான
இதில் நீ, நீங்கள் என்பன கேட்போ முன்னிலைப் பெயர்கள் என்பர்.
நீவிர், நீயிர், எல்லீர் ஆகிய சொற்கள் ( பயன்படுத்தப்பட்டன.
மேற் கூறிய வாக்கியங்களில்,
நீ
- முன்னிலை ஒரு - முன்னிலை பன்ன
நீங்கள்
சில வேளைகளில் ' நீங்கள்' மரியாதை
நீங்கள் நேற்று பாடசாலைக்கு வந்தீ
'நீ' என் பது சம மரியாதை குறைந்தவர்களையும் சுட்டப் பயன்
'நீர்' என்ற முன்னிலை ஒருமைப் பயன்படுத்தப்படுகின்றது.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

னை உள்ளடக்கவில்லை.
னை உள்ளடக்கியுள்ளது.
ட்போனை உள்ளடக்கவில்லை.
கவனித்து பேசும் போதும். எழுதும்
போம்.
5 வந்தாய் >லக்கு வந்தீர்கள்
னைச் சுட்டும் பெயர்களாகும். இதனை
முன்னிலைப் பெயர்களாகப் பழந்தமிழில்
மப் பெயராகும் மப் பெயராகும்.
- ஒருமையாகவும் பயன்படுத்துகின்றோம்.
ரகள்
உள் ள வர் களையும் மரியாதை படுகின்றது.
பெயர் சில கிளை மொழிகளில்

Page 49
ஆகவே, நீ, நீங்கள், நீர் என்ற முன்னி! பயன்படுத்தப்படுகின்றன.
படர்க்கை பெயர்
பின்வரும் வாக்கியங்களைக் கவனிப்பு
அவன் ஒரு கவிதை எழுதினான் இவள் ஒரு கவிதை எழுதினாள் அவர் ஒரு கவிதை எழுதினார். இவர் ஒரு கவிதை எழுதினார். அது ஒரு கவிதை
இவ்வாக்கியங்களில் இடம் பெறும் அவர் பேசுவோனையோ கேட்போனையோ சுட் பொருள் சுட்டி வந்துள்ளன.
எனவே, பேசுப்படுவோனை சுட்டும் பெயர்கள் '
படர்க்கைப் பெயர்கள் - அ, இ, உ க
கொண்டு பிற
அவன் உண்ணடான். அவள் உண்டாள். உவன் உண்ண்டான்.
அவர் உண்டார். இவர் உண்டார்.
என்ற சுட்டெழுத்தை அடியாக பெயர்களும் வழக்கில் உள்ளன் (யாழ்
படர்க்கைப் பெயர்களில் உயர்திணை,
ஆண், பெண், என்ற பால் வேறு அண்மை, சேய்மை என்ற வேறும்
இவ்வேறுபாடு தன்மை, முன்னிலைப் ெ
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
39

லைப் பெயர்கள் தற்காலத்தில்
போம்.
ன், இவன், அவர், இவர், அது என்பன டாமல் - பேசுப்படுவோனை பேசப்படும்
படர்க்கைப் பெயர்கள்' என்பர்.
ஆகிய சுட்டெழுத்துக்களை அடியாகக் புக்கின்றன.
உவர் உண்டார் அது உண்டது அவை உண்டன உது உண்டது உவை உண்டன.
க் கொண்டு பிறக்கின்ற படர்க்கைப் ப்பாணப் பேச்சு வழக்கு)
அஃறிணை வேறுபாடுகள் உள்ளன.
பாடுகள் உள்ளன. பாடுகள் உள்ளன.
பயர்களில் இல்லை.

Page 50
அவன் ) இவன் உயர்திணை அவர்
அவன் - ஆண்பால், அவள் - அவன் ஒரு பாடகன், அவள் 6
எனும் வாக்கியங்களில் பேசுவோனுக்கு சேய்மையில் இருப்பு
இவன் ஒரு மாணவன் - இவள் ஒரு இவள் என்ற படர்க்கைப் பெயர்கள் பே சுட்ட வந்துள்ளன.
அவர், இவர் என்ற படர்க்கைப் பெய படுத்தப்படுகின்றன.
செயற்பாடு மூவிடப் பெயர்களை கையாண்டு இ
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

அது அவை
அஃறிணை
பெண்பால் ஒரு பாடகி
, அவன், என்ற படர்க்கைப் பெயர்கள் வரை சுட்ட வந்துள்ளன.
மாணவி எனும் வாக்கியங்களில் இவன், சுவோனுக்கு அண்மையில் இருப்பவரைச்
ர்கள் மரியாதை ஒருமையாகவும் பயன்
ருபது வாக்கியங்கள் எழுதுக.
40

Page 51
(5) குட்டித் தம்பிய
இந்த வருஷம் லீவு விட்டதும் தம்பியும், போயிருந்தோம். எனக்கு வயசு ஏழு. மூன் ஸ்கூலில் சேரவில்லை. நான் அண்ணன் கேட்பதேயில்லை. எனக்கும் அதைப்பற்றி
போனவுடனே தாத்தா வீட்டிலிருந்த கண்ணாடி ஜாடியொன்றும் காலியான ஷ' கிடைத்தன. தம்பிக்கு ஒரு கதவின் பழைய கிடைத் தன. ஒரு பழைய தூண்டில் பரணில் கிடப்பதை நான் பார்த்து விட்டேன். உடனே ''அது எனக்குத்தான்” என்று கூவினேன். தம்பியும் ' 'அது. என்னோடது” என்று உடனே சத்தம் போட்டான். தூண்டிலின் ஒரு முனையை நானும் மறுமுனையை அவனுமாகப் பிடித்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாய் இழுத்தோம். நான் மிகுந்த பலத்துடன் அதை இழுக்கவும் தம்பியால் சமாளிக்க முடியவில்லை. விட்டுவிட்டான்.
“யாருக்கு வேணும் இந்தக் குச்சி? என்றான் அவன்.
''உம் பூட்ஸை வெச்சுட்டு நீயே செக தொட்டாயா பாரு!”
மீன் பிடிக்கச் செல்வதென்று முடிவு புழுக்களை சேகரிக்கத் தொடங்கினேன். தம்பி சமயலறைக்குச் சென்று பாட்டியிடம் !
''தீப்பெட்டி எதுக்கு?” பாட்டி கேட்டா இந்த பூட்ஸை, போட்டா அது உருகி ர தம்பி.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
41
4. SPC 100331

ன் மந்திர வாக்கு
நானும், தாத்தாவும் கிராமத்துக்குப் றாவது படிக்கிறேன். தம்பி இன்னும் என்றாலும் என் சொல் பேச்சைக் ஒன்றும் கவலையில்லை.
பரணைக் கலைத்துப் போட்டோம். > பாலிஷ் டப்பாவொன்றும் எனக்கு 1 கைப்பிடியும் பெரிய ஷூவொன்றும்
எங்கிட்ட இந்த பூட்ஸ் இருக்கே”
காஞ்சிக்க......... என்னோட தூண்டிய
|செய்த நான் தோட்டத்தில் மண்
நீப்பெட்டி வேண்டுமென்று கேட்டான்.
ள். “தோட்டத்துல தீ பத்த வெச்சு பபர் கெடைக்குமில்ல...” என்றான்

Page 52
''அப்படியெல்லாம் நெருப்பு | என்று பாட்டி புத்தி சொல்லி அனுப் செய்வதென்று புரியவில்லை. கைப்பு கயிற்றின் இன்னோரு முனையில் பூட்டு ஓடினான். தோட்டத்தில் இங்குமங்கு அவனோடு சேர்ந்து இழுபட்டுக் கொ
நான் மண்புழு சேகரிப்பதைப் வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கே.... இன்
பாரு!”
''ஏன் புடிக்க முடியாது?” “மீன் கெடைக்காம இருக்கிற ''போடா, சும்மா பயங்காட்டா
மண் புழுக்களை எடுத்து ஒரு பின்னால் இருந்த குளத்திற்குப் போ தண்ணீருக்குள் போட்டுவிட்டு, ! கொண்டிருந்தேன்.
குட்டித் தம்பி எனக்குப் பின்ன குரலில் சொல்ல ஆரம்பித்துவிட்டால்
"மீனே... மீனே... தூரப்போ... தூண்டிலை விட்டுத் தள்ளிப் ( புழுவைப் பாத்து வந்தாக்க... பாழாப் போவ ஓடிப்போ...”
அவனிடம் நான் ஒன் சொல்லுவதாய் இல்லை. எப்படியும் க கொண்டேதான் இருப்பான். எ6 பேசாமல் இருந்து விட்டேன். கத்திச் ச பிறகு அவன் அந்த பெரிய பூட்எ தூக்கி தண்ணீரில் எறிந்தான். கீழே கி சின்னச் சின்னக் கற்களைப் பொ பூட்ஸின் மீது போட்டான்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

த்த வெச்சு விளையாடறது ஆபத்தானது” பிவிட்டாள். பாவம்... தம்பிக்கு வேறென்ன டியை ஒரு கயிற்றில் கட்டினான். அந்தக் ஸையும் கட்டிக்கொண்டு இழுத்துக் கொண்டு தமாக அவன் ஓடிக்கொண்டிருக்க பூட்சும் Tண்டிருந்தது.
பார்த்துவிட்டுச் சொன்னான். "நீ டைம் னிக்கு எதையும் நீ புடிக்கப் போறதில்லை
துக்கு நான் மந்திரம் போட்டுருவேனே”
தே!''
பெட்டியில் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் னேன். தூண்டிலில் ஒரு புழுவைக் கோத்து தூண்டிலின் அசைவையே கவனித்துக்
னால் வந்து நின்றான். திடீரென்று உரத்த
ன்......
போ...
றும் -த்திக் னவே லித்த ஸைத் டெந்த றுக்கி
42

Page 53
எனக்குப் பொறுக்க முடியவில்லை. “இதப் நீ பண்ற கூத்துல மீனெல்லாம் பயந்து ஓ
''உனக்கு ஒரு மீன் கூட கிடைக்கா போட்டுட்டேனே..." சொல்லிக்கொண்டே அவ தொப்பென்று போட்டான்.
ஆத்திரத்துடன் நான் ஒரு குச்சியை எடு பெரிய பூட்ஸ் தாறுமாறாய் அசைந்தோட உ சிக்காதது அவன் செய்த புண்ணியம் தா
மறுபடியும் நான் குளத்திற்கு வந்து மீ தலைக்கு நேராக வந்த பின்னாலும் கூட எ6 மீன்களெல்லாம் எங்கே தான் போயின?
வந்தது. அவன் மட்டும் கையில் சிக்கினால் கொட்டு வைத்தால் தான் என் ஆத்திரம் 4 எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், ( அவன் கேலி செய்வானே என்று தயக்கமாய் செய்து பார்த்தேன். ஒன்றும் பலிக்கவில்லை.
முடிவு செய்தேன். நல்ல பசி வேறு.
அப்போது வெளிக் கதவருகில் டம்ட கேட்டது. பக்கத்தில் சென்று பார்த்த போது கதவில் தான் கண் டெடுத்த கைப்பு கொண்டிருக்கின்றான் என்பது. இந்த சு ஆணியும் எங் கிருந் து கிடைத் தெ தெரியவில்லை.
“எதுக்கு இப்ப கைப்பிடிய இங்க அடி என்னைப் பார்த்ததும் அவனுக்கு உற்சா இருந்திருக்க வேண்டும். ''அடடே... மீன் வந்தாச்சா? எங்கே எவ்வளவு மீன் பிடிச்சே பார்க்கலாம்...” என்று கேட்டு கெக்கலித்த
“'இந்த கைப்பிடிய எதுக்கு இப்ப அடி அதான் முதல்யே ஒன்னு இருக்கே...'' “இருந்தா என்ன? ரெண்டா இருக்கட்டுமே...
கழண்டுடுச்சின்னு வெச்சுக்கோ... இது வேற
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
43

எரு.... ஒழுங்கா இங்கிருந்து போயிரு. "டிருச்சு” என்று நான் கத்தினேன்.
"து.......... நாந்தான் மீனுக்கு மந்திரம் ன் தன் பூட்ஸைத் திரும்பவும் குளத்தில்
நத்தேன். அவ்வளவுதான். அவனுடைய அவன் ஓட்டம் பிடித்தான். என் கையில்
மீன் பிடிக்கத் தொடங்கினேன். சூரியன் னக்கு ஒரு மீன் கூட கிடைக்கவில்லை. தம்பியின் மீது கோபம் கோபமாய் அவன் தலையில் ணங் ணங்கென்று அடங்கும். அவன் போட்ட மந்திரத்தில் வெறுங்கையோடு திரும்பிப் போனால் இருந்தது. நானும் என்ன வெல்லாமோ கடைசியில் வீட்டுக்குப் போவதென்று
ம்மென்று பயங்கரமாக ஏதோ சப்தம் ப தான் தெரிந்தது. தம்பிதான் அந்தக் டிெயை வைத்து ஆணியடித்துக்
த்தியும் தன் று
க்கிற?” ாகமாய் எகாரன் காட்டு
பான்.
க்கிற...
ஒன்னு அமே...”

Page 54
கைப்பிடியை கதவில் பொருத்திய 1 மிச்சமாயிருந்தது. முதலில் அதை நினைத்தவனுக்கு வேறொரு எண்ன குதிகால் பகுதி கதவில் மேல் பச்
அடித்து விட்டான்.
““இது எதுக்கு?” ''சும்மா” “அறிவு கெட்டத்தனமா இருக்
இதற்குள் தாத்தா வந்துவிட்டா பிடுங்கப் பார்த்தான். ஆணி பலமாக 8 பூட்ஸை மறைத்துக் கொண்டு தம்பி
“வந்த மொத நாளே வேலை யாரு... கதவுக்கு இன்னொரு கைப் “'தம்பிதான் தாத்தா” நான் அவசரம்
தொண்டையை செருமியபடியே கதவுல இப்ப மேல ஒண்ணும் கீழ 6 யாராச்சு வந்தா அவங்க கீழ இருக்
கதவில் தொங்கிக் கொண்டி விட்டார். "இதென்ன?” என்று கேட்ட
தம்பிக்கு பயத்தில் முகமெல் மாட்டிக் கொண்டு விட்டான் என்று 6
“இதென்ன தபால் பெட்டியா? வரும் போது வீட்டில் யாரும் இல்ல நல்ல யோசனைதான்” தாத்தா சொல்
"'நானும் அப்படி நெனச்சுத்தா ''உண்மையாகவா?” ''சத்தியமா” ''பரவாயில்லையே”
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பே கொண்டிருந்தார். என்னிடம் அவர் எதெல்லாமோ பண்ணியிருக்கான் ப
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

பிறகு அவனிடம் ஒரே ஒரு ஆணி மட்டும் த வேலியில் அடித்து விடலாம் என்று எம் தோன்றியது. அந்தப் பெரிய பூட்ஸின் கமாய் இருக்குமாறு வைத்து ஆணியை
கு”
ர். தம்பிக்கு பயம். பூட்ஸை கதவிலிருந்து அடிக்கப்பட்டு விட்டது. முடியாமல் போனதால்
நின்று கொண்டான்.
லயெல்லாம் ஆரம்பிச்சிட்டீங்களா?... இது பிடி வெச்சது?” மாய் சொன்னேன்.
தாத்தா சொன்னார். “'பரவாயில்லையே... ஒண்ணுமா ரெண்டு கைப்பிடிகள். குள்ளமா
கிற கைப்பிடிய உபயோகிக்கலாம்.”
நந்த பூட்ஸை அவர் இப்போது பார்த்து டார்.
லாம் சிவந்து விட்டது. அவன் நன்றாக எனக்குப் பட்டது.
"' என்று தாத்தா கேட்டார். “தபாற்காரன் ன்னா தபால்களை இதுல போட்ரலாமே... ன்னவுடன் தம்பிக்கு சந்தோஷமாகி விட்டது.
ன் செஞ்சேன் தாத்தா...''
ாது தம்பியின் புத்திசாலித்தனத்தை மெச்சிக்
கேட்டார். "காலையில இருந்து தம்பி எரு. நீ என்ன செஞ்சே?”
44

Page 55
''நான் மீன் பிடிக்கப் போனேன் தாத்தா. “எங்கே போனே?” ''கொளத்துக்கு”
“அதான்... எப்படி மீன் கெடைக்கும் மீனெல்லாம் இன்னும் வரலே. நீ ஆத்துக் பக்கத்துல, தண்ணி வேகமா ஓடும். நெறைய மீன் கெடைக்கும்.
தாத்தா மறுபடியும் வெளியில் போனது தம்பியை அழைத்தேன். "தம்பி... வாடா அ மீன் புடிக்கப் போகலாம்.” ''நீ என்ன நைஸ் பண்றியா?” “'எதுக்கு”
'நான் மந்திரம் போடாம இருக்கறதுக்கு!”
''எனக்கு அதப்பத்தியெல்லாம் கவலை நீ வாரதுன்னா வா!” தூண்டில், மண்புழு, கண்ணாடி ஜாடி
வற்றையும் போட்டுக் கொண்டு நான் நடந் தம்பி பின்னாலேயே வந்தான்.
மரப்பாலத்துக்குப் பக்கத்தில் ஒரு இடமாய்ப் பார்த்து தூண்டில் போட்டுக் ெ உட்கார்ந்து கொண்டு தம்பி பாடிக்கொண்
“மீனே... மீனே... தூரப்போ... தூண்டிலை விட்டுத் தள்ளிப் போ... புழுவைப் பாத்து வந்தாக்க... பாழாப் போவ ஓடிப்போ...”
நான் தக்கையையே பார்த்துக் கொன திடீரென்று தக்கை அசைந்தது. தூண்டிலை காற்றில் மின்னி அசைந்தது மீன். தூண்டிலில் துள்ளியது.
''புடிறா அதை...”' சத்தம் போட்டுக் ெ சிக்கிக் கொண்டு துள்ளியது. இதற்குள் ஜாடி தம்பி மீனை ஜாடிக்குள் போட்டுக் கொண்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
45

.. ஆனா ஒரு மீன் கூட கெடக்கலே...”
?? இந்தக் குளம் இப்ப வெட்டினது. க்குப் போ. அந்த மரப்பாலத்துக்குப்
அங்க
ம் நான் பூத்துல
யில்ல.
எல்லா ந்தேன்.
நல்ல காண்டு உட்கார்ந்தேன். பக்கத்தில் டே இருந்தான்.
ன்டிருந்தேன். D விழுக்கென்று மேலே இழுத்தேன். லிருந்து நழுவி புல்தரையில் விழுந்து
கொண்டு தம்பி பாய்ந்தான். கையில் பில் தண்ணீரை நிரப்பிக் கொண்டேன். டான்.

Page 56
''இது கெண்டை மீன்..'' கூர்ந்து பார்த்து விட்டு அவன் சொன்னான். "'கெண்டைதான். எப்படி மின்னுது பாரு... இத நான் வெச்சுக்கட்டுமா?
'சரி நீயே வெச்சுக்க.. வா இன்னம் நெறைய புடிக்கலாம்.” வெகு நேரம் வரை அங்கேயே இருந்தோம். ஆறெழு கெண்டை மீன்களும், நான்கு கெளுத்திகளும், ஒரு சிறிய வால் மீனும் கிடைத்தன.
ஜாடிக்குள் நீந்தித் திரிந்த ம உற்சாகமாய் நடந்தான். அந்த ஜா அணைத்துக் கொண்டான். பாட்டியிடம் மீன்களைப் பெருமையும் நான் கேட்டேன். ""தம்பி... உன்னே பாத்தியா... எனக்கு அதுலயெல்லாம்
திரும்பிக் கூட பார்க்காமல் அவ நம்பிக்கை... போடா... நான் சொன்னத இருக்கணும்... இல்லன்னா கெழவன
பாட்டி பொக்கை வாயைக் காட்
நன்றி : மூல
பிள்க ராது
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

மீன்களைப் பார்த்துக் கொண்டே தம்பி டியைத் தொடக்கூடவிடமாட்டேன் என்று
உன் அவன் காட்டிக்கொண்டிருந்த போது
Tட மந்திரமெல்லாம் ஒண்ணும் பலிக்கல - நம்பிக்கை இல்ல”
ன் சொன்னான். “எனக்கு மட்டும் ரொம்ப யெல்லாம் நம்பறதா இருந்தா நீ முட்டாளா T இருக்கணும்.”
-டிக் கொண்டு சிரித்தார்கள்.
ம் : ரஷ்ய மொழி ளைத்தமிழ் மொழிபெயர்ப்புக் கதைகள் பகா பதிப்பகம்.
46

Page 57
கிரகித்தல் பயிற்சி
1. அண்ணனும் தம்பியும் விடுமுறையைக்
ஊருக்குச் சென்றார்கள்.
2.
குளத்தில் மீன் கிடைக்காமைக்கான கா
3. ஆற்றில் கிடைத்த மீன்கள் எவை?
4. தம்பியின் செயற்பாடுகளை தாத்தா எவ்
5. இக்கதையின் மையக்கருத்து என்ன?
6. இக்கதையிலிருந்து நீங்கள் பெறக் கூடிய
மொழித்திறன் விருத்திச் செயற்பாடு
1. விடுமுறை காலத்தை நீங்கள் எப்படிக்
கூறுவதாக ஒரு கதையை எழுதி நண்பர்
"பயண இலக்கியங்கள்” தொடர்பாக தகவல்களைச் சேகரியுங்கள்.
3. ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய “ஊர்
தேடி வாசித்து அவை தொடர்பான கரு எழுதுங்கள்.
"சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகை ஒரு ஒப்படையைத் தயாரியுங்கள்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

களிக்க யார் வீட்டுக்கு, எந்த
மரணம் என்ன?
பவாறு பாராட்டினார்
ப படிப்பினைகள் எவை?
களித்தீர்கள் என்பதை நீங்களே களுக்கு வாசித்துக் காட்டுங்கள்.
5 ஆசிரியருடன் கலந்துரையாடி
சுற்றிப் புராணம் ” எனும் நூலைத் த்துக்களை ஒரு கட்டுரையாக
ௗ” குழுவாக இணைந்து சேகரித்து

Page 58
மொ இரட்ல
ஓர் அடிச் சொல் இரட்டித்து நின்று ( எனப்படும் இரண்டு சொல் சேர்ந்து ! தனித்து பொருள் தராது. மொழிப்பு கொள்ளவும் செய்யுள் இலக்கியங் கொள்ளவும் இரட்டைக்கிளவி மிகை
கடகம்
கடுகடு
மலமல
பட்பட
- வு ற் + ம் ம் கூ ம் |
மடம்L.
கற்கற.
சலசல
கமகம்
நெருநெரு
தகதக
குடுகுடு
10. 11. 12. 13.
தடதட
கலகல்
14.
கணகண
15. |
வளவள்.
பயிற்சி
இரட்டைக் கிளவிச் சொற்களைப் பய
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

பழி வளம்
டைக் கிளவி
பொருள் தருமிடத்து அது இரட்டைக்கிளவி நின்று பொருள் தருவதைப் போல் பிரிந்து பாவனையில் அழகு தன்மையை கூட்டிக் களில் ஓசைச் சிறப்பை அதிகரித்துக் யாக கையாளப்படுகின்றது.
22.
16. தொண தொண 17.
குபுகுபு 18.
வழுவழு
விருவிரு 20.
சுருசுரு 21.
கொடுகொடு
பளபள மணமண
தொலதொல 25. நெடுநெடு 26.
குசுகுசு 27. கிலுகிலு 28. குணுகுணு 29. திடுதிடு 30. கிறுகிறு
23.
24.
ன்படுத்தி பத்து வாக்கியங்கள் ஆக்குக.
48

Page 59
இலக்கணம்
வினைச் சொல்
பின்வரும் சொற்களை அவதானியுங்க
வந்தான்
வல படித்தான் நடந்தது
ஓடி விழுந்தன
பிற
செ
இவை வினைச்
வினைச் சொற்கள் தனித்துவமான பண் சொற்கள் செயலை உணர்த்தி கால விகுதிகளையும் 'அ'- 'உம்'- போன் ஏவல் பொருளிலும் வினையடைகளை வேற்றுமை உருபுகளை ஏற்பதில்லை பெயர் எனப்படும்.
வினைச் (
முற்றுவினை 1. தெரிநிலை வினை / முற்று 2. குறிப்பு வினை / முற்று 3. ஏவல் வினை / முற்று 4. வியங்கோள் வினை / முற்று 5. உடன்பாட்டு வினை / முற்று 6. எதிர்மறை வினை / முற்று 7. தன்வினை 8. பிறவினை 9. செய்வினை 10. செயப்பாட்டு வினை 11. தனிவினை 12. கூட்டு வினை
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

ரைந்தான் ன்றான்
யது.
ந்தன
= சொற்கள் என்பதை அறிவீர்கள்.
புகளைக் கொண்டுள்ளன. இவ்வினைச் மத்தையும், திணை, பால், எண், இட Tற பெயரெச்ச விகுதிகளையும் ஏற்று ப் பெற்று வரும். வினைச் சொற்கள் -. ஏற்றால் அது வினையாலணையும்
சொல்
எச்சவினை 1. வினையெச்சம் 2. பெயரெச்சம்

Page 60
முற்று வினை
முற்றுவினை, வினைமுற்று என்றும் செ நிற்காமல் தன்னளவில் பொருள் முடிவு முற்றுவினை அல்லது வினைமுற்று எ (உ + ம்) :-
படிப்பாள் படிக்கமா
ஓடினான்
ஓடுவாள்
முற்று - வினையை அதன் பொ அடிப்படையிலும் மூன்றாக வகைப்படு
1. கெரியில்
di ம்
தெரிநிலை வினைமுற்று, ஏவல் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

சால்வர். பிறிதொரு சொல்லை எஞ்சி வ உணர்த்தி நிற்கும் வினைச்சொல், னப்படும்.
ட்டாள்
ருள் அடிப்படையிலும் அமைப்பு த்துவர்.
குறிப்பு வினைமுற்று

Page 61
வென்றது
அறிமுகம் சேரமான் கணைக்கால் இரும்பொறை பே சோழ நாட்டை ஆண்டவன் தமிழ்ப் பற்று சேரனுக்கும் கழுமலத்தில் போர் நடைெ சேரனைக் குடவாயிற் கோட்டத்துச் சிறை
கழுமலப்போரில் சோழனின் வெற்றியை நாற்பது பாடினார். அவர் விரும்பியவாம் கொண்ட செங்கணான் சேரனைச் சிறை!
காட்சி
இடம்
அரசவை
உறுப்பினர்
சோழன் செங்கல
கட்டியங்காரன் : பொன்னித் திருநா
செங்கணார் அரக்
(சோழன் செங்கணான் பெருமிதமாக நடந்
செங்காணன்
அருந்திறல் கெ குழுவினரும் எண் அறிவரோ?
அமைச்சர்
இப்போதே அறிவி சேரமான் கணை நெறியிலிருந்து ம கொண்டு அனுப்பிய மறுமொழி ஏதும் எல்லையில் உள் பல செய்துள்ளார் பின்னர் நமது வ
முயலுவான். முள்பு ஆகவே, சேரமான்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
51

1 தமிழே!
ராண்மை மிக்கவன். அவன் காலத்தில் று மிக்க செங்கணான். சோழனுக்கும் பெற்றது. சோழன் வென்றான். தோற்ற றயில் வைத்தான்.
ச் சிறப்பித்துப் பொய்கையார் களவழி றே, பாடலைக் கேட்டுப் பெருமகிழ்வு யினின்று விடுவித்தான்.
னான், அரசவைப் பெருமக்கள்.
எட்டு மன்னர் பெருமான் சோழப் பேரரசர் சவைக்கு எழுந்தருள்கின்றார்.
து வந்து அரியணையில் அமர்கிறான்.)
காண்ட அமைச்சரே! ஐம் பெருங் பேராயத்தினரும் எமது எண்ணத்தை
பிக்கிறேன் மன்னவா! பெருமக்களே! க்காலிரும்பொறை இறுமாந்து அரச மாறுபடுகின்றான். நம்மரசர் தண்ணளி ப திருமுகத்துக்கும் அவன் இன்று வரை - அனுப்பவில்லை. மேலும் சேரர் Tள நம் சோழ வீரர்களுக்குத் தொல்லை ன். அவனை இவ்வாறு விட்டுவிட்டால் ளநாட்டிற்கெதிராகப் போர் தொடுக்க மரத்தை இளைதாகக் கிள்ள வேண்டும். 1 மீது போர் தொடுக்க நம் மன்னர்

Page 62
எண்ணுகிறார். : விடுகின்றேன். தெரிவிக்க வேன
(அவையினர் தங்
ஒருவர்
மன்னர் மன்ன! உமது முடிவை தெரிவித்துக் ெ
மற்றொருவர்
| ! !
வேந்தர் கொன ஒருமனத்தராய்
செங்கணான்
சேரன் மீது படை உண்டோ?
(சிறிது அமைதி
சேரமான் கணை இவ்வவை முடி போர் வீரர்களி காண்போம். அ
அமைச்சரே எட் உரைக்காவிடி6 படி ஓலை அ இல்லை என்ற
படைத் தலைவர் :
அப்படியே செய்
காட்சி - 2
உறுப்பினர்
சேரமான் கலை
காவலன்
சேரர் பெருமாே வாயிலில் த காத்துள்ளார்.
இரும்பொறை
வரச்சொல்!
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

அந்த எண்ணத்தை உங்கள் ஆய்வுக்கு சிந்தித்துச் சிறந்ததொரு முடிவைத் எடுகிறேன்.
பகளுக்குள் பேசிக் கொள்கின்றனர்.)
வாழ்க நும் கொற்றம்! எண்பேராயத்தினர் 1 ஒருமனதாக ஒப்புகின்றனர். என்பதைத் காள்கின்றேன்.
எட கருத்திற்கு ஐம்பெருங் குழுவினரும்
ஒப்புதல் தெரிவிக்கின்றனர்.
ட எடுப்பதிலே யாருக்கும் மன வேறுபாடு
எக்காலிரும்பொறை மீது படையெடுப்பதென -வு செய்கிறது. படைத் தலைவரே! நமது ன் அணி வகுப்பினை நாளையே யாம் தற்குரிய ஏற்பாட்டினை விரைந்து செய்யும். -டு நாள்களுக்குள் சேரன் உரிய மாற்றம்
கழுமலத்திலே படையுடன் சந்திக்கும் னுப்பும், பொறுத்திருப்போம், வேறுவழி Tல் சேரன் மீதுபோர் தொடுப்போம்.
பகிறேன் மன்னவா!
எக்கால் இரும்பொறை, அரசவையினர்
ன! வணக்கம். சோழ நாட்டுத் தூதுவர் ங் களது இசைவை எதிர் பார்த்துக்

Page 63
தூதுவன்
மலைநாட்டு மன் வணக்கம். இந்த பேரரசர் செந் வந்துள்ளேன். இ
இரும்பொறை
அமைச்சரே! 4 அவையினர் செ
அமைச்சர்
(அதை வாங்கிப் இரும்பொறைக்கு திருமுகம். நட்பு ! கொள்வதற்குரிய ஏற்கவில்லை. யா மேலும் மேலும் 6 அரசுக்குக் கேடு நாள் கழுமலத்தி உறவுக் குப் 1 தோள்களுக்குத்
இரும்பொறை
சேரனுக்கு இனவு வேண்டியதில்லை அளவில் கோர மிரட்டலுக்கு ஒ எப்போதும் போரு என்பதை இப்பாரே திருமுகத்திற்குச் | சோழன் குறித் படையுடன் காத்த
தூதுவன்
நல்லது வேந்தே
(வணங்கி நீங்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

னா! பொன்னி வளநாட்டுக் காவலனின் ஓலையைத் தங்கள் பால் சேர்ப்பிக்கப் 1கணாரின் ஆணையைத் தாங்கி தோ!... ( ஓலைச் சுருளை நீட்டுகிறான்)
ஓலையை வாங்கி உரத்துப்படியும் ய்தியை அறியட்டும்.
படிக்கின்றார்) சேரமன்னன் கணைக்கால் ச் சோழப் பேரரசர் செங்கணான் விடுத்த மறந்து செயல்படும் உமக்குத் திருத்திக் வாய்ப்புகளை இருமுறை அளித்தோம். ரம் சீற்றங்கொள்ளக்கூடிய செயல்களை செய்து வருகின்றீர். மண்ணாசை கொண்டு 6 சூழுவதால் இன்றிலிருந்து எட்டாம் ல்ெ எமது படையுடன் காத்திருப்போம். பாலமா, அல் லது தினவெடுத் த தீனியா என்பதை நீரே தெரிவு செய்யும்.
ணர்வு பற்றி யாரும் சொல்லிக் கொடுக்க ). நட்பை இணையான மாமன்னன் என்ற வேண்டும். அதை விடுத்து அதிகார ரு போதும் சேரன் பணியமாட்டான். க்குச் சேரநாட்டவர் பின் வாங்கியதில்லை [ நன்கறியும், தூதனே! சோழன் விடுத்த சேரன் தரும் மாற்றம் இது. கழுமலத்தில் த நாளுக்கு முன்னரே வில்லவன் நிருப்பான் என்று சொல், நீ போகலாம்.
! வருகின்றேன்.
பகுகின்றான்)

Page 64
கா
இடம் உறுப்பினர் கட்டியங்காரன் :
சோழனது அர அரசவைப் பெ கழுமலத்தில் செங்கணார் வ
(கைகால்களில் விலங்குடன் சேரமான் காவலர் இருவர் அழைத்து வருகின்றார்
செங்கணான்
சேர மா மன் வேண்டிய உ
வரவேற்பதற்கு செய்வது? இம்
இரும்பொறை
(கடுமையாக உலகியலில் க அழைத்து வர
செங்கணான்
உம்மை மறந்த நட்பு பாராட்ட மன்னனாகிய மறந்து போக வந்துள்ளீர் எ6
இரும்பொறை
உரிமை விடை
செங்கணான்
அது எப்படிக் கு வரம்பு மீறி மற் தான் குற்றம். மறந்த சேரரு
அமைச்சர்
பெருமக்களே! கொண்டு சே கேடுகள் பல கைக் கொ6 மக்களுக்குத் ெ குற்றத்தைச் ( அரசு சுமத்துகி கொள்ளையிட
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

ட்சி - 3)
ரசவை பருமக்கள்
சேராத சேரரை வென்ற மாமன்னர் பருகிறார், வருகிறார்.
கணைக்கால் இரும்பொறையைக் ர்கள்.)
னரே, பெரும் ஆரவாரத்துடன் வரவேற்க டம்மைக் கைகால்களில் விலங்கிட்டு - யாம் வருந்துகின்றோம்... ம்ம்ம்... என் Pமுடிவை நீரே விரும்பி ஏற்றீர்!
) இருக்கலாம். வாழ்வும் தாழ்வும் காணப்பெறும் அன்றாட நிகழ்ச்சி ..... எம்மை
வேண்டிய காரணம்?
தீர்! உமது எல்லைகளை மறந்தீர்! எம்மிடம் இது எம்மையே பகைத்தீர்! ஒரு நாட்டின் நீர் அரசியலில் நடைமுறையைக் கூடவா க வேண்டும்? தெரிகின்றதா ஏனிங்கு ன்பது?
ழவு கொண்டது குற்றமா?
தற்றமாகும்? உரிமை விழைதல் குற்றமன்று றவர் உடைமையைக் கொள்ள விழைந்தது.
மாபெருங் குற்றம். அமைச்சரே! நெறி க்கு அவரது செயலை நினைவூட்டுக.
சேரவேந்தர் மண்ணாசையால் பகைமை ாழ நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் செய்துள்ளார். நமது மேற்கெல்லையைக் பர்ள நினைத்து அங்கு வாழும் நம் தொல்லைகள் செய்தார் சேரமன்னர் என்னும் சோழ நாட்டு மக்கள் சார்பில் அவர்மீது ன்ெறது; எல்லைப்புற ஊர்கள் பல அவரால் டப்பட்டன; பல நெருப்பின் வாய் விழுந்தன;
54

Page 65
திசைக் கா சிறையிடப்பட்டு6 நட்பாற்றலையும் தெரிகின்றது. உயிரிழப்பும் டெ
அரசே! அமைச்சு
ஒருவர் (எழுந்து) :
செங்கணான்
இரும்பொறையே உண்டா? (சேர வாயடைத்துப் ( ஒப்புக்கொள்கின சான்று!... இணக் போரைத் தின உயிரிழைப்பை பொருளிழைப்டை பொருள் இழப்ன பெறும்வரை எம் பெருமாளிகை .
(அப்போது புலவர் பொய்கையாரை வாயி பொய்கையர் :
மூவேந்தருள் ந உலகெங்கும் ப பொன்னியாற்று மன்னுக!
செங்கணாண் :
மிக்க மகிழ்ச்சி
பொய்கையார்
செங்கண்ணரே,
செங்கணான்
(அவர் அருகு ெ வருக! உமது 6
அமைச்சர்
அரசே! நம்மா இரும்பொறையி பொய்கையார் 6
செங்கணான்
(வியந்தபடி) பெ அறிவோம். இல கிடைத் தமை அடைகின்றோம்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
5

வல் வீரர் பலர் அவரால். ர்ளனர். நம் மன்னர் பெருமான் விடுத்த
அவர் எள்ளி நகையாடினார் எனத் அவரது போர் வெறிச் செயலால், பாருளிழப்பும் ஒருங்கே ஏற்பட்டுள்ளன. கரின் கருத்தை இந்த அவை ஒப்புகின்றது.
ப, இதற்கு நீர் கூறும் அமைதி ஏதும் ன் தலைகுனிந்து நிற்கின்றான்.) ஏன் போயிற்று? செய்த குற்றங்களை நீரே ன்றீர் என்பதற்கு உமது அமைதியே க்கத்தை விரும்பிய நட்பு நாட்டின் மீது ரித்தீர். விளைவு, வெற்றி எமக்கு! யாரும் மீட்டுத்தரல் இயலாது. ஆனால் ப எம்மால் ஈடு செய்ய முடியும். எமக்குற்ற Dப உமது நாட்டு வருவாய் மூலம் நாம் மது சிறைச்சாலையே உமக்குற்ற பெரு
... உம்... அழைத்துச் செல்லுங்கள்.
பிற்காவலன் அழைத்து வருகிறான்.) நடு நாயகமே! தமிழரின் பெருமையை ரப்பிய சோழர் குலத் திலகமே! வாழ்க! மணலினும் பன்னாள் இந்நிலவுலகில்
ஐயா, தாங்கள் யார்?
யாம் ஒரு தமிழ்ப் புலவன்.
சன்றவாறே) புலவர் பெருமானே! வருக வரவால் யாம் மகிழ்கின்றோம்.....
Tல் சிறைப்படுத்தப்பட்ட சேரமான் ன் உயிரனையர் இப்புலவர்! பெயர் என்பதாகும்.
எய்கையாரா? தங்கள் புலமை நலத்தை ன்று தங்களையே அறியும் வாய்ப்புக் 5 கு யாம் அளவற்ற மகிழ்ச் சி.

Page 66
பொய்கையார்
வளவர் பெரும் என்னுயிர் அ நடந்த போரைப் களத்தைக் கன நாற்பது தை நீர்
(ஏட்டுச் சுவடியை நீட்டுகின்றார்.)
செங்கணான்
(அதனைப்பெற் தமிழும் களங் எம்மீது களவழி நீவிர் விரும்பி
பொய்கையார்
நன்று காவல கேட்கும் பரிசு. புலவரே! தயங் கிடையாது.
செங்கணான்
| ! ! 1 1 |
பொய்கையார்
மறுக்க மாட்ட நம்பிக்கையோடு வாழப்போகிற ய ஒரே பரிசாகக் . செய்ய வேண்டு
செங்கணான்
அவ்வளவுதா6ே சிவிடு செய்து 6 அவைக்கு அ சேரரைச் செருக் தமிழ்ப் பாடலா
பொய்கையார் :
செங்கண் இள செயலுக்கு நன்
செங்கணான் :
செந்தமிழ்ப் ( வெற்றியைப்பற் தங்களுக்கல்ல தலைவர் சேரன் சேரமான் கன பொய்கையார் விட்டார் இல்4ை அதுதான் உன்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

)! பெருந்தகைமை கொண்ட நினக்கும் மனயான் சேரமானுக்கும் கழுமலத்தில் பற்றிக் கேள்வியுற்று அங்கு விரைந்தேன். ர்டேன். எனதுளத்திலே தோன்றியவற்றை உவந்தேற்றுக்கொள்ள வேண்டுகின்றேன்
றுச் சில பாடல்களைப் படித்துவிட்டு) காச் சென்றதோடல்லாமல் யாம் மகிழ | நாற்பதைப் பாடிய நல்லிசைப்புலவரே! வந்த பரிசை யாம்தர விழைகின்றோம்!
| யாம் விரும்புவது, உம்மிடம் நான் .. பரிசு... பகாமல் கேட்கலாம்! தமிழுக்கு மறுப்பே
டாய் என்று தெரியும். அதனால்தான் > வந்துள்ளேன். தமிழ் வரலாற்றில் என்றும் பாம் பாடிய 'களவழி நாற்பது' பாடலுக்கும் கணைக்காலிரும் பொறையைச் விடுதலை நிகின்றேன்.
ன! படைத் தலைவரே! சேர மாமன்னரைச் வேந்தர் என்னும் எல்லாச் சிறப்புகளோடும் ழைத்து வருக. புலவர் பெருமானே; க்களத்தில் போரில் கொண்டோம். தாங்கள்
ல் கொண்டீர்!
மாலே! உமது சிந்தை வாழ்க! உமது பறி கொற்றவ, நன்றி! பெருந்தகையே! எனது கழுமலப்போர் றிக் களவழி நாற்பது' கவிதை பாடிய வா யான் நன்றிகூற வேண்டும். (படைத் னை அவைக்கு அழைத்து வருகின்றார்.) மணக்கால் இரும்பொறையே! புலவர் 'களவழி நாற்பதால் எம்மை வென்று ல இல்லை '' எம்மை வென்றது தமிழே” ன்மை. நீர் இப்போது எம் விருந்தினர்.
56

Page 67
முன்போன்று இனி | ஆட்சி புரியலாம்!
சேரன்
(புலவரைத் தழுவிக் தாங்கள் என்பாற் ெ செய்யப் போகிறேன
பொய்கையார்
இரும்பொறை! வரு ஆமாம்... முத்தமிழ் உள்ளவரை நீடு பு
அரும்பதங்கள்
திருமுகம் எண்பேராயம் விழைவு தண்ணளி கொற்றம் இசைவு இளைதாக
ஓலை / கடிதம் எட்டு பேர் செ விருப்பம் இரக்கம் வீரம் உடன்பாடு முளையிலே
கிரகித்தல் பயிற்சி
"களவழி நாற்பது” எனும் நூலைப் பா
2.
சோழமன்னன் சேரனுக்கு எதிராக பே யாவை?
3.
சோழன் செங்கணான் சேரனை விடுத விளக்குக.
பொய்கையார் சோழனை எவ்வாறு வா
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
57
5. SPC 100331

உமது நாடு சென்று உரிமையுடன்
- கொண்டு) புலவர் பெருந்தகையே! காண்ட அன்பிற்கு என்ன கைம்மாறு
ந்தாதே! நீ... “தமிழ் வென்ற பரிசு!' வென்ற பரிசு! தமிழ்கூறும் நல்லுலகம் கழுடன் நீ வாழ்வாயாக!
காண்ட ஒரு சபை
டிய புலவர் யார்?
பார் தொடுத்தமைக்கான காரணங்கள்
லை செய்தமைக்கான காரணத்தை
ழ்த்தினார்?

Page 68
மொழித்திறன் விருத்திச் செயற்
1. "போரின் விளைவுகள்” குறித்து
2. போர் சம்பந்தமான பழந்தமிழ்
3. "வென்றது தமிழே” நாடகத்தை
மேடையேற்றுங்கள்.
4. "போரும் சமாதானமும்” எனும்
மெ
இலை
ஓசை ஒருங்கிலான இரு சொற்கள் வழங்கும் போது அவை இணைபெ மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத் தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு
சிவா
அக்கம் பக்கம் அங்கும் இங்கும் அல்லும் பகலும்
அரைகுறை அமளி துமளி அற்ப சொற்பம்
ஆறஅமர. இன்பதுன்பம் இங்குமங்கும் இடைக்கிடை ஈவிரக்கம் உண்டுடுத்து. உள்ளும் புறமும் உயர்வு தாழ்வு
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

ற்பாடு
- உரையாடல் ஒன்றை எழுதுங்கள்.
ப் பாடல்களைச் சேகரியுங்கள்
உங்களது ஆசிரியரின் உதவியுடன் பயின்று
தலைப்பில் உரையொன்றை நிகழ்த்துங்கள்.
பாழி வளம்
பனமொழிகள் 1 இணைந்து பொருட் செறிவுடையனவாக மாழிகள் எனப்படும். இத்தகைய சொற்கள் -து வழக்கிலும் பொருள் விளக்கத்துக்காக 6 வருகின்றன.
(க
அருகருகே பலபக்கமும் நாள்முழுவதும் முற்றுப்பெறாமை ஆரவாரம் மிகக் கொஞ்சம் அமைதியாக சுகதுக்கம் எல்லாப் பக்கமும் இடைவிட்டு மனக்கசிவு அனுபவித்து எல்லாவிடத்தும் ஏற்ற இறக்கம்
58

Page 69
11:44: _
ஏடாகூடம் ஏறக்குறைய ஓடி ஆடி ஓய்வு ஒழிவு கண்டதுண்டம்
கட்டித்தழுவி கிட்டத்தட்ட சண்டை சச்சரவு
சந்து பொந்து சாக்கு போக்கு தடல் புடல் தங்கு தடை துணிமணி நரைதிரை நாடுநகர்
தாறு கிட்டத் முயற்சி இளை சின்ன இறுக
ஏறக்கு அடிபிடி மூலை வீண்க ஆரவா இடைப் உடுபுக வயோ தேசம்
பயிற்சி உமது பிரதேசத்தில் பேச்சு வழக்கில் உள்ள
இலக்கணம்
தெரிநிலை வினைமுற்று
காலம், செய்பவன்(கர்த்தா), செ காட்டும் வினைச் சொற்களே தெரிநிலை
உதாரணம்:-
நடித்தான் படைத்தாள் சமைக்கிறா உதவுகிறா அழுவான் சிரிப்பாள்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
59

மாறு
தட்ட சியுடன் ப்பாறி (பின்னம்
அணைத்து றைய
முடுக்கு பாரணம்
பரம் பீடு இன்றி
டைவை திபம்
ர இணைமொழிகளைச் சேகரியுங்கள்.
யல் என்பவற்றை வெளிப்படையாக 5 வினைமுற்றுக்கள் எனப்படும்.
-'
ரன்

Page 70
தெரிநிலை வினைமுற்று ஒரு உதாரணம்:-
அவன் நான் ! அவள்
நீ எழு
தெரிநிலை வினைமுற்று கால
உதாரணம் :-
உண்டான் - வருகிறாள் - அழுவார் -
குறிப்பு வினை
குறிப்புவினை என்ற பாகுபாடு யாகக் கொண்டது.
பழந்தமிழில் வினைச் சொற்கள் மட்டு போன்றனவும் பயனிலையாகப் பயல்
உதாரணம்:-
@ @ @ @ @ @
நான் நல்ல
அவள் நல்ல அவர் நல்ல நான் பெரிய நான் ஊரன் நான் கரியன்
இவ்வாறு வினை விகுதிகளை உங்களது பாட நூலில் உள்ள
வந்த வினையல்லாத சொற்களை வினை என்றனர்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

வாக்கியத்தில் பயனிலையாக வரும். நடந்தான் நின்றேன் - வாசித்தாள்
தினாய்
த்தை வெளிப்படையாக காட்டும்.
இறந்தகாலம் உணர்த்தியது நிகழ்காலம் உணர்த்தியது ஏதிர்காலம் உணர்த்தியது
பழந்தமிழ் மொழி அமைப்பை அடிப்படை
மன்றி பெயர்ச்சொற்கள், பண்புச் சொற்கள் ன்படுத்தப்பட்டு வந்தன.
Dள்
ர்
ன்
ப் பெற்று வாக்கியத்தில் பயனிலையாக 1 உவமையணிகளை தொகுத்து எழுதுக.
யே தமிழ் இலக்கண ஆசிரியர் குறிப்பு
60

Page 71
தற்காலத்தமிழில் குறிப்பு வினை
நான் நல்லவன் நான் பெரியவள், நாங்கள் கறுப்பர்கள்
என்றே பயன்படுத்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
61

அவசியமில்லை.
த்துகின்றோம்.

Page 72
அந்தப்
அவை
............. அழகான புறாக்கள் அதிகாலை வரும் காண்பதற்காகவே கண் விழிப்பேன் குழந்தை போல குழைந்தெழுவான் சூரியன் பிஞ்சுக் கதிர்களை பாய்ச்சுவான் பாய்ச்சுவான்!
அவை....... முற்றத்தில் முனங்கிக் கொண்டே இரைபொறுக்கும்!
உன் ஃபக் பண்பல்லார்!
பேசும் கொஞ்சும்; குழையும் கோபிக்கும், சிரிக்கும் காலூன்றி ஓடும்!
மனித ஜோடியை விடவும் அவை மகத்தானவை ஒற்றுமைக்கு அதனிடம் உபதேசம் கேட்கலாம் அசைவிலும் இசைவிலும் ஒன்றோடுஒன்று ஒத்து தான் போகும்! இரண்டுந்தான் இறங்கி வரும் இரண்டுந்தான் ஏறிப்பறக்கும்.! வயிறு நிறைந்தால் சொண்டுகளை முட்டிச் சொல்லிக் கொள்ளும்!
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

புறாக்கள்
62

Page 73
காதலிக்கத் தொடங்கும்! கடிதங்கள் எழுதாது. கவிதைகள் எழுதாது. ஆனாலும் காதலிக்கும்!
பேசும்..... கொஞ்சும்; குழையும்; சிரிக்கும்; ஒரு நாளும் காசு பற்றிக்கதைக்காது!
அழகு அந்தஸ்து அதுவொன்றும் பார்க்காது! நேசிக்கும்....... நெருக்கமாகி நெருக்கமாகி நேசிக்கும்;
in .. |
வாருங்கள் வசந்தத்தைத்தொலைத்த மனுசர்களே என் வாசலுக்கு; இந்த ஜோடிப்புறாக்களிடம் ஜோதிடம் கேளுங்கள்! அன்புக்கு அர்த்தஞ் சொல்லும் . பாசத்திற்கு பாடம்சொல்லும்; மனித ஜோடியைவிடவும்
அவை மகத்தான ஜோடி!
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக 63
சப்.
காக

-ச.பன்னீர்(புதிய தலைமுறை)

Page 74
கிரகித்தல் பயிற்சி
மனிதர்கள் புறாக்களிடம் கற்றுக் யாவை?
2. கவிஞர் அதிகாலையில் கண் விழி
3. இக்கவிதையில் இடம்பெற்றுள்ள
4. “மனித ஜோடியை விடவும் அலை
கவிஞர் கூறியுள்ள கருத்து பொரு
5. புறாவின் செயற்பாடுகளைக் கவி
மொழித்திறன் விருத்திச் செயற்
1. இக்கவிதையை வாசிக்கும் பொழு
எழுதுக.
உங்கள் வீட்டு முற்றத்துக்கு வரும் கவிதையாக்குங்கள்.
3. பறவைகளின் இயல்புகளை வெளி
4. பறவைகளின் இயல்புகளைத் தொ
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

கொள்ள வேண்டியவைகள்
ப்ெபதற்கான காரணம் என்ன?
உவமையணி எது?
வ மகத்தான ஜோடி” எனக் த்தமானதா? காரணம் கூறுக?
ஞர் எவ்வாறு குறிப்பிடுகிறார்.
பாடு
இது உங்களுக்குள் ஏற்பட்ட உணர்வுகளை
பறவைகளின் இயல்புகளை அவதானித்து
ரிப்படுத்திய ஆக்கங்களை சேகரியுங்கள்.
குத்து ஒப்படை ஒன்று தயாரிக்குக.
64

Page 75
மொழி
அவு
புலவர்கள் தம் மனத்தில் தோன்றும் கரு அனுபவத்தின் முதிர்ச்சியாலும் புலம் பொருளழகு, உணர்ச்சி நுட்பம் முதல் பான்மையினை விரித்து விளக்குவதே அ இவற்றுள் உவமையணி, உருவக அண
உவமையணி
இரண்டு பொருள்கள் அல்லது செயல் வெளிப்பட்டுத் தோன்றுமாறு கூறுவது பொருளைப் போல் மற்றொன்று உள்ள
(உ + ம்) @.
தாம்
புலி
@ ஏறு
ஏறு
உருவக அணி
உவமானமும் உவமேயமும் வெவ்வேறு காட்டி உவமானத்தின் தன்மை முழுவது கூறுவதே உருவக அணி ஆகும்.
(உ + ம்) @
கைப் மதி
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

வளம்
பணி
நத்துகளை தம் கற்பனைத் திறத்தாலும் மைப் பெருமையாலும் சொல்லழகு, Iானவை ஒன்று சேரப்பாடல் இயற்றும் ணியாகும். இவ்வணிகள் பலவகைப்படும். எ பற்றி நோக்குவோம்.
ககளுக்கு இடையே உள்ள ஒப்புமை உவமை அணியாகும். இதில் ஒரு து எனக் கூறல் வேண்டும்.
ரை போன்ற முகம். போலப் பாய்ந்தான். போன்ற நடை.
பொருள் எனத் தோன்றாது ஒன்றுபோல் ம் உவமேயத்தில் கரைந்து நிற்குமாறு
ம்மலர் முகம்

Page 76
இலக்கணம்
ஏவல் வினை முற்று
முன்னிலையின் இருப்போரை நோக்கி நிகழ்த்துமாறு ஏவுவதற்கு அல்லது வினைவடிவம் ஏவல் வினை எனப்படும் .
(உ+ ம்)
நில், ஓடு, படி, எழுது படிக்காதே, போகாதே, பாருங்கள், ஓடுங்கள், ஓடாதீர்கள், செல்லாதீர்
வியங்கோள் வினைமுற்று
ஒருவரை வாழ்த்துவதற்கு எதிர்ப்பை . வினையமாக வேண்டிக் கொள்வதற்கு 1 வினை எனப்படும்.
(உ+ ம்)
வாழ்க வளர்க எழுக எழுதுக
பெறுக
மலர் வீழ்க
ஒழிக்க அழிகசெய்க கூறுக
உடன்பாட்டுவினைமுற்று
ஒரு செயல் நிகழ்ந்ததை உணர்த்து வினைமுற்று எனப்படும்.
(உ+ ம்)
வந்தேன் எழுதினேன் வரைந்தே
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

ஒரு வினையை அல்லது செயலை கட்டளையிடுவதற்குப் பயன்படும்
, பார்
செய்யாதே நில்லுங்கள், செய்யுங்கள் (கள், விடாதீர்கள்
அல்லது வெறுப்பைத் தெரிவிப்பதற்கு பயன்படும் வினைவடிவம் வியங்கோள்
(க
க
ம் வினைச் சொற்கள் உடன்பாட்டு
3.

Page 77
எதிர்மறைவினைமுற்று
ஒரு செயல் நிகழாமையை உணர்த்து வினைமுற்றுக்கள் எனப்படும்.
(உ + ம்)
போகவில்லை
வராது போகமாட்டேன்
பயிற்சி
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வேறுபாட்டை ஆசிரியருடன் கலந்துரைய
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
67

தும் வினைச் சொற்கள் எதிர்மறை
படிக்கவில்லை @ செல்லாது
5 வினைமுற்றுக்கும் இடையிலான ாடுக.

Page 78
சுற்றுச் ச
முன்னுரை இயற்கையைப் போற்றிப் பயன்படுத்திக் நாகரிகம் தொடங்கிவிட்டது. நாகரிகம் நா பண்பாடு பழக்க வழக்கங்களும் மாற் சூழல் மாற்றம் பெறுவதால், அத இறையருளால் கிடைத்த இயற்கையை ஏற்பப் பயன்படுத்திக்கொள்ளும் திறமை அறிவியலும் நாகரிகமும் வளர்ந்த நிலைத்திருக்கப் பாடுபடுவதே, இயற்கை சூழல் கெட்டால் வளமான வாழ்வு கே
காற்றில் மாசு
சூரியக் குடும் பத்தில் உயிர்க் கோள் பூமி. பூமியில் பல்வகை உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது. நாம் பூமியின் அமைப்பைப் 'பஞ்ச பூதம்' எனக் குறிப்பிடுகிறோம் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் அவற்றின் கூட்டு அமைப்பில் தான் உயிர்கள் தோன்றி வாழ் கின் றன. உயிர் களின் வாழ் வுக் கு இன்றியமையாதது உணவு. எனினும் 8 முடியாது. சுவாசித்தலுக்குத் தூய க அளவுக்கதிகமாக மாசு அடைந்து வர
தொழில் வளத்தால் பெருகிய போக்குவரத்தால் வெளியாகும் புகைப் இப்புகை போதாதென்று வாயினாலும்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

தழல் தூய்மை
கொள்ள மனிதன் கற்றுக்கொண்ட போதே ள்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. றம் பெறுகின்றன. அதனால் இயற்கைச் ன் வளங்கள் குறைய ஏதுவாகிறது. | மாற்றாமல் அதை உயிர் வாழ்வுக்கு மகளே அறிவியலாக விரிவடைகின்றன. ாலும், பண்பாடும் பயனும் என்றும் யோடு இயைந்த வாழ்வாகும். இயற்கைச் கள்விக்குறியாகிவிடும்.
சுவாசித்தல் இல்லாமல் உயிர்கள் வாழ Tற்று தேவை. ஆனால் இன்று காற்று தகிறது.
தொழிற்சாலைப் புகையாலும் வாகனப் பாலும் காற்று மிகுதியும் மாசுபடுகிறது. சிலர் புகை விடுகின்றனர். புகை இலை

Page 79
பலவகைத் தீமைகளை ஏற்படுத்தும். அ6 கெடுத்துக்கொள்வதுடன் பிறர் நலத்தை கலந்துள்ள கரியைத் தாவர வகை எடுத் மூலம் நமக்குத் தேவையான உயிர் எ அதிகமான மரங்களை வளர்க்க வேண்டு என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். காட் நாம் பல நன்மைகளைப் பெறலாம். காடு மழை பெய்யவும் உதவுகின்றன. நிலத்த தடுக்கவும் தாவரங்கள் பெரிதும் பயன் உயிர்களின் நல்வாழ்வுக்குச் சிறந்த து.
நீர் மாசு
“நீர் இன்றி அமையாது உலகு” எ மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் மரவகைகள் வளரவும் தண்ணீர் தேை பாகத்திற்குமேல் நீரால் சூழப்பட்டிருந்த தொழிலுக்கும்பிற பயன்களுக்கும் தேவைய பெற முடிகிறது. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். மிகுதி கடலில் கலந் து வீணாகிறது. நன் னீர் பற் றாக் குறை நமக் கு ஏற்படுகிறது. இதை ஈடு செய்ய நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து உறிஞ்சுகிறோம். இதனால் நிலத்தடி நீர் வளம் வற்றி வருகிறது. கடல் நீர் அந்த இடத்தில் புகுந்து நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது ஓரளவுக்குத்தான் குருதி தானம் கொ உறிஞ்சினால் என்னவாகும்? மண்ணின் நாளில் நில நடுக்கம்கூட ஏற்படலாம்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
69

மதப் பயன்படுத்துவோர் தம் நலத்தைக் யும் கெடுக்கிறார்கள். காற்று மாசில் துக் கொண்டு, பகலில் ஒளிச்சேர்க்கை ளியை வெளிவிடுகிறது. ஆகவேதான் ம் என்றும் காடுகளை அழிக்கக்கூடாது டு வளத்தைக் காப்பதனால் மட்டுமே கள் காற்றைத் தூய்மைப்படுத்துகின்றன. ஓ நீர்வளம் பெருகவும் மண் அரிப்பைத் ன்படுகின்றன. தூய்மையான காற்றே ணையாகும்.
பான்
ன்றார் வள்ளுவர். தண்ணீர் மக்களுக்கு மிகமிக முக்கியமாகும். செடி கொடி வ. உலக உருண்டையில் முக்கால் எலும் உயிர் வாழ்க்கைக்கும் பயிர்த் பான நல்ல நீரை மழை வாயிலாகத்தான்
3. இரத்த தானம் செய்பவர்கள் கூட டுப்பார்கள் அளவுக்கு அதிகமாக இயற்கைச் சமநிலை சிதைந்து ஒரு

Page 80
நில மாசு
நிலம் தான் நமக்குத் தேவையான உணவுப்பொருள் உற் பத் தியைப் பெருக் க உதவுகிறது. மனிதன் தன் பேராசையால் வேதி உரங் களைப் பயன் படுத்தி உற்பத்தியைப் பெருக்கினான். இதனால் விளைநிலம் தன் இயல்பு கெட்டது. விவசாய உற்பத்திக்குத் துணைநின்ற நுண் ணுயிர் கள் அழிந து
போயின. மண்புழுக்கள் இன் வளர்ச்சி இல்லாமல் அழிந்தன. மகரந்த பறவை இனங்களும் அழிந்தன. போத பெரிய மாட மாளிகைகளையும் கட்டி நிற்கிறோம். அத்துடன் பெருகும் குப் நிலத்தையும் ஆறுகளையும் மாசுபடுத் விட்டன. மாசுபடாதிருக்கக் கடலை குளங்களில் வாழ்ந்த மீனினமும் பற கடலிலும் இதன் பாதிப்பு தெரியத் ெ
வான்வெளி மாசு
சூரியக் கதிர் வீச்சிலிருந்து உ படலம் சிதைந்து வருகிறது? இதற்கு நாகரிகத்தின் பெயரால் தன் வாழ்க்கை வெளியிடும் நச்சு, காற்று மண் டலத் தை மாசுபடுத்தி, மேலே சென் று ஓசோன் படலத்தைச் சிதைக்கிறது?
காற் றில் கலந் துள் ள கரிப்புகை சூரியனின் கதிர் வீச்சால் பூமிக்குள் புகும் வெப்பம் திருப்பிச் செல்லாமல் தடுக்கிறது. ஆகவே, பூமியின் வெப்பநிலை கூடு கிறது.
இதனால்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

சசேர்க்கைக்கு உதவும் வண்டு வகைகளும் ததற்குத் தொழிற்சாலைகளையும் பெரிய யதால் நல்லவிளை நிலங்களை இழந்து பெ, கூழக்கழிவும் நீர்க்கழிவும் எஞ்சியுள்ள தி உயிர் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி க்கூட நாம் விட்டுவைக்கவில்லை. ஏரி வை இனமும் காணாமல் போய்விட்டன. தாடங்கியுள்ளது.
லக உயிர்களைக் காத்துவரும் ஓசோன் த யார் காரணம்? நாம் தான் மனிதன் -க்குப் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்கள்

Page 81
ஏற்படக்கூடிய சில விளைவுகளைச் செ பனிப் பாறைகள் உருகும்; சிதையும். . உயரும்; பூமியின் நிலப்பகுதிகள் சில நகர்வதால் பெரிய விபத்துக்கள் ஏற் நொருங்கும். அதனால் நிலநடுக்க நி! மாற்றம் அடையும்; அதனால் உரிய க கடலின் இயற்கைச் சமநிலையைச் சில
இவையெல்லாம் போதாதென்று சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். அ. ஆற்றல் சிதைகிறது. இரவைப் பகல்போ பாதிக்கிறது. கொசு முதலானவற்றைத்
இரவில் நடமாட முடியாத நிலை ஏ உயிரினங்கள் ஒளி வெள்ளத்தால் அழ அழிப்பதனால் வன விலங்குகள் குை விலங்குள் மக்கள் வாழும் பகுதிக்குள் விளைவிக்கின்றன. சுருக்கமாகச் சொல்6 கெட்டுவிட்டது. இயற்கைச் சமநிலை மேற்கொள்ளும் அறிவியல் முயற்சிகள் |
சமநிலைச் சீரழிவு
மனித இன மும் மற்ற உயிரினங்களும் இனி உலகில் வாழ வேண் டுமானால் நம் செல்முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இயற்கை வாழ்வு நெறி முறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும். நாம் வாழும் உலகம் நம்முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென் றது என் பதையும் நம் சமுதாயத் தின் வருங் காலச் சந்ததியினருக்கு உரியது என்பதையும் க வளங்களைச் சுரண்டி நாசம் செய்வ நிலைகளைப் பாதுகாப்பதோடு பெருகிவ
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
- 7

கல்கிறேன். துருவப் பகுதிகளில் உள்ள அவை, உருகுவதால் கடலின் நீர்மட்டம் கடலுக்குள் மூழ்கும். பனிப் பாறைகள் படலாம். மலைகளின் அடிப்பகுதிகள் ழ்வுகள் ஏற்படலாம். பருவ நிலைகள் சலத்தில் வெப்பச் சூழல் தாறுமாறாகக் மதக்கும்.
நாம் பல்வேறு பொழுதுபோக்குச் வற்றால் ஒலிபெருகி மனிதனின் கேட்கும் ல் மாற்றும் ஒளிவெள்ளம் பார்வையைப் தின்றழிக்கும் துரிஞ்சில் முதலானவை ற்படுகிறது. இரவில் உணவு தேடும் றிந்து கொண்டிருக்கின்றன. காடுகளை ஐந்து வருகின்றன. யானை முதலான உணவும் நீரும் தேடிப் புகுந்து சேதம் வதானால் இயற்கைச் சமநிலை' என்பது கெடுவதால், அதை ஈடுசெய்ய நாம் மேலும் சிக்கலையே ஏற்படுத்துகின்றன.
பருத்தில் கொள்ள வேண்டும். இயற்கை தை நிறுத்தவேண்டும். இருக்கும் நீர் ரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய

Page 82
நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும் நிலத்தடி நீர் : படலத்தைச் சிதைக்கும் செயலுக்குக் . குறைக்க வேண்டும். நிலத்திலோ, கடலி காப்பற்ற வேண்டும்; அவை பெருக வழ நதிகளும் கடல்களும் மாசு படுவதைத்
காற்று மாசைத் தடுப்பதோ மரங்களையோ செடி கொடிகளையோ வ பறவைகளையும் பாதுகாக்க வேண் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேல் வேண்டும். மக்கள் தொகை பெருகா இன, மத வேறுபாடுகளை நீக்கி அலை
முடிவுரை
விவசாயத்தில் பண்டைக் கால் கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டும் உடனே கையாள வேண்டும். 'அளவுக்கு நாம் இன்று அனுபவித்துக் கொண்டிரு எளிமையான வாழ்வைக் கடைப்பிடிப்பது பெற்று உய்யும். இயற்கையோடு இை தயாரித்துக்கொள்ள முயற்சி மேற்கொள் சார்ந்துள்ள பறவை இனங்கள், விலா முதலியவற்றையும் பாதுகாத்து வாழச்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை பளத்தைப் பெருக்க வேண்டும். ஓசோன் காரணமான கருவிகளின் பயன்பாட்டைக் லோ உள்ள நீர் வாழ் உயிரினங்களைக் வகை செய்தல் வேண்டும். கழிவுகளால் , தடை செய்ய வேண்டும்.
டு, கிடைத்த இடங்களில் எல்லாம் ளர்க்க வேண்டும். வன விலங்குகளையும் டும். மழையைப் பெறுவதற்கு உரிய சுடும். காடுகளைச் சிதைப்பதை நிறுத்த மல் இருப்பதற்குரிய நெறிமுறைகளை னவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
ம்போல் இயற்கை உரத்தையும் பூச்சி 5. கால்நடைவளம் பெருக வழிவகைகளை த மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்பதை க்கிறோம். இதை மாற்றி இயற்கையான, நால் மனித இனம் நிறைவான வாழ்வைப் யந்த இனிய வாழ்வுக்கு நாம் நம்மைத் ர்வோமாக! நாமும் வாழ்வோம்! நம்மைச் ங்கினங்கள், செடி கொடி மர வகைகள்
செய்வோம்!
12

Page 83
கிரகித்தல் பயிற்சி
உயிரினங்கள் தோன்றி வாழ்வதற்கான
2. இயற்கைத் தாவரங்களால் கிடைக்குப்
3. சூழல் மாசடைவதால் மனித வாழ்க்ல
4. சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கான
5. மனிதனின் விஞ்ஞானக் கண் டு
மாசுபடுத்துகின்றன?
"இயற்கைச் சமநிலை” என்பது யாது?
மொழித்திறன் விருத்திச் செயற்பாடு
1. நன்னீரைப் பாதுகாப்போம் என்ற தலை
தயாரியுங்கள்.
2. நன்னீரின் பயன்பாடு ஏற்படுத்தப் பே
மீள்வதற்கான வழிமுறைகளையும் வி தகவல்களைச் சேகரியுங்கள்.
3. "சூழல் பாதுகாப்பு” எனும் தொனி
சுவர்ச்சஞ்சிகையாக வகுப்பறையில் க
சூழலியல் பாதிப்புத் தொடர்பான கவி
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
73
6. SPC 100331

1 ஆதாரங்கள் யாவை?
- நன்மைகள் யவை?
கெயில் ஏற்படும் தாக்கங்கள் எவை?
[ உங்களது ஆலோசனைகள் எவை?
பிடிப்புகள் சூழலை எவ்வாறு
லப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்றைத்
பாகும் விளைவுகளையும் அதிலிருந்து ஞ்ஞான ஆசிரியருடன் கலந்துரையாடி
ப் பொருளில் ஆக்கங்களை எழுதி, ரட்சிப் படுத்துங்கள்.
தைகளைச் சேகரியுங்கள்.

Page 84
மெ
தொடர்மொ ஒரு தொடர் வாக்கியத்தில் சொல் பொருள் விளங்குமாறு கூறுவதையே
தொல்பொருள் -
முற்காலத்தில் படுத்தும் ஆ
தெருக்கூத்து
தெருக்களில் நாடகங்கள்
வெள்ளிவிழா
இருபத்தைந்த விழா
பொன் விழா
ஐம்பதாவது
வைர விழா
அறுபதாவது.
சேரி
நகருக்குப் பு
கைவைத்தியம் -
வைத்தியரின் செய்து கொள் தமது நோய்க
கலைக் களஞ்சியம் -
கலைத்துறை அகராதியொ
ஏகபோகம் ஓலக்கம்
தனக்கே உரி அத்தாணி ம அறிஞர் முத இருக்கை
கையுறை
அரசன், குரு காணச் செல் கடவுள் இல்
நாத்திகம்
பன்னசாலை
-
இலை, தழை
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

ழி வளம் பிக்கு ஒரு மொழி ) வேண்டிய விடயத்தை ஒரே சொல்லில் தொடர் மொழிக்கு ஒரு மொழி என்போம்.
> வாழ்ந்த மக்களின் பண்பாட்டை வெளிப் தாரங்கள்.
மேடையில்லாமல் நடித்துக் காட்டப்படும், இதிகாச கதைகள், தெருக்கூத்துகள்.
நாவது ஆண்டினிறுதியில் கொண்டாடப்படும்
ஆண்டு முடிவில் எடுக்கும் விழா ஆண்டிறுதியிற் கொண்டாடப்படும் விழா
|ன்
றத்தே மக்கள் வாழுமிடம்
- ஆலோசனை இல்லாமல் நாமே வீட்டில் ள்ளும் வைத்தியம் (வைத்தியனின்றி ஒருவர் க்கு தாமே செய்து கொள்ளும் சிறு மருந்து
ற்கள் பலவற்றையும் பற்றிய தகவலை
ழுங்கிலே தரும் நூல்
மையாக முழுப்பொருளையும் அனுபவித்தல் மண்டபத்தில் அமைச்சர், தானைத் தலைவர் லிய பரிவாரத்தினர் சூழ அரசன் இருக்கும்
-, பெரியோர், குழந்தைகள் ஆகியோரைக் வோர் கொண்டு செல்லும் உபகாரப் பொருள் லையென வாதிடும் கொள்கை
ஐ கொண்டு வேயப்பட்ட குடிசை
- 74

Page 85
பதிப்புரை
ஒரு நூலை அச்சி கூறும் உரை.
சுருங்கை
நிலத்தின் கீழ் அ
வெள்ளோட்டம் - புதிதாகச் செய்த
முதலாக செலுத்த
சுயம்பு
ஒருவராலும் படை
பயிற்சி
மேல் உள்ள ஒரு மொழிச் சொற்களைப் ப ஆக்குக.
இலக்கணம்
தனிவினை
பகாப்பதமாக அமையும் வினையடியை உதாரணம்:-
வா, நில், படி, ஆடு, போ தனி வினையடிகளைக் பகுபதமாகக் கெ உதாரணம்:- ஓடுவோம், போவோம், எனவே,
தனிவினையடிகளைக் கொண்ட வினை
கூட்டு வினைகள்
பிடி
பகுபதமாகவுள்ள வினையடிகளைக்
கூட்டு வினைகள் என்போம்.
படு கண்டு
முன்
ஏறு கைது.
செய் ஓடி
பிடி
+ + + +
பிடி
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

ட்டு வெளியிடுவோர் அந்நூலைப்பற்றி
மைக்கப்படும் இரகசிய வழி
தேர், கப்பல், போன்றவற்றை முதன் திப்பார்த்தல்
டக்கப்படாது தானே தோன்றியது.
பன்படுத்தி கருத்துள்ள வாக்கியங்களாக
தனிவினையடி எனலாம்.
காண்ட வினைச் சொற்களாகும்
அடித்தாள், சென்றான்
ச் சொற்கள் தனிவினைகளாகும்
கொண்ட வினைச் சொற்களை
பிடிபடு கண்டுபிடி முன்னேறு கைதுசெய் ஓடிப்பிடி

Page 86
சரி
பார் அழி
சீர் கட்டி சொல்லி சுட்டி
+ + + + +
பிடி
கொடு காட்டு
எச்சவினை
1.
திணை, பால், எண், இட விகு பெற்றுவரும் வினை எச்சவிை
உதாரணம்:-
உண்ட, எழு பால், இட 6
2.
ஒரு சொல்லின் பொருளை உல நிற்கும். இவ்வாறு வினைச்செ
(உ+ ம்)
உண்ட பையன் எழுதுகின்ற கவிதை கடந்து சென்றான் ஓடி விழுந்தான்
என்பன
எச்சவினைகள் இருவகைப்படும்
பெயரெச்சம் வினையெச்சம்
பெயரெச்சம்
>
படித்த நடித்த எழுதிய ஆடிய
மாண
நாடகம் கடிதம் பரதம்
>
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

சரிபார் சீரழி கட்டிப்பிடி சொல்லிக்கொடு சுட்டிக்காட்டு
திகளைப் பெறாது எச்சவினை விகுதிகளை ன எனப்படும்.
மதுகின்ற, கடந்து, ஓடி, வா(இவை திணை, விகுதிகளைப் பெறவில்லை.)
னர்த்துவதற்கு பிறிதொரு சொல்லை அவாவி ாற்கள் எச்சவினை எனப்படும்.
வெ எச்ச வினைகளாகும்.
0'
76

Page 87
திணை, பால், எண், இடம், என்பவற்ை முற்றுப் பெறுவதற்குப் பெயர்ச்சொல்லை !
வினையெச்சம்
(திணை, பால், எண், இடம், காட்டாது வினைச் சொல்லை வேண்டி நிற்பது வி
பு
உண்டு உலாவி பாடிப் எழுதி
மகிழ்ந்தான் வந்தான் பழகினான் முடித்தான்
>
பயிற்சி பின்வரும் வினைச் சொற்களை வகைப்
பூரணப்படுத்துக.
நின்றான், கரியன், போ, வாழ்க, ! நட, பொன்னன், விழுந்தான், உன கருதுவதை, நல்லன், எடுக்காதீர்க
தனிவினை
பெயரெ.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

றை காட்டாது வாக்கியத்தின் பொருள் வேண்டி நிற்பது பெயரெச்சம் எனப்படும்.
) வாக்கியத்தின் பொருள் உணர்த்த
னையெச்சம் எனப்படும்.
ப்படுத்தி அட்டவணையைப்
நடந்து, பாடிய, ஓடிய, சென்று, தருக, ன்கின்றான், வந்த, வரும், எழுத்து,
ள் கூறுக, குதித்தாய்
ச்சம்
வினையெச்சம்

Page 88
(9) தங்கத் தோ
கேலிக்கும் கிண்டலுக்குமென்றே தோ மச்சான் மாமன் முறைக்காரர்கள் தா
இதில் பழனி மாமன் தான் ஆக
ஒரு நாள் அந்தி நேரம்.........
பழனி மாமன் அர்ச்சுனன் வீட்டு கதையைத் தொடங்கினார்.
''ஏண்டா அர்ச்சுனா............? என் கேள்விப் பட்டேன்......... உண்மையா நாளாச்சி” என்றார்.
பழனி மாமன் அர்த்தமில்லாம அர்ச்சுனனுக்குத் தெரியும். அவர் கஷ்ட செய்வதற்கு முன் நிற்பார்.
''இந்த கலி காலத்துல நம்ம ச காரியங்களயெல்லாம் மறந்து போற அவங்களுக்கு ஞாபகப்படுத்த வேன பொண்ணுக்கு காது குத்தினா என்ன
''ஆமாங்க மாமு....! ஆமாங்க ம முடிஞ்சிரிச்சி. சம்பளம் போட்டதும் கார் அர்ச்சுனன்.
அந்த இரவு......... அர்ச்சுனனும் தீட்டினார்கள். குடும்பத்தில் இதுதான் பு காது குத்துக் கல்யாணம் செய்ய விருப் நிகழ்ச்சியாக நடத்த விரும்பினான்.
இருவரும் முரண்படாமல் ஓர் காரியத்தையும் முடிப்பதற்கு முந்நூறு காசை.. கங்காணியிடம் கடன் கே இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

நகள் நடைச்சித்திரம்
சட்டங்களில் பேர் எடுத்துக் கொண்டவர்கள்
ன்!
கப் பிரசித்தி பெற்ற மனிதர்.......!
க்குள் நுழைந்து அவரது பாணியிலேயே
எமோ எனக்கு விருந்து போடப் போறேன்னு .........? ஒன் ஊட்டுல சாப்பிட்டு ரொம்ப
ல் எதையும் கதைக்க மாட்டார் என்று பவாதியாக இருந்தாலும் அவனுக்கு உதவி
சனங்க......... எவ்வளவோ நடத்த வேண்டிய Tங்க....... சம்பிரதாய சமாச்சாரங்கள் கூட ன்டியிருக்கு ஏம்பா... அர்ச்சுனா...! ஓம் T இப்போ வயசு சரிதானே..?” என்றார்.
மாமு...... புள்ளக்கி இப்போ வயசு ஆறு ரியத்த ஒடனே நடத்திவிடுவோம்.” என்றான்
பாஞ்சாலியும் அடுப்பங்கரையில் திட்டம் முதல் காரியம்....... பாஞ்சாலி ஆடம்பரமாகக் ம்பினாள் அர்ச்சுனன் சிக்கனமாகச் சாதாரண
இணக்கப்பாட்டுக்கு வந்தார்கள். முழுக் று ரூபாய் பட்ஜெட் போட்டார்கள். பாதிக் கட்கும் நிலையில் இருந்தார்கள்.
78

Page 89
நவம்பர் 16 ம் திகதி நல்ல முகூர் கொடுத்தார். அர்ச்சுனன் பழைய ( அழைப்பிதழ்களை ஏற்பாடு செய்தான்.
சொந்தக்காரர்களுக்கும் தோட்டத் தெரிந்தவர்களுக்கும் பழைய சம்பிரதா தன் மச்சானை அனுப்பினான்.
தூரத்துத் தோட்டங்களுக்கும் வே 'காட்' அடித்து அனுப்பினான்.
காரியம் நடப்பதற்கு முன்பே வீட்ல எல்லாச் சுவர்களுக்கும் வெள்ள மண் பளபளத்து...... சுவர்களில் சிவப்பு, மஞ் கோலங்கள் வரைந்தார்கள்.
லயத்து வாசலில் மீனா புல்லிலும் அலங்காரம் செய்தனர். பந்தலின் நான்கு நாட்டி பந்தலைச் சுற்றி மாவிலைத் தே
பந்தலின் நடுவில்....... சடங்கு வைத்தார்கள்.
சாங்கியம் செய்யும் அந்த முதல் பந்தலை அலங்கரித்தனர். வருகின்ற 6 விரித்தார்கள்.
ஆசாரியும் வந்திருந்தார். பந்தலில் உறுமிகாரர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்க யாவரும் ரெடியாக அமர்ந்திருந்தார்கள்
திண்ணைக்குப் பின்புறத்தில் பள கொண்டிருக்கிறது. பழம், பாக்கு, வெற்ற குவிந்திருந்தன. ஒரு கிண்ணத்தில் விளச் குழைத்து வைத்திருந்தார்கள்.
அர்ச்சுனன் அவனது மச்சான் நடே. வாசலில் நின்று விருந்தினர்களை வரே
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

த்தம் என்று பண்டாரம் திகதி குறித்துக் முறையிலும் காலத்திற்கேற்றபடியும்
அதுக்குள்ளேயிருக்கும் நண்பர்களுக்கும் யப்படி 'வெத்தல பாக்கு' வைப்பதற்கு
வறு இடங்களுக்கும் அச்சுக் கந்தோரில்
டைச் சுத்தம் செய்வதற்கு முனைந்தான். ணு "தீத்தினார்கள். வீடு வெளிச்சமாகப் சள், மண் நிறத்தில் வகை வகையாக
ம் பச்சைக் குழைகளிலும் பந்தல் கட்டி
மூலைகளிலும் குலை வாழை மரங்கள் காரணங்கள் கட்டினார்கள்.
செய்வதற்கு மண் திண்ணை போட்டு
நாள் காலையில் சேலைகளைக் கட்டி விருந்தினர்கள் அமர்வதற்கு 'மாத்து'
ன் ஒருபுறத்தில்...... மேளம் அடிப்பவர்.
ள், ஆர்மோனியம், தப்லா, பஜா கோஷ்டி
பளக்கும் எண்ணெய் விளக்கு எரிந்து. நிலை, நிறைந்த பித்தளைத்தட்டுக்கள்... க்குக்கு அருகில்....... சந்தனம் குங்குமம்
சன், நடேசனின் சகோதரங்கள் யாவரும்
வற்றனர்.

Page 90
ஜானகிக்கு ஒவ்வொரு குடும்பத், மரக்கறிகளும்... புதுத் துணிகளும் ெ
இந்த பரிசில்கள் யாவும் 'சீர் வ
சீர்வரிசை கொண்டு வந்தவர்க யாவற்றையும் ஒருவர் எழுதிக் கொன
அவர்கள் வீடுகளில் இப்படிய கைம்மாறாக அர்ச்சுனன் அவர்களுக்
இப்போது...... சடங்கு நடைபெறுக கூட்டமாக குவிந்து அந்தச் சின்னப் பிள் மச்சான் முறைப் பையன்கள்...... பல்
பழனி மாமன்......... நிகழ்ச்சியைத் அவரவர் காரியங்களைச் செய்வதற்கு
பழனி மாமனுக்கு பெண்கள் ம அவர் வயதில் கிட்டத் தட்ட நூறு க என்று பெருமை பேசினார்கள்.
அவர் சொல்படிதான் நிகழ்ச்சி !
மேளம் அடிப்பவர்களைப் பார்த்
அடுத்து உறுமியும்... தமுறும் செவிடாக்கிக் கொண்டிருந்தன.
அந்தச் சிறுமி ....... ஜானகிை அழைத்து வந்தான். அருகில் நின்ற பவ்வியமாக மக்களிடம் கூறித் தன் 4
'' என்னா புள்ள......! சிணுங் போரதுக்கு.........? இந்த நேரத்துல 4 பழனிமாமன்... ஆண்களின் பக்கம் மாமன் நடேசா...! என்னடா மாப்புள | புள்ளய திண்ணயில் ஒக்கார வைய்யி,
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

திலிருந்தும் மூன்று கொத்து அரிசியும்......
காண்டு வந்திருந்தார்கள்.
பரிசை' என்று வர்ணிக்கப்பட்டது.
-ளின் பெயர், விலாசம், சீர் விபரங்கள் எடிருந்தார்.
Tன நிகழ்வுகள் நடை பெறும் போது த இரட்டிப்பாகச் செய்வான்....!
வதற்கு முகூர்த்தம் நெருங்கியது. ஆண்கள் ளையிடம் கேலி பேசினார்கள். பிள்ளையின் லைக் காட்டிக் கிண்டல் பண்ணினார்கள்.
தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். நக் கட்டளையிட்டார்.
த்தியில் அலாதிக் கெளரவம் இருந்தது. லியாணங்களை முடித்து வைத்துள்ளார்
இப்போது ஆரம்பமாகவிருக்கின்றது.
து மொழக்கு வாசிக்கச் சொன்னார்.
ஒன்றாகச் சேர்ந்து காதுகளை
ய அவளது தகப்பன் திண்ணையருகே - பாஞ்சாலி மெல்ல.....! பாத்து என்று கலங்கிய கண்களைத் துடைத்தாள்.
தற...? ஒம் புள்ள கல்கண்டா கரஞ்சி கண்ண தேக்காத....! " என்று அதட்டிய திரும்பி.....” ஏய் இங்க பாரு...! தாய் மாதிரி நாணி கோணிக்கிட்டு நிக்காதே...! விவூதி பூசி கெழக்கு பக்கம் திருப்பு.......!
80

Page 91
அப்புரம் ஒன் 'ஜோலிய' கவனி! ஏய் | பண்ணு...''
பண்டாரம் வேலையைக் கவனித்தா
வெற்றிலை, பாக்கு, பழம், சூடம், ஓழுங்காக வைத்தார்.
தேங்காய் உடைத்து விபூதித் த மணியடித்துக் கற்பூரம் காட்டினார். இந்த சைகை காட்டினார்...! அர்ச்சுனனும் மச்ச பிடித்தார்கள்....! ஒரு நொடிக்குள் நடேசன் மாட்டினான். மறு காதிற்கும் அப்படியே ெ
'ஐயோ அம்மா...!' அந்த சின்னப்
“ஏய் சின்ன வாண்டு “ஐயோ” ன்னு “ஏய் மேளம் நாதஸ்வரம்....! எங்க... வாய்ப
வாசி..!"
திடீரென்று இசை முழங்கியது.
என்ற
ஆர்மோனியம்....... தப்லா....... காட்டியது.
சின்னவள் வேடிக்கை பார்த்து அழு
மச்சான்மார்கள் கைதட்டிச் சிரித்தார்.
பாஞ்சாலி ஆனந்தக் கண்ணீரோடு அழைத்துச் சென்றாள்.
மீண்டும் பழனி மாமனின் உரத்தக்
'சம்பந்தி பங்காளி வூட்டு ஆம்பி மாமன்... சகபாடி...... எல்லோரும் வந்து ( பார்த்துக்கிட்டு நிக்காத....... இது ஒங்க வ
உறவு முறைகள் படி எல்லோரும் ஒருவன் இலை விரித்தான். மற்றொருவர் பரிமாற்றப்பட்டது.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
81
7. SPC 100331

பண்டாரம்...! ஒன் வேலைய ரெடி
சாம்பிராணி, பத்தி யாவற்றையும்
ட்டில் சூடத்தைக் கொளுத்தினார். நேரத்தில்....... பழனி நடேசனுக்குச் ானும் ஜானகி கைகளை தமாஷாக நறுக் என்று காதைக் குத்தி நகையை சய்தான்.
பொண்ணு வீறிட்டு கத்தினாள்.
சொல்லாதே”...! பழனி அதட்டினார். எக்கீறீங்க...? வாசிங்கடா.....! வாசி.....!
2 பஜா கோஷ்டி கைவரிசையைக்
கையை மறந்தாள்.
கள்.
| ஜானகிக் குட்டியை வீட்டுக்குள்
குரல் கேட்டது.
மளங்கள்...... அதாவது மச்சான்...... ஒக்காரு.......!' சாஸ்திரம் சம்பிரதாயம் நடு.......
வரிசையாக வந்து அமர்ந்தார்கள். ன் கறி வகைகள் வைக்கச் சோறு

Page 92
விருந்து ஒரு மணித்தியாலம் 6 சாப்பாட்டுக்குப் பிறகு ஆண்கள்
அன்பளிப்பு என்னும் 'மொய்' மாமன் 'மொய் மணக்குது........ பெ உரமூட்டினார். சம்பந்தியும் பங்காள
ரூபாய் வரை வழங்க வேண்டும்.
பழனி அந்த அறிவித்தலை எ ராகம் போட்டுச் சொன்னார்.
சம்பிரதாய ஒழுங்கு முறைகளி பாதிக்கப்பட்ட உறவினர்கள் போர்க்கு
ஏதோ........ எங்கோ தவறு நடந்
''தம்பீ உங்களையெல்லாம் க ஒரு சின்னத் தவறு....... இந்தச் சின்ன இத மனசுக்கு எடுத்துக்காதீங்க......! ! காரியம். இது நம்ம காரியம்...'' என்ற திருத்தி “'பங்காளி ராமையா மொய் வரும்...'' என்றார்.
அன்பளிப்புகள் உறவினர்களில் வழங்கியவர்களின் விபரங்கள் வழை
பழனி மாமன் நடப்பவைகளைக் தாம்பூலம் வலம் வந்து கொண்டிருந்
காதுக் குத்துக் கலியாணத்துக் போது நடுச் சாமம் முடிந்தது.
பழனிமாமன் போர்வையை இழு; வீட்டுக்குத் திரும்பினார்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

வரை நடந்து முடிந்தது. [ பந்தலில் ஒன்று கூடினார்கள்.
பிடிக்கும் நிகழ்வு ஆரம்பமாகியது. பழனி மாய் மணக்குது...... என்று நிகழ்ச்சிக்கு யும் குறைந்தது 51 ரூபாய் முதல் 21
ல்லோரும் விளங்கிக் கொள்ளும்படியாக
ல் ஏதாவது குழறுபடிகள் நடந்துவிட்டால் தரல் எழுப்பிவிடுவார்கள்.
துவிட்டது! பனமாகத்தான் கவனிச்சேன்...... எப்படியோ ப்பொண்ணு காரியத்துல நடந்துபோச்சு...! இது நீங்களும் நாங்களும் சேர்ந்து செஞ்ச பார். பழனி அவர் மீண்டும் தன் பிழையைத் 11 ரூவா.... பங்காளி ராமையா மொய் 11
ன் முறைப்படி வரவேண்டும். அன்பளிப்பு
மபோல் எழுதப்பட்டன.
கவனித்துக் கொண்டிருந்தார். வெற்றிலைத் தது.
த வந்த விருந்தினர்கள் கலைந்து போகும்
த்துப் போர்த்திக் கொண்டு பெருமையோடு
ஆங்கில மொழியில் சி.வி வேலுப்பிள்ளை
தமிழில் - மு. சிவலிங்கம்
(தேயிலை தேசம்)
82

Page 93
அரும்பதங்கள்
01,
கஷ்டவாதி
வறுை
02.
கங்காணி
தொழி
03.
லயம்
மலை
04. மொய்
அன்ப
05. மொழவு(முழவு) -
இசை
கிரகித்தல் பயிற்சி
1.
தங்கத்தோடுகள் என்ற நடைச்சித்திர
2. -
நிகழ்வு நடப்பதற்கான திட்டம் எங்கு
ம M
இந்த நடைச்சித்திரத்தின் முக்கிய கத
4. தங்கத்தோடுகள் எதனை வெளிக் கொ
5. இக்கதையில் நீங்கள் அவதானித்த வி.
6.
பழனி மாமாவின் பாத்திரம் முக்கியத் யாது?
மொழித்திறன் விருத்திச் செயற்பாடு
1)
உங்களது ஊரில் இடம் பெறும் ஒரு ச ஒரு நடைச்சித்திரமாக எழுதுங்கள்
2) சி. வி வேலுப்பிள்ளையின் ஏனைய பா
படுத்துங்கள்.
3) இது போன்ற நடைச்சித்திரங்களைத் 6
4) உங்கள் பிரதேசத்தில் உள்ள இவ்வாறா
தேடி அறிந்துக் கொள்ளுங்கள்.
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக
83

மயானவன்
லொளர்களை மேற்பார்வை செய்பவர்
யக தொழிலாளர்களின் குடியிருப்பு ளிப்பாக கொடுக்கும் பணம்
க்கருவி
த்தில் இடம் பெறும் நிகழ்வு எது?
தீட்டப்பட்டது?
Tபாத்திரங்கள் எவை?
உணர்ந்துள்ளது?
டயங்கள் எவை?
துவம் பெறுவதற்கான காரணம்
ம்பவத்தை அவதானித்து அதனை
டைப்புகளைச் சேகரித்து பட்டியல்
தடி வாசியுங்கள்.
Tன பண்பாட்டு நிகழ்வுகளைத்

Page 94
மொ
உவ
- \ ம் + ம் 6 - ன்
அச்சாணியற்ற தேர் போல அத்தி பூத்தது போல ஆண்டிகள் கூடி மடம் கட்டினது ஆற்றில் கரைத்த புளி போல உடுக்கையிழந்தவன் கைபோல உள்ளங்கை நெல்லிக்கனி போ கண்ணை இமை காத்தது போல்
கீரியும் பாம்பும் போல
காலத்தில் பெய்த மழை போல 10. கல்லில் நார் உரிப்பது போல 11. ஓடும் புளியம் பழமும் போல 12. இடியொலி கேட்ட நாகம் போல் 13. கரடி பிறை கண்டது போல
9.
14. கரும்பு தின்னக் கைக்கூலி கேட்பு
15. துரும்பை தூணாக்குவது போல 16. உயிரும் உடம்பும் போல 17. அகழ் வாரைத் தாங்கும் நிலம் 18. உள்ளீடற்ற பதர் போல 19. முயற் கொம்பு போல 20. அடியற்ற மரம் போல
பயிற்சி
மேல்வரும் உவமைத் தொடர்களைப்
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

ழி வளம்
மைகள்
| போல் -
உயிர் நாடியற்றது மிக அரிதாக உருவாகாத திட்டம் பயனற்ற செயல்
ஆபத்திலுதவி மிகத் தெளிவாக
ஆ
பாதுகாத்தல்
பகை
தருணத்தில் உதவி
முடியாத காரியம்
பட்டும் படாமலும் பழகுதல்
பயம்
டது போல -
மிக அரிது
நன்மையுணராமை சிறியதை பெரிதுபடுத்தல் பிரியாத நட்பு பகைவரை பொறுத்தல் போலித் தோற்றம் முடியாத காரியம் மூலபலமற்றது.
போல -
பயன்படுத்தி 10 வாக்கியங்கள் எழுதுக.
84

Page 95
- இலக்கணம்
வாக்கிய அமைப்பு
தரம் 7 இல் வாக்கிய அமைப்புப்பற்றி கற்ற
பொருள் தரத் தக்க வகையில் சொற்கள் ஏற்ப ஒன்றுடன் ஒன்று அமைப்பு ! பொருளைத் தருமாயின் அதனை வாக்.
ஒரு தனிச் சொல்லை நாம் வாக்கியமாக
வா
போ
இரு வாருங்கள்
போங்கள்
இருந்
இவற்றுள் நீ, நீங்கள் என்ற பெயர்ச் செ
பேச்சுச் சூழலில் இவற்றின் பொ முடியும். ஆனால் எழுத்து வழக்கில் இதல் எழுத வேண்டும்.
நீ வா நீங்கள் வாருங்கள்
நீ போ நீங்கள் டே
நீ படி நீங்கள் படியுங்கள்
ஆகவே,
முற்றுப் பொருள் தரும் முடிந்த கூற்றுகளை
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

இதை ஞாபகப்படுத்திக் கொள்வோம்.
ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறைக்கு சீதியாக இணைந்து ஒரு முற்றுப் கியம் என்று கூறலாம்.
கப் பயன்படுத்துகின்றோம்.
படி பகள்
படியுங்கள்
Fாற்கள் மறைந்துள்ளன.
ருளை நாம் விளங்கிக் கொள்ள னை முழுமையான வாக்கியமாகவே
நீ இரு நீங்கள் இருங்கள்
பரங்கள்
யே பொதுவாக வாக்கியம் என்பர்.

Page 96
வாக்கிய உறுப்புகள்
பின்வரும் வாக்கியங்களைக் கவனிப்
நான் படித்தேன். நான் பாடத்தைப் படி, சிறுவனாகிய நான் த
இம் மூன்று வாக்கியங்களும் கருத்து
முதல் வாக்கியத்தில் இரு செ
நான்
என்பது பெய
படித்தேன் -
என்பது விலை
இச் சொற்களை நாம் வாக்கிய
நான்
என்பது எழும்
படித்தேன் -
என்பது பயன
ஒரு வாக்கியத்தில் குறைந்த பப் உறுப்புகளாவது இடம் பெற வேண்டு
இரண்டாவது வாக்கியத்தில் 'பாடத்ன உறுப்பாக இடம் பெற்றுள்ளது.
மூன்றாவது வாக்கியத்தில் சிறு சொற்கள் இடம் பெற்றுள்ளன இவர் மொழிகள் என்போம்.
சிறுவனாகிய
எழுவா
தமிழ்
செயப்ப
வேகமாக
பயனின
இலவசப் பாடநூல் விநியோகத்திற்காக

போம்
த்தேன். மிழ்ப் பாடத்தை வேகமாகப் படித்தேன்
வ முற்றுப் பெற்ற வாக்கியங்களாகும்.
சாற்கள் இடம்பெற்றுள்ளன.
ர்ச்சொல்
னச்சொல்
ப உறுப்புகள் என்போம்.
பாய்
ரிலை
உசம் எழுவாய், பயனிலை, என்ற இரு டும்.
மத' என்ற சொல் செயப்படு பொருள் என்ற
பவனாகிய, தமிழ், வேகமாக ஆகிய, மூன்று ற்றை நாம் ' அடைகள்' அல்லது அடை
ய் அடை
படுபொருள் அடை
pல அடை
86

Page 97


Page 98


Page 99


Page 100


Page 101


Page 102


Page 103


Page 104


Page 105


Page 106


Page 107


Page 108
දෙමළ භාෂාව හා සාහිත්‍යය - 8 ශ්‍රේණිය - 1 කොටස

2011/T/08/154/P-I/15,000